diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0290.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0290.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2018-43_ta_all_0290.json.gz.jsonl"
@@ -0,0 +1,654 @@
+{"url": "http://globalrecordings.net/ta/language/10934", "date_download": "2018-10-18T15:05:57Z", "digest": "sha1:B3MTMRG5RN62LYFYAND6XTTXZHVMOHCT", "length": 8675, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Irantxe: Munku மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Irantxe: Munku\nGRN மொழியின் எண்: 10934\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Irantxe: Munku\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Iranxe)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A07680).\nIrantxe: Munku க்கான மாற்றுப் பெயர்கள்\nIrantxe: Munku எங்கே பேசப்படுகின்றது\nIrantxe: Munku க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Irantxe: Munku\nIrantxe: Munku பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவள��க்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maattru.com/category/politics/page/41/", "date_download": "2018-10-18T13:50:36Z", "digest": "sha1:KTREQMSUGSTGEOHEM6BTDPEKSBFCZAVG", "length": 24418, "nlines": 163, "source_domain": "maattru.com", "title": "அரசியல் Archives - Page 41 of 42 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nதங்க மீன்கள் – சினிமா மொழ���யை தவறவிட்ட இயக்குனர் ராம் \nசினிமா, தமிழ் சினிமா, மாற்று சினிமா, விவாதம் September 3, 2013September 3, 2013 புதிய பரிதி 9 Comments\n(தங்க மீன்கள் திரைப்படத்தை வாழ்த்தி வரவேற்கும் குரல்கள் கேட்கின்றன. ஆனால், இயக்குனர் ராம் – மேம்பட, அவரின் படைப்புகள் மேம்பட வாழ்த்துகள் மட்டும் போதாதே. தங்க மீன்கள் திரைக்கதையிலும், கதையிலும் உள்ள குறைபாடுகளை இந்த விமர்சனம் முன் வைக்கிறது. அதுவும் இயக்குனர் ராம் என்பதால் உருவான எதிர்பார்ப்பிலிருந்து இந்த விமர்சனம் அவரின் அடுத்த இயக்கமான ‘தரமணி’யை மேம்படுத்த உதவுமென, நம்புவோம்) Image Courtesy : Wikimedia தங்க மீன்கள் – இது நான் வியந்த ராமின் […]\nதபோல்கர் கொலை : சோகம் கொள்வதற்கல்ல, கோபம் பூணுவதற்கு…\nஅரசியல், அறிவியல், இந்தியா, பகுத்தறிவு September 2, 2013September 2, 2013 அ, குமரேசன் 3 Comments\nImage Courtesy : wikimedia உலகத்திலேயே மிக மிக பலவீனமானவர் யார் என்றால் கடவுள்தான் கடவுளைக் காப்பாற்றுவதற்காக எத்தனை மதங்கள், எத்தனை படைகள், எத்தனை ஆலயங்கள், எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் கடவுளைக் காப்பாற்றுவதற்காக எத்தனை மதங்கள், எத்தனை படைகள், எத்தனை ஆலயங்கள், எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் பகுத்தறிவாளர்களோ மற்றவர்களோ ஏதாவது விமர்சித்தால் உடனே தங்களுடைய கடவுளை அவமதித்துவிட்டதாகக் கொந்தளிக்கிறவர்கள்தான் உண்மையிலேயே தங்களுடைய கடவுளை அவமதிக்கிறார்கள். எல்லாம் வல்ல கடவுளை இவர்கள் போய் காப்பாற்ற வேண்டியிருக்கிறதே… தான் அவமதிக்கப்படுவதற்கு எதிராகத் தானாக எதுவும் செய்ய முடியாதவர் என்று தங்களுடைய கடவுளை இவர்கள்தான் காட்டிக்கொடுக்கிறார்கள்… நமது […]\nதிடங்கொண்டோர் மெலிந்தோரை தின்று பிழைத்திடலாமோ\nஉணவுப் பாதுகாப்பு மசோதா மீது இருவகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதல் வகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் உணவுப் பாதுகாப்பு மசோதா வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அனைவருக்கும் வேண்டும்; அனைத்துப் பொருட்களும் வேண்டும், 35 கிலோ அல்லது நபருக்கு 7 கிலோ; இதில் எது அதிகமோ அது வழங்கப்பட வேண்டும்; அரிசி ரூ.2/- விலையில் கொடுக்கப்பட வேண்டும். இதர அத்தியாவசியப் பொருட்களும் ரேசனில் வழங்க வேண்டும். ஆதாருடனோ நேரடி பணமாற்றத்துடனோ இதை இணைக்கக் கூடாது. […]\nசொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2)\nஅரசியல், ஆளுமைகள், உலகம், சொல்லப்படாத அமெரிக்க வரலாறு, தொடர்கள், நாடுகள் August 27, 2013May 3, 2014 இ.பா.சிந்தன் 1 Comment\n1940 செப்டம்பரில், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய பாசிச நாடுகள் ஒன்றிணைந்து போர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. உலகம் முழுவதையும் மூவருமாக ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பதுதான் அவ்வொப்பந்தத்தின் ஒரே குறிக்கோள். ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்துவிட்டு, கிழக்கே சோவியத் தொடங்கி இந்திய எல்லை வரை உலகின் பாதியை ஜெர்மனியாகவோ ஜெர்மனியின் காலனியாகவோ மாற்ற நினைத்தார் ஹிட்லர். ஆஸ்திரியா, ரைன்லாந்து, மேற்கு போலந்து மற்றும் சோவியத்தின் ஸ்டாலின்கிராடு போன்ற பகுதிகளை ஜெர்மனியின் பூர்வீகப் பகுதிகள் என்று உரிமை கோரியது ஜெர்மனி. […]\nஇந்திய நாடும் விவசாயிகளும் – பி.சாய்நாத்\n(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டை ஒட்டி நடந்த கருத்தரங்குகளில் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் ஆற்றிய உரையின் சாராம்சம் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர் (ஏனெனில் காவல்துறையினரின் தகவல் படி 12 முறை தற்கொலைக்கு முயன்றால் தான் ஒரு முறை முயற்சி வெற்றி […]\nஅரசியல், உலக சினிமா, உலகம், சினிமா, மாற்று சினிமா August 24, 2013September 2, 2013 இ.பா.சிந்தன் 0 Comments\n‘அமெரிக்கா ஒரு சொர்கபுரி’ என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின் திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும் அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும் […]\nமீண்டுமொரு பாலியல் வல்லுறவு; அர்த்���மற்ற உங்கள் பிரசங்கங்களை தொடங்குங்கள் \nஅரசியல், பெண்விடுதலை, விவாதம் August 23, 2013August 23, 2013 குணாமகிழ் 10 Comments\n“கலாச்சாரத்தை விழுந்து விழுந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் காவல் தெய்வங்களே நீங்களெல்லாம் அறிவுரை கூறவும், பிரசங்கத்தை பொழியவும் மீண்டும் மனிதத்திற்கு எதிரான குரூரங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டன.” மும்பையில் 23 மூன்று வயதான பெண் பத்திரிக்கையாளர், ஐந்து மனிதவடிவு மிருகங்களால் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த முறை பாதிக்கப்பட்ட பெண் எந்த ஆண் நண்பனுடனும் சினிமா பார்க்க செல்லவில்லை, 9 மணி இரவிற்கு மேல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கவில்லை, சமூகத்தின் பழிபோடும் கயமைத்தனத்துக்கு இரையிடும் வகையில் கவர்ந்திழுக்கும் உடையணியவும் இல்லை. தனது பணியை […]\nசென்னை மாநகரத்திற்கு வயது 375\nசென்னை இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா […]\nஅணுசக்தி, அரசியல், அறிவியல், இந்தியா August 21, 2013August 21, 2013 ப.கு.ராஜன் 0 Comments\n1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. ஆகஸ்ட் 9 ஆம் நாள் நாகசாகி அமெரிக்க அணுகுண்டின் தாக்குதலுக்கு உள்ளானது. பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களை பலி கொண்ட ஹிரோஷிமாவின் அணுகுண்டு ’சிறு பையன்’ (Little Boy) என அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்பட்டது. நாகசாகியின் குண்டு அமெரிக்கர்களால் ‘கொழுத்த மனிதன்’ என அழைக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டு 64 கிலோ U235 எனப்படும் யுரேனியம் 235 எனும் யுரேனியத்தின் ஓரகத் […]\n அதை அளிப்பது அரசின் கடமை\nசுதந்திர இந்தியாவில் மின் துறையின் வளர்ச்சி மகத்தானது. மின்சார உற்பத்தி 1326 மெகாவாட்டில் துவங்கி இன்றைக்கு 2,11,766 மெகாவாட் அளவிற்கு உயர்ந்து நிற்கும் துறையாக இந்திய மின்துறை வளர்ந்து உள்ளது. மின் உற்பத்தியில் மட்டும் அல்லாமல் மின்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் தொடரமைப்பு பாதை ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 3708 சுற்று கிலொ மீட்டரில் துவங்கி மூன்று லட்சம் கிலொ மீட்டராக விரிவடைந்து உள்ளது. இவை அனைத் தும் மின் துறை பொதுத்துறையாகவே இருந்த காரணத்தினால் […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.fx16tv.com/world/canada-toronto-van-crash---terror-motive", "date_download": "2018-10-18T13:15:39Z", "digest": "sha1:CVAM3DQCXXBBRRNYRKETLNHG3D5VDS6V", "length": 5285, "nlines": 104, "source_domain": "www.fx16tv.com", "title": "Canada Toronto Van Crash - Terror motive? - Fx16Tv", "raw_content": "\nகனடா டோரன்டோவில், வேன் மோதி, பத்து பேர் பலி - தீவிரவாத தாக்குதலா\nகனடா நாட்டில், டொரன்டோ நகரின் முக்கியமான சாலைகளில் ஒன்றான, யாங்கி தெருவில், திங்கள் அன்று மதியம், நடைபாதையில் சென்றவர்கள் மீது, வேகமாக வந்த வேன் மோதியதால், பத்து பேர் கொல்லப்பட்டனர். பதினைந்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அலெக் மினாசியன் என்ற 25 வயது வாலிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர், டொரன்டோவில் உள்ள ஒரு கல்லூரியில், கணிப்பொறி அறிவியல் படிக்கும் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.\nசம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், அவர் வேண்டுமென்றே நடைபாதையில் வண்டியை ஓட்டியதாகக் கூறுகின்றனர். கனடா நாட்டு அமைச்சர் ரால்ப், இதை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகக் கூறியுள்ளார். இதன் பின்னால், தீவிரவாதிகளின் கைவரிசை இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. இந்தத் தாக்குதலு��்கு, கனடா பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கு, அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.\nஅமைதியான நாடாக இருந்துவரும் கனடாவில், இதுபோன்ற தாக்குதல், அந்த நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_759.html", "date_download": "2018-10-18T13:37:03Z", "digest": "sha1:2CFIFAFMJALV4UWADF6B3HCWESCGIPHV", "length": 44874, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நட்சத்திரம் பற்றி அல்குர்ஆன் சொன்ன உண்மையும், சுவீடன் ஆராய்சியாளரின் கண்டுபிடிப்பும்...!! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநட்சத்திரம் பற்றி அல்குர்ஆன் சொன்ன உண்மையும், சுவீடன் ஆராய்சியாளரின் கண்டுபிடிப்பும்...\n'தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழியை அறிந்து கொள்வதற்காக உங்களுக்காக நட்சத்திரங்களை அவனே ஏற்படுத்தினான். அறிகிற சமுதாயத்துக்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்'\nஇந்த வசனத்தின்படி தரையிலும் வானத்தில் பறந்தும் திரிகிற உயிரினங்களுக்கு வழிகளை அறிந்து கொள்வதற்காகவே நட்சத்திரங்களை படைத்துள்ளதாக இறைவன் கூறுகிறான். கண்டம் விட்டு கண்டம் செல்லும் பல பறவைகள் சரியாக புறப்பட்ட இடத்துக்கே வந்து விடுவதை நாம் ஆச்சரியத்தோடு பார்த்திருப்போம். இவை எப்படி வந்து தனது இருப்பிடத்தை சரியாக அடைகின்றன என்று என்றாவது சிந்தித்து இருக்கிறோமா இறைவன் படைத்து வைத்துள்ள நட்சத்திரங்களே இந்த பறவைகளுக்கு வழி காட்டுகின்றன. படகுகளில், கடலில் செல்லும் மனிதனுக்கும் நட்சத்திரங்களே வழிகாட்டிகளாக இருக்கின்றன.\n'ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழிகா���்டியவனே எங்கள் இறைவன்' என்று அவர் கூறினார். -குர்ஆன் 20:50\nஉலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி அது இன்ன காரியம் செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் அதற்கு தந்துள்ளான் இறைவன். அதன்படி நட்சத்திரமானது உலக உயிரினங்கள் அனைத்துக்கும் வழி காட்டியாக இன்று வரை செயல்பட்டுக் கொண்டுள்ளது. வானத்தில் இத்தனை நட்சத்திரங்கள் ஏன் என்று பலமுறை நாமே கேட்டிருப்போம். எந்த ஒன்றையும் வீணுக்காக படைக்கவில்லை என்று இறைவன் சொன்னது எந்த அளவு உறுதியாகிறது பார்த்தீர்களா\n'வானத்தையும் பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை' -குர்ஆன் 21:16\nஇனி பிபிசியில் வந்த ஒரு கட்டுரையின் சுருக்கத்தைப் பார்ப்போம்:\n'மண் உருண்டைகளை உருட்டிச் செல்லும் பல வண்டுகளை நாம் பார்த்திருப்போம். அவ்வாறு உருட்டிச் செல்லும் போது அந்த வண்டுகளின் கண்கள் சாய்ந்து அதன் பார்வை நட்சத்திரங்களை நோக்கி இருந்ததை கண்ணுற்று ஆச்சரியப்பட்டேன். உருட்டிச் செல்லப்படும் அந்த மண் உருண்டையானது எந்த திசையில் சென்றாலும் அந்த வண்டின் கண் பார்வை மட்டும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை நோக்கியே நகர்கிறது. அந்த நட்சத்திரத்தை இலக்காக வைத்து அந்த வண்டானது தனது இருப்பிடத்தை மிக இலகுவாக அறிந்து கொள்கிறது. இது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பூச்சிகளும் வெட்டுக்கிளிகளும் கூட தங்களின் பாதையை அறிந்து கொள்ள அவை நட்சத்திரங்களின் உதவியையே நாடுகின்றன. மனிதனும், பறவையினங்களும் வழி அறிவதற்கு நட்சந்திரங்களின் உதவியை நாடுவதை நாம் அறிந்திருப்போம். ஆனால் வண்டுகளும் கூட வழி அறிவதற்கு அதே நட்சத்திரங்களையே தங்கள் வழிகாட்டிகளாக கொள்கின்றன என்பது தற்போதய கண்டுபிடிப்பாகும்.' என்று ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாக்டர் டேக்கி பிபிசியிடம் தெரிவித்தார். அதற்கான ஆய்வு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளார்.\nபிபிசிக்கு அளிக்கப்பட்ட மேற்கண்ட ஆய்வின் முடிவானது மனிதனும், பறவையினமும், கடல் வாழ் உயிரினங்களும், நிலத்தில் வாழும் உயிரினங்களும் தங்களின் வழியை இரவில் அறிந்து கொள்ள நட்சத்திரங்களின் உதவியையே நாடுகின்றன என்று கூறுகிறது.\nஇது போன்ற எந்த ஆய்வும் இல்லாமல் அறிவியல் உண்மைகளை எந்த சலனமும் இல்லாமல் மிக அலட்சியமாக குர்ஆனானது சொல்லிச் செல்கிறது. குர்ஆனை ஆய்வு செய்ய புகுந்தால் ஒவ்வொரு நாளும் புதுப்புது உண்மைகளாக மனிதகுலத்துக்கு பல உண்மைகளை தந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த குர்ஆனை ஆய்வு செய்ய ஏனோ பல மனித மனங்கள் மறுத்து வருகின்றன.\n'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'\n-குர்ஆன் 4 : 82\n'அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுளளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப் படுத்துகிறது.\n-குர்ஆன் 17 : 41\nPosted in: இஸ்லாம், கட்டுரை\nமண் உருண்டைகளை உருட்டிச்செல்லும் வண்டுகளா அது மண் இல்லை மலம்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு ���ட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "http://www.joymusichd.com/2018/04/nalini-not-release/", "date_download": "2018-10-18T13:14:43Z", "digest": "sha1:RC6BIJRX2G4JNEH57KMVNA56LVRWHHUN", "length": 24141, "nlines": 241, "source_domain": "www.joymusichd.com", "title": "நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது !", "raw_content": "\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்ப��ஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\nHome செய்திகள் இந்தியா நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி தொடர்ந்த வழக்கினை\nசென்னை உயர் நீதிமன்றம் இன்று(27)தள்ளுபடி செய்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுச் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர்\nஆயுள் தண்டனைக் கைதிகளாகக் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த- 2014 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆனால், இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.\nஇந்த வழக்கு இன்னமும் நிலுவையிலுள்ளது.\nஇந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாகத்\nதமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு\nநளினி கடந்த- 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணன் “ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வது\nதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளமையால் அவர்கள் வழங்கும்\nஉத்தரவின் அடிப்படையில் நளினியின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்கும்” எனத் தீர்ப்பு வழங்கினார்.\nஇதனை எதிர்த்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார்.\nஇந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு விடுதலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளமையால்\nநாங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையிலுள்ளோம் எனத் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஏப்ரல் 27 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஇதன் பிரகாரம், இன்று தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளமையால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாதெனவும்,\nநளினியை விடுவிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nPrevious articleஉங்கள் இன்றைய ராசி பலன்-27/04/2018\nNext articleஉங்கள் இன்றைய ராசி பலன்-28/04/2018\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர் நிர்மலாதேவி வாக்குமூலம் \nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது தான் \nபிரபல கவர்ச்சி நடிகை ஆடையில் மோடி படம் அதிர்ச்சியான பிரபலங்கள் \nஇவர்களின் நெருக்கடியால் தான் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி பகீர் வாக்குமூலம் \nஉலகின் 2 வது 700 வயதான ஆலமரத்துக்கு துளிர் விட குளுகோஸ் முறையில் சிகிச்சை \nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்- மாறுவேடத்தில் சுற்றினாலும் மாட்டுவது நிச்சயம்\nஇரவிரவாக பொலிஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nமாணவிகளை படுக்கைக்கு பயன்படுத்த முயன்ற பெண் புரோக்கரான கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட்\nஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்- அதிரவைத்த மார்ஃபிங் மாஃபியா\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் அதிர்ச்சியில் ரசிகர்கள் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018 June 21, 2018\nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018 May 14, 2018\n.. வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்… இன்றைய ராசி பலன் இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் இனி நடக்கப்போவது இது தான் உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உங்கள் இன்றைய ராசி பலன் உங்கள் இன்றைய ராசி பலன்-18/03/2018 உங்கள் இன்றைய ராசி பலன்-25/03/2018 ...... உணவு சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துகொள்ள கூடாது ஏன் தெரியுமா ஒரு நாளில் அதிக முடி உதிர்கிறதா உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க உடனடி தீர்வுக்கு இதை செய்து பாருங்க காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா காதலரை மணந்த ஸ்ரேயா மும்பையில் ரகசிய திருமணம் கொத்து கொத்தா முடி கொட்டுதா இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க இப்படி ஒரு வைத்தியம் செஞ்சு பாருங்க சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் திருவண்ணாமலை மகா தீபம் பிரபல நடிகை ஸ்ரேயாவிற்கு நடந்த ரகசிய திருமணம் எங்கு தெரியுமா முடி இனி உதிராது... முடி உதிர்வதை தடுக்கும் எளிய மருந்து... ரஷ்ய விமான ஓடுதளத்தில் கொட்டும் தங்கம் மற்றும் வைரக் குவியல்கள் அதிகாரிகள் அதிர்ச்சி \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=827", "date_download": "2018-10-18T14:28:46Z", "digest": "sha1:AUYGVWHE3S5WNJFYW5MFEYI3WTVAX4G3", "length": 2701, "nlines": 24, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்\nRe: பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்\nகோழையாகக் காட்டப்படவில்லை. தற்பெருமைக்காரனாக, அலட்சியம் கொண்டவனாகவே காட்டப்படுகிறது. அதுவும் கங்குலியில் மட்டுமல்ல, தமிழில் கும்பகோணம் பதிப்பு, நரசிம்மபிரியாவில் வந்த தொடர், ஆங்கிலத்தில் மன்மதநாததத்தரின் பாதிப்பு ஆகியவற்றிலும் இப்படியே இருக்கிறது. நான் மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தையும் ஒப்புநோக்கியே மொழிபெயர்த்து வருகிறேன். ஒவ்வொன்றிலும் சிற்சில மாற்றங்கள் நேரிடும்போது, அதை அடிக்குறிப்புகளில் சுட்டிக்காட்டியபடியே வருகிறேன்.\nபரசுராமர் ஒரு அவதாரம் அவரிடம் கல்வி கற்ற மூவரும் சிறந்தவர்கள் ஆவார்கள் அப்படி இருக்க ஏன் கர்ணனை கோழையாக காட்டுகிறார்கங்குலி மஹாபாரதத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://134804.activeboard.com/t60259467/topic-60259467/?page=1", "date_download": "2018-10-18T14:57:51Z", "digest": "sha1:OU4K4NXQT5TXXYZSBTSVAWVVLCOPXWKX", "length": 90191, "nlines": 349, "source_domain": "134804.activeboard.com", "title": "நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> இந்தியாவில் கிருத்துவம் -> நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி\nTOPIC: நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி\nநிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பா��்டர்கள்=கோடிகளில் பணமோசடி\nகிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (1)\nகிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (1)\nபால் கிளட்சன் டிரஸ்ட் புகைப்படம்\nபால் கிளாஸ்டன் என்பவர் பால் கிளாட்ஸன் என்று மாறியது ஏன்: பால் கிளாஸ்டன் என்பவர் பால் கிளாட்ஸன் என்று மாற்றிக் கொண்டதாக, “டிரினிடி மிர்ரர்” நவம்பர் 2013 என்ற நாளிதழில் சிறியதாக வந்திருந்தது[1]. இதை யார் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை[2]. ஆனால், இதே பால் கிளாட்சன் முந்தைய ஆண்டில் 2012ல் ஒரு பண ஊழலிலும் சிக்கியவர் என்பது மிகவும் குறைவான மக்களுக்கே தெரியும் எனலாம்[3]. தோட்டா சினிவாசுலு, அகிலிகுன்டா சுவர்ணராஜு, செருகூரு ஏசுரத்னம் மற்றும் நள்ளாகட்ல அன்னாத ராவ் [Thota Srinivasulu, Akiligungta Suvarnaraju, Cherukuro Yesurathnam and Nallagatla Annadarao] முதலியோர் ஆந்திர சிஐடி.போலீசாரால் சென்னையில் ஆகஸ்ட் 2012ல் பிடிக்கப் பட்டனர். அதாவது ஆந்திராவிலிருந்து பணத்தை சென்னைக்கு எடுத்து வரும் போது பிடிக்கப்பட்டனர். இவர்கள் பணத்தை முதலீடு செய்தால், அதற்கு அதிக அளவில் வட்டி திரும்ப கிடைக்கும் என்று மோசடிகளில் ஈடுபட்ட ஏஜென்டுகள் என்று குறிப்பிடப்பட்டது. இந்த ஏஜென்டுகள் ரூ.10 கோடிகளை ஜெயராஜ் என்பவருக்கும், ரூ. 3 கோடிகளை பால் கிளாட்சன் என்பவருக்கும் கொடுத்துள்ளனர். இவ்விருவரும் தரும ஸ்தாபனங்களை நடத்தி வருகின்றனர்[4] என்ற செய்திகள் வெளிவந்தன. அதாவது 2012லேயே கிருத்துவ மோசடி நிறுவனங்களுக்கும் பால் கிளாட்ஸன் என்ற போதகருக்கும் தொடர்பு இருந்தது தெரிகிறது.\nRE: நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி\nபெயர் மாற்றுதல் 2013ல் ஏன்\nஜெருஸியா சேரிடபிள் பவுண்டேஷன் என்ற தர்மஸ்தாபனம் நடத்தும் பால் கிளாட்சன் (2012): பால் கிளட்சனின் பெயர் முன்னொரு முறை (மே 2012), ஜெருஸியா கிளாட்சன் என்ற சிறுமியுடன் தந்தை என்றும், அச்சிறுமி வேலம்மாள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்து வருவதாகவும், ஐந்து மணி நேரம் தொடர்ந்து பாடியதால், புதிய சாதனை படைத்து, லிம்கா போன்றா சாதனைப் பட்டியலில் சேர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்தன[5]. அவர், இவர்தானா என்று கூகுளில் தேடிப் பார்த்தபோது, ஜெருஸியா சேரிடபிள் பவுண்டேஷன் இவர் 19, லட்சுமி அம்மன் கோவில் தெரு, புழல் என்ற இடத்தில் வைத்துள்ளதாக தெரிய வந்தது[6]. “புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பால் கிளாட்சன் (45)” என்று இப்பொழுது செய்தியில் உள்ளது. பெயர்மாற்றம் செய்த விவரத்தில் தனது பிறந்த தேதி 09-02-1969 என்றுள்ளது. அப்படியென்றால், 42 வயது என்பது சரியாகிறது. ஆனால், அதில் தனது விலாசத்தை “2, மீனாட்சி தெரு, புழல், சென்னை – 600 066” என்று கொடுத்திருக்கிறார். அதேபோல “ஜெருஸியா சேரிடபிள் பவுண்டேஷன்” என்றதற்கும் இரண்டு விலாசங்களைக் கொடுத்துள்ளார். ஒன்று – 19, லட்சுமி அம்மன் கோவில் தெரு, புழல், புழல் ஜெயிலுக்கு எதிரில்[7], 2. 70. செயின்ட் ஆன்டனி பிரதானத் தெரு, புழல் என்று கொடுத்துள்ளர். ஆக, தருமஸ்தாபனம் நடத்தும் பால் கிளாட்சனும், ஆவடி டேவிட்டை ஏமாற்றிய பால் கிளாட்சனும் ஒன்றுதான். இவருக்கு எச்.ஐ.எம். டிரஸ்ட் மற்றும் ஜான் பிரபாகரனுக்கும் தொடர்பு உள்ளது என்பது, “ரூ. 3 கோடிகளை பால் கிளாட்சன் என்பவருக்கும்” கொடுக்கப்பட்டது என்பது மூலம் ருஜுவாகிறது.\nஜெருஸியா சேரிடபிள் பவுண்டேஷன், கருணை இல்லம், ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்ட்ரீஸ் முதலியன (1997 முதல் 2007): “ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்ட்ரீஸ்” என்ற தர்மஸ்தாபனம் சென்னையில் டா. பால் கிளாட்சன் 1993ல் துவங்கினார்[8]. அது ஜெருஸியா பவுன்டேஷன் கீழ் அனாதை மற்றும் இதர குழந்தைகளுக்காக செயல்படுகிறது. “கருணை இல்லம்” என்ற பெயரில் பாளையங்கோட்டையில் 28 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இரண்டாவது கிளை 1997ல் திருநெல்வேலியில் 62 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூன்றாவது கிளை 2007ல் சென்னையில் 12 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்திய டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது (REG NO-921/08). இதன் டிரஸ்டிகள், பின்வருமாறு[9]:\nஜுலியஸ் ஜி. ராஜா சிங்\nஆனல், இணைதளத்தில் “வியாபார நிறுவனம்” என்ற முறையில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. தாங்கள் விற்கின்ற பொருட்கள்:\nஎன்று படங்களுடன் போட்டுக் கொண்டது. ஆக, இத்தகைய “சேவை” என்பதெல்லாம், வியாபாரம் தான் என்று நன்றாகவே நிரூபித்துக் கொண்டனர்.\nரூ.500 கோடி வசூலித்து ஜான் பிரபாகரன் மாயம், மனைவி ஜூலை 2013ல் கைது: திருமுல்லைவாயலை சேர்ந்தவர் ஜான் பிரபாகரன் (38) ஹெச்ஐஎம் என்ற தொண்டு நிறுவனம் தொடங்கினார். இதில் ரூ.2,100 முதலீடு செய்தால் மாதம் ரூ.1,250ம், வருட முடிவில் ரூ.13,750ம் தருவதாக பாதிரியார்களிடம் உறுதி அளித்தார். அதேபோல் ரூ.10,500 செலுத்தினால் மாதம் ரூ.6 ஆயிரம் வருட முடிவில் ரூ.59,500, ரூ.26,250 செலுத்தினால் மாதம் ரூ.13,750ம் வருட முடிவில் ரூ.1 லட்சத்து 51,250ம் வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டினார். இதை நம்பி ஏராளமான பாதிரியார்கள், பாஸ்டர்கள் என்று தாராளமாக பணம் கட்டினர். தேவாலயத்திற்கு வருபவர்களிடமும் பரிந்துரைத்தனர். இதை நம்பி, பலரும் தொண்டு நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் முதலீடு செய்தனர். ஆனால் சொன்னபடி பணம் தராமல் ஜான் பிரபாகரன் மாயமானார். ஏறத்தாழ ரூ.500 கோடி வரை அவர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்[10]. இதையடுத்து ஜான் பிரபாகரனையும் அவரது மனைவி சுகன்யாவையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஜான்பிரபாகரன் ஆந்திராவில் பிடிபட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், அவரது மனைவி சுகன்யாவை கைது செய்துள்ளதாக ஆந்திர போலீசார் தெரிவித்தனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தர். மனைவி சிக்கியுள்ளதால், ஜான் பிரபாகரனும் விரைவில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது[11].\nஅப்ரோ நிறுவனம், ஹெச்ஐஎம் தொண்டு நிறுவனம் தொடர்பு உண்டா (செப்டம்பர் 2012): மகளிர் குழுவினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படும் என்று அப்ரோ நிறுவனம் விளம்பரம் செய்தது. இதற்காக பொது மக்களிடம் முன் பணமும் பெறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் விதி முறை களுக்கு உட்பட்டு கடன் வழங்கப் படுவதாகவும் அந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆனல், இந்த விளம்பரத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்து இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிரடியாக விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து முறை கேடாக குறைந்த வட்டியில் கடன் தருவதாக மோசடி செய்த அப்ரோ நிறுவனத்தின் நிர்வாகிகள் சிலரை ஆகஸ்ட் 2012ல் கைது செய்தனர். ஒரு மாதத்துக்��ு மேலாகியும் அதன் உரிமையாளர் ஏசுதாஸ் மட்டும் இன்னும் போலீசாரிடம் பிடிபடாமல் தலை மறைவாக உள்ளார். அவரது பாஸ்போர்ட்டையும் முடக்கியதாக தெரியவில்லை. அதேபோன்று ஹெச்ஐஎம் தொண்டு நிறுவனம் பெயரில் குறைந்த அளவில் பணம் கட்டினால் அதை விட அதிகமான பணம் தருவதாக கூறி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பண வசூல் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த ஜான் பிரபாகரனும் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவருக்கு வலது கையாக இருந்த 7 ஏஜென்டுகளும் இன்னும் போலீசாரின் பொறியில் சிக்கவில்லை. ஜான் பிரபாகரன் மற்றும் ஏசுதாசை பிடிக்க முடியாமல் போலீசார் தொடர்ந்து திணறிய வண்ணம் உள்ளனர்[12]. அக்டோபர் 2012ல் பெங்களுரில் பதுங்கியிருந்த ஏசுதாஸ் மற்றும் தேவி கைது செய்யப்பட்டனர் என்று பிறகு செய்திகள் வெளியாகின.\nஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.3\nஜான் பிரபாகரனும், ஹிம் டிரஸ்டும், கோடிகள் சுருட்டியதும்(2011-13): எச்.ஐ.எம். டிரஸ்ட் [HIM Trust] அல்லது ஹெவன்லி இன்டர் டினாமினல் மிஷம் டிரஸ்ட் (Heavenly Inter Denominal Mission Trust) என்பது 2011ல் சிக்கிய பல கிருத்துவ நிதி மோசடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் மீது 2011ல் ஆந்திரபிரதேச நிதிநிறுவன பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகளுக்கின் கீழ் [ section 5 of Andhra Pradesh Protection of Financial Establishment (APPDFE) Act 1999] மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளில் நம்பிக்கை துரோகம் [under sections 406 (criminal breach of trust)], ஏமாற்றுதல் [420 (cheating) ], குற்றவியல் ரீதியில் சதிதிட்டம் தீட்டுதல் [120-B (criminal conspiracy) of Indian Penal Code (IPC) ] மற்றும் போன்ற காரியங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது. எச்.ஐ.எம். டிரஸ்ட்டின் தலைவர் ஜான் பிரபாகர் இவ்வாறு கோடிகளை வசூலிக்க ஏஜென்டுகளை நியமித்ததற்காக ஆகஸ்ட் 2012ல் கைது செய்யப்பட்டார்[13]. சென்னையில் புகார்கள் பெருகியபோது, ஆந்திர சிறையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின[14]. இதனால், வசூல் செய்யப் பட்ட கோடிக் கணக்கான பணம் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். இதனால், 2011-13 காலக் கட்டத்தில் அவ்வாறு கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டது[15]. இவர்களது ஏஜென்டுகள் அசாமில் கூட பிடிப்பட்டனர்[16]. அப்பொழுது பணம் குறிப்பிட்ட கிருத்துவ நிறுவனங்கள் மூலம் புழக்கத்தில் விடப்பட்டது, வசூல் செய்யப் பட்டது என்ற விவரங்கள் வெளியாகின[17].\nஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.1\nகிருத்துவ முதலமைச்சர் ராஜசேகர ��ாங்கிரஸ் உதவியுடன் நடத்தப் பட்ட கோடிகள் கிருத்து ஊழல் (அக்டோபர்.2012): அக்டோபர் 2012ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த அரசியல்வாதியான சங்கராந்தி கல்யாண் என்பவரை ஆந்திர சி.ஐ.டி.போலீசார் ரூ.50 கோடி பண மோசடிக்காகக் கைது செய்தனர்[18]. இவரும் இவரது நண்பர்களும் நியூ விஷன் பௌண்டேஷன் [New Vision Foundation (NVF)], ஹோலி கிரைஸ்ட் சர்ச் [Holy Christ Church], பாரத் பிரேம் சதன் டிரஸ்ட் [Bharat Prem Sadan Trust] மற்றும் யூத் மற்றும் கிருத்துவ நல்வாழ்வு பலப்படுத்தும் சங்கம் [Youth and Strength Christian Welfare Association] என்று பல நிறுவனங்களுடன் தொடர்பு இருந்தது. இவற்றின் மீது கூட பணமோசடி புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆந்திர போலீஸ் அறிக்கையின் படி, கீழ் கண்ட கம்பெனிகளின் மீது, 79 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன[19]:\nஇவ்வாறு இத்தகைய கிருத்துவ நிறுவனங்கள் திடீரென்று சட்டங்கள் படி பதிவு செய்து கொண்டு, அலுவலகங்கள் வைத்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்க வேண்டும் என்றால், அதற்கும் கோடிக்க்கணக்கில் பணம் முதலீடு செய்யப் பட்டிருக்க வேண்டும். அவையெல்லாம் திடீரென்று ஆரம்பித்துவிட முடியாது. மேலும் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று சுமுகமாக செயல்பட்டு, பணத்தை வசூல் செய்வது என்பது சாதாரணமான காரியம் அல்ல. எனவே இவற்றின் மூலம் கோடிக் கணக்கான பணம் வசூல் செய்யப் பட்டு, சுருட்டப் பட்டது எனும் போது, இது திட்டமிட்டு செய்யப் பட்ட காரியமாகும். சில கோடிகளைப் போட்டு, பல கோடிகளை அள்ளலாம் என்ற முறை வெளிப்படுகிறது. மேலும் சிறுபான்மையினர் / கிருத்துவர் நிறுவனங்கள் என்றால், அரசுதுறைகள், அதிகாரிகள் நமக்கேன் வம்பு என்று வேண்டிய காரியங்களை செய்து கொடுத்திருக்கலாம் அல்லது எம்.என்.சி பாணியில் வேகமாக காரியங்களை செய்து கொடுத்ததற்கு நன்றாக கவனித்துக் கொண்டிருப்பார்கள். இப்படி ஏகப்பட கிருத்துவ நிறுவனங்கள் சம்மந்தப் பட்டத்தை மறைக்க, இது ஏதோ ஒரு சாதாரண வியாபார மோசடி போலவும் திரித்துக் காட்டப் பட்டது. அதாவது, பல்வேறு அடுக்குகள் கொண்ட விற்பனைமுறை [Multi-Level Marketing Schemes (MLM)], வலைபோன்ற வியாபரமுறை []Network Marketing (NWM) மற்றும் பணம் இரட்டிப்பு என்றெல்லாம் விவரிக்கப் பட்டன[20]. ஆனால், பின்னணியில் இதே நிறுவனங்கள் தாம் இருந்தன என்பது தெரிய வந்தன. மேலும் அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததால் அமுக்கியே வாசிக்கப்பட்டது.\n5:33 பிப இல் ஜனவரி 5, 2015 | மறுமொழி\nHi கிற��ஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – If U Want Any Details Call\n11:26 பிப இல் ஜனவரி 6, 2015 | மறுமொழி\nகிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (2)\nகிறிஸ்தவ நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள் என்று ஈடுபடுவது எப்படி – கோடிகளில் பணமோசடி நடப்பது ஏன் (2)\nஏசுவின் பெயரால் மோசடி – ஏசுதாஸ், ஜான் பிரபாகரன், பால் கிளாட்சன்\nஇதன் முதல் பகுதி இங்கு பதிவிடப்பட்டுள்ளது[1]. டா. பால் கிளாட்சன் “ஜீசஸ் லவ்ஸ் மினிஸ்ட்ரீஸ்” என்ற தர்மஸ்தாபனம் சென்னையில் 1993ல் எப்படி துவங்கினார்[2], அது ஜெருஸியா பவுன்டேஷன் கீழ் அனாதை மற்றும் இதர குழந்தைகளுக்காக செயல்பட்டது, “கருணை இல்லம்” என்ற பெயரில் பாளையங்கோட்டையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது, 2007ல் சென்னையில் 12 குழந்தைகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது, இந்திய டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது (REG NO-921/08)[3] முதலிய விவரங்கள் முன்னமே கொடுக்கப்பட்டன. ஆனால், இணைதளத்தில் “வியாபார நிறுவனம்” என்ற முறையில் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளது. தாங்கள் விற்கின்ற பொருட்கள்: ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு, உணவு, மருத்துவ உதவி, இருக்க இடம் மற்றும் விதவைகளுக்கு ஆதரவு, என்றுதான் படங்களுடன் போட்டுக் கொண்டது. ஆக, இத்தகைய “சேவை” என்பதெல்லாம், வியாபாரம் தான் என்று நன்றாகவே நிரூபித்துக் கொண்டனர். இப்பின்னணியில், ஆவடி டேவிட் எவ்வாறு ஏமாற்றப் பட்டார் என்பதனைப் புரிந்து கொள்ளலாம்.\nஎச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் விளம்பரம் தெலுங்கில்\nபுனிதமான பணமோசடியும், கோடிகளில் நடத்தப் பட்ட ஊழலும்: ஹெவன்லி இன்டர் டினாமினல் மிஷம் டிரஸ்ட் சார்பில் ஏகப்பட்ட முகவர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். அவர்களுக்கு அடையாள அட்டைகள் கொடுக்கப் பட்டன. வவுச்சர் / ரசீது புத்தகங்களும் அச்சிடப்பட்டன, வசூலிக்கும் முகவர்களுக்குக் கொடுக்கப் பட்டன. ஆந்திராவில் உள்ளூர் செய்திதாள்களில் விளம்பரங்கள் கொடுக்கப் பட்டன. பிஷப்புகள், பாஸ்டர்கள், போதகர்கள் என்று பெரிய ஆட்கள் சம்மந்தப் பட்டதால், சர்ச்சுகளுக்கு வரும்போது, அவர்களே, பென்சன், மகளிர் முதலியவற்றைப் பற்றிய திட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, பரிந்து��ைத்தனர். மதத்தலைவர்கள் சொன்னார்களே என்று பணத்தைக் கட்டினர். தவணை முறையிலும் வசூலிக்கப் பட்டதால், தாராளமாகவே கொடுத்தனர். வழக்கம்போல, முதல் சில மாதங்களில் செக்குகள் கொடுக்கப் பட்டன, காசும் வந்தது. ஆனால், பிறகு செக்குகள் பவுன்ஸ் ஆகின, கேட்டால் “இதோ வரும்” என்று சொல்லி சமாளித்தனர். “கொஞ்சம் பொறுங்கள், பணம் வந்துவிடும், இப்பொழுது பிரச்சினை செய்தால், நம்முடைய மானம் போய் விடும்”, என்றும் வேண்டிக் கொண்டிருப்பார்கள். பிறகு மிரட்டியும் இருப்பார்கள். பெரிய ஆட்கள் எல்லோருமே மதத்தலைவர்கள் முதலில் மக்களே அமைதியாக இருந்தனர், பிறகு மோசடி என்றதும் கொதித்து எழுந்தனர், புக்கார்கள் கொடுக்கப் பட்டன. அரக்கோணத்தைச் சேர்ந்த பிஷப் ஒருவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் இறந்தபோது மற்றவர்களும் புகார் கொடுத்தனர்.\nடேவிட் கொடுத்த புகாரின் படி உள்ள விவரங்கள் (தினகரன், மார்ச்.2014): சென்னையில் தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக பால் கிளாட்சன் என்ற கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா நகர் மேற்கு பொன்னி காலனியை சேர்ந்தவர் டேவிட் (72). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், “ஆவடியில் நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாசரேத் கலை அறிவியல் கல்லூரி தலைவராக உள்ளேன். புழல் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பால் கிளாட்சன் (45) என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் ஒரு மத போதகர். இவர் அறக்கட்டளை தலைவராகவும் இருந்தார். கிளாட்சன் நடத்தும் பக்தி கூட்டங்களுக்கு சென்று வந்தேன். அவர் மீது எனக்கு மரியாதை ஏற்பட்டது. வெளிநாடுகளில் உள்ள பலரிடம் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மூலம் கல்வி நிறுவனத்திற்கு நன்கொடை பெற்று தருவதாகவும் பால் கிளாட்சன் ஆசை வார்த்தை கூறினார். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக தர வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். முதற்கட்டமாக ரூ. 5 கோடி பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 லட்சம் பெற்றார். படிப்படியாக ரூ. 25 லட்சம் வரை என்னிடம் இருந்து பெற்றார். ஆனால், உறுதி அளித்தபடி பணம் பெற்றுத் தரவில்லை. நான் கொடுத்த பணத்தை கேட்டபோது, உயிருடன் போகமாட்டாய் என்று மிரட்டல் விடுத்தார்[4]. எனவே, சம்பந்தப்பட்ட பால் கிளாட்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்��, என்று கூறி இருந்தார். இதுகுறித்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி டேவிட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பால் கிளாட்சன் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்[5].\nஎச்.ஐ.எம்.டிரஸ்ட் பென்சன் திட்டம் அடையாள அட்டை ரசீது\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது[6](தினமணி, மார்ச்.2014): அண்ணா நகர் மேற்கு பொன்னி காலனியைச் சேர்ந்தவர் எஸ்.டேவிட் (72). இவர் ஆவடியில் மெட்ரிக் பள்ளியையும், கல்லூரியையும் நடத்தி வருகிறார். இவரிடம் புழலைச் சேர்ந்த பால் கிளாட்சன் (45) சில மாதங்களுக்கு முன் அறிமுகமானார். இவர் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து வருகிறார். இந்நிலையில் கிளாட்சன் தனக்கு வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மூலம் டேவிட்டின் கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடையாக நிதி பெற்றுத் தர முடியும் என்றும், அதற்கு கமிஷனாக தனக்கு பணம் தர வேண்டும் என கூறினாராம். டேவிட் அதற்கு கமிஷன் தருவதாக ஒப்புகொண்டாராம். இதற்கிடையே உடனடியாக ரூ.5 கோடி நன்கொடை பெற்றுத் தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் கமிஷன் வேண்டும் என கிளாட்சன் கேட்டதாக தெரிகிறது. டேவிட்டும் பணம் கொடுத்துள்ளார்[7]. இந்தப் பணம் கொடுத்த சில நாள்களில் கிளாட்சன் ரூ.9 லட்சத்து 99 ஆயிரத்துக்கான காசோலையை டேவிட்டிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4\nசீனாவின் கோல்ட் யூனிட் நிறுவனத்தில் முதலீடு: அதன்பின்னர், சீனாவின் கோல்ட் யூனிட் நிறுவனத்தின் சார்பில் வருமான வரித்துறைக்கு கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இந்தப் பணத்தைக் கொடுத்தால் ரூ.10 கோடி தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதை நம்பிய டேவிட் மேலும் ரூ.15 லட்சத்தையும் கொடுத்துள்ளார். கிளாட்சன் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தியதில், அந்த கணக்கில் பணமில்லை என காசோலை திரும்பி வந்தது. மேலும் கிளாட்சன் கூறிய சீனா கோல்ட் யூனிட் குறித்து விசாரித்ததில், அது போலியானது என்பதும், கோல்ட் யூனிட் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டது விட்டதும் தெரிந்தது. மேலும் அவர் சீனாவின் தங்க யூனிட் பத்திரம் என்று கொடுத்த பத���திரமும், தற்போது மதிப்பு இல்லாதது என்று சீனாவின் மத்திய வங்கி தெரிவித்து விட்டது. எனவே அதுவும் போலி[8]. இதனால், கொடுத்த பணத்தை திரும்பித் தருமாறு டேவிட் கேட்டாராம். ஆனால் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கிளாட்சன் இழுத்தடித்தாராம். இந்த நிலையில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறை மத்தியக் குற்றப்பிரிவில் டேவிட் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கிளாட்சனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதுவும் ஏசுதாஸின் ஆப்ரோ மைக்ரோ பைனான்ஸும் ஒரேமாதிரியான யுக்தியைக் கையாண்டுள்ளததை அறிந்து கொள்ளலாம். ரிசர்வ் பேங் விதிமுறைகளை மீறி இக்கிருத்துவ நிதிநிறுவனங்கள் எப்படி ஈடுபட்டன என்பது வியப்பாகத்தான் உள்ளது.\nஜான் பிரபாகரன் கைது ஜூன் 2013.4\nடேவிட்டின் அறியாமை வியப்பை அளிக்கிறது: பள்ளி-கல்லூரி என்று நடத்தி வரும் டேவிட்டுக்கு பால் கிளாட்சன் பற்றி ஒன்றும் தெரியாது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிருத்துவப் பள்ளி நிறுவனங்களை நடத்திவரும் இவரே பலமுறை டொனேஷன்கள் வாங்கியிருப்பார். எனவே, அதைப் பற்றியெல்லாம், இவருக்குத் தெரியாது என்றெல்லாம் சொல்ல முடியாது. அந்நிய நாடுகளிலிருந்து வரும் என்பதால், ஆசைப் பட்டார் என்பதிலும் வியப்பாக இருக்கிறது. ஏனெனில், கிருத்தர்களுக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாத விசயம் இல்லை. இருப்பினும் லட்சங்களைக் கொடுத்தார், என்றால், என்றால் ஒன்று ஆசைப்பட்டு கோடிகளை அள்ளவேண்டும் என்று லட்சங்களை கமிஷனாகக் கொடுத்தார் அல்லது அவரும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ அந்த கிருத்து பணமோசடி வலையில் சிக்கியிருக்கலாம். மற்றவர்களைப் போல, இவரிடம் சாம-தான-பேத-தண்டம் முறைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. வேறுவழியில்லை எனும் போது, போலீசிடம் புகார் கொடுத்தார் என்றும் தெரிகிறது.\nகிருத்துவ பண இரட்டிப்பு மோசடி\nஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு நுழைந்த கிருத்துவ நிதிமோசடியின் பின்னணி என்ன: ராஜசேகர ரெட்டி 2009ல் விபத்தில் திடீரென்று இறந்தபோது, அவர் பணத்தை எங்கு வைத்திருந்தார் என்று பேச்செழுந்தது. சோனியாவிடம் விசுவாசமாக இருந்த இவர் காலமானதும், சோனியாவுக்கும் ரெட்டி குடும்பத்திற்கும் சரியான உறவில்லாமல், எதிர்ப்பாகவும் மாறியது. மகன் ஜெகன்மோஹன் மீது சிபிஐ, வருமானத்துறை போன்றவற்றின் மூலமாக ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டன. அந்நிலையில் கிருத்துவர்களின் சர்ச்சுகள் கட்டும் வேலையும் அதிகமாகியது. எனவே, திடீரென்று அவ்வாறு கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகின்றது. அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனரிகளின் நடமாட்டம் ஆந்திரா-ஒரிஸா கட ற்கரைப் பகுதிகளில் அதிகமாகின. அவர்கள் “சர்ச்-பிளான்டிங்”கிற்காக பணமும் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனால், அந்நிய செலாவணி, வருமானத்துறை முதலியவற்றை ஈடுகட்ட புதிய-புதிய டிரஸ்டுகள் மற்றும் கம்பெனி சட்டத்தின் கீழ் பிவி 25ன் கீழ் லாபம் எதிர்பார்க்காத பிரைவேட் கம்பனிகளும் முளைத்தன. இவை மற்றும் டிரஸ்டுகள் பண பரிமாற்றம், புழக்கம் மற்றும் செலவீனங்களைக் காட்டுவதற்காக உபயோகப் படுத்தப் பட்டன. இந்நிலையில் தான் மேற்குறிப்பிடப்பட்ட கிருத்துவ நிறுவனங்கள் நிதிமோசடிகளில் இறங்கியது. கோடிகளைப் பெற்ற குற்றங்களை மறைக்க, ஒருவேளை, முன்னரே குறிப்பிடப் பட்டபடி பல்வேறு அடுக்குகள் கொண்ட விற்பனைமுறை [Multi-Level Marketing Schemes (MLM)], வலைபோன்ற வியாபரமுறை []Network Marketing (NWM) மற்றும் பணம் இரட்டிப்பு என்ற போர்வைகளில் நடத்தப் பட்டன[9]. இப்பொழுது, நன்கொடைக்கு கமிஷன் என்ற புதியமுறை, பால் கிளாட்சன் மூலம் தெரிய வருகிறது. இதுவும் வருமானவரித்துறையினரை ஏமாற்றுவதற்கு உபயோகிக்கப் பட்டது எனலாம்.\n[4] தினகரன்,வெளிநாட்டுநிதிபெற்றுதருவதாககல்விநிறுவனஅதிபரிடம்ரூ.25 லட்சம்மோசடி:மதபோதகர்கைது, சென்னை, 19-03-2014.\n[7] தினமணி, கல்லூரிநிர்வாகியிடம்ரூ.25 லட்சம்மோசடி, By dn, சென்னை\n3:12 பிப இல் ஜனவரி 16, 2015 | மறுமொழி\n3:16 முப இல் ஜனவரி 17, 2015 | மறுமொழி\nநிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி\nRE: நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி\nDr. பால்கிளாட்சன் அவர்களை பற்றி..\nDr. பால்கிளாட்சன் - 1970-ல் பிறந்த இவர் தமது அரைகால் பேன்ட் ( Half Pant ) போட்ட 15 வயதில் ஊழியத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்தார்.\nதனது தாய் தந்தை இருவரும் ஆசிரியப் பணியில் இருந்துகொண்டே தேவனுடைய பணியை செய்து வந்தார்கள். தனது தாய் தந்தையர்க்கு பிறந்த 10 பிள்ளைகளில் 9-வதாக பிறந்த இவர் சிறு வயதில் பெற்றோருக்கும் ��ுற்று வட்டாரத்திலுள்ள அனைவருக்கும், ஊழியத்திற்கும், சபைக்கும் சின்ன சின்ன சேட்டை செய்து வந்தார். தனது 14 வது வயதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனாக இருந்த போது அவருடைய நண்பர் ஜாஷ்வா மூலமாக சென்னை அருகிலுள்ள பொன்னேரியில் ஈடன் பள்ளி வளாகத்திலுள்ள இலேமென்ஸ் இவான்ஜலிக்கல் பெல்லோஷிப் ( LEF ) சபைக்கு அறிமுகமானார். அந்த சபையின் போதகர் Dr. மாசிலாதாஸ் மற்றும் அவர் மனைவி கிலாடி தாஸ் இவர்களின் அன்பில் கவரப்பட்டு சபை ஆராதனைக்கும், சண்டே கிளாசுக்கும் தவறாமல் செல்ல ஆரம்பித்தார்.\nஅந்த சபையின் மூப்பர் சகோ. தியோப்பீலாஸ் மூலம் இரச்சிபின் பாதையில் வழிநடத்தப்பட்டு 14 வயதிலேயே தேவன் Dr. பால்கிளாட்சன் அவருக்கு தரிசனம் ஆகி அவருடன் பேசினார். தமது 15 வயதில் அவருடைய ஜெபத்தாலும் நன் நடத்தையாலும் அனைவராலும் கவரப்பட்டு தமது 15 வயதில் தேவன் தம்முடைய வல்லமையாலும் பரிசுத்த ஆவியின் அபிசேகத்தை பெற்றார்.\nஅதன் பின்பு தேவனுடைய ஊழியத்தின் அழைப்பை ஏற்று அரைகால் சட்டை போட்டுகொண்டு தமிழ் நாட்டிலும் , இந்தியாவில் பல பகுதிகளிலும் ஊழியம் செய்து வந்தார்.\nதிருநெல்வேலி CSI திருச்சபையின் கன்வென்ஷன் பிரசங்கியராக அந்த பகுதியில் ஊழியம் செய்து வந்தார். 15 வயதில் இருந்து 25 ஆண்டுகளில் இந்தியா, அந்தமான் தீவுகள் , இலங்கை, மலேசியா, சிங்கபூர், சீனா, ஆங்காங்க் , ஐரோப்பா போன்ற நாடுகள், மற்றும் வளைகுடா நாடுகள் என சுமார் 40-க்கும் மேற்கொண்ட நாடுகளுக்குச் சென்று தேவனுடைய வார்த்தைகளை பிரசிங்கித்து வருகின்றார். அவர் கொடுக்கும் அனல் மூட்டும் செய்திகள், கடைசி கால சத்தியங்கள் , வல்லமை ஊட்டும் செய்திகள், ஜெபத்தினால் அனல் பறக்கும் செய்திகள் போன்றவற்றால் லட்சக் கணக்கானோர் பயன் அடைந்துள்ளார்கள் .இவருடைய ஜெபத்தினால் அனேக வியாதிகளால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்துள்ளார்கள், பிசாசின் பிடியில் சிக்கியவர்கள், பில்லி சூன்ய கட்டுகளால் பாதிக்கபட்டோர் விடுதலை அடைந்துள்ளார்கள். இவர் மூலம் உலகத்திலுள்ள பல பகுதியிலுள்ள மக்கள் விடுதலை பெற்று தேவனை துதித்தார்கள்.\nபரிசுத்த பவுல் போல், இவர்களின் ஊழியமும் பாடுகள் நிறைந்ததுதான். எதிர்ப்புகளும், பாடுகளும் பிரச்சனைகளும், போரட்டங்களும், சிறை வாசமும் போன்ற உபத்திரத்தின் மத்தியில்தான் இவருடைய ஊழியமும் அப்பட���யே சகோ Dr.D.G.S. தினகரன் , Dr. N.ஜீவானந்தம், சகோ. பால் தினகர் , சகோ. மோகன் சி லாசரஸ் , சகோ.சாம் ஜெபத்துரை, Father. பெர்க் மான்ஸ், சகோ. வின்சன் ஜெபக்குமார் , சகோதரி. அல்லேலுயா கஸ்தூரி, சகோதரி. யாகமால் , சகோதரி.பத்மா முதலியார், சகோ. ஜான் சாலமன், சகோ. ராபின்சன் , பிரதம பேராயர் எஸ்ரா சற்குணம், நெல்லை CSI பேராயர் J.J.கிறிஸ்சதாஸ் ,சிறுபான்மை ஆணையத்தின் பேராயர் Dr.M.பிரகாஷ் , ஜேசன்.S.தருமராஜ், பேராயர் தினத்தூது ராஜா, T.D.லாசர் , சாம் சுந்தர் , பேராயர் ஏ .சன்ஸ் .எஸ் தருமராஜ், பேராயர் ஜெயபால் டேவிட், பாஸ்டர் சுந்தரம் ஐயா , பாஸ்டர் விசுவாசம் , பாஸ்டர் மோசஸ் ராஜசேகர், பாஸ்டர் ஓவன் ராபட் , பாஸ்டர் ஹென்றி ஜோசப், சகோதரி எஸ்தர் பேபி , போன்ற பல தேவ தாசர்களுடன் அன்புடன் பழகி பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டு தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிறார்.\nDr. பால்கிளாட்சன் மற்றும் குழந்தை ஜெருஷியா சாட்சிகள்\nஇவருக்கு திருமணம் ஆகி ஜெருஷியா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.14.06.2001-ல் பிறந்த இவருடைய மகள் பிறக்கும்போதே பல குறைபாடுகளுடன் பிறந்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் 6 முறை அறுவை சிகிச்சை செய்தும் பேச்சு வராது என்று மருத்துவர்களால் கூறப்பட்டவள் , தேவனுடைய பெரிதான கிருபையினால் இந்த குழந்தையை தேவன் பேச வைத்து 7 வயதில் பாடவும் தேவன் கிருபை செய்தார். ( கர்த்தருக்கே மகிமை உண்டாவுவதாக )\nஇந்த குழந்தைக்கு சிறந்த தகப்பனாக இருந்து ஆவிக்குரிய வாழ்க்கையிலும் , உலக பிரகடமைகளிலும் பல பயிற்சிகள் கொடுத்து வந்தார். ஆதலால் 7 வயதில் இந்த குழந்தை ஊழியத்திற்கு அற்பணிக்கப்பட்டு மேடையில் தேவனை உயர்த்தி பாட ஆரம்பித்தார். அதே\n7 வயதில் குண்டு எரியும் விளையாட்டில் Gold Medal ( National level ) தேவனின் கிருபையால் வாங்கினார் . தனது 8 -வது வயதில் இரண்டு மற்றும் நான்கு சக்கரம் ஓட்டி சாதனை படைத்தார். மேலும் கராத்தேவிலும் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றார்.\nதமது 9 வது வயதில் உலகமே வியக்கவைக்கும் வகையில் 100 கிருத்துவ பாடல்களை தொடர்ந்து பாடி The Record book of India, The Record Book of Asia, மற்றும் புதிய கின்னஸ் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். இவர் பாடிய பாடல்களை CD , DVDமூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்த்து , கேட்டு பயணடைந்து வருகிறார்கள்.\nஇப்பொழுதும் தமது 13 வயதில் தந்தையுடன் இணைந்து தேவனுடைய ஊழியத்தை செய்து வருகின்றார். இவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் தேவனுக்கு நன்றி செலுத்தும் வகையில்\n1000 கணக்கான ஏழை மக்களுக்கும் , மற்றும் தேவனுடைய ஊழியகாரர்களுக்கும் அன்னதானம் மற்றும் உடைகள் கொடுத்து அனைவரையும் கணப்படுத்தி வருகிறார்.\nஒவ்வொரு பிறந்தநாள் விழாவிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ,காவல் துறை உயர் அதிகாரிகள்\n( IPS ), பல அமைச்சர்கள், MP, MLA, மற்றும் பல அரசியல் தலைவர்கள், பேராயர்கள் , திரைப்பட நட்சத்திரங்கள், பாடகர்கள் , மூத்த தேவ ஊழியர்கள் என அனேகர் கலந்து கொண்டு விழாவில் தேவனுடைய நாமத்தை மகிமை படுத்துகிறார்கள் .\nபிரபலங்களுடன் சகோ. Dr. பால்கிளாட்சன்\nபல அரசியல் தலைவர்களுடன் நட்புறவு கொண்டுள்ளார். குறிப்பாக அ தி மு க, தி மு க,\nபி ஜெ பி, காங்க்ரஸ் ,விடுதலை சிறுத்தைகள் , கம்னுயுஸ்ட், போன்ற கட்சி சார்பில் நடத்தும் விழாக்கள் , கவர்னர் ரோசையா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கட்சி சார்பில்லா அரசு விழாக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் நடத்தும் விழாக்கள் போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தி கிருத்துவர்களின் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.\nசமூக சேவையில் சகோ. Dr. பால்கிளாட்சன்.\nஇவர் ஜெபத்திலும், வேத வாசிப்பிலும், ஊழியம் செய்வதிலும், சிறப்பாக இருந்தாலும் சமூக சேவையில் அதிக சிந்தையுள்ளவர் . அவர் கடந்த 25 ஆண்டுகளில் பல சமூக சேவைகள் செய்து வருகிறார். பல அனாதை இல்லங்கள் உருவாக்கி, பல முதியோர் இல்லங்களை ஆதரித்து, மாற்றுதிரனாளிகளுக்கு உதவிகள் பல செய்து, விதவைகள், ஏழை ஊழியர்கள், சிறை வாசிகள்,\nசிறை வாசிகளின் குழந்தைகள், மற்றும் அவர்களின் குடும்பங்கள் போன்ற நலிவடைந்த ஏழை\nஎளிய மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகின்றார் . மேலும் தமிழ்நாடு காவல்துறை லயன்ஸ்\nக்ளப் இவர்களுடன் இணைந்து சாலை போக்குவரத்து விழிப்புணர்வு முகாம், ரத்ததான முகாம், எயிட்ஸ் விழிப்புணர்வு முகாம், கிராமங்களில் சாலை ஓரங்களில் மரங்கள் நடுவது, நலிவடைந்த கிராமங்களை மேம்படுத்துவது போன்ற பல சமூக சேவைகளை செய்து வருகின்றார். வட மாநிலங்களில் missionaries-க்கு உதவுவதும், ஆதிவாசிகளின் முன்னேற்றத்திற்கு உதவிகள்\nசெய்து வருகிறார். இவர் பலமுறை சிறந்த சமூக சேவகர் பட்டம் வாங்கியுள்ளார்.\nஇவர் வேதாகமத்தை நேர் முழங்காலில் நின்று ஆதியாகம் முதல் வெளிபடுத்தல் வரை பலமுறை படித்து முடித்துள்ளார். சிறு வயது முதலே வேதாகமத்தை ஆராய்ச்சி செய்வதில் மிகவும் ஆர்வம் உள்ளவர் .\n1. மனிதன் மரித்த பிறகு அடக்கம் செய்த பின்பு எலும்பு மண்ணோடு ஒட்டுவதில்லை . ஏன் எலும்பை தேவன் எதனால் உண்டாக்கினான் .\n2. யோசுவா ஜெபித்த போது சூரியன் நின்றதா \n3. நோவா ஒரு நீதி மான் .அவர் குறித்து வெறித்து இருப்பாரா \n6. அந்தி கிறிஸ்து யார் 666\n7. Robat க்கும் , computer க்கும் அந்தி கிறிஸ்துக்கும் என்ன சம்மந்தம் \n8. ஒளிவமலை மற்றும் ஏழு மலை ரகசியம் என்ன \n9. மூன்றாம் மகாயுத்தம் எப்போது துவங்கும் போன்ற பல தலைப்புகளில் சிறப்புகளை ஆராய்ச்சி\nசெய்து சிறந்த வேதாகம் ஆராய்சியாளர் என்று பல பல்கலைகழகங்கள் Dr.பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.\nநிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி\nRE: நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி\nஉலக தமிழ் வர்த்தக கூட்டமைப்பு உதயம்,தமிழக ஆளுநர் ரோசய்யா துவக்கினார்\nஇன்று 10.01.2015 சனிக்கிழமை சென்னை அம்பிகா எம்பயர் தங்கும் விடுதியில் மேதகு தமிழக ஆளுநர் ரோசய்யா அவர்கள் உலக தமிழ் வர்த்தக கூட்டமைப்பு துவக்க விழா பெயர் பலகையை வெளியிட, மலேசிய பேரா மாநில சபா நாயகர் டத்தோ ஸ்ரீ S.K.தேவமணி பெற்றுகொண்டார்.\nஇந்நிகழ்வில் முனைவர் பாரிவேந்தர், பேராசிரியர் CMK. ரெட்டி, அரிமா S.M. விஜயகுமார், திரு EVKS. இளங்கோவன் அவர்கள் (தலைவர் இந்திய தேசிய காங்கிரஸ் தமிழ்நாடு), திரு E.R. ஈஸ்வரன் அவர்கள் (பொதுசெயலாளர் கொங்குநாடு மக்கள் தேசியகட்சி), திரு த.வெள்ளையன், திரு டாக்டர் என்.ஆர்.தனபாலன், பேராயர் Dr.V.S.ஐசக் அய்யா, Rev Dr.B.பால் கிளாட்சன், திரு சுப. வீரபாண்டியன், திரு கே.தேவராஜ், கல்விதந்தை டாக்டர் MA. சூசை மும்பை, Dr. வேல்முருகன் பின்னணி பாடகர், கலாநிதி அடியார் விபுலானந்தா கனடா\nதமிழ் தொழில் அதிபர்கள், தமிழ்தங்கம் தெ. சிவக்குமார், இளம்பாரி உ. கருணாகரன் பி.இ, DR. VP. விட்டல், திரு T.N. ஷங்கர் விகரானந், டாக்டர் JNS.செல்வன் மற்றும் திரு புகழ்நிதி நிறைந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வர்த்தகத்தில் முன்னேற வேண்டும் என்ற கொள்கைக்காக ஏற்படுத்தப்பட்ட முதல் நிகழ்வு.\nசென்னையில் தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.25 லட்சம் மோசட��� செய்ததாக கிறிஸ்தவ மதபோதகர் Rev Dr.B.பால் கிளாட்சன், கைது செய்யப்பட்டார்.\nபல தலைப்புகளில் சிறப்புகளை ஆராய்ச்சி செய்து சிறந்த வேதாகம் ஆராய்சியாளர் என்று பல பல்கலைகழகங்கள் Dr.பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.\nNew Indian-Chennai News & More -> இந்தியாவில் கிருத்துவம் -> நிதிநிறுவன பணமோசடிகளில் பிஷப், பாதிரிகள், பாஸ்டர்கள்=கோடிகளில் பணமோசடி\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acsstudy.blogspot.com/2010/03/", "date_download": "2018-10-18T13:45:37Z", "digest": "sha1:RG6M3YHXS4BQMK5COJOZ7U3SVB2HCW7E", "length": 94692, "nlines": 434, "source_domain": "acsstudy.blogspot.com", "title": "Learn Computer in Tamil - ACS Center - Kahatowita: March 2010", "raw_content": "\nதேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய\nகணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது.\nஉதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல் இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம்.\nMy Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு\n\\Windows\\System32\\Drivers\\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள்.\nஅந்த கோப்���ின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 www.youtube.com எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 www.sitename.com (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும்.\nகணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதும். இனி அந்த குறிப்பிட்ட தளங்கள் உங்கள் கணினியில் திறக்காது.\nநம்முடைய தளத்திலேயே கிரிக்கெட் லைவ் ஸ்கோர் பார்த்து மகிழலாம்.\nகிரிக்கெட் ரசிகர்களுக்கான பதிவு இது. நம்முடைய தளத்திலேயே கிரிக்கெட் லைவ் ஸ்கோர் பார்த்து மகிழலாம். ஒவ்வொரு ரன்களுக்கும் அது தானாகவே UPDATE ஆகி நமக்கு சரியான ரன்களை உடனுக்குடன் பார்த்து கொண்டே நம் தளத்தில் மற்ற வேலைகளை செய்யலாம். நண்பர்களிடமும் கூறி நம் தளத்திலேயே பார்த்து கொள்ள சொல்லலாம்.\nநாம் எழுதும் பதிவை அப்படியே pdf கோப்பாக சேமிக்க\nநாம் எழுதும் பதிவை படிக்கும் வாசகர்கள் அவர்களுக்கு ஒரு சில பதிவு பிடித்திருந்தால் அதை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்வார்கள்.\nஆனால் அதை ரொம்ப நாட்கள் வைத்திருக்க முடியாது எங்காவது தொலைந்து போய்விடும். ஆனால் நாம் எழுதும் பதிவை அப்படியே pdf கோப்பாக அவர்களுடைய கம்ப்யுட்டரில் சேமித்து வைத்து கொண்டால் அவர்களுக்கு தேவையான நேரத்தில் பார்த்து கொள்வார்கள்.\nஇந்த வசதியை பெற இந்த வெப்தளத்திற்குச் செல்லவும்\nஉங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.\nஇதில் உங்களுக்கு அக்கௌன்ட் உருவாக்கி கொள்ளுங்கள். (இது இலவச சேவை தான் இதற்க்கு எந்த கட்டணமும் பிடிக்கமாட்டார்கள் ஆகையால் பயப்பட வேண்டாம்).\nஅக்கௌன்ட் உருவாக்கிய பின் உங்கள் USERID, PASSWORD கொடுத்து உள்ளே செல்லுங்கள். கீழே உள்ளதை போல விண்டோ வரும்\nபடத்தில் நான் காட்டியுள்ளதை போல் generate the Javascript என்ற பட்டனை அழுத்தவும். அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ள கட்டத்தில் Html code வந்திருக்கும். அதை காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE என்ற இடத்திற்கு செல்லுங்கள். என்ற கோடிங்கை கண்டுபிடிக்கவும். கண்டுபிடித்த கோடிற்கு கீழே நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தபின் உங்களுக்கு கீழே உள்ளதை போல் வரும்\n(சரியாக தெரியவில்லை என்றால் படத்தை க்ளிக் செய்து zoom செய்து பார்த்து கொள்ளவும்) படத்தில் காட்டியுள்ள படி வந்திருந்தால் கீழே உள்ள SAVE TEMPLATE பட்டனை அழுத்தி உங்கள் பிளாக்கில் வந்து பார்த்தால் உங்களுடைய பிளாக்கரில் \"Save As Pdf \" என்ற பட்டன் வந்திருக்கும்.\nஅனிமேட்டட் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் தாமாகவே ஸ்க்ரோல் ஆகி நகரக்கூடிய விட்ஜெட்\nநிறைய பேருடைய பிலாக்கில் ரீசண்ட் போஸ்ட் விட்ஜெட் எனப்படும் சமீபத்தில் எழுதிய இடுகைகளின் பட்டியலை சைடு பாரில் விட்ஜெட்டாக வைத்திருப்பார்கள்.ஏற்கனவே இது பலருக்குத் தெரிந்திருந்தாலும் தேவைப்படும் புதியவர்களுக்காகவே இந்த விளக்கம்.\nநம்முடைய பில்லாகரில் add a gadget (select featured gadget)லேயே இந்த வசதி உள்ளது.நம் பிலாக்கின் உரல் மட்டும் கொடுத்தால் போதும்.\nபதிவுகளின் தலைப்பு மட்டும் வேண்டுமா அல்லது பதிவின் சுருக்கமான பகுதியுடன் வேண்டுமா என நம் விருப்பத்திற்குத் தெரிவு செய்து கொள்ளலாம்.கமெண்ட்டுகளின் எண்ணிக்கை மற்றும் ரீட் மோர் ஆப்ஷனும் உள்ளது.\nபொதுவாக 5 சமீபத்திய பதிவுகள் மட்டும் இருக்கும்.பெரும்பாலும் அது ஸ்டேட்டிக்காக நகராமல் இருக்கும் நாம் புது பதிவு போடும் போது பழையது ஒன்று மறைந்து புதிது சேர்ந்து விடும்.\nஇணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..\nஇணையமுகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் போதும் அத்னை பி டி எஃப் வடிவில் சுலபாமாக மாற்றித்தந்து விடுகிறது.\nசில தகவல்களை அப்புறம் படிக்கலாம் என்று இணைய பக்கமாக சேமித்து வைப்பீர்கள் அல்லவா அத்தகைய தகவல்களை அப்படியே பி டி எஃப் பக்கமாக மாற்றிகொண்டால் இணைடெர்நெட் இணைப்பு இல்லாத நிலையில் படிப்பது மிகவும் சுலபம்.\nஅதே போல் ஆவனப்படுத்த விரும்பும் தளங்களையும் இப்படி மாற்றிக்கொள்ளலாம்.\nமேலும் இ புக் ரீடர் சாதனம் வைத்திருப்பவர்கள் பி டி எஃப் வடிவில் கட்டுரைகளை படிக்க முடியும்.\nநீங்கள் யாருக்கேனும் பேக்ஸ் அனுப்ப இப்போது பேக்ஸ் இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம்.\nகுறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது\nஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.\nஉங்கள் வலைப்பதிவு திருடப்படுவதை தடுப்பது எப்படி\nஇ��்த வலைப்பதிவுதிருட்டு அல்லது பதிவை காப்பியடித்தல் ஆகும். இத்தனை முற்றாக தடுத்து விட முடியாது ஆனால் குறைத்துக்கொள்ள முடியும்.\nகாப்பி அடிப்பவர்கள் இரண்டு வழிகளில் காப்பி செய்வார்கள் . முதலாவது மவுஸ் கர்சரால் எல்லாவற்றையும் செலக்ட் செய்து பின்னர் ரைட் கிளிக் செய்து Copy , Past செய்வார்கள் . இரண்டாவது Ctrl+C , Ctrl+V மூலமாக காப்பி செய்வார்கள். இவை இரண்டையும் உங்கள் பதிவுகளை திருடுபவர்களோ அல்லது உங்கள் பதிவுகளை படிப்பவர்களோ செய்யாமல் தடுக்கும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.\n1.முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கினுள் உள்நுழையுங்கள்.\n2. Layout என்பதை கிளிக் செய்யுங்கள்.\n3.Page Elements என்பதில் add a Gadget என்பதை கிளிக் செய்யுங்கள்.\n4. .அடுத்ததாக HTML/JavaScript ஐ கிளிக் செய்யவும்.\n5. புதிதாக தோன்றும் பெட்டியில் கீழுள்ள ஜாவாஸ்கிரிப்ட் கோட்களை சேர்க்கவும் .\nமுதலில் உங்கள் வலைப்பூவில் ரைட் கிளிக் செய்வதை தடுக்க கீழுள்ள கோட்களை சேர்க்கவும் . இது உங்கள் வலைப்பூவில் யாராவது ரைட் கிளிக் செய்தால் எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.\nIP Address என்றால் என்ன\nஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது.\nஅந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; uniqueness எனப்படுகிறது.\nஇணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,\nஇதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.\nஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும���.\nஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ளா இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.\nபைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.\nஇந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.\nஇவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்..\nஎல்லாமும் இருக்கு இருந்தாலும் நம்ம பிளாக்கர் பேர்ல ஒரு \"டூல்பார்\" இருந்தா எவ்வளவு நல்லா இருக்குன்னு ஆசப்படுறீங்களா கவலைய விடுங்க ஒரு இணையத்தளத்துல நாமலே நம்ம பிளாக்கர் பேர்ல புத்தம் புதுசா டூல்பார் தயாரிக்கிற வசதிகளை தர்றாங்க...\nஅதை நம்ம பிளாக்கர்ல மற்ற நண்பர்களின் பார்வைக்கு வைத்து அதை அவர்களுடைய கணினியில் பயன்படுத்த கொடுக்கலாம். உதாரணமாக டூல்பாரை\nஎன்ற பெயரில் நான் தயாரித்தது போல் உங்க தளத்தோட பேர்ல டூல்பார் ரெடி பண்ணலாம். இந்த முகவரியில பொய் www.ourtoolbar.com டூல்பார் ரெடி பண்ணலாம். உங்க டூல்பார் விண்டோஸ்,பயர்பாக்ஸ் ரெண்டுலேயும் நல்லா வேலை செய்யும்.\nஉங்கள் போல்டரை Send To மெனுவில் சேர்க்க\nஉங்கள் போல்டரை Send To மெனுவில் சேர்க்க நீங்கள் செய்ய வேண்டியது :\nமுதலில் மை கம்பியூட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபில் க்ளிக் செய்து Show hidden files and folders என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள்.\nபின்னர் மை கம்பியூட்டர் விண்டோவில் (C:) ட்ரைவில் உள்ள Documents and Settings போல்டரைத் த��றந்து உங்கள் User Account க்குரிய போல்டரையும் திறந்து கொள்ளுங்கள். அங்கு Send To எனும் போல்டரைக் காணலாம்.\nபின்னர் Send To போல்டரைத் திறந்து அதனுள் File - New - Shortcut ஊடாக நீங்கள் Send To மெனுCல் சேர்க்க விரும்பும் போல்டருக்கு ஒரு Shortcut ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இப்போது எதேனுமொரு பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து Send To தெரிவு செய்ய அங்கு நீங்கள் Shortcut உருவாக்கிய போல்டரையும் காணலாம்\nபாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க\nஎன்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.\nஇவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356. 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது.\nபாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப் செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம் அளித்துள்ளது.\nபொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள் ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்டறிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.\n110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17 நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய, ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர்.\n60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.\n50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள், அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.\nஇதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை, பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது.\nபாஸ்வேர்ட்களை எப்படி அமைக்க வேண்டும் என்ற அறிவுரையைப் பெற விரும்புகிறீர்களா\nHTML கோடிங்கை அப்படியே வலைப்பதிவில் காட்டுவதற்கு\nஒரு முக்கியமான பதிவில் ஏதேனும் ஒரு ஜாவாஸ்க்ரிப்ட்டையோ, அல்லது எச்டி.எம்.எல். கோடிங்கை அப்படியே காட்சிப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அதற்காக அந்த கோடிங்கை ப்ளாக்கரின் HTML எடிட்டரில் பேஸ்ட் செய்து பதிவை Save செய்து, இந்த post ஐ, உலவியின் வழியாக பார்க்கிறீர்கள். ஆனால் பேஸ்ட் செய்யப்பட்ட கோடிங் ஆனது உலவியில் அப்படியே காட்சியளிக்காது. வேறு ஏதேனும் பிழைச்செய்திகள் கூட உங்களுக்குக் கிடைக்கலாம்.\nஆனால் கண்டிப்பாக வலைப்பதிவின் ஊடே HTML அல்லது JavaScript கோடிங்கை காட்சிப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இருந்தால், இவர்களுக்கு உதவுவதற்காக ஒரு இணைய தளம் உள்ளது.\nஅங்கே சென்று ஒரிஜினல் கோடிங்கை Paste செய்து, Encode என்கிற பட்டனை அழுத்தினால் உடனே என்கோட் ஆக்கப்பட்ட கோடிங் கிடைக்கும். அதை Copy செய்து கொள்ளவும்.\nஅதை ப்ளாக்கரின் HTML Editorல் அப்படியே பேஸ்ட் செய்து பதிவை Save செய்து, உலவியின் வழியே பார்த்தால் நினைத்தது நிறைவேறி இருக்கும்.\nஎதற்காக என்கோட் செய்ய வேண்டும்\nHTML ல் சில குறியீடுகள் உள்ளன. அதாவது Less than, Greater Than போன்றவை. இவற்றை அப்படியே திரையில் காண்பிக்க முயற்சித்தால் நமக்குத் தோல்விதான் மிஞ்சும். இதை என்கோட் செய்தபிறகு முயற்சித்தால் பலன் கிட்டும்.\nபணம் கொடுத்து 'ஆன்டி-வைரஸ்' வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களுடைய மென்பொருட்களை பயன்படுத்தியாவது பார்க்கட்டுமே என்ற எண்ணத்தில் வழங்கப்படும் 'ஆன்டி-வைரஸ்' தான்\"இலவச ஆன்டி-வைரஸ்\".\nஇந்தவகை மென்பொருட்களில் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டி-வைரஸில் இருப்பதை விட கொஞ்சம் குறைவான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்,சில வாடிக்கையாளர்கள் தங்கள் கணினுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்தே ஆன்டி-வைரஸை வாங்கிக்கொள்வார்கள்.\nஆனால் என்னதான் பணம் கொடுத்து நாம் கணினியில் ஆன்டி-வைரஸ் போட்டுக் கொண்டாலும் புதுபுது வைரஸ்களின் அட்டகாசம் இன்றைக்கும் தாங்க முடியாததாகத்தான் உள்ளது.\nகுறிப்பாக நாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.\nஇந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் (வந்து கொஞ்ச நாள் ஆன) இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.\nபல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அதிகபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.\nஅது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.\nவிண்டோஸ் சிடி கீ சிடிக்குள்ளே இருக்கிறது\nஉங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி சிடி ஒரிஜினல் இருக்கிறது அதனுடைய ப்ரோடக்ட் ( சிடி) கீ தொலைந்துவிட்டதா கவலை வேண்டாம். அதை மீட்டெடுக்க எளிய வழி உள்ளது. அந்த விண்டோஸ் சிடியை வேறொரு சிஸ்டத்தின் சிடி ட்ரைவில் போடுங்கள். பிறகு மை கம்ப்யூட்டர் சென்று அங்கு அந்த சிடியை எக்ஸ்ப்ளோரர் வழியாக திறக்கவும். பிறகு அதற்குள் i386 போல்டரினுள் சென்று Unattend.txt என்ற கோப்பினை திறக்கவும் பிறகு அந்த கோப்பின் கீழே கடைசியாக செல்லுங்கள் அங்கு அந்த சிடிக்கான கீ இருக்கும் குறித்துக் கொண்டு உபயோகப்படுத்துங்கள். ( இந்த குறிப்பு ஏற்கனவே எழுதி ட்ராப்டில் இருந்தது இன்று காலை தினமலரில் பார்த்தவுடன் ஞாபகம் வந்து இன்றைய பதிவுடன் சேர்த்துவிட்டேன்.)\nஉங்கள் கணினியில் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் இணைந்து வரும் ஒரே மாதிரி பார்த்து போரடித்து போயிருக்கும் .\nவலைத்தளத்தில் நமக்கு தேவையான ஐகானை தேர்ந்தெடுத்து அந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவினால் போதும். உங்கள் ஒலியை குறைக்கும் ஐகான் விண்டோஸில் மாறியிருக்கும்.\nகணனித் துறையில் வல்லுநர் ஆவதற்கான முதல் தெரிவு வேகமான தட்டச்சுப் பயிற்சியே ஆகும்.\nதட்டச்சும் போது எந்ததெந்த விரல்களை எந்தெந்த அழுத்திகளில் வைக்க வேண்டும் என சரியாக விளங்கி பயிற்சி செய்தால் ஒருசில நாட்களிலேயே சரியாகவும் வேகமாகவும் தட்டச்சும் திறனை பெற்றுக்கொள்ளலாம். அதுவும் தட்டச்சு பயிற்சி பெறும் போது, விசைப்பலகையில் உள்ள அழுத்திகளை பார்க்காமல், திரையை பார்த்தே தட்டச்சிப் பழகுதல் கூடுதல் பயன்மிக்கது.\nநீங்கள் ஒரு ஆரம்ப தட்டச்சுப் பயிற்சியாளரானால், கீழே இணைக்கப்பட்டிருக்கும் படத்தை ஒரு முறை வடிவாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஉங்கள் கை விரல்களை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நிறங்களால் வேறுப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது.\nஇனி உங்கள் ஆரம்ப தட்டச்சுப் பயிற்சியை தொடர வேண்டியது தான்.\nஉங்கள் ப்ளாகில், ட்விட்டர் sidebadge\nஉங்கள் ப்ளாக் ஓபன் செய்து கொள்ளுங்கள்.\nஇடதுபுறத்தில், சைட்பேட்ஜ் இடத்தை bottom, left என்பதன் அருகில் இருக்கும் 10x, 3x மதிப்புகளை மாற்றுவதன் மூலம், உங்களுக்கு தேவையான இடத்தில் வைக்கலாம்.\nENTER YOUR URL HERE என்னுமிடத்தில், உங்கள் ட்விட்டர் அக்கவுண்டை கொடுக்க மறக்காதீர்கள்.\nஇப்போது உங்கள் ப்ளாகை ஓபன் செய்து பாருங்கள். இடதுபுறத்தில் ட்விட்டர் தாமரை இலை மீது தண்ணீர் போல மிதந்து கொண்டிருக்கும்.\nபறக்குற பட்டாம் பூச்சியோட html\nபறக்குற பட்டாம் பூச்சியோட html எட்து போட்டுக் கீரேன் \nபாருங்க எப்பிடி கீது இன்னு அதனோட html code கீயே கீது , இது\nஒனும்னாலும் copy பண்ணி , அந்த ஜெனரடர்ல போட்டு கோடிங் ,\nநமது கம்யூட்டரிலும் சீரியல் பல்ப்களை எரியவிடலாம்.\nஅதை செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படும்.\n( 2 எம.பி.அளவுதான்) இதை பதிவிறக்க இங்கு\nசெய்யவும்.இதை பதிவிறக்கம் முடித்து நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில் இது அமரந்துவிடும்.இதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். ]\nஇதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் முதலில் ஜெனரல் டெப் இருக்கும் . இதில் நாம் பல்ப்களை எந்த சமயங்களில் எரியவிட வேண்டும் என்கின்ற ஆப்ஸன்கள் உள்ளன. தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.\nசெலக்ட் ஐ-கானில் உங்களுக்கு எத்தனை பல்ப்கள் - நிறங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.பாடல்கள் செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nபல்ப்களின் வகைகள் கீழே உள்ளன.\nஇரண்டாவது டேபில் பல்ப்கள் இருக்கின்றது. உஙகளுக்கு டிசைன்போட்ட பல்ப் வேண்டுமா - விலங்கினங்கள் பல்ப்பா - பூக்கள் டிசைனா - அல��லது சாதாரண குண்டு பல்ப்பா நமக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம்.\nதவிர அது ஒடும் வேகத்தை யும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். தவிர நமது விண்டோவின் மேல்புறம் மட்டுமா - அல்லது திரையின் நான்கு புறமுமா என விரும்புவதை தேர்வு செய்துகொள்ளலாம்.\nமூன்றாவது டேபில் இசையை சேர்த்துள்ளார்கள். அவர்களே 10 பாடல்கள் தொகுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்து பிளே செய்து பார்க்கலாம். அல்லது நமக்குவிருப்பமான இசையையும் தேர்வுசெய்துகொள்ளலாம். கீழே உள்ள் விண்டோவினை பாருங்கள்.\nஇதில் ஸ்கிரீன் சேவரும் - வால்பேப்பரும் உள்ளன.தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nகாலண்டர்வசதியும் உள்ளது. தேவைப்பட்டால் அதையும்நாம் தேர்வுசெய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nபாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன செய்திகளை கேட்டு ரசித்தால் என்னஅதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்\nஅற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்படி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.கேரி யுவர் டெக்ஸ்ட் என்பது அந்த தளத்தின் பெயர்.\nபெயருக்கு ஏற்ப உங்கள் டெக்ஸ்ட்டை அதாவது வரி வடிவத்தை ஆடியோவாக மாற்றி எடுத்துச்செல்ல வழி செய்கிறது இந்த தளம்.\nபடிப்பதை விட கேட்பது நன்று என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கு உருவாக்கப்பட்ட ஆடியோ புத்தகங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இதே போல நீங்கள் விரும்பி படிக்கும் செய்தி தளங்களில் உள்ள செய்திகள்,வலைப்திவாளர்களின் பதிவுகள்,ஆகியவற்றை ஒலி வடிவில் மாற்றிக்கொள்வதை இந்த தளம் சாத்தியாமாக்குகிறது.\nஅது மட்டுமல்ல அவற்றை எம் பி 3 கோப்பாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.இதன் பொருள் நாம் படிக்க விரும்பும் செய்தி மற்றும் தகவல்களை நம்முடன் கொண்டு சென்று விரும்பும் நேரத்தில் ஐபோட் போன்ற சாதனங்களின் மூலம் கேட்டு மகிழலாம்.\nஇதற்கென தனியே எந்த சாப்ட்வேரையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை.சும்மா கட் காபி பேஸ்ட் செய்தால் போதும் எம் பி 3 கோபாக மாற்றி விடலாம்.\nஎதையும் கேட்க நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள சேவை. இப்போதைக்கு இலவசமாக உள்ளது.\nபத்து எம்பி அளவுள்ள ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம்\nபத்து எம்பி அளவுள்ள ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் வேண்டுமா உங்களுக்கு இங்கே செல்லுங்க\nஇது ஒரு லினக்ஸ் அடிப்படையாக இயங்குதளம்\nGoogle Buzz என்றால் என்ன\nகூகிள் பற்றிய முன்னுரை கொடுக்கக்கூடிய அளவில் கூகிள் இல்லை என்பதால் நேராக விசயத்திற்கு வருகிறேன். கூகிள் பல பல புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது. அதில் சமீபத்திய அறிமுகமான Google Buzz பற்றிய செய்திகள் மற்றும் என் பார்வை தான் இந்த இடுகை.\nஇணைய உலகில் பெரும்பாலான விசயங்களில் கூகிள் முன்னணியில் இருந்தாலும் சமூக வலையமைப்பு தளங்களான Facebook, Twitter வளர்ச்சி கூகுளை உறுத்திக்கொண்டே இருந்தது ஆர்குட் என்ற பிரபலமான சேவையை தன் வசம் வைத்து இருந்தும். முன்பு Facebook Twitter தளங்கள் மேலை நாடுகளில் தான் பிரபலமாக இருந்தது ஆனால் தற்போது குறிப்பிடத்தக்க இணைய சந்தையான இந்தியாவிலும் அதிகம் இவற்றை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர், எனவே அந்த விசயத்தில் நாம் பின் தங்கிவிடக்கூடாது என்பதற்காக கூகிள் ஆரம்பித்தது தான் இந்த Google Buzz.\nகூகிள் மின்னஞ்சலை துவங்கிய போது இருந்தே திறமையான ஒரு மார்க்கெட்டிங் முறையை பயன்படுத்தி வருகிறது, அதாவது அழைப்பு இருந்தால் மட்டுமே முதலில் பயன்படுத்த முடியும். கூகிள் மின்னஞ்சல் துவங்கப்பட்ட போது அழைப்புக்காக மற்றவர்களிடம் வேண்டியவர்கள் அதிகம், இவ்வாறு இதன் மீதான எதிர்பார்ப்பை கூட்டி விடுகிறது. அதே போல Google Buzz க்கும் இதே போல எடுத்தவுடன் அனைவருக்கும் இந்த வசதியை கொடுத்து விடவில்லை , சிலருக்கு கொஞ்சம் காக்க வைத்து கொடுத்தது. ஃபிகர் உடனே பிக்கப் ஆனா ஒரு த்ரில் இருக்காது அது மாதிரி தான் ;-)\nநம்மோட எண்ணங்களை நம்மை பற்றிய செய்திகளை நம் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு இடம். இங்கே எதை வேண்டும் என்றாலும் பகிர்ந்து கொள்ளலாம் படங்கள் வீடியோ உட்பட, அதற்க்கு நம்மை பின் தொடர்பவர்கள் அதில் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள். உலகில் நடக்கும் அனைத்து செய்திகளையும் இதில் நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் காஃபி, சாப்பாடு சாப்பிட்டேன், தூங்கிட்டு இருந்தேன் என்கிற அளவில் அனைத்தையும் எழுதிக் கொண்டு���்ளார்கள்.\nGoogle Buzz பற்றிய சில செய்திகள்\nGoogle Buzz முதலில் துவங்கிய போது ஒருவர் அதிகளவில் தொடர்பில் உள்ளவர்கள் (மின்னஞ்சல் மற்றும் உரையாடி[chat]) மின்னஞ்சல் முகவரிகளை அதுவே பின்தொடருபவராக ஏற்படுத்தி விட்டது. இதற்கு அனைவரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதெப்படி என்னோட அனுமதி இல்லாமல் இதை நீங்கள் செய்யலாம் என்று. கூகிள் எப்போதும் ஒன்றை துவங்கியவுடன் அதோடு நின்றுவிடுவதில்லை அதில் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்து விடுகிறது. இதையும் காலம் தாழ்த்தாமல் இரண்டே நாட்களில் சரி செய்தது.\nGoogle Buzz கூகிள் மின்னஞ்சல் உள்ளே ஒரு லேபிளாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே இதற்காக வேறு தளம் செல்ல வேண்டியதில்லை. இதை சொடுக்குவதன் மூலம் நாம் எளிதாக பயன்படுத்த முடியும்.\nஇதில் Twitter போல எழுத்துக்களுக்கு கட்டுப்பாடு இல்லை\nஇதில் நமது தொலைபேசியில் உள்ள படங்களை தொலைபேசியில் இருந்தே buzz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புவதன் மூலமும் உங்கள் செய்தியை மற்றவர்களுடன் பகிரலாம், இந்தப்படங்கள் பிக்காசாவில் சேமிக்கப்படும். (இதை யார் யார் பார்க்க அனுமதி என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்)\nமற்ற தளங்களை போலவே இதிலும் உங்களுக்கு யாராவது பின் தொடருவது பிடிக்கவில்லை என்றால் அவரை தடை செய்யலாம்.\nகுறிப்பிட்ட விஷயத்தை ஒரு தலைப்பில் பலருடன் விவாதித்து இருக்கிறீர்கள் அதை (மொத்த உரையாடலையும்) நீங்கள் இன்னொருவருக்கு அனுப்ப விரும்பினால் அதை மின்னஞ்சல் செய்யலாம்.\nGoogle Apps மூலமாக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மேலும் வசதிகளுடன் விரைவில் இந்த சேவையை தர திட்டம் வைத்துள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.\nசிலர் Twitter பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள் தற்போது Google Buzz ம் பயன்படுத்த வேண்டும் என்றால் அதிலும் செய்திகள் பதிவு செய்யணும் Google Buzz லும் பதிவு செய்ய வேண்டும் என்றால் எரிச்சலாக இருக்கும், இதற்க்கு நீங்கள் Twitter கணக்கை Google Buzz ல் சேர்த்து விட்டால் நீங்கள் Twitter ல் என்ன பதிவு செய்தாலும் அது Google Buzz லும் பதிவாகிவிடும், இரண்டு வேலை ஆகாது. ஆனால் நீங்கள் அதிகளவில் செய்திகளை பதிவு செய்பவராக இருந்தால் இது உங்களை பின்தொடர்பவர்களை எரிச்சலடைய செய்யலாம்.\nஇதே போல Google Buzz ல் பதியும் செய்திகளை Twitter ல் காட்ட வேண்டும் என்றால் http://reader2twitter.appspot.com/buzz தளத்திற்கு ��ென்று இணைத்துக்கொள்ளலாம்.\nஉங்கள் Google Buzz ல் உங்களுக்கு எரிச்சல் வரும்படியோ அல்லது பிடிக்காத விஷயங்கள் விவாதங்கள் மற்றவர்களால் நடத்தப்பட்டாலோ, விருப்பம் இல்லை என்றால் அதை Mute (This post) செய்வதன் மூலம் அதை மறைய செய்து விடலாம்.\nGoogle Buzz மீதான சில விமர்சனங்கள்\nGoogle Buzz அப்படியே Facebook ஐ காப்பி அடித்து அமைக்கப்பட்டுள்ளது, கூகிள் போன்ற திறமையான நிறுவனம் இதைப்போன்று செய்வது வருத்தம் அளிக்கிறது.\nஇது மின்னஞ்சலின் உள்ளேயே இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை, தனித்தளமாக இருப்பதையே விரும்புகிறார்கள் (Twitter Facebook போல). விரைவில் Twitter ஐ கூகிள் வாங்கவேண்டும் என்பதும் இவர்களை போன்றவர்களது விருப்பம்.\nSPAM கமெண்ட்ஸ் பிரச்சனை பற்றி அதிகளவில் கூகிள் க்கு புகார் வந்துள்ளது.\nதுவக்கப்பட்ட போது தானியங்கியாக (contact list ல் உள்ள) பலரை அனுமதி இல்லாமல் கூகிள் பின் தொடர்பவர்களாக செய்தது பலரை கடுப்படித்து விட்டது, ஆனால் இதை முன்பே கூறியபடி உடனே சரி செய்து விட்டது.\nஇவை இல்லாமல் பல குற்றசாட்டுகள் Google Buzz மீது சாட்டப்பட்டுள்ளது, அதை சரி செய்யும் முயற்சியில் கூகிள் இறங்கியுள்ளது.\nஉங்களுக்கு Google Buzz மின்னஞ்சல் Inbox பகுதியில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அதை எப்போது வேண்டும் என்றாலும் Settings -->> Buzz சென்று மறைய செய்யலாம் அல்லது முற்றிலும் நீக்கலாம். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் மறைய செய்யும் வழியை பயன்படுத்தும்படி நான் பரிந்துரைக்கிறேன். தேவைப்பட்டால் அல்லது மனது மாறினால் மீண்டும் பயன்படுத்த எளிதாக இருக்கும்.\nநான் Facebook Twitter போன்றவற்றை என் இடுகைகளை பகிர்ந்துகொள்ள மட்டுமே பயன்படுத்துகிறேன், அதில் என் எண்ணங்களை தெரிவித்து பின் அதற்க்கு பதில் அளித்து மேலும் பதில், பதில் என்று செல்வது என் பொறுமையை சோதிப்பதால் அதில் எனக்கு முற்றிலும் ஆர்வம் இல்லை. ஆனால் கூகிள் மின்னஞ்சல் நான் அதிகம் பயன்படுத்துகிறேன் அதனால் எனக்கு அதனுடன் இணைந்து இருக்கும் Goolge Buzz பயன்படுத்த மிக எளிதாக உள்ளது. எனவே தற்போது அவ்வப்போது Google Buzz ல் என் எண்ணங்களை தெரிவித்து வருகிறேன். பின் தொடர விரும்பினால் என்னுடைய Google Buzz ID.\nகுறுகிய காலத்தில் பல மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ள Google Buzz சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வழக்கம் போல தன் திறமையை நிரூபிக்கும் என்று நம்புகிறேன்.\nகதவை காற்று வரட்டும் கேமரா வரட்டும் என்றெல்லாம் படித்து சலித்து இருப்பீர்கள். இதுவும் அதைப்போல ஒன்று தான் ஆனால் வேற மாதிரி. இப்பெல்லாம் எங்க பார்த்தாலும் கேமராவை வைத்துடுறாங்க மனுஷன் நிம்மதியா கழிவறை கூட போகமுடியாது போல அந்த அளவிற்கு எங்க பார்த்தாலும் கேமராவை மறைய வைத்து திருட்டுத்தனமா வீடியோ எடுத்து இணையத்துல போட்டுடறாணுக\nஇது என்னன்னா பள்ளியில் பசங்க என்ன பண்ணுறாங்கன்னு பார்க்க அவங்க லேப்டாப்பில் உள்ள கேமராவை வேறு இடத்தில் இருந்து பார்க்கும் படியான மென்பொருளை நிறுவி விடுகிறார்கள். இது தெரியாமல் பசங்க கேமரா முன்னாடியே ஆட்டம் போட்டுட்டு இருந்தால் கபால்னு பிடித்து விடுறாங்க. சரி பசங்களுக்கு தானே இந்தப்பிரச்சனை நமக்கு என்ன ஃப்ரீயா விடு மாமே என்று கூறாதீர்கள். இதைப்போல மென்பொருளை நமது லேப்டாப்பிலும் ஒருவரால் நிறுவ முடியும் என்பதே அதிர்ச்சி அளிக்கிறது. நீங்க அது தெரியாம கிளுகிளுப்பா இருந்தா அதை நீங்கள் அறியாமல் உலகமே பார்த்து விடும்.\nஇது பற்றி விரிவான இடுகைக்கு இங்கே செல்லவும்.\nநான் பொதுவாக அனைத்து வகையான பதிவுகளும் எழுதுவேன் சுதந்திர இலவச மென்பொருள் தள ஷிர்டி சாய்தாசன் அவர்கள் தொழில்நுட்ப வலைபதிவுகள் பகுதியில் என் தளத்தையும் அவ்வப்போது குறிப்பிட்டு வருவது எனக்கு தொழில்நுட்ப பதிவுகள் எழுதுவதின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. என் தளத்தின் பெயரையும் குறிப்பிட்டு உற்சாகப்படுத்தியதற்கு என் நன்றியை இதில் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவிண்டோஸின் உள்புகு திரையை எளிதில் மாற்ற\nவிண்டோஸின் உள்புகு திரையை எளிதில் மாற்ற\nஉங்கள் விண்டோஸ் உள்புகு திரையை மாற்ற இந்த மென்பொருள் மிகவும் பயன்படும்.\nவன் தட்டில் Bad Sector உருவாகமால் தடுக்க\nஉங்கள் வன் தட்டுக்களை சீராக பராமரிக்க இந்த மென்பொருள் மாதம் ஒரு முறை டிபிராக் செய்தால் நன்றாக் வேலை செய்யும். உங்கள் வன் தட்டில் Bad Sector உருவாகமால் தடுக்க முடியும்.\nஇங்கே சென்று இந்த ஸெப்ட் வயார் ஐ டொவ்ன் லோட் செய்க\nஇங்கு சென்று உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண். நீங்கள் வசிக்கும் நாடு கொடுத்தால் போதும் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள்ளாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருளின் உரிமம் எண் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும்.\nஉங்கள் கணினியை சுத்தம் செய்ய - Glary Utilities\nவீட்டில் தான் குப்பை சேரும் என்பதில்லை. உங்கள் கணினியிலும் அதே போல் தற்காலிக கோப்புகளும் (Temporary files), கோப்புகளின் துண்டாக்கலும் (fragmentation) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.\nகணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடை வேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நலம்.\nநிறைய மக்களுக்கு தெரிந்தது CCleaner தொகுப்பு தான்.\nஅதே போல் இன்னொரு தொகுப்பு தான் இது.\nமேற் சொன்ன வேலைகள் மட்டுமல்லாமல், தொகுப்புகளை uninstall செய்வது, மற்றும் startup entry களை நீக்குவது போன்றவற்றை செய்து, உங்கள் கணினியை சுத்தம் செய்யலாம்.\nஉங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்.\nஉங்கள் புகைப்படம் அல்லது உங்கள் நிறுவன பொருளின்\nபுகைப்படத்தை 3D உருவாக்க உங்களுக்கு விருப்பமா உங்களுக்கு\nஉதவுவதற்கென்றே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்பற்றி\nஇணையதளத்தில் அதுவும் சில நிமிடங்களில் எந்த மென்பொருள்\nதுணையும் இல்லாமல் நாமாகவே 3D -ல் உங்கள் புகைப்படத்தை\nஉருவாக்கலாம். இதற்கென்று உள்ள இந்ததளம் தான் உங்கள்\nபுகைப்படத்தை 3D -யாக மாற்றி கொடுக்கிறது.\nஇந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை\nபடம் 1-ல் காட்டியபடி அப்லோட் செய்யவும்.அடுத்து உங்களுக்கு\nவேண்டுமென்றால் முன்பக்கம்,பின்பக்கம் என புகைப்படத்தை\nதேர்ந்தெடுக்கவும். ஒரு புகைப்படம் கூட வைத்துக்கொள்ளலாம்\nநாம் நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ்-ன் புகைப்படத்தை\nவைத்துள்ளோம். படங்களை தேர்ந்தெடுத்து முடித்த பின்\n“ Create 3d-box” என்ற பட்டனை அழுத்தவும்.சில\nநிமிடங்களில் நாம் கொடுத்த படம் 3D- யாக மாறிவிடும்\nஇனி நீங்கள் படத்தில் மேல் உங்கள் மவுஸ்-ஐ வைத்து\nஎந்த பக்கத்திற்கு வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம்.\nஎல்லாம் சரியாக வைத்தவுடன் உங்கள் புகைப்படத்த “jpg,png,\ngif என எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் உங்கள்\nYou Tube ல் பதிவிறக்கம் செய்வதற்கு\nநீ்ங்கள் You Tube ல் பதிவிறக்கம் செய்வதற்கு இந்த வெப் ஸைட்டுக்குச் சென்று\nஉங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.\nஇந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள். உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும்.\nஇலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்.\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது.\n1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.\n2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.\nபழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.\n3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.\n4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.\n5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.\n6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.\n7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.\n8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.\n9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.\n10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.\nஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம்.\nவிண்டோஸ் இல் System Restore என்பது என்ன \nநாம் ஏதாவது புது மேன்தொகுப்பையோ, அல்லது புது வன் பொருட்களையோ கணினியில் நிறுவும் போது, அது அந்த கணினியோடு ஒத்துப் போகாததால், கணினியே செயல் இழந்து விட வாய்ப்புண்டு.\nஇந்த மாதிரி சமயங்களில், கணினியை Format செய்து மீண்டும் நிறுவுவதைத் (Install) தவிர வேறு வழி இல்லாமல் இருந்தது. அதற்காக உருவாக்கப் பட்டது தான், System Restore .\nஇது ஒரு கணினியை அதன் முந்தய நல்ல நிலைமைக்கு கொண்டு செல்கிறது.\nஎனக்கு தெரிந்து இது விண்டோஸ் me (Windows 98, Millennium edition ) பதிப்பில் தான் முதன் முறையாக அறிமுகப் படுத்தப் பட்டது.\nகணினியில் அடிக்கடி புது தொகுப்புகள் நிறுவுவதும், எடுப்பதும் ஆக இருப்பவர்க்கு இது ஒரு வரப் பிரசாதம். MS ஆபீஸ் தொகுப்புகளில் \"undo \" செய்வது போல் முழு கணினியையே undo செய்து விடலாம், பழைய நிலைமைக்கு\nநமது கணினியில் இதை அணுக\nசெல்லவும். இதற்கு அதிகமாக இடம் ஒதுக்கினால், நிறைய Restore point களை அதனால் சேமிக்க முடியும் .\nபொதுவாக ஏதாவது பெரிய தொகுப்புகளை நிறுவும் போது விண்டோஸ் அதுவாக Restore point ஐ உருவாக்கும். இருந்தாலும், சந்தேகம் இருந்தால், நீங்களாகவும் உருவாக்கலாம்.\nநீங்கள் மறந்து விடவு��் வாய்ப்புண்டு, அதற்காகவே ஒவ்வொரு புது மேன்தொகுப்பை நிறுவும் போது Restore point ஐ உருவாக்குவதற்கு இந்த சிறிய மேன்தொகுப்பு பயன்படுகிறது.\nதேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய\nநம்முடைய தளத்திலேயே கிரிக்கெட் லைவ் ஸ்கோர் பார்த்த...\nநாம் எழுதும் பதிவை அப்படியே pdf கோப்பாக சேமிக்க\nஇணையதளங்களை பி டி எப் கோப்பாக மாற்ற..\nஉங்கள் வலைப்பதிவு திருடப்படுவதை தடுப்பது எப்படி\nIP Address என்றால் என்ன\nஉங்கள் போல்டரை Send To மெனுவில் சேர்க்க\nபாஸ்வேர்ட் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க\nHTML கோடிங்கை அப்படியே வலைப்பதிவில் காட்டுவதற்கு\nவிண்டோஸ் சிடி கீ சிடிக்குள்ளே இருக்கிறது\nஉங்கள் ப்ளாகில், ட்விட்டர் sidebadge\nபறக்குற பட்டாம் பூச்சியோட html\nபத்து எம்பி அளவுள்ள ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம்\nGoogle Buzz என்றால் என்ன\nவிண்டோஸின் உள்புகு திரையை எளிதில் மாற்ற\nவன் தட்டில் Bad Sector உருவாகமால் தடுக்க\nஉங்கள் கணினியை சுத்தம் செய்ய - Glary Utilities\nஉங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றல...\nYou Tube ல் பதிவிறக்கம் செய்வதற்கு\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்\nவிண்டோஸ் இல் System Restore என்பது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=latestEvents&eID=419&news=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-18T13:43:31Z", "digest": "sha1:WJYZMPXAP3JN3O5IPY2LZZ5HCLY46SUR", "length": 7556, "nlines": 55, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ராதாரவி உள்பட முன்னாள் நிர்வாகிகள் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.\nஇதை எதிர்த்து நடிகர் ராதாரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அடுத்த உத்தரவு வரும் வரை ராதாரவி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று தடை உ��்தரவு பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் நடிகர் சங்கம் ராதா ரவி மீதான நடவடிக்கையை ரத்து செய்யவில்லை.\nஇதையடுத்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மீது ராதாரவி செனனை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதில் பலமுறை கோர்ட்டு உத்தரவிட்டும் நடிகர் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யாமல் கூடுதல் அவகாசம் கேட்டு வந்தது.\nஇந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது நடிகர் விஷால் வருகிற 19-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nகமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்\n25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள் விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nபூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்\nஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’\nசூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nகமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sathanbird.blogspot.com/2013/02/reading-habit-gone-with-wind.html", "date_download": "2018-10-18T14:13:49Z", "digest": "sha1:RJDNP6QPXXWGGDGE5VYXYPVHU5HNTCBH", "length": 6272, "nlines": 152, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nவிழிக்கு விருந்து இயற்கை காட்சி\n மற்றெல்லா விருந்தும் ப்ரியமான போது\nசிந்தனைக்கு விருந்தான புத்தகம் மட்டும் ஒவ்வாமை\nவாசிப்பு பழக்கம் காற்று அடித்துச்சென்றதா\n7 பிப்ரவரி’13 அன்று கிருஷ்ணா கல்லூரி,கோவையில்\nநடைபெற்ற புத்தக கண்காட்சியில் மாணவமணிகள்\nபொது நூல் ஒன்று கூட வாங்கிப்படிக்க\nLabels: வாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇயற்கை அழகை விஞ்ச முடியுமா இயற்கைபோற்றி\nRare snap தும்பி முட்டையிடுதல் Dra...\nகொம்பன் ஆந்தையுடன் அணில் நானும்நண்பர் விஜயகுமாரும...\nButterfly கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/will-rajinikanth-end-party-flag-dhothi-culture-too/", "date_download": "2018-10-18T14:21:04Z", "digest": "sha1:G4D6R3FAOFQ7Z3QYHMLISO3IJIGBOZSM", "length": 26077, "nlines": 269, "source_domain": "vanakamindia.com", "title": "கட்சிக் கொடிக்கு தடை போட்ட ரஜினிகாந்த், ‘கரை வேட்டி’ கலாச்சாரத்துக்கும் முடிவு கட்டுவாரா? – VanakamIndia", "raw_content": "\nகட்சிக் கொடிக்கு தடை போட்ட ரஜினிகாந்த், ‘கரை வேட்டி’ கலாச்சாரத்துக்கும் முடிவு கட்டுவாரா\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nகட்சிக் கொடிக்கு தடை போட்ட ரஜினிகாந்த், ‘கரை வேட்டி’ கலாச்சாரத்துக்கும் முடிவு கட்டுவாரா\nகாவல் நிலையங்களிலும் கலெக்டர் ஆபீஸ்களிலும், கட்சிக் கொடியுடன் கார்கள் பவனி வருவதை அன்றாடம் காண்கிறோம். மக்களின் மாஸ் சைக்காலஜி பற்றி பப்ளிக்காக பாடம் எடுத்தவர், எல்லாத்தையும் யோசித்துப் பார்த்துதான் விதிமுறைகள் உருவாக்கியிருப்பார் போலிருக்கு\nசென்னை : நடிகர் அரசியலுக்கு வரலாமா நடிகர் நாடாள முடியுமா போன்ற புளித்துப் போன கேள்விகளுக்கு டகட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான விதிமுறைகள்’ மூலம் அழுத்தமாக பதில் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.\nஎந்த கட்சியிலும் இல்லாத இந்த புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தும் ரஜினிகாந்தை ஊடகங்கள் நியாயமாக உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் அவர்களிடம் ஆழ்ந்த மௌனம்.. தொலைக்காட���சிகளிலோ விவாதம் என்ற பெயரில் விதண்டாவாதங்கள்\nபோகட்டும்… ரஜினி மக்கள் மன்ற கட்சிக் கொடி பற்றிய விதிமுறைகளை சற்று ஆராய்ந்து பார்த்தாலே ரஜினி என்ன செய்ய முற்படுகிறார் என்பது புரிய வருகிறது.\n‘மன்றத்தின் கொடியை மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்கள் வாகனங்களில் நிரந்தரமாகப் பொருத்தக் கூடாது.\nதுணியால் மட்டுமே மன்றத்தின் கொடி தயாரிக்கப்பட வேண்டும். ப்ளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களால் செய்யப்பட்ட கொடியை பயன்படுத்துதல் கூடாது.\nமன்றத்தின் கொடியை மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்களால் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக் கொடிகள் வாகனங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும்’\n– கட்சிக் கொடிக்காக மட்டும் இந்த மூன்று முக்கிய விதிகளை உருவாக்கியுள்ளார் ரஜினிகாந்த்.\n‘தான் இன்ன கட்சிக்காரன் என்று அடையாளம் தெரியும் வகையில்,’ கட்சிக் கொடியை நிரந்தரமாக பயன்படுத்தக் கூடாது என்பது தான் முதல் விதியின் சாராம்சம். அதாவது, அன்றாட வேலைக்காக வடக்கே தெற்கே என போய் வரும் போதும், அன்னாரின் சம்சாரம் காய்கறி வாங்கவும் மளிகைக் கடைக்குப் போகும் போதும், ரஜினி கட்சிக்காரர் என்று ஊருக்கு விளம்பரம் போட்டுச் சொல்லக்கூடாது என்ற மறைமுகக் கட்டளையாகவே தெரிகிறது.\nஆளும் கட்சியாகும் போது, கட்சியின் கொடியுடன் பார்க்கும் கார்களைப் பார்த்தாலே, பொது மக்களும் வர்த்தகர்களும் ஒரு வித பயம் கலந்த மரியாதை காட்டுவதை நாம் பார்க்கிறோம். இன்னார் சம்சாரம் என்றதும் மீன் கடைக்காரர் முதல் காய்கறி விற்கும் பாட்டி வரையிலும் ‘ஸ்பெஷல் கவனிப்பு’ செய்ய தள்ளப்பட்டுள்ள அவல நிலையில்தான் தமிழக அரசியல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது காவல் நிலையங்களிலும் கலெக்டர் ஆபீஸ்களிலும், கட்சிக் கொடியுடன் கார்கள் பவனி வருவதையும் அன்றாடம் காண்கிறோம்.\nஅதனால் தான் ‘கட்சி நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு கொடியை உபயோகிக்க தடை போட்டுள்ளார்’ என்று தெரிகிறது. மேலும் பொதுமக்களுடன் தனது கட்சிக்காரர் அன்னியப்பட்டு இருக்ககூடாது. மக்களோடு மக்களாக, அவர் சொன்னது போல ‘காவலர்களாக’ இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பார் போலும். மக்களின் மாஸ் சைக்காலஜி பற்றி பப்ளிக்காக பாடம் எடுத்தவராயிற்றே\nஎப்போதெல்லாம் கட்சிக் கொடியை உபயோகப்படுத்தலாம் என்பதையும் கூறியுள்ளார் ஒரு கட்சிக் கூட்டம் நடக்கும் போது எத்தனை வாகனங்கள் கட்சிக் கொடியுடன் காணப்படுகின்றன என்பது கட்சியின் பலத்தைக் காட்டும் என்பதையும் நன்றாகவே புரிந்து வைத்து, அதற்கேற்றார் போல் விதிகளை உருவாக்கியுள்ளார் போலும்.\nமுக்கியமாக ப்ளாஸ்டிக், பாலிதீன் பொருட்களால் கட்சிக்கொடி தயாரிக்கக் கூடாது என்பது, சுற்றுச் சூழல் மீது ரஜினிகாந்துக்கு உள்ள ஆர்வத்தையும் பொறுப்பையும் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக செயல்படும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், ரஜினிகாந்தின் இந்த முடிவுக்கு, இன்னும் ஏன் வரவேற்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்புகிறது.\nகட்சிக் கொடிக்கு விதிமுறைகள் கண்ட ரஜினிகாந்துக்கு ஒரு முக்கிய கேள்வியையும் எழுப்புகிறோம். ஒவ்வொரு கட்சிக்காரரும், வாகனங்களில் உள்ள கொடி மட்டுமல்லாமல் , கட்டியிருக்கும் வேட்டியின் கரையிலும் தங்களை இன்னார் என்று பறைசாற்றி வருகிறார்கள்.\nகாமராஜர் காலத்தில் கதர்த் தொழிலையும் நெசவாளர்களையும் ஆதரிப்பதற்காக கதர் வேட்டி அணிவது வழக்கமாக இருந்தது. திமுகவோ, அதிமுகவோ அதிகாரப்பூர்வமாக ‘கரை வேட்டி’ யை அறிமுகப்படுத்தியதாகத் தெரியவில்லை. வேட்டி கம்பெனிக் காரர்களின் வியாபார உத்தியாக தொடங்கப்பட்டு, அரசியலில் கரையான் போல் வந்து சேர்ந்ததுதான் இந்த கரை வேட்டிக் கலாச்சாரம்.\nகட்சிக் கொடி அறிவிப்பு வந்தவுடன் வேட்டி கம்பெனிக்காரர்கள் தான் முந்திக்கொண்டு ‘கரை வேட்டி’ யை சந்தைப்படுத்தக் கூடும். கம்பெனி முதலாளிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நட்டம் ஏற்படாமல், முன்னதாகவே ‘கரை வேட்டி கலாச்சாரத்திற்கு’ முடிவு கட்டுவீர்களா ரஜினி சார்\nகரை வேட்டியை ஒழிக்கும் ஒரே ஒரு காரணத்திற்காகவே தமிழக மக்கள் ரஜினிகாந்தை ”மக்கள் தலைவராக’ ஏற்றுக் கொள்வார்கள் என நம்பலாம்\nTags: Party FlagParty Flag DhothipoliticsrajinikanthRMM RulesTamil Naduஅரசியல்கட்சிக் கொடிகரை வேட்டிதமிழ்நாடுரஜினி மக்கள் மன்றம்ரஜினிகாந்த்விதிமுறைகள்\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரஜினிகாந்த் தரிசனம்\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… ’96’ ரஜினிகாந்தின் வாய்ஸ் எப்படி இருக்கும்\n‘பேட்ட’ ரஜினிகாந்துக்கு எம்.சசிகுமார் நண்பனா\nசன் குழுமத்திற்குளேயே போய் ‘சன்’ – ஐ மறைத்த சூப்பர் ஸ்டார்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமி���கத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/srilanka/04/157033", "date_download": "2018-10-18T14:22:17Z", "digest": "sha1:JOSGHDGHIVRHNX6CXOEZ2AJTGUP4EEOC", "length": 12325, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "ஜனாதிபதி மைத்திரியின் பதவிக் காலம் எத்தனை வருடங்கள்? - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஜனாதிபதி மைத்திரியின் பதவிக் காலம் எத்தனை வருடங்கள்\nஆறு வருடங்கள் (2021 வரை ) தன்னால்ஜனாதிபதி பதவியில் இருக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் அபிப்பிராயம் கோரியுள்ள நிலையில் அதனை ஆராய்வதற்காக ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு பெயரிடப்பட்டுள்ளது.இன்றைய தினம் திறந்த நீதிமன்றில் இந்த விவகாரம் விவாதிக்கப்படவுள்ள நிலையில், வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்து தீர்மானிக்க, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் இந்த குழுவை நியமித்துள்ளார்.பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இக்குழுவுக்கு தலைமை வகிப்பதுடன் உயர் நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்கள் நால்வர் அதில் ��ள்வாங்கப்பட்டுள்ளனர்.அதன்படி உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசருக்கு அடுத்த படியாக சிரேஷ்டத்துவத்தில் முன்னிலையில் உள்ள நீதியரசர் ஈவா வணசுந்தர, நீதியரசர் புவனேக அனுவிஹார, நீதியரசர் கே.ரி.சித்ரசிறி, நீதியரசர் சிசிர டி ஆப்றூ, ஆகியோரே குறித்த ஐவர் கொண்ட குழாமின் ஏனைய அங்கத்தவர்களாவர்.இந்த விடயம் இன்று முற்பகல் 11 மணிக்கு உயர் நீதிமன்றில் ஆராயப்படும் நிலையில், சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட அரசியல் விவகாரம் தொடர்பிலான உயர் சட்டவாதிகள், சட்டத்தரணிகள் சங்கத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட அதில் அங்கம் வகிக்கும் விரும்பிய உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்யவுள்ளனர். மன்றில் பதிவு செய்யப்படும் கருத்துக்களை ஆராய்ந்து பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட குழாம், ஜனாதிபதி மைத்திரியின் பதவிக் காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என தீர்மானிக்கவுள்ளது.\nஇன்று விருப்பமான சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்களாக மட்டுப்படுத்தப்பட வேண்டுமா அல்லது 6 வருடங்களாக அமைய வேண்டுமா என்பது குறித்து சார்பான மற்றும் எதிரான வாதங்களை முன் வைக்க முடியும் என தமது சங்க உறுப்பினர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.கடந்த 2015 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பின் 32 (1) ஆம் சரத்தின் பிரகாரம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய திகதியில் குறித்த சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் 6 வருடங்கள் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, 2015 மே 15 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியல் திருத்தத்தின் பிரகாரம், அரசியலமைப்பின் 30 ஆம் சரத்து திருத்தப்பட்டதாகவும், அதன்படி இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 19 ஆம் திருத்தத்தின் 3 (2) ஆம் பிரிவூடாக திருத்தி 5 வருடங்கள் என மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅந்த வகையிலேயே 19 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பதவிக்கு வந்த தன்னால், அரசியலமைப்பின் பழைய ஏற்பாடுகள் பிரகாரம் 6 வருடங்கள் பதவியில் நீடிக்க முடியுமா அல்லது தானும் 5 வருடங்கள் மட்டுமே பதவி வகிக்க வேண்டுமா என உயர் நீதிமன்றின் அபிப்பிராயத்தை அவர் கோரியுள்ளார். இன்று இந்த விவகாரம் விசாரணைக்கு வருகின்றது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-2", "date_download": "2018-10-18T14:46:10Z", "digest": "sha1:CBIF4U3A5SHEWW7RACWY6TYN4JRHFITM", "length": 15045, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்யும் இளைஞர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்யும் இளைஞர்\nதிருநள்ளாறு அருகே பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர், தனது சுய முயற்சியால் இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்து, நல்ல மகசூலை பெற்றுவருகிறார்.\nகாரைக்கால் பிராந்தியத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடியும், ஆழ்குழாய் பாசன வசதியுள்ள கிராமங்களில் தோட்டப் பயிர் சாகுபடியும் நடைபெற்றுவந்தன.காலப்போக்கில் காவிரி நீர் வரத்தில் பாதிப்பு, குறித்த காலத்தில் மழையின்மை போன்ற காரணங்களால் சாகுபடி பரப்பு குறைந்து தற்போது, மூவாயிரம் முதல் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மட்டுமே விவசாயம் செய்யும் நிலை உள்ளது.\nஇதில், தோட்டக்கலை மேம்பாடு என்பது வெகுவாக குறைந்துவிட்டது.இந்நிலையில், தோட்டக் கலையை காரைக்காலில் மேம்படுத்தும் நோக்கிலேயே, அரசலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளின் குறுக்கே கடைமடை நீர்த்தேக்க மதகுகள் கட்டப்பட்டுள்ளன. பல இடங்களில் அரசு சார்பில் ஆழ்குழாய் பாசன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், உழவர் சந்தை ஆகியவை அரசால் திறக்கப்பட்டன. ஆனால், தோட்ட சாகுபடி என்கிற வகைகள் காரைக்காலில் 5 சதவீத அளவிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், உழவர் சந்தைகள் பயனற்றதாக உள்ளன.\nஇதனால், காரைக்கால் மக்களுக்குத் தேவையான காய்கறிகள் வெ��ியூர்களிலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. மாவட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகள் தோட்டப் பயிர் சாகுபடி மேற்கொண்டுவருகின்றனர். இதனால், தற்போது இயற்கை முறையிலான தோட்டப் பயிர் சாகுபடி மேம்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, வேளாண் துறை சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.\nஇந்நிலையில் திருநள்ளாறு பகுதி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆர். முருகபூபதி என்கிற பட்டதாரி இளைஞர் கடந்த 2 ஆண்டுகளாக தனது தோட்டத்தில், இயற்கை முறையில் கத்திரி, முளைக்கீரை, தக்காளி, புடலை, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டலின்படி, முற்றிலும் ரசாயனமின்றி பயிர் செய்து நல்ல மகசூலை பெற்றுவருகிறார்.\nலாப நோக்கில் வீரிய ஒட்டுரக விதைகளையும், செயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து முதலானவற்றைப் பயன்படுத்தி தற்போது காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதை உண்பவருக்கு, பக்க விளைவுகள் ஏற்படும் நிலையுள்ளது. இதனால், இயற்கை முறையில் கத்திரி சாகுபடி செய்துவருகிறேன்.\nசெவந்தம்பட்டி கத்தரி: பாரம்பரிய கத்திரி ரகங்களுள் ஒன்றான செவந்தம்பட்டி ரகத்தில் 30 நாளான நாற்றுகளை காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்திலிருந்து வாங்கிவந்து தோட்டத்தில் நிகழாண்டு நடவு செய்தேன்.\nஇதற்காக 60 நாள்களுக்கு முன்னதாகவே நிலத்தை உழுது அதில் பசுந்தாள் உரங்களுள் ஒன்றான சணப்பு விதைகளை விதைத்து, 45 நாள்களில் மண்ணுடன் உழவு செய்தோம். இதனால், மண்ணில் பல ஆண்டுகளாக உரம் மற்றும் ரசாயன பூச்சி மருந்துகளால் ஏற்பட்டிருந்த கார அமில தன்மைகளை இது மாற்றியது. மேலும் மண்ணுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளையும் கொடுப்பதனால் அடுத்தடுத்த பருவ சாகுபடி நல்ல மகசூலை தரும்.\nஇதன்பிறகு மண்ணை இரண்டுமுறை நன்கு உழவு செய்து மண்ணை காயவைத்து அதன்பிறகு 5 அடி பட்டத்தின் அகலமும், 4 அடி செடிக்கு செடி அகலமும் வைத்து குழிவெட்டி, அதில் நன்கு மக்கிய தொழு உரங்களை குழிகளில் இட்டு அதன் பிறகு அதில் தேர்வு செய்த நாற்றுகளை நடவு செய்தேன்.\nபின்னர் மூன்று நாள்கள் காலை மற்றும் மூன்று நாள்கள் மாலையிலும் தண்ணீர் ஊற்றி பின்னர் பருவத்தில் கொத்தி, பார்கள் அமைத்து, முதல் பூச்சி விரட்டியாக 3 எ கரைசல் எனப்படும் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் முதலியவற்றை நன்கு இடித்து அதில் பசுவின் கோமியத்தை கலந்து தெளித்தோம். மேல் உரமாக ஈயம் கரைசலை பயன்படுத்தினோம்.\nஇதன் பிறகு செடிகளுக்கு இலைவழி உரமாக பஞ்சகவ்யம், பூச்சி விரட்டிகளாக 3 ஏ கரைசல், 7 இலை கரைசல் முதலியவற்றை பயன்படுத்தினோம். தற்போது 90 நாள்கள் கடந்த நிலையில் ஏறக்குறைய 6 அடி உயரம் வளர்ந்து செடி நல்ல மகசூலை தந்துகொண்டிருக்கிறது. சுமார் 20 செண்ட் நிலப் பரப்பில் பயிர் செய்திருக்கும் கத்திரி கடந்த 60 நாள்களில் 1,265 கிலோ பறிக்கப்பட்டுள்ளன.\nஇந்த செடிகளில் மேலும் 8, 9 மாதங்கள் வரை காய்ப்பு இருக்கும். இது இயற்கை முறையிலானது என்பதால் இந்த மகசூல் தொடரும். நல்ல லாபம் கிடைப்பது தெரிகிறது. உற்பத்தி அனைத்தும் காரைக்கால் பகுதி சந்தைக்கே விற்பனைக்காக அனுப்பப்படுகிறது என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…...\nகத்திரியில் பூச்சி தாக்குதலை குறைக்க ஊடுபயிர்...\nபஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை...\nஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...\nPosted in இயற்கை விவசாயம், கத்திரி\nவாழையில் ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறை →\n← கொள்ளுப் பயறு சாகுபடி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-18T14:03:07Z", "digest": "sha1:AAPQ5DL4GAGWHOHDTSOFMX3DV2LYIHII", "length": 5941, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேற்கு இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கு இந்தியா இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களையும் டையூ-டாமன், தாத்ரா-நகர்வேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். மகாராஷ்டிரமானது தென்னிந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் முன்னர் பம்பாய் மாகாணத்தின் கீழ் இருந்தன.\nஇந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகள் இங்கு பரவலாக பேசப்படுகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் ம��லம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2018, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/renault-captur-to-be-unveiled-on-september-21-and-bookings-open-from-sep-22/", "date_download": "2018-10-18T13:20:39Z", "digest": "sha1:AWHWGHGU3MMG5MWDHT3O33YDVY2PNHTS", "length": 15107, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "தீபாவளி பரிசாக ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி அறிமுகம் மற்றும் முன்பதிவு விபரம்", "raw_content": "\nதீபாவளி பரிசாக ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி அறிமுகம் மற்றும் முன்பதிவு விபரம்\nஇந்தியாவில் டஸ்ட்டர் மற்றும் க்விட் ஆகிய மாடல்கள் வாயிலாக சிறப்பான பங்களிப்பை பெற்றுள்ள ரெனால்ட், புதிதாக ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி-யை செப்டம்பர் 21ந் தேதி அறிமுகம் செய்கின்றது.\nரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி அறிமுகம்\nஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்.யூ.வி 500 ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி இந்தியாவில் செப்டம்பர் 21ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து, மறுநாள் அதாவது செப்டம்பர் 22ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளதால் அக்டோபர் மாத மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.\nடஸ்ட்டர் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 106 hp பவர் மற்றும் 142 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 5 வேக மேனுவல் தவிர சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம். மேலும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 110 hp பவர் மற்றும் 245 NM டார்க் வெளிப்படுத்தும் எஞ்சினில் 6 வேக மேனுவல் தவிர 6 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர ஆல்வீல் டிரைவ் வேரியன்ட் ஆப்ஷனலாக அறிமுகம் செய்யப்படலாம்.\nபல்வேறு நவீன வசதிகளான எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் ஆகியவற்றுடன் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை கொண்டதாக இருக்கும்.\n2,673 மிமீ வீல்பேஸ் பெற்ற மாடலாக இருக்கும் என்பதனால் தாராளமான இடவசதி பெற்ற மாடலாகவும் 387 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட் வசதியை, மேலும்அதிகரிக்க பின்புற இருக்கைகளை மடக்கினால் 1,200 லிட்டர் வரை விரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்திய சந்தையில் பெரும்பாலான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் என்பதனால், இந்த க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி காப்டூர் மாடல் மிகவும் சவாலாகவும் பல்வேறு வசதிகளை பெற்றதாகவும் விற்பனைக்கு வரக்கூடும்.\nகேப்டூர் எஸ்யூவி விலை ரூ.12 லட்சத்தில் தொடங்கி ரூ.17 லட்சத்திற்குள் அமையும் வாய்ப்புகள் உள்ளது. வருகின்ற செப்டம்பர் 21ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து, மறுநாள் அதாவது செப்டம்பர் 22ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட உள்ளதால் அக்டோபர் மாத மத்தியில் அதாவது தீபாவளிக்கு முன்னதாக டெலிவரி தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலதிக ஆட்டோமொபைல் செய்திகள் வாசிக்க தொடர்ந்து இணைந்திருங்கள்\nRenault renault captur கேப்டூர் ரெனால்ட் ரெனால்ட் கேப்டூர் எஸ்.யூ.வி\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/694/", "date_download": "2018-10-18T15:06:18Z", "digest": "sha1:R4EXKPALWVC36NYAEJDYLUPNYZHAF4MV", "length": 11138, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "இந்தியா | ippodhu - Part 694", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள் – கேரள அமைச்சர்\nபுவியை காப்பாற்ற உலகம் முழுவதும் போராட்டங்கள் (ஒளிப்படங்களின் தொகுப்பு)\nபெண் வணங்கியதால் தீட்டு: கோயிலை சுத்தம் செய்ய சிறப்பு பூஜை\n”இப்போது”வின் டாப் 10 செய்திகள்\nபருவநிலை மாற்றம்: அழியப் போகிறதா மனித இனம்\nமக்களவையில் சகிப்பின்மை விவாதம்: பாஜகவுக்கு நெருக்கடி\nநம்மில் ஏற்படும் மாற்றமே பருவநிலை மாற்றத்தை குறைக்கும்\n’அமித் ஷாவை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’\nசகிப்பின்மை அல்ல பிரச்சினை; அதை ஆதரிக்கும் அரசுதான் ஆபத்தானது: குல் பனாக்\nஹரியானா: பாஜக அமைச்சரை எதிர்த்த பெண் எஸ்.பி. பணியிடமாற்றம்\n’தமிழகத்துக்கு உரிய உதவிகள் செய்யப்படும்’\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9655-2018-01-13-21-25-17", "date_download": "2018-10-18T14:11:58Z", "digest": "sha1:LL4QOALQ6ZN7PK57ACCL7W23MQZBMBMO", "length": 6630, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "பெங்களூரை இரண்டாவது தலைநகராக்க கோரிக்கை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபெங்களூரை இரண்டாவது தலைநகராக்க கோரிக்கை\nபெங்களூரை இரண்டாவது தலைநகராக்க கோரிக்கை\tFeatured\nதலைநகர் டெல்லியில் மாசு அதிகரித்து வரும் நிலையில் தலைநகரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே எழுந்து வரும் நிலையில் பெங்களூரை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கர்நாட அமைச்சர் தேஷ்பாண்டே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து அமைச்சர் தேஷ்பாண்டே தனது கடிதத்தில் மேலும் கூறியதாவது:\"இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகரம் உடனடியான தேவை என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பெங்களூர் நகரம் இந்த தேவையை பூர்த்தி செய்யும் சிறந்த நகராக விளங்குகிறது.\nஇந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டை ஒரே இடத்திலிருந்து நிர்வகிப்பது அதிலும் வடகோடியில் இருந்து நிர்வகிப்பது கடினம். எனவே தென்னிந்தியர்களின் வசதியை முன்னிட்டு பெங்களூரை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.\nமேலும் நாட்டின் தென் பகுதியில், இயற்கை பேரிடர்கள் மற்றும் அசாதாண வானிலை அளிக்கும் சவால்களில் இருந்து விலகியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் வசிக்கும் மக்கள் கொண்ட பெங்களூர், பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கை முறை, தொழில்துறை முன்னேற்றம், நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் முக்கிய தலமாக விளங்குகிறது. இவ்வாறு அமைச்சர் தேஷ்பாண்டே பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nபெங்களூரு, இரண்டாவது தலைநகர், டெல்லி, மாசு,\nMore in this category: « ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் தொடர்ந்து 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை\tரூ. 100 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் »\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/163807/news/163807.html", "date_download": "2018-10-18T13:47:55Z", "digest": "sha1:6ETRH5RXKHJ5WU7HDY3776LZI2EWWGX6", "length": 5504, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மஹிந்தவின் மனைவி சிராந்தி ராஜபக்ச அழகு ராணிப் போட்டியில் பங்கேற்ற காட்சிகள்…!! (அசத்தல் வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nமஹிந்தவின் மனைவி சிராந்தி ராஜபக்ச அழகு ராணிப் போட்டியில் பங்கேற்ற காட்சிகள்…\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் தொடர்பிலான தகவல்கள் இணையத்தில் வைரலாவது தற்போது அதிகரித்துள்ளது.\nஅந்த வகையில் மஹிந்தவின் பாரியார் சிராந்தி ராஜபக்ச அழகுராணிப் போட்டியொன்றில் பங்கேற்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\n1973ம் ஆண்டில் சிராந்தி ராஜபக்ச உலக அழகு ராணிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்தார்.\nலண்டனின் ரோயல் அர்பர்ட் ஹோலில் இந்த அழகுராணிப் போட்டி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிராந்தி ராஜபக்ச அழகுராணிப் போட்டியில் பங்கேற்ற காட்சி அடங்கிய காணொளியும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nPosted in: செய்திகள், வீடியோ\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-selvaraghavan-28-07-1842262.htm", "date_download": "2018-10-18T14:10:32Z", "digest": "sha1:XPHBIP7O35FD7KUCXHDGOY6WRWD4TAC4", "length": 5660, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் - SuriyaSelvaRaghavanNGKKV AnandSudhaGongraGV PrakashVivek - சூர்யா- செல்வராகவன்- NGK- கேவி ஆனந்த்- சுதாகோங்ரா- ஜிவி பிரகாஷ்- விவேக் | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\nசூர்யா நடித்து செல்வராகவன் இயக்கியிருந்த NGK படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தீபாவளிக்கு வருமா என்பது இன்னும் சந்தேகமாக் உள்ள நிலையில், அடுத்ததாக தற்போது கே.வி.ஆனந்த்துடன் நடித்து வருகிறார் சூர்யா.\nஇந்நிலையில் தற்போது அதற்கடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவின் 38வது படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதாகோங்ரா இயக்கவுள்ளாராம். ஜி.வி.பிரகாஷ் இசையையும் விவேக் பாடல்களை எழுதும் வேலையும் கவனிக்க உள்ளனராம்.\nஇது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் சூர்யாவின் 37வது படத்தின் வேலைகளே இன்னும் முடியாத வேளையில் இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/38212-lock-water-drums-in-rajasthan-village-to-avoid-robbery.html", "date_download": "2018-10-18T15:03:40Z", "digest": "sha1:4UVP5IVZVIGBWJVZH6NYTAY4FXXW5ERW", "length": 9866, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "திருட்டு பயம்! தண்ணீர் கேன்களுக்கு பூட்டுபோட்ட கிராம மக்கள் | lock water drums in Rajasthan village to avoid robbery", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n தண்ணீர் கேன்களுக்கு பூட்டுபோட்ட கிராம மக்கள்\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரசராம்பூரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் டிரம்களுக்கு பூட்டுபோட்டுள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பர்சராம்பூரா கிராமத்துக்கு ஒரு வார இடைவெளியில் டேங்கர் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கு என அடிப்படை வசதிகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காத அவலம் நிலவி வருகிறது. தண்ணீர் கிடைக்கப்பெறாதவர்கள் இரவு நேரத்தில் திருடிச் செல்வதால் பரசராம்பூரா கிராம மக்கள் தண்ணீர் டிரம்கள், கேன்களுக்கு பூட்டு போட்டுள்ளனர். இரவு நேரத்தில் தண்ணீர் திருடப்படுவதால் டிரம்முக்கு அருகிலேயே ஒருவர் காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கத்தை விட தண்ணீரை பத்திரமாக பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பரசராம்புரா கிராம மக்கள் தெரிவித்தனர். இதுவரை இந்தக் கிராமத்தில் மட்டும் தண்ணீர் திருட்டு தொடர்பாக போலீஸில் 3 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து பர்சராம்பூரா கிராமத்து பெண் ஒருவர் கூறுகையில், “தண்ணீரை தங்கம் போல பாதுகாத்துக்கொள்ளுங்கள் திருட்டு போய்விட்டால் எங்களை கேட்கக்கூடாது என பஞ்சாயத்து நிர்வாகம் பொது மக்களிடம் தெரிவித்துள்ளது. அதனால் வீட்டின் உள்ளேயும், விட்டிற்கு பின்புறத்திலும் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் கேன்களுக்கு பூட்டுபோட்டு பாதுகாத்து வருகிறோம். தண்ணீர் தட்டுப்பாடே மக்களை திருட்டு வேலைகளில் ஈடுபட வைக்கிறது” என்றார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nடி20ல் 10,000 ரன்கள் கடந்த முதல் வீரரானார் பிராவோ\nஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இணைந்த 4 சர்வதேச அணிகள்\nசர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு\nஇங்கிலாந்து-பாக் டெஸ்ட்: உலக சாதனையை முறியடித்த அலெஸ்டர் குக்\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழிசை\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் தொடரும்\nதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது: கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nடி20ல் 10,000 ரன்கள் கடந்த முதல் வீரரானார் பிராவோ\nஜூலை 1 முதல் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பயன்பாட்டிற்கு வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/39755-tdp-mla-sleeps-in-crematorium-to-drive-away-fear-of-spirits-among-workers.html", "date_download": "2018-10-18T14:59:16Z", "digest": "sha1:M2XDWCGFFM72FUS73CPZ3JHL7IQWSSDI", "length": 10430, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பேயலாம் இல்ல... கொசுதான்! - சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏ | TDP MLA Sleeps in Crematorium to Drive Away Fear of 'Spirits' Among Workers", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n - சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏ\nஆந்திராவில் சுடுகாட்டில் தொழிலாளர்கள் கட்டிட பணிகள் மேற்கொள்ள அச்சப்பட்ட நிலையில், அவர்களின் அச்சத்தை போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ சுடுகாட்டில் கட்டில்போட்டு தூங்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் சட்டமன்ற உறுப்பினரான நிம்மல ராம நாயுடு, சுடுகாட்டில் தொழிலாளர்கள் கட்டிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சுடுகாட்டில் கட்டில்போட்டு தூங்கியுள்ளார். பாலகோல் பகுதியில் உள்ள சுடுகாட்டை யாரும் பயன்படுத்தாமல் இருந்தது. எனவே அதனை புனரமைக்க அம்மாநில அரசு ரூ. 3 கோடி நிதி ஒதுக்கியது.\nஆனால் அந்த சுடுகாட்டில் பேய், பிசாசு உலாவுகிறது என்ற வதந்தியால் சுடுகாட்டை புனரமைக்க யாரும் டெண்டர் அமைக்க யாரும் முன்வரவில்லை. ஒருவழியாக நீண்ட நாட்களாக ஒப்பந்ததாரரிடம் பேசி டெண்டர் அமைக்கப்பட்டது. பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியால் தொழிலாளர்கள் கட்டிட பணிக்கு வரவில்லை.\nபேய், பிசாசுலாம் இல்லை என்பதை தொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்த நேற்று சுடுகாட்டிலே சாப்பிட்டு அங்கேயே ஒரு கட்டிலை போட்டு உறங்கினார். இதை அறிந்த தொழிலாளர்கள் பேய், பிசாசு இல்லை என்பதை நம்பி அடுத்த நாள் காலை வேலைக்கு வந்தனர்.\nஇதுகுறித்து கூறிய நிம்மல ராம நாயுடு, தொழிலாளர்கள��டம் பேய், பிசாசு பயத்தை போக்கவே சுடுகாட்டில் தூங்கினேன். இனி பயமில்லாமல் தொழிலாளர்கள் வேலைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. இந்த சுடுகாட்டில் பேய்லாம் ஒன்றும் இல்லை, கொசுதான் உள்ளது என நகைச்சுவையாக கூறினார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n“அது மட்டும் நடந்திருந்தால், தோனிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்காது”: பார்தீவ் பட்டேல்\nகண்டனத்துக்கு பணிந்தது: 522 குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்த அமெரிக்கா\n4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட முதல் மாநிலமாகிறது கேரளா\nமழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பா.ஜ.க அமைச்சர்\nஆந்திர எம்.எல்.ஏவை கொன்ற 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை\nஎன்னை யாரும் இயக்கவில்லை: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் கருணாஸ்\nகரையை கடந்தது டிட்லி புயல்\n - வடக்கே தலை வைத்து படுக்க கூடாதா\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. விஜயதசமி: நாளை பள்ளிகள் திறக்க உத்தரவு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\n“அது மட்டும் நடந்திருந்தால், தோனிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருக்காது”: பார்தீவ் பட்டேல்\nஉயரம் குறைவால் என்னை விமர்சித்தார்கள்: கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-10-18T13:22:11Z", "digest": "sha1:HF6JLQ42533CGVB7AXKZMHNQQBC63CU3", "length": 29314, "nlines": 296, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: அழைப்பிதழ்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஆழமும் அமைதியும் அடக்கமும் கொண்ட சின்னப் பெண் ரசிகா \"வழக்கொழிந்த தமிழ் சொற்கள்\" என்று என் வீட்டிலும் விருந்து போடச் சொல்லி விட்டார்.அதனால் இவ் வாரம் புதி���ாகப் பல விருந்தாளிகள் வீட்டுக்கு வரப் போகிறார்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.\nவிருந்துண்ட வீடுகளை ஒரு தரம் நினைத்துப் பார்த்தேன்.\nவித்தியாசமாக நான் விருந்து படைக்க வேண்டாமா என்ன ஹேமா( வானம் வெளித்த பின்னும்) கவிதையாலே ஒரு சிறப்பைச் சேர்த்து ஈழத்தின் வழக்கொழிந்த சொற்களை கூட்டஞ்சோறு என்ற தலைப்பின் கீழ் செட்டாகத் தந்திருக்கிறார்.ஊரில் பாவிக்கும் சொற்களைக் கொண்டே கமலும் ஒரு பதிவு போடப் போகிறாராம்.நைஜீரியா ராகவன் பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து ஜம்மென்று அம்மி குழவி வரை வந்து விட்டார்.\nஎன் பக்கத்து வீட்டுக் காரர் ரசிகா அருகி இல்லாது போய் விட்ட சில விடயங்களை விடாமுயற்சியோடு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.நெருங்கிய உறவுக்காரர் பூபதி திரைப் படப் பாடல்களூடாகச் சிறப்பாக மலர்ந்திருக்கிறார்.\nஇனி நான் என்ன செய்யட்டும்\nஇருக்க, நிக்க இப்ப எனக்கு நேரமில்லை.நாற்சார வீடெண்டா சும்மாவே முதுகொடிஞ்ச வேலை.வீடு தூசு தட்டி,கூட்டி, சீமேந்துத் தரை கழுவி,சாம்பிராணிப் புகை போட்டு,சாமிக்கும் பூவும் விளக்கும் வைத்து,வெளி முற்றமும் கூட்டிப் பெருக்கி, புழுதி கிளம்பாமல் தண்ணி தெளித்து,தலை வாசலில் மாவிலைத் தோறணமும் கட்டியாச்சு.முற்றத்தில மல்லிகைப் பூக்கள் பந்தலுக்குக் கீழ கொட்டுண்டு கிடக்குது தான். பொறுக்கி எடுக்க இப்ப நேரமில்லை.அதப் பிறகு பாப்பம்.\nபால் வாங்க வாற அம்மானின்ர சின்னப் பொடியன் இன்னும் வரக் காணன். வந்தால் மதிலில ஏத்தி உயரத்தில இருக்கிற செவ்வரத்தம் பூக்களை ஆய்ந்து தரச் சொல்லலாம். அவன் அந்தக் காலமையிலையும் பூவரசமிலையில பீப்பீ ஊதிக் கொண்டுதான் வருவான்.சொல்வழி கேளான்.\nதூரத்தே கோயில் மணி கேக்குது.யாரோ ஒரு கறுப்புத் தாத்தா வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு நெற்றி, கைகள், மார்பில எல்லாம் வீபூதி பூசிக் கொண்டு உரத்த குரலில தேவாரம் பாடிக் கொண்டு றோட்டால போகிறார்.மதிலைத் தாண்டி வீதி ஓரம் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் நித்திய கல்யாணிச் செடிகள் பூத்திருப்பதெல்லாம் இந்தத் தாத்தாவுக்காகத் தான்.தன்னுடய பைக்குள் அவற்றைப் போட்ட படியே அவர் நடந்து போறார்.\nபள்ளிப் பிள்ளைகளும் பாட சாலைக்குப் போகத் தொடங்கி விட்டார்கள்.நேரம் இப்ப 8 மணி சொச்சமாக இருக்க வேணும்.சைக்கிள்களில வெள்ளைச் சீருடையில நல்லெண்ணை வெச்சு படிய வாரிப் பின்னலிட்டு திருநீறும் கறுப்புப் பொட்டும் போட்டுப் பிள்ளைகள் போறது ஒரு கண்கொளாக் காட்சி தான்.புறாக்கள் கூட்டமாகப் போவது போல இருக்கும்.சர்வகலாசாலைக்குப் போய் பிரகாசிக்க வேண்டிய குருத்துகள்.\nஎங்கட தாத்தாவும் விடிய வெள்ளன புலவுக்குப் போட்டார்.அது அவற்ற முதுசக் காணி.சங்கதி என்னண்டா அவர் காம்புக் சத்தகத்தையும், உழவாரத்தையும்,அலுவாங்கையும் கொண்டு போனாரோ தெரியேல்லை.அசண்டையீனமா விட்டிட்டுப் போட்டார் போல கிடக்கு. கதியால் போட என்ன செய்யப் போறாரோ தெரியாது.அவருக்கும் இப்ப மறதி கூடிப் போச்சு.இப்ப காதும் சரியாக் கேக்கிறயில்ல.ஆனா பாவம், செரியான பிரயாசை.\nவெய்யில் ஏறிவிட்டுது இன்னும் பினைஞ்ச பினாட்டையும் புளியையும் நடு முத்தத்தில வைக்கேல்லை எண்டு பாட்டி வேற அங்க பிலாக்கணம் பாடத் தொடங்கீயிட்டா.அவவின்ர பூராடம் கேக்கிறதெண்டா அவவின்ர சிநேகிதி பொன்னம்மாக்கா,பொட்டுக்கால வந்து தலைவாசல்ல நிண்டு ஒரு குரல் குடுக்க வேணும்.அப்ப பாக்க வேணும் நீங்கள் அவவ.\nஇண்டைக்கு நல்லா வெய்யில் எறிக்கும் போல தான் கிடக்கு.புளுக்கொடியலையும் காய விட்டா நல்லது தான்.அதுக்கு முதல் வெத்திலத் தட்டத்தையும்,பாக்குவெட்டியையும்,பாக்குரலையும் சாவியையும் கொண்டு போய் அவவின்ர கையில் குடுத்துப் போட வேணும்.இல்லாட்டிக்கு அவவிட்ட வாய் குடுத்துத் தப்பேலாது.\nதாத்தாவுக்கு அடுப்பில குரக்கன் புட்டு அவியுது.அவருக்குச் சலரோகம் கன காலமா இருக்குது.இவ்வளவு காலமும் சாப்பாட்டால தானே கட்டுப் படுத்திக் கொண்டு வாறார்.குரக்கன் புட்டும் எப்பன் பழஞ் சோறும் பழங்கறியளும் கொஞ்சம் சம்பலும் சட்டிக்கை போட்டுக் குழைச்சுப்போட்டு 2 மிளகாய்ப்பொரியலையும் தட்டில வச்சு மூடிவிட்டா மனுசன் வந்து சாப்பிடும்.பாவம் களைச்சுப் போய் வாற மனுசன்.\nஇனி நானும் நிண்டு மினைக்கிட ஏலாது. மூண்டாவது வழவுக்கை போய் நல்ல தண்ணி அள்ளிக் கொண்டு வந்து வச்சுப் போட்டு,மத்தியானப் பாட்டத் தொடங்க வேணும்.வறண்ட பூமி தானே பாருங்கோ,நிலம் எல்லாம் சுண்ணாம்புக் கல்லு.அதால சவர் தண்ணி.எண்டாலும் சனம் நல்லாப் பாடுபடுங்கள்.\nஅடுத்த வீட்டு பொன்னம்மாக்கன்ர மே(மோ)ள் பாவாடை ஒண்டு தச்சுத் தாங்கோ எண்டு முந்த நாள் துணியை தந்திட்டுப் போனவள்.குடைவெட்டுப் பாவாடையோ சுருக்குப் பாவாடையோ எண்டு கேக்க மறந்து போனன்.இனி,எக்கணம் வந்து துள்ளப் போறாள்(குதிக்கப் போறாள்)இன்னும் தைக்கேல்லை எண்டு.தண்ணி அள்ளப் போகேக்கை ஒருக்கா கண்டு கேக்க வேணும்.\nஅது சரி,நீங்கள் எல்லாம் வருவீங்கள் எல்லே அதால முதலே வேல எல்லாத்தையும் முடிச்சுப் போட்டன் எண்டா நல்லது.பிறகு இடயில ஒருக்கா போய் செல்விக்கு கழுநீர் தண்ணி வைக்கிறது மட்டும் தான்.மாத்தியானம் ஒருக்கா மாத்தியும் கட்ட வேணும்.சில வேளை நீங்கள் இருக்கிறீங்கள் எண்டுட்டு பாட்டி அதச் செய்தாலும் செய்வா.\nஇஞ்ச பாருங்கோவன்,கோடியில செல்விப் பசு குரல் குடுக்குது.இண்டைக்குக் கொஞ்சம் பிந்திப் போட்டுது.பாவம் அவளும் இளங் கன்றுக்காறி.உண்ணாணை அது ஒரு லட்சுமி தான்.சொம்பு நிறைய அது தாற பாலக் கறந்து, சாம்பலும் தென்னந்தும்பும் கொண்டு விளக்கின சருவத்தில,அல்லது மண்சட்டியில, சாணத்தால மெழுகின விறகடுப்பில வச்சுக் காச்சினா வாற வாசம் இருக்கே அதுக்கு ஈடு இணை இல்லை.\n உங்களுக்கு கொஞ்சம் கற்கண்டு போட்டுக் காச்சி, ஆத்தி அளவான சூட்டோட மூக்குப் பேணியில பக்குவமா ஊத்தித் தாறன்.அதை ஒருக்கா அன்னாந்து குடிச்சுப் பாருங்கோ. பிறகு நீங்களே சொல்லுவியள் நல்லா இருக்கெண்டு.\nநீங்கள் கட்டாயம் எல்லாரும் வருவீங்கள் தானே வாற புதன் கிழமை நீங்கள் வருவீங்கள் எண்டுதான் இவ்வளவு ஆரவாரம்.மறக்கக் கூடாது.வந்திட வேணும்.\nசெட்டாக - நேர்த்தியாக,சச்சிதமாக,அழகு இறுக்கம் செறிவு கொண்ட\nபொடியன் - பையன், அதன் பெண்பால் பொடிச்சி\nசொல் வழி - புத்திமதி\nகேளான் - கேட்க மாட்டான்\nகொட்டுண்டு - சிந்துப் பட்டு\nபள்ளி - பாட சாலை\nசர்வகலாசாலை - பல்கலைக் கழகம்\nகுருத்துகள் - இளம் பிள்ளைகள்\nமுதுசம் - பாரம்பரியமாக கை மாறப் பட்டு வரும் சொத்து\nசங்கதி - புதினம், செய்தி,விடயம்\nகாம்புக் சத்தகம் - ஓலை வார, வார்ந்த ஓலையை பெட்டி இழைக்கும் போது பின்னலுக்குள் சொருக உதவும் கூர்மையான நீண்ட பின்புறத்தைக் கொண்ட மிகச் சிறிய வளைந்த கத்தி.\nஉழவாரம் - குந்தியிருந்து கைகளால் புற்களைச் செருக்க உதவும் மண்வெட்டியைப் போன்றதான ஒரு சிறு கருவி\nஅலுவாங்கு - ஈட்டி போல நீளமாகவும் நுனிப் பக்கம் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்\nபுளுக்கொடியல் - பனங் கிழங்கைக் அவித்துக் காய வைத்து சேகரித்து வைத்துக் கொள்வார்கள்.தேங்காய்ச் சொட்டோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்\nபாக்கு வெட்டி - பாக்கு வெட்ட உதவும் சிறு உபகரணம்.கலைத்துவமான வடிவங்களில் கிடைக்கும்\nவெத்திலைத் தட்டம் - வெத்திலைகள் வைப்பதற்கென்று இருக்கின்ற தட்டம்.பீடத்தோடு கூடியது.\nபாக்குரல், சாவி - பல் இல்லாதவர்கள் பாக்கு இடித்து உண்ண உதவும் சிறு உரலும் உலக்கையும்\nகோடி - கொல்லைப் புறம்\nபொட்டு - வேலிக்கிடையிலான சிறு சந்து\nஉண்ணாணை - உன் மீது ஆணையாக\nபாவாடை - முழங்கள் அளவுக்குத் தைக்கப் படும் பெண்களுக்கான கீழ் பாதி ஆடை\nஎக்கணம் - இக்கணம், இப்ப\nதுள்ளப் போறாள்/குதிக்கப் போறாள் - கோவிக்கப் போகிறாள்\nபோகேக்க - போகும் போது\nகளு நீர் - சோறு வடித்த கஞ்சி,மரக்கறித் தண்டுகள்,மாட்டுணவு, தண்ணீர் எல்லாம் போட்டுக் கக்கிய கலவை(கால் நடைகளுக்குரியவை)\nமாத்திக் கட்டுதல் - வேறொரு மேச்சல் நிலத்திற்கு மாற்றுதல்\nமூக்குப் பேணி - பித்தளையில் செய்யப் பட்ட ஒரு முனை வெளிப் புறம் கூராக நீண்டிருக்கும் தேநீர் குடிக்கும் பாத்திரம் (குவளை)\nஅன்னாந்து - மேலே பார்த்தவாறு வாயில் படாமல் வாய்க்குள் ஊற்றுவது.\n( இவை ஈழத்துப் பேச்சு வழக்கும், பழக்க வழக்கங்களும்,வாழ்க்கை முறையும், நாம் நாளாந்தம் பாவிக்கும் சொற்களும் ஆகும்.)\n உன்னாணை சொல்லுறன் அசத்தியிட்டீர் பிள்ளை. விபூதிப் பூச்சும் செவ்வரத்தம் பூவும் உழவாரமும் இப்பிடி ஒண்டொண்டாப் பொறுக்கி செட்டாக கோத்து மாலையாக போட்டிருக்கின்றீர். சர்வகலாசாலையிலை படிச்சால் போதுமே படிச்சதை பாவிக்கவும் எல்லே தெரியவேணும்.\nநன்றாக இருந்தது மனிமேகலா உங்கள் பதிவு.\n உங்கட சினேகிதப் பிள்ளையளயும் கூட்டிக் கொண்டு வாங்கோ\nபதிவைப் படிச்சன். உண்மையிலையே நல்லா இருக்கு. மறந்துபோன கன விசயங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறீங்கள். அப்படியே அச்சொட்டா யாழ்ப்பாணத்துக் கதை. எனக்கு சாதாரணமா யாராவது ஈழத்தமிழ் கதைச்சாலே சந்தோசம் பிய்ச்சுக்கொண்டு வந்திடும். இங்கை சென்னையிலை வேற மாதிரித் தமிழ்தானே... ஊருக்குப் போனால் ஏதோ கேட்காததைக் கேட்டது மாதிரி காதைத் திறந்துகொண்டு இருப்பன். ஊரும் போச்சு. பேச்சும் போச்சு.:(\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி தோழி.தொடர்ந்து என் குறைகளையும் எனக்குச் சுட்டிக் காட்டுங்கள்.பல கால அனுபவமும் திறமையும் கொண்டவர் நீங்கள்.நீங்கள் இங்கு வந்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.\n ஓங்கெட எழுத்தி நல்லா தான் இரிக்கி. .\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nகட்டுரை: “பிறகு அவர்கள் எனக்காக �\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239562", "date_download": "2018-10-18T14:43:51Z", "digest": "sha1:O4CZDHCYQGQUE6FI65OYZ27B6LI3ALHT", "length": 32667, "nlines": 120, "source_domain": "kathiravan.com", "title": "குருப்பெயர்ச்சியால் அமோக பலன்களை அடையப்போகும் ராசி நீங்கள்தான் - Kathiravan.com", "raw_content": "\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nகுருப்பெயர்ச்சியால் அமோக பலன்களை அடையப்போகும் ராசி நீங்கள்தான்\nபிறப்பு : - இறப்பு :\nகுருப்பெயர்ச்சியால் அமோக பலன்களை அடையப்போகும் ராசி நீங்கள்தான்\nஅடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக் கொடுக்காத நீங்கள் அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்பொழுதும் பரபரப்பாக இருப்பீர்கள்.\nஇதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மனஅழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும், விபத்துகளையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு பாக்ய வீடான 9ம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள்.\n‘ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு’ என்ற பழமொழிக்கேற்ப இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும்.\n பொது நிகழ்ச்சிகளிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே இனி அந்த அவல நிலை மாறும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். வளைந்து கொடுத்தால் வானம் போல் உயரலாம் என்பதை உணருவீர்கள்.\nதினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழி சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கியிலிருந்த நகை, பத்திரத்தை மீட்பீர்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த சொந்த, பந்தங்களெல்லாம் உங்கள் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள்.\nகுருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதும் ஏதாவது ஒரு கவலையும், சோகமுமாக இருந்த உங்கள் முகம் இனி மலரும். அழகு, இளமை கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும்.\nஇளைய சகோதரங்களால் பயனடைவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.\n04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும்.\nஅலுவலகத்தில் மரியாதை கூடும். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்க வீட்டாருடன் இணக்கமா�� சூழ்நிலை உருவாகும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் லாபாதிபதியும், விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும்.\nவீடு, வாகன வசதி பெருகும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்று மதத்தவர்கள் நண்பர்களாவார்கள். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்\n13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 10ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும்.\nமற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.\n10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள்.\nதாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். மனைவிவழி உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள்.\nவியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.\nபுது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், உணவு, என்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதார��் மீண்டும் வந்து இணைவார். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனில் ஒருபகுதியைக் கட்டி முடிப்பீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.\nஉத்யோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு.\nசக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உங்களின் கோரிக்கையை நேரடியாக மூத்த அதிகாரி ஏற்றுக் கொள்வார்.\nஉங்களுக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு நீங்கும். ஸ்கின் அலர்ஜியும் விலகும். அழகு கூடும். உத்யோகம் அமையும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும்.\nநல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடங்குவீர்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மதிப்பெண் கூடும். கட்டுரை, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் ஆசைகளை நிறைவேற்றுவார்கள்.\nதிறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்தீர்களே இனி பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய படைப்புகளை அரசு கௌரவிக்கும். புகழ் பெற்ற பழைய கலைஞர்களால் சில உதவிகள் கிடைக்கும்.\nதலைமை உங்களை முழுமையாக ஆதரிக்கும். தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உங்களுடைய ராஜ தந்திரத்தால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். இளைஞர்களின் ஆதரவு பெருகும்.\nமகசூல் பெருகும். பழுதாகிக் கிடந்த பம்பு செட்டை மாற்றுவீர்கள். ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். நெல், வாழை, காய்கறி வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்த குரு மாற்றம் சிதறிக் கிடந்த உங்களை சீராக்குவதுடன் சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அந்தஸ்தையும், பணம், பதவியையும் தரும்.\nPrevious: 40 குடும்பங்களை நிர்க்கதிக்கு உள்ளாக்கியுள்ள வனவளத் திணைக்கள அதிகாரிகள்… முல்லைத்தீவில் அடாவடி\nNext: தண்ணீர், உருளைக்கிழ���்கு, பாம்பு எல்லாம் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த 6 ராசிக்காரர்களும் பூமியை எப்படி ஆள்வார்கள் என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nஎரிபொருள் விலையை மீள்பரிசீலனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் விலைச் சூத்திரம், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விலைச் சூத்திரத்தை வெளியிட்டுள்ளார். எரிபொருளுக்கான விலையானது, V1 + V2 + V3 + V4 என்ற சூத்திரத்திற்கு அமைய வகுக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, V1 எனப்படுவது இறக்குமதி செலவாகவும், V2 எனப்படுவது நடைமுறைச் செலவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. V3 எனப்படுவது நிர்வாக செலவாகவும், V4 எனப்படுவது வரிவிதிப்பாகவும் என நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்ட சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் லீற்றர் ஒன்றுக்கான அதிகூடிய விலை நிர்ணயிக்கப்படுவதாக நிதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார். Fuel Pricing Formula: MRP = V1 + V2 + V3 + V4. V1- Landed Cost (Rs./Litre) V2- Processing Cost (Rs./litre) V3- Administrative Cost (Rs./Litre) V4- Taxation (Rs./Litre)\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் விசாரணைகளின் பின்னர் வெளியாகி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுமார் 9 மணிநேர விசாரணைகளின் பின்னர் அவர் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகி சென்றுள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்�� அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் த��ணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kilumathur.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-10-18T13:42:49Z", "digest": "sha1:7ZVI4MY5RPF4C662XTBOARYZJJLAZEYW", "length": 8647, "nlines": 89, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: நான் மீண்டு(ம்) வந்த பாதை", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nநான் மீண்டு(ம்) வந்த பாதை\n2006 மே மாதம் நான் முதன் முதலாக இனையத்தை படிக்க மட்டுமின்றி அவற்றை பகிர்ந்து கொள்ளவும் தொடங்கிய ஆண்டு முற்றாக இரண்டு ஆண்டுகள் ப்ளாகரே கதிஎன்று கிடந்தபோது பணி நிமித்தமாக பல இடங்களுக்கு மாற்றலும் இந்தியாவில் ஒரு ஆண்டு கழித்ததும் என்று கொஞ்சமல்ல மிக நீண்டதொரு இடைவெளியே ஏற்பட்டது. ஆயினும் கடந்த ஒரு ஆண்டாக ஃபேஸ்புக் என்னும் அரக்கனின் கையில் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன அங்கேயும் தமிழ் வலைப்பதிவுகள் போலவே ஆரியம் திராவிடம் கலைஞர் ஈழம் என நித்தம் போர்க்களம்தான் என்ன பேஸ் புக்கில் இருப்பவர்கள் தனிமடலில் வந்தெல்லாம் நம் குடும்பப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதில்லை என்பதைத் தவிற.\nஇடையில் நான் தமிழ் வலைப் பக்கங்களில் எழுதாத போது என்னைப் பற்றி அவதூறாக செய்திகள் வெளியிட்ட நண்பர்களின் பதிவுகளை சிறு புன்னகையுடன் நான் படித்துக் கொண்டிருந்ததை இங்கே தெரிவிக்க வேண்டும்..\nதொடர்ந்து இயங்கிய காலங்களில் வளைகுடாவில் நண்பர்களாக இருந்த குசும்பன்,முத்துக்குமரன்,சென்ஷி,அபிஅப்பா,அய்யனார்,துபாய் ராஜா, போன்றோர் என்னோடு தற்போது முற்று ம���ழுதாக விலகியிருப்பதன் காரணம் தொடர்பு எண்கள் தொலைக்கப் பட்டதாலா என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். மீண்டும் தொடர்புகொள்ள 00971554736076 என்ற எண்ணில் என்னை தொடர்புகொள்ளலாம்.\nசிங்கைப் பதிவர் கோவி.கண்ணன் மட்டுமே இப்போதும் எப்போதும் என்னோடு தொடர்பில் இருப்பவர். நான் ஊருக்கு போகும் போதெல்லாம் சந்திக்க முயன்று அதுவும் அவர் வீட்டு புதுமணை புகுவிழாவில் சந்தித்தேன். நான் லக்கிலுக்கையும் அங்கேதான் சந்திக்க நேர்ந்தது.\nஅதே சமயம் நான் கிழுமத்தூரில் விடுமுறைக்காக சென்றபோது என் தொலைபேசி எண்ணை இணையத்தில் கண்டவுடன் பாசத்தோடு தொலைபேசிய செந்தழல் ரவியும் நானும் என்ன பேசிக் கொண்டோம் என்பது எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் :)\nமீண்டும் வளைகுடா வாழ்க்கை. இணையத் தொடர்பில் இருந்தும் பேஸ்புக் மட்டுமே கதியெனக் கிடந்து கொஞ்சம் சோர்வடையும் நேரத்தில்தான் எனக்கும் ஒரு வலைப்பதிவு இருப்பதே நினைவுக்கு வந்து தொலைத்தது.\nதொடங்கியாகிவிட்டது அடுத்த இன்னிங்க்ஸ்.... அல்லக் கையே வருக என பின்னூட்டப் பெட்டியில் பின்னூடம் போடும் முன்பு ஒரு முக்கிய அறிவிப்பு நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளுங்கள்... என் மனசாட்சிக்கு விரோதமாகவோ அல்லது அடுத்தவர் மனம் நோகும் விதமாகவோ ... அடுத்தவர் பற்றி ஆபாசம்.. அவதூறாகவோ ஒரு பதிவும் எழுதவில்லை என்பதே உண்மை. அது என் மேல் பழிசுமத்தியவர்களுக்கும் தெரியும்.\nஎன் சூழல் காரணமாக மட்டுமே நான் தொடர்ந்து எழுதவில்லையே தவிற. என்மேல் சுமத்தப் பட்ட அவதூறுகளுக்கு பயந்து ஒதுங்கிவிட்டதாக எண்ணியிருந்தால் சாரி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.\nதங்க முலாம் பூசப்பட்ட டம்ளர்களும் போலி ஈழப் போராட்...\nநான் மீண்டு(ம்) வந்த பாதை\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivakannivadi.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-10-18T13:29:36Z", "digest": "sha1:2PMHAMJV72YGERRKJLRDR3I7T7WVPCCB", "length": 7039, "nlines": 74, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: சதா இக்கட்டிலிருந்து சதானந்தத்துக்கு...", "raw_content": "\nஇன்று முதல் கர்நாடகத்தில் புதிய முதலமைச்சரின் கண்பார்வையில் வாழப்போகிறேன். சதானந்த கவுடா பி.ஜே.பிக்காரர்களால் ஏகமனதாக அல்லா���ல் ஒரு வழியாகத் தேர்வு பெற்றிருக்கிறார்.\nஅரியணை ஏறிய நாள் முதலாக அல்லலுற்றும் இக்கட்டுகளின் பாற்பட்டும் ஆட்சி நடத்திவந்த எடியூரப்பாவுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அவர் விரும்பாத விடுதலை. அண்டை மாநிலமான தமிழ் நாட்டின் ஜெயலலிதா போல ஆறு மாதத்தில் மீண்டும் தானே முடி சூடும் கனவும் எடியூரப்பாவுக்கு இருக்கிறது. அது முச்சூடும் பலிக்குமா எனத் தெரியவில்லை.\nதென்னகத்தில் முதன்முதலாக அமைந்த பி.ஜே.பி ஆட்சியை இப்படி அவர் ஆக்கிவைத்தது அந்தக் கட்சிக்கு பாதகம்தான். கர்நாடக முதலமைச்சர் பட்டியலில் ரெட்டி,ஜாட்டி, மொய்லி,பட்டீல்,ராவ்.சிங்.ஹெக்டே,கவுடா, அப்பா.அய்யா,சாமி.... என வினோதம் பலவுண்டு.இப்போது சதானந்த கவுடா. குமாரசாமி கவுடரின் சத்தத்தை இந்த ஏற்பாடு குறைக்குமா எனத் தெரியவில்லை.\nமிகச் சிலர் எதிர்பார்த்தது போல சோபா முதலமைச்சர் ஆகவில்லை. அல்லது ஆகமுடியவில்லை. தென்னகத்தார் ஒரு பெண்ணின் தலைமைய அவ்வளவு எளிதில் ஏற்பார்களா தெரியவில்லை. விடுதலைக்குப் பின் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அனேகமாக விடுதலைப் பாரதத் தென்னகத்தின் முதல் நூற்றாண்டின் ஏக பெண் முதல்வர் ஜெயலலிதா மட்டுமேயாக அமைந்துவிடுதல் கூடும்.\nஅனேக வருத்தங்களில் ஒன்றான இதை பிரத்யேக வருத்தம் எனக் கூறமுடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...\nதங்களின் நீண்ட கால வாசகனும் ரசிகனுமான நான், எனது இன்றைய ப்திவில் தங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன்.\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nநேரில் கோர முடியாத மன்னிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/category/comments-review/page/22/", "date_download": "2018-10-18T14:58:42Z", "digest": "sha1:HD2AS46RITMOD7UUMNZWO6T4US6AFME2", "length": 12640, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "விமர்சனம் Archives » Page 22 of 23 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nசோனியா, ராகுல் ஓய்வு எடுக்கட்டும்: காங்., தலைவர் பேச்சால் சர்ச்சை\nபுதுடில்லி : சோனியாவும், ராகுலும் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும் எனவும், அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது எனவும் பஞ்சாப் காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஜக்மித் சிங் பிரார் தெரிவித்துள்ள கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்னாள் உறுப்பினரான ஜக்சித் சிங் பிரார் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், லோக்சபா தேர்தலில் ...\nஅ.தி.மு.க.,- – பா.ஜ., உறவு மீண்டும் மலருமா தே.மு.தி.க., – பா.ம.க.,வினர் பதற்றம்\nஅ.தி.மு.க.,- – பா.ஜ.,விற்கு இடையே பல ஆண்டுகளுக்கு பின், மீண்டும் உறவு மலரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தே.மு.தி.க.,வினரும் பா.ம.க.,வினரும் விரக்தியடைந்துள்ளனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அ.தி.மு.க.,- – பா.ஜ., இடையே நட்பு இருந்தது. ஆனால், கூட்டணி மாற்றம் ஏற்பட்டதால், இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின், பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதை அ.தி.மு.க., தலைமை தவிர்த்து வருகிறது. கூட்டணி வாய்ப்பு லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி ...\nஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அதிகார விவகாரத்தில் சர்ச்சை : மாநில முதல்வர், எதிர்க்கட்சியினர் கண்டனம்\nபுதுடில்லி : ‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு, 370ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தில் மாற்றம் செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது’ என, நேற்று முன்தினம், பிரதமர் அலுவலக இணையமைச்சராக பொறுப்பேற்ற, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த, முதல் முறையாக, எம்.பி.,யாகியுள்ள ஜிதேந்திர சிங் தெரிவித்தது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, அம்மாநில, ஆளும், தேசிய மாநாட்டு கட்சியை ...\nதடுப்பூசி நடவடிக்கைகளை பயன்படுத்தி வேவு���ார்க்கப் போவதில்லை: சி ஐ ஏ\nஅமெரிக்க உளவுத்துறையான சி ஐ ஏ தமது வேவுப் பணிகளுக்கு ஒரு திரையாக தடுப்பூசி திட்டங்களை இனி பயன்படுத்தாது என அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் அல்கைதா தலைவர் ஒசாமா பின்லாடன் தேடப்பட்டுவந்த சமயத்தில் ஒரு தடுப்பூசி நடவடிக்கையை சி ஐ ஏ பயன்படுத்தியிருந்தது தொடர்பில் அமெரிக்க மருத்துவதுறை வல்லுநர்கள் முறையிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒஸாமா பின்லாந்தின் உறவுக்கார குழந்தைகள் ...\nஇந்திய வாக்குப் இயந்திரத்தில் எண்ணிக்கையைத் திரிக்க முடியும்: அமெரிக்க விஞ்ஞானிகள்\nஇந்தியாவில் பயன்படுத்தப்படுகின்ற மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை திரிக்க வழி கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் மின்னணு வாக்கு இயந்திரம் எவர் கையிலும் கிடைக்காத அளவுக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில், இவ்வகையில் வாக்கு எண்ணிக்கையைத் திரிக்க வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மின்னணு வாக்கு இயந்திரம் ஒன்றோடு தாங்கள் உருவாக்கிய கருவியை இணைத்து விட்டால், ஒரு ...\n‘வசூல் மேளா’வாக மாறும் மொய் விருந்து வைபவங்கள்: கடனாளியாகும் குடும்பங்கள்\nதஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இது மொய் விருந்து சீசன். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மொய்விருந்து வைபவங்கள் இப்போது, ஒன்றுக்கு இரண்டாய் வசூலிக்கும் ‘வசூல் மேளா’வாக மாறிவிட்டது. குறிப்பிட்ட சாதியில் மட்டுமே இருந்து வந்த இந்த மொய் விருந்து கலாச்சாரம் இப்போது பல சாதிகளுக்கும் பரவிவிட்டது. மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை வட்டியும் முதலுமாய் வசூலிப்பதற்காகவே இப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொய் விருந்து ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்���ிற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/104566", "date_download": "2018-10-18T14:41:45Z", "digest": "sha1:NLVJO2IA474WNMQPOZXCLYHWHKAIBQJG", "length": 5237, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 20-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nலிப்டில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர்.. அந்த பெண் என் செய்தார் பாருங்க பரவி வரும் காட்சி\nஇந்த விஷயத்தில் ரஜினி, விஜய் கூட இல்லை, இவர் மட்டும்தான் முன்னணி இயக்குனரின் அதிரடியான பேட்டி இதோ\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nகௌரவ இடத்தை தவறவிட்ட ச���க்கச்சிவந்த வானம், காரணம் இது தான்\nசரஸ்வதி பூஜையில் மறக்காம இந்த விஷயங்களையெல்லாம் செஞ்சிடுங்க.. அப்பறம் வெற்றி உங்கள் பக்கம் தான்..\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது... சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\n நடிகை பிரியா பவானி சங்கரா இவங்க.. இப்படியெல்லாம் கூட புகைப்படம் வெளியிட முடியுமா\nகார் நிறுத்திய தகராறில் இளம்பெண்ணை அடித்து துவைத்த நபர்... தீயாய் பரவிய காட்சி\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/10/sritharan.html", "date_download": "2018-10-18T14:18:24Z", "digest": "sha1:HAHS7IJ7ZHR6JGMEY444H4WSMFZANB6K", "length": 17406, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆசிரியர்களின் பணி எமது இனத்தின் பாரம்பரியத்தை காத்துவருகின்றது-வாழ்த்துச்செய்தியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆசிரியர்களின் பணி எமது இனத்தின் பாரம்பரியத்தை காத்துவருகின்றது-வாழ்த்துச்செய்தியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்\nஆசிரியர்களின் பணி எமது இனத்தின் பாரம்பரியத்தை காத்துவருகின்றது-வாழ்த்துச்செய்தியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்\nஉலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களின் பணியினை மேன்மைப்படுத்தி யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழத்துச்செய்தியை வெளியிட்டுள்ளார் அவர் தனது செய்தியில்\nஇன்று உலக ஆசிரியர் நாள். உலகளாவிய ரீதியில் அகிலத்தை நெறிப்படுத்தி, ஆற்றுப்படுத்துகின்ற அற்புதமான வழிகாட்டிகளை மதித்துப் போற்றுகின்ற புனிதமான நாள் இன்றாகும். அத்தகைய சர்வதேச நாள் ஒன்றிலே எங்கள் தேசத்தின் ஆசிரிய பெருந்தகைகளை நெஞ்சார வாழ்த்தி மரியாதை செய்வதற்கு கிடைத்த இந்த பாக்கியத்துக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.\nநிலைமாறு காலத்திற்கேற்ப கல்வியையும் அதனோடு இணைந்த விழுமியங்களையும் வழங்குவது சவால் நிறைந்த பணியாகும். கல்விச் சீர்திருத்தங்களும். கல்வி நிர்வாகத்தின் முகாமைத்துவ மாற்றங்களும் பல்வேறு சுமைகளை உஙகள் மீது தந்திருக்கின்றது. அத்தனையையும் சுமந்து கொண்டவர்களாக எமது சமூக அசைவியக்கத்துக்கு வழிகாட்டுகின்ற நீங்கள் ஆற்றுகின்ற பணி மெச்சத்தகுந்ததாகும்.\nநவீன மாணவ உலகின் உளக்கோலங்களை இனங்கண்டு அவர்களின் சீர்மிய சிறப்புக்காக நீங்கள் புரிகின்ற பணி அபாரமானது. ஆசிரிய உள்ளம் உறக்கத்தின்போதும் செயற்படுகின்ற இதயம் என்று அறிஞர் பிராய்ட் தெரிவித்த கருத்தின் உண்மை வடிவமாக நீங்கள் இருக்கின்றீர்கள். இன்றைய கற்பித்தல் கற்றல் செயற்பாடுகள், மகிழ்ச்சிகரமான மனநிலைகளையும் தாண்டி நெருடல்களையும், அழுத்தங்களையும் ஏற்படுத்தவே செய்கின்றது.\nநெருக்கீடுகளைக் கொண்டிருக்கின்ற எந்தக்கல்வி முறையும் சுதந்திரமான சமூகத்தை உருவாக்க வழி விடுவதில்லை. எனவே தான் சுதந்திரமானதும், எமது தேசத்திற்குரித்தான கல்வி முறையையும், அதனைச் செயற்படுத்து வதற்கான ஆட்சியுரிமையையும் வேண்டி நாம் போராடி வருகின்றோம். இவ்விடத்தில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்களின் சிந்தனை ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். “கல்வி ஒன்றைப் பெறுவதனால் கௌரவமும், தொழில் வளமும் ஒருவனைச் சென்றடையக்கூடும். ஆனால் தன்மானமும், சுயமரியாதையும் அதனோடு இணைத்து ஊட்டப்படாத கல்வி முறையால் அந்தச் சமூகம் நிலைபேறு அடையமுடியாது” என்பதே அதுவாகும்.\nஅது மாத்திரமன்றி எமது தேசத்தில் பல்வேறு உளநெருக்கீடுகளுக்கு மத்தியில் கற்கின்ற பிள்ளைகளிடையே கற்பித்தல் என்பது சாதாரணமானது அல்ல.\nஅத்தகைய இடர் மிகு புலச்சூழல் எம்மண்ணில் காணப்டுகின்ற போதும் அர்பணிப்பும், ஆளுமையும் மிக்க தங்களின் பணி எமது இனத்தின் கல்விப் பாரம் பரியத்தை மெருகூட்டி, காத்து வருகின்றது மேஜர் ரூ. பின்ஸ் எனும் அறிஞர் தெரிவிப்பது போல அறிவு, திறன், தேடல் என்பவற்றுக்கு அப்பால் பொறுப்புச் சொல்லும் சமூகமாக நவீன கல்வித்துறையில் ஆசிரிய சமூகம் மாறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.\nஎத்தகைய எதிர்மறை எண்ணங்களுமின்றி சமூக நேசிப்போடு தாங்கள் ஆற்றுகின்ற பணி எங்கள் தேசத்தை பெருமையடையச் செய்கிறது. அத்தகைய உயர் பணியை ஆற்றி இன்று உலக ஆசிரிய தினத்தை கொண்டாடும் உங்களுக்கு எங்களுடைய பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம் என தெரிவித்துள்ளார்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட��் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/usa/04/157002", "date_download": "2018-10-18T14:53:22Z", "digest": "sha1:OB7PLUIIWB2M4F5UVXJW37DG7RNKZRBW", "length": 11550, "nlines": 76, "source_domain": "canadamirror.com", "title": "தூக்கமின்மையால் ஆண்டுக்கு 3,500 குழந்தைகள் உயிரிழப்பு - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ��்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதூக்கமின்மையால் ஆண்டுக்கு 3,500 குழந்தைகள் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் குழந்தைகள் தூக்கமின்மையால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. அங்கு ஆண்டுதோறும் தூக்கமின்மையால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3,500 என கணக்கிடப்பட்டுள்ளது.\nஇதில் திடீர் நோய்பாதிப்பு இறப்பு அறிகுறி (SIDS), தற்செயல் மூச்சுத்திணறலினால் குழந்தைகள் இறப்பதும் அடக்கம் என்கிறது செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய அறிக்கை.\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், 1990களில் அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட பாதுகாப்பான தூக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தினால் தூக்கமின்மையினால் ஏற்படும் இறப்புகள் சற்றே சரிவைக் கண்டன. ஆனால் 90களின் கடைசியில் அந்த சரிவு மந்தமாகி குழந்தைகளுக்கான ஆபத்து மீண்டும் தொடர்கிறது.\n\"துரதிர்ஷ்டவசமாக, இந்த நாட்டில் தூக்கக் கலப்பு இறப்புகளால் பல குழந்தைகளை இழந்துள்ளோம். அது தடுக்கப்பட வேண்டும்\" என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் பிரெண்டா பிட்ஸ்ஜெரால்ட் கூறியதாக சின்குவா மேற்கோளிட்டு தெரிவித்துள்ளது.\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 201-5ல் மேற்கொண்ட கர்ப்பகால அபாய மதிப்பீட்டுக் கண்காணிப்பு ஆய்வறிக்கையின்படி தாய்மார்கள் உறங்கும் நிலையே பாதுகாப்பற்றதாக இருப்பதாக கண்டறியப்பட்டது. இத்தகைய தாய்மார்கள் எந்தப் படுக்கையையும் பகிர்ந்துகொள்வது, மென்மையான படுக்கை பயன்படுத்துவது போன்றவை இதற்கான காரணங்கள் எனக் கூறப்படுகிறது.\nபாதுகாப்பற்ற தூக்கம் என்பது, குழந்தை தந்தையிடத்திலோ அல்லது தாயிடத்திலோ அல்லது அவர்களது வயிற்றுப்பகுதியை ஒட்டி உறங்குவதைக் குறிக்கிறது. மென்மையான படுக்கைகளில் தலையணைகள், போர்வைகள், மரத் தொட்டில்கள், அடைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் தூங்கும் நிலைப்பாடுகள் ஆகியவை அடங்கும்.\nஇந்த ஆய்வில் ஐந்து தாய்மார்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் குழந்தைகளை பக்கத்திலோ அல்லது வயிற்றை ஒட்டியோ படுக்கவைத்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.\nபாதிக்கும் மேற்��ட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு படுக்கையை பகிர்ந்துகொள்வதும், 5க்கு 2 தாய்மார்கள் 38.5 சதவீதம் குழந்தைகள் படுக்கும் இடத்தில் மட்டும்மென்மையான படுக்கையை அமைத்துக்கொள்வதாகவும் தெரிகிறது.\nஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நன்றாகத் தெரியும் இன்னும் சிறப்பாக குழந்தைகளை உறக்கவைக்க வேண்டுமென. குழந்தை மருத்துவத்திற்கான அமெரிக்க அகாடமி, உறங்கும் குழந்தைகளுக்குக் கீழே பொம்மைகளோ அல்லது மென்மையான படுக்கையோ இல்லை எனவும், இரு பக்கமும் அடைபட்டிருக்கும் தொட்டிலில் குழந்தைகளை தூங்க வைப்பதில்லை எனவும் ஒவ்வொரு குடும்பமும் உறுதி செய்யவேண்டும் என்கிறார் ஃபிட்ஸ்ஜெரால்ட்.\nகுழந்தைகளுடன் ஒரு அறையை பகிர்ந்துகொள்ள பெற்றோர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் படுக்கும் படுக்கையில் அல்ல. இந்த உத்திகள் ஆபத்தை குறைக்க மற்றும் நம் குழந்தைகளை தீங்கிலிருந்து பாதுகாக்க உதவும்,\" என்றும் ஃபிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்தார்\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://hainalama.wordpress.com/2016/09/", "date_download": "2018-10-18T14:47:07Z", "digest": "sha1:HLDIP5TGTPJK3HMDGATCBAVISP5AR2SR", "length": 44458, "nlines": 732, "source_domain": "hainalama.wordpress.com", "title": "செப்ரெம்பர் | 2016 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nPosted in என்னைப் பற்றி, புலோலியூர் இரத்தினவேலோன் on 28/09/2016| 1 Comment »\nநண்பர் புலோலியூர் இரத்தினவேலோன் ஞாயிறு தினக்குரலிலின் பனுவல் பகுதியில் புலோலியூரின் இலக்கியகர்த்தாக்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடர் எழுதி வருகிறார்.\nஇன்றைய கட்டுரையில்புனைகதை சாரா இலக்கியம் படைப்பவர்கள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளார்.\nஇந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னைய இக் கட்டுரையில் எனது எழுத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.\nஇதைத் தவிர திரு.பேராசிரியன், வே.ஆறுதுகம், வேல்நந்தகுமார், பாலவயிரவநாதன், பேராசரியர் வேலுப்பிள்ளை, பேராசரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசரியர் சண்முகதாஸ் உள்பட பலரைப் பற்றிய தகவல்களையும் தந்துள்ளார்.\nஇதில் என்னைப் பற்றி எழுதியவற்றை ஸ்கான் பிரதி பண்ணி உங்களுடன் பகிர்கிறேன்.\nஎன்���ைப் பற்றி விரிவாக எழுதியிருக்கும் புலோலியூர் இரத்தினவேலோன் அவர்களுக்கும் பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகள்\n‘மூச்சடையான் என்று எல்லோரும் பகடி பண்ணுறாங்களாம். இவன் பள்ளிக்கூடத்திற்கே போகமாட்டன் என்று அடம் பிடிக்கிறான்’.\nகோச்சடையான் வந்த நேரம் இவனை மூச்சடையான் ஆக்கிவிட்டார்கள்.\nஇவன் பேசினால் சொற்கள் தெளிவாக வருகுதில்லை. ஙா ஙா என்று குரல் அடைச்சுக் கொண்டு அண்டங் காக்கா கத்துவது போல வருகிறது.\nமூக்கால் கதைப்பவர்களை நீங்கள் எங்காவது சந்தித்திருப்பீர்கள். ஏன் உங்கள் வீட்டில் கூட யாருக்காவது ஒரு சமயத்தில் அவ்வாறான சத்தம் வந்திருக்கலாம். ஆம் பெரும்பாலன அத்தகைய குரல் மாற்றங்கள் தற்காலிகமானவை. சிறிது காலத்தில் தானாகவே மாறிவிடும். வேறு சிலருக்கு குணமடையக் கூடிய காலம் எடுக்கும்.\nஆனால் சிலர் குழந்தைப் பருவத்தில் பேசத் தொடங்கிய காலத்திலிருந்தே அவ்வாறே தொடர்ந்து மூக்கால் பேசுவதைக் காணலாம். இவற்றில் பெரும்பாலனவற்றை பொருத்தமான சிகிச்சை மூலம் மாற்றிவிடலாம். மிகச் சிலவே சிகிச்சைக்கு போதிய பலன் கொடுக்காதவையாக இருக்கும்.\nஒருவர் பேசும் ஒலியானது வாயிலிருந்து வருகிறது என்றே நாம் எண்ணுகிறோம். ஆனால் நாம் பேசும்போது காற்றானது உண்மையில் வாயினூடக மட்டுமின்றி மூக்கின் ஊடாகவும் வெளியேறுகிறது. மூக்கினாலும் வாயினாலும் வெளியேறும் காற்றின் அளவு சரியான விகிதாசாரத்தில் அமைந்திருந்தால் மட்டுமே குரல் இயல்பானதாக இருக்கும். இவற்றின் அளவில் ஏற்றத்தாழ்வுகள்; ஏற்படுவதே குரல் ஒலிமாற்றங்களுக்கும் மூக்கால் பேசுவதற்கும் காரணமாகும்.\nகுரல் அடைப்பதும் கரகரப்பான தொனியில் பேசுவதும் முற்றிலும் வேறானது. அது குரல் வளையில் ஏற்படும் பிரச்சனைகளால் ஏற்படுவதாகும்.\nஇரண்டு வகை மூக்கால் பேசுதல்\nமூக்கால் பேசுவதில் இரண்டு அடிப்படை வகைகள் உண்டு\nமுதலாவது வகையில், பேசும்போது மூக்கின் ஊடாக வெளியேறும் காற்றின் அளவு குறைந்திருக்கும். அதை hyponasal speech என்பார்கள். அதாவது பேசும் போது நாசின் பங்களிப்பு குறைவாக இருக்கும். இவ்வகைப் பேச்சு பெரும்பாலும் சளி, மூக்கடைப்பு, சைனஸ் பிரச்சனை, மூக்கு எலும்பு வளைவு போன்றவற்றால் ஏற்படும்.\nஇரண்டாவது வகையில் ஒருவர் பேசும்போது தேவைக்கு அதிகமான அளவு காற்ற�� மூக்கின் ஊடாக வெளியேறுவதால் குரல் ஒலி வித்தியாசமாக ஒலிக்கும். இதை hypernasal speech என்பார்கள். இது பொதுவாக பிறப்பில் இருந்தே வருவதாக இருக்கும். பிளவுண்ட அண்ணத்துடன் (Cleft palate) பிறப்பவர்களை முக்கிய உதாரணமாச் சொல்லலாம்.\nசுவாச மேற்தொகுதியில் கிருமித் தொற்று\nமுக்கிய காரணம் மூக்கு தொண்டை ஆகிய சுhவாசத் தொகுதியின் மேற்பகுதியில் கிருமித் தொற்றால் ஏற்படும் சளி போன்ற அறிகுறிகள்தான். ஆயினும் சளி ஏற்படும் அனைவருக்கும் மூக்கால் பேசுவது போன்ற குரல் மாற்றம் ஏற்படும் என்றில்லை.\nஅது நாட்பட்ட சைனஸ் நோயாக (sinusitis) மாறும்போதே இது பெரும்பாலும் நிகழ்கிறது. நாசின் இருபுறங்களிலும் உள்ள காபால எலும்பில் காற்றறைகளில் (paranasal sinuses) கிருமித் தொற்றும் அதன் விளைவாக அழற்சியும் ஏற்படுவதை சைனஸ் பிரச்சனை என்போம். இது மீண்டும் மீண்டும் ஏற்பட்டு நீண்ட காலத்திற்கு தொடரும்போது இது (chronic sinusitis) ஆக மாறும். இதன்போது அந்தக் காற்றறைகளில் உள்ள மெனசவ்வுகள் தடிப்படைந்துவிடும். இது மூக்கால் பேசும் குரல் மாற்றத்திற்குக் காரணமாகும்.\nதூசு, சுவாத்திய மாற்றங்கள், கடுமையான மணங்கள், மகரந்தம் போன்றவை பலருக்கு ஒவ்வாமை அழற்சியை மூக்கில் ஏற்படுத்தும். இதனால் மூக்கால் நீர்வடிதல், மூக்கடைப்பு, தும்மல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதன் தொடர்ச்சியாகவே குரல் மாற்றம் நிகழும். ஆயினும் இது தொடர்ச்சியாக நீடிக்காது. தற்காலகமாக வந்து மாறும்.\nஅடினொயிட் வீக்கம் மற்றொரு காரணமாகும். அடினொயிட் என்பது எமது நாசியின் பின்புறத்தே அண்ணத்தில் உள்ள நிணநீர் கட்டியாகும். கிருமித் தொற்றுகளால் இது வீக்கமடையும். நீண்டு தொடரும் இப் பிரச்சனையால் குறட்டை, மூக்கால் பேசுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆன்ரிபயோரிக் மூலம் இதைக் கட்டுப்படுத்துவது முடியாது. பெரும்பாலும் சத்திர சிகிச்சை தேவைப்படும்.\nமூக்கின் இடை எலும்பு வளைவு\nஎமது மூக்கின் இரு பக்கங்களையும் எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவற்றால் ஆன Septum இரண்டாகப் பிரிக்கிறது. இது எப்பொழும் சரிசமமாக முக்கைப் பிரிப்பதில்லை. ஒரு பக்கமாக கூடுதலாக வளைந்திருக்கலாம். அவ்வாறு வளைந்திருப்பதையே மூக்கின் இடை எலும்பு வளைவு (Deviated nasal septum) என்கிறோம். இதனால் மூக்கடைப்பு, குரல் மாற்றம், குறட்டை, சைனஸ் தொற்றுநொய் போன்ற பல அறிகுறிகள் தோன்ற வாய்ப்புண்டு.\nமூக்கெலும்பு வளைவு பிரச்சனைளானது மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. சிறியதாக பெரியதாகவோ 80 சதவிகிதமான மக்களில் இது காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இது பிறவிக் குறைபாடே என்றபோதும் விழுந்து அல்லது அடிபட்டு சேதம் அடைவதாலும் மூக்கு எலும்பு வளைவதுண்டு.\nஇருந்தபோதும் மிகப் பெரும்பலானோரில் மூக்கு எலும்பு வழளவினால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. சத்திரசிகிச்சை மூலம் வளைவைச் சரிசெய்யலாம்.\nரெபுனேட் பொருமல் turbinate hypertophy\nஇதுவும் குரல் மாற்றங்களுக்குக் காரணமாகலாம். எமது மூக்கின் உட்புறத்தைப் பார்த்தால் அங்கு கட்டிபோல எலும்பு துருத்திக் கொண்டிருப்பதைக் காணலாம். மூக்கின் ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று ரெபுனேட் இருக்கின்றபோதும் கீழே உள்ளதே பெரும்பாலும் தெரியும். மூக்கினுள் செல்லும் காற்றை ஈரலிப்பாகவும் வெதுnதுப்பாகவும் வைத்திருக்க இது அவசியமானதாகும்.\nஇது வழமையைவிட அதிகமாக வீக்கமடையும்போது மூக்கடைப்பு, மூக்கால் நீர் வடிதல், முக்கால் பேசுதல் போன்ற பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். தாக்கம் அதிகமானால் சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.\nசைனஸ் தொற்று நோய் மற்றும் ஒவ்வாமையால் ஏற்படும் அழற்சி காரணமாக மூக்கில் பொதுவாக நீரக்கட்டிகள் (Nasal polyps) தோன்றுகின்றன. இவை காற்றின் பாதைக்கு தடையாக இருப்பதன் காரணமாக குரலில் மாற்றம் ஏற்படுகிறது. ஓவ்வாமைக்கான மாத்திரைகள், மூக்கிற்கான ஸ்டிரொயிட் .ஸ்ப்ரே மருந்துகளை உபயோகிப்பதன் மூலம் அவற்றைக் குணப்படுத்தலாம்.\nகுழந்தைகள் மூக்கிகுனுள் ரபர் துண்டுகள், குண்டுமணி போன்றவற்றை விளையாட்டாக வைத்துவிடும்போதும் காற்றின் பாதை தடைப்பட்டு குரல் மாற்றம் அடையலாம். ஆயினும் மூக்கு அடைப்பது, மூக்கிலிருந்து துர்நாற்றம் வீசுவது போன்ற அறிகுறிகளே இங்கு மேலோங்கியிருக்கும்.\nபிளவுண்ட அண்ணம், வேறு பல குரொசோம் நோய்கள், போலியோ. மையஸ்தீனியா கிராவிஸ், போன்ற பல்வேறு காரணங்களாலும் மூக்கால் பேசுதல் ஏற்படக் கூடும். ஆயினும் அவை மிக அரிதாகவே ஏற்படும் நோய்களாகும்.\nஅடிப்படைக் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.\nமூச்சடையானுக்கு அடினொயிட் வீக்கம் இருந்தது. காது மூக்கு தொண்டை நிபுணரிடம் அனுப்ப வேண்டியதாயிற்று.\nஅவனிடம் இருந்��� தாழ்வுணர்ச்சி அகன்றது. ‘பாடசாலைக்குப் போகாதை’ என வேறு காரணங்களுக்காகத் தாய் தடுத்தாலும் கேட்கிறான் இல்லை. நட்டுப் பிடிச்சு போயே தீருகிறான்.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nபகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா\nமுகத்தில் சிரிப்பு... மூளையின் தெறிப்பு...\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newindian.activeboard.com/t64378278/topic-64378278/?page=1", "date_download": "2018-10-18T14:31:28Z", "digest": "sha1:5GZPPTWAVKML6COPTZN3OXWGANGAUZLA", "length": 41530, "nlines": 108, "source_domain": "newindian.activeboard.com", "title": "என் பார்வையில் திரௌபதி - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமிழர் நாகரிகம் -> என் பார்வையில் திரௌபதி\nTOPIC: என் பார்வையில் திரௌபதி\nகற்புக்கரசிகள் என்று புராண மாந்தர் ஐவரைக் குறிப்பிடுவர். அவர்கள் சீதை, மண்டோதரி, அகலிகை, தாரை மற்றும் திரௌபதி.\nஇந்த ஐவரில் சீதை, இராமன் விருப்பப்படி தன் கற்பை நிருபிக்க தீக் குளித்தாள். அகலிகையோ தன் கணவனான கௌதம முனிவரால் சபிக்கப்பட்டுக் கல்லானாள். வாலியின் மனைவியான தாரை சுக்ரீவனுக்கும் மனைவியாக வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானாள். மண்டோதரி இராவணனுக்கு நல்ல அறிவுரைகள் கூ���ியும் அவளின் சொற்களை உதாசீனப்படுத்தி தன் அழிவைத் தானே தேடிக் கொண்டான்.\nஇவ்வைவரின் சூழ்நிலைகள் வெவ்வேறாக இருப்பினும் அவர்கள் தாங்கிய சுமைகள் கிட்டத்தட்ட ஒன்றே.\nசீதை வனவாசத்திலும் அல்லல்பட்டு, பின் இராவணனால் கடத்தப்பட்டு அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளானாள்.\nகௌதம முனிவரின் சாபத்தால் அகல்யா கல்லாய் சமைந்து, இராமன் பாதம் அவள் மேல் பட்டு சாப விமோசனம் அடையும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.\nவாலி பலகாலம் திரும்பி வராததால் அவன் மனைவி தாரை சுக்ரீவனுக்கு வானர தர்மப்படி மனைவியானாள். அவளுக்கென்று தனி சுதந்திரம் இல்லை. வாலி திரும்பி வந்த பிறகும் அவளுக்கு விமோசனம் இல்லை. அவன் இறந்த பிறகு தன் கணவனை மறைந்திருந்து கொன்ற இராமனைக் கேள்வி மட்டுமே கேட்க துணிந்தாள்.\nமண்டோதரியால் தன் கணவனுக்கு நல்லறம் புகட்ட முடியவில்லை, நல்வழிப்படுத்த முடியவில்லை. இவள் பேச்சைக் கேட்காததால் இராவணன் உயிரை இழந்தான், மண்டோதரி தன் கணவனையும் மகன்களையும்\nதிரௌபதியைப் பார்ப்போம். அவளின் பிறப்பே மிகவும் சுவாரசியமானது. அவள் துருபத மகாராஜன் செய்த யாகத்தில் அவருக்கு மகளாக யாகக் குண்டத்தில் இருந்து தோன்றியாவள். பேரழகியான அவளின் வாழ்க்கை ஒரு சுழலும் சக்கரத்துக்கு ஒப்பானதாக இருந்தது. அரசிளங்குமரியாகத் தோன்றியவள் விதியின் விளையாட்டால் ஐவருக்கு வாக்கப் பட்டாள், இந்திரபிரஸ்தத்தின் ராணியாக அரியணை ஏறினாள், ஆனால் அது நிலைக்கவில்லை. துரியோததனனால் அரசு பறிக்கப்பட, காட்டுக்குச் சென்று பதிமூன்று ஆண்டுகள் கடின வாழ்க்கையை வாழ்ந்து, மேலும் பத்து மாத அஞ்ஞாத வாசத்தில் விராட நாட்டு அரசியின் சிகை அலங்கார சேடிப் பெண்ணாகவும் வாழ்க்கை நடத்தினாள். ஆனால் அவளின் சபதத்தினால் கௌரவர் குலமே அழிவுக்கு வந்தது. குருக்ஷேத்திரப் போர் முடிவில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரை இழந்தனர், அதில் அவளுடைய தந்தையும், சகோதரர்களும் ஐந்து மகன்களும் அடக்கம். போரில் வெற்றிப் பெற்றும் சோகத்தை அனுபவித்தவள் அவள்.\nஅவள் மண வாழ்க்கையின் முக்கியத் திருப்பம் தருமரின் சூதாட்டத்தின் மேல் உள்ள பற்றினால் நிகழ்ந்தது. அனைத்தையும் சூதில் இழந்து மனைவியையும் பணயமாக வைத்துத் தோற்றார். அதனால் சான்றோர்கள் நிறைந்த துரிய���தனன் அரச சபையில் அவள் இழுத்து வரப்பட்டு மானபங்கப் படுத்தப்பட்டாள், அச்செயலை அங்கிருந்த யாரும் தடுக்கவும் இல்லை, தவறு என்று சுட்டிக் காட்டவும் இல்லை. பகவான் கிருஷ்ணனும் அவள் அபயம் என்று கூக்குரலிட்ட பிறகு வந்து அவள் மானத்தைக் காப்பாற்றி அருளினார்.\nபெண் என்றால் பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் சமூகத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டவள் திரௌபதி. இங்கு தான் அவள் மற்ற பெண்களை விட மாறுபடுகிறாள்.\nதன்னையும் தன் சகோதரர்களையும் பணயம் வைத்துத் தோற்றப் பின்னும் யுதிஷ்டிரருக்கு எப்படி அவளைப் பணயம் வைத்து சூதாட உரிமை இருந்தது என்று தர்க்க ரீதியாக நியாயமான ஒரு கேள்வியை சபையின் முன் வைத்தாள். அதில் அவளின் அறிவுத் திறன் மிளிர்ந்தது.\nசபையில் தன் கணவன்மார்கள் குனிந்தத் தலையுடன் இருந்தபோது துணிச்சலுடன் அவள் கேட்டப் பல கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் கிடைக்காவிடினும் அங்கிருந்தவர்களை அக்கேள்விகள் சிந்திக்க வைத்தன. தர்மம் எது என்பதை அவள் உணர வைத்தாள்.\nஇறுதியில் அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்காதபோது தன்னை அவமானப் படுத்திய துரியோதனனும் துச்சாதனனும் பழிவாங்கப் படும் வரை தான் விரித்தக் கூந்தலை முடியப் போவதில்லை என்று சபதம் செய்து அதனை தன் ஐந்து கணவர்கள் மூலம் நிறைவேற்றவும் செய்தாள். இவ்வகையில் பார்க்கும்போது குருக்ஷேத்திரப் போருக்கு அவளே முக்கியக் காரணி ஆகிறாள்.\nஅவள் ஒன்றும் தவறே செய்யாதவள் இல்லை. கர்ணனை அவன் குலத்தைக் காரணம் காட்டி சுயம்வரத்தில் இருந்து விலக்கி வைத்தாள். துரியோதனன் இவர்கள் கட்டிய அரண்மனைக்கு விருந்தினனாக வரும்பொழுது தரை என எண்ணி தண்ணீரில் விழுந்தவனைப் பார்த்து உரக்க நகைத்து அவனை புண் படுத்தினாள். ஆனால் அதற்கு அவளுக்குக் கிடைத்தத் தண்டனை விகிதச் சமன் அற்ற தண்டனை.\nகிருஷ்ணன் பாண்டவர்களுக்காகக் கௌர்வர்களிடம் தூது போனான். அந்த சமயத்திலும் தூதின் முடிவில் சமாதானம் வரக்கூடாதே என்று தான் திரௌபதி விரும்பினாள். சமாதானமாகச் சென்றால் இவள் சபதம் நிறைவேறாது. அது கண்ணனுக்கும் தெரியும். கண்ணனுக்கும் அவளுக்கும் விசேஷ பந்தம் உண்டு. (சிசுபாலனை வதம் செய்தபோது விரலில் அடிபட்டக் கண்ணனுக்கு தன் உடையில் இருந்து சி��ிது கிழித்துக் கட்டுப் போட்ட திரௌபதிக்கு பின்னொரு நாள் எண்ணிலடங்கா புடைவைகளைக் கொடுத்து நன்றிக் கடன் தீர்த்துக் கொண்டவன் அவன்.)\nஉடலால் ஆணின் பலவந்தத்திற்கு உட்பட்டவள் திரௌபதி. இந்த மகாபாரத நிகழ்வு நடந்து பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னும், இன்றும் பெண்ணுக்குத் தனி ஒரு சுதந்திரம் வந்துவிடவில்லை. வன்புணர்வுகள் குறையவில்லை. பெண் இன்றும் தனக்கு ஏற்படும் அநீதிகளை சகித்துக் கொண்டும் மன்னித்தும் பொறுமை தான் காத்துக் கொண்டிருக்கிறாள்.\nஆனால் அன்று திரௌபதி வனவாசத்தில் எவ்வளவு துன்பப் பட்டாலும், அஞ்ஞாத வாசத்தில் எவ்வளவு சிறுமைப் பட்டாலும் தன்னுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபத் தீயை அணையாமல் பார்த்துக் கொண்டும் அவள் பட்ட அவமானத்திற்கு கணவன்களை பொறுப்பேற்க வைத்து போரிட வைத்து வெற்றியும் கண்டாள் திரௌபதி.\nஅரச குமாரி, அவள் நினைத்திருந்தால் பிறந்த வீடு போய் அரச போகத்துடன் வாழ்ந்திருக்கலாம். ஆனால் புகுந்த வீட்டின் பெருமையையும் புகழையும் நிலை நிறுத்த அவள் அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்தாள். பேரழகும் பெருங்குணமும் ஓருங்கே பெற்ற மாதரசி அவள்\nதிரௌபதியின் அறச் சீற்றமே அவளை அம்மனாக மக்கள் இன்று வழிபடக் காரணமாகியது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அதிலும் திரௌபதி அம்மன் கோவில்களில் நடக்கும் தீமிதி விழாக்கள் தீயில் தோன்றி தீயின் சுவாலையுடன் வாழ்ந்த அவளின் வாழ்க்கையை நமக்கு நினைவுபடுத்தும் வழிபாடாக அமைந்துள்ளது.\nசீதையை இராமனின் மனைவியாக, மண்டோதரியை இராவணனின் துணைவியாக, அகலிகையை இராமன கால் பட்டு சாப விமோசனம் அடைந்த முனி பெண்டாட்டியாக, தாரையை இராமனிடம் நியாயம் கேட்ட வானரப் பெண்ணாக மட்டுமே பார்க்கும் இச்சமூகம் திரௌபதிக்குக் கோவில் எழுப்பி வழிபட்டு வருவது அவளின் வாழ்க்கை நம் மேல் ஏற்படுத்தியிருக்கும் ஒரு தாக்கத்துக்கு எடுத்துக்காட்டு\nதிரௌபதி பற்றிய 17 இரகசியங்கள்\nதிரௌபதி பற்றிய 17 இரகசியங்கள்\nதிரௌபதி பற்றிய யாரும் அறியாத 17 இரகசியங்களை இப்போது பார்க்கலாம்\nஐந்துக்கு பதில் 14 கணவன்களை கொண்டிருக்கவேண்டியவர் திரௌபதி\nதன் முன் ஜென்மத்தில் தனக்கு 14 குணங்கள் அடங்கிய கணவன் வேண்டும் என திரௌபதிகேட்டுக் கொண்டிருந்தார். சிவபெருமானும் அவருக்கு அந்த வரத்தை அள���த்தார். ஆனால்யாராலும் அந்த அனைத்து குணங்களையும் கொண்டிருக்க முடியாததால், அந்த குணங்களைகொண்டுள்ள ஐந்து பேருக்கு அவர் மனைவியாவார் என சிவபெருமான் கூறியிருந்தார். அதில்தர்மம், பலம், வில்வித்தை, அழகு மற்றும் பொறுமை என சிறந்த ஐந்து குணங்களைகொண்டுள்ள கணவன் தனக்கு கிடைக்குமாறு சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார் திரௌபதி.\nதிரௌபதிக்கு குழந்தை பருவமே கிடையாது\nபாஞ்சால அரசாட்சியை வென்று அதனை பிரித்திட, தன் மாணவர்களான பாண்டவர்களையும்,கௌரவர்களையும் பயன்படுத்திய துரோணாச்சாரியாவை ஆதரித்த குரு குடும்பத்தைஅழிக்கும் ஒரே நோக்கத்தில், தன் தந்தை மற்றும் பாஞ்சால அரசாட்சியின் அரசரானதுருபதனால் உருவாக்கப்பட்டவரே திரௌபதி. அதனால் வளர்ந்த நிலையில் இருந்த ஒருமங்கையாகவே அவர் பிறந்தார். ஆகவே குழந்தை பருவம் மற்றும் தாய் தந்தையின் வளர்ப்பைஆகியவற்றை பார்க்காதவர் திரௌபதி. ஒரு குடும்பத்தையே அழிக்கும் எண்ணத்தோடுவடிவமைக்கப்பட்ட திரௌபதி, வெறுப்பை காட்ட சொல்லி வளர்க்கப்பட்டார்.\nதென் இந்தியாவில் திரௌபதியை மகாகாளியின் அவதாரமாகவும் நம்புகின்றனர்.இந்தியாவில் உள்ள கொடுங்கோல் மன்னர்களை அழிக்க ஸ்ரீ கிருஷ்ணருக்கு (விஷ்ணுவின்அவதாரம், பார்வதி தேவியின் சகோதரனும் கூட) உதவிடவே இந்த காளி அவதாரம் எனநம்பப்படுகிறது. திரௌபதி அக்னியில் இருந்து உருவானவர் என்றாலும் கூட, அதனால் தான்அவர்கள் சகோதரன் மற்றும் சகோதரியாக கருதப்படுகின்றனர்.\nதன் கணவன்களின் மீது திரௌபதி நம்பிக்கைகொள்ளவில்லை\nபழி தீர்க்கும் எண்ணத்தோடு திரௌபதி விளங்கினாலும், தன் ஐந்து கணவன்களும் அவருக்குஅவமரியாதை தேடி தந்து விடுவார்களோ என்ற சந்தேகம் இருந்தது. தன் கொழுந்தியின்கணவனான ஜெயத்ரடா, தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள அவரை வீட்டை விட்டுவெளியே தன் தேருக்கு இழுத்து வந்த போது அவனை பாண்டவர்கள் கொல்லவில்லை.அதேப்போல் தங்களின் கடைசி வருட வனவாசத்தில் திரௌபதியை கிச்சகா சாடிய போது,எங்கே தங்களின் அந்தரங்க ரகசியங்களை வெட்ட வெளிச்சம் ஆக்கி விடுவானோ என்றபயத்தில் அவனை கொல்ல பாண்டவர்கள் தயங்கினார்கள்.\nதிரௌபதியின் வாகனம் லக்ஷ்மி தேவியின் அக்ஷய பாத்திரம் (எப்போதும் நிரம்பி வழியும்உணவோடு) போல் இருந்தது. இந்தியாவில் “திரௌபதியின் வாகனம்” என்றால் சம���லறைசிறந்த உணவுகளால் குவிந்துள்ளது என்பதை குறிக்கும். அப்படிப்பட்ட சமையலறையே ஒருநல்ல இல்லத்தரசிக்கு அடையாளமாகும். அப்படிப்பட்டவரை பொதுவாக அன்னபூர்ணா எனஅழைப்பார்கள். ஒரு நல்ல இல்லத்தரசி எப்படி இருக்க வேண்டும் என்பதையும், பெண்என்பவளை காமத்தின் சின்னமாக பார்க்க கூடாது என்பதையும் மகாபாரதம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.\nமகரிஷி துர்வாசரால் திரௌபதி காப்பாற்றப்பட்டாரா\nதிரௌபதி துகிலுரிக்கப்பட்ட போது அவரை துர்வாசர் காப்பாற்றிய சுவாரசியமான கதைஒன்றும் உள்ளது. துர்வாசர் அளித்த வரத்தினால் தான் திரௌபதி அதிசயமாககாப்பாற்றப்பட்டார் என சிவபுராணம் கூறுகிறது. ஒரு முறை மகரிஷியின் கோவண துணிகங்கை நதியோடு அதித்து செல்லப்பட்டது. உடனே தன் ஆடையை கொஞ்சம் கிழித்துதுர்வாசருக்கு மூடி விட்டார் திரௌபதி. உடனே திரௌபதிக்கு ஒரு வரம் அளித்தார் அந்தமகரிஷி. அதன் படி, துச்சாதனன் திரௌபதியை துகிலுரிக்கும் போது, திரௌபதியின் ஆடைமுடிவில்லாமல் வந்த படி இருந்தது.\nதன் தந்தையின் ராஜ்யத்திற்கு கடோத்கஜன் முதல் முறை வருகை தந்த போது, தன் தாயின்(ஹிடிம்பா) ஆணையால் திரௌபதிக்கு அவன் மரியாதை கொடுக்கவில்லை. இதனால்அவமானமடைந்த திரௌபதி கடும் கோபமுற்றார். தான் ஒரு அபூர்வமான பெண், தான்யுதிஷ்டிராவின் ராணி, தான் ஒரு பிராமண அரசரின் புதல்வி, பாண்டவர்களை விட தன்அந்தஸ்து உயர்ந்தது என அவனை பார்த்து திரௌபதி உரக்க கூறினார். பொல்லாத தன் தாய்தனக்கு பக்க பலமாக இருந்ததால் பெரியவர்கள், முனிவர்கள் மற்றும் அரசர்கள் இருந்தசபையில் இப்படி நடந்து கொள்ள அவன் துணிந்தான்.\nகடோத்கஜனின் ஆயுள் குறைந்து போகும், அவன் போரிடாமலேயே கொல்லப்படுவான்(ஷத்ரிய வம்சத்திற்கு மிக மோசமாக கருதப்படும் நிகழ்வு) என திரௌபதி மோசமான சாபத்தைஅளித்தார். திரௌபதியின் இந்த சாபத்தை கேள்விப்பட்ட ஹிடிம்பாவால் தன்னைகட்டுப்படுத்த முடியவில்லை. திரௌபதியிடம் சென்ற அவள், திரௌபதியை இழிவானமற்றும் பாவப்பட்ட பெண் என அழைத்தார். அவர் திரௌபதியின் குழந்தைகள் மீதுசாபமளித்தார். இந்த இரண்டு பெண்களால் பாண்டவர்களின் வம்சமே இல்லாமல் போனது.\nநாரத புராணம் மற்றும் வாயு புராணத்தின் படி, திரௌபதி என்பவர் ஷ்யாமளா தேவி (தர்மனின்மனைவி), பாரதி (வாயுவின் மனைவி), சாச்சி (இந்திரனின் மனைவி), உ��ா (அஸ்வினின்மனைவி) மற்றும் பார்வதி தேவியின் (சிவபெருமானின்) கலவை அவதாரமாவார். அதற்குமுன் அவர் ராவணனுக்கு சாபமிட்ட வேதவதியாக அவதாரம் எடுத்திருந்தார். பின் சீதாவாகபிறந்து ராவணனின் மரணத்திற்கு காரணமாக விளங்கினார். அவருடைய மூன்றாவதுஅவதாரம் தமயந்தி மற்றும் அவள் மகளான நளாயனி என பகுதிகளாக இருந்தது. அவருடையஐந்தாவது அவதாரம் திரௌபதியாகவே இருந்தது.\nஒரு சாதாரண மனைவியாக இருக்க திரௌபதி ஒத்துக்கொண்ட போது, தன்னுடையவீட்டுப்பொருட்களை வேறு எந்த ஒரு பெண்ணுடனும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்றநிபந்தனையை விதித்திருந்தார். அதாவது அக்காலத்து பழக்கவழக்கங்கள் படி கூறவேண்டுமானால், பாண்டவர்கள் தங்களின் பிற மனைவிகளை இந்திரா பிரசாதத்திற்குஅழைத்து வர முடியாது. இருப்பினும் அர்ஜுனன் தன்னுடைய இன்னொரு மனைவியைவெற்றிகரமாக கொண்டு வந்தான். அவள் தான் கிருஷ்ணரின் தங்கையான சுபத்ரா.கிருஷ்ணரின் சிறு அறிவுரையோடு, அவள் ஒரு தந்திரத்தை கொண்டு இதைசாத்தியமாக்கினாள்.\nதிரௌபதியின் சுயம்வரத்தில் துரியோதனன் கலந்துகொள்ளவில்லை\nதிரௌபதியின் சுயம்வரத்தில் துரியோதனன் கலந்து கொள்ளாததற்கு ஒரு காரணம் உள்ளது.அதற்கு காரணம் கலிங்க நாட்டு இளவரசியான பானுமதியை அவன் ஏற்கனவேமணந்திருந்தான். வேறு ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனவாக்களித்திருந்தான். அதை நிறைவேற்றியும் காட்டினான்.\nநாய்களுக்கு சாபம் அளித்த திரௌபதி\nபஞ்சாப் மாநில நாட்டுப்புறக் கதை ஒன்று இப்படி கூறுகிறது: திரௌபதியின் அறைக்குள் ஒருநேரத்தில் ஒரு சகோதரன் மட்டுமே நுழைய வேண்டும் எனவும் அந்நேரத்தில் மற்றசகோதரர்கள் அங்கே நுழையக் கூடத்து எனவும் பாண்டவர்கள் ஒத்துக் கொண்டிருந்தனர்.அவரின் அறைக்குள் நுழையும் சகோதரன் தன் செருப்பை கதவிற்கு வெளியே விட்டு விட்டுசெல்ல வேண்டும். இந்த நிபந்தனையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைவழங்கப்படும். அதன் படி அவர்கள் ஒரு வருட காலத்திற்கு வனவாசம் செல்ல வேண்டும்.\nஒரு நாள் யுதிஷ்டரன் திரௌபதியின் அறையில் இருந்தான். அப்போது கதவிற்கு வெளியேஇருந்த அவன் செருப்பை நாய் ஒன்று திருடி விட்டது. இதை அறியாத அர்ஜுனன், அறைக்குள்நுழைந்தான். உள்ளே த்ரௌபதியுடன் தன் அண்ணன் இருந்ததை கண்டான். அவர்களின்ஒப்பந்தத்தின் படி, அர்��ுனன் வனவாசத்திற்கு செல்ல வேண்டியாயிற்று. தர்மசங்கடமாகஉணர்ந்த திரௌபதி செருப்பை திருடிய அந்த நாயின் மீது கடும் கோபத்திற்கு ஆளானார்.அதனால் அனைத்து நாய்களுக்கும் இந்த சாபத்தை அளித்தார் – “நீங்கள் உடலுறவில்ஈடுபடுவதை இந்த உலகமே பார்க்கும். இதனால் நீங்கள் அவமானமடைவீர்கள்”\nதுரோணரின் மகனான அஸ்வத்தாமா கருணையே இல்லாமல் தூங்கிக் கொண்டிருந்ததிரௌபதியின் ஐந்து மகன்களை நடு ராத்திரியில் கொன்றான். அர்ஜுனனும் பீமனும்அஸ்வத்தாமாவை சிறை பிடித்தனர். திரௌபதியே அவன் மீது இறுதி முடிவை எடுக்கட்டும்என அவர் முன்பு அவனை ஒப்படைத்தனர். தன் தலையை தொங்கப்போட்டு உட்கார்ந்திருந்தஅஸ்வத்தாமாவை பார்த்த திரௌபதி இரக்கம் அடைந்தார். இப்படிப்பட்ட கொலைகாரனைகொள்வதில் எந்த பாவமும் இல்லை என கிருஷ்ணர் கூறியிருந்தாலும் கூட, தன் மகனின்இழப்பு துரோணரின் மனைவிக்கு எப்படி இருக்கும் என்ற வலியை திரௌபதியால் உணரமுடிந்தது.\nதன் அடுத்த கணவரிடம் செல்லும் முன்பு, தன் கற்பையும் புனிதத்தையும் மீண்டும் பெற,திரௌபதி அக்னி வழியாக நடப்பார். பல கணவன்களை கட்டுவதற்கு முன்னாள்,இம்மாதிரியான விதிமுறைகள் எல்லாம் இருந்ததில்லை. பாண்டவர்கள் அனைவருக்கும் பிறமனைவிகள் இருந்தனர். ஆனால் இந்த மனைவிகள் தங்களின் பெற்றோர்களுடன் வசித்துவந்தனர். திரௌபதி தங்களின் மற்ற சகோதரர்களுடன் வாழும் அந்த நான்கு வருடமும்தங்களின் மற்ற மனைவிகளை பார்ப்பதற்கு பாண்டவர்கள் நகரத்தை விட்டு வெளியே செல்லவேண்டியதாயிருந்தது.\nகிருஷ்ணர் மட்டுமே திரௌபதியின் ஒரே நண்பர்\nதிரௌபதி எப்போதுமே கிருஷ்ணரை மட்டுமே தன்னுடைய நெருங்கிய நண்பராகநினைத்திருந்தார். அவர் கிருஷ்ணரை சகா என்றும், கிருஷ்ணர் அவரை சகி என்றும் அழைத்துவந்தனர். இது திரௌபதி மற்றும் கிருஷ்ணருக்கு இடையேயான தெய்வீக அன்பைவெளிக்காட்டியது. தன்னை புரிந்து கொண்ட ஒரே உண்மையான நண்பனாக விளங்கியதுகிருஷ்ணர் மட்டுமே. ஒவ்வொரு முறை ஆபத்தில் இருந்த போதும், தன்னை காப்பாற்றவந்ததும் கிருஷ்ணரே. தன் வாழ்க்கை முழுவதும் கிருஷ்ணர் தன்னுடனேயே இருப்பதைதெய்வீகமாக உணர்ந்தார் அவர்.\nNew Indian-Chennai News & More -> ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமிழர் நாகரிகம் -> என் பார்வையில் திரௌபதி\nJump To:--- Main --- இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்இலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsசங்கத் தமிழர் -கே.வி. இராமகிருஷ...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson ArticlesISLAMIC WORLDArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்2004 Thirukural Confernece Anna...Thirukural research - Anti Trut...Brahmins and Sanskrit Kural and Vedasமணிமேகலை - Thanks முத்துக்கமலம்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Nuns AbusesNEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு ...Chennai Industrial Accidentsசங்கத் தமிழர் -கே.வி. இராமகிருஷ...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson ArticlesISLAMIC WORLDArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்2004 Thirukural Confernece Anna...Thirukural research - Anti Trut...Brahmins and Sanskrit Kural and Vedasமணிமேகலை - Thanks முத்துக்கமலம்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Nuns AbusesNEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2014/09/22/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-10-18T13:42:10Z", "digest": "sha1:A6YQGRYNKXNRJHK45OWO2APZ5VFMHUSH", "length": 17685, "nlines": 262, "source_domain": "vithyasagar.com", "title": "கவனிக்கவே��்டிய காருண்யம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on செப்ரெம்பர் 22, 2014\tby வித்யாசாகர்\nஐயோ; அங்கே ஆயிரம் பிரிவு..\nஎனக்கெதற்கு வெட்கம் மானம் சூடு\nசாமி கும்பிட்டு பெரியாளாகி விடலாமென்றோ,\nபோலீசுக்கும் திருடனுக்கும் பயந்து பயந்து\nமனசு நிறைய மாசுகளையும் ஏற்றிக்கொண்டு\nதன்னை பெரிய அறிவாளி என்று எண்ணியவாறு\nஎனது பிள்ளைக்கு நான் அப்பா.. அம்மா..\nபோட்டு ஒரு மிதி மிதித்துக்கொண்டு\nமீண்டும் வேறொரு வழி தேடி\nவந்தால் அப்போது வந்து அவர்\nஇப்படியே வாழ்ந்து போனால் போதும்;\nஅது வழியே தெரியும் உலகம்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, தமிழகம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதை��ள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (33)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/cinema/hollywood/488-tom-cruise-completes-mission-in-abu-dhabi.html", "date_download": "2018-10-18T14:59:19Z", "digest": "sha1:XZPO5JIGH4NX3EQL3OLTYQWFJWNLTDIA", "length": 9218, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "மிஷன் இம்பாசிபிள்- 6: டாம் குரூஸின் அபுதாபி அப்டேட்! | Tom Cruise completes ‘Mission’ in Abu Dhabi", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nமிஷன் இம்பாசிபிள்- 6: டாம் குரூஸின் அபுதாபி அப்டேட்\nபிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தனது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 6-ஆம் பாகம் குறித்து துபாயிலிருந்து ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.\nமிஷன் இம்பாசிபிள், ஹாலிவுட்டில் ஹிட்டான இந்தப் படத்தின் 6-வது பாகம் அபுதாபி, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. கிறிஸ்டோபர் மிக்குவாரி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து ��ந்த நிலையில், அது குறித்த அப்டேட்டை தான் டாம் குரூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மிஷன் இம்பாசிபிள் படத்தின் 5 பாகங்கள் இதுவரை வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், விறுவிறுப்பாக உருவாகி வந்த மிஷன் இம்பாசிபிள் 6-வது பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதை இங்கிருந்து கூறிக்கொள்கிறேன் என்றார்.\nபிரம்மாண்ட ஸ்டண்ட் காட்சி கடந்த ஒரு மாதமாக அங்கு நடந்த படப்பிடிப்பு முடிந்து, டாம் குரூஸிடமிருந்து ட்வீட் வந்தது ஹாலிவுட் ரசிகர்களை குஷியடைய செய்துள்ளது. ரசிகர்களை கவரும் வகையில், மாபெரும் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் டாம் குரூஸ், 25,000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு சண்டை செய்யும்படியான காட்சி படமாக்கப்பட்டிருக்கிறதாம்.\nஅணில் கபூருடன் சந்திப்பு அணில் கபூர் தற்போது ரேஸ் - 3 படத்துக்கான ஷுட்டில் உள்ளார். டாமும் அபுதாபியிலிருப்பதை தெரிந்துகொண்ட அணில் கபூர், அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் தந்துள்ளார். இருவரும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் 4ம் பாகத்தில் சேர்ந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\nசென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. விஜயதசமி: நாளை பள்ளிகள் திறக்க உத்தரவு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nதலையில்லாமல் வாழும் அதிசய கோழி\nகாவிரி அரசியல்: நெட்டிசன்களின் கு���ுறல்களும் வெளிப்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://4ourstudents.blogspot.com/2015/07/blog-post_21.html", "date_download": "2018-10-18T14:59:16Z", "digest": "sha1:LUUES3LOZA7DX5C6UCBUTVRP3WIQFXMD", "length": 29563, "nlines": 346, "source_domain": "4ourstudents.blogspot.com", "title": "நம் பள்ளி குழந்தைகளுக்காக... : மனித உடல் இரகசியங்கள்", "raw_content": "\nHome இந்தவார வேலைவாய்ப்பு TET Oct 2012 answers மத்திய வேலை மாநில வேலை கல்வி செய்திகள் இன்றைய சமூகம் குழந்தைகளுக்கான பக்கம் தகவல் களஞ்சியம் உங்கள் பக்கம்...\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \n1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்\nமொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்\nகுழந்தையாக இருக்கும் போது அவனுடைய\nஉடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர\nவளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற\nவிநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.\nசாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...\n3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,\nஇரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள்\nஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்\nசிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக\nவளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம்\nதான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்\nஇடது கால் செருப்பை விட வலதுகாலின்\nசெருப்பு வேகமாக தேய்வது கூட இந்த\n4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள்\nதொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.\nஅவனது எலும்பு தொடர்ந்து 4\nநாட்களை வரை செயல் படுகிறது. தோல்\nதொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்\nமற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்\nபணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்\nதொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக\nஅவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்\n5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்\nஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்\nநாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்\nபெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.\nஇது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள\nசற்று முன்னாடியே (குறை பிரச வம்)\nஅமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்\n6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8\nமில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம்\nஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால்\nஉயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்\nதன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால்\nநமது உடம்பின் உயரம் கூடுகிறது...\n7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம்\n127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள்\nஉருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்\n8. நம்உடலில் சுமார் 20 லட்சம்\nஅவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6\n9. நமது கைகளில் நடுவிரலில் நகம்\nவேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்\nபாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்\n10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்\nதூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,\nஇந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...\n11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்\nகுறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்\nகண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4\nமுதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.\n12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித\nஉறுப்பு கட் டை விரல்கள்...\n13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்\n14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்\n15. கல்லீரல் 500 விதமான\n16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630...\n17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்\n18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த\nு இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1\nமாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன...\n19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்\n20. மனித முகங்களை மொத்தம் 520\n21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ...\n22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9\nலிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்\nபோது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்\n23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும்\nமேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்\nபெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்\n25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்...\n26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்...\n27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்...\n28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க\nநம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்\nமடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது...\n30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்...\n31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /\nகறுப்பு நிறங்களை தவிர வேறு நிற\n32. மனித உடலின் தோலின் எடை 27\n33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன...\n34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,\nமூளையை மட்டும் மாற்றவே முடி���ாது. காரணம்\nஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்\nதான் அவன் அந்நியன் தான்...\n35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க\nஇரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்\nவிளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்\nபோதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்\nஅலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந\n்து கண்ணீர் வினியோகம் ஆகிறது...\n36. நமது உடலிலுள்ள செல்கள்\nபிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.\nஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்\nஇறந்து புது செல்கள் பிறக்கின்றன...\n37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்\nவரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்\nஇருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்\n38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54\n39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்\nஇதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.\nஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்\nஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்\nசெய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,\nகெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்\nபோது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்...\n40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்\nதகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்\nதிற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது...\n41. நமது உடலின் நீளமான\nஎலும்பு தொடை எலும்பு தான்...\n42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500\nசொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100\n43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்\nஉணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்\n44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்\n45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்...\n46. உடலில் ரத்தம் பாயாத\n47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்\nபொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்\n48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர\nஅங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன...\n49. நம்முடைய தலை ஒரே எலும்பால்\nஉருவானது அல்ல, 22 எலும்புகளில்\n50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்\nஉள்ளதாகவும், பெண்களின் முடியை விட\nஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது..\n51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்\n52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்...\n53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சா���ாரண மனிதன்\nமுதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக\n54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்\n55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம்\n56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040\n57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..\n58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள்\nவேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்\n59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும்\nஇரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.\nஇவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது...\n60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்\n61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த\n62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.\n63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக\nகுறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,\n64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்\nஎச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்\nஅல்லது ஒரு யோசனையின் தூரம்\nஎன்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150\n66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்\nநுனிவரை உள்ள நீளமும், மேவாய்\nகட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..\n68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30\nகோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..\n69. உடலில் உண்டாகும் உஷ்ணம்\nவெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..\n70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்\nமுழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்\nஇதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்\n71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்\nரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய\nஅறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்\n72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்\n73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக\nநீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்\nமூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்\nஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது...\n75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50\nலட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்\n22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்\nமோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..\n76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.\nஅவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்\nஎன்ன அளவு இருக்குமோ அதே அளவு தான்\n77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள\n'ஆலவியோலி' என் னும் சிறிய காற்று அறைகளின்\nஎண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..\n78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்\n79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்\n80. மனிதனுக்கு 3 வகையான பற்க���்\n81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள்\n82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்\n83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்\n84. மனித உடலில் அதிக செல்களால் உருவான\nவெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால்\n85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்\n86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½\nலட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.\nஇந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.\n87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600\n88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார்\n375 முறை ஏற் படுகிறது..\n89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்\nதடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4\n90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20\n91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20\n92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900\n93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7\nபார் சோப்புகளை செய்ய லாம்..\n94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல\n95. மனித உடலில் அதிகமாக காணப்படும்\n96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்\nநீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்\nவழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது...\n97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்\nகுறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால\n் உபரியாக காற்றை உள்வாங்க\n98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்\nஇறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்\nசின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத\n99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்\nஎன்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்\nவீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..\ntntet2012.blog ஒரு வேலைவாய்ப்பு தளங்களின் ஒருங்கிணைப்பு தளம்... தங்களின் வருகைக்கு நன்றி... http://tntet2012.blogspot.in/\nகல்வி கரையில கற்பவர் நாள் சில...\nகல்விக்கும் ... கல்வியை அளிப்பவனுக்கும் எவ்வித தடைகளும் இல்லாமல் இருப்பது சிறப்பானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-10-18T14:15:01Z", "digest": "sha1:E3XICWNROIUM5JXCQJE37EY5B47PE5P3", "length": 8023, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "நள்ளிரவு முதல் சீனி மற்றும் எரிவாயுவின் விலை அதிகரிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படு���ிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nநள்ளிரவு முதல் சீனி மற்றும் எரிவாயுவின் விலை அதிகரிப்பு\nநள்ளிரவு முதல் சீனி மற்றும் எரிவாயுவின் விலை அதிகரிப்பு\nசமையல் எரிவாயுவின் விலைகள் மற்றும் சீனியின் விலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஅந்தவகையில் ஒரு கிலோ சீனியின் விலை 20 ரூபாயாலும், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலையை 190 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nவாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, அரசாங்கம் குறித்த அதிகரிப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் உலக சந்தையில் எரிவாயு விலை, அமெரிக்க டொலருக்கு ஒப்பிடுகையில் ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி காரணமாக எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.\nகுறிப்பாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 166.64 சதமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎரிவாயு விலை அதிகரிப்பிற்கு இனிமேலும் இடமில்லை – அரசாங்கம் திட்டவட்டம்\nசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்\nஎரிவாயு விலை லீட்டர் ஒன்றுக்கு 5 சதத்தினால் வீழ்ச்சி\nஎரிவாயு விலை லீட்டர் ஒன்றுக்கு 5 சதத்தினால் வீழ்ச்சியடைந்து 1.24 டொலராக குறைவடைந்துள்ளதாக பெற்றோலிய\nசமையல் எரிவாயுவின் விலை அனைத்தும் குறைவடைந்துள்ளது : மக்களே அவதானம்\nசமையல் எரிவாயுவின் விலை கடந்த 29ஆம் திகதி முதல் குறைவடைந்ததாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்திருந்தது.\nசமையல் எரிவாயுவின் விலை குறைப்பு\nசமையல் எரிவாயுவின் விலையை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்\nஅனைத்தும் ஏறுகிறது சம்பளத்தை தவிர\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:56:29Z", "digest": "sha1:WCVKWOKB6T3QQBNTSVOVUNTUUVRLBNKX", "length": 12833, "nlines": 88, "source_domain": "tamilpapernews.com", "title": "பரபரப்பான ஆட்டத்தில் பாக். வெற்றி: மேக்ஸ்வெல் அதிரடி வீண், பாக். பவுலர்கள் அபாரம் » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nபரபரப்பான ஆட்டத்தில் பாக். வெற்றி: மேக்ஸ்வெல் அதிரடி வீண், பாக். பவுலர்கள் அபாரம்\nபரபரப்பான ஆட்டத்தில் பாக். வெற்றி: மேக்ஸ்வெல் அதிரடி வீண், பாக். பவுலர்கள் அபாரம்\nடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது பாகிஸ்தான்.\nவங்கதேசத்தின் மிர்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது. பாக். அணியில் தொடக்க ஆட்டக்காரர் அஹமது ஷெஸாத் 5, கேப்டன் ஹபீஸ் 13 ரன்களில் வெளியேற, 4.2 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்திருந்தது.\nஇதையடுத்து கம்ரான் அக்மலுடன் இணைந்தார் அவரது சகோதரர் உமர் அக்மல். கம்ரான் நிதானமாக ஆட, மறுமுனையில் ஆஸ்திரேலிய பவுலர்களை பிரித்தெடுத்தார் உமர் அக்மல். 22 ரன்களில் இருந்தபோது பிராட் ஹாக்கால் வாழ்வு பெற்ற உமர், ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசி 28 பந்துகளில் அரைசதம் கண்டார். இதனால் 12 ஓவர்களில் 114 ரன் களை எட்டியது பாக்.\nஅந்த அணி 121 ரன்களை எட்டியபோது கம்ரான் ஆட்ட மிழந்தார். அவர் 31 ப��்துகளில் 31 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த ஷோயிப் மசூத் 5 ரன்களில் வெளியேற, உமர் அக்மல் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். 54 பந்து களில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்த அக்மல், லாங் ஆன் திசையில் கேட்ச் ஆகி 6 ரன்களில் சதத்தை நழுவவிட்டார்.\nகடைசிக் கட்டத்தில் அப்ரிதி 11 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.\n192 ரன்கள் என்ற வலுவான இலக்குடன் களம் கண்ட ஆஸ்திரேலிய அணி, ஜுல்பிகர் பாபர் வீசிய முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை இழந்தது. வார்னர், வாட்சன் ஆகியோர் தலா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.\nஇதையடுத்து ஆரோன் பிஞ்சுடன் இணைந்த மேக்ஸ்வெல், ஜுல்பிகர் வீசிய ஆட்டத்தின் 3-வது ஓவரில் இரு பவுண்டரி, ஹபீஸ் வீசிய அடுத்த ஓவரில் இரு சிக்ஸர் என பந்தை எல்லை கோட்டுக்கு பறக்கவிட்டுக் கொண்டே இருந் தார். அதன் உச்சகட்டமாக பிலாவல் பட்டி வீசிய 8-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், 3 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார் மேக்ஸ்வெல். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் கிடைத்தன. மேக்ஸ்வெல் 18 பந்துகளில் அரைசதமடிக்க, 10 ஓவர்களில் 117 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா.\nதொடர்ந்து வேகம் காட்டிய மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா 126 ரன்களை எட்டியபோது ஆட்டமிழந்தார்.\nஅப்ரிதி வீசிய 12-வது ஓவரின் 4-வது பந்தை சிக்ஸருக்கு தூக்கினார் மேக்ஸ்வெல். ஆனால் எல்லையில் நின்ற ஷெஸாத் கேட்ச் பிடிக்க, மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார். டி20 போட்டியில் அதிவேக அரைசதம் கண்ட ஆஸ்திரேலியர் என்ற பெருமையை வார்னருடன் பகிர்ந்து கொண்டார் மேக்ஸ்வெல்.\nஇதன்பிறகு ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆரோன் பிஞ்சை 18-வது ஓவரில் கிளீன் போல்டாக்கி பரபரப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அஜ்மல். 54 பந்துகளைச் சந்தித்த பிஞ்ச் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் கடைசிப் பந்தில் பிராட் ஹாக் போல்டு ஆக, 175 ரன்களுக்கு ஆல்அவுட்டானது ஆஸ்திரேலியா. உமர் அக்மல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\n« பாஜக கூட்டணியில் திமுக இருந்ததே, ஏன்\nவிமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி »\nஅணைத்த�� தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/155416/news/155416.html", "date_download": "2018-10-18T13:45:15Z", "digest": "sha1:GEVJXUBR2GJXNVVPX3X5KLLS5BJRI6KM", "length": 5165, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "செல்பியால் பறிபோன 4 மருத்துவர்களின் உயிர்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசெல்பியால் பறிபோன 4 மருத்துவர்களின் உயிர்கள்..\nஇந்தியாவின் இந்த்ரபூர் நகரில் கங்கையொன்றில் படகு சவாரி செய்த நிலையில் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட 4 மருத்துவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nகடந்த ஞாயிற்று கிழமை மாலை வேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ள நிலையில் , அவர்களின் சடலங்கள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபத்து மருத்துவர்கள் இவ்வாறு படகு சவாரி செய்துள்ள நிலையில் , அவர்கள் அனைவரும் இணைந்து கூட்டாக செல்பி எடுக்க முயற்சித்துள்ள நிலையில் ,\nஇதில் நீச்சல் தெரிந்த 6 மருத்துவர்கள் நீந்தி உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.smdsafa.net/2015/02/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=WEEKLY-1425148200000&toggleopen=WEEKLY-1422729000000", "date_download": "2018-10-18T13:22:37Z", "digest": "sha1:3PL6AKQGLXTKTF5RNRFECFCBXFAN6LZC", "length": 11521, "nlines": 192, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: பேரிச்சம் பழத்தில் உள்ள தீமைகள்", "raw_content": "\nபேரிச்சம் பழத்தில் உள்ள தீமைகள்\nபேரிச்சம் பழம் எண்ணற்ற நன்மைகளை கொண்டிருந்தாலும், அதில் உள்ள தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nகுளுகோசை விடவும் அடர்த்தியான சர்க்கரை பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ளது, எனவே டைப்-2 வகை நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடும்.\nகார்போஹைட்ரேட் அதிகமாக இருப்பதால் பற்களை\nசொத்தையாகி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, மேலும் சில நேரங்களில் உடல் எடையை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது.\nபேரிச்சம் பழம் வாங்கும் போது கவனம் அவசியம். பார்த்த உடனே மக்கள் விரும்பி வாங்க வேண்டும் என்பதற்காக, மெழுகு போன்ற பொருட்களை தடவி விற்பனை செய்கின்றனர், இப்படிப்பட்ட பேரிச்சம் பழத்தை வாங்கி உட்கொள்ளும் போது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.\nநாள்பட்ட பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் குடலில் அடைப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.\nஇதேபோன்று கர்ப்பிணி பெண்களும் தரமான பேரிச்சை பழத்தை உட்கொள்வது அவசியம்.\nஒருவயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பேரிச்சம் பழம் உகந்தது அல்ல, ஏனெனில் இதன் அதிகப்படியான நார்ச்சத்து குழந்தைகளின் குடலை பாதிக்கும் அபாயம் உள்ளது.\nலேபிள்கள்: உடல் நலம் - எச்சரிக்கை\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அ���கு குறிப்பு (12)\nகால் ஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nகா லத்துக்கு ஏத்த மாதிரி, இடத்துக்கு தகுந்த மாதிரி சில நோய் வந்து மனுஷன பாடாப்படுத்திரும். அதுலயும் சில நோய் இருக்குற இடம் தெரியாது. ஆனா.....\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nசூரியனைப் பார்த்து டைம் சொன்னது அந்தக் காலம்; கரன்ட் கட்டாவதைப் பார்த்து டைம் சொல்வது இந்தக் காலம்- இது சமீபத்தில் எஸ்.எம்.எஸ். மூலம் மொபை...\nதூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனை\nநீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின் , உங்களுக்காக இங்கு மூக்கடைப்பை சரிசெய்யும் எளிய இயற்கை வைத்தியங்க...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nதிராட்சைகளை பதப்படுத்தி உலர வைத்து தயாரிக்கப்படும் உலர் திராட்சைகள், கூடுதல் சத்துக்களை பெறுகின்றன. அதிக ஆற்றல் தரக்கூடியதாகவும், நோய் எ...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கு...\nபேரிச்சம் பழத்தில் உள்ள தீமைகள்\nMS Word-ல் கணக்கு போடுவது எப்படி\nஉருளைக்கிழங்கு தயிர் கிரேவி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda/other-education", "date_download": "2018-10-18T14:54:00Z", "digest": "sha1:PGVPQBNYGGJM7BCFQ4ALVGMJEDYS75ON", "length": 3283, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "கிரிபத்கொட யில் இதர கல்வி விளம்பரங்களிற்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக வ���ளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2016/04/08/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-256-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:48:24Z", "digest": "sha1:5VB4GUPBZDD57IVEDQJOH676BKMELCRH", "length": 18969, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": "மகிந்தவுக்கு 256 பேர் பாதுகாப்பு ! | Lankamuslim.org", "raw_content": "\nமகிந்தவுக்கு 256 பேர் பாதுகாப்பு \nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சட்டத்திற்கு முரணான வகையில், இராணுவத்தைச் சேர்ந்த 103 பேர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) உள்ளிட்ட 103 பொலிஸாரும் இராணுவத்தைச் சேர்ந்த 103 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால நிலை பிரகடனப்படுத்தாத நிலைமையில், இராணுவத்தினரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு சட்டத்தில் எவ்வித இடமுமில்லை என அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார் .\nபடிப்படியாக இராணுவத்தினரை நீக்கி, அதற்கு பதிலாக விசேட அதிரடிப்படையினரையும் பொலிஸாரையம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் அவர், பாதுகாப்பை குறைக்கப் போவதில்லை எனவும் போதிய பாதுகாப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்\nஏப்ரல் 8, 2016 இல் 6:04 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஹஜ் கடமை : சவூதிக்கு தூதுக் குழுவை அனுப்புகிறது ஈரான்\nதிட்டமிட்டு நீர் மட்டத்தைக் குறைத்து மின் நெருக்கடியை ஏற்படுத்த சதி : சம்பிக்க »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொ���ை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« மார்ச் மே »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிர���ப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kanyakumari-district-returns-normal-317867.html", "date_download": "2018-10-18T13:21:58Z", "digest": "sha1:MQ2V5JR6QEOKDSNKFSCLTDL63GQARFF2", "length": 11612, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனவர்களை கதிகலக்கிய கடல் சீற்றம் குறைகிறது... இயல்பு நிலைக்கு திரும்புகிறது குமரி | Kanyakumari District returns normal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீனவர்களை கதிகலக்கிய கடல் சீற்றம் குறைகிறது... இயல்பு நிலைக்கு திரும்புகிறது குமரி\nமீனவர்களை கதிகலக்கிய கடல் சீற்றம் குறைகிறது... இயல்பு நிலைக்கு திரும்புகிறது குமரி\nஅடுத்த பிரதமர் மோடியா, ராகுலா\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\n தெருவுல இறங்குவோம் வாங்க.. சபரிமலை போராட்டத்திற்கு பினராயி பதிலடி\nஇந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nஐப்பசி பொறந்தாச்சு... ஐய்யப்பன் கோவில் நடையும் திறந்தாச்சு... இன்னைக்கு யாருக்கு என்ன நடக்கும்\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nலட்சத்தீவுகளின் இரு அதிசயத் தீவுகள் இவை\nகன்னியாகுமரி: மீனவர்களை கடந்த இரு தினங்களாக கதிகலங்க வைத்த கன்னியாகுமரி கடல் சீற்றம் தற்போது சற்று தணிந்து காணப்படுவதால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.\nகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக வீசிய பேரலையில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அத்துடன் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் கடல் தொடர்ந்து பெரும் சீற்றத்துடன் காணப்பட்டு மீனவர்களை அச்சுறுத்தி வந்தது.\nகொட்டில்பாடு, ராஜக்கமங்கலம் போன்ற கடல் பகுதிகளில் 10 முதல் 15 அடி உயர அலைகள் எழும்பி பீதியை கிளப்பி சென்றன. பல வீடுகளில் கடல் நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை வேறு பாதித்தது. இதுபோதாதென்று, தேங்காய்பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகளை கடல் அலை அடித்துச்சென்றுவிட்டது.\nஇப்படி அனைத்து வகையிலும் குமரிகடல் சீற்றம், கடந்த இருதினங்களாக மாவட்ட மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் மீனவ மக்கள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.\nஎனினும் கடல் இயல்பு நிலைக்குத் திரும்பிய போதும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. கடலின் சூழ்நிலையை பார்த்த பின்னரே மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\n(கன்னியாகுமரி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsea kanyakumari waves fishermen கடல்சீற்றம் கன்னியாகுமரி மீனவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sandal-wood-smuggling-papanasam-311920.html", "date_download": "2018-10-18T13:58:04Z", "digest": "sha1:KR6YQ77BM3M2SVBOELKUNH3EKYOP6LMM", "length": 11312, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாபநாசம் மலைப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தல் - பொது மக்கள் அதிர்ச்சி | Sandal Wood Smuggling In Papanasam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாபநாசம் மலைப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தல் - பொது மக்கள் அதிர்ச்சி\nபாபநாசம் மலைப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தல் - பொது மக்கள் அதிர்ச்சி\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nநெல்லை: பாபநாசம் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டதால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலை அடிவாரத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் உள்ளது. இந்த கோயில் 10 சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்டது என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலுக்கு செங்கோட்டையை சேர்ந்த கந்தசாமி என்பவர் தலைவராகவும், சிவந்திபுரம் நாரயணன் துணை தலைவராகவும் இருந்து வருகின்றனர்.\nஇந்த கோயிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடந்து வருகிறது. இந்த கோயிலில் உள் பகுதியில் அரிய வகை சந்தனம், தேக்கு உள்ளிட்டவை வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு அங்குள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் யாரோ வேரோடு அறுத்து எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nஏற்கனவே இந்த கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சியம்மன் சாமி சிலையின் தலையை சில மர்ம நபர்கள் உடைத்து விட்டு உண்டியலையும் உடைத்து சென்றனர். இதில் ஈடுபட்டவர்களை இதுவரை அடையாளம் காணமுடியாத நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். போலீசார் விரைவாக விசாரணை நடத்தி இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsandalwood smuggling papanasam சந்தனமரம் கடத்தல் பாபநாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/03/07/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-10-18T14:56:18Z", "digest": "sha1:PPMM7KCPSCNDZWM2IALBVOUJGIWNA5SE", "length": 10755, "nlines": 165, "source_domain": "theekkathir.in", "title": "பீகார் சட்டசபையில்பெரும் அமளிபாட்னா", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழ��்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»பீகார் சட்டசபையில்பெரும் அமளிபாட்னா\n: பீகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு சபாநாயகர் உதய் நாராயண் சௌத்திரி அனுமதி அளிக் காததால் பீகார் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது.கேள்வி நேரம் துவங்கியவுடன் ராஷ்ட் ரீய ஜனதாதள உறுப்பினர் சாம்ராட் சௌத்திரி பீகாரில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. எனவே ஒத்தி வைப்புத் தீர்மானத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத் தினார்.\nசபாநாயகர் மறுத்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை அனுமதிக்க மறுத்தார்.மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சனையாக இருப்பதால், உடனடியாக தீர் மானத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் பாரி சித்திக் வலியுறுத்தினார். இதை யடுத்து ராஷ்ட்ரீய ஜனதாதள உறுப்பினர் கள் போஸ்டர்கள் மற்றும் செய்தித் தாள்களைக் கையில் ஏந்தியவாறு அவை யின் மையப்பகுதிக்குச் சென்று கோஷமிட் டனர். சபாநாயகரின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சியினரின் நடத் தையை நீர்வளத்துறை அமைச்சர் விஜய் குமார் சௌத்திரி கண்டனம் செய்தார்\n. மேலும் அரசு பள்ளிகளில் நடைபெற்ற போலி மாணவர் சேர்க்கை ஊழலைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் கோஷமிட் டனர். அப்படி ஒரு ஊழல் நடக்கவில்லை என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரி வித்தார்.மாணவர் சேர்க்கைப் பட்டியலுக்கும் வருகைப்பதிவேட்டிற்கும் உள்ள வேறு பாடு விரைவில் சரிசெய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.\nPrevious Articleஏரியில் மூழ்கி மாணவன் பலி\nNext Article ஐந்து மாநில தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-motors-axes-racemo-car-project/", "date_download": "2018-10-18T14:06:05Z", "digest": "sha1:DM6MZU5Z26BEGJ552P2FL6H2PTENO42D", "length": 14519, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா மோட்டார்சின் ரேஸ்மோ கார் கைவிடபட்டதா ?", "raw_content": "\nடாடா மோட்டார்சின் ரேஸ்மோ கார் கைவிடபட்டதா \nஇந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்போர்டிவ் கார்களுக்கு என பிரத்தியேகமாக அறிமுகம் செய்த டாமோ ரேஸ் பிராண்டின் முதல் மாடலான ரேஸ்மோ கார் திட்டத்தை தற்காலிமாக கைவிட்டுள்ளது. ரேஸ்மோ காருக்கு மேற்கொண்ட ரூ. 250 முதலீட்டை வர்த்தக வாகன பிரிவுக்கு மாற்றியுள்ளது.\nகடந்த ஆண்டு மத்தியில் ஆட்டோகார் இணையதளம் வெளியிட்டிருந்த ரேஸ்மோ கார் வருகை தொடர்பான தகவலை தொடர்ந்து, அதிகார்வப்பூர்வமாக ரேஸ்மோ கார் தயாரிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்சின் நிதி அலுவலர் பாலாஜி உறுதிப்படுத்தியுள்ளார். ரேஸ்மோ காருக்கு என ஒதுக்கப்பட்ட ரூ.205 கோடி முதலீட்டை டாடா மோட்டார்சின் வர்த்தக வாகன பிரிவுக்கு மாற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் முதல் கிட் கார் என்ற பெருமைக்குரிய ரேஸ்மோ கார் முதன்முறையாக 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 186 bhp பவருடன் மற்றும் 210 Nm டார்க் வெளிப்படுத்தி 6 வேக ஏஎம்டி கியர்பாக்சினை பெற்றுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டிவதற்கு வெறும் 6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.\nநான்கு மீட்டருக்கு குறைந்த நீளத்தை கொண்ட அதாவது 3885மிமீ நீளமும் , 1810மிமீ அகலமும் , 1208மிமீ உயரத்தினை பெற்றுள்ள இந்த காரின் வீல்பேஸ் 2430 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் 160மிமீ ஆகும். ரேஸ்மோ காரானது டாமோ பிராண்டின் மோஃபிளக்ஸ் ( MOFlex multi0material sandwich structure ) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட காராகும்.\nமேலே உயர்ந்த திறக்கும் பறக்கும் றெக்கை போன்ற அமைந்த கதவுகளை ��ெற்றதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் முன்புறத்தில் 205/50 R17 ட்யூப்லெஸ் ரேடியல் டயர் மற்றும் பின்புறத்தில் 235/45 R18 ட்யூப்லெஸ் ரேடியல் டயரும் இணைக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து டாமோ பிராண்டு கார்களுக்கு என உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கனக்டேட் கார் நுட்பத்தினை பெற்றதாக விளங்கும். இதன் வாயிலாக ரேஸ்மோ காரில் நேவிகேஷன் , வாகனத்தின் இருப்பிடம் சார்ந்த தகவல்கள் உள்பட பல்வேறு விதமான வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற இயலும்.\nதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரேஸ்மோ ஸ்போர்ட்டிவ் கார் வருகை அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.\nRacemo Tata Motors டாடா மோட்டார்ஸ் டாடா ரேஸ்மோ டாமோ ரேஸ்மோ ரேஸ்மோ கார்\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-powershot-sx700-hs-digital-camera-red-price-p9eNG0.html", "date_download": "2018-10-18T14:07:14Z", "digest": "sha1:BQGRVJKOM4DV6NQOGAGEBCIIFD4UIMVF", "length": 27696, "nlines": 589, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் விலை சலுகைகள் & ��ுழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட்ஈபே, இன்னபிபிஎம், ஷோபிளஸ், ஹோமேஷோப்௧௮, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 22,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 127 மதிப்பீடுகள்\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் - விலை வரலாறு\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே SX700 HS\nஅபேர்டுரே ரங்கே F3.2 - F6.9\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Megapixels\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/3200 sec\nஆப்டிகல் ஜூம் Above 15x\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/15 sec\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் Lens-shift type\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 922,000 dots\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 0.16875\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nஇந்த தி போஸ் Main Unit\nகேனான் பௌர்ஷ்வ்ட் ஸ்ஸ்௭௦௦ ஹஸ் டிஜிட்டல் கேமரா ரெட்\n4.3/5 (127 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://expressnews.asia/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2018-10-18T13:11:34Z", "digest": "sha1:FQLL2LRPQ2ONTXXFALKIHMDSHLLYSS5V", "length": 8511, "nlines": 144, "source_domain": "expressnews.asia", "title": "தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு – Expressnews", "raw_content": "\nHome / District-News / தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு\nதேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனு\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nமடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nசோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம்.\nதேர்தல்களில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஒரே ஒரு நாளில் வைத்து இறுதி வேட்பாளர் பட்டியலை முடிவு செய்து அறிவிக்கும் நிலையை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கடைபிடித்து வருவதால், சிறு சிறு பிழைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பு வேறுப்புகளுக்கு சிலரின் அனுபவங்களை பெறுவதற்கு என சுயேட்சை மற்றும் அங்கீரிக்கரிக்கப் படாத சில கட்சிகளின் வேட்பாளர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள் எனவே மக்கள் பிரநிதித்துவ சட்டம் தந்த உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு தந்த அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடர்ந்து 3 நாட்களுக்கு நீட்டித்து வழங்க வேண்டும் என கோரி சேப்பாக்கத்தில் கடந்த 27/6/2017 அன்று உண்ணாவிரதம் மேற் கொண்டது. மக்கள் சக்தி மக்கள் சட்ட விழிப்புணர்வு சங்க செயலாளர் அயன்புரம் ஆர்.பாபு மற்றும் சட்ட ஆலோசகர் வி.ஆர்.சதிஷ்குமார் அவர்களால் வலியுறுத்தப்பட்டு மனு மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வழங்கினார்கள் மேலும் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கோரிக்கை பரிசீலனையில் உள்ளது இது தொடர்பாக தேர்தல் கமிட்டிகளிடம் கோரிக்கையை வலியுறுத்தி வருவதாகவும் என்றும் தெரிவித்தார்.\nகீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-18T15:03:33Z", "digest": "sha1:VQLP4NKWOMWQ43YGPEIHSPK5VEFRSVBU", "length": 12657, "nlines": 184, "source_domain": "ippodhu.com", "title": "பி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES பி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்\nபி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை மற்றும் ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதால் மாணவர் சேர்க்கை\nவெளிப்படைத் தன்மையுடன் நடக்கும் என்றும் பல்வேறு பகுதிகளில் இருந்��ு மாணவர்கள் சென்னைக்கு வர வேண்டிய தேவை இருக்காது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டது.\nஆங்காங்கே மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அண்ணா பல்கலைக்கழகம் இதனால் இரு தரப்புக்குமே நேர விரயம் தவிர்க்கப்படுவதாக கூறியது. இதனை ஏற்ற நீதிபதிகள் விண்ணப்ப கட்டணத்தை டிடியாக பெற்று கொள்ள அண்ணா பல்கலைகழகம் ஒப்புக்கொண்டதையும் சுட்டிக்காட்டினர்.\nமாணவர்கள் மனதில் அச்சத்தை நீக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை பின்பற்றப்படும் என்றும், நீதிமன்றம் அதை கண்காணிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்களை அடையாளம் கண்டு மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணத்தை டிடி-யாக பெற்றுக்கொள்ள ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது; உதவி மையங்களில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; மூத்த கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்\nஇவை மூன்றையும் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டனர்.\nநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜூன் 8-ம் தேதி\nஅண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.\nமுந்தைய கட்டுரைதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள்\nஅடுத்த கட்டுரைரஜினியுடன் ஒப்பிட்டு அஜித்தை விமர்சித்த ஆர்.கே.செல்வமணி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறை���ுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/235252", "date_download": "2018-10-18T14:07:30Z", "digest": "sha1:55IC73Q2M2FGB4NDRFWM4OUC5KB5YJ65", "length": 22443, "nlines": 101, "source_domain": "kathiravan.com", "title": "சுயலாப அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருக்க முடியாது - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nசுயலாப அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருக்க முடியாது\nபிறப்பு : - இறப்பு :\nசுயலாப அரசியல் நடத்தும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருக்க முடியாது\nநான் 15 வருடங்களுக்கு மேலான ஆயுத வழிமுறைப் போராட்டத்திலும், முப்பது வருடங்களுக்கு மேலான தேசிய அரசியல் வழிமுறைப் போராட்டத்திலும் முழுமையான அர்ப்பணிப்போடும் அதற்கான உண்மையான உழைப்போடும் ஈடுபட்டு வந்திருக்கின்றேன் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஈ.பி.டி.பி கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nபுலிகள் உட்பட அனைத்துப் போராட்ட இயக்கங்களுடனும் பொது இணக்கப்பாடு காணப்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அக்காலத்தின் அகச்சூழலும், புறச்சூழலும் விடுதலைப் போராட்ட இயக்கங்களை வேறுபடுத்தியே வைத்துவிட்டன.\nஇலக்கு ஒன்றாக இருந்தபோதும் அதற்கான போராட்ட வடிவமும், அந்த போராட்டத்தை முன்னெடுத்த விதமும் வேறுபட்டதாக அமைந்துவிட்டது. அது துரதிஷ்டமே.\nநான் அடைமுடையாத இலக்கு நோக்கி எனது மக்களை ஒருபோதும் வழி நடத்தியதில்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எனது மக்களுக்கு ஒருபோதும் வழங்கியதும் இல்லை. எல்லாக் காலத்திலும் மக்களோடு இருந்து, மக்களோடு வாழ்ந்து வருவதால் எனது மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் தெளிவாக தெரிந்து கொண்டிருக்கின்றேன்.\nமேலே கூறிய இரு வழிமுறை போராட்டங்களுக்கு ஊடாகவும் கிடைக்கப் பெற்ற அனுபவங்களில் இருந்தே எனது மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக தீர்வு காணப்படவேண்டும் எனறு முயற்சித்திருக்கின்றேன். தீர்வுகளை கண்டும் இருக்கின்றேன்.\nகாலத்திற்கு காலம் வாக்குகளை அபகரிப்பதற்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறியும், தமது இயலாமை காரணமாக அரசுகள் மீது மட்டுமே குறைகளை சுமத்தியும் சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விடமுடியாது.\nமக்களோடு வாழ்ந்து, மக்கள் அனுபவித்த வலிகளிலும், துயரத்திலும் பங்கெடுத்து தாயக மண்ணின் தன்மையறிந்து, தேவையறிந்து செயற்படும் செயல் வீரரே மக்கள் தலைவராக திகழமுடியும்.\nகடந்த காலத்திலும் இது போன்று நிதர்சனமாக நான் முன்வைத்த கருத்துக்கள் உங்களை முழுமையாக வந்து அடையவில்லை. அதற்கு சில தடைகள் இருந்ததையும் நான் மறுக்கவில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.\nஎதிர்காலத்திலாவது சரியான பாதையில் பயணிக்க அணிதிரண்டு வருவீர்கள் என்றும் வீணைக்கு வாக்களித்து உங்களை நீங்களே பலப்படுத்திக்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: வவுனியாவில் எயிட்ஸ் நோய் அதிகரிக்க பாலியல் தொழிலே காரணம்\nNext: இல்மனைற் அகழ்வுக்கு எதிராக அம்பாறையில் மக்கள் போராட்டம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் ��ச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நி���ைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/9788184937190.html", "date_download": "2018-10-18T14:28:27Z", "digest": "sha1:S656N5MROFCUEN5ACEGWMOYKBSBY7WUX", "length": 9439, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "அரசியல்", "raw_content": "Home :: அரசியல் :: காவிரி: அரசியலும் வரலாறும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇரு நூற்றாண்டுப் பிரச்னை தீராமல் இருப்பதற்குக் காரணமான அரை நூற்றாண்டு அரசியலை விவாதிக்கும் முக்கியமான பதிவு\nசட்டத்தை மதிக்காத கர்நாடக அரசுகள், ஒற்றுமைக்குரலை ஓங்கி ஒலிக்காத தமிழக அரசியல் கட்சிகள், ஆதாய அரசியலுக்கு அடிபணிந்து போகும் மத்திய அரசுகள், சாதகமற்ற இயற்கை அமைப்பு என்ற நான்முனைத் தாக்குதலின் ஒருங்கிணைந்த வடிவமே காவிரிப் பிரச்னை.\nஇன்றுவரை கொந்தளிக்கும் உணர்வுபூர்வமான ஒரு பெரும் சிக்கலாக, அரசாங்கங்களால் மட்டுமல்ல நீதிமன்றங்களாலும் தீர்க்கமுடியாத ஒரு பெரும் முரண்பாடாக, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு வெடிகுண்டாக காவிரி வளர்ந்து நிற்பது ஏன் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான முதல் மோதல் எப்போது வெடித்தது தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான முதல் மோதல் எப்போது வெடித்தது இந்த மோதலைத் தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னென்ன இந்த மோதலைத் தீர்க்க இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்னென்ன அவை ஏன் வெற்றி பெறவில்லை\nஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் காவிரி நதிநீர் சிக்கல் குறித்த ஒரு தெளிவான சித்திரத்தை அளிப்பதோடு சிக்கலோடு தொடர்புடைய சமூக, வரலாற்றுப் பின்னணியையும் நடுநிலையோடு ஆராய்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மேற்கொண்ட முயற்சிகள்; மத்தியில் இந்திரா காந்தி தொடங்கி மோடி வரையிலான பிரதமர்களின் அணுகுமுறை; கர்நாடகத் தலைவர்கள் முன்னெடுத்த அரசியல்; காவிரி தீர்ப்பாயத்தை முன்வைத்து நீதிமன்றத்திலும் வெளியிலும் நடைபெற்ற விவாதங்கள் என்று பல்வேறு கோணங்களில் இருந்து காவிரியை ஆராய்கிறது இந்நூல்.\nஎம்.ஜி.ஆர் காலத்தில் எழுந்து அடங்கிய மேகாதாட்டூ தடுப்பணை விவகாரம் தற்போது மீண்டும் வேகமெடுத்திருக்கும் விதம் தனி அத்தியாயமாகவே தரப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை பற்றியும் மோடி அரசின் ஒற்றைத் தீர்ப்பாய யோசனையின் அபாயம் பற்றியும் கோடிகாட்டுகிறது இந்தப் புத்தகம்.\n‘மொழிப்போர்’, ‘கச்சத்தீவு’, ‘மதுவிலக்கு’ வரிசையில் ஆர். முத்துக்குமாரின் முக்கியமான புத்தகம் இது\nகிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகற்பக மலர் சித்தர்களின் பிரணவ சூத்திரம் முப்பு-1 மார்கெட்டிங்\nவாழ்க்கையை வளமாக்கும் சிறுகதைகள் - பாகம் 2 கட்டுரைகள் குறுந்தொகை\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=22866", "date_download": "2018-10-18T14:15:11Z", "digest": "sha1:LJD2OO5RB4Y5CQR7RU66U2SVDABL6J5Z", "length": 8084, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "தோட்ட அதிகாரியை இடமாற்ற கோரி 500ற்கும் மேற்பட்ட தோட்டா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nதோட்ட அதிகாரியை இடமாற்ற கோரி 500ற்கும் மேற்பட்ட தோட்டா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் April 5, 2018\nஅக்கரபத்தனை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி 05.04.2018 அன்று மதியம் 12 மணியளவில் டயகம – அட்டன் பிரதான வீதியில் டொரிங்டன் அயோனா சந்தியில் சுமார் 500 மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த தோட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் 05.04.2018 அன்று இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த தோட்டத்தின் முகாமையாளர் தோட்டத்தொழிலாளர்களுக்கு உரித்துடைய எந்த சலுகைகளையும் செய்து கொடுக்காது, தொழிலாளர்களிடமிருந���து வேலையினை மாத்திரம் பெற்றுக்கொள்வதாகவும், தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காததன் காரணமாக தேயிலை மலைகள் காடாகி வருவதாகவும், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எவ்வித செவிமடுத்தளுமின்றி செயல்ப்படுவதாகவும், இதனால் தொழிலாளர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nஇது குறித்து தொழிற்சங்கவாதிகளிடம் தெரிவித்த போதிலும் அவர்களும் தோட்ட முகாமையாளருக்கு ஆதாரவாகவே செயல்ப்படுவதாகவும், இது குறித்து உரியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nகுறித்த தோட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் தொழிலாளி ஒருவர் தனக்கு வேலை வழங்காததன் காரணமாக தற்கொலை செய்ய முயற்சி செய்த போது ஏனைய தொழிலாளர்களால் காப்பற்றப்பட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/10115838/1175568/Anupama-says-Prakashraj-is-like-her-dad.vpf", "date_download": "2018-10-18T14:41:20Z", "digest": "sha1:IDPCOOOTGG43NFHGO75D2AXYK6IN5AIB", "length": 13204, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரகாஷ்ராஜ் எனது தந்தை போன்றவர் - அனுபமா || Anupama says Prakashraj is like her dad", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரகாஷ்ராஜ் எனது தந்தை போன்றவர் - அனுபமா\nதெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அனுபமா அதனை மறுத்திருக்கிறார். #AnupamaParameshwaran #Prakashraj\nதெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுபமா பரமே��்வரனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அனுபமா அதனை மறுத்திருக்கிறார். #AnupamaParameshwaran #Prakashraj\nபிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் அனுபமா, ஹலோ குரு பிரேமகோசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மகளாக நடிக்கிறார். படப்பிடிப்பின் போது, அனுபமா அவருடன் தகராறு செய்ததாகவும், அதனால் இருவரையும் செட்டில் இருந்து இயக்குனர் வெளியேற்றியதாகவும் செய்திகள் வந்தன.\nஇதை அனுபமா மறுத்துள்ளார். ‘அவர் எனக்கு தந்தை போன்றவர். அவருடன் நான் வாக்குவாதம் செய்தேன் என்று சொல்வது சிரிப்பாக உள்ளது. யாரோ திட்டமிட்டு பரப்பிய வதந்தி’ என்று கூறி இருக்கிறார். #AnupamaParameshwaran #Prakashraj\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏ���்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:49:47Z", "digest": "sha1:IJPRSHYPL7WLUXCQLYDFSETACEEGDICG", "length": 9856, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் வீடு திரும்பினர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகாணாமல் போயுள்ள ஜமால் கஷோக்கியின் இறுதிக்கட்டுரை வெளியானது\nஆட்டமிழந்தது கூட தெரியாமல் சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீரர் – காணொளி\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் வீடு திரும்பினர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் வீடு திரும்பினர்\nபிரிட்டிஷ் கொலம்பியா எண்ணெய் வினியோக குழாய் வெடிப்பு காரணமாக வெளியேற்றப்பட்டவர்களில் பெருமளவானோர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை)மாலை 5.30 அளவில் எண்ணெய் வினியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.\nவெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து சில கிலோமீடடர் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட போதிலும், தற்போது வெளியேற்ற வலயத்தின் பரப்பளவு குறைக்கப்பட்டுள்ளதனால், ஏனைய மக்கள் அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய மத்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது, குறித்த அந்த குழாயைத் தவிர வேறு எந்த சேதாரங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமே���ும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசவுதி ஊடகவியலாளர் காணாமற்போன விவகாரம் – கனடா கண்டனம்\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி மாயமான விவகாரம் குறித்து கனடா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தெ\n – போதைப் பொருள் எதிர்ப்பாளர்கள்\nகஞ்சா போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய தினத்தை கனடாவின் போதைப் பொருட்பாவனைக்கு எதிரான சமூக செயற்பாட்டாள\nகனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்\nபோதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மீள் உருவாக்கத\nசீனாவுடன் வர்த்தக உறவைப் பேண கனடா ஆர்வம்\nகடந்த வருடத்திலிருந்து சீனாவுடனான வர்த்தக உறவைப் பேணுவதில் கனடிய அதிகாரிகள் அதிக கவனஞ் செலுத்திவருவத\nகனடாவில் நுட்பமான முறையில் ஏமாற்றப்பட்ட தமிழ் இளைஞன்\nகனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் நுட்பமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மோசடியால் ஏமாற்றப்பட\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஆட்டமிழந்தது கூட தெரியாமல் சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீரர் – காணொளி\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239565", "date_download": "2018-10-18T14:23:20Z", "digest": "sha1:SMLER3M2NDU3D5NWI2Y6EEPW6SG4A6P4", "length": 25713, "nlines": 100, "source_domain": "kathiravan.com", "title": "தண்ணீர், உருளைக்���ிழங்கு, பாம்பு எல்லாம் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? இன்னும் நிறைய இருக்கு - Kathiravan.com", "raw_content": "\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nதண்ணீர், உருளைக்கிழங்கு, பாம்பு எல்லாம் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nபிறப்பு : - இறப்பு :\nதண்ணீர், உருளைக்கிழங்கு, பாம்பு எல்லாம் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nநமக்கு வரும் கனவு என்பது எப்போதுமே சில சூட்சமங்களை கொண்டதாகவே இருக்கிறதல்லவா கனவுகளிலும் அதில் வரும் குறியீடுகள் மற்றும் அர்த்தங்களில் தான் எவ்வளவு குழப்பங்கள்.\nகனவுகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கங்களைக் கொடுத்து நம்மைக் குழப்பி விடுகிறார்கள். ஆனால் நம்முடைய கனவில் வரும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் உண்மையான அர்த்தங்கள் தான் என்ன\nஉங்களுடைய கனவில் வானவில் வந்தால் உங்களுடைய குடும்பத்துக்கு நல்ல விஷயங்கள் வரப் போகின்றன. நன்மைகள் உண்டாகும். நல்ல எதிர்காலம் தேடி வரும் என்று அர்த்தம்.\nகனவில் குதிரை வந்தால், இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் நீங்குவதற்கான ஒரு அறிகுறி. நீங்கள் குதிரையில் சவாரி செய்வது போன்ற கனவு வந்தால், நீங்கள் பல தடைகளையும் தாண்டி, வெற்றிகளை நோக்கிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கை சுமூகமாக போய்க் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.\nகனவில் பாம்பு கடிப்பது போல் வந்தால் உங்களுக்கு அமோக பண வரவு உண்டாகப் போகிறது என்று அர்த்தம்.\nகனவில் நீங்கள் கையில் ஏதாவது நெருப்பை வைத்திருப்பது போலவோ அல்லது நெருப்பைச் சுற்றியோ இருப்பது போல் வந்தாலோ அல்லது, மாமரம், நல்ல கனிந்த மாம்பழத்தைப் பார்த்தல் அல்லது சாப்பிடுதல் போன்று கனவு வருவது, மாதும்பழம் கனவில் வருவது, பால் குடிப்பது, எரிந்து கொண்டிருக்கும் பிணத்தை பார்ப்பது, யானையைப் பார��ப்பது அல்லது யானைச் சவாரி செய்வது போன்ற கனவுகள் வந்தால் நீங்கள் செல்வந்தராக மாறப் போகிறீர்கள். பணம் கை நிறைய சேரப் போகிறது.\nநீங்கள் உங்களுடைய கனவில் கோவிலுக்குப் போவது போலவோ கோவில் கோபுரமோ கனவில் வந்தால் உங்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கப் போகிறது என்று அர்த்தம்.\nபொதுவாக மனித உடல் கனவில் வந்தால் நல்லது என்று சொல்வார்கள். ஆனால் குழந்தை கனவில் வந்தால் தொழிலில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அதேபோல் காதலில் அதிருப்தியும் எந்த உதவியுமின்றி தொழிலில் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.\nசூரியனோ அல்லது சந்திரனோ உதிப்பது போல் கனவில் வந்தால், உங்களுடைய குடும்பம் மகிழ்ச்சியாகவும் செல்வச் செழிப்புடன் இருப்பதோடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்குவார்கள் என்று பொருள்.\nஉங்களுடைய கனவில் நீங்கள் நல்ல நவ நாகரீகமான புது ஆடைகள் அணிந்து கொள்வது போன்று இருந்தால், எதிர்காலமும் அதேபோல் பிரகாசமாக இருக்கும். அதுவே ஆடையை துவைப்பது போலவோ உலர வைப்பது போலவோ தோன்றினால், உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த திருப்பங்கள் உண்டாகின்றன என்று அர்த்தம். உங்களுடைய ஆடை அழுக்காக இருப்பது போல கனவில் வந்தால், உங்களுடைய மனைவி மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவருக்கு உங்களைவிட வேறு விஷயங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கிறது என்றும் அர்த்தம்.\nமுயலின் மீது ஏறி சவாரி செய்வது, பட்டாம்பூச்சிகளைப் பார்ப்பது, அழகான இளம்பெண் கனவில் வருவது, வெற்றிலை பாக்கு புாடுவது, பனிச்சருக்கை பார்ப்பது, மீன்களைப் பார்த்தல், குழந்தைகள் பற்றி சிந்திப்பது போல் கனவு வருவது, மோதிரத்தைப் பார்ப்பது, தேங்காயை கையில் வைத்திருப்பது, பிங்க் கலர் பொருட்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று உங்கள் கனவில் வந்தாலும் அது திருமணம் கைகூடி வருவதற்கான சமிக்கையைக் குறிப்பதாக இருக்கிறது.\nகனவில் தண்ணீர் இருப்பது போல் வருவது உங்களுடைய பொருளாதார தன்னிறைவைக் குறிக்கும். தண்ணீர் நிரம்பி வழிவது போல் கனவு வந்தால், பண மழை பொழியப் போகிறது உங்களுக்கு என்று அர்த்தம். நீங்கள் தண்ணீர் குடிப்பது போல கனவு வந்தால், வெளியில் சென்ற பணமெல்லாம் திரும்ப உங்களிடம் வருகிறது என்று அர்த்தம். தண்ணீரில் நீங்கள் நடப்பது போல் கனவில் வந்தால், உங���களுடைய கனவுகள் அனைத்தும் பெரிதாக வெற்றியடையப் போகின்றன என்று அர்த்தம்.\nநல்ல செழிப்பான மரம் கனவில் வந்தால் அது உங்களுடைய மகிழ்ச்சியைக் குறிக்கும். அதுவே முறிந்த மரமாக இருந்தால், உங்களுடைய மகிழ்ச்சியின்மையையும் வறுமையையும் குறிக்கின்ற குறியீடாகும். மரத்தில் உள்ள இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சளாக மாறுவது போல் கனவு வந்தால், நோய்வாய்ப்படும் வாய்ப்பு இருப்பதாக அறிகுறி.\nPrevious: குருப்பெயர்ச்சியால் அமோக பலன்களை அடையப்போகும் ராசி நீங்கள்தான்\nNext: தன்னைத்தானே கடத்திய இளம் யுவதி… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த 6 ராசிக்காரர்களும் பூமியை எப்படி ஆள்வார்கள் என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ��வா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maattru.com/yoga/", "date_download": "2018-10-18T14:15:20Z", "digest": "sha1:QNWW6JATNVSYDMW7SDM6OW3RPL4ZNACE", "length": 44026, "nlines": 234, "source_domain": "maattru.com", "title": "யோகா வரலாறு. - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nசமீபத்தில் அதிகமாக விமர்சனமாக்கப்பட்ட வார்த்தை “யோகா”. பிஜேபி என்ற கட்சி உருவாவதற்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னமே யோகா வெளிநாட்டினரிடம் பிரபலமாகிவிட்டது. ஆட்சியில் அமருவதற்கு இருபது வருடங்களுக்கு முன்னமே யோகா வெளிநாட்டினரிடம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மருத்துவ மற்றும் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சிகளும் நடந்துவிட்டன. அப்படி இருக்கும் போது பிஜேபி இப்போது யோகாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதின் நோக்கம் என்ன பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருந்த போது தன் மாநிலத்தில் யோகாவை பள்ளிகளில் முதன்மை படுத்தாமல் இருந்துவிட்டு இப்போது பிரதமரானதும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருந்த போது தன் மாநிலத்தில் யோகாவை பள்ளிகளில் முதன்மை படுத்தாமல் இருந்துவிட்டு இப்போது பிரதமரானதும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் அதே போல கடந்த திரு. வாஜ்பேயி அவர்களின் பிஜெபி ஆட்சியில் கூட யோகாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படவில்லையே\n அல்லது பிஜேபி சார்ந்த மதவாத ஆன்மீக வியாபாரிகளை முன்னிலைப் படுத்துவது நோக்கமா இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது இக்கட்டுரையும் நோக்கமல்ல. யோகா என்றால் என்னவென்றே தெரியாமல் அதை ஒரு உடற்பயிற்சி என்றும், மதம் சம்மந்தப்பட்டது என்றும் சொல்லும் சிலருக்கு யோகாவைப் பற்றி விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கம்.\nயோகாவைப் பற்றியும், அதன் பலன்களை பற்றியும் தெரிந்து கொள்ளும் முன் அதன் வரலாறு பற்றி தெரிந்து\nகொள்வது முக்கியம். ஏனென்றால், கராத்தே, குங்க்பூ மற்றும் பிற தற்காப்பு கலைகளின் தாய் நமது களரி ஆனால் நம்மில் பலருக்கு களரி என்றால் என்னவென்றே தெரியாது, அதே களரியின் சில பகுதிகள் வெளிநாடு சென்று திரும்பி வந்தவுடன் புகழ் பெற்றுவிட்டன. அது போன்றுதான் இன்றைய பல உடற்பயிற்சிகளின் தாய் யோகா. ஆனால் அது நம்மை விட அதிகமாக வெளிநாட்டினருக்கு தெரிகிறது. பல நவீன யோகா வடிவங்கள் வெளிநாட்டினரிடம் அறிமுகப்படுத்தப் பட்டு திரும்பி இந்தியா வருகிறது. அதனால் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. முக்கியமான ஒன்று வரலாறு என்பது தெரிந்து கொள்ளத்தான் அதில் வாழ்வதற்கு அல்ல.\nயோகாவின் வரலாற்றை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்:\nசிந்து – சரஸ்வதி சமவெளி நாகரீக யோகா ,\nநாகரீக காலத்துக்கு முந்தைய யோகா (Pre Classical yoga)\nநாகரீக காலத்துக்கு யோகா ( Classical Yoga)\nநாகரீக காலத்துக்கு பிந்தைய யோகா (Post Classical Yoga)\nசிந்து – சரஸ்வ���ி சமவெளி நாகரீக யோகா ,\nயோகாவின் வரலாறு 5000 வருடங்களுக்கு முன்பே சிந்து – சரஸ்வதி சமவெளி நாகரீகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கபட்ட பல முத்திரைகளில் யோகா பற்றிய பதிவுகள் காணப்படுகிறது. ஆசான்களின் படங்களும், தியானத்தில் அமர்திருப்பது போன்ற படங்களும் அங்கே காணப்படுகிறது.\nஹரப்பா, மொகஞ்சதாரோ போன்ற சிந்து – சரஸ்வதி சமவெளி நகரங்களில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றும் சொல்லப்படுகிறது.\nயோகா என்ற வார்த்தயை நம் சமஸ்கிருத வேதங்களில்தான் முதலில் காணமுடிகிறது. யோகா என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “இணைத்தல்” என்று பொருள் படும். ஆங்கிலத்தில் “Ýoke” அல்லது “Union” என்று பொருள் படும். உடல் மனம் இரண்டையும் மூச்சு என்ற நுகத்தடியால் இணைக்கும் போது மனமும் உடலும் ஒரே நேர் கோட்டில் சென்று நிலம் என்ற ஆன்மா சிறப்பாக இருக்கும். மனது கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் விட்டுவிட்டு நிகழ்காலத்தில் வாழ ஆரம்பிக்கும். உடல் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஆரோக்கியமான மனதையும் உடலையும் பெற சுவாசம் சரியாக இருக்க வேண்டும். அதை செய்வதுதான் யோகா. ஆனால் வேத காலத்தில் யோகா சனாதன மத சடங்குகளுக்குள் உட்பட்டு ஆன்மிகம் என்ற கட்டுக்குள் மட்டுமே வைக்கப் பட்டிருந்திருக்கிறது. ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைக்கிறது என்று கூட சனாதன ஆன்மீகவாதிகள் சொல்லுவார்கள்.\nநாகரீக காலத்துக்கு முந்தைய யோகா (Pre Classical yoga)\nஇந்த காலம்தான் பிராமிணர்களின் ஆதிக்கம் வளர்ந்து விருட்சமாகி நின்ற காலம். இந்த காலத்திலும் யோகா ஒரு கட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் சடங்குகளுக்கு மட்டுமே ஒரு குறிப்பிட்ட மக்களால் மட்டுமே பயன்படுத்தட்டு வந்தது. இந்த சடங்குகள் இரண்டு பிரிவாக பிரிக்கபட்டு பயன்பாட்டில் இருந்தன. ஒன்று பிராமணா மற்றொன்று ஆரண்யகா. பிராமணா சடங்குகள் வேத உபநிஷடுகளை கோவில் மற்றும் தங்கள் வீடுகளில் செய்யபடுவது, ஆரண்யகா வணங்களில் தவம் செய்யும் முனிவர்களில் செய்யபப்ட்ட சடங்கு முறைகள். இதன காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் வரை. இங்குதான் யோகா தனக்கென்று தனியாக உபநிஷடுகளை கொண்டு தனியாக வளர ஆரமபித்தது. பகவத் கீதையும் இந்த கால கட்டத்தில��தான் எழுதபட்டது. அதவது மகாபாரதக் கதை. இதன் காலம் 500 BC என்று சொல்லுகிறார்கள்.\nஆனால் 6 AD வரை வேத, உபநிஷத், கீதை என்று பல தோன்றி இருந்தாலும் 6AD காலகட்டத்தில்தான் இந்தியா இரண்டு மிகப் பெரிய மகான்களைப் பெற்றது. புத்தா மற்றும் மகாவீரர். புத்தர் இன்று பின்பற்ற படும் அனைத்து தியான முறைகளுக்கும் தாயான விபாசன என்ற தியான முறையை அறிமுகப்படுத்தி அதை பின்பற்றி போதிக்கவும் செய்தார்.\nபுத்தர் கண்டறிந்த நான்கு உண்மைகள்; (Four Noble Truths.)\nதுன்பம்(“துக்கம்”): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை\nமனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.\nஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.\nதுன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.\nஎட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.\nபுத்தர் முறைப்படுத்தி வெளியிட்ட எட்டு நெறிமுறைகள்:\nநற்காட்சி – Right View\nநன்முயற்சி – Right Effort\nஇங்கே யோகாவின் உயர்நிலை பயிற்சியான தியானத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கபட்டது. இதே காலகட்டத்தில்தான் தெற்கே திருவள்ளுவர் என்ற மாகான் திருக்குறளை எழுதியதாக சொல்லப்படுகிறது, அதாவது கிபி 300 மற்றும் கிபி 250க்கும் இடைப்பட்ட காலம்.\nநாகரீக காலத்துக்கு யோகா ( Classical Yoga)\nஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்த யோகக் கலையை ஒரு நூல் வடிவில் கொண்டுவந்தவர் பதஞ்சலி முனிவர்/சித்தர்/யோகி. இவரின் காலம் புத்தரின் காலதிற்கு அடுத்த காலம், இவரின் “யோகா சூத்திரம்\n(Yoga Sutra translated as “Ligt on Yoga”). யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பல காலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல் தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல், அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே. ஒற்றை வரியில் சொல்லப்போனால் ���மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக’ யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும். நன்றி: தமிழ் விக்கி பீடியா.\nயோகா சூத்ரா 196 சூத்திரங்களை உள்ளடக்கியது. நான்கு பாகங்களாக பிரிக்கபட்டு ஒவ்வொரு பாகமும் யோகத்தின் படிநிலைகளை அழகாக விவரிக்கிறது.\nசமாதி பாதம் 51 ( உடல், உள்ளம் பற்றிய ஒழுக்க விழிப்புணர்வு விளக்கம்). இங்கசாதனா பாதம் 55 ( உடல் உள்ளம் பற்றிய ஒழுக்க விழிப்புணர்வு பயிற்சிகள்)\nவிபூதி பாதம் 56 (பயிற்சியால் கிடைக்கும் பலன்கள்)\nகைவல்ய பாதம் 34 (பலன்களால் எப்படி ஆத்மாவை விழிப்படைய செய்து நற்பேறு பெறுதல், மோட்சம்)\nஇன்னும் சொல்லப் போனால் உலகின் முதல் மனோதத்துவ நிபுணர் பதஞ்சலிதான். தமிழ்நாட்டில் இவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்று திருமூலர் தன் திருமந்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.\nயோகா சூத்திரம் யம, நியம என்ற ஒழுக்க கோட்பாடுகள் புத்தரின் கோட்பாடுகளையும் உள்வாங்கி இருக்கிறது என்று சுவாமி சிவானந்தர் குறிபிடுகிறார். புத்தருக்கு சில வருடங்களுக்கு பின்பு வந்தவர் பதஞ்சலி. இந்தக் காலகட்டம்தான் யோகா உடலியல் மற்றும் உளவியல் கருத்தக்களை உள்வாங்கி முறைப்படுத்தபட்டு உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டது. இது அஷ்டாங்க யோகம் என்றும் ராஜ யோகம் என்றும் அழைப்படுகிறது. ஆனால் பதஞ்சலி எந்த ஒரு ஆசனங்களின் பெயரையோ அல்லது பிரானயமங்களின் பெயரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. இவர் தற்போதைய தமிழகத்தில் இருக்கும் ராமேஸ்வரத்தில் சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. யோகாவை தொகுத்ததால் இவர் யோகாவின் தந்தை என்றும் அழைக்கப் படுகிறார்.\nநாகரீக காலத்துக்கு பிந்தைய யோகா (Post Classical Yoga)\nபுத்தர் காலத்திலும் அவருக்கு பின்னால் வந்த பதஞ்சலி முனிவர் காலத்திலும் யோகாவை வெறும் தியான\nமுறையாக செய்து சமாதி நிலையை அடைவதற்கு மட்டுமே பின்பற்றி வந்தார்கள், ஆசனம், பிராணாயம், உடல் உள் உறுப்புகள் சுத்திகரிப்பு போன்றவற்றை சரியான முறையில் செய்யாததால் பலர் தோல்வியே காண முடிந்தது. அப்போது தோன்றியதுதான் “ஹத யோகா”. யோகி ஸ்வாத்மாராமாவின் “ஹத யோகா பிரதிபிகா”, யோகி கோரக்நாத்தின் “கோரக்ஷ சம்கிதா”, யோகி ஜெரண்டா முனியின் “ஜெரண்ட சம்கிதா” ஸ்ரிநிவாசபட்ட மகா யோகியின் “ஹதரத்னா வழி” என்று வரிசையாக ஹத யோகா இலக்க���யங்கள் எழுதப்பட்டன.\nஇங்கே உடலை சுத்திகரிப்பதின் மூலமாக உடல் உள் உறுப்புகளை சரியாக இயங்க செய்யலாம். நோயில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். உடலே பிரதானம், ஒழுக்கம் உடம்பில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பது ஹத யோகிகளின் எண்ணம். நாம் குளிப்பது, பல் துலக்குவது, சரியான நேரத்தின் உணவு உண்பது, சரியான நேரத்தில் உறங்குவது, எல்லாமே உடலை சுற்றியுள்ள ஒழுக்கங்கங்கள்.\nஹத யோகாவின் முக்கிய கூறுகள்:\nமுறையான உள் உறுப்புகள் சுத்திகரிப்பு: கிரியாக்கள்.\nமுறையான ஓய்வு: சவாசனா மற்றும் யோகா நித்திரை\nஇந்த முறையான பயிற்சிகளை மேற்கொண்ட பலர் சமாதி என்ற உயர்நிலை யோக நிலையை எட்டி பலனடைந்திருக்கிறார்கள். இந்த கத யோகமே நவீன உடற்பயிற்சிகளின் தந்தை\nநவீன யோகாவின் வரலாறு 1893 விவேகானந்தரின் சி காகோ உரையில் இருந்து ஆரம்பிக்கிறது. இவருக்கு\nமுன்னாள் சில யோகா ஆசிரியர்கள் இந்திய எல்லையை, இப்போதைய பாகிஸ்தானையும் சேர்த்து கடந்திருந்தாலும் அவர்களால் சரியான முறையில் யோக கருத்துக்களை மட்டுமல்ல இந்திய ஆன்மீக இலக்கிய வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை, காரணம் அவர்கள் தங்களை சனாதனத்தின் பிரதிநிதிகளாக மட்டுமே காட்டிக் கொண்டதால்.\nவிவேகானந்தருக்கு பிறகு பரமஹம்ச யோகானந்தா 1920ஆம் ஆண்டு அமேரிக்கா சென்றார். 1925 ஆம் ஆண்டு போஸ்டன் நகரில் போஸ்டன் நகரில் “Self-Realization Fellowship” என்ற அமைப்பை நிறுவினார், அது இன்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமை இடமாகக் கொண்டிருக்கிறது. இவருடைய ஒரு யோகியின் சுய சரிதை ( Auto biography a Yogi) என்ற புத்தகம் இன்றும் பிரபலம்.\n1919 சுவாமி குவளையனந்தா கைவல்யதமா ( Kaivalyadhama) என்ற அமைப்பினை உருவாக்கி கத யோகாவை உடற்கல்வித் துறையில் அறிமுகப் படுத்தி அதில் பல ஆராய்ட்சிகள் மேற்கொண்டார். இன்றும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து வெளிவரும் ஆராய்ட்சி கட்டுரைகள் 1924 ல் இருந்து “யோக-மிமாம்சா” என்ற இதழில் காலாண்டுக்கு ஒரு முறை இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்ற MBBS மருத்துவர், மலேசியாவில் தன் மருத்துவப் பணியைத் துறந்து விட்டு Divain Life Society என்ற அமைப்பை நிறுவி யோகாவை மருத்துவ முறையில் ஆராய்ந்து அதை புத்தகங்களாக\nவெளியிட்டார். இவர் தியான நிலையில் இருந்தே சமாதி அடைந்தார்\nபின்னாளில் ப���ஹார் மாநிலம், முங்கர் மாவட்டத்தில் Bihar School of Yoga என்று ஒரு பிரிவில் இயங்கி யோகாவில் ஆசிரியர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றார்கள். இவரின் சீடரான சுவாமி சத்யானந்தா அவர்களின் “ஆசானா, பிரனாயமா, முத்ரா, பந்தா” (ABMB) என்ற புத்தகம் உலக அளவில் அதிக அளவில் வாங்கப்பட்ட யோகா புத்தகமாக விளங்குகிறது. இன்றைய பல யோகா மற்றும் கடவுள் விற்பனர்கள் பின்பற்றுவது இந்த புத்தகத்தைதான்.\nஎன்னதான் பலர் தேவையற்ற குற்றச்சாட்டுகள் சொன்னாலும் யோகாவின் வரலாற்றில் ஓஷோ என்று அழைக்கபடும் ரஜினீஷ் முக்கிய இடத்தைப்\nபிடிக்கிறாரர். இவரை குறை சொல்லிக்கொண்டே இவரின் கருத்துக்களை தங்கள் மேடைகளில் பேசும் பல நவீன ஆன்மீக விற்பனை முகவர்களை கண்டிருக்கிறேன்.\nயோகாவின் ஒரு பகுதியான ஆசான்களை உலகில் பல இடங்களில் கொண்டு சென்ற பெருமை BKS. அய்யங்கார், பட்டாபி ஜோஸ், இந்திராதேவி போன்றோருக்கு போய் சேரும். இவர்கள் அனைவரும் கிருஷ்ணமாச்சாரி என்ற யோகியின் உறவினர்கள் மற்றும் சீடர்கள்.\nஇதில் ஐயங்கார் நவீன யோகாவின் தந்தை என்று அழைப்படுகிறார். ஏனென்றால் இவர் ஆசான்களை சொல்லிக் கொடுக்கும் முறையில் பல மாற்றங்களை செய்து அனைத்து வயதினரும் செய்யும் படி செய்தார். இவரிந உறவான பட்டாபி ஜோஸ் விநியாசா மற்றும் அஷ்ட்டாங்க விநியாசா என்ற முறையை ஆசான்களில் பின்பற்ற ஆரம்பித்தார்.\nயோகா என்றால் அது வெறும் ஆசனங்கள் என்று மட்டுமே பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் யோகா நோய்களை குணப்படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர் மூச்சு பயிற்சிகள் மட்டும்தான் யோகா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் சிலரோ யோகா ஹிந்து மததிற்குரியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வெளிநாட்டினர் யோகாவில் இருக்கும் ஆசனங்கள். பெண்களுக்குரியது என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ யோகா பணக்காரர்கள் மட்டுமே செய்யக்கூடியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇது போன்ற பல முரணான கருத்துக்கள் யோகாவை சுற்றி வந்துகொண்டிருக்கிறது. இந்த முரண்களை எல்லாம் தாண்டி வெளிநாட்டுக் மருத்துவர்கள் ஆசான்களின் உடற்கூறியல் பற்றி எல்லாம் ஆராய்ந்து புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.\nயோகா ஆசனங்கள், பிரானாயமக்கள், கிரியாக்கள், தியானம் இவற்றை ஆராய்ந்து எப்படி யோகா சைகோ-சொமடிக் நோய்களை குணப்படுத்த உதவுகிறது என்பதற்கு புத்தங்கங்கள் வெளியிடுகிறார்கள். இவையெல்லாம் சிறு சிறு உதாரணங்களே. யோகாவை சிறந்த நிலைக்கு எடுத்துச் செல்வதில் வெளிநாட்டினரின் பங்கு அற்புதமானது. உலகில் அதிகமாக யோகாவை பின்பற்றுபவர்கள் வெளிநாட்டினர்தான். அதை வர்கள் மில்லியன் டாலர் வியாபாரமாகவும் மாற்றிவிட்டார்கள். இந்தியாவில் கொடுக்கும் சான்றிதழ்களை விட, அமெரிக்காவை மையமகாக் கொண்ட யோகா அல்லயன்ஸ் எனப்படும் அமைப்பின் மூலம் கொடுக்கப்படும் சன்றிதழ்களே பெரிதாக மதிக்கப்டுகின்றன. ஆனால் நம்ம ஊரில் யோகா மதமென்றும், பணக்கார்கள் செய்வதென்றும் கூறிக்கொண்டிருகிறோம்.\nயோகா என்ற அறவியலை கற்றுக் கொள்வதும், புரிந்து கொள்வதும் ரொம்ப சுலபமல்ல. அது ஒரு சமுத்திரம்.\nஅதில் நீந்தியவர்கள் மிகச் சிலரே. அவர்களை மனதில் கொண்ட நம்முடைய நோக்கம். யோகாவை சாதாரன மக்களுக்கும் சென்று சேரும் விதமாக இருக்கவேண்டும். ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இல்லாமல் எல்லோருக்கும் யோகாவை கொண்டு சேர்க்க வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொருவரும் யோகாவை எப்படி அவர்களுக்கேத் தெரியாமல் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லாம் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இதையே நோக்கமாகக் கொண்டு இவ்வரலாற்றுக் கட்டுரையை முடித்து, மீண்டும் ஆரம்பிப்போம்.\nசமுத்திரக்கனியின் “அப்பா” விமர்சனம் | Appa – Movie Review\nமா.கிருஷ்ணன் – கானகத்தின் முதல் குரல்\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nத��ிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-18T13:25:34Z", "digest": "sha1:WOFL2NJOTDK2I47FFVCHKO27FG7WVCTT", "length": 3779, "nlines": 25, "source_domain": "nikkilcinema.com", "title": "கன்னடத்திலும் கலக்கவிருக்கும் “மஞ்சப்பை” | Nikkil Cinema", "raw_content": "\n2014ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில், விமல், ராஜ்கிரன், லட்சுமி மேனன் நடிப்பில் ராகவா இயக்கத்தில் வெளிவந்த படம் “மஞ்சப்பை”. அனைவரும் ரசிக்கும்படி ஜனரஞ்சகமாய் எடுக்கப்பட்ட இப்படம் அனைவரின் பாரட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்தது. ஆழமான கதை மற்றும் நேர்த்தியான திரைக்கதையும் அமைத்து இயக்குனர் ராகவா அனைவரையும் கவரும்படி இப்படத்தை இயக்கினார்.\nதற்போது மஞ்சப்பை படத்தின் கன்னட பதிப்பு “மிஸ்டர் மமகா” (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் இம்மாதம் வெளியாகவுள்ளது. கன்னடத்திலும் ராகவா அவர்கள் இயக்கியுள்ளார். ரவி கௌடா, ஒவியா, ரங்கயனா ரகு ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.\nஇயக்குனர் ராகவா தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்க மிகப்பெரிய பொருட்செலிவில் பிரம்மாண்டமாய் உருவாகிவரும் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா காடுபகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விரைவில் தொடங்கவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?p=6188", "date_download": "2018-10-18T15:03:31Z", "digest": "sha1:YHRFE3TA2GYU4YHY4AJT2LFVMSI4MB66", "length": 38218, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவ���ு எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ பொது (Common)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.\nபெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nகோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.\nதாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.\nதோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே \nமூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.\nவளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,\nஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக\nமோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.\nஇவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..\nகொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.\nமெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.\nமோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.\nமூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.\nகாதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்\nRe: பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nநகைகளில் இவ்வளவு விஷயம் இருக்கா\nRe: பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்\nநகைகளில் இவ்வளவு விஷயம் இல்லை.... இது மாதிரி நம்பும்படி கட்டுரை எழுதியவர் மீது தான் விஷயம் இருக்கு.\nநகை வாங்க இப்பயெல்லாம் அள்ளிவிட்டா நாடு தாங்காது பெண்களே\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்��ாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் த���ரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரி��� நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/category/indian-news/page/38/", "date_download": "2018-10-18T15:02:25Z", "digest": "sha1:H3KNWKJCHYYVKUVKMLMK5XV3ZRQDF733", "length": 12258, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "இந்தியா Archives » Page 38 of 40 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nகர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை\nதானே, சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலினம் கண்டறியும் சோதனை தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் உமேஷ். இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது கிளினிக்கிற்கு வந்த கர்ப்பிணி பெண் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் கண்டறியும் சோதனை நடத்துமாறு தெரிவித்தார். இதனை அடுத்து டாக்டர் உமேஷ் அந்த பெண்ணை ராஜஸ்தான் ...\nமத்திய அரசின் ‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\nபுதுடில்லி : ‘திருமண பதிவு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட, அரசின் எந்த ஒரு சேவையையும் பெற, ஆதார் அட்டை அவசியமில்லை. இதுபோன்ற சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியம் என, ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த உத்தரவை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் வசிக்கும், அனைத்து குடிமக்களுக்கும், அவர்களை பற்றிய, அனைத்து விவரங்களையும், முறையாக பதிவு செய்வதற்காக, ‘ஆதார்’ ...\nதேர்தல் பிரசாரத்தில் நக்மாவை முத்தமிட முயன்ற காங். எம்.எல்.ஏ.\nமீரட், மார்ச். 24– நடிகை நக்மா காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மிரட்டில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் காலை அவர் தன் தொண்டர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று நக்மா தன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். முதல் நாள் அவர் மீரட் தொகுதிக்குட்பட்ட ஹபூர் என்ற ஊருக்கு காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்று ஆதரவு திரட்டினார். அவருடன் அந்த பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கஜராஜ் சர்மா ...\nபா.ஜ.க தலைமைக்கு சுஷ்மா பகிரங்க எதிர்ப்பு ஜஸ்வந்த் சிங்கிற்கு சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்கா ஆதரவு கரம்…\nடெல்லி: பாஜ��� மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்கு அவர் விரும்பிய தொகுதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், சத்ருகன் சின்ஹா ஆகியோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பாஜக தலைவர்களுக்கிடையேயான மோதல் பட்டவர்த்தனமாகியுள்ளது. சொந்த ஊரான ராஜஸ்தானில் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங் வாய்ப்பு கேட்டார். ஆனால் அத்தொகுதியை ஒதுக்க பாஜக தலைமை மறுத்ததால் அதிருப்தி அடைந்த ஜஸ்வந்த் கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக ...\nநாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார்\nபுதுடில்லி : காங்கிரஸ் மற்றும் பா.ஜ., வில் முன்னாள் நிதியமைச்சர்கள் யாரும் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளனர். இதனால் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யாராக இருக்கக் கூடும் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இருப்பினும், இரண்டில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் நிதியமைச்சர் பதவியில் புதிய முகத்தை காணக்கூடும் என கூறப்படுகிறது. விலைவாசி உயர்வு, குறிப்பாக வெங்காயம், தானியங்கள் ஆகியவற்றின் விலை உயர்வு ...\nகுஜராத் கலவரம்: பொறுப்பிலிருந்து நரேந்திர மோடி தப்பிக்க முடியாது: மத்திய அமைச்சர் சரத் பவார் பேட்டி\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து 2002-ல் குஜராத்தில் நடந்த கலவரத்துக்கான தார்மிகப் பொறுப்பிலிருந்து பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தப்பிக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார். சிஎன்என் ஐபிஎன் தொலைக் காட்சிக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் மத்திய விவசாயத்துறை அமைச்சரான பவார் கூறியதாவது: கலவர வழக்கிலிருந்து அகமதா பாத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று விடுவித்ததால் மட்டுமே கலவரத்துக் கான ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421392", "date_download": "2018-10-18T15:09:19Z", "digest": "sha1:6Z6MB4SGB67Y5OHRYAAVCNKDSFVCJFSJ", "length": 7723, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்தியாவில் 3 ஆண்டுகளில் 1,10,000 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு : அதிர வைக்கும் மத்திய அரசின் தகவல் | 1,10,000 rape cases registered in India in 3 years: Central Government Information - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்தியாவில் 3 ஆண்டுகளில் 1,10,000 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு : அதிர வைக்கும் மத்திய அரசின் தகவல்\nடெல்லி: நாடு முழுவதும் மூன்று ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள பதிலில் இந்தியா முழுவதும் கடந்த 2014-ம் ஆண்டில் 36,735 பாலியல் பலாத்கார வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 34,651பாலியல் பலாத்கார வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 38,947பாலியல் பலாத்கார வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதே போல பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டில் 3,39,000 வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 3,29,000 வழக்குகளும், 2016-ம் ஆண்டில் 3,39,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்க��் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் இந்த புள்ளி விவரம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிரண் ரிஜிஜு பலாத்கார வழக்குகள் பாலியல் தாக்குதல்கள்\nதீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுமுக பேச்சுவார்த்தை : ரவீஷ் குமார்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக டெல்லிக்கு வருகை\nசபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர்கள் சார்பில் சீராய்வு மனு தாக்கல்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.\n‘ME TOO’ விவகாரம்... அவதூறு வழக்கு தாக்கல் செய்த எம்.ஜே.அக்பர் 31-ம் தேதி ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சி : முதலமைச்சர் பினராயி விஜயன்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/jan/14/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2844463.html", "date_download": "2018-10-18T13:17:11Z", "digest": "sha1:XGAZBHDJTHOD4PTBVCSAXOPNVNWS4F34", "length": 8934, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரோவிலில் வெளிநாட்டினர் கொண்டாடிய பொங்கல் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஆரோவிலில் வெளிநாட்டினர் கொண்டாடிய பொங்கல் விழா\nBy DIN | Published on : 14th January 2018 01:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் வெளிநாட்டினர் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஆரோவில் சர்வதேச நகரில் ஏராளமான வெளிநாட்டினர் வ���ித்து வருகின்றனர். மேலும், அருகே உள்ள புதுவைப் பகுதிக்கும் சுற்றுலா வருகை தந்து செல்கின்றனர்.\nஇவர்கள், ஆண்டுதோறும், ஆரோவில் பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.\nஇதேபோல, நிகழாண்டும் ஆரோவில் பகுதியில் வெளிநாட்டினர் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர்.\nஅவர்கள் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடினர். இதில், ஆரோவில் பகுதியில் தங்கியுள்ள பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டினரும், வெளி மாநிலத்தவர்களும் கலந்து கொண்டனர்.\nஇவர்கள் தமிழ் கலாசாரத்தின்படி வேட்டி, புடவைகளை அணிந்து, புதுப்பானை வைத்து, பொங்கலிட்டு கொண்டாடினர். அங்கு, பொங்கல் வைத்து வழிபட்ட தமிழர்களுக்கும் அவர்கள் தங்களது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.\nகல்வியல் கல்லூரியில்...: விழுப்புரம் திருப்பச்சாவடிமேடு வித்யோதயா கல்வியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nதமிழ்நாடு கல்வியல் கல்லூரி முன்னாள் துணை வேந்தர் ஜி.வி.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தார்.\nகல்லூரியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கலை வரவேற்றனர். தொடர்ந்து, உறியடித்தல், கும்பிப்பாட்டு, கோலாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.\nகல்லூரி நிர்வாக அலுவலர் பி.வடிவேலு, கல்லூரி துணை முதல்வர் ஆர்.அய்யனார், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padasalai.net/2018/05/blog-post_616.html", "date_download": "2018-10-18T13:55:10Z", "digest": "sha1:CVE3QYGMS7JATJ7KGKQHITUTLGHBUXT6", "length": 17889, "nlines": 441, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல்\nதமிழக தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணியிடமாறுதல்\nமற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான கலந்தாய்வு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படும். இவர்கள் பள்ளி திறக்கும் ஜூன் முதல் தேதி பணியில் சேர வேண்டும். தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஜூன் முதல் தேதி பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கவருவார்கள். அல்லது வேறு ஊர்களில் இருந்து மாற்றல் சான்றிதழ் பெற்று புதிய பள்ளிகளில் மாணவர்கள் சேருவார்கள்.\nமேலும், கல்வித் துறை பல புள்ளி விவரங்களைக் கேட்கும். விலையில்லா பொருள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நிர்வாக வேலைகளை தலைமை ஆசிரியர்கள் பார்த்து வருகிறார்கள்.கடந்த கல்வியாண்டில் (2017-18), முதல் கலந்தாய்வு நடைபெற்ற பின்னர் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.\nபொதுவாக இரண்டாவது கலந்தாய்வு நடைபெற்று, காலி பணியிடங்கள் நிரப்பப்படும். சில தலைமை ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு அல்லது மரணம் காரணமாக ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் கடந்த 10 மாதங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ளன. ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் சுமார் 1,000 தலைமை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், ஒரே ஆசிரியர் இருந்து பள்ளியில் மா��வர் சேர்க்கைக்கு முயற்சிகளை மேற்கொள்வது இயலாத காரியம். வரும் மாணவர்களை வகுப்பறைகளில் அமர வைக்கத்தான் அவர்களால் இயலும்.\nதலைமை ஆசிரியர் இருந்து ஆலோசனைகள் வழங்கி, ஆசிரியர்களுடன் இணைந்துதான் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும்.தலைமை ஆசிரியர்கள் நியமிக்காத நிலையை அருகில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்பயன்படுத்திக் கொள்கின்றன. இதையடுத்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.\nதொடக்கக் கல்வித் துறை இயக்குநர் இவ்விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள தலைமைஆசிரியர் பணியிடங்களை மே 31-ஆம் தேதிக்குள் நிரப்பி,புதிய தலைமை ஆசிரியர்கள் ஜூன் 1-ஆம் தேதி பள்ளியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nமேலும், இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு 90% இல்லாமலே போய்விட்டது. அதாவது ஒவ்வொரு ஒன்றியத்திலும் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்து, கூடுதல் ஆசிரியர்கள் உள்ளனர். தற்போது காலியாக உள்ள ஒரு சில இடங்களில் கூடுதல் ஆசிரியர்களை பணி நிரவலில் பணி அமர்த்தினாலும், கூடுதலாகவே ஆசிரியர்கள் உள்ளனர்.எனவே, இவர்களுக்கான பணியிட மாறுதலுக்கு வாய்ப்பு மிகவும் குறைவே. பணிநிரவல் மூலம் காலிப் பணியிடங்களைநிரப்பும் வேலையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களே செய்து முடித்துவிடுவார்கள்.\nதொடக்க கல்வித் துறையில் நடுநிலை மற்றும் தொடக்க நிலையில் உள்ள தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்பி, கிராமப்புற அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில்அக்கறை காட்ட வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.தொடக்க கல்வித் துறை தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பத்தைக் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF", "date_download": "2018-10-18T14:17:26Z", "digest": "sha1:DPW5KZWGWHWBHERRM7WJCZVOK4I5QGFN", "length": 18669, "nlines": 204, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஆதிரெங்கம் ��யற்கை விவசாய பண்ணை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nTag: ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை\nநஞ்சில்லாத உணவாக இருக்க வேண்டுமானால், இயற்கை வேளாண்மையை மீட்டெடுப்பது மட்டும்தான் சிறந்த வழி மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, நம்மாழ்வார் 1 Comment\nபாரம்பரிய நெல் விதை திருவிழா\nநம் முன்னோர்கள் உபயோகப்படுத்தி நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்குப் பல மேலும் படிக்க..\nPosted in பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\n''- நெகிழும் 'நெல்' ஜெயராமன் மனைவி\n‘எந்நேரமும் இயற்கை விவசாயத்தையும், நாங்க நடத்துற விதைநெல் திருவிழாவையும் பத்தியே நினைச்சுட்டு இருப்பாரு. மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை 3 Comments\nநிலத்தையும் மனிதனையும் காப்பாற்றும் இயற்கை விவசாயம்\nஇயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், பேச்சுவழக்கில் உள்ள இயற்கை விவசாயம், எதிர்காலத்தில் நிலத்தையும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை 2 Comments\nபாரம்பரிய நெல் – வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்\n“வதாம் குறுவை, பூங்காரு, குள்ளக்காரு, கறுப்புக் கவுனி, தூய மல்லி, காட்டு யானம், மேலும் படிக்க..\nPosted in பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, நம்மாழ்வார் 1 Comment\nதங்கத்துக்கு இணையான பாரம்பரிய நெல் கட்டச்சம்பா\nபாரம்பரிய நெல் வகைகளில் இன்றைக்கும் பிரபலமாக பேசப்படும் ரகம் கட்டச்சம்பா. இந்தப் பயிருக்கு மேலும் படிக்க..\nPosted in பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nமல்லிகைப்பூ போன்ற பாரம்பரிய நெல்\nதூயமல்லி நெல் ரகம் பாரம்பரிய நெல் வகைகளில் வித்தியாசமானது, சன்னமான ரகம். நெல், மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nபாரம்பரிய நெல்: கட்டுச்சோற்றுக்கு சுவை தரும் திருப்பதி சாரம்\nடெல்டா பாசனப் பகுதிகளிலும் திருச்சி போன்ற சில பகுதி களிலும் காணப்படும் மிதமான மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை 1 Comment\nமல்யுத்த வீரர்கள் உண்ட மிளகு சம்பா\nபாரம்பரிய நெல் ரகங்களில் சற்றே வித்தியாசமாக உருண���டை வடிவத்தில் இருக்கும் நெல் ரகம் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை 2 Comments\nபாரம்பரிய நெல் சிவப்புக் கவுணி\nசோழர் காலம் முதல் இன்றுவரை மக்கள் பயன்பாட்டில் இருந்துவரும் நெல் ரகம் சிவப்புக் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nதண்ணீர் குடிக்காத பாரம்பரிய நெல் கூம்பாளை\nமணல், மணல் சார்ந்த பகுதிகளில் மழையை நம்பிச் சாகுபடி செய்யக்கூடிய பாரம்பரிய நெல் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nபாரம்பரிய நெல்லைப் போற்றிய திருவிழா\nஅது ஒரு குக்கிராமம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள், மேலும் படிக்க..\nPosted in பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nதிருத்துறைப்பூண்டி பாரம்பரிய நெல் விழா\nபாரம்பரிய நெல் வகைகளை பற்றி ஹிந்து நாளிதழில் திரு நெல் ஜெயராமனை பற்றி மேலும் படிக்க..\nPosted in பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nநெல்லை மானாவாவரியில் சாகுபடி செய்ய முடியாது, எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டுமென்று தவறாக மேலும் படிக்க..\nPosted in பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nபாரம்பரியம் நெல் புதிப்பித்த ஜெயராமனுக்கு தேசிய விருது\nஉலகுக்கே நெல் பயிரிடக் கற்றுத் தந்த நம் மண்ணில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, நம்மாழ்வார் 3 Comments\nபாரம்பரிய நெல்: வாடன் சம்பா\nமானாவாரி மற்றும் வறட்சியான பகுதிகளில் பரவலாகச் சாகுபடி செய்யப்படும் நெல் ரகம் வாடன் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nஊடுபயிர் வகையான பாரம்பரிய நெல்\nபாரம்பரிய நெல் ரகங்களில் ஊடுபயிருக்கான சிறந்த ரகம் காட்டுப் பொன்னி. 140 நாள் மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை 1 Comment\nபாரம்பரிய நெல் ரகம் கருங்குறுவை\nபாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை. சித்த மருத்துவத்தின் முக்கிய மேலும் படிக்க..\nPosted in நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nபாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் வீடியோ\nதிருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை பண்ணை நடத்தும் திரு ஜெயராமன் அவர்கள் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல், வீடியோ Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nபாரம்பரிய நெல் விதை விழா 2014\nமே மாதம் 29-30 அன்று திருத்துறைபூண்டி தாலுகா ஆதிரங்கம் இடத்தில உள்ள CREATE மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, நம்மாழ்வார் Leave a comment\nசம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெற, தொழில்நுட்பம் குறித்து, திருத்துறைப்பூண்டி கிரியேட் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம் Tagged அசோஸ்பைரில்லம், ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, இயற்கை பூச்சி கொல்லி, சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், பஞ்சகவ்யா 1 Comment\nதிருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் திருவிழா\nதிருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல் Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nபாரம்பரிய காய்கறி விதை திருவிழா\n“”திருத்துறைப்பூண்டியில் மாநில பாரம்பரிய காய்கறி விதை திருவிழா நவம்பர் 11ம் தேதி நடக்கிறது,” மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், காய்கறி, விதை Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை 2 Comments\nவிதை நேர்த்தி செய்ய இலவச பஞ்சகவ்யா\n“விதை நேர்த்தி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா இலவசமாக வழங்கப்படும்’ மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, விதை Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை, பஞ்சகவ்யா Leave a comment\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2018/03/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2018-10-18T14:27:35Z", "digest": "sha1:TVLKGOIYNCLECJKBAIMK7QPT5VTXVT66", "length": 29004, "nlines": 334, "source_domain": "lankamuslim.org", "title": "அம்பாறை மாவட்டத்தில் ���டம் பெற்ற இனவெறி வன்முறை தரும் படிப்பினைகள் ! | Lankamuslim.org", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற இனவெறி வன்முறை தரும் படிப்பினைகள் \nஅது ஒரு சம்பவமல்ல சங்கிலித் தொடராக முஸ்லிம்கள் மீதும், அவர்களது உயிர் உடைமைகள் பொருளாதாரத்தின் மீதும் நன்கு திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்படும் காட்டுமிராண்டித தனங்களின் ஒரு அரங்கேற்றமாகும்.\nநிச்சயமாக அதற்குப் பின்னால் அரசியல் பின்புலம் இருக்கின்றது.\nநாங்கள் நிகழ்வுகளால் உந்தப் படுகின்றோம் நிகழ்ச்சி நிரல்களை மறந்து விடுகின்றோம்.\nஇது நல்லாட்சி அரசு எனும் அழைக்கப்படும் அரசின் ஆட்சிக்காலத்தில் இடம் பெற்றிருக்கிறது\nஇந்த அரசில் இரு பெரும் மக்களாணை பெற்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் பிரதான பங்காளர்களாக இருக்கின்றனர்.\nஅவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிகளாக இருக்கின்றனர்.\nஐ தே க வின் தலைவர் பிரதமர் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருக்கும் பொழுது இடம் பெற்ற சம்பவம்.\nஐக்கிய தேசியக் கட்சியிலும் முஸ்லிம் அமைச்சர்கள் பிரமுகர்கள் இருக்கிறார்கள்.\nசுந்தந்திரக் கட்சியின் ஜனாதிபதி பாது காப்பு அமைச்சர் அங்கும் பிரதான முஸ்லிம் அமைச்சர்கள் பிரமுகர்கள் இருக்கிறார்கள்.\nஎல்லாக் கட்சியிலும் சட்டத் தரணிகள் சட்ட முதுமாணிகள் இருக்கிறார்கள்.\nஅவர்கள் எல்லோரிடமும் அதிகாரம் செல்வாக்கு மக்கள் ஆணை வளங்கள் சிறப்புச் சலுகைகள் எல்லாம் இருக்கின்றன.\nஒரு இனத்தின் மீதான திட்டமிட்ட இனவெறி வன்முறை தேசத்துரோகமாகும்.\nஅதில் தொடர்புபட்ட காடையர்களை சட்டத்தின் முன் நிறுத்த அரசு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் பணிக்கப் பட்டிருக்க வேண்டும்.\nICCPR எனும் சர்வதேச நியமங்களிற்கேற்ப வரையப்பட்ட கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.\nமாறாக, தனித்தனி வன்முறைகளாக ஐந்து சம்பவங்களாக வழக்குகள் பதியப் பட்டுள்ளன.\nதனித்தனியாக பாதிக்கப் பட்ட தரப்புக்கள மீது அழுத்தம் கொடுக்கப்படும் விதத்தில் சட்டம் கையாளப் பட்டுள்ளது.\nஒரு கடையின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஐவர் கைது செய்யப் பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ICCPR சட்டம் பொலிசாரால் கவனத்தில் கொள்ளப் படவில்லை.\nவீடியோ காணொளிகளை பரிசீலனை செய்து இனிய காட்டு மிராண்டி��ளை கைது செய்ய நடவடிக்கைகள எடுக்கப் படவில்லை.\nவழமைபோல் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் களத்திற்கு விஜயம் செய்தார்கள், சிலர் வரவுமில்லை, பார்வையிட்டார்கள்.\nஆக்ரோஷமாக அறிக்கைகள் விட்டார்கள் மீண்டும் ஒரு தம்புள்ளையாக, அளுத்கமையாக, ஜின்தொடையாக விவகாரம் சமாதானமாக அல்லது இழுத்தடிப்பாக மூடி மறைக்கப் பட்டு மறக்கடிக்கப் படுவதற்கான அறிகுறிகள் அத்தனையும் தென்படுகின்றன.\nஇனிவரும் காலங்களிலும் இதே நாடகங்கள் தான் அரங்கேற்றப் படப் போகின்றன என்றால் முஸ்லிம்களது பாதுகாப்பிற்கு அரசோ, எமது தலைவர்கள் என்று அழைக்கப் படுகின்றவர்களோ, சட்டம் ஒழுங்கு அமைச்சோ, சட்டம் மற்றும் நீதித் துறையோ எத்தகைய உத்தரவாதத்தை தரப் போகின்றன\nஅம்பாறை மஸ்ஜிதை அவர்கள் கட்டித் தரலாம், ஓரிரு கடிகளுக்கும் சிறு நஷ்டஈடு கொடுக்கலாம், இதனை அரசியலாக மாற்றி சிலர் தந்து சொந்த செலவில் செய்து தரலாம்\nஆனால் நாமும் இந்த தேசத்தின் பிரஜைகள், நாமும் வரியிறுப்பாளர்கள், இவையெல்லாவற்றையும் அரசுதான் செய்ய வேண்டும், அளுத்கமை ஜிந்தோட்டை உற்பட்ட தம்புள்ளை என நாட்டில் கிடப்பில் உள்ள அனைத்து விடயங்களிற்கும் தீர்வு இன்றேல் இனியும் ஆங்காங்கு அரங்கேற்றப் படுமென நாம் அஞ்சுகின்ற அடாவடித் தனங்களிற்கு யார் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப் போகிறார்கள்\nஅளுத்கமை ஜிந்தோட்டை கலவரங்களின் பொழுதும் பின்னரும் அவர்களிற்கு தேவையான மனிதாபிமான மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை எந்த வித அதிகாரமும் வளங்களும் சிறப்புச் சலுகைகளும் இல்லாத அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தேசிய ஷூரா சபை, சட்ட உதவிகளுக்கான அமைப்பு, சில இஸ்லாமிய அமைப்புகள் தான் செய்தன, ஆனால் அரசும், பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் நீதித்துறையும் செய்ய வேண்டிய வற்றை அவர்களால் செய்ய முடியுமா\nஇவ்வளவிற்கும் மத்தியில் அம்பாறையில் தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும் துணிந்து நீதிமன்றத்திற்கு (VOICES MOVEMENT) “குரல்கள் அமைப்பின்” சகோதரர்கள் சென்றுள்ளார்கள், அவர்களை உளமார பாராட்டுவதோடு அவர்களை தனித்து விட்ட நமது தலைமைகளை வன்மையாக கண்டிக்கின்றேன்\nமுஸ்லிம்களது இருப்பு பாதுகாப்பு அரசியல் உரிமைகளின் காவலர்களென கூறிக் கொள்ளும் தலைமைகளும் அமைச்சர்களும் சட்ட முதுமாணிகளும் முகவரி ���ொலைத்து நிற்கின்ற வேளையில் இந்த இளம் தலைமைகள் களத்தில் இறங்கியுள்ளமை ஒரு செய்தியாக தகவலாக மட்டும் மறக்கடிக்கப் பட்டு விடக் கூடாது.\nசகோதரர்கள் ரதீப் அஹமத், ஹஸன் ருஷ்தி, முஹைமின் காலித் Radheef Ahamed, Hassaan Rushdhy, Muhaimin Khalid போன்ற சகோதரர்களிற்கும் அவர்களுடன் களத்தில் துணிந்து நின்று செயற்பட்ட(VOICES MOVEMENT) அமைப்பினரிற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவாக அருள் புரிவானாக.\nஇவர்களது தலைமையில் முஸ்லிம் உரிமைகளுக்காக நீதி மற்றும் சட்டத் துறைகளில் துணிந்து போராடக் கூடிய ஒரு பொறிமுறை உருவாக்கப் படுவதும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நிதிவளங்களையும் உருவாக்கிக் கொடுப்பதுவும் காலத்தின் கட்டாய தேவையாகும்.\nகொழும்பில் இருந்து செயற்படும் RRT மற்றும் ARC போன்ற இளம் சட்டத்தரணிகள் அமைப்புகள் போன்று வடகிழக்கில் ஒரு பலமான அமைப்பின் தேவை வெகுவாக உணரப் படுகிறது.\nஒவ்வொரு மஹல்லாவிலும், மாவட்டத்திலும் சகல தரப்புக்களையும் உள்வாங்கிய ஷூரா சபை ஆலோசனைக் கட்டமைப்புக்களை அவசரமாக உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nமார்ச் 3, 2018 இல் 2:00 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மத ஸ்தலங்கள் உடைக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது \nஅமெரிக்க படை இலங்கையில் கால் பதிக்கின்றது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« பிப் ஏப் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:20:26Z", "digest": "sha1:5VEINMYF5JTTXQORXNZWPFUD2R5QA7FJ", "length": 10250, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாய் News in Tamil - நாய் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nஎன் கணவர் 'பரணி'யை கொன்று விட்டார்.. போலீ��ிடம் குமுறிய மனைவி.. ஒரு சோக கதை\nசென்னை: தான் உயிரையே வைத்திருந்த \"பரணி\"யை கொன்றுவிட்ட கணவனை போலீசில் மாட்டிவிட்டதுடன், சிறைக்கும்...\nரயிலின் மேற்கூரையில் இருந்தவாறு 1100 கிமீ பயணம் செய்த நாய்-வீடியோ\nஹைதராபாத் ரயிலின் மேற்கூரையில் ஓடி விளையாடியவாறு, 1100 கிமீ தூரம் நாய் ஒன்று பயணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை...\nஅனைத்து துன்பங்களில் இருந்து கவசமாக காக்கும் ஆபத்துதாரனர் - மூல நக்ஷத்திர பைரவர் வழிபாடு\nசென்னை: இன்று புரட்டாசி மாதம் பிறந்த நிலையில் தேய்பிறை அஷ்டமி தூர்வாஷ்டமியாக அனுஷ்டிக்கப்ப...\nஈரோட்டில் அக்காதம்பி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு-வீடியோ\nநாயை காப்பாற்ற போய் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு...\nஆடு என்று நினைத்து நாயைத் துரத்திக் கொண்டு ஓடி.. பக்ரீத் நாளன்று ஏமாந்த வாலிபர்\nலக்னோ: ஆடு என நினைத்து நாயை துரத்தி சென்று பக்ரீத் நாளன்று இளைஞர் ஒருவர் ஏமாந்தார். கான்பூரை ...\nவெறி நாயுடன் கட்டிபுரண்டு சண்டை போட்ட பெண்\nடெல்லியில் உத்தம் நகர் பகுதியில் தெருவில் உட்கார்ந்திருந்த குழந்தைகளை நாய் ஒன்று விரட்டி கடித்தது, சிறுவனை...\nகடைக்கு சென்று தன் காயத்திற்கு தானே மருந்து போட்டு கொண்ட கேப்ரான்\nமெக்சிகோ சிட்டி: நமக்கெல்லாம் உடம்பில் எங்காவது சின்னதா அடிபட்டா அதை கண்டுக்க கூட மாட்டோம். ...\nஐயோ கடல், கடல்.. தன் சந்தோஷத்தை முதலாளியிடம் வெளிப்படுத்திய நாய்\nநியூயார்க்: அமெரிக்காவை சேர்ந்த ட்ரூ ட்ரூ ஹரீஸ் பெர்க் என்பவரின் நாய் அவருடன் சுற்றுலாவுக்...\nபேருர் பட்டீஸ்வரம் ஞான பைரவரை வணங்குங்க\nசென்னை: ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி நீல கண்டாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 04.08.2018 சனி...\nநாய் நக்கியதால் மூக்கு, கை, கால்களை இழந்த எஜமானி.. அமெரிக்காவில் பரிதாபம்\nவாஷிங்டன்: அமெரிக்காவில் தான் செல்லமாக வளர்த்த நாய் நக்கியதால், பாக்டீரியா தாக்குதலுக்கு ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/sewing-machine/mini+sewing-machine-price-list.html", "date_download": "2018-10-18T13:44:36Z", "digest": "sha1:KONWOHSR2EFXR75VYMUV32MDHHAC4VER", "length": 19555, "nlines": 431, "source_domain": "www.pricedekho.com", "title": "மினி ஷேவிங் மச்சினி விலை 18 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nம���ாபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமினி ஷேவிங் மச்சினி India விலை\nIndia2018 உள்ள மினி ஷேவிங் மச்சினி\nகாண்க மேம்படுத்தப்பட்டது மினி ஷேவிங் மச்சினி விலை India உள்ள 18 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் மினி ஷேவிங் மச்சினி அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு மினி டெஸ்க்டாப் குல்டிபிளண்க்ஷனால் எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி ஹௌசெஹோல்டு டபுள் ஸ்டிட்ச்ஸ் ஷேவிங் டூல்ஸ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Indiatimes, Homeshop18, Shopclues, Naaptol, Ebay போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் மினி ஷேவிங் மச்சினி\nவிலை மினி ஷேவிங் மச்சினி பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு மினி டெஸ்க்டாப் குல்டிபிளண்க்ஷனால் எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி ஹௌசெஹோல்டு டபுள் ஸ்டிட்ச்ஸ் ஷேவிங் டூல்ஸ் Rs. 1,200 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய மினி போரட்டப்பிலே TR 999 மனுவால் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 1 Rs.89 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிற��்த 10மினி ஷேவிங் மச்சினி\nமினி டெஸ்க்டாப் குல்டிபிளண்க்ஷனால் எலக்ட்ரிக் ஷேவிங் மச்சினி ஹௌசெஹோல்டு டபுள் ஸ்டிட்ச்ஸ் ஷேவிங் டூல்ஸ்\nமினி போரட்டப்பிலே TR 999 மனுவால் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 1\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 40 SPM\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/tag/share/page/35/", "date_download": "2018-10-18T15:12:12Z", "digest": "sha1:CL4GARHEWABUF5A77UBDMPOSJVZCIO3S", "length": 23892, "nlines": 145, "source_domain": "cybersimman.com", "title": "share | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வரு��ங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇணைய மறதியை வெல்ல ஒரு இணையதளம்\nநாம் பார்த்ததை மறந்து விடுகிறோம்.அதனால் இணையத்தில் தேடியதையே தேடிக்கொண்டிருக்கிறோம் என்று இடித்து சொல்கிறது அனோடோரி இணையதளம்.இடித்து சொல்வதோடு நின்று விடாமல் இதற்கான தீர்வையும் வழங்குகிறது. அனோடோரி வழங்கும் தீர்வு பார்த்த இணையபக்கங்களை குறித்து வைத்து கொள்ளும் புக்மார்கிங் சேவை. புக்மார்கிங் சேவைகளுக்கு குறைவு இல்லை என்றாலும் அனோடோரி கொஞ்சம் வித்தியாசமானது.வழக்கமான புக்மார்கிம்ங் சேவைகளை விட மேம்பட்டது என்று அனோடோரி தன்னை பற்றி வர்ணித்து கொள்கிறது. அதாவது வளர்ந்து விட்ட புக்மார்கிங் சேவை என்று பெருமை பட்டு கொள்கிறது. […]\nநாம் பார்த்ததை மறந்து விடுகிறோம்.அதனால் இணையத்தில் தேடியதையே தேடிக்கொண்டிருக்கிறோம் என்று இடித்து சொல்கிறது அனோடோரி இணைய...\nதிரைபகிர்வு(ஸ்கிரின் ஷேரிங்) இணைய சேவைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இணையத்தில் ஒருவர் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அப்படியே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் தளங்களே திரை பகிர்வு சேவை என குறிப்பிடப்படுகிறது.இந்த தளங்களின் உபயத்தால் நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் உங்கள் நண்பர்களும் காணச்செய்யலாம். ஸ்கிரின்லீப் இணையதளமும் இத்தகைய திரை பகிர்வு சேவை தான்.ஆனால் மற்ற திரை பகிர்வு சேவைகளை விட இது எளிதானதாக இருக்கிறது.காரணம் இதனை பயன்படுத்த எதையும் டவுண்லோடு செய்யவோ இன்ஸ்டால் […]\nதிரைபகிர்வு(ஸ்கிரின் ஷேரிங்) இணைய சேவைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இணையத்தில் ஒருவர் பார்த்து கொண்டிருக்கும...\nஇணையம் மூலம் நிறவேறிய இளைஞரின் கடைசி ஆசை\nஇது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் நேசக்கரம் நீட்டி நிதி உதவி செய்து இணையத்தின் ஆற்றலையும் அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவத்தையும் உணர்த்திய கதை. அந்த வாலிபரின் பெயர் ஆரான் காலின்ஸ்.கம்ப்யூட்டர் வல்லுனராக இருந்த ஆரான் 30 வயதில் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.இதனால் ஆரானை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம்.ஆனால் இந்த வர்ணனை ஆரானுக்கே பிடிக்காது.காரணம் சிறிய வயதில் இறக்க நேர்ந்தது பற்றி அவர் […]\nஇது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் ந...\nசெய்திகளை வெட்டி ஒட்ட ஒரு இணையதளம்\nபின்ட்ரெஸ்ட் புகைப்படங்களுக்கானது என்றால் ஸ்னிபிட்டை செய்திகளுக்கான பின்ட்ரெஸ்ட் எனலாம்.தோற்றத்திலும் செயல்பாட்டிலும் பின்ட்ரெஸ்ட் போலவே இருக்கும் ஸ்னிபிட் அதன் பயன்பாட்டில் வேறுபடுகிறது. செய்தி பிரியர்கள் சுவாரஸ்யமான செய்திகளையும் கட்டுரைகளையும் குறித்து வைத்து கொள்ளும் இணைய இருப்பிடமாகவும்,அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் இதனை பயன்படுத்தலாம். ஒரு விதத்தில் இதனை புக்மார்கிங் வசதியும் பின்ட்ரெஸ்ட் அம்சமும் இணைந்த சேவை எனலாம்.இல்லை என்றால் பிட்ரெஸ்ட்டின் அழகான நகல் எனலாம். பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை எல்லாம் புகைப்படங்களாக குத்தி(பின்) வைத்து […]\nபின்ட்ரெஸ்ட் புகைப்படங்களுக்கானது என்றால் ஸ்னிபிட்டை செய்திகளுக்கான பின்ட்ரெஸ்ட் எனலாம்.தோற்றத்திலும் செயல்பாட்டிலும் பி...\nஇணையத்தில் உலாவுகின்றவர்களால் புக்மார்கிங் சேவை இல்லாமல் இருக்கவே முடியாது.காரணம் நல்ல தளங்களும் பயனுள்ள தகவல்கலும் கண்ணில் பட்டு கொண்டேயிருக்கும் என்பதால் அவற்றை பின்னர் பார்த்து கொள்ளலாம் என புக்மார்க் செய்து கொள்வது தேவையானது தான். புக்மார்க் செய்து கொள்ள பல சேவைகள் இருந்தாலும் எல்லாவற்றிலும் ஏதாவது போதாமை இல்லாமல் இல்லை.எனவே புதிய புக்மார்கிங் சேவைகள் தேவைபடவே செய்கின்றன.அதற்கேற்ப புதிதாக புக்மார்கிங் சேவைகளும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. டூரீட் தளமும் இத்தகைய புக்மார்கிங் சேவை தான் என்றாலும் புக்மார்கிங் […]\nஇணையத்தில் உலாவுகின்றவர்களால் புக்மார்கிங் சேவை இல்லாமல் இருக்கவே முடியாது.காரணம் நல்ல தளங்களும் பயனுள்ள தகவல்கலும் கண்ண...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maattru.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-18T13:55:53Z", "digest": "sha1:A2LOZH4YJHHQPNHJAVULST23EYJ75Z4R", "length": 17774, "nlines": 134, "source_domain": "maattru.com", "title": "பாலீர்ப்பு Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nபால்புதுமையினர் வெளிப்பாடும் சமூக எண்ணமும் . . . . . . . . . . . . \nசமீபகாலங்களில் தங்களது பாலீர்ப்பு அல்லதுபாலினத்தை வெளிப்படுத்துவது பற்றியஉரையாடல்கள் LGBTQ+ மக்கள் மற்றும் பொதுச்சமூக மக்கள் மத்தியில் அதிக அளவில்ஏற்பட்டுள்ளது. தனது பாலினத்தையோ அல்லது பாலீர்ப்பையோ வெளிப்படையாய் சொல்லிவாழும் LGBTQ+ மக்கள் மட்டுமே மனசாட்சிக்குகட்டுப்பட்டு, அதற்கு துரோகம் இழைக்காமல்வாழ்பவர்கள் எனும் கருத்துக்களை சில LGBTQ+ சமூக மக்களும், பொதுச்சமூகத்தில் சிலரும்கொண்டிருக்கின்றனர். அவ்வாறான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. முதலில் பாலினம்/பாலீர்ப்பு என்பது ஒருமனிதனுடைய தனிப்பட்ட விஷயம், அதனைவெளியில் தெரியப்படுத்த வேண்டுமாவேண்டாமா என முடிவு செய்ய வேண்டியதுஅத்தனிமனிதன்தான். ”நீ மறைவையில்(க்லோசெட் closet) இருக்கிறாய். அதனால் உன்மனத்திற்கு நீ துரோகம் இழைக்கின்றாய் “ எனக்கூறுவது தவறு. மக்கள் கூட்டுச்சமூகமாக வாழும்ஒரு இடத்தில், தனி மனிதன் தன் முடிவுகளைஅச்சமூகத்தினைக் கருத்தில் கொண்டே எடுக்கவேண்டியுள்ளது. மனத்தின் சாட்சி என்பதுஅம்மனிதன் வாழும் சமூகத்தின்விதிகளின்படியே அமைகிறது. அவ்வகையில்பார்த்தால் இந்தியாவில் பால்புதுமையினர்வேற்றுகிரகவாசிகளாகவும், சமூகத்தைக்கெடுக்க வந்தவர்களாகவும்பார்க்கப்படுகின்றனர். ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைசேர்ந்தவர் எப்படி தனது சாதியை பிறர்அறியக்கூடாது என்ற நிலைக்குஉள்ளாக்கப்படுகிறாரோ அதுபோன்ற நிலைக்கேபால்புதுமையினரும் தள்ளப்படுகின்றனர். ஒருவர் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல்இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, அதில் அவரது / அவரைச் சார்ந்தவர்களின்விழிப்புணர்வு மற்றும் சமூக பொருளாதாரநிலைமையும் அடங்கும். ஓர்பாலீர்ப்பு உள்ளஒருவரின் வெளிவரும் பயணம் தன்னைப்பற்றிஅறிந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்வதில்இருந்தே தொடங்குகிறது. இவ்வறிமுகம் ஊடகம்மூலகமாவோ அல்லது நண்பர்கள் மூலமாகவோஇருக்கும். அவை என்றுமே நேர்மறையாகஇருந்ததே இல்லை. முக்கியமாக தமிழ்த்திரையுலகம்ஓர்பாலீர்ப்பை ஒருகேலிக்கூத்தாகவே மாற்றி வைத்துள்ளது. இந்தியக் குடும்பங்களில்/பள்ளிகளில்பாலுறவைப்பற்றியோ,பாலினத்தைப்பற்றியோவிவாதிக்கப்படுவதில்லை. எட்டாம் வகுப்பு முதல்ஆண், பெண் உறுப்புகள் பற்றிய பாடங்கள்உயிரியலில் எனக்கு வந்திருக்கிறது ஆனால் ஒருமுறை கூட ஆசிரியர் அப்பாடங்களை நடத்தியதேஇல்லை. அப்படி இருந்தும் திருமணம் தான்வாழ்க்கை என இச்சமூகம் கூறுகிறது. ஒருகுழந்தைக்குப் பாலுறவைப்பற்றிய முதல்அறிமுகம் அதன் பள்ளி நண்பர்களிடமிருந்தேகிடைக்கிறது. அவ்வறிமுகம் எதிர்பாலினத்தைப்பற்றியதாகவே இருக்கும். அவ்வாறு இருக்கையில் ஓர்பாலீர்ப்பு உள்ள ஒருகுழந்தை அதை ஒரு கட்டம் என்றோ / தனக்குவந்த நோய் என்றோ நினைக்கும், தானும்ஒருநாள் தன் நண்பர்களைப்போல எதிர்பாலினத்தவர் மீது காதல் / ஆசை கொள்வோம்என நினைக்கும். இவை எல்லாவற்றையும் மீறிஒருவர் தன்னை ஏற்றுக்கொண்டாலும் தன்னைச்சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றஅச்சம் இருக்கும். பாலினம் சார்ந்த எந்தவிஷயத்தையுமே என்றுமே விவாதித்திடாத தன்பெற்றோரிடம் இதை எப்படிக் கூறுவது என்றதயக்கமும், அவர்கள் தன்னைகைவிட்டுவிடுவார்கள் என்ற அச்சமும்தலைதூக்கும். தன்பாலீர்ப்பு உள்ளவர்க்கும்சரசாரி மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் மற்றபிரச்சனைகளும் இருக்கும் என்பதையும் நாம்நினைவில்கொள்ள வேண்டும். தன்னைப்பற்றிபெற்றோரிடம் கூறினாலும் அவர்கள் தங்கள்பிள்ளைகளை ஏற்றுக்கொள்ள கால அவகாசம்தேவைப்படும். ஒருவர் தனைப்பற்றி தன்பெற்றோரிடத்தில் கூறினாலும் மற்றவர்களுக்குஏன் கூற வேண்டும் என்று கூட நினைக்���லாம். இச்சமூகத்தின் நம்பிக்கை மற்றும் அதன்விழிப்புணர்வின்மையாலேயே நாங்கள்எங்களைப்பற்றி இவ்வுலகத்திற்குஅறிவித்துக்கொள்ளும் நிலைமைக்குத்தள்ளப்பட்டுள்ளோம். இங்கே நாங்களும்வாழ்கின்றோம் என்பதை வெளிக்காட்டஎங்களுக்கு தேவை தைரியமே தவிரகுற்றவுணர்ச்சி அல்ல. அதே சமயம்மறைவையில் வாழ்பவர்கள்தைரியமில்லாதவர்களா என்றால் இல்லை, அவரவர் அவர்களுக்கு சாதகமான நேரத்திற்காககாத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு அப்படிஒரு நேரம் வராமல் கூட போகலாம். என்னைப்பொறுத்தவரையில் வெளிப்படையாய்வாழாவிட்டாலும் தான் விரும்பிய நபரோடுவாழும் உறுதியுடைய அனைவருமே தங்கள்மனதிற்கு துரோகம் இழைக்காதவர்களே. – கொன்றை வேந்தன்\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewforum.php?f=6&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-10-18T14:48:47Z", "digest": "sha1:IEXZISKI3OIPX6ANTLNFAPLUVW5M42QR", "length": 30003, "nlines": 363, "source_domain": "poocharam.net", "title": "கூடல் (Member Lounge) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை ���ந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பூவன்\nமீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by Mano Red\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by தனா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்��ும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=0f8acc07aa655cd4e5211fce96d8e7d6", "date_download": "2018-10-18T15:06:45Z", "digest": "sha1:QCIOZ3OC67VS4NZ3VWUQWL4KHBKUXAHW", "length": 38397, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரு���் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிற��ு.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவா��்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-10-18T14:02:36Z", "digest": "sha1:UMVJYBP46LWPYFNCVHTCYJVPFN5T7VEA", "length": 2961, "nlines": 38, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அருணாசலப்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nஅருணாசலப்பிள்ளை யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவர் மாதகல் சிற்றம்பலப்புலவரிடத்தில் இலக்கிய இலக்கணங்களைக் கற்றதோடு காரிகை என்னும் இலக்கண நூலிலும் சிறந்த அறிவுடையவராகத் திகழ்ந்தார். சோதிடநூலிலும் இவர் வல்லவராவார்.\nநூலக எண்: 3003 பக்கங்கள் 211\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2016, 02:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49722-ilayaraja-s-condolence-to-karunanidhi.html", "date_download": "2018-10-18T13:16:52Z", "digest": "sha1:U5XGGMZXSIH3HO4Y3GGOPQENYJSL7NAX", "length": 11711, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு” - இளையராஜா வருத்தம் | Ilayaraja’s condolence to Karunanidhi", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்���ு மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\n“உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு” - இளையராஜா வருத்தம்\nதிமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவு உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் செவ்வாய் கிழமை மாலை 6.10 மணிக்கு காலமானார். பின்னர் அவரது உடல் கோபாலபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து மீண்டும் ராஜாத்தி அம்மாள் இல்லத்திற்கு எடுத்து சென்றனர். பின்னர் ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிலையில் அவரது இறுதி சடங்கில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை. நயன்தாராவும், விக்ரமும் வெளிமாநிலத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் பங்கேற்க முடியவில்லை என்று கூறியிருந்தனர். திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரான இசைஞானி இளையராஜா, தான் ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சிக்கு வந்திருப்பதால் கருணாநிதியின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போனதாகக் கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் பெரும் துக்கத் தினமாக ஆகிவிட்டது. கலைஞர் மறைந்தது நமக்கெல்லாம் துக்கத் தினமேதான். இந்தத் துக்கத்தை எப்படி நாம் ஆற்றிக் கொள்ளப் போகிறோம் நமக்கெல்லாம் பெரும் துக்கத் தினமாக ஆகிவிட்டது. கலைஞர் மறைந்தது நமக்கெல்லாம் துக்கத் தினமேதான். இந்தத் துக்கத்தை எப்படி நாம் ஆற்றிக் கொள்ளப் போகிறோம் எப்படி நாம் திரும்பி வரப் போகிறோம் என்பது தெரியவில்லை.\nஅரசியல் தலைவர்களிலே கடைசி அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள். சினிமா துறையிலே சுத்தமான தமிழ் வசனங்களை மக்களுக்கு அள���ளி அள்ளி வழங்கிய கலைஞர், கடைசி வசனகர்த்தா கலைஞர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறார். அரசியலாகட்டும் கலையாகட்டும் தமிழாகட்டும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய கலைஞரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. உண்மையில் ‘ஈடு’ என்ற வார்த்தைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பே அவர். இந்தத் தினத்தில் ஆஸ்திரேலியாவில் எனது குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டது. எனவே அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது” என்று அவர் கூறியிருக்கிறார்.\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்\n‘விஸ்வரூபம் 2’க்கு 22 இடத்தில் வெட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’பாஜகவுக்கு ஒரு நீதி, பிற கட்சிக்கு ஒரு நீதியா\nநக்கீரன் கோபால் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\n“ஊழல்களை அக்குவேறு ஆணிவேராக அம்பலப்படுத்துவோம்” - ஸ்டாலின்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை\nஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை: அப்போலோ அறிக்கை\nஅப்போலோவில் ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை\nதமிழகத்தில் அரசியலும் சரியில்லை, ஆட்சியும் சரியில்லை: மு.க.அழகிரி\n“அழகிரியை சேர்த்தால்தான் திமுகவுக்கு வெற்றி” : ஆதரவாளர்கள்\nகருணாநிதிக்கு அரசு மரியாதை கொடுத்தது அதிமுக போட்ட பிச்சை \n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்\n‘விஸ்வரூபம் 2’க்கு 22 இடத்தில் வெட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/106047", "date_download": "2018-10-18T13:39:57Z", "digest": "sha1:HEN5C7GX22NET7NLMXGBTIHRJGQCYLEO", "length": 4994, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 14-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/world/04/156831", "date_download": "2018-10-18T14:38:25Z", "digest": "sha1:WK336TXQKUUY5Q4MBSM6KQYS6G53AT6U", "length": 7850, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "டிரம்பிற்கு மனரீதியான பரிசோதனை நடக்கவில்லை - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐ��ோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nடிரம்பிற்கு மனரீதியான பரிசோதனை நடக்கவில்லை\nஅமெரிக்கா அதிபர் டிரம்புக்கு மனரீதியான எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.\nஅமெரிக்கா எழுத்தாளர் மைக்கேல் வுல்ப் எழுதிய 'பயர் அன்ட் பியூரி:இன்சைட் தி டிரம்ப்ஸ் ஒயிட் கவுஸ்' என்ற புத்தகம், சமீபத்தில் வெளியானது.\nஇதில் பலர் டிரம்ப் மனநலம் பாதித்தவர் என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் டிரம்பிற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, மனநல பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் எல்லோருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயமாகும்.\nஆனால், தற்போதைய அமெரிக்கஅதிபர் டிரம்பிற்கு அப்பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது.\nஇந்நிலையில், கடந்த ஒரு வாரமாகவே டிரம்பின் மனநிலை குறித்த சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.இதன் முடிவு ஜன. 12ஆம் தேதி இணையத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.\nவெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரம்பின் உடல்நிலை நன்றாக உள்ளது, அவரின் உடலில் பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை, உணவு பழக்க வழக்கம் மட்டும் சற்று மோசமாக உள்ளது. அவருக்கு மனரீதியான எந்த பரிசோதனையும் நடத்தப்படவி��்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை' என தெரிவித்துள்ளது\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda/office-equipment-supplies-stationery", "date_download": "2018-10-18T14:54:23Z", "digest": "sha1:RYYSQOTUMWH454SFDPLMZZVFIO4EQDEQ", "length": 3829, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "அலுவலகப் பொருட்கள் விற்பனைக்கு கிரிபத்கொட", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/06020241/15th-World-CupChampion-Brazil.vpf", "date_download": "2018-10-18T14:30:24Z", "digest": "sha1:M34QSJ7PSMS22F6U2NCEP6ETQXK7XZBC", "length": 21442, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "15th World Cup (Champion Brazil) || 15–வது உலக கோப்பை (சாம்பியன் பிரேசில்)", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\n15–வது உலக கோப்பை (சாம்பியன் பிரேசில்)\nமுதல் முறையாக அமெரிக்காவுக்கு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிட்டியது.\nநடத்திய நாடு–அமெரிக்கா, பங்கேற்ற அணிகள்–24\nமுதல் முறையாக அமெரிக்காவுக்கு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிட்டியது. உலக கோப்பையில் கால்பதிக்கும் கனவு கிரீஸ், நைஜீரியா, சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு இந்த போட்டியின் மூலம் நனவானது. சோவியத் யூனியன் சிதறிய பிறகு தனிநாடாக ரஷியா பங்கேற்ற முதல் உலக கோப்பை இது தான். இதே போல் மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி ஒரே நாடாக இணைந்து 1938–ம் ஆண்டுக்கு பிறகு ஒ��ே ஜெர்மனியாக இந்த உலக கோப்பையை சந்தித்தது. அதே சமயம் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து, உருகுவே, ஐரோப்பிய சாம்பியன் டென்மார்க், ஹங்கேரி, பிரான்ஸ், போர்ச்சுகல் போன்ற முன்னணி அணிகளுக்கு தகுதி சுற்று காலை வாரியது.\nவெற்றி பெறும் அணிகளுக்கு 2 புள்ளிக்கு பதிலாக 3 புள்ளி வழங்கும் முறை இந்த உலக கோப்பையில் அறிமுகம் ஆனது.\nபங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலில் டாப்–2 இடத்தை பிடித்த 12 அணிகள், 3–வது இடத்தை பெற்ற சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் நாக்–அவுட் சுற்றுக்கு முன்னேறின.\nஇதில் எதிர்பார்த்தது போலவே பிரேசில் அணி 4–வது முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்து, அதிக முறை உலக கோப்பையை வசப்படுத்திய அணி என்ற சாதனையை படைத்தது. துங்கா தலைமையிலான பிரேசில் அணி லீக் சுற்றில் ரஷியா (2–0 என்ற கோல் கணக்கில்), கேமரூனை (3–0) தோற்கடித்தும், சுவீடனுடன் (1–1) டிரா செய்தும் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. இதன் பின்னர் 2–வது சுற்றில் அமெரிக்காவையும் (1–0), கால்இறுதியில் நெதர்லாந்தையும் (3–2), அரைஇறுதியில் சுவீடனையும் (1–0) போட்டுத்தாக்கிய பிரேசில் அணி இறுதி சுற்றுக்கு வந்தது.\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பிரேசில்–இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வழக்கமான நேரத்திலும், கூடுதல் நேரத்திலும் இரண்டு அணி தரப்பிலும் யாரும் கோல் அடிக்காதது குழுமியிருந்த 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கடுப்பேற்றியது.\nஇதையடுத்து வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கொண்டு வரப்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைபிடிக்கப்பட்ட முதல் உலக கோப்பை இது தான். பெனால்டி ஷூட்–அவுட்டில் பிரேசில் அணி 3–2 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.\nஇந்த போட்டிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரேசிலை சேர்ந்த மூன்று முறை பார்முலா1 கார்பந்தய சாம்பியன் பட்டத்தை வென்றவரான அயர்டான் சென்னா விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு உலக கோப்பையை பிரேசில் அணி அர்ப்பணித்தது.\nஇந்த உலக கோப்பையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு அணி பல்கேரியா தான். முந்தைய 5 உலக கோப்பை போட்டிகளில் ஒரு வெற்றியும் ப���றாத பல்கேரியா, இந்த உலக கோப்பையில் வியப்புக்குரிய வகையில் விளையாடியது. லீக் சுற்றில் கிரீஸ் (4–0), அர்ஜென்டினாவுக்கு (2–0) எதிராக வெற்றியும், நைஜீரியாவிடம் (0–3) தோல்வியும் அடைந்தது. அதைத் தொடர்ந்து 2–வது சுற்றில் மெக்சிகோவுக்கும் (பெனால்டி ஷூட்–அவுட்டில் 3–1), கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கும் (2–1) அதிர்ச்சி அளித்த பல்கேரியாவின் அதிரடிவேட்டை அரைஇறுதியில் இத்தாலியிடம் (1–2) தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது.\nஅர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் டியாகோ மரடோனா உடல் எடையை குறைக்க ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் உலக கோப்பை போட்டியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது உலக கோப்பை பயணம் சர்ச்சையுடன் நிறைவு பெற்றது. அர்ஜென்டினாவும் 2–வது சுற்றுடன் மூட்டையை கட்டியது.\nகேமரூன் அணிக்கு எதிரான லீக்கில் ரஷிய வீரர் ஒலக் சலேன்கோ அடுத்தடுத்து 5 கோல்கள் அடித்து பிரமிக்க வைத்தார். ஒரு உலக கோப்பை ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அந்த சாதனை இன்றளவும் நீடிப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nமொத்தம் 9 நகரங்களில் நடந்த 52 ஆட்டங்களை 35 லட்சத்து 87 ஆயிரத்து 538 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். சராசரியாக ஒரு ஆட்டத்தை 69 ஆயிரம் பேர் பார்த்தனர். அதிக ரசிகர் பட்டாளம் நேரில் ரசித்த உலக கோப்பை போட்டித் தொடர் இது தான். அடுத்து வந்த உலக கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்த்தப்பட்ட போதிலும், ரசிகர்களின் வருகை இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இல்லை. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற உலக கோப்பை போட்டியாகவும் இது அமைந்தது.\nதலா 6 கோல்கள் அடித்த ஹிரிஸ்டோ ஸ்டோச்கோவ் (பல்கேரியா), ஒலக் சலேன்கோ (ரஷியா) ஆகியோர் தங்க ஷூவை பகிர்ந்து கொண்டனர்.\nஇந்த உலக கோப்பையில் மொத்தம் 141 கோல்கள் பதிவாகின. இதில் ஒன்று சுய கோல் (ஓன் கோல்). அந்த சுய கோலை அடித்தவர் கொலம்பியாவின் தடுப்பாட்டக்காரர் ஆண்ட்ரஸ் எஸ்கோபார். அமெரிக்காவுக்கு எதிரான லீக் சுற்றில், எதிரணி வீரர் அடித்த ஷாட்டை தடுக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக பந்து அவர் மீது பட்டு சுயகோலாக மாறியது. இதன் மூலம் அமெரிக்கா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொலம்பியா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.\nஇந்த சுயகோல் அடுத்த சில தினங்களில் தனது உயிரை குடித்துவிடும் என்று அவர் நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார். தாயகம் திரும்பிய எஸ்கோபார் பூங்காவில் நின்று கொண்டு இருந்த போது அவரிடம், சுயகோல் போட்டது குறித்து வாக்குவாதம் செய்த மூன்று பேர் பிறகு ஆத்திரத்தில் அவரை சுட்டுகொன்று விட்டனர். அவரது மரணம் கால்பந்து உலகை உலுக்கியது. அப்போது அவரது வயது 27. களத்தில் சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் நிதானமாக செயல்படக்கூடியவர் எஸ்கோபார். அதனால் அவரை ‘ஜென்டில்மேன்’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இளம் வயதிலேயே அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்து போனாலும் அவர் மீது ரசிகர்கள் இன்னும் நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள். அந்த நாட்டு அரசும் அவருக்கு சிலை நிறுவி கவுரவித்துள்ளது.\n1. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்\nஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் தடையை கடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.\n2. உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்\nஉலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்.\n3. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள்\nஎகிப்து-உருகுவே, மொராக்கோ- ஈரான், போர்ச்சுகல்-ஸ்பெயின் ஆகிய அணிகள் மோத உள்ளன.\n4. 18–வது உலக கோப்பை 2006 (சாம்பியன்–இத்தாலி)\nஇந்த உலக கோப்பையை நடத்த உரிமம் கோரிய தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெர்மனி வாய்ப்பை தட்டிச் சென்றது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்��ு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/36858-karnataka-files-affidavit-to-sc-regarding-cauvery-issue.html", "date_download": "2018-10-18T15:03:06Z", "digest": "sha1:NATQISQQGJRXNLDDCSWTEQBWSGLD4TMV", "length": 10037, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "காவிரி: கைவிரித்த கர்நாடக அரசு; உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் | Karnataka files affidavit to SC regarding Cauvery Issue", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nகாவிரி: கைவிரித்த கர்நாடக அரசு; உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்\nதமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில், தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த மே 3ம் தேதி உத்தரவிட்டது. மேலும், கர்நாடக அரசு, இந்த நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிட்டால் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஆனால் அன்றைய நாளே கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'எங்களுக்கே தண்ணீர் இல்லாதபோது எப்படி நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியும் எனவே, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது' என திட்டவட்டமாக தெரிவித்தார்.\nநாளை(மே.8) உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்று(மே.7) கர்நாடக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, \"மழை பற்றாக்குறையால் கர்நாடக மாநில மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலையில் கர்நாடகா உள்ளது. தமிழகம் கேட்டதை விட அதிகமாகவே கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட்டுள்ளது. தமிழகம் 100.4 டிஎம்சி நீர் கேட்ட நிலையில் கர்நாடகா 116.7 டிஎம்சி நீரை வழங்கியுள்ளது\" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகர்நாடகாவின் இந்த அறிக்கைக்கு தமிழக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அள���க்கப்பட்டுள்ளது.அதில், \"கர்நாடக அரசின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்\" என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமோஜோ 24 | இதழியலில் கதை சொல்லும் கலை\nதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது: கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதி\nதண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\n அப்போ இந்த மத்திய அரசு வேலை உங்களுக்கு தான்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nடீன் ஏஜ் சிக்கல்கள் 2 - உங்கள் பிள்ளைகளுக்கு செல்போனே கதியா\nஐ.பி.எல்: பர்பிள் கேப்-பை கைப்பற்றிய பாண்டியா; முதலிடத்தில் நீடிக்கும் ராயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-15/humour/143233-silent-jokes.html", "date_download": "2018-10-18T14:29:39Z", "digest": "sha1:JVXQBLRKH3MG3LPJU5HJGCNZ2DTY6PU7", "length": 16517, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "சைலன்ட் ஜோக்ஸ் | Silent jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுத��ை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nஆனந்த விகடன் - 15 Aug, 2018\n“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nமணியார் குடும்பம் - சினிமா விமர்சனம்\nதில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nஅனுமதி இல்லை, ஆனாலும் ஊடுருவியிருக்கிறது\nஇன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசிவப்பு மச்சம் - சிறுகதை\nபிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-10-18T14:49:26Z", "digest": "sha1:GBDLE7RB3JB46ASUXEZCNWDB7XNAXYYU", "length": 5609, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை அருகே விபத்து - ஒருவர் காயம்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..\nஅதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..\nஅதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புலிகாடு செல்லும் சாலையில் 01.10.2017 அன்று மதியம் வேனும் பைக்கும் எதிர்பாராமல் மோதி விபத்திக்குள்ளாகியது. அதில் பைக்கில் வந்த நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் பட்டுக்கோட்டை ��ரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஇவ்விபத்து இரண்டாம்புலிக்காடு-மல்லிப்பட்டினம் செல்லும் வழியில் நிகழ்ந்துள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததே இவ்விபத்து நிகழ காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jazeela.blogspot.com/2006/08/blog-post_26.html", "date_download": "2018-10-18T14:31:05Z", "digest": "sha1:WVVZV7GQUG3732GTZXP7BWRNL4XFJVRQ", "length": 21489, "nlines": 167, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: 'வேட்டையாடு விளையாடு'", "raw_content": "\nசின்ன சின்ன ஊடல் - குட்டிக்கதை\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nபொதுவாகவே மற்றவங்களைப் பற்றி புறம் பேசுவதோ, பின்னால் கிண்டல் செய்வதோ எனக்கு அறவே ஒவ்வாத விசயம். இந்த திரைவிமர்சனங்களும் அதுபோலத்தான் என்று எனக்கு நானே ஒரு வளையம் போட்டுக் கொண்டேன். கஷ்டப்பட்டு ஒரு படத்தை\nபெரிய குழு எடுத்து முடித்து வினியோகஸ்தர்கள் தலையில் கட்ட, நல்லதா கெட்டதா, ஓடுமா ஓடாதா, நல்ல குதிரையா நொண்டி குதிரையா என்று தெரியாமல் மக்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று யூகிக்க முடியாமல் வாங்கி வெளியிடுகிறார்கள். படம் பார்த்து\nவிட்டு மக்களும் 'சுமார்', 'போர்', 'ஒருவாட்டி பாக்கலாம்', 'இது குறுந்தகடுல பாக்கதான் லாயக்கு', 'பாட்டுக்காக வேணும்னா படம் ஓடலாம்' என்றெல்லாம் சவடால் விடுகிறார்கள். அதைவிட பகிரங்கமாக கால் மீது கால் போட்டுக் கொண்டு படத்தை வரிசைப்படுத்துகிறார்கள். இந்த வாரம் முதலிடத்தை பிடித்த படமென்று ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள் 'தெனாவட்டாக' உட்கார்ந்து கொண்டு. பல வாரத்திற்குப் பிறகு அதே படம் கீழே இறங்கி ஆறுவது இடத்திற்குப் போகும் போது படத்தில் உள்ள குறைகளை கூறுபோடுகிறார்கள். எதன் அடிப்படையில் விமர்சனமென்று அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.\nபடத்தை விமர்சனம் செய்வதல்ல - மாறாக இந்தப்படத்தைப் பற்றிய எனது கருத���துக்களைப் பகிர்ந்து கொள்வதுதான் நோக்கம். அப்படிச் செய்வது தவறில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே நேற்று துபாய் ஹயாத் கலேரியாவில் பார்த்த 'வேட்டையாடு விளையாடு' பற்றி எழுதுகிறேன்.\n'வேட்டையாடு விளையாடு' படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருக்கிறார். கமல்ஹாசனுக்கு காக்கி சட்டையே பொருந்தாது ஆனாலும் 'காக்கி சட்டை', 'சூரசம்ஹாரம்', 'குருதிபுனல்' என்ற எல்லா படங்களிலுமே அவ்வளவாக காக்கி சட்டையே போடாமல் ஒப்பேத்திவிடுவார். அதை தொடர்ந்து இந்த படத்திலும் கமல் அவ்வாறே சமாளித்திருக்கிறார். அதுவும் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிப்பவருக்கு காக்கி உடுப்பு அதிகம் தேவையில்லைதானே காவல்துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி ராகவனாக கமல், தன்னுடன் வேலைப் பார்க்கும் பிரகாஷ்ராஜின் மகளின் கொலையில் ஆரம்பித்து நியூயார்கில் ஆரோக்கியராஜாக வரும் பிரகாஷ்ராஜின் கொலை விசாரணையில் தொடர்ந்து, வில்லன்களை துப்பறிந்து கண்டுபிடிப்பதில் முடிகிறது. 'நேர்மை'யில் வழக்கமான படம் போலவே மனைவி கயல்விழியாக வரும் கமலினி முகர்ஜியை இழந்து விடுகிறார். நியூயார்கில் ஆராதனாவான ஜோதிகாவின் சந்திப்பு காதலில் முடிகிறது. 'தெனாலி'க்கு பிறகு மீண்டும் கமல்- ஜோதிகா இணைந்துள்ளனர். பாட்டைத் தவிர மற்ற எந்த இடங்களிலும் காதல் காட்சியில்லாதது படத்தின் பலமா பலகீனமா என்று படத்தின் வெற்றி தோல்விகள் சொல்லும். கமல் முகம் அப்படியே இருந்தாலும் உடல் வயசைக் காட்டிக் கொடுக்கதான் செய்கிறது. இதில் குட்டியாக தொப்பை வேறு.\nநன்றாகவே எழுதி இயக்கியிருக்கிறார் கெளதம் மேனன், அவருக்கு சரி ஜோடியாக அமைந்து விட்டனர் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும்.\nபடத்தில் இரத்தக் காட்சிகள் அதிகம். பிணமாக நடித்தவர்கள் அனைவருமே நிஜ பிணமாகவே நடித்திருக்கிறார்கள். மயக்க ஊசி போட்டு விட்டார்களோ என்று தோன்ற வைக்கிறது. ஆனால் ஆரோக்கியராஜ் மனைவி சித்ராவின் சடலத்தைக் காட்டும் போது கண்கள் லேசாக\nஅசைவதை உணர முடிந்தது. படத்தில் ஒரு ஹாலிவுட் நடிகருக்கு முக்கிய வேடம் மற்றபபடி கமல், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், கமலினி, அந்த இரு வில்லன்கள் மட்டுமே படத்தில் கனமான பாத்திரங்கள். 'காக்க காக்க' படத்தில் சூர்யாவின் நெருங்கிய நண்பராக வரும் அந்த போலீ��் அதிகாரிதான் இந்த படத்தின் வில்லன் அமுதன். அமுதன் மற்றும் இளா இரண்டு வில்லன்களின் நடிப்புத்தான் படத்தில் நச்சென்று நம் மனதில் பதிந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது. வெறி கொண்ட பார்வை, அவர்கள் வரும்போதெல்லாம் அடிமனதில் ஒரு திகில் ஏற்படுகிறது. குறையின்றிச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் பேசத் தொடங்கினாலே 'ஓ....' 'F...' & 'B...' (Food & Beverage இல்லை) வார்த்தைகளை நம் காதுகளில் கேட்காத அளவுக்கு ஓசையை அடக்கியிருக்கிறார்கள். கமலினி தெலுங்கில் பிரபலமாம் தனக்குரிய பாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார்.\nபாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே தாமரையின் வரிகள் மனதில் பதிந்தே விட்டன. என்னமா எழுதுறாங்க தாமரை...\n'பார்த்த முதல் நாளே' பம்பாய் ஜெயஸ்ரீ, உன்னி மேனன் குரலில் பாட்டு நன்றாக இருந்தாலும், பைக்கில் போகிற காட்சி வரும் போது பழைய படத்தில் வருவது போல் பைக்கை ஒரே இடத்தில் நிற்கவைத்து பின்னாடி படம் ஓட்டி இருக்கிறார்கள். கமல் பைக் ஓட்ட பயந்தாரா அல்லது கமலினி பின்னாடி உட்கார மறுத்தாரா, பயந்தாரா என்று தெரியவில்லை.\n - எனக்கு மிகவும் பிடித்த பாடலிது. ஹரிஹரன், விஜய், நகுல் இணைந்து கலக்கியிருக்கும் இந்த பாடல் வரிகள் அருமை. ஒரு நாள் முழுவதும் கமல் - ஜோதிக்கா மான்ஹத்தனில் (Manhattan) சுற்றிப்பார்த்து நாளை கழிக்கும் அழகான பாடல். அதிலும் அழகான ஐந்து ஆங்கிலேய வடிவான ஆண்கள் கிளோஸப்பில் 'வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே' என்று பாடுவதும், அந்த வீதி மக்கள் பின்னாடியே வந்து பாடுவதாக வரும் போதும் எனக்கு சிரிப்புதான் வந்தது.\nஉயிரிலே - மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீனிவாஸ் பாடிய அற்புதமான வரிகள் கொண்ட பாடல்.\nகற்க கற்க - படத்தின் முதல் பாடல். தேவன், திப்பு, நகுல் பாடிய விரைவான பாடல்.\nநெருப்பே சிக்கிமுக்கி - அது ஏனோ தெரியவில்லை அடிதடி படமென்றாலே ஒரு ஐட்டம் நம்பர் அவசியமாகிவிடுகிறது. அதுவும் கமல் படத்தில் ஒரு முத்த காட்சியாவது எதிர்பார்த்து வரும் அன்பர்கள் ஏமார்ந்து விடாதபடி இந்த பாடல் அமைந்துள்ளது. பிரான்கோ, சவ்மியா ராவ், சோலார் சாய் பாடிய பாடல் இது.\nகண்டிப்பாய் எதிர்பார்ப்பை ஏமாற்றாத பாடல்கள். ஆனால் பாடல்கள் எல்லாம் ஒரே மாதிரியாய் இருப்பது போல் தோன்றுகிறது. அதனால் வெற்றி, படமாக்கிய விதத்திலுமிருக்கிறத��.\nரினைசன்ஸ், ஹார்ட் ராக், பெரிய பெரிய கட்டிடங்கள், வண்ணமயமான வாகனங்கள் என்று கேமிரா நியூயார்க்கை ஒரு வலம் வந்தாலும் பெரிய பிரமிப்பாக ஏதும் தோன்றவில்லை எல்லாம் துபாயிலும் இருப்பதாலோ என்னவோ. மேட்ரிக்ஸ் II, பிளேட் III என்ற படங்களுக்காக உபயோகித்த அதே உபகரணங்கள் என்றெல்லாம் செய்தி வந்தமையாலும், மின்னலே, காக்க காக்க என சாதனை படைத்த கெளதம் - ஹாரிஸ் ஜோடி மூன்றாவதாய் இணைந்த படம் என்பதாலும் அதிகமாக எதிர்பார்த்து ஏமாந்த உணர்வு.\nபடத்தின் டைட்டில்களைக் கவனித்தேன் ஏனோ எல்லாம் ஆங்கிலத்திலேயே வந்தது, பெயர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் வந்து மறைந்த பிறகு ஒப்புக்காக தமிழிலும் காட்டப்பட்டது. நாள் கிழமைகளும் ஆங்கிலத்திலேயே காட்டினார்கள். ஒருவேளை எல்லா தமிழர்களுக்கும் ஆங்கிலம் தெரியாமல் இருப்பத்தில்லை என்று நினைத்ததாலோ என்னவோ.\nபடம் முடிந்து வெளியே வந்தவுடன் கேட்டது: 'நம்ம ஊரிலயே முடிச்சிருக்கலாம் (தமிழ்நாடு) நியூயார்க் வரைக்கும் போகவே அவசியமில்ல'. இதை கேட்கும் போது குங்குமத்தில் படித்த 'சுமார் நான்கு கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் படத்தை வெளியிடப் போகிறாராம் நாராயணன்' என்பதுதான் நினைவுக்கு வந்தது. உண்மையில் காசை கரியாக்கியிருக்கிறார்கள் நியூயார்க்கில்.\nஆங்கில பட சாயலில் ஒரு சாதரணமான படம். திரையரங்கில் பார்த்தால் படம் 'சுமார்' வீட்டில் குறுந்தகடில் பார்த்தால் படம் 'போர்'.\nமற்றப்படி சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை. மொத்ததில் ஒரு குறுநாவல் படித்து முடித்த திருப்தி மட்டுமே. கமலுக்காக ஒருமுறை பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=local-news&page=5", "date_download": "2018-10-18T14:18:46Z", "digest": "sha1:6Y232FPRETEUBCGTLMJQTQVLVYORS5X3", "length": 16336, "nlines": 198, "source_domain": "nellainews.com", "title": "உள்ளூர் செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: உள்ளூர் செய்திகள்\nலாரி மோதி தொழிலாளி பலி நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்\nமார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, வாழவிளைகுழியை சேர்ந்தவர் எட்வின் ஜெயசிங் (வயது37),\nநிதி நிறுவனம் நடத்தி மோசடி: வாடிக்கையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை\nகளியக்காவிளை அருகே மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம்\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: வீடுகள், சுற்றுப்புறத்தை பொதுமக்கள் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்\nவருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பாக, டெங்கு\nகுமரி மாவட்டத்தில் பலத்த மழை: அதிகபட்சமாக முள்ளங்கினாவிளையில் 76 மி.மீ. பதிவு\nகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழை அதிகபட்சமாக\nகொட்டாரத்தில் கால்வாயில் வெள்ளபெருக்கு சாலை உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் இந்த மழை\nபோலி ஆவணம் மூலம் மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் டிரைவர் கைது\nஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நேற்று காலையில் சப்–இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையில்\nநாகர்கோவிலில் பலத்த மழை சாலைகளில் வெள்ளம்; பள்ளத்தில் பஸ் சிக்கியது\nதென்கிழக்கு வங்கக்கடல் பகுதியின் வளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சி தற்போது அங்கிருந்து\nஅரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டம்\nகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு\nகொச்சி அருகே விசைப்படகு மீது மர்ம கப்பல் மோதியது; குமரி மீனவர்கள் உள்பட 4 பேர் கதி என்ன\nகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறையை சேர்ந்தவர் சேவியர் மகன் ஆன்டனி\nஆலங்குளத்தில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் 2-வது நாளாக போராட்டம்\nஆலங்குளத்தில் நெல்லை-புதுப்பட்டி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையானது,\nநெல்லை மாவட்டத்துக்கு கனிமொழி எம்.பி. ஒதுக்கிய நிதியை உடனே பயன்படுத்த வேண்டும்\nநெல்லை மாவட்ட திட்ட அலுவலர் பழனி, கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்துக்கு\nமாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு; ஆட்டோ��்கள் ஓடவில்லை\nநெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலப்பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள\nமரக்கன்றுகளுடன் த.மா.கா.வினர் நூதன ஆர்ப்பாட்டம்\nகோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சம் செலவில் 2-வது குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று\nசாத்தான்குளம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவி தற்கொலை\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள அம்பலம் கிராமத்தை சேர்ந்தவர்\nகுமரியை சேர்ந்த லாரி அதிபர் கொலையில் கைதான 2 பேர் பரபரப்பு வாக்குமூலம்\nஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஆண்டிமடம்-காடுவெட்டி ரோடு திருகளப்பூர் கிராம சுடுகாடு\nநாகர்கோவிலில் பரிதாபம்: டெங்கு காய்ச்சலுக்கு கோவில் பூசாரி சாவு\nநாகர்கோவில் வடிவீஸ்வரம் நடராஜபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). குறுந்தெருவில் உள்ள அடைக்கலம்\nகுப்பைகளை அகற்ற கோரி நகரசபை அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை வியாபாரிகள் கடையடைப்பு\nகுளச்சல் நகரசபையில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள்\nகுளச்சல் கடலில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் பலி\nகுளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜான் மரிய வியான்னி என்ற ஜான்சன்(வயது46), மீனவர்.\nசிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தபோது போலீசாரிடம் இருந்து தப்பி சென்ற வாலிபர் கைது\nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் மீது குமரி\nவிவசாயியை கொன்று நாடகமாடிய மகன் கைது புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பரிசோதனை\nசுரண்டை அருகே உள்ள கோவிலான்டனூர் மெயின் ரோட்டை சேர்ந்த ராயப்பன் மகன்\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpalsuvai.com/pvella/", "date_download": "2018-10-18T14:53:33Z", "digest": "sha1:2FS344I4U3GX4T3EFQ2UOGGQAZ4DHVAI", "length": 7026, "nlines": 43, "source_domain": "tamilpalsuvai.com", "title": "புகை பழக்கத்தை போக்கும் வெள்ளரிக்காய்! – TamilPalsuvai.com", "raw_content": "\nபுகை பழக்கத்தை போக்கும் வெள்ளரிக்காய்\nசிலர் அதிகம் புகை பிடிப்பவர்கள் இருப்பார்கள் அவர்கள் வாரத்தில் மூன்று நாள் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள அந்த நிக்கோட்டின் கரை காணமல் போகும்….\nவெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்று���். நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.\nஉங்கள் சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்\nவெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. உடலில் தங்கும் தீய நச்சிகளை எல்லாம் இழுத்து சிறு நீரகத்திற்கு அனுப்புகிறது. இதனால் உங்கள் சருமம் மெருகேறும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.\nவளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nவாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும்\nஉங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா அப்படியென்றால் தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள், இது வாயில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும், ஈறுகளை பலப்படுத்தும், அதோடு வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.\nவாய் துர்நாற்றத்தைப் போக்க, ஒரு துண்டு வெள்ளரிக்காயை வாயில் வைத்துக் கொள்ளுங்கள். 30 நொடிகள் வரை வைக்கவும், அது வாயில் உள்ள கிருமிகளை அழித்து துர்நாற்றத்தைப் போக்கும்.\nதினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைவதைப் பார்ப்பீர்கள். கொழுப்பு செல்கலைக் கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது. வயிற்றிலுள்ள கொழுப்பைக் கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்யும்.\n மேலும் பல பதிவுகள் கீழே…\nஉயிர் போகும் பல் வலியால் அவஸ்தையா\n← பாலியல் உணர்வை அதிகரிக்கச் செய்யும் வெந்தயம் பானை போல் இருக்கும் தொப்பை மாயமாக கரைக்க இந்த பானத்தை தினமும் இரவில் குடியுங்கள் பானை போல் இருக்கும் தொப்பை மாயமாக கரைக்க இந்த பானத்தை தினமும் இரவில் குடியுங்கள்\nமுகம் பளபளப்புடன் திகழ இயற்க்கை மருத்துவம்\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்\nஇறால் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஉணவு அட்டவணை. அவசியம் பின்பற்றுங்கள். அனைவருக்கும் பகிருங்கள்\n களைப்பை போக்கும் கருப்பு உலர் திராட்சை\nஇளஞ்சூடான வெந்நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇரத்தமும் இரத்த அழு��்தமும் – அறிந்து கொள்வோம்\nமூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்க முட்டைக்கோஸ் சிகிச்சையை எப்படிச் செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?m=201401", "date_download": "2018-10-18T14:59:09Z", "digest": "sha1:OFNK7TZ5MEFQQCCAYZHACH7222LH4KEM", "length": 14503, "nlines": 196, "source_domain": "www.eramurukan.in", "title": "ஜனவரி 2014 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 4 ராமபத்ரன் ஓபராய் ஓட்டலை ஒட்டி நிழலில் நின்றார். டிபன்வாலா நேரம் தவறாமல் கொண்டு வந்து கொடுத்த காரியரில் வத்தல் குழம்பும் தயிர் சாதமும் சாப்பிட்ட திருப்தி. நல்ல வேளையாக அகிலாண்டம் புளியோதரை வைக்கவில்லை. ‘சூனாம் தே..’ தட்டுக்கடைக்காரன் டூத் பேஸ்ட் போல ட்யூபில் அடைத்த சுண்ணாம்பை நீட்டினான். கடற்காற்று மெரின் டிரைவ் பக்கமிருந்து சீராக வீச ஆரம்பித்திருக்கிறது. மணி பார்த்தார். இரண்டு முப்பது. இன்னும் ஒரு பதினைந்து…\nபகல் பத்து ராப் பத்து இரா.முருகன் ——————————————————————————————– அத்தியாயம் 3 ப்ரீதி குளித்துக் கொண்டிருந்த பொழுது டெலிபோன் ஒலித்தது. விக்ரம்… கோகுல் .. டெல்லியிலிருந்து பல்பீர் .. சீனாக்காரி அண்ணி.. பாத்டப்பிலிருந்து ஒரு கையை உயர்த்தி எடுக்க, ரிசீவர் தண்ணீரில் மிதந்தது. ‘மாதம் ஆறாயிரம் வாடகை… ஃப்ளாட்டில் ஃபோன், கீஸர்ம் பாத்டப், மைக்ரோ அவன் என்று சகலமானதும் ரொப்பியிருக்கிறேன்.. ரெண்டு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் .. ஏதாவது ஒண்ணு நோக்காட்டில் விழுந்திருந்தால், உ��் அட்வான்ஸ்…\nபகல் பத்து ராப் பத்து இரா.முருகன் அத்தியாயம் 2 ’பாஞ்ச் ரூப்யோ கோ தோ .. பாஞ்ச் கோ தோ ..’ சாந்தாபாய் யந்திரமாகக் கூவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் தவழும் கிருஷ்ணன். பொடிப்பொடியாகத் தரையில் விழுந்து கொண்டிருந்த கிருஷ்ணன் கோலத்தைச் சுற்றி விரையும் கால்கள். இது ஆபீஸ் போகிற கூட்டம். கொலாபாவும், நாரிமன் பாயிண்டும் இன்னும் சமுத்திரக் கரையை ஒட்டிய மகா உயரக் கட்டிடங்களுமே இவர்களின் காலை நேர லட்சியம். சாந்தாபாயும், கோலக் குழல் கிருஷ்ணனும்,…\nஎன் குறுநாவல்களில் மும்பாயைக் களனாகக் கொண்டது ‘பகல் பத்து ராப்பத்து’. 1990-களின் மத்தியில் மும்பை வங்கிக் கிளைகளில் கிளையண்ட் சர்வர் கம்ப்யூட்டிங்கில் யூனிக்ஸ் பிரதிஷ்டை செய்து சைபேஸ் டேட்டாபேஸ் கட்டி எழுப்புவது தொடங்கி நாங்களே உருவாக்கிய சி-மொழி அடிப்படையான மென்பொருளும், ஹப், டெர்மினல் கான்சண்ட்ரேட்டர் இன்னோரன்ன வன்பொருளும் சீராக நிறுவி வெற்றிகரமாக இயங்க வைக்க உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம். நாளின் 18 மணி நேரம் கிளைகளிலும், மற்ற நேரம் செண்ட்ரல், வெஸ்டர்ன், ஹார்பர் என்ற மூன்று…\nChennai Book Fair 2014சென்னை புத்தகக் கண்காட்சி 2014\nசென்னை புத்தகக் கண்காட்சி – ஜீவா சிற்றரங்கு காலச்சுவடு வெளியீடான ‘ஸ்ரீதரன் சிறுகதைகள்’ புத்தகத்தை பி.ஏ.கே அண்ணா வெளியிட்டுப் பேசினார். என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய நண்பர்கள் லண்டன் பத்மனாப ஐயர், மு.நித்தியானந்தன் ஆகியோர் நிறுவிய தமிழியல் தரும் நூல் இது. ஐயர் லண்டனிலிருந்து தொலைபேசி புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீதரன் கதைகளை வெளியிட்டுப் பேச வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்ததைத் தட்ட முடியவில்லை என்றார் பி.ஏ.கே. 2002-ல் ஸ்ரீதரன் கதைகளைப் புத்தகமாக்க முயற்சி எடுத்து…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/157353/news/157353.html", "date_download": "2018-10-18T13:45:11Z", "digest": "sha1:LNEQO3GS4IA75SBFREKBZTTMZPTQOXQQ", "length": 5296, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீரியல் வாய்ப்பை புறக்கணிக்கும் பிரபல தொகுப்பாளினி! ஏன் தெரியுமா..!! : நிதர்ச��ம்", "raw_content": "\nசீரியல் வாய்ப்பை புறக்கணிக்கும் பிரபல தொகுப்பாளினி\nசினிமா பிரலங்கள், சீரியல் பிரபலங்களை தொடர்ந்து இப்போது திரையில் ஷோ நடத்தும் தொகுப்பாளர்களும் ரீச் ஆகிறார்கள். அந்த வரிசையில் சூப்பர் சேலஞ்ச், நட்சத்திர கபடி என முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் தியா.\nஇவர் திருமணமாகி சிங்கப்பூரில் செட்டிலானவர். ஷோ நடத்துவதற்காக அங்கும் இங்கும் வாராவாரம் விமானத்தில் பறக்கிறாராம். மலையாளத்தில் கூட யு அண்ட் மீ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கு நிறைய சீரியல் வாய்ப்புகள் வருகிறதாம்.\nஅதையெல்லாம் புறக்கணிக்கும் தியா சினிமா வாய்ப்பு வந்தால் போதும் அதில் நடிக்கலாம் என முடிவில் இருக்கிறாராம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/96-november-2015.html", "date_download": "2018-10-18T13:12:48Z", "digest": "sha1:X5QOAK6UGTQ6NK76GKLINY7BXCO77UAJ", "length": 2089, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "நவம்பர்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t பிஞ்சு நூலகம் 1635\n2\t ஒரு லட்சத்துக்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற பெரியார் 1000 1684\n5\t கடந்து போன எதிர்காலம் 1836\n6\t சும்மா மொக்க போடாதீங்க 1573\n7\t மல்லிகைப் புரட்சிக்கு நோபல் பரிசு 1544\n10\t எண் விளையாட்டு 1755\n11\t பிஞ்சு வாசகர் மடல் 1458\n13\t உலக நாடுகள் - டென்மார்க் 3918\n14\t கணிதப் புதிர் சுடோகு 1536\n17\t வண்ணம் தீட்டி பெயர் குறியுங்கள் 2619\n18\t பிரபஞ்ச ரகசியம் 28 2925\n19\t கதை கேளு...கதை கேளு... 3090\n20\t சின்னக்கை சித்திரம் 1373\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://answeringislam.net/tamil/qa-panel/insult.html", "date_download": "2018-10-18T13:23:07Z", "digest": "sha1:T7C5UGXIIKZUH3YA5R5DSRZRAZGYB5CW", "length": 12133, "nlines": 48, "source_domain": "answeringislam.net", "title": "பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா? - Is the Bible insulting the prophets?", "raw_content": "\nநான் அடிக்கடி இது போன்ற ஒரு கேள்வியை எதிர்கொள்வதுண்டு:\n\"சமீபத்தில் நான் கலைக்களஞ்சியத்தில் தீர்க்கதரிசிகள் பற்றி யூத-கிறிஸ்தவர்களின் கருத்துக்களைக் கண்டேன். அதைக் கண்டு அதிர்ந்து போனேன். தீர்க்கதரிசிகள் பெரும் பாவிகளாகப் பார்க்கப்படுகின்றனர். நான் கண்டவற்றுள் சில விவரங்களை இங்கே காணலாம்:\nலோத்: அவரது மகள்கள் அவரை மது அருந்தச்செய்து, அவருடன் உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள்.\nஆரோன்: மோசே விலகிச்சென்ற பின் ஆரோன் மக்கள் வழிபட \"தங்கக் கன்றை\" செய்தார். இது ஷிர்க் ஆகும் (அல்லாஹ்விற்கு இணைவைத்தல் - மிகப்பெரிய பாவமாகும்). எப்படி ஒரு தீர்க்கதரிசி இப்படிப்பட்ட மிகப்பெரிய அப்பாவத்தைச் செய்ய இயலும்\nநோவா: பெருவெள்ளத்திற்குப் பின் திராட்சை ரச மதுவைக் கண்டறிந்து, குடிகாரனானார்.\nதாவீது: அவர்கள் தாவீது வேசித்தனத்தின் மகன் என்று கூறுகிறார்கள். ஒரு தீர்க்கதரிசி பிறப்பிலிருந்தே பரிசுத்தமாக இருக்கவேண்டும்.\"\nமேற்கண்ட விவரங்களை எந்த கலைக்களஞ்சியத்திலிருந்து (encyclopaedia) நம் இஸ்லாமிய நண்பர் படித்தாரென்று தெரியவில்லை. அவற்றுள் சில சரியானவை மற்றும் சில விவரங்கள் தவறானவையாகும். எடுத்துக்காட்டாக தாவீது வேசித்தனதின் மகன் என்று பைபிளில் எங்கும் கூறவில்லை. நோவா ஒருமுறை குடித்தார் என பைபிளில் உள்ளது. அவர் தொடர்ந்து குடித்துக்கொண்டு இருந்த ஒரு \"குடிக்காரர்\" என்று பைபிளில் எங்கும் கூறப்படவில்லை.\nநாம் இக்கதைகளை விரிவாக பார்க்க முடியும் ஆனால், இந்த இஸ்லாமியர் சொல்லவரும் முக்கியமான கருத்து வேறு ஒன்று உள்ளது, அது கீழ்கண்ட வாக்கியத்தில் பொதிந்துள்ளது.\n\"தீர்க்கதரிசிகள் பாவம் செய்வதில்லை. அவர்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றும் அல்லாஹ்வினால் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்.\"\nஇதை சிந்தித்துப் பாருங்கள்: நீங்களே செய்யும் தவறை, பிறரைச் \"செய்யாதே\" என எப்படி கூற இயலும்\nஇது கிறிஸ்தவர்களுக்கு ஒரு சிக்கல் கிடையாது என்பதை நான் விளக்க விரும்புகிறேன்.\nமுஹம்மது தன்னைப் பின்பற்றுவோர் 4க்கு மேற்பட்ட மனைவிகள் வைத்துக்கொள்ளக் கூடாது என்றார்.\nஅவருக்கோ குறைந்தபட்சம் 11 மனைவிகள் இருந்தனர். அவர் மரிக்கும் போது 9 மனைவிகளை விட்டுச் சென்றார்.\nஇருந்தாலும் அவரைப் பின்பற்ற��வோர் அவரது கட்டளையை மதித்து நான்கு மனைவிகள் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.\nஇது ஒரு பிரச்சனையே அல்ல என்று நீங்கள் கூறுவீர்கள் என எனக்குத் தெரியும்.\nபின்பு ஏன் பாவங்கள் செய்யும் தீர்க்கதரிசிகள் மக்களுக்கு கடவுளின் உண்மையான கட்டளைகளை போதிக்க முடியாது சில நேரங்களில் அவர்கள் தவறுகள் செய்தார்கள் என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சத்தியத்தை, உண்மையை போதிக்க என்ன தடை சில நேரங்களில் அவர்கள் தவறுகள் செய்தார்கள் என்று அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் சத்தியத்தை, உண்மையை போதிக்க என்ன தடை அவர்கள் போதிப்பது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருந்தால் அது வெளிவேடமே அவர்கள் போதிப்பது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருந்தால் அது வெளிவேடமே அது நம்பகத் தன்மையை உடைக்கிறது. ஆனால், இவர்கள் தவறுகள் செய்யும் போது கடிந்துக்கொள்ளப்பட்டு மனந்திரும்பி திருந்தி வாழ்வார்களானால், இப்படிப்பட்டவர்கள் இன்னும் சத்தியத்தை போதிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் காண்கிறேன் மற்றும் இவர்கள் சொல்வதை நாம் உன்னிப்பாக கவனித்து பின்பற்றலாம். அவர்கள் போதனை செல்லும். தான் செய்த பாவங்களை விட்டுவிட்டு, அப்பாவங்களை அறிக்கையிட்டு, அதை மீண்டும் செய்யாமல் போராடும் மனிதர்கள் என்னை மிகவும் கவர்கிறவர்களாய் உள்ளனர். அவர்கள் போதனைகளை என் மனம் ஏற்க மறுப்பதில்லை. அவர்களின் சாட்சி, தேவன் இத்தகைய வழுவும் மனிதர்களை பழுதற்றவர்களாய் மாற்றும் போது நான் என் தவறுகளை உணர்ந்து அவைகளை விட்டுவிடும் போது என்னையும் மாற்றுவார் என்னும் நம்பிக்கையைத் தருகிறது. பைபிளில் உள்ள தீர்க்கதரிசிகள் என்னைப் போன்ற மனிதர்களே என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கும் இறைவன் முன் ஒரு வாய்ப்பு மற்றும் நம்பிக்கை உண்டு என உணர்கிறேன்.\nமுஸ்லிம்களுக்கு வாழ்நாள் முழுவதும் போதிக்கப்படும் கருத்துக்களால், இந்த விவரங்களை புரிந்துக்கொள்வது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்பதை நான் அறிவேன். இஸ்லாம் பைபிளைக் காட்டிலும் வேறுபட்டது. அந்தந்த மார்க்கங்களை அவற்றின் சொற்களால் புரிந்துகொள்வதே சரியானதாகும். உண்மையைக் கூறுவதில் எந்த இழிவும் இல்லை. பைபிள் ஒரு பாரபட்சமற்�� சத்திய நூல் ஆகும். அதன் கதாநாயகர்களின் பாவங்களைக்கூட வெளிப்படையாகக் கூறுகிறது. பைபிளை நான் நம்புவதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. என்னிடத்தில் பைபிள் எதையும் மறைப்பதில்லை. நன்மை மற்றும் தீமை இவைகளின் மத்தியில் தேவனின் கிருபையே நமக்கு துணையாக இருக்கிறது.\nஇதர கேள்வி பதில்களை படிக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/asia/04/190546", "date_download": "2018-10-18T13:49:03Z", "digest": "sha1:U6KJM46GHYB4MTWODMHTRVLVOWSZDGHP", "length": 8775, "nlines": 75, "source_domain": "canadamirror.com", "title": "துருக்கியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு கடலில் நேர்ந்த விபரீதம்: 9 பேர் பலி! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதுருக்கியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு கடலில் நேர்ந்த விபரீதம்: 9 பேர் பலி\nதுருக்கியின் மேற்குகடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் படகொன்று நீரில் மூழ்கியதில் 9 பேர் பலியாகியுள்ளதுடன் 25 காணாமல்போயுள்ளனர்.\nதுருக்கியின் கரையோர காவல்படையினர் இதனை உறுதி செய்துள்ளதுடன் குறிப்பிட்ட படகு எங்கு சென்று கொண்டிருந்தது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.\nபடகு புறப்பட்டு சில நிமிடங்களில் படகிற்குள் நீர் புகுந்ததால் பட���ு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபடகிலிருந்த ஈராக்கிய பெண்மணியொருவர் நீந்தி கரைசேர்ந்து விபரங்களை வெளியிட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பிட்ட பெண்மணி தனது கணவர் மற்றும் ஐந்து பிள்ளைகளுடன் பயணித்துள்ளார் , எனது பிள்ளைகள் உயிர்காக்கும் அங்கிகளை அணிந்திருந்தனர் படகு கவிழ்நததை தொடர்ந்து அவர்கள் காணாமல்போய் விட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநானும் எனது கணவரும் கரையை நோக்கி நீந்த தொடங்கினோம் எனினும் எனது கணவரால் தொடர்ந்து நீந்த முடியவில்லை அவர் நீரில் மூழ்கிவிட்டார் நான் 28 மணித்தியாலம் கடலில் நீந்தினேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nபடகில் 35 பேர் பயணித்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான தளமாக துருக்கியை 2015 முதல் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆயிரக்கணக்கானவர்கள் துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு சென்றுள்ளனர். இதற்கான படகுபயணங்களின் போது பெருமளவானவர்கள் கடலில் பலியாகியுள்ள நிலையில் துருக்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/09/25/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:32:47Z", "digest": "sha1:DTKUSHIY4J5FGIN3WXCDUBULKFHY5CDW", "length": 22636, "nlines": 301, "source_domain": "lankamuslim.org", "title": "மக்காவில் வீழ்ந்தவர்கள் ஷஹீதுகளாக எழ பிராத்திப்போம் !! | Lankamuslim.org", "raw_content": "\nமக்காவில் வீழ்ந்தவர்கள் ஷஹீதுகளாக எழ பிராத்திப்போம் \nமுஸ்லிம்களின் இறுதிக் கடமை ,இறுதிப் பயணம் என அறியப்படும் ஹஜ் கடமையில் சவூதி அரேபியாவில் மக்கா நகருக்கு வெளியிலுள்ள மினா நகரில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சனநெரிசல் காரணமாக குறைந்தது 717 யாத்திரிகர்கள் வபாத்தாகியுள்ளனர் 850 இக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த சனநெரிசலில் சிக்கி காயமடைந்த வர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.காயமடைந்தவர்களை மீட்கும் செயற்பாட் டில் சுமார் 220 அம்பியூலன்ஸ் வண்டிகள் உலங்குவானூர்திகள் சகி தம் சுமார் 4,000 மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சவூதி அரேபிய சிவில் பாதுகாப்பு பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான மேற்படி ஹஜ் யாத்திரையில் உலகமெங்குமிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹஜ்யின் சாத்தானுக்கு கல் எறியும் நிகழ்வு நடைபெற்ற ஜமாரத் பிரதேசத்தில் இடம்பெறவில்லை எனவும் 204 ஆம் இலக்க வீதி என்றழைக்கப்படும் வீதியிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஏற்கனவே மக்காவில் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு வருபவர்களுக்கு மேலதிக இடவசதியை ஏற்படுத்தித் தரும் முகமாக விரிவாக்க நிர்மாண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாரந்தூக்கி உபகரணமொன்று சரிந்து விழுந்த சம்பவத்தில் 107 பேர் வபாத்தானதுடன் 200 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்\n2006 ஆம் ஆண்டில் மினாவிலுள்ள பாலைவனப் பிராந்தியத்தில் இடம்பெற்ற சனநெரிசலில் 360 க்கும் அதிகமான யாத்திரிகர்கள் வபாத்தை அடைந்தார் அந்த ஆண்டில் ஹஜ் யாத்திரைகள் ஆரம்பமாவதற்கு முதல் நாள் மக்காவிலுள்ள பெரிய பள்ளிவாசலுக்க அருகில் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்த 8 மாடிக் கட்டடமொன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 73 பேர் வபாத் அடைந்தார்\nஅதற்கு இரு வருடங்களுக்கு முன்னர் ஹஜ் வைபவங்களின் இறுதி நாளன்று மினாவில் இடம்பெற்ற சனநெரிசலில் குறைந்தது 244 யாத்திரிகர்கள் வபாத் அடைந்தார் 2001 ஆம் ஆண்டில் ஹஜ்இறுதி நாளன்று மினாவில் இடம்பெற்ற சனநெரிசலில் சிக்கி 35 யாத்திரிகர்கள் வபாத் அடைந்தார்\nஇதுவரை ஹஜ்ஜில் பெரிய உயிரிழப்பாக பார்க்கப்படும் சம்பவம் 1990 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இதன்போது மக்காவிலுள்ள பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதையில் இடம்பெற்ற சனநெரிசலில் 1,426 யாத்திரிகர்கள் வபாத் அடைந்தார்\nஇந்த இறுதிப் கடமைகளின்போது கொல்லப்பட்ட அனைவரையும் அல்லாஹ் ஏற்றுகொண்டு அவர்களுக்கு அவனது பாதையில் போராடி ஷஹீதா���ும் முஜாஹித்களில் உயரிய அந்தஸ்தை வழங்க பிராத்திப்போம்\nசெப்ரெம்பர் 25, 2015 இல் 6:14 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« சர்வதேச நீதிபதிகளுடன் விசாரணை நடாத்துமாறு கோரும் திருத்தப்பட்ட அமெரிக்க பிரேரணை\nமாணவன் கைது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \n« ஆக அக் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/sewing-machine/top-10-sewing-machine-price-list.html", "date_download": "2018-10-18T14:38:43Z", "digest": "sha1:GM3KOLFBMF3PCN3CYMUSX4B6JQAP2GAR", "length": 19427, "nlines": 467, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஷேவிங் மச்சினி | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஷேவிங் மச்சினி India விலை\nசிறந்த 10 ஷேவிங் மச்சினி\nகாட்சி சிறந்த 10 ஷேவிங் மச்சினி India என இல் 18 Oct 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஷேவிங் மச்சினி India உள்ள உஷா ட்றேஅம் மேற் 120 கொம்ப்யூட்டரிஸ்ட் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 120 Rs. 33,990 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபாபாவே ரஸ் 5000 20 000\nசிறந்த 10 ஷேவிங் மச்சினி\nநோவா பிஸேட் சிறுசுழற் நீடலே ௧௦௦சம் 6 ௫௦ம்ம்\nசிங்கர் பாத கண்ட்ரோலர் அண்ட் பவர் கோர்ட்\nஷேவிங் மச்சினி நீடலே ஹா & 1\nபெர்ல்ஸ் அண்ட் செகுயின் ஸ்னாப் ஒன பாத போர் ஆல் ஆட்டோமேட்டிக் ஷேவிங் மசின்ஸ் சிங்கர் உஷா பிரதர் ராஜேஷ்\nராஜேஷ் பிழிந்து ஹீம் பாத\nசெய்வன ரேவோ ஆட்டோ ஆயில் சிஸ்டம் ட மனுவால் ஷேவிங் மச்சினி புய்ல்ட் இந்த ஸ்டிட்ச்ஸ் 101\n- மாக்ஸிமும் ஸ்டிட்ச் ஸ்பீட் 100 SPM\n- ஆட்டோ போப்பின் தரேட் விண்டெர் Drop In\nலூபி சிங்கள் பச்சே ஒபென்வெல்ல சப்மர்சிபிளே பம்ப் 0 5 H P\n24 பாப்பின்ஸ் போர் எனி ஆட்டோமேட்டிக் ஷேவிங் மசின்ஸ் சிங்கர் உஷா பிரதர் ராஜேஷ்\nபயக் மினி ஸ்டேப்ளர் ஸ்டைல் தந்து ஷேவிங் மச்சினி போர் ஃஉஇக்க் அண்ட் எஅசி ஷேவிங் ப்ளூ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://datainindia.com/viewforum.php?f=3&sid=44da731ed9b009fd4eb51e71d56318bb", "date_download": "2018-10-18T13:48:48Z", "digest": "sha1:SVVRSEKRG4NNRHVCLMKAEGQVPNDFRFZV", "length": 9818, "nlines": 262, "source_domain": "datainindia.com", "title": "Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] - DatainINDIA.com", "raw_content": "\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n10.10.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nDATA IN மூலமாக பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n21.09.2018,22.09.2018,28.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n08.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n06.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n03.09.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n22.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n16.08.2018 மற்றும் 17.8.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n09.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n02.08.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n10.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n30.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n13.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n17.05.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n30.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n18.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n27.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n19.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n01.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n27.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n26.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n23.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n22.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n20.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n19.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "http://kaumaram.com/anuboothi/anuboothi_sn00a_u.html", "date_download": "2018-10-18T13:20:14Z", "digest": "sha1:6ZCSTXDQY2YSK4BKGCXRHGPTLFKDJPWF", "length": 7693, "nlines": 85, "source_domain": "kaumaram.com", "title": "கந்தர் அநுபூதி முன்னுரை தமிழில் பொருள் சென்னை திரு S நடராஜன் Kandhar AnubUdhi Preface Meanings by Chennai Thiru S Nadarajan", "raw_content": "\nதிரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - முன்னுரை\nதிரு சு. நடராஜன் (சென்னை)\n...... ஏழை தனக்கு மநுபூதி\nராசி தழைக்க அருள்வாயே ......\nஅருணகிரிநாதருக்கு 16,000 பாடல்கள் பாடியும் போதும் என்கிற\nஉணர்வு வரவில்லை. அவருக்கு மேலும் மேலும் இறைவனைப் பாட ஆசை.\n.. ஆசைகூர் பக்தனேன் .. உனது பவள நிற பாதத்தில்\nஅழகிய மாலையைச் சூட்ட விருப்பப் பட்டு ...\nபுஷ்ப மாலை கோல பிரவாள பாதத்தில் அணிவேனோ ...\nதிருப்புகழ் - பாடல் 1212 'ஆசைகூர் பத்தன்' (பொதுப்பாடல்கள்)\nமலர் மாலை வாடிவிடும். வாடாத சொல் மாலையை அணிவிக்கவேண்டும்.\nஅதில் மனம் எனும் தாமரையை நடுவில் வைத்து அன்பெனும் நூலால்\nசொல் எனும் புஷ்பங்களை வைத்து சொல் மாலை கட்டி அவைகளில்\nஞான மணம் வீசச் செய்யவேண்டும். குற்றமற்ற துறந்தோராகிய\nவண்டுகள் இந்த மாலையை நுகர்ந்து பாடவேண்டும். மாத்ருகா\nஅட்சரங்கள் 51 என்கிற கணக்கில் பாடல் அமைய வேண்டும்.\nஆசைகூர் பத்த னேன்மனோ பத்ம\nமானபூ வைத்து ...... நடுவேயன்\nபானநூ லிட்டு நாவிலே சித்ர\nமா��வே கட்டி ...... யொருஞான\nவாசம்வீ சிப்ர காசியா நிற்ப\nமாசிலோர் புத்தி ...... யளிபாட\nமாத்ருகா புஷ்ப மாலைகோ லப்ர\nவாளபா தத்தி ...... லணிவேனோ\nதிருப்புகழ் - பாடல் 1212 'ஆசைகூர் பத்தன்' (பொதுப்பாடல்கள்)\nஇப்படிப் பாடியதே அநுபூதி நூலாகும்.\nமுருகப் பெருமானின் சிறந்த நாமங்களில் ஒன்று கந்தன். ஸ்கந்தன்\nஎன்பது வடமொழிச் சொல். பகைவர்களின் உட்பகை புறப்பகை ஆற்றலை\nவற்றச் செய்பவன் என்பது இதன் பொருளாகும். கந்தன் என்கிற தமிழ்ச்\nசொல்லுக்கு ஒரு அருமையான கருத்தைக் காணலாம். கந்துழி\nஎன்றால் பழந்தமிழில் நிலையான பற்றுக்கோடு என்று பொருளாகும்.\nஜீவாத்மாக்களுக்கு நடுநிலையான பற்றுக்கோடாக இருப்பவன் கந்தன்.\nநம்முடைய எல்லாப் பற்றுக்களையும் போக்கிக்கொள்ள நாம்\nகந்தனிடத்தில் ஈடுபட்டு, பிரபஞ்சம் முழுவதையும் கந்த லோகமாகக்\nகண்டு, காரண காரியங்கள் ஒடுங்கி, எல்லாவற்றையும் கந்த ரூபமாகக்\nகாணும் அநுபூதி நிலையே கந்தர் அநுபூதி. இதைச் சித்தரிக்கும் இந்நூல்\nஅளவுக்கு மிஞ்சிய நிலைக்கு, 'நம்மை அநுபூதி நிலைக்கு', கொண்டு\nபோய்ச் சேர்க்கவல்லது. இது நித்யப் பாராயணம் செய்யப்படவேண்டிய\nஇந்த நூலில் உள்ள சில பாடல்களில், தாம் பிரபஞ்ச மாயையில்\nகட்டுண்டதைப் போல் ஏன் பாடி இருக்கிறார் என்ற கேள்வி எழலாம்.\nகூண்டிலிருந்து விடுபட்ட கிளி ஆகாசத்தில் பறந்துகொண்டே மற்ற\nவிடுபடாத கிளிகளுக்காக வருத்தப்பட்டு, கருணை வள்ளலான\nஅருணகிரியார், தாம் அநுபூதி ஞானம் அடைந்தபின் நம்மைப்\n51 செய்யுட்கள் 51 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்)\n52-101 செய்யுட்கள் 52-101 செய்யுட்கள் (ஒலிவடிவத்துடன்)\nஅகரவரிசைப் பட்டியலுக்கு எண்வரிசைப் பட்டியலுக்கு\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mktyping.com/viewtopic.php?f=3&t=2543&view=print", "date_download": "2018-10-18T14:23:16Z", "digest": "sha1:RNHIYCLOBHUU3C36Q2D7JTAOQDBKGHQX", "length": 3501, "nlines": 41, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com • 23.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்", "raw_content": "\n23.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n23.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம்.\nData In மூலமாக 23.1.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம். இங���கு மற்ற நபர்களை போல வெறும் வாய் வார்த்தையாக சொல்லாமல்.\nஎங்களிடம் ஆன்லைன் DATA ENTRY வேலைகளை பெற்று சம்பாதித்து கொண்டு இருக்கின்ற நண்பர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு இருக்கிறேன்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை பொறுத்தவரை சரியான நபர்களிடம் மற்றும் சரியான கம்பெனியிடம் பெற்றால் மட்டுமே நாம் ஆன்லைன் DATA ENTRY மூலமாக பணம் சம்பாதிக்க முடியும்.\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வழங்கும் யாராக இருந்தாலும் எங்களை போன்று வெளிப்படையாக அவர்கள் வழங்கும் பணம் வழங்கிய ஆதாரங்களை பதிவிடச்சொல்லுங்கள்.\nஇங்கு வெறும் வார்த்தை மட்டும் அல்ல .கண்டிப்பாக இவர்களை போல நீங்களும் சம்பாதிக்க முடியும். ஆன்லைன் DATA ENTRY வேலைகளை செய்தால் கண்டிப்பாக முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=local-news&page=6", "date_download": "2018-10-18T14:31:14Z", "digest": "sha1:RRXPDVNAKBRF5GSVO7DMMX2ATDV6YTZZ", "length": 16772, "nlines": 198, "source_domain": "nellainews.com", "title": "உள்ளூர் செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: உள்ளூர் செய்திகள்\n“அமித்ஷா மகன் விவகாரத்தை அரசியலாக்கி காங்கிரஸ் தந்திரம் செய்கிறது” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nநாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nபொதுப்பணித்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்\nகுமரி மாவட்டத்தில் சிற்றாறு பட்டணங்கால்வாய் மற்றும் அதன் கிளை கால்வாய்கள் மூலம் பாசனம் பெறும்\nநாகர்கோவில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஜயகுமார் எம்.பி. ஆய்வு\nமுக்கடல் அணை தண்ணீர் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள நகராட்சி குடிநீர்\nசாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்ற கோரி வியாபாரிகள் நாளை கடையடைப்பு\nகுளச்சல் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் களிமார் உப்பளம் பகுதியில் கொட்டப்படுகிறது\nமதுவுக்கு எதிராக டெல்லியில் போராடிய ‘வாள் சண்டை வீரர்’ எங்கே\nதிருவட்டார் அருகே தேமானூர் வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட். இவர் வாள்சண்டை விளையாட்டு\n2 நாட்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது: குமரி மாவட்டத்தில் 500 லாரிகள் ஓடவில்லை\nஅகில இந்திய மோட்டார் காங்கிரஸ் (தென் மண்டலம்) துணை தலைவர் சுப்பிரமணி மற்றும் சென்னை\nகுடும்ப தகராறில் விஷம் குடித்த மனைவி உயிரிழந்ததாக கருதி தற்கொலை செய்த டிரைவர்\nஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி, வீரநாராயணமங்கலத்தை சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது63),\n2 கோடி ஹவாலா பணம் கடத்திய வாலிபரை போலீசார் விரட்டி பிடித்தனர்\nகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் 2 கோடி ஹவாலா\nபேச்சிப்பாறை அணையை கட்டிய என்ஜினீயர் அலெக்சாண்டர் மிஞ்சினின் 150–வது பிறந்தநாள் விழா\nஇங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஹம்பரே அலெக்சாண்டர் மிஞ்சின். இவர் ஆங்கிலேயர் ஆட்சி\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் 608 மையங்களில் நடந்தது\nதமிழகத்தில் 2017–ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3–ந்தேதி வெளியிடப்பட்டது.\nமின்சாரம் தாக்கி மாணவர் பலி விடுமுறை நாளில் பெயிண்ட் அடிக்க சென்ற போது பரிதாபம்\nதக்கலை அருகே உள்ள சுருளோடு பகுதியை சேர்ந்தவர் செல்வதாஸ். இவரது மகன் சாஜன் (வயது 24),\nநாகர்கோவிலில் அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு\nநாகர்கோவில் அறுகுவிளை திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). இவருடைய நண்பர்\nரெயிலில் அடிப்பட்டு வாலிபர் சாவு நைட்டி அணிந்த நிலையில் பிணமாக கிடந்தார்\nஆரல்வாய்மொழி அருகே உள்ள திருமலைபுரம், சிறியகுளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்\nநிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கு: மேலும் 3 பேர் கைது\nகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா\nமார்த்தாண்டம் அருகே பிளேடால் கைகளை கீறி வாலிபர் தற்கொலை வீட்டில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்\nமார்த்தாண்டம் கல்லுகட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பார்கவி.\nபள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது பிள்ளைகளை பிச்சை எடுக்க வைத்த பெண்கள்\nஅந்த 4 சிறுவர்- சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களை பற்றி பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன\nகளியக்காவிளை அருகே தங்கத்தில் செய்த அம்மன் முகம் உள்பட கிலோ கணக்கில் நகைகள் பறிமுதல்\nஅங்கு தங்கத்தால் செய்த அம்மன் முகம் உள்பட கிலோ கணக்கில் நகைகள், கட்டுக்கட்டாக\nஆரல்வாய்மொழியில் மீன் கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி பறிமுதல்\nஆரல்வாய்மொழி சோதனை சாவடி வழியாக நேற்று காலை 5 மணிக்கு ஒரு கன்டெய்னர் லாரி கடந்து\nசெங்கோட்டையில் முன்னறிவிப்பின்றி பஸ்நிலையம் மூடப்பட்டது பொதுமக்கள் அவதி\nசெங்கோட்டையில் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென பஸ்நிலையம் மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள்\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் நேற்று பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sathanbird.blogspot.com/2013/01/blog-post_31.html", "date_download": "2018-10-18T14:21:09Z", "digest": "sha1:UREMTBT7FA4YY3V3X6H7WVP6LHX42Y3A", "length": 5478, "nlines": 117, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஇன்றைய மாணவர் எதெதோ படிக்கிறார்கள். ஆனால் இயற்கையைப்படிப்பதோ புரிந்து கொள்வதோ இல்லை. இதனால் இயற்கையைப்பேணிப்பாதுகாப்பதில்லை. அதை பெருமளவில் சிதைக்கிறான். இயற்கையைக்கண்டு வியக்கவேண்டும். நீர், நிலம், ஆகாயம், நெருப்பு,காற்று என்ற பஞ்சபூதங்களில் இறைவன் இருக்கிறார். இவைகளை மாசுபடுத்தினால் உயிரினத்தில், (நாம் உட்பட) விஷம் ஏறும். பருவ மழைகள் அற்றுப்போனதற்குக்காரணம் மனிதன் தான். விலங்குள் அல்ல. நீரின்றி உலகம் அமையாது. குழாயில் நீர் தருவிக்கப்போய் குளம், ஆறு, கடல் ஆகியவற்றை மனிதன் மறந்தே விட்டான். அதில் சாக்கடை ஆறுகளை விடுகிறான். பள்ளி, கல்லூரிகளில், பொறியாளராக்கி பணம் சம்பாதிப்பது மட்டுமே நிகழ்கிறது. அதனால் மலைக்கு வெடிவைத்து இயற்கைச்செல்வங்களை சூறையாடுகிறான். அளவுக்கு அதிகமாக வாகனங்களை உற்பத்தி செய்து கார்பன் மானாக்சைடை ஏற்றி காற்றை நஞ்சாக்குகிறான். இயற்கை சீரழிந்தால் மனிதனும் அழிவான். நான் தரும் இயற்கை காட்சியை ரசிப்பதோடு நில்லாமல் அருகாமை இயற்கைக்கு சேவை செய்யுங்கள்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்ப��� பழக்கம் அழிந்து விட்டதா\nஇயற்கைஅறிவு இன்றைய மாணவர் எதெதோ படிக்கிறார்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://ta.wikiscan.org/date/20170623/pages", "date_download": "2018-10-18T13:25:16Z", "digest": "sha1:6KCQA6XOHIRJVUJVXNK62R3LLA3OLVDR", "length": 12466, "nlines": 169, "source_domain": "ta.wikiscan.org", "title": "23 June 2017 - Articles - Wikiscan", "raw_content": "\n5.9 k 0 0 முதற் பக்கம்\n701 0 0 ஆண் தமிழ்ப் பெயர்கள்\n2 2 14 k 14 k 14 k இந்திய பசுமை புரட்சியின் நன்மைகள் தீமைகள்\n50 3 17 6 k 8 k 5.9 k கம்பராமாயணத்தில் விலங்குகள்\n21 3 3 13 k 12 k 12 k நாகப்பட்டினம் சுற்றுலா தளங்கள்\n37 4 7 3.4 k 3.6 k 3.3 k இந்துக் கூட்டுக்குடும்பம்\n2 3 8.3 k 8.2 k 8.2 k கருப்பின இயற்பியலாளர்களுக்கான தேசிய அமைப்பு\n117 1 28 7 k 7.1 k 6.8 k கரூர் மாவட்ட மைய நூலகம்\n45 2 20 9.2 k 9.1 k 9 k இந்தியாவில் முத்தலாக்\n32 2 7 14 k 14 k 13 k பிரம்மதேசம், செய்யாறு\n415 0 0 கண்ணதாசன்\n13 3 4 6 k 5.9 k 5.8 k நிலையான காற்று அளவு\n13 2 3 14 k 17 k 14 k இந்தியாவில் பசுமை புரட்சி\n2 2 5.2 k 5.1 k 5.1 k மணல்மேடு பேரூராட்சி\n29 3 10 4.2 k 4.3 k 4.1 k வெண்ணெய்மலை முருகன் கோவில்\n393 0 0 சுப்பிரமணிய பாரதி\n1 9 15 k 15 k 15 k கல்வியில் வழிகாட்டுதல்\n2 2 5 k 4.9 k 4.9 k இயற்பியல் வரலாற்றுக்கான ஆபிரகாம் பாயிசு பரிசு\n2 2 4.7 k 4.6 k 4.6 k குளிச்சிக்கொல்லை (நாகப்பட்டினம்)\n8 2 2 16 k 16 k 16 k அலக்சாண்டர் ப்ரீடுமென்\n377 0 0 திருக்குறள்\n2 2 3.9 k 3.8 k 3.8 k பி தொகுதி தனிமங்கள்\n2 8 1.3 k 1.3 k 1.3 k என். வி. குருசாமி நாயுடு\n2 5 4.8 k 4.7 k 5 k தேசிய கேட்டல் நாள்\n20 2 6 8.1 k 7.9 k 7.9 k பூஞ்சைக் கட்டுப்படுத்திகள்\n6 2 2 9.7 k 9.4 k 9.4 k வரலாற்று மானுடவியல்\n37 3 7 2.8 k 3.3 k 2.8 k போர் மன்னலிங்கேசுவர் திருக்கோயில் மங்கலம்\n9 2 2 8.9 k 8.7 k 8.7 k நரம்பு உயிரணு ஆக்கம்\n2 4 2 k 2 k 2 k பி. என். பரமசிவ கவுண்டர்\n349 0 0 சிலப்பதிகாரம்\n348 0 0 ம. கோ. இராமச்சந்திரன்\n31 2 9 5 k 5.1 k 4.9 k இந்திய பெண் விஞ்ஞானிகள்\n23 2 9 6.2 k 6 k 6 k அறத்தொடு நிற்றல்\n1 16 7.6 k 7.4 k 7.5 k பெயரமைதி (பெயர்க்காரணம்)\n13 2 4 7.6 k 7.4 k 7.4 k ஆடுகளைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்\n9 2 2 8 k 7.9 k 7.9 k ஆங்கிலத்துடன் இணைக்க\n11 2 3 11 k 11 k 11 k நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள்\n9 2 2 7.7 k 7.5 k 7.5 k தோட்டக்கலை சிகிச்சை\n1 3 9.3 k 9.1 k 9.1 k ராஜகோபால சுவாமி கோயில், பாளையங்கோட்டை\n16 2 6 2.4 k 8 k 2.4 k கீச்சாங்குப்பம் பள்ளி\n16 2 5 5.9 k 5.7 k 5.7 k ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பிரிஞ்சுமூலை\n12 4 5 3.8 k 3.8 k 3.7 k ஆற்றல் மாற்றத்திற்கான ஆய்வகம்\n228 1 2 138 138 1.1 k பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n2 2 1.2 k 1.8 k 1.2 k கே. என். குமாரசாமி கவுண்டர்\n328 0 0 குத்தாட்டப் பாடல்\n9 2 3 6.8 k 6.7 k 6.7 k திரவ நுண்ணுயிர் உரம்\n23 2 9 4.8 k 4.7 k 4.7 k பொதுவான கடல்சார் ஒப்பந்தம் 1820\n28 2 9 3.8 k 3.9 k 3.7 k அர���ள்மிகு முக்குட்டீஸ்வர் கோவில்\n33 3 7 248 934 2.5 k தாமஸ் புரூக் பெஞ்சமின்\n5 2 2 7.1 k 6.9 k 6.9 k கறவை மாடுகளுக்கு மூலிகை மருத்துவம்\n16 2 4 5.4 k 5.3 k 5.3 k புனிதபால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - மயிலாடுதுறை\n2 3 1.1 k 1.1 k 5 k க. பெருமாள் (எழுத்தாளர்)\n3 2 2 10 k 9.9 k 9.8 k உயிரியல் ரே ஆய்வுக்கூடங்கள்\n319 0 0 குழந்தைத் தொழிலாளர்\n49 1 19 8.3 k 8.2 k 8.1 k தாவரப் பூச்சிக்கொல்லிகள்\n2 2 3 k 3 k 3 k அரியலூர் (வடக்கு)\n53 1 17 7.5 k 7.6 k 26 k முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி\n10 2 4 5.8 k 5.6 k 5.6 k ஊட்டச்சத்துக் கரைசல்\n48 2 3 1.2 k 3.6 k 1.1 k பகுப்பு:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n13 2 2 5.7 k 5.6 k 5.6 k சங்க இலக்கியங்களில் வீரயுகப் பாடல்கள்\n22 1 9 22 k 22 k 21 k மொழிபெயர்ப்பு இலக்கியம்\n16 3 5 2 k 3 k 2 k அ. அருண்மொழித்தேவன்\n8 2 2 5.8 k 5.6 k 5.6 k கிறிஸ்துவ இடக்கிடப்பியல்\n7 2 2 5.8 k 5.6 k 5.6 k கனடாவின் தட்பவெப்பநிலை\n7 2 2 5.7 k 5.6 k 5.6 k அனைவரும் அறிந்த வரலாறு\n1 1 9.6 k 9.4 k 9.4 k சீகுபான் குறியீடு\n11 1 3 39 k 38 k 38 k நிலம் பண்படுத்துதல்\n1 1 -9.4 k 9.2 k 19 k டோட்டோசான்: ஜன்னலின் அருகே குழந்தை\n8 2 2 5.2 k 5.1 k 5.1 k கிறிஸ்டியன் கிறிஸ்டியன்சென்\n23 1 5 12 k 12 k 12 k ஸ்ரீ ஸ்ரீ ரகூத்தம சுவாமிகள் மூல பிருந்தாவனம்\n299 0 0 தமிழ் விக்கிப்பீடியா\n5 1 1 68 k 66 k 66 k டயமன்ட் அன்வில் செல்\n5 2 2 5.1 k 5 k 5 k இந்தியாவின் நாட்டுக்கோழி இனம்\n17 2 5 3.3 k 3.2 k 3.2 k 21ஆம் நூற்றாண்டு மருத்துவம்\n8 2 2 4.7 k 4.6 k 4.6 k காலத்தைப் பயன்படுத்துங்கள்\n294 0 0 தமிழ்நாடு\n23 2 3 3 k 2.9 k 5 k பசீன் உடன்படிக்கை\n8 2 2 4.6 k 4.5 k 4.5 k சரபோஜிராஜபுரம் (நாகப்பட்டினம்)\n24 2 7 2 k 2 k 2 k வியங்கோள் வினைமுற்று\n51 2 5 -124 3 k 1.8 k மிஸ்பா ஜெப கூடாரம்\n43 2 4 1.2 k 1.1 k 1.1 k பகுப்பு:கடலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n288 0 0 திருவள்ளுவர்\n12 1 3 12 k 12 k 12 k சரியான பெயர் உரிச்சொல்\n7 2 3 4 k 3.9 k 3.9 k வலுவான புவி ஈர்ப்பு\n9 2 3 3.4 k 3.3 k 3.3 k சிவாம்பு சிகிச்சை முறை\n19 1 6 4.1 k 19 k 4 k இந்தியாவில் நீர் மாசுபடுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_82.html", "date_download": "2018-10-18T13:27:10Z", "digest": "sha1:SQ43RRGR3YTYCVPPTJK6QZLMXX42H3JV", "length": 5416, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பு வைக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பு வைக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 03 January 2017\nஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பு வைக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுவதாக வருத்தம் தெரிவித்தனர்.\nபழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தத்தை அடுத்து, கடந்த 50 நாட்களாக பணம் எடுக்க வழியின்றி, வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணமின்றி இன்றுவரை பெரும் அவதிக்கு உள்ளாகி வருவது கிராமத்து மக்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது.\n0 Responses to ஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பு வைக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஏடிஎம்களில் போதுமான பணம் இருப்பு வைக்க கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/india/04/157114", "date_download": "2018-10-18T14:17:28Z", "digest": "sha1:7TAXAY4WC4RASP52JIZD2V3KD6OIW3DK", "length": 7631, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "பேஸ்புக் மூலம் இளம்பெண் செய்த காரியம்! – இளைஞர்களே உசார்!! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்���ர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபேஸ்புக் மூலம் இளம்பெண் செய்த காரியம்\nமுகப்புத்தகம் மற்றும் திருமண இணையதளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்த இளம் பெண்ணொருவர் இந்தியாவின் சென்னை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னையை சேர்ந்த பாலமுருகன் என்ற மென்பொருள் பொறியாளருக்கு ஸ்ருதி என்ற பெண்ணுக்கும் இடையே திருமண இணையதளமான மேட்ரிமோனியலில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். முகப்புத்தகத்திலும் பழகி வந்துள்ளனர்.\nதிடீரென தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி பாலமுருகனிடம் 45 லட்சம் ரூபாவை (இந்திய நாணயமதிப்பு) ஸ்ருதி பெற்றுள்ளார்.\nஎதிர்கால மனைவிதானே என்ற எண்ணத்தில் பாலமுருகனும் பணத்தை வழங்கியுள்ளார். பணம் வழங்கியதும் ஸ்ருதியை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன், கோவை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nதீவிரமாக விசாரணை நடத்திய பொலிஸார் பி.என்.பாளையத்தை சேர்ந்த ஸ்ருதி, அவரது தாய் மற்றும் சகோதரர் என மூவரைக் கைது செய்துள்ளனர்.\nஸ்ருதி, பாலமுருகனை மட்டுமின்றி முகப்புத்தகம் மற்றும் மேட்ரிமோனியல் இணையதளத்தின் மூலம் பழகி, பல ஆண்களிடம் பல கோடி ரூபா பணம் பறித்தமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2008/11/30/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-18T15:10:39Z", "digest": "sha1:5ELYLFF52WAN4KKKMFMQXH57JGZSIWJH", "length": 35734, "nlines": 158, "source_domain": "cybersimman.com", "title": "மறதி இனி இல்லை | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்��ுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » tech » மறதி இனி இல்லை\nவர்த்தக துறையில் இருப்பவர் களுக்கு தொடர்புகள்தான் உண்மை யான பலம். சரியான இடத்தில் சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பது வர்த்தக நோக்கம் நிறைவேற பெருமளவு கைகொடுக்கும். இதனால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சரியான நபர்களை அறிமுகம் செய்து கொள்ளும் ஆர்வம், வர்த்தக துறையினருக்கு உண்டு. இதில் என்ன பிர���்சனை என்றால் முக்கியமான நபர் ஒருவரை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தி ருப்பார்கள். அவர்களோடு அறிமுகம் செய்து கொண்டு பேசியும் இருப்பார்கள்\nசில மாதங்கள் கழித்து மற்றொரு நிகழ்ச்சியில் சந்தித்து கொள்ளும் போது அவரது முகம் நினைவில் இருக்கும். ஆனால் அவர் யார், எப்போது சந்தித்தோம் என்ற விவரம் மறந்து போயிருக்கும்.\nசில நேரங்களில் எவ்வளவுதான் யோசித்தாலும், எங்கே சந்தித்தோம் என்ற விஷயம் ஞாபகத்துக்கு வராமல் முரண்டுபிடிக்கும். இது எல்லோருக்கும் நேரும் அனுபவம் தான். ஆனால் வர்த்தக துறையின ருக்கு இத்தகைய அனுபவம் நேரும் போது, அது அருமையான வாய்ப்பை இழப்பதற்கான காரணமாகவும் அமையலாம். ஆனால் அத்தகைய கவலை இனி இல்லை. குறைந்த பட்சம் விழிப்புணர்வு மிக்க அந்தரங்க உதவியாளனை பெற்றிருக்கும் நபர்களுக்கு ஏற்படவாய்ப்பில்லை.\nஎப்போது யாரை சந்தித்தோம் என்ற விவரத்தை விரும்பிய நேரத்தில் அந்த உதவியாளன் எடுத்து சொல்லி விடும் ஆம். அந்த உதவியாளன் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு ஹைடெக் சாதனம். அந்த சாதனத்தை நீங்கள் சின்னஞ்சிறிய மைக்கை மாட்டிக் கொள்வது போல சட்டை யோடு சேர்த்து அணிந்து கொள்ளலாம்.\nஅணிந்து கொள்ளக் கூடிய கம்ப்யூட்டர் என்று சொல்லக் கூடிய வியரபில் கம்ப்யூட்டர் வரிசையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சாதனம் இந்த அந்தரங்க விழிப்புணர்வு உதவியாளன். ஒரு சாப்ட்வேர், 2 மைக்ரோ போன்கள், ஒரு காமிரா, ஒரு ஆடியோ சாதனம் எல்லாமே சின்னஞ் சிறியவை, உள்ளடக்கியது இந்த உதவியாளன். இதில் இருக்கும் சாப்ட்வேருக்கு பேச்சை புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. அதில் தான் விஷயமே அடங்கியிருக்கிறது.\nஇந்த உதவியாளனை அணிந்திருக் கும் நபர், யாரோ ஒருவரை சந்தித்து பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த சாதனம் அந்த உரையாடலை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்பது போன்ற வாசகத்தை கேட்டதுமே சாதனம் விழித்து கொண்டு, ஆஹா, நமது எஜமானர் முக்கியமான ஒருவரை சந்தித்திருக் கிறார் என்னும் உணர்வை பெற்று, அந்த மனிதரின் பெயரை குறித்து வைத்து கொண்டு அவரை அழகாக ஒரு கிளிக் செய்து படமும் எடுத்து கொள்ளும். அத்தோடு நிறுத்தாமல் அவர் பேசுவதை எல்லாம் ஆடியோவாக பதிவு செய்து வைத்து கொள்ளும்.\nபின்னர் அழகாக அந்தமனிதரின் பெயர், அவரை சந்தித்த இடம் மற்றும் தினம் ஆகியவற்றை குறித்து அதற்குரிய வரிசையில் பதிவு செய்து விடும்.\nஎஜமானர் மற்றொரு சந்தர்ப்பத்தில் அந்த நபரை சந்திக்கும் போது, அவரை எங்கே சந்தித்தோம் என தெரியாமல் குழம்பி தவித்தால், அந்த உதவியாளனை உதவிக்கு அழைத் தால் போதும் அது, அவரை எங்கே எப்போது சந்தித்தார் என்ற விவரத்தை நொடிப்பொழுதில் தந்துவிடும்.\nஎனவே இந்த உதவியாளன் இருக்கையில் மறதி என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மட்டுமல்ல, வர்த்தக குழுவை சந்தித்துப்பேசும் பொழுது ஏதாவது ஒரு முக்கிய விவரம் கேட்கப்பட்டது என்றால், அது கையில் இல்லாவிட்டால் அசடு வழிய வேண்டிய அவசியமில்லை.\nபேசிக் கொண்டே, உதவியாளனிடம் இந்த விவரம் தேவை என்னும் குறிப்பை தெரிவித்தால் போதும். மறுமுனையில் அலுவலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தை கவனித்து கொண்டிருக்கும் சக ஊழி யர்களில் நிபுணத்துவம் மிக்கவர்கள் தேவையான விவரத்தை சொல்லி விடுவார்கள். அதனை உதவியாளன் மூலம் கேட்டு, கூட்டத்தில் பங்கேற்ப வர்களிடம் சொல்லி அசத்திவிடலாம்.\nஇதே போல காரில் சென்று கொண்டிருக்கும் போது, நாளிதழில் பார்க்கும் நல்ல புத்தகம் ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைத் தாலோ, அல்லது கண்ணில் படும் சுவரொட்டியில் உள்ள திரைப் படத்தின் டிவிடியை வாங்க வேண் டும் என்று நினைத்தாலோ உடனே உதவியாளனுக்கு சொன்னால் போதும். அது அந்த விவரத்தை பதிவு செய்து கொண்டு, இன்டெர்நெட் மூலம் அதற்குரிய தளத்தில் ஆர்டர் செய்து விடும். அல்லது நாம் வீட்டிற்கு சென்றவுடன், அந்த புத்தகத்தை வாங்க விரும்பினீர்களே என்று நினைவுபடுத்திவிடும். இவ்வாறு சகலகலாவல்லவனாக செயல்படக் கூடிய இந்த உதவியா ளனை ஆக்ஸ் சென்டர் டெக்னாலஜீஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது.\nவர்த்தக துறையில் இருப்பவர் களுக்கு தொடர்புகள்தான் உண்மை யான பலம். சரியான இடத்தில் சரியான நபர்களை அறிந்து வைத்திருப்பது வர்த்தக நோக்கம் நிறைவேற பெருமளவு கைகொடுக்கும். இதனால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் சரியான நபர்களை அறிமுகம் செய்து கொள்ளும் ஆர்வம், வர்த்தக துறையினருக்கு உண்டு. இதில் என்ன பிரச்சனை என்றால் முக்கியமான நபர் ஒருவரை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தி ருப்பார்கள். அவர்களோடு அறிமுகம் செய்து கொண்டு பேசியும் இரு��்பார்கள்\nசில மாதங்கள் கழித்து மற்றொரு நிகழ்ச்சியில் சந்தித்து கொள்ளும் போது அவரது முகம் நினைவில் இருக்கும். ஆனால் அவர் யார், எப்போது சந்தித்தோம் என்ற விவரம் மறந்து போயிருக்கும்.\nசில நேரங்களில் எவ்வளவுதான் யோசித்தாலும், எங்கே சந்தித்தோம் என்ற விஷயம் ஞாபகத்துக்கு வராமல் முரண்டுபிடிக்கும். இது எல்லோருக்கும் நேரும் அனுபவம் தான். ஆனால் வர்த்தக துறையின ருக்கு இத்தகைய அனுபவம் நேரும் போது, அது அருமையான வாய்ப்பை இழப்பதற்கான காரணமாகவும் அமையலாம். ஆனால் அத்தகைய கவலை இனி இல்லை. குறைந்த பட்சம் விழிப்புணர்வு மிக்க அந்தரங்க உதவியாளனை பெற்றிருக்கும் நபர்களுக்கு ஏற்படவாய்ப்பில்லை.\nஎப்போது யாரை சந்தித்தோம் என்ற விவரத்தை விரும்பிய நேரத்தில் அந்த உதவியாளன் எடுத்து சொல்லி விடும் ஆம். அந்த உதவியாளன் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு ஹைடெக் சாதனம். அந்த சாதனத்தை நீங்கள் சின்னஞ்சிறிய மைக்கை மாட்டிக் கொள்வது போல சட்டை யோடு சேர்த்து அணிந்து கொள்ளலாம்.\nஅணிந்து கொள்ளக் கூடிய கம்ப்யூட்டர் என்று சொல்லக் கூடிய வியரபில் கம்ப்யூட்டர் வரிசையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சாதனம் இந்த அந்தரங்க விழிப்புணர்வு உதவியாளன். ஒரு சாப்ட்வேர், 2 மைக்ரோ போன்கள், ஒரு காமிரா, ஒரு ஆடியோ சாதனம் எல்லாமே சின்னஞ் சிறியவை, உள்ளடக்கியது இந்த உதவியாளன். இதில் இருக்கும் சாப்ட்வேருக்கு பேச்சை புரிந்து கொள்ளும் ஆற்றல் உண்டு. அதில் தான் விஷயமே அடங்கியிருக்கிறது.\nஇந்த உதவியாளனை அணிந்திருக் கும் நபர், யாரோ ஒருவரை சந்தித்து பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த சாதனம் அந்த உரையாடலை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கும். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்பது போன்ற வாசகத்தை கேட்டதுமே சாதனம் விழித்து கொண்டு, ஆஹா, நமது எஜமானர் முக்கியமான ஒருவரை சந்தித்திருக் கிறார் என்னும் உணர்வை பெற்று, அந்த மனிதரின் பெயரை குறித்து வைத்து கொண்டு அவரை அழகாக ஒரு கிளிக் செய்து படமும் எடுத்து கொள்ளும். அத்தோடு நிறுத்தாமல் அவர் பேசுவதை எல்லாம் ஆடியோவாக பதிவு செய்து வைத்து கொள்ளும்.\nபின்னர் அழகாக அந்தமனிதரின் பெயர், அவரை சந்தித்த இடம் மற்றும் தினம் ஆகியவற்றை குறித்து அதற்குரிய வரிசையில் பதிவு செய்து விடும்.\nஎஜமானர் மற்றொரு சந்தர்ப்பத்தில் அந்த நபரை சந்திக்கும் போது, அவரை எங்கே சந்தித்தோம் என தெரியாமல் குழம்பி தவித்தால், அந்த உதவியாளனை உதவிக்கு அழைத் தால் போதும் அது, அவரை எங்கே எப்போது சந்தித்தார் என்ற விவரத்தை நொடிப்பொழுதில் தந்துவிடும்.\nஎனவே இந்த உதவியாளன் இருக்கையில் மறதி என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மட்டுமல்ல, வர்த்தக குழுவை சந்தித்துப்பேசும் பொழுது ஏதாவது ஒரு முக்கிய விவரம் கேட்கப்பட்டது என்றால், அது கையில் இல்லாவிட்டால் அசடு வழிய வேண்டிய அவசியமில்லை.\nபேசிக் கொண்டே, உதவியாளனிடம் இந்த விவரம் தேவை என்னும் குறிப்பை தெரிவித்தால் போதும். மறுமுனையில் அலுவலகத்தில் இருந்தபடி இந்த கூட்டத்தை கவனித்து கொண்டிருக்கும் சக ஊழி யர்களில் நிபுணத்துவம் மிக்கவர்கள் தேவையான விவரத்தை சொல்லி விடுவார்கள். அதனை உதவியாளன் மூலம் கேட்டு, கூட்டத்தில் பங்கேற்ப வர்களிடம் சொல்லி அசத்திவிடலாம்.\nஇதே போல காரில் சென்று கொண்டிருக்கும் போது, நாளிதழில் பார்க்கும் நல்ல புத்தகம் ஒன்றை வாங்க வேண்டும் என்று நினைத் தாலோ, அல்லது கண்ணில் படும் சுவரொட்டியில் உள்ள திரைப் படத்தின் டிவிடியை வாங்க வேண் டும் என்று நினைத்தாலோ உடனே உதவியாளனுக்கு சொன்னால் போதும். அது அந்த விவரத்தை பதிவு செய்து கொண்டு, இன்டெர்நெட் மூலம் அதற்குரிய தளத்தில் ஆர்டர் செய்து விடும். அல்லது நாம் வீட்டிற்கு சென்றவுடன், அந்த புத்தகத்தை வாங்க விரும்பினீர்களே என்று நினைவுபடுத்திவிடும். இவ்வாறு சகலகலாவல்லவனாக செயல்படக் கூடிய இந்த உதவியா ளனை ஆக்ஸ் சென்டர் டெக்னாலஜீஸ் என்னும் அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nபொறியாளர் தினத்தில் விஸ்வேஸ்வரய்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடெக் டிக்ஷனரி- 9 ; ஜிப் (GIF) – கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்\nடெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்\nநூலிழையில் மின்சக்தி உற்பத்தி; வியக்க வைக்கும் விஞ்ஞான ஆய்வு\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=local-news&page=7", "date_download": "2018-10-18T14:44:29Z", "digest": "sha1:RWJSSQBLU5GWNR533TUVLPCZPZUC2WKH", "length": 16732, "nlines": 198, "source_domain": "nellainews.com", "title": "உள்ளூர் செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: உள்ளூர் செய்திகள்\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை\nகோவில்பட்டியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்\nகோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்ததாக கடைக்காரர்களுக்கு\nதூத்துக்குடியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தொடங்கி வைத்தார்\nதூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சாலை\nசிவன்கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது\nஇதைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ சார்பில் குப்பை மண்டி கிடந்த\nநாகர்கோவில் சிறைக்கு அழைத்து வந்த போது தப்பி ஓடிய 2 கைதிகளில் ஒருவர் சிக்கினார்\nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் மீது நெல்லை, குமரி மாவட்டங்களில்\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வாகனம் மூலம் பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்\nதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கிராம நலன் மற்றும் தூய்மைக்கான\nஅரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மாணவ–மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பேரணி\nடெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுக்க\nகுண்டும், குழியுமாக மாறிய கோவில்–சந்தவிளை சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nஆரல்வாய்மொழியில் இருந்து பூதப்பாண்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற அவ்வையாரம்மன் கோவில்\nஅதிகாரிகள் அதிரடி சோதனை: அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கிய மினிபஸ் பறிமுதல்\nருங்கல் பகுதியில் மினி பஸ்கள் அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை\nபிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு\nபிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று பாபநாசம்\nவடக்கன்குளம் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலி\nவடக்கன்குளம் அருகே கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக\nநெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 10½ பவுன் சங்கிலி பறிப்பு\nநெல்லையில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்கி 10½ பவுன் தங்க சங்கிலியை 2 மர்ம மனிதர்கள்\nதூத்துக்குடியில், வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகை– செல்போன் கொள்ளை\nதூத்துக்குடியில், வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு தங்க நகை மற்றும் செல்போனை கொள்ளை அடித்து\nவிமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை சோதனை செய்ய நவீன ஸ்கேனர் கருவிகள்\nதூத்துக்குடி வாகைகுளத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னைக்கு தினமும்\nவடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்\nவடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள்\nநெல்லை மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி\nபாளையங்கோட்டை கோட்டூர் ரோடு பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். ஆட்டோ டிரைவர். இவருடைய\nவேன் கவிழ்ந்த விபத்தில் ஆடு சாவு\nசுத்தமல்லி இந்திராநகரை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (வயது 38). இவர் சுத்தமல்லியில் பூக்கடை\nகன்னியாகுமரி மாவட்டத்தில் தற்கொலை செய்த உதவி வேளாண்மை அலுவலர் அமுதன் இறப்புக்கு\nவாணவெடி வெடித்து தொழிலாளி சாவு: நாட்டாண்மை உள்பட 6 பேர் கைது\nநெல்லை மாவட்டம் சுரண்டை அருகே கடையாலுருட்டி மஜரா பஞ்சாயத்தில் காளியம்மன்,\nநாகர்கோவிலில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்\nநாகர்கோவில் கோணத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில்\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://panmey.com/content/?p=863", "date_download": "2018-10-18T13:50:08Z", "digest": "sha1:GD2CLEU2Y35LZMGM2I4UXSSQWGGKW6I4", "length": 40397, "nlines": 87, "source_domain": "panmey.com", "title": "| அயோத்திதாசரின் அறப்புரட்சி:1 -பிரேம்", "raw_content": "\n(வரலாற்றிலிருந்து விடுவித்தவர் வரலாற்றையும் விடுவித்தவர்)\nதமிழக வரலாற்றில் புரட்சியை ஏற்றுக்கொண்ட சிந்தனையாளர்கள், புரட்சிக்கான சிந்தனையாளர், புரட்சியைப் பரப்பிய சிந்தனையாளர்கள் சிலர் உள்ளனர். ஆனால் ஒரு சிந்தனையாளர் மட்டுமே தன் சிந்தனையால், தன் செயல் திட்டத்தால் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார். அவர் புரட்சி உருவாகுமெனக் காத்திருக்கவில்லை, புரட்சிக்குப்பின் விடுதலை வரும் என்று பார்த்திருக்கவுமில்லை. அவருடைய தொடக்கமே புரட்சியாக அமைந்தது, அவரது ஒவ்வொரு சொல்லும், வாக்கியமும், கருத்தும், அறிவுருவாக்க முறையும் ஆய்வுமுறையும் புரட்சியாக இருந்தது. தன் காலத்திய சிந்தனைகள் அனைத்தையும் கடந்து, தம் காலத்திய ஆதிக்க, அதிகார, மரபுகள் அனைத்தையும் எதிர்த்துச் செயல்பட்டவர் அவர். தான் வாழ்ந்த காலத்தில் வலிமை பெற்றிருந்த வரலாற்றுப் புனைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராக இருந்தார், அவற்றை ஆதாரமற்ற கட்டுக்கதைகள் என்று ஐயத்திற்கிடமின்றி எடுத்துரைத்தார், அவற்றை உருவாக்கிப் பரப்பி வருபவர்களை ‘சுயப்பிரயோசன சோம்பேரிகள்’ என்று தயங்காமல் தாக்குதல் தொடுத்தார்.\nஅவரது மொழி, சிந்தனைமுறை, வரலாற்றுப் புரிதல், இலக்கியம் பற்றிய பார்வை, அறக்கருத்துகள், அரசியல் திட்டங்கள், வாழ்வியல் நெறிகள் அனைத்தும் புதிதாக இருந்தன. அவரது சிந்தனையில் இருந்த வலிமையும், அவற்றை எடுத்துரைப்பதில் அவருக்கிருந்த பொறுமையும் புதிய சிந்தனைப் பள்ளிகளை உருவாக்க முனையும் பேரறிஞர்கள் பலருக்கு வாய்க்காத பெருங்குணம். தான் கொண்டிருந்த கருத்திய��் மீது அவருக்கிருந்த பெருமிதமும், தனது அறத்தின் மீது அவர் வைத்திருந்த பெரும் பற்றும் தம் காலத்தில் வலிமை பெற்றிருந்த, ஆதிக்கம் செலுத்திவந்த, பெரும்பான்மையினரின் கருத்தியல்கள் அனைத்தையும் புறந்தள்ளி, பொய்யெனத் தூரவிலக்கி செயல்படுவதற்குரிய ஆற்றலையும் துணிச்சலையும் அவருக்கு அளித்திருந்தன. அந்தத் துணிவும் ஆற்றலும் நம் அயோத்திதாசரை அவர் காலத்திய சிந்தனைகள் பலவற்றைக் கடந்து, வரலாற்றின் கீழ் நசுங்கிய ஒரு சமூகத்தின் மனிதர் என்ற நிலையிலிருந்து வரலாற்றைத் திருத்தியெழுதும் ஒரு பேரறிஞராக உருவாக்கியிருந்தன.\nஅன்றைய அரசியல், சமூகவியல், வரலாறு, சமய நம்பிக்கைகள் அனைத்திலிருந்தும் மாறுபட்டுச் சிந்திக்கவும் அதனைச் செயல்படுத்தவும் அவரால் முடிந்தது. அவர் தம் மக்களின் மீதும், விடுதலை மீதும் கொண்டிருந்த பற்றும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம், கருணை, ஒற்றுமெய் என்ற சுத்த சீலங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே அதற்குக் காரணமாக அமைந்தன. அந்த நம்பிக்கையின் வலிமையோடு சாதிபேதமற்ற திராவிடர்களை ஒன்றிணைத்து அவர்களை விடுதலையை நோக்கி, நீண்ட சாந்தமும் நீடிய சமாதானமும் கொண்ட உண்மையான சுதேசியத்தை நோக்கி அழைத்துச் செல்வதைத் தம் வாழ்வாகக் கொண்டார்.\nஅந்த வாழ்வு நெடிய ஒரு போராட்டமாக அமைந்திருந்தது. ஏனெனில் அரசியல் வலிமைகொண்ட, சமய அதிகாரம் கொண்ட, வரலாற்று ஆதிக்கம் பெற்றிருந்த பிராமண-வைதிக மரபை மட்டுமின்றி அவர்களுடன் இணைந்து சாதிவேற்றுமையை, தீண்டாமையைக் கடைபிடிக்கும் சாதி இந்துக்கள் அனைவருக்கும் எதிரான ஒரு அறிவுப்புரட்சியை, அறப்புரட்சியை அறிஞர் அயோத்திதாசர் தொடங்கியிருந்தார்.\n‘தேசவிடுதலை’ என்று பொத்தம் பொதுவான கூக்குரலுடன் இந்தியாவின் சமூக, சமய வன்முறைகளைக் கவனத்தில் கொள்ளாமல் சாதிவேற்றுமை, தீண்டாமைக் கொடுமை, பெண்ணொடுக்குமுறை பற்றிய குற்றவுணர்வோ வெட்கமோ இல்லாத, மூடநம்பிக்கைவெறி கொண்ட பிற்போக்காளர்கள் தங்களுக்குத் தேசபக்தர்கள் என்று பெயர்ச்சூட்டிக் கொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காலத்தில் அயோத்திதாசர் “சாதிபேதங் கொண்ட பொறாமெய் உள்ளோரிடம் சீவகருண்ய சிந்தையே கிடையாது என்பதை அநுபவத்தில் காணலாம்.” என்று அறிவித்து ஒரு கருத்த���ப் புரட்சியை தொடங்கியிருந்தார். அதனால்தான் அவரை அன்று விதவாப் பிரசங்க வேதாந்திகள், சில்லரைப் பிரசங்க சித்தாந்திகள், பாட்டுப் பிரசங்க பாரதியார்கள் என அனைத்துத் தரப்பினரும் எதிர்த்தனர். சாதிகர்வம் (சாதித்திமிர்), மதகர்வம் (சமயத்திமிர்), வித்தியாகர்வம் (கல்வித் திமிர்), தனகர்வம் (பணத்திமிர்) கொண்ட கூட்டத்தினர் “பொதுச்சீர்த்திருத்தம்” செய்யப்போவதாக புறப்பட்டு அயோத்திதாசரை அவமதித்து வந்தனர். அவற்றைக் கண்டு சற்றும் கலங்காத பேரறிஞர் தாம் “எழுதிவரும் சுதேச சீர்திருத்தத்தை சிலர் சுதேச சீர்திருத்தமாகக் கொள்ளாது சுதேச மறுப்பென்றெண்ணி மயங்குவதாக” விளக்கித் தன் உண்மையான அரசியல் நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார்: “நாம் சுதேசிகளைத் தாழ்த்தி பரதேசிகளை உயர்த்துவதற்கும், பரதேசிகளைத் தாழ்த்தி சுதேசிகளை உயர்த்துவதற்கும் பத்திரிகை வெளியிட்டோமில்லை. சுதேசிகளை சொந்தமாகவும் பரதேசிகளை பந்தவாகவும் எண்ணி பலர்ப் பிரயோசனங் கருதி (அனைவருக்குமான நன்மை அல்லது பொதுநீதி) வெளியிட்டிருக்கிறோம்.” (தமிழன் 2-10-1907) இந்தப் பொதுநீதிக்கான, சமத்துவ விடுதலைக்கான போராட்டமே அயோத்திதாசரை மற்ற சிந்தனையாளர்களிடம் இருந்து வேறுபட்டவராக ஆக்கியது, அவரது ஒவ்வொரு சொல்லையும் அறப்புரட்சியின் வெளிப்பாடாக மாற்றியது.\nஇந்திய வரலாறு என ஒற்றைத்தன்மையில் ஏதும் இல்லை யென்றபோதும் இந்தியாவின் பல வரலாறுகளுக்கிடையில் சில பொதுத்தன்மைகள் உள்ளன. அந்தப் பொதுத்தன்மைகளில் சாதி வேற்றுமை, தீண்டாமை வழக்கம் என்ற தீமைகள் முக்கிய இடம் பெறுகின்றன. இந்தியச் சமூக உளவியலில் ஆதிக்க சாதிக்குணம், இடைநிலை சாதிக்குணம் இரண்டும் தமக்குக்கீழ் உள்ள மக்கள் என்ற கற்பிதத்தை இறுகப் பற்றியுள்ளன. அதாவது சிலரைத் தீண்டாத நிலையில் வைத்திருப்பதில் பெருமை கொள்ளும் வன்முறை குணத்தை தமது உரிமை என நம்புகின்றன. இது ஒருவகையில் தனக்குக் கீழ் சில அடிமைகள் உள்ளனர் என்ற கற்பித உணர்வை அளித்து அதிகாரத் திமிரை அளிக்கிறது. அத்துடன் தனக்குக் கீழ் அடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களின் கடின உழைப்பை ஊதியமளிக்காமல் சுரண்டிக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறது. அம்மக்களின் உடல், உள்ளம், மொழி அனைத்தின் மீதும் தன் அதிகாரத்தை அடக்குமுறையை செலுத்தும் உரிமை தனக்க��� உள்ளதாக ‘சாதிக்குணம்’ நம்புகிறது. இதனை நியாயப்படுத்துவதற்கு உகந்த அரசு, மதம், புராணம், வரலாறு, ஒழுக்கவிதிகள் என்பனவற்றை உருவாக்கிப் பாதுகாத்து வருகிறது.\nஇந்த அடக்குமுறைக்குள் சிக்கிய மக்களின் உளவியல் முற்றிலும் வேறுபட்டது. தம் வாழ்வுக்கென தனித்த பொருளின்றி தன்னை அடக்கியும் ஒடுக்கியும் வைத்துள்ள சாதிகளின் நலனுக்கு பொருந்தக்கூடிய, அவர்களின் ஒடுக்குமுறை விதிகளுக்குக் கட்டுப்பட்ட வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்கான நிர்ப்பந்திக்கப்பட்ட உளவியல் அது. தனக்கென உரிமையுள்ள வாழிடமின்றி, வாழ்வாதாரங்களில் பங்கின்றி, அரசியலில் தனக்கான இடமின்றி மற்ற சாதிகளுக்கென உழைத்து, வாழ்ந்துமுடியும் வெறுமை கொண்ட உளவியல் அது. தம்மை ஒடுக்கும் மதத்தை ஏற்று, தம்மை இழிபடுத்தும் புராணங்களை நம்பி, தம்மை ஒடுக்கிய வரலாற்றிற்குள் அடைபட்டு நிற்கும் கொடிய நிலைதான் அது. இந்த வன்கொடுமை வாழ்வுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, அடக்குமுறைக்கெதிராகப் போராடி வெளியேற அம்மக்கள் தம்மை ஒடுக்கும் கற்பிதங்களை உடைத்து நொறுக்குவது முன் தொடக்கம். உடைத்து நொறுக்குவதுடன் தமக்கான புதிய வாழ்வியலை, வரலாற்றை, அரசியலை, சமூக நெறிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அதன் தொடர்ச்சி. இந்த உடைத்து நொறுக்கும் உளவியலும், உருவாக்கும் உளவியலும் இணைந்ததுதான் விடுதலைக்கான உளவியல். அவ்வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை உளவியலை முற்றிலும் புதிய முறையில், நவீன வாழ்வியலுடன் இணைத்து உருவாக்கியவர்தான் அயோத்திதாசர். அவ்வகையில் மற்ற பல இந்திய விடுதலை இயக்கங்களில், புதிய வாழ்வுக்கான போராட்டங்களில் இல்லாத ஒரு தனித்தன்மையை அயோத்திதாசரிடம் நாம் காண்கிறோம்.\nஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்கச் சாதி மற்றும் ஆதிக்க இன வரலாறுகளை ஏற்று, தமது வாழ்வு கீழ்மை கொண்டதாக உள்ளதென ஒப்புக்கொண்டு அதிலிருந்து விடுதலை பெறப் போராடுதல் என்பது ஒரு வகை. இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உளவியல் நியாயம் கேட்டு நிற்கும் நிலையில் வைக்கப்படுகிறது. இதில் உள்ள தன்னடையாளம் பற்றிய குற்றவுணர்வும் குறைவுணர்வும் புரட்சிக்கான ஆற்றலைத் தடைசெய்கிறது. தம் வரலாறு பற்றிய தன்னிரக்கமும், பலியாக்கப்பட்டதன் வலியும், துயருற்ற மனமும் அவர்களின் போராட்ட வலிமையை, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வேட்கையைக் குறைக்கின்றன. தம் மீதுள்ள கொடுமைகள் ஓரளவு குறைந்து துயரம் நீங்கிய ஒரு வாழ்க்கை அமைந்தாலே போதுமானது என ஏற்றுக் கொள்ளும் ஒருவித அரசியல் கசப்பு அவர்களுக்குள் நிரம்பிவிடுகிறது. அந்நிலையில் அவர்களிடம் அடக்குமுறையாளர்களிடமே நீதி கேட்டு நிற்கும் “அரசியல் கீழ்நிலையாக்கம்“ உருவாகிறது. அரசியல் அதிகாரமின்றி, சில சமூக உரிமைகளைப் பெற, மனித உரிமைக்களைக் கோர இந்த அரசியல் பயன்படலாம். ஆனால் முழுமையான விடுதலைக்கு இவ்வகையான நீதி கேட்கும் அரசியல் பயன்பாடாது.\nஅதிலும் சமத்துவம், சமநீதி, விடுதலை என்பனவற்றை ஏற்காத இந்தியச் சாதியச் சமூகத்தில் நீதி கேட்கும் அரசியல் முற்றிலும் பயனற்றதாகவே இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையில் “மேல்நிலை பெற்ற அரசியல்” போராட்டங்களே அதாவது தம் உரிமைகளைத் தாங்களே எடுத்துக் கொள்ளும், தம்மை ஒடுக்குபவர்களின் அரசியல் அடிப்படையைத் தகர்த்தெரியும் போராட்டங்களே மாறுதல்களைக் கொண்டுவர முடியும். இந்த மேல்நிலை பெற்ற அரசியல் போராட்டத்தை இந்தியாவின் தீண்டாமைக்குட்பட்ட மக்கள் கையில் எடுக்க உகந்த காலமாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியும் அமைந்திருந்தன. இதற்கான தலைமையும், கருத்தியல் வழிகாட்டிகளும் உருவாக சர்வதேச அரசியலும், நவீன அரசியல் சிந்தனைகளும் பின்புலமாக இருந்தன. ஆனால் பிரிட்டானிய பேரரசின் அரசியல் நீதிமன்றம், குடிமை நிர்வாகம், சட்டம், கல்வி, பொதுப்பணிகள், இயந்திர உற்பத்தி என்பன போன்ற நவீன சமூக நிறுவனங்களை அறிமுகப்படுத்தியதன் வழி ஒடுக்கப்பட்டோரின் சமூக அரசியல் நிலைகளில் சில மாற்றங்களை உருவாக்கியது. பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொள்கையளவில் உறுதி செய்யப்பட்டன.\nஇதனை “இத்தகைய கொரூரகாலத்தில் பூர்வ புண்ணிய வசத்தால் பிரிட்டிஷ் துரைத்தனம் வந்து தோன்றி சத்துருக்களின் கொரூரம் ஒடுங்கி இக்குலத்தோர் கிஞ்சித்து சீர்பெறவும் தங்கள் தங்கள் கையிருப்பின் சாஸ்திரங்கள் வெளிவரவும்” உகந்த நிலை என அயோத்திதாசர் அடையாளப்படுத்தினார். இந்தியச் சமூக வரலாற்றில் இதற்குமுன் இருந்தவந்த நிலையை “வேஷபிராமணர்களால் இக்குலத்தோர் நிலைகுலைந்து பலவகை துன்பங்களை அநுபவித்து” வந்த நிலை என விளக்கினார். அந்த நிலை தொடர்ந்திருக்கும் எனில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார், “அத்தகையக் கொரூரத் துன்பங்களை வேஷபிராமணர்கள் இதுவரையில் செய்துக் கொண்டும், பறையர்களெனும் பூர்வ பௌத்தர்கள் அவற்றை இதுவரையில் அநுபவித்தும் வந்திருப்பார்களாயின் இவர்கள் தேகங்கிடந்த இடங்களில் எலும்பும் காணாமற்போயிருக்கும் என்பது சத்தியமாம்.” வரலாற்றில் தனது மக்கள் மீது இழைக்கப்பட்ட பெருங்கொடுமைகள் குறைந்த நிலையை “இக்குலத்தோர் கிஞ்சித்து சீர் பெற்ற” நிலை என வரையறை செய்தார். இந்தக் குறைந்த பட்ச அரசியல் உரிமையைச் சமூக உரிமைகளாக, வரலாற்று மெய்மையாக மாற்றவும் தம் மக்கள் முழுமையான விடுதலையை நோக்கிச் செல்வதற்குமான வழிமுறையைக் கண்டறிந்து கூறியவர்தான் அயோத்திதாசர்.\nமுதலில் அவர் தான் அடிமையில்லை, தன் மக்கள் கீழானவர்கள் இல்லை என உறுதியுடன் அறிவித்துக் கொண்டார். “நமது தேசத்தின் தற்கால பழக்கம் பிச்சை ஏற்பவன் பெரிய சாதி, பூமியை உழுபவன் சின்னசாதி, உழைப்புள்ளவர்கள் சிறிய சாதி சோம்பேறிகள் பெரிய சாதிகள் என்று சொல்லித்திரிவது…” என்று இந்தியச் சமூக அநீதியின் அடிப்படையைத் தகர்த்து விட்டு தனக்கான புதிய அடிப்படையை உருவாக்குகிறார்.\n“நாளது வரையில் தமிழ் பாஷைக்கு மூலாதாரமாக விளங்கும் கருவிகளாகிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன். மூதுரை, குறள், நீதி வெண்பா, விவேகசிந்தாமணி, மற்றுமுள்ள கலை நூற்கள் யாவும் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள பூர்வபௌத்தர்களே இயற்றியுள்ளரென்பது அநுபவக்காட்சியேயாம்.\nஇத்தகைய வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் கீர்த்தி மிகுந்திருந்த பௌத்தர்களை பறையர்கள், பறையர்களென்றும், தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோரென்றும் சீர் கெடுத்த காலத்தையும் மிலேச்சர்களாகிய ஆரியர்கய் பிராமணர், பிராமணரென்று வேஷமிட்டுக் கொண்டு உயர்ந்த சாதியோர் உயர்ந்த சாதியோரென்று சீர் பெற்ற காலத்தையும் ஆராய்வோமாக.” எனத் தமிழக, இந்திய வரலாற்றில் ஆதிக்க சாதிகளின் பொய்யுரிமைகளை, போலித்தகுதிகளை இல்லாமலாக்கி, பார்ப்பன, வைதிக வரலாற்றுப் பொய்மைகளைத் தகர்த்து ‘இந்தியப் பூர்வகுடிகளின்’ வரலாற்றை மறுஉருவாக்கம் செய்கிறார். இவ்வாறாக ஒடுக்கும் வரலாற்றைத் தகர்ப்பதற்கும் ஒடுக்கப்பட்டோரின் வரலாற்றை உருவாக்குவதற்கும் அயோத்திதாசர் கையாண்ட பெருங்கருவிதான் “பௌத்த தன்மம்”.\nதம் மக்களின் விடுதலைக்கு பௌத்த தம்மமே வழிகாட்டி என்பதை அறிவித்த அயோத்திதாசர் அதனை ஒரு பழமையான நம்பிக்கையாகவோ ஒரு வழிபாட்டு முறையாகவோ நமக்கு வழங்கிச் செல்லவில்லை. “பௌத்ததன்மம் உன்பூட்டன் எழுதி வைத்திருப்பினும் உன் பாட்டன் எழுதி வைத்திருப்பினும் அவற்றை யுன் விசாரனையிலும் அனுபவத்திலும் உசாவிப்பார். அவை மெய்யாயதென்று தெளிந்து உமக்கும் உமது சந்ததியோருக்கும் உன் கிராமவாசிகளுக்கும் உன் தேசத்தாருக்கும் சுகமளிக்கக்கூடியதாயின் அவற்றை நம்பு. உன் விசாரணைக்கும் உன் அநுபவத்திற்கும் பயனற்றதாயின் விட்டுவிடுமென்று கூறுவதாகும். அது கண்டே அவற்றிற்கு புத்ததன்மமென்றும் மெய்யறமென்றும் வகுத்துள்ளார்கள். மற்றைய மதத்தோர் அவர்களுக்குள் எழுதி வைத்திருப்பதையும் சொல்வதையும் நம்பி நடப்பதே இயல்பும், மதப்பிடிவாதமே செயலுமாக நிற்பர்.” (தமிழன், 12-11-1913)\nஇந்த வரலாற்று மறு உருவாக்கம் விடுதலைக் கருத்தியலின் ஆற்றல் வாய்ந்த அடிப்படையாக அவரிடம் அமைந்திருந்தது. இந்திய வரலாற்றை மாற்ற இந்தியாவின் தொன்மைகளில் ஒன்றான பௌத்தத்தையே மீளுருவாக்கம் செய்த அயோத்திதாசரின் பெருங்கண்டுபிடிப்பை அண்ணல் அம்பேத்கர் முழுமையாக ஆய்வு செய்து பின்னாளில் உறுதிப்படுத்த முடிந்ததென்றால் அதற்குக் காரணம் அயோத்திதாசர் நிகழ்த்தியது ஒரு அறப்புரட்சி.\nஇந்தப் புரட்சி ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலை மாற்றி தன்னுரிமை கொண்ட, தன்மதிப்பு கொண்ட போராளிகளாக மாற்றக்கூடிய ஆற்றலுடையது. ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தை உதறியெறிந்துவிட்டு புதிய அடையாளத்தை பெறுவதன் வழியாக நிகழும் விடுதலையே முதல் கட்ட விடுதலை, இந்த அடையாளத்தை தன் அறிவின் வழி உருவாக்கியவர்தான் பேரறிஞர் அயோத்திதாச கவிராஜ பண்டிதர்.\nஅவர் ஒரு நூற்றாண்டுக்கு முன் கூறிச் சென்ற புரட்சிகரமான கருத்துக்களை, வரலாற்றுக் கண்டுபிடிப்புகளை இன்றுதான் உலக அறிஞர்கள் மெல்ல மெல்ல ஆய்ந்தும் ஆவணங்கள் தேடியும் நிருபித்து வருகின்றர். அவரது கருத்துக்கள் ஒடுக்கப்பட்ட மக்களை வி���ுவிப்பதற்கான செயல்திட்டங்கள் மட்டுமில்லை, இன்றைய பிராமண மைய, இந்துத்துவ திரிபுவாத அரசியலுக்கு எதிரான வலிமையான போராட்ட முறையாகவும் அமைந்துள்ளவை. இவற்றைப் பற்றித் தொடர்ந்து நாம் உரையாட இருக்கிறோம்.\nஅயோத்திதாசர் தொடங்கி வைத்த புரட்சியின் பெருமதியைப் புரிந்து கொள்ள கருப்பின மக்களின் விடுதலைப் போராளியும் இன்றைய பின்காலனியச் சிந்தனைகளின் முன்னோடியுமான பிரான்ஸ் பானோன் (1925-1961) அடிமைப் படுத்தப்பட்டோரின் உளவியலில் நிகழவேண்டிய மாற்றம் பற்றிக் ‘கருப்புத் தோலும் வெள்ளை முகமூடிகளும்’ (1952) என்ற நூலில் கூறும் ஒரு கருத்தை இங்கு நினைவு கொள்ளலாம்:\n“உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தேடுதல் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். நான் வரலாற்றில் அடைபட்ட கைதி அல்லன். வரலாற்றின் சிறைச்சாலையில் நான் எனது வாழ்வின் விதி பற்றிய அர்த்தத்தைத் தேடக்கூடாது. எனது வாழ்க்கையில் புதியவற்றைக் கண்டறிந்து அறிமுகப்படுத்திக் கொள்வதில்தான் உண்மையான எனது முன்னோக்கிய பாய்ச்சல் இருக்கிறது என்பதை எனக்கு நானே ஓயாமல் நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நான் கடந்து செல்லும் நிலப்பகுதிகளினூடாக முடிவற்று என்னை நானே புதிது புதிதாக உருவாக்கிக் கொள்கிறேன். நான் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறேன் அதனைக் கடந்தும் செல்கிறேன். என் முன்னோர்களை மனித விழுமியமற்றவர்களாக ஆக்கிவைத்திருந்த அடிமைச் சமூகத்தின் அடிமையல்லன் நான்.”\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nதண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம் September 14, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (36)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.wikiscan.org/date/20170624/pages", "date_download": "2018-10-18T14:12:35Z", "digest": "sha1:MC4OVROKYQUYRIRTWW4SXRNX7OYMJQKZ", "length": 10961, "nlines": 169, "source_domain": "ta.wikiscan.org", "title": "24 June 2017 - Articles - Wikiscan", "raw_content": "\n3.1 k 0 0 முதற் பக்கம்\n1.3 k 0 0 கண்ணதாசன்\n705 0 0 ஆண் தமிழ்ப் பெயர்கள்\n439 0 0 சுப்பிரமணிய பாரதி\n434 0 0 புதிய ஏழு உலக அதிசயங்கள்\n81 1 16 22 k 22 k 26 k புதுப்பிக்கத்தக்க ஆற்றல்\n403 0 0 சிலப்பதிகாரம்\n373 0 0 திருவள்ளுவர்\n373 0 0 தி���ுக்குறள்\n1 4 -13 k 13 k 2.3 k கெல்வின் நீர்மச்சொட்டி\n40 2 15 4.3 k 4.4 k 4.2 k வடகிழக்கு கிரீன்லாந்து பூங்கா\n352 0 0 வீரமாமுனிவர்\n33 2 12 8.1 k 8.5 k 7.9 k அண்ணா பல்கலைக்கழகம், சென்னை\n3 4 86 86 2.4 k ரிச்சர்ட் கியூ. ட்விஸ்\n3 2 2 14 k 14 k 14 k பி. எச். பால் மனோஜ் பாண்டியன்\n312 0 0 குத்தாட்டப் பாடல்\n309 0 0 தமிழ்நாடு\n11 3 3 3.3 k 3.3 k 3.3 k ஏ. டபிள்யூ. ரபி பெர்னார்ட்\n1 2 7.8 k 7.7 k 7.6 k சீகம்பட்டி இராமலிங்கம்\n20 1 6 11 k 11 k 12 k ஏழு சகோதரி மாநிலங்கள்\n12 1 5 27 k 26 k 26 k பின்னடைப்பு (சுடுகலன்)\n286 0 0 ம. கோ. இராமச்சந்திரன்\n11 1 6 12 k 12 k 12 k மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆடுதுறை\n16 1 2 13 k 12 k 12 k தமிழர் நாகரிகம் தடயங்களும் தடங்களும்\n4 2 7 2.1 k 2.1 k 4.3 k இந்தியாவில் நீர்ப் பற்றாக்குறை\n2 2 1.9 k 1.8 k 1.8 k ஆர். லட்சுமணன் (சட்டமன்ற உறுப்பினர்)\n263 0 0 ஜி. யு. போப்\n256 0 0 தாஜ் மகால்\n45 2 7 175 311 3.2 k பார்வதி (பாடலாசிரியர்)\n253 0 0 எயிட்சு\n251 0 0 தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்\n251 0 0 உ. வே. சாமிநாதையர்\n5 1 1 -16 k 15 k 100 அலக்சாண்டர் ப்ரீடுமென்\n2 2 2 1.2 k 1.1 k 1.1 k பகுப்பு:நீலகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\n7 1 7 6.5 k 6.6 k 6.3 k வடகிழக்கு எல்லைப்புற முகமை\n12 3 4 297 297 1.5 k கே. என். குமாரசாமி கவுண்டர்\n16 1 5 6.7 k 6.6 k 6.6 k முப்பரிமாண அச்சாக்கக் கட்டுமானம்\n19 1 4 6.6 k 6.5 k 23 k கோட்டாறு மறைமாவட்டம்\n25 1 11 4.7 k 4.9 k 4.6 k பாக்கிஸ்தான் குண்டுவெடிப்புகள், ஜூன் 2017\n5 3 5 190 194 2 k அ. கிருட்டிணசாமி\n9 2 2 1.7 k 1.6 k 1.6 k விநாயகபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி\n238 0 0 காமராசர்\n9 1 2 7.3 k 7.1 k 7.1 k பளிங்கு அரண்மனை (கொல்கத்தா)\n236 0 0 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\n17 1 7 3.9 k 4.2 k 3.8 k இசுலாமிய நாட்டுப்புறக்கதைப் பாடல்கள்\n2 2 -120 136 1 k குண்டாங்கல் (கரூர் மாவட்டம்)\n221 0 0 இராமலிங்க அடிகள்\n218 0 0 தமிழ்நாடு சாதிகள் பட்டியல்\n4 2 2 1.6 k 1.5 k 1.5 k எஸ். முத்துக்கருப்பன்\n9 1 3 4.6 k 4.5 k 4.5 k குடும்ப மருத்துவர்\n4 3 4 -2 308 2 k பி. என். பரமசிவ கவுண்டர்\n4 3 4 -1 309 1.3 k என். வி. குருசாமி நாயுடு\n3 2 2 1 k 1009 1009 ஆர். சி. சுப்பிரமணியன்\n130 1 1 0 0 23 k இந்தியக் குடியரசுத் தலைவர்\n197 0 0 இந்தியா\n25 1 4 2.8 k 2.7 k 2.7 k சாலை விதிகளைக் கடைப்பிடித்தல்\n2 3 151 157 6.6 k கே. ராணி (அரசியல்வாதி)\n191 0 0 பதினெண் கீழ்க்கணக்கு\n2 2 155 155 1.3 k சா. கணேசன் (அரசியல்வாதி)\n2 2 155 155 2.6 k ஆர். பார்த்தீபன்\n2 2 155 155 873 ஏ. கிருஷ்ணவேணி\n2 2 154 154 1.3 k எஸ். சண்முகத்தேவர்\n2 2 154 154 1.5 k எம். முத்துகிருஷ்ணன்\n2 2 154 154 2.9 k கரும்பு தேன் ஒழுகல் நோய்\n2 2 154 154 1.9 k கே. எஸ். அர்த்தநாதீஸ்வரா கவுண்டர்\n2 2 153 153 3.8 k ஆர். எசு. முனிரத்தினம்\n2 2 154 154 1.8 k எஸ். வி. திருஞான சம்பந்தம்\n2 2 154 154 1.7 k ஜெ. ஹெலன் டேவிட்சன்\n6 1 2 3.8 k 3.7 k 3.7 k வெலின் பின்னடைப்பு\n188 0 0 ஔவையார்\n188 0 0 பாரதிதாசன்\n8 1 2 -3.1 k 3 k 4.7 k மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், குருக்கத்தி\n6 2 2 860 860 860 பாலவிகார் பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20893&Cat=3", "date_download": "2018-10-18T15:06:32Z", "digest": "sha1:5PNLDUMS5ZPHFI6BQETWEZ7IWWNYGI2G", "length": 7092, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கரியமலை கோபாலகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > களஞ்சியம்\nகரியமலை கோபாலகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்\nமஞ்சூர்: மஞ்சூர் அருகே உள்ள கரியமலையில் பாமா, ருக்மணி சமேத கோபால கிருஷ்ணர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் காலபூஜை, அதை தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜை, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கரியமலை காளியம்மன் கங்கையில் இருந்து 108குடங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றி வேத, மந்திரங்கள் முழங்க நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கரியமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.\nஇதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கோபால கிருஷ்ணர், பாமா, ருக்மணி ஆகியோருக்கு மகா தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காளியம்மன் கோயில் வருடாந்திர திருவிழா கொண்டாடப்பட்டது. பல்வேறு அபிஷேகங்களுடன் காளியம்மளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அன்னதானம் மற்றும் படுகரின மக்களின் பாரம்பரிய நடனம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் குந்தை சீமைகுட்பட்ட 14ஊர் தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் மதுஎடுப்பு விழா\nஆவணி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடலில் பக்தர்கள் புனித நீராடல்\nபாண்டிபத்திரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழா\nகல்லம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல��� விழா\nராஜகாளியம்மன் கோயிலில் மஞ்சள் காப்பு சாற்றும் வைபவம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?m=201403", "date_download": "2018-10-18T15:01:59Z", "digest": "sha1:APXTGFIJWK3AETRIDSKHF4JP43YVNQPQ", "length": 7913, "nlines": 176, "source_domain": "www.eramurukan.in", "title": "மார்ச் 2014 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nஎம்டன் போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் குண்டு போட்டது செப்டம்பர் 22-ம் தேதி 1914-ம் ஆண்டில். இந்த ஆண்டு எம்டனுக்கு நூறு ஆண்டு இதைக் கொண்டாட கிட்டத்தட்ட 100 நிமிடம் நிகழும் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறேன். 1914-ல் கொத்தவாசல் சாவடியை முக்கிய நிகழ் களனாகக் கொண்டு நடைபெறும் நாடகம் இது. பெயர் ‘சாவடி’ (கொத்தவால் சாவடி). நாடகத்தை செப்டம்பரில் நிக்ழத்தினால் எத்தனை பேர் பார்க்க ஆர்வமாக உள்ளனர் என்று அறிய ஆவல். மற்ற தமிழக நகரங்களிலும் ஆர்வலர்…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவல�� நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-21-11-1739599.htm", "date_download": "2018-10-18T14:33:07Z", "digest": "sha1:V3RWP6T2BZ3ETIOTJDWZ4OFFB2RHLEGY", "length": 6968, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.! - Thalaajithajith Fanssiva - தல | Tamilstar.com |", "raw_content": "\nதல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.\nதல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக விளங்கி வருகிறார். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை நடித்திருந்தார்.\nஇந்த படங்களை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, இந்த படத்தை விவேகம் போல நீண்ட நாட்கள் இழுக்காமல் விரைந்து முடிக்க திட்டம் தீட்டி உள்ளார்களாம்.\nமேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது, படத்தை அடித்த தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n▪ இந்திய அளவில் முதலிடம் பிடித்த தல, கொண்டாடும் ரசிகர்கள்\n▪ தல பிறந்த நாளில் இப்படி ஒரு ஸ்பெஷல் பிளானா - வியக்க வைக்கும் புகைப்படம்.\n▪ அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா - வெளிவந்த மாஸ் தகவல்.\n▪ அஜித்தின் அடுத்த பட இயக்குனர், செம மாஸ் கூட்டணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.\n▪ இனி இப்படி தான், அஜித்தின் அதிரடி முடிவு - கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.\n▪ பிரபல நடிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தல அஜித் - வைரலாகும் புகைப்படம்.\n▪ விஸ்வாசம் படம் எங்கு எப்போது தொடங்கும் - வெளியானது அதிரடி தகவல்.\n▪ அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.\n▪ தெறிக்க விடும் தல ரசிகர்கள், இந்திய அளவில் டிரெண்டான அஜித் – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா\n▪ தல அஜித்துடன் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை - என்ன காரணம்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nenjam-marappathillai/107436", "date_download": "2018-10-18T13:39:36Z", "digest": "sha1:WSXT3NWREDK5CRC3JZR6C5DSLHVZRTMH", "length": 5028, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Nenjam Marappathillai - 07-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்���்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/sonthagal/107386", "date_download": "2018-10-18T13:41:14Z", "digest": "sha1:T5BGCXC2B7RM3CLTSGA47REZZTQRNT5Q", "length": 4925, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sonthagal - 06-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_31.html", "date_download": "2018-10-18T13:39:52Z", "digest": "sha1:CTK7UI5Y3X7HBBB5V27ENL64TA7NJZF3", "length": 6852, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நாட்டின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுகின்றது: மஹிந்த", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநாட்டின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுகின்றது: மஹிந்த\nபதிந்தவர்: தம்பியன் 08 June 2017\nநாட்டிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nவடக்கு பிரதேசத்தில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதியுதவியினை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக மொறட்டுவ பல்கலைக்கழகம் மேற்கொண்ட சாத்தியவள அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nபாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரின் பேசாலையிலும் மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. இன்னும் 20 மீன்பிடி இறங்குதுறைகளும் வள்ளங்களுக்கான 7 நங்கூரங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதேபோன்று குளிருட்டி மற்றும் மீன்விநியோக மத்திய நிலையம் ஆகியனவும் ஏற்படுத்தப்படவுள்ளன. நீர் உயிர்வாழ் தொழிற்பேட்டையொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் 10ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.” என்றுள்ளார்.\n0 Responses to நாட்டின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுகின்றது: மஹிந்த\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நாட்டின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படுகின்றது: மஹிந்த", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-18T13:50:48Z", "digest": "sha1:YKNX4F62UTG7SCBVF3H7XP6UCYKSCSSY", "length": 12932, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி\nகிளிநொச்சி விபத்தில் இருவர் பலி\nஏ.9 ஆனையிறவு தட்டுவன்கொட்டி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.\nஅத்துடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகிளிநொச்சியிலிருந்து தட்டுவன்கொட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் என்பனவே நேற்று இரவு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.\nத கிளிநொச்சி தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய சிங்கராசா செந்தில்நாதன் மற்றும் கரவெட்டியை சேர்ந்த ஒருவரும் இந்ம விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\nபடுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் இருந்து அநுராதபுரம் நோக்கிய நடைபவனி மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்\nகிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளின் தாயார் காணவில்லை- தெரிந்தவர்கள் உடன் அழையுங்கள்\nகிளிநொச்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரப�� நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:13:20Z", "digest": "sha1:OSPMWLZT7LOCPLWKL7CV5NUVKW7TJSA5", "length": 13855, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு", "raw_content": "\nமுகப்பு News Local News சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி\nசர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி\nசர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச காணாமல் போனோர் தினம் இன்று (வியாழக்கிழமை) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.\nகுறித்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பிரதேசங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅந்தவகையில் சமவுரிமை இயக்கத்தினால் தலைநகர் கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nஅதன்படி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ‘நீதியை நிலைநாட்டு. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் தகவல்களை வெளிப்படுத்துமாறும்’ கோசங்களை எழுப்பி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nஇதன் பின்னர், கோட்டையில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி வந்த ஆர்ப்பாட்டக்காரர்களை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் பொலிஸார் தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதன் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது.\nமேலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச காணாமல் போனோர் தினம்\nகொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஐவர் கைது\nஅரசியல் கைதிகளை விடுவிக்க கோரி மட்ட���்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்\nகொஸ்கம – அவிசாவளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன��- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:12:44Z", "digest": "sha1:LHQLLRKTC3BFJ6YFJU7GMO53TDEGMX2E", "length": 14255, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "தனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய்", "raw_content": "\nமுகப்பு Cinema தனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்\nதனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்\nEVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலை பாடி தருவதாக கூறி, உடனடியாக இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்று��் கவிஞருக்கு இயக்குனர் தனா சூழ்நிலையை விளக்கி, கார்த்திக்ராஜாவின் அருமையான டியூனிர்க்கு பிரியனின் வரிகளில் “ லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலை பாடி கொடுத்தார் நடிகர் தனுஷ். ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.\nஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குனர் – சதீஷ் குமார், பாடல்கள் – தனா, பிரியன், மோகன் ராஜன், ஒலிவடிவமைப்பு – S. சிவகுமார், நடனம் – விஜி சதீஷ், சண்டை காட்சிகள் – தில் தளபதி, STILLS – A. ராஜா, PRO – நிகில்.\nவடசென்னையை முன்னிட்டு தனுஷிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிம்பு\nபிரபல நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nவட சென்னை படத்தில் தனுஷின் புகைப்படங்கள் வெளியானது\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2018-10-18T14:47:33Z", "digest": "sha1:OYN76LIEATG575X3MIUAFLNT3AN6C75I", "length": 14339, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "முன்னாள் கடற்படை தளபதி மீது குற்றச்சாட்டு", "raw_content": "\nமுகப்பு News Local News முன்னாள் கடற்படை தளபதி மீது குற்றச்சாட்டு\nமுன்னாள் கடற்படை தளபதி மீது குற்றச்சாட்டு\nகொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான, கடற்படை அதிகாரி நேவி சம்பத் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, கூட்டுப்படைகளின தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உடந்தையாக இருந்தார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது, வழக்கை விசாரித்து வரும் குற்றப்புலனாய்வுப் ���ிரிவினரால், நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும், லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியாகவும் உடந்தையாகவும் இருந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு பொறுப்பாக இருந்த அனைவருக்கு எதிராகவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் லங்கா ஜெயரத்ன உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில், கூட்டுப்படைகளின் தளபதியாக உள்ள அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, குற்றவாளியைத் தப்பிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் விசாரணைக்குட்படுத்தப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக சில வாரங்களுக்கு முன்னர் இந்தக் குற்றச்சாட்டு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது சுமத்தப்பட்ட போது, குற்றச்சாட்டை நிரூபித்தால் உடனடியாக பதவி விலகுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடற்படை தளபதி – ஜப்பான் அதிகாரி சந்திப்பு\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் ��ொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/12134609/1162477/veppilai-mariamman-temple-paal-kudam-on-tomorrow.vpf", "date_download": "2018-10-18T14:37:47Z", "digest": "sha1:MJ6HVE3YTYS6TJVAZF7BUTQSENWXLWIT", "length": 15877, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா நாளை நடக்கிறது || veppilai mariamman temple paal kudam on tomorrow", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா நாளை நடக்கிறது\nமணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நாளை நடக்கிறது.\nமணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நாளை நடக்கிறது.\nமணப்பாறை நகரின் மையப்பகுதியில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடு, மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்ற பின் காலை 6 மணிக்கு பால்குட விழா கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் வேப்பிலை மாரியம்மன் கோவில் பின்புறமுள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடத்துடன் கூடுவார்கள்.\nகாலை 7 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வேப்பிலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் மறைந்த நாட்டாண்மை வீராச்சாமி குடும்பத்தினர் மேளதாளம் முழங்க பால்குடம் எடுத்து முன்னே வர பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் செயல் அலுவலர் வே.பிரபாகர் மற்றும் முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வருவார்கள்.\nமேலும் பலர் வேண்டுதலை நிறைவேற்ற கரும்பு தொட்டிலில் குழந்தைகளை கொண்டு வருவார்கள். பால்குடம் வேப்பிலை மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு காலை 8.15 மணிக்கு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு முத்துப்பலக்கில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nபால்குட விழாவை சிறப்பாக நடத்திட வேப்பிலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, செயல் அலுவலர் வே.பிரபாகர் தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதேபோல் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை மணப்பாறை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மனோகரன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையிலான போலீசார் செய்து வருகின்றனர்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nகுலசேகரன்பட்டினம் தசரா அன்றும் - இன்றும்\nதசரா விழா தோன்றிய கதை\nமுத்தான வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்\nமகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 7-வது நாளாக புனித நீராடி வழிபட்ட பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேதி நடக்கிறது\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2017/08/10/abdullah-shahani-arrests-saudi/", "date_download": "2018-10-18T14:34:34Z", "digest": "sha1:D3FJZVYBJV42VXU4LT56XIGC7JGETXNE", "length": 8112, "nlines": 169, "source_domain": "yourkattankudy.com", "title": "சஊதி அரேபியாவின் பிரபல பாடகர் கைது | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nசஊதி அரேபியாவின் பிரபல பாடகர் கைது\nறியாத்: தென்மேற்கு சஊதி அரேபியாவில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சியில்,`டாபிங்` எனப்படும் நடன சைகையை செய்ததற்காக அந்நாட்டின் பிரபல பாடகர் கைது செய்யப்பட்டுள்ளார். சஊதி அரேபியாவைச் சேர்ந்தவரான அப்துல்லா அல் ஷஹானி, நடிகராகவும், தொலைக்காட்சி தொக���ப்பாளராகவும் இருக்கிறார்.தியேப் நகரில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது, ஒரு கையினை மேல் நோக்கியும், மறு கையினால் முகத்தை மறைத்தும் செய்யப்படும் `டாபிங்` நடன சைகையை அப்துல்லா அல் ஷஹானி செய்துள்ளார்.\nசஊதி அரேபியாவில் டாபிங் தடை செய்யப்பட்டுள்ளது. டாபிங் போதை கலாசாரத்துடன் தொடர்புடையதாக சஊதி அதிகாரிகள் கருதுகின்றனர்.\nஅல் ஷஹானி `டாபிங்` செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தது. ஆயிரக்கணக்கானோர் ட்விட்டரில் இதனை மறுபதிவு செய்தனர்.அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,ஹிப்-ஹாப்பில் இருந்து டாபிங் உருவானதாகக் கருதப்படுகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல பிரபங்கள் டாபிங்கை செய்ததால் உலகம் முழுவதிலும் இது பரவியது. டாபிங் போதை பயன்பாட்டைக் குறிக்கிறது என சஊதி அதிகாரிகள் கருதுவதால், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சமீபத்தில் இதற்கு தடை விதித்தது.\nஅல் ஷஹானி திட்டமிட்டு டாபிங் செய்தாரா அல்லது இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் போது இயல்பாகச் செய்தாரா என்பது தெளிவாக தெரியவில்லை. “இசை நிகழ்ச்சியில் தற்செயலாக டாபிங் செய்ததற்கு, நமது மரியாதைக்குரிய அரசிடமும், மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். தயவுசெய்து எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்“ என செவ்வாயன்று அல் ஷஹானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n« புலமைப் பரிசில் கருத்தரங்குகளுக்கு தடை\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nகைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரையின் முழு வடிவம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:30:14Z", "digest": "sha1:GYNMOGUPJ2QMXHPZK7UAKHFG4VEFUX4X", "length": 15895, "nlines": 140, "source_domain": "adiraixpress.com", "title": "மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்���ை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்நூல் வெளியீட்டு விழா! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்நூல் வெளியீட்டு விழா\nமஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்நூல் வெளியீட்டு விழா\nஒரு இனத்தின் பெருமையை அதன் வரலாற்றிலிருந்து அறியலாம். மூன்று கடல்களையும் கடல்சூழ் நிலத்தையும், அதன் பொருளாதாரத்தையும் ஒரு நூற்றாண்டு முன்புவரை ஒருசேர ஆண்ட இந்த மண்ணின் மக்களான – மரக்கலங்களின் ஆயர்கள் – மரைக்காயர்கள் வாழும் ஊர் மஹ்மூதுபந்தர் என்ற பரங்கிப்பேட்டை.\nஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே படர்ந்து செல்லும் இவர்களது வரலாறு மற்றும் இவர்களின் சமகால வாழ்முறைகளை பற்றிய நூல்வடிவிலான முதல் பதிவு “மஹ்மூத்பந்தர் – பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்” என்ற தலைப்பில் பரங்கிப்பேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் வெளியிடப்பட்டது.\nவிழாவில் சிறப்புரை ஆற்றி பேசிய சமூக நீதி அறக்கட்டளை தலைவர் சி.எம்.என். சலீம் அவர்கள், முஸ்லிம்களின் கல்வி, கலாச்சாரம் மற்றும் பொருளீட்டல் ஆகிய மூன்று அடிப்படை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “இவற்றில் சிக்கல் ஏற்படும்போது பெரும் பின்னடைவினை சமுதாயம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்றும் எச்சரித்தார். “ஒரு மிகப்பெரிய வாணிப சமுதாயம், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை தனது கப்பல் மற்றும் வணிகம் மூலம் அள்ளி வழங்கி உலகையே உய்வித்து கண்ணியமாக வாழ்ந்த பெருமக்கள், தற்போது மாத ஊதியத்திற்கு மாதக்கணக்கில் குடும்பங்களை பிரிந்து வாழாது வாழும் நிலை ஏற்பட்டதற்கு காரணம் தனது கல்வி முறை, கலாச்சார செழுமை மற்றும் பொருளீட்டல் முறைமைகளை புரிந்து வாழாததால்தான்” என்றும் விளக்கி பேசினார்.\nபுதுக்கோட்டையை சேர்ந்த வரலாற்றாய்வாளர் ஜே. ராஜா முஹம்மது அவர்கள் பேசும்போது, “ஆங்கிலேயர்களின் குறிப்புக்களில் மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை, சென்னை போன்று ஒரு நகரியம் சார்ந்த குடியிருப்பு” என்று குறிக்கப்பட்டுள்ளதாக வியந்து உரைத்தார். தான் எழுதிய சோழமண்டல கடற்கரையோர முஸ்லிம்களின் வாணிப வரலாறு என்ற ஆய்வினை படித்த பிறகு இப்படி ஒரு கடல்களை ஆட்சி செய்த செம்ம��ந்த இனம் ஒன்று இந்திய தீபகற்பத்தின் தென்முனையில் செழிப்பாக வாழ்ந்திருந்தது பற்றி வடநாட்டு வரலாற்றாய்வாளர்கள் வியப்பு தெரிவித்ததை குறிப்பிட்டு பேசினார்.\nதற்கால சூழலில் வரலாற்றினை பதிவு செய்ய வேண்டிய அவசியங்களைப் பற்றி இருவருமே வலியுறுத்தி பேசினார்கள்.\nபிறகு, “மஹ்மூத்பந்தர் – பரங்கிப்பேட்டை முஸ்லிம்கள் ஒரு பார்வையும் பதிவும்” நூலின் ஆசிரியர் எல். ஹமீது மரைக்காயர் தனது ஏற்புரையில், இந்த நூலிற்கான தனது கனவு மற்றும் முயற்சி துவங்கிய விதத்தினை பற்றி விவரித்தார். 1998களில் இவ்வூருக்கு தான் மீள்குடிவந்த காலங்களில் பரங்கிப்பேட்டையின் அருகாமை ஊர்களில் முஸ்லிம்களின் வாழ்நிலை பற்றி அறிந்துகொள்ள நண்பர்களுடன் மிதிவண்டியில் அலைந்தது முதல் தனது இந்த புத்தக ஆக்கத்தில் எதிர்கொண்ட சிரமங்கள் வரை விளக்கினார். எப்படி வாழ்ந்த சமுதாயம், இன்று தனது அடையாளங்கள் பற்றிய ஓர்மையின்றி, தனது பாரம்பரியம் பற்றிய புரிதலின்றி அலைக்கடலில் இலக்கில்லாமல் திரியும் ஓடம்போல ஆனது ஏன் என்ற பெரும் கேள்வியின் கனத்தை பார்வையாளர்களிடம் கடத்திவிட்டு அமர்ந்தார்.\nசெல்வி செய்யிதா பரீஹா ஹமீது மரைக்காயர், தனது மழலை குரலில் கிராஅத் ஓதி நிகழ்வினை துவக்கி வைத்தார். எச். லியாகத் அலி தலைமை தாங்கி உரையாற்றினார். பொறியாளர் எஸ்.ஏ. செய்யது ஷாஹுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூனுஸ், மஹ்மூத்பந்தர் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் ஹாஜி எஸ்.ஓ. செய்யது ஆரிப், ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியின் நிர்வாகி ஹாஜி ஐ. இஸ்மாயில் மரைக்காயர், ஆலோசனை குழு உறுப்பினர் ஹாஜி எச். முஹம்மது மக்தூம், ரஹீமா அறக்கட்டளையின் தலைவர் ஹாஜி யூ. ஹுஸைனுல் ஆபிதீன், பேராசிரியர் முனைவர் சாதிக் அப்துல் ஹமீது மற்றும் மருத்துவர் லெ. பூபதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள். எல். ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.\nபுத்தக விற்பனைக்கென்று அமைக்கப்பட்டிருந்த தனி அரங்கில் சுடச்ச்சுட புத்தக விற்பனை நடைபெற்றது. மஹ்மூத்பந்தர் முஸ்லிம்களின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றில் முதல் வரலாற்று பதிவு நூல் இது. அதைப்பற்றி பேசும் முதல் நிகழ்ச்சி இது” என்று பல “முதல்”களை கொண்ட இந்நிகழ்விற்கு மக்கள் திரள் கணிசமாகவே இருந்தது. நமது முன்னோர்களின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தியாகங்களை இந்த சமூகத்தில் பேசு பொருளாக ஆக்கிடும் முயற்சியில் இது ஒரு துவக்கப்புள்ளி மட்டுமே… முயற்சிகள் தொடரும்.\nநூல் குறித்த தொடர்புக்கு… ஹமீது மரைக்காயர் +91 98943 21527 / abuprincess@gmail.com\n196 பக்கங்களை உள்ளடக்கிய, 125 ரூபாய் விலையுள்ள இந்நூல் பரங்கிப்பேட்டையில் கிடைக்குமிடங்கள்: (1) ஜெனிஃபாஹ் கம்பியூட்டர் சென்டர், கச்சேரித் தெரு (2) ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளி இஸ்லாமிய நூலகம், மீராப்பள்ளி தெரு (3) புன்னகை புத்தக நிலையம் (9003969747), குருசாமி ராயர் தெரு\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-10-18T14:39:00Z", "digest": "sha1:WSJZJ7R7AALJ4LZOPNMUKPB57JROKDVG", "length": 23223, "nlines": 267, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இலட்சுமணக் கோடுகளும் எல்லை தாண்டாத கலைகளும்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலட்சுமணக் கோடுகளும் எல்லை தாண்டாத கலைகளும்\nகையெழுத்துப் பிரதிகளும் அச்சுயந்திர சாலைகளும் மையூறும் பேனாக்களும் தலைப்பாகை கட்டிய தமிழுமாக கொலுவீற்றிருந்த இலக்கியம் காட்சிப்பொருளாய் வரலாற்றுப் பக்கங்களின் கடந்து போனதொரு அத்தியாயமாய் ஆகிப் போனது காலத்தின் கட்டாயமாயிற்று. கால ஒளியில் துலங்கும் ஒரு நட்சத்திரமாய் எதிர்காலத்தில் அது நின்று ஜொலிக்கக் கூடும்.\nவிரும்பியோ விரும்பாமலோ நாம் அவற்றைக் கடந்து வெகுதூரம் வந்தாயிற்று. அது காலம் இட்ட கட்டளை. டிஜிட்டல் என்றொரு மாய உலகம் சிருஷ்டிக்கப் பட்டு புதிய உலகப்பண்பாடு ஒன்று தனித்தனி வீடுகளுக்குள்ளும் குடியிருக்கும் சிறு சிறுஅறைகளுக்குள்ளும் புகுந்து கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிமிடங்களையும் புத்துருவாக்கி திருப்பித் தந்திருக்கிறது.\nஅது வீட்டில் இருந்து தொடங்கி வீதியில் இறங்கி, வாகனங்களில் பயணித்து, அலுவலகத்தில் உட்புதுந்து, மீண்டும் வீதி வாகனம் வழ�� திரும்பி, வரவேற்பறையில் உட்கார்ந்து ரீவி பார்த்து, சமையல் அறையில் பதார்த்தங்கள் செய்து, உறங்கப் போகும் வரை ஒரு மனிதனை தன் அத்தனை செயல் பாடுகளூடாகவும் அவனைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. இதனை முதலாம் இரண்டாம் மூன்றாம் உலக நாடுகள் என்று பார்த்தால் என்ன, வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகள் என்று பார்த்தால் என்ன; செல்வந்த நாடுகள் வறிய நாடுகள் என்று வகை பிரித்துக் கொண்டாலென்ன - இவை எல்லாவற்றிலும் அது வேறுபாடு எதுவும் காட்டாமல் புகுந்து கொண்டு விட்டது.\nஉலகத்தில் 4000க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. அதில் எட்டே எட்டுத் தான் செம்மொழி என கொண்டாடுகிறோம். அதில் தமிழ் ஒன்று என்று பெருமைப் பட்டுக் கொள்ளுகிறோம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என நாம் இந்தியா இலங்கை என்ற எல்லைகளுக்கப்பால் உலகம் முழுக்கப் பரந்து போனோம். - அதற்குக் காரணம் என்னவாக இருப்பினும் கூட - புலம்பெயர்ந்தோரின் புலம்பல் இலக்கியம் சொல்லும் ஏக்கப் பாடல்களுக்கப்பால் ’எல்லாம் நன்மைக்கே’ என்பதற்கமைய இப்போது தமிழ் இணையத்துக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழர் என்று ஓர் புதிய அடையாளம் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. தாம் தாம் வாழும் நாடுகளின் பண்பாடுகள் வாழ்க்கை முறைகள் முன்னெப்போதும் இல்லாத வாறு தமிழுக்குள் சுவறுகின்றன. எல்லைகளற்ற கல்வி வேலைவாய்ப்புகள் புதிய புதிய விதைகளை வாழ்க்கை முழுக்கத் தூவிச் செல்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் அவை தம் வனப்பினை எழுதிச் செல்கின்றன.\nஇப்போது நாங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவோம். சரி சிட்னிக்குள் நுழைவோம். அந்தச் சிறு சட்டத்துக்குள் நம்மை பொருத்திப் உருப்பெருக்கியால் உருப்பெருக்கிப் பார்ப்போம்.இங்கு தமிழர்கள் குடியிருக்கத் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு மேலிருக்கும். கலை இலக்கியம் என்ற வரையரைக்குள் நாம் வரைந்து காட்டிய சித்திரங்களும் வர்ணங்களும் எதைப் பேசுகின்றன எப்படிப் பேசுகின்றன கலையும் இலக்கியமும் சமூகத்தின் கண்ணாடி என்றால் புதிய தொழில்நுட்பத்தை பயன் படுத்தி அவுஸ்திரேலிய வாழ்புலத்தின் செல்வாக்கை உள்வாங்கியவாறு வெளிவந்த கலைப்படைப்புகள் எவை எவை\nநாடகக் கலை தவிர்ந்த கலையும் இலக்கியமும் வந்த பாதையை திரும்பிப் பார்த்து அழுது, விம்மிப்,பொருமி, பெருமிதப்பட்டு க் கொண்டு இருக்கிறதே தவிர புதிய சமூக அடையாளங்களை கலை இலக்கிய ஆவணங்களாய் ஆபரணங்களாய் ஆக்கியதாய் தெரியவில்லை.\nநம் சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம் பண்பாட்டுத் தொடரோட்டத்தில் தடி இப்போது நம் கையில். தொன்மையில் அல்ல தொடர்ச்சியில் இருக்கிறது பண்பாட்டுக்கான கையளிப்பு. மாறிச் செல்லும் அதன் இயல்புகளை நாம் பதிந்து செல்லக் கூடாதா\n - இக்கேள்விகள் கலை இலக்கிய கர்த்தாக்களுக்கு; இலக்கிய சிருஷ்டிகளுக்கானவை.\nஒரு வருடம் ஒன்றில் எத்தனை அரங்கேற்றங்கள் நிகழ்கின்றன\nஎத்தனை கவிதைகள் புனையப் படுகின்றன\nஎத்தனை எத்தனை இசை வல்லுனர்கள் பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்\nவாசிக்கும் வல்லமையுடம் எத்தனை எத்தனை விதமான வாத்தியக்கருவிகளும் கலைஞர்களும் ‘மெளனப்பொக்கிஷங்களாய்’ கடலுக்குள் முத்தாய் புதையுண்டு போயிருக்கிறார்கள்\n- இவர்களிடம் இருந்து ஏன் ஒரு புதிய படையல் “சொந்தப் பார்வையில்” புத்துருவாக்கம் பெறவில்லை மரபு தாண்டாத கேள்விகளாய் - இவை இன்னும் ஏன் கற்பப் பைக்குள்ளேயே படுத்துறங்குகின்றன மரபு தாண்டாத கேள்விகளாய் - இவை இன்னும் ஏன் கற்பப் பைக்குள்ளேயே படுத்துறங்குகின்றன\nஏதோ ஒரு நூற்றாண்டில் பாடியதையே மீண்டும் மீண்டும் பாடி -\nஏதோ ஒரு நூற்றாண்டில் ஆடிய பரதத்தையே மீண்டும் மீண்டும் ஆடி -\nவாசித்துக் காட்டிய விற்பன்னங்களையே மீண்டும் மீண்டும் வாசித்து -\nபழம்பெருமையையே மீண்டும் மீண்டும் மேடைகளில் முழங்கி -\nமரபுகளைப் பிடித்திழுத்து பலவந்தமாய் சேலைகட்டி வைத்திருப்பதில் கழிந்து போயிற்று கடந்த காலங்கள்.\nகுறும் படம் ஒன்றைக் அதன் அத்தனை தாற்பரியங்களோடும் கைத்தொலைபேசி ஒன்றினாலேயே உருவாக்கி விடலாம்\nசிறந்த கவிதை ஒன்றை உள்ளூர் கலைஞர்களின் கலைக் கருவிகளினால் மெல்லிசைப்பாடலாய் கொஞ்சம் மினைக்கெட்டால் குறுந்தகட்டில் பொதித்து வைத்து விடலாம்.\nவெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.\nஒரு பரதநடனத்தில் புதிய நடன உத்திகளைப் புகுத்தி புது நடன வடிவம் ஒன்றை அறிமுகப்படுத்தத் தேவை கற்பனை வளமும் கலாஞானமும் தான்.\nடிஜிட்டல் உலகில் நாம் செய்யக்கூடியது என்ன என்ற கேள்வியை உங���கள் சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் விட்டு விடுகிறேன்.\nதேங்கிய குட்டையில் எத்தனை நாளைக்கு மீன் பிடித்த படியும்....\nஅரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைத்த படியும்....\nவீண்பெருமையை மேடைகளில் பேசிய படிக்கும்......\n“ஊர் வாசத்தை தென்றலே நீ கொண்டு வருக”\nஅது நறுமணமாய் இருப்பினும் துர்நாற்றமாய் வீசினும் அதுவே நாம் எனும் வீச்சுடன் -\n\\\\வெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.\\\\\nமறுக்கவியலாத உண்மை. மனத்தில் உறைத்த உண்மையை நேர்மையாய் எழுதும் உங்கள் மனத்துணிவையும் எடுத்தாளும் மொழியின் வீரியத்தையும் கண்டு பிரமிக்கிறேன் தோழி.\nசுயம் காக்கத் தூண்டும் சூடு இறுதி வரிகளில்\nஅடிக்கடி வந்து உற்சாகமூட்டும் பேனாத் தோழமைகள் தரும் வார்த்தைகளுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி குமார் மற்றும் கீதா.\nகூடவே இருவருக்கும் என் அன்பும்.\nவெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.\nடிஜிட்டல் உலகில் நாம் செய்யக்கூடியது என்ன \nவெளிச்சத்துக்கு வராத விடயங்களை இலக்கியமாக்க தேவை மொழியும் மனத்துணிச்சலும் நேர்மையும் கொஞ்சம் மனசும் மட்டும் தான்.\nஅருமையான எண்ணப் பகிர்வுகள் ..பாராட்டுக்கள்..\nஎழுதுகோல் கூர் அம்பாய் மாறட்டும்\nநன்றி நிலா மற்றும் செந்தாமரைத் தோழி\nவெளியூர் சென்றமையால் பதில் தர நாளாயிற்று.\nஎல்லோருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்களும் உரியதாகுக\n நலமாய் இருப்பது மகிழ்வு... நீங்களும்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதாய் Land ன் ஸ்வர்ண பூமியில் இருந்து......1....\nஇலட்சுமணக் கோடுகளும் எல்லை தாண்டாத கலைகளும்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி ��ாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_29.html", "date_download": "2018-10-18T14:49:34Z", "digest": "sha1:IVXAXBTW52VQ723TGC2WSQLARJHX42FC", "length": 14224, "nlines": 157, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: இட்லிவடை, கொத்தாளத்தேவர், மற்றும் விருமாண்டியாகிய நான்", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nஇட்லிவடை, கொத்தாளத்தேவர், மற்றும் விருமாண்டியாகிய நான்\nநேற்று மதியம் இட்லிவடையின் அழகிரி கேள்வி முதல்வர் டென்ஷன் எனும் பதிவை நல்ல வேளை()யாக ஜெயா டிவி(நம்புங்கப்பா) செய்திகளை பார்த்த பின்பு பார்க்க நேரிட்டது. இட்லி வடையின் பதிவில் இந்த விவகாரம் குறித்து பின்னூட்டமும் போட்டேன். அது இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை வெளிவர வில்லை. அந்த நான் குறிப்பிடும் பின்னூட்டம். அந்த பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தது இதுதான்...\n//அப்போது ஜெயா டிவி நிருபர் மதுரையில் தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு மு.க.அழகிரிதான் காரணம் என்று கூறுப்படுகிறதே என்று கேட்டார்.//\nஇட்லிவடை நானும் நீங்கள் குறிப்பிடும் ஜெயா டிவி செய்திகளை பார்த்தேன் அதில் ஜெயா டிவி நிருபர் முதல்வரை நோக்கி \"மதுரை பத்திரிகை அலுவக கொலைகளுக்கு காரணம் அழகிரிதான் என்பது அப்பட்டமான உண்மை\" ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்\" எனக் கேட்டார் அதற்க்குத்தான் முதல்வர் \" எதுடா உண்மை உனக்குத் தெரியுமா எனக்கேட்டார். ஆனால் உங்கள் பதிவில் நிருபர் என்னவோ மிக நல்ல முறையில் கேள்வி கேட்டதாகவும் அதற்கு முதல்வர் கடுமையான வார்தைகளை வீசியதுபோலவும் எழுதியிருக்கிறீர்கள்.\nஇதுதான் இட்லி வடையின் பதிவில் இட்ட பின்னூட்டம் ஆனால் என்ன காரணத்தாலோ எனது பின்னூட்டத்தை அவர் வெளியிட வில்லை. அதற்காக அவரிடம் கெஞ்சிக்கொண்டிருக்கும் அளவுக்கு எனக்கும் பொறுமையில்லை.\nஉடனே கலைஞர் செய்தது சரி எனச் சொல்கிறீர்களா அழகிரி இந்த கொலைகளுக்கு காரணமில்லையா என சரளைக்கற்க்களை வீசப்போகும் குஞ்சுகளுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும். மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயலலிதா எப்படி குற்றவாளி���ோ அதே போல்தான் அழகிரியும் குற்றவாளி இதை மறுப்பதற்கில்லை. ஆனால் முதல்வர் அழகிரியின் தந்தையாக மட்டும் பதில் சொன்னது எதிர்பாராத ஒன்று. கலைஞரின் முகத்தில் தெரிந்தது கடும் கோபமில்லை அது எதிர்பாராமல் வந்து விழுந்த எகத்தாளமான கேள்விக்கு திருப்பித் தந்த பதில் அவ்வளவே.\nஜல்லிகள் வரவேற்க்கப் படுகின்றன :)\n//ஜல்லிகள் வரவேற்க்கப் படுகின்றன :)//\nஏற்கனவே பதிவிலும் அதுதானே இருக்கிறது. பத்தவில்லை \nநடந்து முடிந்த கொலைக்கு அழகிரி என்ன செய்ய முடியும் வழக்கு சிபிஐ-யிடம் இருக்கும்போது கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என எதிர் பார்க்கின்றனர் இந்த குஞ்சுகள்\nஇட்லிவடை என்ற பாப்பார பரதேசியின் எழுத்தும் எண்ணமும் எப்போதுமே ஒரு பக்கச் சார்புடனே கொதித்துக் கொண்டிருக்கும்.\nகிருக்குப் பிடித்த சங்கர்களும் தயிர்சாத தேசிகன்களும் இனியாவது திருந்துவார்களா\nஆன்னா ஊன்னா கருணாநிதி கோவணத்தை அவிழ்த்து முகராவிடில் பாப்பார பயல்களுக்கு தூக்கம் வராது\nகொலைக்கு அழகிரி காரணம். தூண்டி விட்டது கருணாநிதி. அப்படியே வைத்துக் கொள்வோம்.\nசங்கர ராமன் கொலைக்காக காஞ்சி சங்கராச்சாரியானை தூக்கில் போட ஒப்புக் கொள்வார்களா இந்த பாப்பார பரதேசி நாய்ப்பயல்கள்\nவலைப்பதிவுகளில் பாப்பார பயல்களின் வன்மம் அதிகரித்து விட்டதையே இந்த சம்பவம் காட்டுகிறது\nஇன்னும் பத்தலீங்க ஜிகே. ஆமா ஒங்க ரஜினி பதிவில் நீங்க பத்த வச்சிட்டதா சிபா வந்து சொல்லீருக்காரே என்னா விவகாரம்\n//நீங்க பத்த வச்சிட்டதா சிபா வந்து சொல்லீருக்காரே என்னா விவகாரம்\nவிவகாரம் என்ன விவகாரம்.எனக்கு அடுத்தபடி,சிபா அய்யா தான் ஜிகே அய்யாவுக்கு மிகப்பெரிய ஜால்ரா.\nமதுரை சம்பவத்துக்கும் அழகிரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறீர்களா\nசோற்றில் முழுப் பூசணிக்காயை மறைக்க முடியுமா\nமுழுப்பூசனிக்காயை சோத்துல மறைச்சுத்தானே முக கும்பலுக்கு தொட்டில் பழக்கம்.\n//இதுதான் இட்லி வடையின் பதிவில் இட்ட பின்னூட்டம் ஆனால் என்ன காரணத்தாலோ எனது பின்னூட்டத்தை அவர் வெளியிட வில்லை//\nஅவனுக என்னிக்கு உண்மைய வெளியிட்டானுவ\nஎன்னால் ஜெயா டிவி பார்க்க முடியாது... ஆனால் நினைத்தேன் நிருபரின் கேள்வி இப்படி ஏடாகோடமாகத்தான் இருந்திருக்கும் அதனால்தான் தலைவரின் பதிலும் இப்படி இருந்தது என்று....\nஇவனுகளுக்கு இதுவே பொளப்பா போச்சு..\nஉன்மையை மறைத்து திரித்து சீ சீ இதெல்லாம் ஒரு பொளப்ப்பு து கருமம்... போங்கடா நாயிகளா...\nயாரும் பார்க்காத சிவாஜி டிரெய்லர்\nஇட்லிவடை, கொத்தாளத்தேவர், மற்றும் விருமாண்டியாகிய ...\nகனிமொழி மேல் கல்லெறியும் கழிசடைகள்\nகலைஞரின் குடும்ப அரசியல்- ஆ.ராசா\nஜெயலலிதா கும்பகோணத்தில் ஏன் குளித்தார்\nஅடித்து ஆடும் கோவி.கண்ணன் அலறித்துடிக்கும் ஆரியக்க...\nமக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்\nதமிழ்த்தாயின் தவப்புதல்வனும் தறுதலைப் புதல்வனும்\nதாக்குதல் நடத்தியவர்கள் மேல் நடவடிக்கை - முதல்வர்\nசாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும்\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lwewc.webzdarma.cz/242-bhogi-festival-essay-in-tamil.php", "date_download": "2018-10-18T14:40:43Z", "digest": "sha1:NLDW4J4LZ6Z55DOGVAZIVRE7GCQPYJYW", "length": 9576, "nlines": 55, "source_domain": "lwewc.webzdarma.cz", "title": "Bhogi Festival Essay In Tamil. Bogi Festival,Bhogi Festival,First Day of Pongal,Indran Festival", "raw_content": "\nபோகி (ஆங்கிலம்: Bhogi தெலுங்கு:భోగి) தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று[1] அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை சனவரி 13 ஆம் நாளில் கொண்டாடப்படும். ஆனால் சில ஆண்டுகளில் சனவரி 14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.\nஇந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் \"போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி \"போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப் பண்டிகையாகும்.\nவீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போக��ப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.[2]\nஇவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் \"ருத்ர கீதை ஞான யக்ஞம்\" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nஇதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுபடுத்துகிறார்கள்.\nபோகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.\nபோகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.\nபோகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ,வேப்பிலை, ஆவாரம்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://mbarchagar.com/2017/06/01/64-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-10-18T13:56:03Z", "digest": "sha1:S5F4RD6W3DYQOWAIB2UFJWAXEAPHR6XO", "length": 37023, "nlines": 127, "source_domain": "mbarchagar.com", "title": "64 விக்ரக லீலை என்ன? – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\n64 விக்ரக லீலை என்ன\nஅஷ்டாட்ட விக்கிரக லீலை ஓர் கண்ணோட்டம்…..\nமுழு முதல்வனான சிவபெருமான் உயிர்கள் உய்யும் பொருட்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. அவன் திருவிளையாட்டாகக் கொண்ட அருள் திருமேனிகள் அறுபத்து நான்கு என்பர்\n1. சந்திரசேகரம்: பிறைநிலவைத் திருமுடியில் அணிந்த திருக்கோலம்.\n(தக்கன் சாபத்தால் திங்கட் கடவுள் தன் க���ைகள் நாள் தோறும் ஒவ்வொன்றாகக் குறையப் பெற்றான். தன்னைக் காப்பாற்றக் கூடியவன் தனக்கு யாரும் நிகரில்லாத பரமசிவனே என்று உணர்ந்து பரமனை அடைக்கலம் புகுந்தான். பெருமான் ஒரு புதிய மலரை எடுத்து அணிவது போல அவனைத் திருமுடியில் அணிந்து இறவாப் பெருவாழ்வை அருளினான்.\nஇத்திருக்கோலம் உயிர்களின் பிறப்பு, இறப்பு ஆகிய துன்பங்களை நீக்கி அழியாத பேரின்ப வீடு அருள நிற்பதாகும்)\n2. அர்த்தநாரீசுரம்: ஒரே திருமேனியில் இறைவன் வலப்பக்கத்தும் தேவி இடப்பக்கத்தும் விளங்கும் அம்மையப்பர் என்னும் திருக்கோலம்.\n(தோலுடை, குழையணி, திருநீற்றுப் பொலிவு, சூலப் படை ஆகியவை வலப்பக்கத்திலும் துகிலுடை, தோடு அணி, பசுஞ்சந்து அழகு, அழகிய வளையல் அணிந்த கையில் பசுங்கிளி ஆகியவை இடப்பக்கத்திலும் இத்திருக்கோலத்தில் விளங்கும்).\n3. சக்கரப்பிரதானம்: திருமாலுக்குச் சக்கரப்படையை வழங்கியருளிய திருக்கோலம்.\n(சிவபிரான் தன் கால் விரலால் தரையில் கீறிய சக்கர உருவத்தைத் தன் தலையில் தாங்குவான் கருதிச் சலந்தரன் அதைப் பெயர்த்துத் தலையில் வைத்தலும் அச்சக்கரம் அவனுடலைப் போழ்ந்து அவனையழித்தது. அச்சக்கரப்படையைப் பெற விரும்பிய திருமால் நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு சிவபிரானை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இறைவன் திருவிளையாட்டாக ஆயிரம் மலர்களில் ஒன்றைக் குறையச் செய்தார். வழிபாட்டில் ஒரு மலர் குறைவது கண்டு திருமால் தமது விழியைப் பிடுங்கி மலராக இறைவன் திருவடியிலிட்டு வழிபட்டார். அதுகண்டு மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கரப்படையும், கண்ணும், செந்தாமரைக்கண்ணன் என்ற பெயரும் வழங்கியருளினார்).\n4. தக்ஷிணமூர்த்தம்: தென்முக கடவுளாய் விளங்கும் திருக்கோலம்.\n(மெய்ந்நூல்களின் உண்மைப் பொருளை அறியமாட்டாமல் தம்மை வந்தடைந்த பிரம்மாவின் மக்களாகிய சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் கல்லால மரத்தின் கீழிருந்து வாக்கு இறந்த பூரணமாய், மறைக்கப்பாலாய இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமல் சொன்ன திருக்கோலம்).\n5. இலிங்கம்: எல்லாத் தேவர்களையும் தன்னிடத்தில் அடக்கி ஐம்புலன்களுக்கும் புலனாகும்படி விளங்கும் இலிங்கத் திருமேனி.\n(இது சகள நிட்களத்திருமேனியாம். இத்திருவுருவில் விருத்தமே உருத்திர பாகம், பீடத்தின் அதோ பாகத்தின் அடி நான்கு மூலை பிரமபாகம், நடுவின் எட்டு மூலை விட்டுணு பாகம். இவற்றுள் பிரமபாகம் நபும்சகலிங்கம், விட்டுணு பாகம் ஸ்த்ரீலிங்கம், உருத்திர பாகம் புல்லிங்கம் என்று அறிக).\n6. இலிங்கோற்பவம்: தாமே முதல்வர் என்று மயங்கிய திருமால் பிரமன் ஆண்டுத் தோன்றிய பேரொளிப் பிழம்பின் முடியும் அடியுங்காணாது அயர்ந்து தருக்கொழிந்து வழிபடலும் அவர்கட்குக் காட்சியளிக்க இலிங்கத்திலிருந்து தோன்றிய திருக்கோலம்.\n7. தக்ஷயக்கிய பங்கம்: தக்கன் வேள்வியை அழித்த திருக்கோலம்.\n8. சந்தியினிர்த்தனம்: மாலையில் செய்த நடனத்திருக்கோலம், (உயிர்களைக் கொல்லத் தோன்றிய ஆலகால நஞ்சத்தை உண்டு, திருமால் முதலிய தேவர்கள் மத்தளம் முதலியவற்றை வாசிக்கும்படி செய்து இறைவர் நடனமாடிய திருக்கோலம். இதனைப் புஜங்கலனிதம் என்ற சிலர் கூறுதல் தவறு. அது இப்பாடலை வேறோர் இடத்தில் வருதல் காண்க).\n9. சந்தத நிர்த்தனம்: ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் நிகழுபடி ஆடும் நடனத் திருக்கோலம்.\n10. சண்டேசாநுக்ரகம்: சண்டேசுவர நாயனாருக்கு அருளும் திருக்கோலம்.\n(இவர் வரலாற்றைப் பெரியபுராணத்துள் காண்க).\n11. சலந்தரவதம்: சலந்தரன் என்னும் அசுரனைச்சக்கரப் படையினால் பிளந்தருளிய திருக்கோலம்.\n12. அகோரஸ்திரம்: அகோராத்திரம் என்ற அம்பால் சப்ததந்து என்ற அசுரனைக் கொன்றும் அவன் மனைவியர் வேண்ட அவனை எழுப்பியும் அருளிய திருக்கோலம்.\n13. ஏகபதம்: கடையூழிக்காலத்தில் எல்லா உயிர்களும் தம் திருவடியில் பொருந்த நிற்கும் ஒரே திருவடியுடன் விளங்கும் திருக்கோலம்.\n14 அசுவாரூடம்: மாணிக்கவாசகப் பெருமான் பொருட்டு நரிகளைக் குதிரைகளாக்கித் தான் குதிரைச் சேவகனாக மதுரையில் பாண்டியம் முன் எழுந்தருளிய திருக்கோலம்.\n15. சத்யசதாசிவம்: சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவ மூர்த்தியாகி வேதமும் ஆகமமும் அருளிய திருக்கோலம்.\n16. மிக்க சதாசிவம்: இருபத்தைந்து திருமுகங்களோடு எழுந்தருளியிருக்கும் மகா சதாசிவத் திருக்கோலம்.\n17. தகுலகுளேசுவரம்: தகைமை பொருந்திய இலகுளம் என்னும் உலகத்தில் மணிகள் இழைத்த அரியணையில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்.\n18. சகஜசுகாசனம்: எம்பெருமான் ஆறு திருக்கைகளோடு தேவி இடப்பாகத்தில் விளங்கச் சுகாசனத்தில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்.\n19. கூர்மசங்காரம்: திருப்பாற்கடலைக் கடைய ஆமை உருவமாகி உதவிய திருமால் பின்னர்ச் செருக்குற்று மேன் மேலும் ஆமையான தன் உருவத்தை வளரச் செய்ய அதனால் திருப்பாற்கடல் கரைபுரள, தேவர்கள் எல்லாரும் வந்து தன்பால் முறையிட உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன் அந்த ஆமையைப் பிளந்து அதன் ஓட்டை அணிந்த திருக்கோலம்.\n20. மச்சாரி: சோமுகாசுரனை மீன் உருவம் எடுத்துக் கொன்ற திருமால் பின்பு தருக்குற்றுக் கடலைக் கலக்க இறைவன் அந்த மீனின் கண்களைப் பிடுங்கி அணிந்து கொண்ட திருக்கோலம்.\n21. வராஹாரி: இரணியாட்சனைப் பன்றி உருவில் வந்து கொன்ற திருமால் பின்பு செருக்குற்று உலகத் துன்புறுத்த அந்தப் பன்றியின் கோரைப்பல்லைப் பிடுங்கி அணிந்து கொண்ட திருக்கோலம்.\n22. சற்குருமூர்த்தம்: மணிவாசகர் பொருட்டாக மக்களிலொருவனாய்க் குருவாகி வந்து ஆட்கொண்ட திருக்கோலம்.\n23. உமேசம்: இடது பக்கம் தேவி விளங்க வீற்றிருந்து பிரமனின் படைப்புத் தொழிலுக்கு அருள் வழங்கிய திருக்கோலம்.\n24. உமாபதி: தேவி ஐந்தொழிலும் இயற்றிவரும்படி அருள் செய்யும் திருக்கோலம்.\n25. ஜயபுஜங்கத்ராசம்: தாருகவன முனிவர்கள் தன்னைக் கொல்லும்படி வேள்வியில் படைத்தனுப்பிய பாம்புகளைத் தன் திருமேனியில் அணிந்து வெற்றி கொள்ளும் திருக்கோலம்.\n26. சார்த்தூலஹரி: தாருகவன முனிவர்கள் வேள்வியில் உண்டு பண்ணித் தன்னைக் கொல்லும்படி ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை உடுத்திக் கொண்டருளிய திருக்கோலம்.\n27. பைரவம்: அந்தகாசுரனைச் சூலத்தில் குத்திக் கோத்துக்கொள்ளவும் அவன் ஆண்டிருந்தபடியே செய்த வழி பாட்டைக் கண்டு மகிழ்ந்து அவனைக் கணநாதனாக்கி அருள் செய்த திருக்கோலம்.\n28. கலியாணசுந்தரம்: இறைவன் உமையம்மையாரை மணந்த திருக்கோலம்.\n29. வடுகம்: துந்துபியின் மகனாகிய முண்டாசுரனை அழித்த வடுகராகிய திருக்கோலம்.\n30. கிராதம்: அருச்சுனனுக்கு அருள் செய்ய வேடுவராகிய திருக்கோலம்.\n31. சுந்தரவிருஷபவூர்தி: அழகிய இடபவடிவமான திருமால் மீது அமர்ந்து செலுத்தும் திருக்கோலம்.\n32. விஷாபஹரணம்: திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் என்னும் நஞ்சை உண்டு நீலகண்டராகிய திருக்கோலம்.\n33. சுவராபக்நம்: கிருட்டிணன் வாணாசுரன் மேல் ஏவிய சீதசுரம் அழிய உஷ்ணசுரத்தை ஏவிய திருக்கோலம். இது மூன்று திரும��கம், நான்கு கை, ஒன்பது விழி, மூன்று திருவடிகளோடு கூடியது.\n34. துகளறுக்ஷேத்திரபாலம்: நீர்ப் பிரளயத்தால் அழிந்துபோன இவ்வுலகத்தை மீண்டும் படைத்துக் காப்பாற்றும் குற்றமற்ற திருக்கோலம்.\n35. தொல்கருடாந்திகம் : திருமால் சிவனாரைத் தொழும் அளவில் திரும்பிவர நேரமாகிவிட்டதால் சிவனாரைப் பழித்த கருடனை நந்தியெம்பெருமான் விடும் மூச்சுக்காற்றால் பஞ்சு போல் அலைந்து நொந்தொழியச் செய்யும் திருக்கோலம்.\n36. முகலிங்கம்: இலிங்கத்திலேயே புன்சிரிப்புக் கொண்ட திருமுகம் விளங்க்கும் திருக்கோலம். இது 5, 4, 3 2, 1 இவ்வகைய முக வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.\n37. துங்ககங்காதரம்: தேவி ஒரு காலத்தில் திருவிளையாட்டாகச் சிவபிரானின் கண்களையும் தம் திருக்கைகளால் மூட அதனால் உலகம் எங்கும் இருள் பரவி உயிர்கள் துன்புற்றன. அத்துன்பத்தைப் போக்க வேண்டி பரமன் தனது நெற்றிக்கண்ணைத் திறந்தான். அதனால் உலகம் முன்போல் ஆனது. அதுகண்டு தேவியும் தன் கைகள் எடுத்தனள். அப்போது அவள் கை நகக்கால்கள் தோறும் வியர்வைத்துளிகள் பெருகியது. அது பெருவெள்ளமாய் பெருகி உலகெங்க்கிலும் வருதலைக் கண்ட பெருமான், உயிர்களைக் காக்கவேண்டி அந்த வெள்ளமாகிய கங்கையினைத் தம் சடைமுடியில் தாங்கினார். தூய்மையான அந்தக் கங்கையை அவ்வாறு தாங்கிய திருக்கோலம்.\n38. கங்கா விசர்ஜனம்: முன் கூறியவாறு தாங்கிய கங்கையை இறைவன் திருமால், பிரம்மா, இந்திரன் முதலியோர் வேண்டுகோளுக்கு இசைந்து அக்கங்கையின் சிறுசிறு பகுதிகள் அம்மூவர் உலகிலும் தங்கியிருக்க அருள் புரிந்தனன். பின்னொரு காலத்தில் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர வேண்டிப் பகீரதன் எனும் அரசன் பிரமனை நோக்கித் தவம் இருந்தான். பிரமன் தனது சத்தியலோகத்தில் இருக்கும் கங்கயை பூலோகம் செல்ல விடுத்தான். தன்னைத் தாங்குவோர் எவரும் இல்லை என்ற செருக்கோடு அது பெருகி வரும் வேகத்தைத் தாங்கிச் சிவபெருமான் தமது சடைமுடியில் ஒரு திவலையாக முடிந்துகொண்டார். பின்னர் பகீரதன் வேண்டுகோளுக்கிணங்கி கங்கையைப் பூவுலகம் செல்ல விடுத்தார். அவ்வாறு விடுத்த திருக்கோலம்.\n39. சுபசோமஸ்கந்தம்: சத்தாகிய தனக்கும் சித்தாகிய இறைவிக்கும் நடுவில் ஆனந்தமாகிய முருகன் விளங்கும் மங்களகரமான சச்சிதானந்தத் திருக்கோலம். (சோமஸ்கந்தமூர்த்தியின் நிலை இச்சாசக்திய��யும், கிரியாசக்தியையும், ஞானசக்தியான கந்தனையும் செயல்படுத்தி, பஞ்சகிருத்தியங்களையும் லீலையாகப் புரிந்து நிற்கும் நிலை. இதில் சிவன் சுகாசன மூர்த்தியாக விளங்குவார்)\n40. சூரஸிம்ஹாரி: வீரத்தன்மை கூடிய நரசிங்கமூர்த்தி இரணியனைக் கொன்று அவன் குருதியைக் குடித்ததனால் அசுர குணம் மேலோங்கி நின்று அட்டகாசம் செய்ய அதனால் உலகத்தோருக்கு ஏற்பட்ட நடுக்கத்தைத் தீர்க்க பரமசிவனார் சரபவடிவம் தாங்கி நரசிம்மரின் உக்கிரம் தனித்த திருக்கோலம். (சரபம் மனிதன், யாளி, பக்ஷி இம்மூன்றும் கலந்த உருவம். இந்த உருவத்தில் சூலினி, பிரத்தியங்கரா எனும் இரு பெண் சக்திகளும் அடங்கும்.)\n41. கமாரி: நெற்றிக்கண்ணினால் மன்மதனை எரித்த திருக்கோலம்.\n42. யமாந்தகம்: மார்க்கண்டேய முனிவருக்காக வந்த காலனை இடது திருவடியால் உதைத்த திருக்கோலம்.\n43. சுசிமாணவபாவம்: முருகனே குருமார்களுக்கெல்லாம் தலைமைக் குரு என்பதை உலகம் உணர்ந்து உய்யவேண்டி முருகனாரிடம் மாணாக்கர் கோலத்தில் நின்று உபதேசம் பெற்ற திருக்கோலம். (சிஷ்யபாவமூர்த்தி).\n44. சுபகர பிரார்த்தனை மூர்த்தம்: வேண்டுகோளை நிறைவு செய்யும் மங்களமான திருக்கோலம்.\n(தாருக வனத்துக்குப் பிட்சாடனராய் இறைவன் எழுந்தருளியபோது மோகினியாய் உடன் வந்த திருமால் காமவயப்பட்டுத் தன்னைத் தழுவுமாறு இறைவனை வேண்ட இஞ்ஞான்று யாம் கொண்ட எமது திருமேனி யாராலும் தாங்குதற்கு அரிது. எனவே உனது விருப்பத்தை மற்றோர் சமயத்தில் நிறைவேற்றுவொம் என்று அருளினான் இறைவன்.)\n45. நறுந்திரிபுராந்தகம்: முப்புரத்தை எரித்த நறிய திருக்கோலம்.\n(முப்புரம் ஆவது மும்மல காரியம் என்பது திருமந்திரம். அம்மலத்தின் ஒழிவு கருதி நறும் திரிபுராந்தகம் என்றார்.)\n46. சுரர் பரசும் சுமுக கங்காளம்: தேவர்கள் வழிபடும் நலமார்ந்த கங்காளம் அணிந்த திருக்கோலம். (கங்காளம் என்பது முதுகெலும்பு என்றும் கூறுவர்)\n(மகாபலியிடம் மூன்றடி மண்பெற்றுப் பேருருவம் கொண்டு தருக்குற்ற வாமன அவதார விட்டுணுவைத் தமது வச்சிரதண்டத்தால் அடித்து முதுகெலும்மைப் பிடுங்கிக் கையில் அணிந்தார் இறைவன் என்பது வரலாறு. இஃது அத்துணைச் சிறப்புடைத்தன்று. சங்கார காலத்தில் பிரமம்விட்டுணுக்களுடைய கங்காளம் தரிப்பான். இஃதே கங்காளமாகும். அதனாலன்றோ திருவாதவூர்ப் பெருமான்\nநங்காயி தென்னத��� நரம்போடெ லும்பணிந்து\nகங்காளத் தோன்மேலே காதலித்தான் காணேடீ\nகங்காள மாமாகேள் காலாந்த ரத்திருவர்\nதங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.\n47. இரக்த பிக்ஷைப் பிரதானம்: தேவர்களின் குருதியை பிரம்மனுடைய தலையோட்டில் பிச்சையாக ஏற்கும் திருக்கோலம்.\n(ஆணவத்தால் இகழ்ந்த பிரமாவின் தலையைச் சிவனார் ஆணைப்படிவைரவர் கொய்து (பிரம்மசிரக்கண்டீஸ்வரர்) அந்தத் தலையோட்டில் எல்லாத் தேவர்களின் குருதியையும் பிச்சையாக ஏற்றுக் குருதி கொடுத்ததால் இறந்ததேவர்களை மீண்டும் உயிர்பெறச் செய்து வைகுந்தம் அடைந்தார். அங்குத் தன்னை எதிர்த்த விடுவசேனனைச் சூலத்தால் குத்திக் கோத்துக் கொண்டு வருதலை உணரந்த திருமால் பயந்து அவரை வழிபட்டு வைரவரின் ஆணைப்படி குருதிப் பிச்சை தரத் தன் நெற்றியைக் கீறிக் குருதியைக் கபாலத்தில் வழியச்செய்தார். கபாலம் பாதியும் நிரம்பவில்லை. விட்டுணுவோ உயிர் நீங்கி விழுந்தார். அதுகண்ட சீதேவி, பூதேவி இருவரும் வைரவக் கடவுளின் திருவடியில் விழுந்து விண்ணப்பிக்க அப்பெருமான் நாராயனருக்கு உயிர்ப்பிச்சை அளித்து எழச்செய்தார். பிறகு நாராயணரின் வேண்டுகோளுக்கு இசைந்து சூலத்தில் தொங்கிக்கிடந்த விடுவசேனனையும் உய்ரிபெறச் செய்தருளினார்.)\n48. இருஞ்சுடரே சுடர் கவுரீ வரப்பிரதம்: இறைவி பேரொளி வீசும் கௌரியாக, விரும்பியவண்ணம் ஈசன் அவருக்கு வரம் அளித்த திருக்கோலம்.\n49. மஹாபாசுபத சொரூபம்: அர்சுனனுக்கு பாசுபதப்படை அருளிய திருக்கோலம்.\n50. அணிதோன்று புஜங்கலளிதம்: கருடனுக்கு அஞ்சித் தன்னைப் புகலடைந்த பாம்புகளை (அவைகள் “ஏன் கருடா சுகமா” என்று அக்களிப்புடன் வினவியதால்) அணியாகக் கொண்ட திருக்கோலம்.\n51. ரிஷபாந்திகம்: அறக்கடவுளை விடையாகக் கொண்டு அதன் மீது எழுந்தருளிய திருக்கோலம்.\n52. தோமறுகஜயுத்தம்: தேவர்களை வருத்திய கயாசுரன் என்னும் ஆனை வடிவம் கொண்ட அரக்கனை காசியம்பதியில் கொன்று ஆனைத்தோலை உரித்துத் திருமேனியில் அணிந்து கொண்ட குற்றமற்ற திருக்கோலம்.\n53. விந்தை விளம்பு கஜாந்திகம்: சூரபன்மன் மகனான பானுகோபனுடன் நேரிட்ட போரில் தனது கொம்பொடிந்து துயரங்கொண்ட தெய்வயானையான ஐராவதம் திருவெண்காட்டில் வழிபட அதற்கு அருள்செய்த கோலம்.\n54. வீணைதயங்கு தக்ஷிணமூர்த்தம்: தும்புரு நாரதர் முதலிய முனிவர்களுக்கு வீணையின் இலக்��ணமுணர்த்தி அருளும்படி வீணைகொண்ட தென்முகக் கடவுள் திருக்கோலம்.\n55. மேதக யோக வினோதமாக விளங்கு தக்ஷிணமூர்த்தம்: யாவரும் யோகத்தின் நிலையை உணர்ந்துகொள்ள வேண்டுமென்ற பேரருளால் கொண்ட யோக தக்ஷிணமூர்த்தி திருக்கோலம்.\n56. விமல பிக்ஷாடனம்: தாருகாவனத்தில் எழுந்தருளிய பிட்சாடனத் திருக்கோலம். (இறைவன் பிச்சைக்காரனாக வேடந்தாங்கி தாருகாவனத்தில் திருமாலுடன் (மோகினி) அலைந்த வடிவமே இது. பாம்புகளை அணிந்து, கையில் கோடாரியும் சூலமும் தாங்கி திகம்பரனாக அறியப்படுகிறது இவ்வுருவம்).\n57. கவலையுத்தாரணம்: தன்னை வந்தடைந்தவர்களின் இடுக்கண்களை நீக்கும் ஆபதோத்தாரணமூர்த்தம் என்னும் திருக்கோலம்.\n58. வேதகணம் புகழும் விதி சிர கண்டனம்: வேதங்கள் புகழும்படி பிரமன் தலையைக் கைந்நகத்தால் கிள்ளிய திருக்கோலம்.\n59. கவுரிவிலாசமந்விதம்: தேவியைத் திருவிளையாடல் காட்டி மணந்து உடன் விளங்கும் திருக்கோலம்.\n60. எழிலரியர்த்தம்: திருமாலைத் தன் உருவில் பாதியாகக் கொண்ட கேசவார்த்தம் என்னும் திருக்கோலம். (இறைவன் பாதி அரியின் அம்சமாக விளங்கும் அரிஹரமூர்த்தி வடிவம்).\n61. வீரபத்திரம்: வீரமார்த்தாண்டன் என்ற அசுரனைக் கொண்ற வீரபத்திரர் ஆகிய திருக்கோலம். (பைரவரையும் வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுவன. எனினும், இவ்விருவரையும் சிவனின் மைந்தர்களாகக் கொள்ளும் மரபும் நிலவுகிறது.)\n62. திருமூர்த்தி முப்பாதம்: மூன்று திருவடிகளோடு பிரமன்,விட்டுணு உருத்திரன் மூவரும் தன்னிடத்தில் ஒடுங்க இருக்கும் திருக்கோலம்.\n63. மஹாவேதாளி நடம்: காளியோடு ஆடிய நடனத் திருக்கோலம்.\n64. வெருவருமேகபதத் திருவுரு: ஒரு திருவடியே கொண்டு பிரம விட்டுணுவைத் தன்னிடத்தில் ஒடுங்க இருக்கும் திருக்கோலம்… அடியேன்….\nஆசிரியர்:- *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…ph…9942114247….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=local-news&page=8", "date_download": "2018-10-18T13:30:44Z", "digest": "sha1:ULM2MJR2NKRHYJ5GYBDVNI3YRDW4LQ4B", "length": 16155, "nlines": 197, "source_domain": "nellainews.com", "title": "உள்ளூர் செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் ���ிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: உள்ளூர் செய்திகள்\nகுமரன்குடி வங்கி கிளையை மூடும் முயற்சியை கைவிடக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் குமரன்குடி ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்று\nமாணவ–மாணவிகளுக்கு உடல் ஆரோக்கியத்தை பேணுவது பற்றிய நிகழ்ச்சி\nநாகர்கோவில் கோட்டார் கவிமணி அரசு தொடக்கப்பள்ளி மாணவ– மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு\n2 குழந்தைகளை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்த தொழிலாளி கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் ஆத்திரம்\nகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வாரியூர் பால்குளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38), கூலி\n15 லட்சத்து 13 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர்: குமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\nதமிழ்நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான (2017) தொடர் திருத்தம் முடிவடைந்த நிலையில் நேற்று\nநாகர்கோவில் சிறை வாசலில் இருந்து தப்பி ஓட்டம்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய பிரபல கொள்ளையர்கள் கூடங்குளத்தை\nவடசேரி பேருந்து நிலையத்தில் கழிப்பிடமாக மாறிப்போன நகராட்சி கடைகள்\nவடசேரி பேருந்து நிலையத்தினுள் நகராட்சியால் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கான பணிகள்\nநாகர்கோவிலில் பஸ் நிலையங்கள்- காய்கறி சந்தையில் விஜயகுமார் எம்.பி. திடீர் ஆய்வு\nநாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்துக்கு நேற்று காலை குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்\nஇனையம் துறைமுகத்தை கைவிடக்கோரி காந்தி உருப்படத்திடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம்\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இனையம் துறைமுக திட்டத்தை கைவிடக்கோரி\nஊழியர் தற்கொலை விவகாரம்: பணிச்சுமையை குறைக்க வலியுறுத்தி உதவி வேளாண் அலுவலர்கள் மனு\nகுமரி மாவட்டத்தில் பணிபுரியும் உதவி வேளாண்மை அலுவலர்கள், நாகர்கோவில் கலெக்டர்\nநெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்\nநெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஏராளமான மாணவ-மாணவிகள் வந்தனர்\nநெல்லை மாவட்டத்தில் மொத்தம் 25 லட்சம் வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்\nவருகிற 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்\nநெல்லையில் பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவர் படுகாயம்\nநெல்லை சந்திப்பு உடையார்பட்டி வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உச்சிமாகாளி\nகழுதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற த.மா.கா.வினர் 15 பேர் கைது\nகோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் ரூ.5 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.\nபுனேயில் உயிரிழந்த புளியம்பட்டி ராணுவ வீரர் உடல் அடக்கம் செய்யப்பட்டது\nதூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள மேல பூவாணி கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன்\nபாளையங்கோட்டையில் கப்பல் ஊழியர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை\nபாளையங்கோட்டை கே.டி.சி.நகர் காமாட்சி அம்மன் நகர் 5–வது தெருவை சேர்ந்தவர் அண்டன்\nகன்னியாகுமரியில் காந்தி அஸ்தி கட்டத்தில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது\nதேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று கன்னியாகுமரி கடற்கரையில்\nபாளையங்கோட்டையில் சாக்கடை கால்வாயை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தூர்வாரினார்\nகாந்தி பிறந்த நாளில் அவரது படத்துக்கு மாலை அணிவிப்பது மட்டும் சடங்காக செய்யக்கூடாது\nசாலைகளை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்\nஅருமனை அருகே புண்ணியம்–அண்டுகோடு சாலை பல ஆண்டுகளாக\nநாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் கூட்டம் அலைமோதியது\nமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது; வாலிபர் பரிதாப சாவு நண்பர் படுகாயம்\nநெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் மேல தெருவை\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை ���றுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2746&sid=e59e34fc2b61ea5f51ed83cff83483c3", "date_download": "2018-10-18T14:51:30Z", "digest": "sha1:VQ6ZDODWT47AMMJADRWAKNOB7NR6DEF3", "length": 31056, "nlines": 373, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்��ாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஅடுக்கு மொழி பேசி .......\nகவிதை எழுதும் நேரம் .....\nசாட்டை அடி அடிக்கவே .....\nஜல்லியாய் பாயும் காளையை ......\nகில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......\nதமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....\nஎன்று தப்பு கணக்கு போடும் .....\nசில்லறைகளே - நாம் கல்லறை ....\nபாய்ந்து வரும் காளைகள் ......\nஎங்கள் நெஞ்சின் மேல் .....\nபாய் வதில்லை நாங்கள் .....\nபாய் கின்றான் - அடக்காதீர் ....\nஅடக்கினால் உங்கள் நெஞ்சின் .....\nபாய் வதற்கு வெகு தூரமில்லை .....\nதமிழன் ஜல்லி கட்டுக்காக .......\nமட்டும் இங்கு போராடவில்லை ......\nதமிழனை ஒரு சில்லியாய் .....\nசல்லி சல்லியாய் குவிக்கிறான் ......\nஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......\nகாளைகள் கூட அடங்காமல் ......\nஅடக்குபவன் சீறிப்பாய் வான் ....\nஎனபதை மறந��து விடீர்களே .......\nபோதும் உங்கள் அடக்குமுறை ......\nஇதற்கு மேல் அடக்கினால் ......\nஅடங்கிவிடும் எல்லாம் கவனம் .......\nஉணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை ���ட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்த���ன் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=e8503da68c8da795edbab9269c3ce40e", "date_download": "2018-10-18T14:49:12Z", "digest": "sha1:5FSZXIZQ5XEGZMXIFR2WKSI3RZCSJDNV", "length": 30492, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்��படி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புற��த்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=57291", "date_download": "2018-10-18T14:58:42Z", "digest": "sha1:6LENAJUB6TLD3J2WX22RDISLMKHN6LGE", "length": 8056, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "சுவிஸ் நாட்டில் ஊரும் உறவும் பொங்கல் விழா-2018 | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசுவிஸ் நாட்டில் ஊரும் உறவும் பொங்கல் விழா-2018\nபுலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில் 5 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும் பொங்கல் விழா-2018’ நாளை ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் காலை 10 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரில் Treffpunkt wttigkofenJupiterstresse 15 ,3015 Bern15 இல் இடம்பெறவுள்ளது.\nதமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இவ்விழாவின்போது சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்நிகழ்வின்போது இலங்கையின் கிழக்கு வாழ் மக்கள் சுவிஸ் நாட்டில் ஒன்று சேரும் தருணம் நிகழ்வதுடன் புதிய நட்பு உண்டாவதுடன் உறவுகள் ஒற்றுமைப்படுவதற்கும் பல்வேறான நன்மை தரும் விடயங்கள் நிகழவுள்ளதுடன் எதிர்காலத்தில் ஒற்றுமையுடனான செயற்பாடுகள் மேற்கொள்ப்படுவதற்கும் களம் அமையப் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.\nஇதன்போது பல்வேறான தமிழர்களின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட இருப்பதுடன் பாரம்பரியம் மிக்க கலை கலாசாரப் போட்டிகள் நடைபெற இருப்பதுடன் இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது .\nஆத்தோடு சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின்போது பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும் படைக்கப்பட்டதன் பின்னர் பரிமாறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வில் சுவீஸ் வாழ் ஈழத்து உறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்\n.தொடர்புகளுக்கு கே. துரைநாயகம் 0792415602 எஸ்.சுபாஸ்கர்0787705126 ஏ.ராஜன் 0797541317 ஆர். விஜயகுமார் 0791754923 கே.திவாகர் 0797170445 இகரன் 0763294065 தியாகு 0789355063 வி.பேரின்பராசா 0796069063. ஆகியோர்களுடன்தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்\nPrevious articleகோடரித் தாக்குதல்; 3 வயது குழந்தை பலி; தாய் வைத்தியசாலையில் – சந்தேகநபர் நஞ்சருந்தி தற்கொலை\nNext articleதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nசுவிசில் சண் தவராஜாவின் நூல் வெளியீடு\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் சுவிற்சர்லாந்தின் குற்றவியல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.\n19வது தடவையாக சுவிஸ் தமிழர் நடாத்திய மாபெரும் புத்தாண்டு நிகழ்வு\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற கொணிக்ஸ் தமிழ்ப் பள்ளியின் 20ஆவது அண்டுவிழா.\nமுனைப்புநிறுவனம் நடாத்தும் கதம்பமாலை 2017.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_41.html", "date_download": "2018-10-18T13:12:20Z", "digest": "sha1:H7QMVGUGPIEITYWOAJFCP6UP2UXVJO4K", "length": 7237, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இராஜினாமா; பொறுமை காக்குமாறு மாவை சேனாதிராஜா வேண்டுகோள்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகல்வி அமைச்சர் த.குருகுலராஜா இராஜினாமா; பொறுமை காக்குமாறு மாவை சேனாதிராஜா வேண்டுகோள்\nபதிந்தவர்: தம்பியன் 13 June 2017\nவடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளார். தனக்கு எதிரான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களை அடுத்தே, தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தம்பிராசா குருகுலராஜா தன்னுடைய இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஎதுஎவ்வாறு இருப்பினும், குறித்த இராஜினாமா கடிதத்தை ஏற்காத மாவை சேனாதிராஜா, இன்னும் அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களின் இணக்கப்பாடு கிடைக்கப் பெறாமையால், பொறுமையை கடைப்பிடிக்கும்படி தம்பிராசா குருகுலராஜாவிடம் கூறியுள்ளதாக தெரிகின்றது.\nஎனினும், தம்பிராசா குருகுலராஜாவின் கட்டாயத்திற்கு அமைய, அந்த இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜா பெற்றுக் கொண்டுள்ளதாகவும், ஆனால், அது உத்தியோகபூர்வமான நடவடிக்கை அல்ல எனவும், இலங்கை தமிழரசுக் கட்சி தகவல்கள் கூறுகின்றன.\nஇதேவேளை, வடக்கு மாகாண சபை உறுப்பினரான தம்பிராசா குருகுலராஜா தனது இராஜினாமா கடிதத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் வழங்கியது நகைப்புக்குரியது என வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் இதுபோன்ற கடிதங்களை முதலமைச்சர் அல்லது சபை முன்னிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.\n0 Responses to கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இராஜினாமா; பொறுமை காக்குமாறு மாவை சேனாதிராஜா வேண்டுகோள்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இராஜினாமா; பொறுமை காக்குமாறு மாவை சேனாதிராஜா வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2018-10-18T14:32:05Z", "digest": "sha1:EGBCDTED3DH7YKW3QXPYQDYTCHD3UB7G", "length": 13566, "nlines": 158, "source_domain": "gttaagri.relier.in", "title": "விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்\nவிவசாயத்தை விட்டு வெளியேறிவருபவர்களை மீண்டும் விவசாயத்துக்கு அழைத்துவரும் வகையில் தெளிப்புநீர் பாசனம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதியாக திகழ்ந்தன. இதில் செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் பாலாற்றில் கலந்து மாவட்டம் முழுவதும் பாசனத்தை பலப்படுத்தியது. ஒரு காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் நெல் உற்பத்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறந்து விளங்கியது.\nகாலப்போக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் அந்த பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் பெயர் அளவுக்குக்கூட தண்ணீரை பார்த்ததில்லை என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் ஆற்றுப்பாசனம் முற்றிலுமாகத் தடைப்பட்டது.\nஆற்றில் நீர்போக்கு தடைபட்டதால், நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றது. இதனால் கிணற்று பாசனமும் கேள்விக்குறியானது. இதில் மின்வெட்டு பிரச்னையும் விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது.\nஇதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு, விளைநிலங்களையும் விற்பனை செய்துவிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்துவரும் பன்னாட்டு நிறுனவங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.\nஇதைத் தொடர்ந்து முழு மானியத்தில் நுண்ணீர் பாசனங்களான சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்திட்டத்தை அறிமுகம் செய்தது.\nஇந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியப் பகுதியான புரிசை கிராமத்தில் நூண்ணீர் பாசனமான தெளிப்புநீர் பாசனத்தில் ஈடுபட்டு விவசாயி தனஞ்செயன், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.\nஇவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம் சம்பங்கி, ரோஜா, மல்லிகை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட தோட்டப்பயிர்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயிரிட்டு வருகிறார்.\nஇதில் தண்ணீர் மிச்சப்படுத்தப்படுவதுடன், நல்ல மகசூல் கிடைப்பதாகவும், நல்ல விலை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியது:\nவிவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை விட்டுவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று வேலை தேடிவந்தேன்.\nஅப்போது நுண்ணீர் பாசனம் குறித்து தகவல் அறிந்தேன். விவசாயத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டு தகவல்களைப் பெற்றேன்.\nஅதிகாரிகளும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.அதன்படி எனது விளைநிலத்தைப் பார்த்த அதிகாரிகளின் முழு மானியத்தில் தெளிப்பு நீர் பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.\nவாய்கால் பாசனத்தின் மூலம் 1 ஏக்கருக்கு பாய்ச்சப்படும் நீரைக் கொண்டு, தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் 6 ஏக்கர் வரை பாய்ச்ச முடிகிறது.\nஇதனால் தண்ணீர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, பணம் சேமிப்பு ஆகியன சாத்தியமாகின்றன.\nபயிரிடும் காய்கறிளைப் சென்னை மாம்பலம் காய்கறிச்சந்தையில் இருந்து நேரடியாக வந்து பெற்றுச் செல்கின்றனர். நல்ல விலையும் கிடைக்கிறது.\nமேலும் காஞ்சிபுரம் மலர்கள் சந்தையில் இருந்து சம்பங்கி, மல்லி ஆகிய பூக்களை பெற்றுச் செல்கின்றனர்.\nஇதன்மூலம் தெளிப்புநீர் பாசனம் என் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது என்றார்.\nஇவரைப் போலவே அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேல், சிறுவாக்கம் கிராமத்தைச்சேர்ந்த மகேஷ் ஆகியோர் தெளிப்புநீர் பாசனத்தில் பயனடைந்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆகாயத் தாமரையை கட்டுப்படுத்துவது எப்படி\nபாசன நீரின் தன்மைக்கு ஏற்ப பயிர்சாகுபடி...\nவெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற வழி...\nஇயற்கை விவசாயத்தில் சாதனை →\n← பூச்சித் தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பது எப்படி\nOne thought on “விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்\nதிரு தனஞ்செயன் அவர்களின் முகவரி தொலைபசி எண் கிடைக்க உதவவும்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/airbus-first-autonomous-helicopter/", "date_download": "2018-10-18T13:55:07Z", "digest": "sha1:NRRD7L5DY5WFHPUQVGD6XMFSMLYV5OJ5", "length": 12173, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "முதல் தானியங்கி ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் வெற்றி..!", "raw_content": "\nமுதல் தானியங்கி ஹெலிகாப்டர் சோதனை ஓட்டம் வெற்றி..\nஎதிர்காலத்தில் தானியங்கி வாகனங்கள் முதல் தானியங்கி விமானங்கள் வரை மோட்டார் சார்ந்த துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ள நிலையில் முதல் ஏர்பஸ் தானியங்கி ஹெலிகாப்டர் முதல் பயணம் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஏர்பஸ் ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகாப்டர்ஸ் குயிம்பால் என இரு நிறுவனங்களில் கூட்டணியல் உருவாகியிருக்கும் முதல் VSR700 உலங்கு தானியங்கி வானூர்தி 7 மாதங்களில் வடிவமைக்கப்பட்டிருமப்பதாக ஏர்பஸ் தெரிவித்துள்ளது.\nOptionally Piloted Vehicle (OPV) என அழைக்கப்படுகின்ற தானியங்கி ஹெலிகாப்டரில் பைலட் இல்லாமல் தானாகவே மேலே எழும்புதல், இறங்குவது, பறத்தல் உள்பட சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுகின்ற வகையில் VSR700 ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஹெலிகாப்டரில் கூடுதலாக சோதனையின் பொழுது பாதுகாப்பினை கருதி பைல்ட் ஒருவரும், இதன் செயல்பாட்டை கண்கானித்துள்ளார். மேலும் இந்த ஹெலிகாப்டரின் அதிகபட்ச சுமை தாங்கும் திறன் 250 கிலோவாக உள்ளது. பயன்பாட்டினை பொறுத்து அதிகபட்சமாக தொடர்ந்து 10 மணி நேர ஆகாயத்தில் பறக்கும் திறன் பெற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டின் மத்தியில் இந்த VSR700 உலங்கு தானியங்கி வானூர்தி மாடலின் முழுமையான ஹெலிகாப்டர் வெளியிடப்பட உள்ளது.\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nத��ாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2012/12/blog-post_4184.html", "date_download": "2018-10-18T13:34:22Z", "digest": "sha1:2TPCNI6HJK7MECYHK2SH5QMESQQESP4Z", "length": 6517, "nlines": 182, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இப்படியும் சில பெண்கள் .. ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇப்படியும் சில பெண்கள் ..\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஒரு தாயாய் மக்கள் உணர்வு புரிகிறது... சோனியாவின் க...\nஇப்படியும் சில பெண்கள் ..\nஒரு பெண் இப்படியா இருப்பாள்\nஞாபக சக்தி அதிகம் பெற வேண்டுமா\nஒ.. இந்த பிளாக் என்னுடையது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-aug-12/mutual-fund", "date_download": "2018-10-18T13:18:42Z", "digest": "sha1:XGJM25GQWOWQFG6YTNL2JJ5P53LYCZAL", "length": 15673, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன் - Issue date - 12 August 2018 - மியூச்சுவல் ஃபண்ட்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்���ுடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n - பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் #Dasara\nநாணயம் விகடன் - 12 Aug, 2018\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/10/blog-post_21.html", "date_download": "2018-10-18T13:15:06Z", "digest": "sha1:SC52GZ3TQPAHMLJ427OJO3M75AYVUTWB", "length": 24525, "nlines": 287, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: பூக்களின் மொழி....", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nபூக்களின் சங்கத மொழி அறிந்ததுண்டா நீங்கள் சிலவற்றுக்குக் குரல் நிறத்தில் உண்டு. சிலவற்றிற்கு வாய் வாசத்தில் இருக்கிறது.மேலும் சிலவற்றுக்கு அதன் தோற்றவடிவங்களே பேசும்.\nமேலே உள்ள ஊதாப்பூவையும் கீழே உள்ள மஞ்சள் பூவையும் பார்த்த போது கோபக்கார பூவை போலவும் மீசையும் தலைப்பாகையும் உள்ள சீக்கிய ஆண் போலவும் ஒரு பிரமை\nமேலே சில குழந்தைப் பூக்கள்\nமேலும் சில றோஜாக்கள் கீழே\nநாங்கள் போன இந்த றோஜாத்தோட்டத்திற்கு சில குழந்தைப் பூக்கள் தங்கள் ரீச்சர் மாரோடு வந்திருந்தார்கள். அவர்கள் தான் கீழே.\nஇந்த றோஜாப்பூக்களுக்கு அழகிய கரைகளாக இந்த வண்ண வண்ண சிறுமலர்கள் நிலத்தோடு படர்ந்த படி.\nகீழே உள்ள மொட்டு ஒரு சிறுமியைப் போல.\nகீழே உள்ள பூ கன்னிப் பெண்ணைப் போல.\nஇந்த நாடு இத்தனை அழகாக இருப்பதற்கு இந் நாடு செல்வந்த நாடாக இருப்பது ஒரு காரணமா என்று நினைத்துப் பார்த்தேன். அதுவும் ஒரு காரணமே தவிர அது மட்டும் காரணமல்ல என்பதற்கு அங்கேயே ஒரு காரணமும் கிட்டியது.\nஒரு மலரை மிக அருகாக குனிந்து படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அத்தறுவாயில் பின்புறமிருந்து ஓர் ஆண்குரல்.’பூக்களைப் பறிக்க வேண்டாம்’ என்றது. நான் நிமிர்ந்த போது தான் அந்த மனிதர் என் கையில் புகைப்படக் கருவியைக் கண்டார். நான் பறிக்கவில்லை என்பதை அறிந்து வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மாறாக நான் அந்த அக்கறைக்கு நன்றியே கூறினேன். அது ஒரு சிறந்த உதாரணம். இம்மக்கள் தம் நாட்டின் பொதுச் சொத்தின் மீது எவ்வலவு மிகுந்த கவனத்தோடு இருக்கிறார்கள் என்பதற்கு. அது தம் கடமை என ஒவ்வொரு பிரஜையும் நினைக்கிறார்கள்.\nமுன்பு ஒரு தடவை என் ஆசிய நாட்டுத் தோழி ஒருத்தியோடு பேசிக்கொண்டிருந்த போது இந் நாட்டு வீதி விதிமுறைகளை மீறுபவர்கள் நம் போன்ற வந்தேறுகுடிகள் தான் என்று சொன்னாள். ஒரு தடவை தன் சின்ன மகளை அழைத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் போனாளாம்.கடைகளுக்கு முன்புறமாக இருந்த வீதியைக் கடக்க முயன்ற போது ஒரு அவுஸ்திரேலிய இளைஞன் அவளை வழிமறித்து இங்கு கடக்கவேண்டாம் என்றும் பாதசாரிகள் கடப்பதற்கான கடவை அருகில் இருக்கிறது என்றும் அங்கு சென்று கடக்கும் படி தனக்கு அறிவுறுத்தல் தந்தான் என்றும்; அவன் அத்தோடு நில்லாது தம்மை அழைத்து அங்கு பச்சைமனிதனுக்காகக் காத்திருந்து கடக்கப் பண்ணி விட்டே நகர்ந்தான் என்றும் சொன்னாள்.\nஅதற்கு அவன் கூறிய காரணம் தான் முக்கியமானது. அதற்கு அவன் சொன்ன காரணம் உயிர் பாதுகாப்பு - நீங்கள் உங்கள் உயிரை பணயம் வைக்கிறீர்கள்; வாகனத்தில் வரும் ஒருவரை பிரச்சினைக்குள் மாட்டுகிறீர்கள், சட்டத்தை மீறுகிறீர்கள், இறுதியாக உங்கள் பிள்ளைக்கு தவறான ஒரு விடயத்தைக் கற்பிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருங்கள் என்று சொன்னான் என்றும் தான் அன்று வேலைக்குச் போக வேண்டிய தேவை இல்லாத பொலிஸ் உத்தியோகஸ்தர் என்று தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் சொன்னாள்.\nஅதன் பிறகு தான் எப்போது எங்கு போனாலும் பாதசாரிகளின் கடவையில் பச்சை மனிதனுக்காகக் காத்திருந்தே கடப்பதாகச் சொன்னாள்.\nஅந்த நாடுமீதான அக்கறையும் அபிமானமும் எவ்வாறு ஊட்டப்பட்டது என்று தெரியவில்லை. குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் தான் போடுகிறார்கள். பகீரங்கக் கழிவறைகள் எப்போதும் சுத்தமாகவே காணப்படுகிறன. சட்டத்தை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் சாதாரண பிரஜையும் அதட்டிக் கேட்கிறான்.\nபலவீனமானவர்கள் எனக்கருதப்படும் குழந்தைகள், பெண்கள், வலது குறைந்தவர்கள் போன்றோருக்கு சட்டத்தால் பாதுகாப்பளிக்கப் படுவதோடு தனிப்பட்ட ஒவ்வொரு பிரஜையும் அதனை சிறப்பாக அமுல் படுத்தப்படுவதில் அக்கறை காட்டுகிறான். சட்டம் எங்கேனும் மீறப்படும் பட்சத்தில் சட்டத்திற்கு அதனைத் தெரிவிக்க அவன் அஞ்சுவதோ தயக்கம் காட்டுவதோ இல்லை. பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் தவறு இளைக்கப்படுவதாக அறியும் பட்சத்தில் பக்கத்து வீட்டுக்காரரே பொலிசுக்கு அறிவித்து விடுவார்கள். பாடசாலைகளில் பிள்ளைகளின் உடல்,மன நலம் ஆசிரியர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.\nஒவ்வொரு பிரஜையும் தனக்கான தார்மீகப் பொறுப்பினை எடுத்துக் கொள்வது என்பது இந் நாட்டின் இன்னொரு அழகு. ஒரு பூவினைப் பறிப்பதைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது.\nஅரசியல் விவகாரங்களிலும் அவ்வாறு தான். தாம் செலுத்துகின்ற வருமான வரி எவ்வாறு செலவளிக்கப்படுகிறது என்பதை கவனிப்பதோடு தட்டிக் கேட்கவும் மறப்பதில்லை. அரசாங்கம் விளக்கம் சொல்லாமல் தப்பமுடிவதும் இல்லை.\nதம் மண், நாடு ,அதன் எதில்காலம் இவற்றின் மீதான தார்மீகப்பற்றை, தன் கடமையாக அவன் கையில் எடுத்துக் கொள்கிறான்.\nஒரு நாடு மேன் நிலைக்கு வர ஒவ்வொரு பிரஜையும் தன் கடமையைக் இவ்வாறு கையில் எடுத்துக் கொண்டால் போதும் என்றே தோன்றுகிறது.\nஎன் தாய் நாடு நினைவுக்கு வந்து போகிறது\nஅடடா... என்ன என்ன அழகு... மிக்க மகிழ்ச்சி...\nபூக்களை வைத்து சிரிப்புக்கான அகராதியே\nகுமாருக்கும் மகேந்திரருக்கும் வணக்கமும் அன்பும் நன்றியும்.\n( இப்போது இங்கு காட்டுத் தீ வெகு வேகமாகப் பரவி வருகிறது.இயற்கைக்கு கோபம் வந்தால் என்ன ஆகும் என்று புரிகிறது. இயற்கையின் சக்தி....)\nஉண்மைதான். இந்த அவனி இயற்கையை மதிக்காததன் கொடுமை இப்போது பல ரூபங்களில் பல நாடுகளில்\nஅது சொல்லுகிற செய்தியை யாரும் செவிமடுப்பதாக இல்லை. இன்னும் என்பது தான் இன்னும் அச்சத்துக்குரிய அம்சம்.\nநன்றி நண்பரே. வருகைக்கும் கருத்துக்கும்.\nஅந்த நாடுமீதான அக்கறையும் அபிமானமும் எவ்வாறு ஊட்டப்பட்டது என்று தெரியவில்லை. குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் தான் போடுகிறார்கள். பகீரங்கக் கழிவறைகள் எப்போதும் சுத்தமாகவே காணப்படுகிறன. சட்டத்தை மீறுபவர்கள் எவராக இருந்தாலும் சாதாரண பிரஜையும் அதட்டிக் கேட்கிறான்.\nபலவீனமானவர்கள் எனக்கருதப்படும் குழந்தைகள், பெண்கள், வலது குறைந்தவர்கள் போன்றோருக்கு சட்டத்தால் பாதுகாப்பளிக்கப் படுவதோடு தனிப்பட்ட ஒவ்வொரு பிரஜையும் அதனை சிறப்பாக அமுல் படுத்தப்படுவதில் அக்கறை காட்டுகிறான். சட்டம் எங்கேனும் மீறப்படும் பட்சத்தில் சட்டத்திற்கு அதனைத் தெரிவிக்க அவன் அஞ்சுவதோ தயக்கம் காட்டுவதோ இல்லை. பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் தவறு இளைக்கப்படுவதாக அறியும் பட்சத்தில் பக்கத்து வீட்டுக்காரரே பொலிசுக்கு அறிவித்து விடுவார்கள். பாடசாலைகளில் பிள்ளைகளின் உடல்,மன நலம் ஆசிரியர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.\nஒவ்வொரு பிரஜையும் தனக்கான தார்மீகப் பொறுப்பினை எடுத்துக் கொள்வது என்பது இந் நாட்டின் இன்னொரு அழகு. ஒரு பூவினைப் பறிப்பதைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது.\nஅரசியல் விவகாரங்களிலும் அவ்வாறு தான். தாம் செலுத்துகின்ற வருமான வரி எவ்வாறு செலவளிக்கப்படுகிறது என்பதை கவனிப்பதோடு தட்டிக் கேட்கவும் மறப்பதில்லை. அரசாங்கம் விளக்கம் சொல்லாமல் தப்பமுடிவதும் இல்லை.\nதம் மண், நாடு ,அதன் எதில்காலம் இவற்றின் மீதான தார்மீகப்பற்றை, தன் கடமையாக அவன் கையில் எடுத்துக் கொள்கிறான்.\nஒரு நாடு மேன் நிலைக்கு வர ஒவ்வொரு பிரஜையும் தன் கடமையைக் இவ்வாறு கையில் எடுத்துக் கொண்டால் போதும் என்றே தோன்றுகிறது.......................................................நன்றிகள் இணைப்புக்கு...எனக்கு உங்கள் பூக்களின் படங்களை விட...இந்த நாட்டு குடிமக்கள் பற்றிய விமர்சனம் பிடித்துள்ளது\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஇயற்கை முத்தமிட்ட மேலும் சில தருணங்கள்.......\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2014/01/26.html", "date_download": "2018-10-18T13:14:54Z", "digest": "sha1:DCQJEYUIM5NFBB57VDVVXWBSTTK2HSFW", "length": 32442, "nlines": 397, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: ஜனவரி ‘ 26", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\n’யாதும் ஊரே; யாவரும் கேளிர்’\n’தீதும் நன்றும் பிறர் தர வாரா’\nசிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே’\nஇத்தனை அடிகளும் ஒரே பாடலில் சுமார் கிபி 1 - 3 நூற்றாண்டுக்குள் திராவிடப்பன்பாடு சொல்லி வைத்து விட்டுப் போயிருக்கிறது. அதன் சிறப்புப் பற்றி எல்லாம் பலரும் சொல்லி விட்டார்கள். என்றாலும் கூட அதை இன்றும் பார்த்து அனுபவித்து வியக்காமல் இருக்க முடிவதில்லை.கடந்து போக முடிவதில்லை.\nபார்க்கும் தோறும் மனம் குளிர்ந்து போகிறது ஒரு பெருங் கலாசார பின்னணி கொண்ட பழம் பெரும் மொழியின் பிரதிநிதிகளாய் இருந்து வந்தோமென மனம் பெருமிதம் கொள்கிறது.\nஇன்று நான் சொல்லப்போகிற பாடல் அதற்கு முதலில் வைக்கப்பட்டிருக்கிற பாடல்.191 வது பாடல். பிசிராந்தையார் பாடியது.\n‘யாண்டு பலவாக நரையில ஆகுதல்\nமாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;\nயான் கன் டனையர் என் இளையரும்; வேந்தனும்\nஅல்லவை செய்யான், காக்கும்; அ���ன் தலை,\nஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்\nசான்றோர் பலர்யான் வாழும் ஊரே\nஉமக்கு ஆண்டுகள் பல கடந்தும் தலையில் ஒரு நரைமயிரும் தோன்றாமல் இளமையாக இருப்பதற்கு காரணம் யாது என்று வினவினீர்களாயின் சொல்லுகிறேன் கேழுங்கள் என் மனைவி மாட்சிமை உடையவள். புதல்வர்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். என்னுடய பணியாட்கள் என்னுடய எண்ணங்களுக்கேற்ப வேலை செய்கிறார்கள்.என் அரசனும் அறமில்லாதவற்றைச் செய்யாதவன். அவ்வாறானவனுடய தலைமை ஊரைக் காக்கிறது.கற்றுத் தெளிந்து அடக்கத்தோடு வாழும் சான்றோர்கள் என்னைச் சூழ என் ஊரில் குடி இருக்கிறார்கள். (அதனால் நான் நரை இல்லாது இளமைப் பொலிவோடு இருக்கிறேன்)\n இப்படிப் பார்த்துப் பார்த்து வியந்து மயங்கும் வகையில் இன்னொரு பாடலும் புறநானூறில் இருக்கிறது. அது 57 வது பாடல். பாடிய புலவர் காவிரிப்பூம் பட்டினத்து காரிக் கண்ணனார்.\n”வல்லார் ஆயினும், வல்லுனர் ஆயினும்,\nபுகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன\nஉரைசால் சிறப்பின் புகழ்சால் மாற\nநின்னொன்று கூறுவதுடையேன்; என் எனில்,\nநீயே, பிறர் நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு\nஇறங்கு கதிர்க் களனிநின் இளையரும் கவர்க\nநனந்தலைப் பேரூர் எரியும் நைக்க\nமின்னு நிமிர்ந் தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல்\nஇன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்\nகடிமரம் தடிதல் ஓம்பு; நின்\nநெடுநல் யானைக்குத் கந்து ஆற் றாவே\nஎளியவர்களானாலும் வல்லவர்களானாலும் உன்னைப் புகழ்பவர்களுக்கு திருமாலைப்போல துணை நின்று வாழ வைக்கும் சிறப்பினை உடைய பாண்டிய மாறனே உன்னிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு விடயம் உண்டு. என்னவென்றால், நீ பிறருடய நாட்டைக் கைப்பற்றுகின்ற போது அந் நாட்டின் நீர் நிலைகளுக்கருகில் முற்றிய கதிர்களோடு செழித்து விளைந்து நிற்கிற விளைச்சலை உன்னுடயவர்கள் கொள்ளை இடுவதாயினும் கொள்ளையிடுக. நலம் மிக விளங்கி நிற்கிற பட்டினங்களை எரியூட்டுவதாயினும் எரியூட்டுக. மின்னி நிமிர்ந்து நிற்கிற உன் வேலினால் பகைவர்களை கொல்லுவதாயினும் கொல்லுவாயாக உன்னிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு விடயம் உண்டு. என்னவென்றால், நீ பிறருடய நாட்டைக் கைப்பற்றுகின்ற போது அந் நாட்டின் நீர் நிலைகளுக்கருகில் முற்றிய கதிர்களோடு செழித்து விளைந்து நிற்கிற விளைச்சலை உன்னுடயவர்கள் கொள்ளை இடுவதாயி��ும் கொள்ளையிடுக. நலம் மிக விளங்கி நிற்கிற பட்டினங்களை எரியூட்டுவதாயினும் எரியூட்டுக. மின்னி நிமிர்ந்து நிற்கிற உன் வேலினால் பகைவர்களை கொல்லுவதாயினும் கொல்லுவாயாக உன்னோடு சேர்ந்து உன் வீரர்கள் என்ன செய்வதாயினும் செய்யட்டும்.\nஆனால், காவல் மரங்களை மட்டும் அழித்து விடாதே அது உன் யானைகளுக்கு ஒரு போதும் போதப்போவதில்லை.\nமரங்களுக்காகக் கூட அவற்றைக் காப்பாற்றவேண்டி தூது போன தேசம்\n’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என தம் வாழ்வை சகல உயிர்களுக்குமாக சிந்தித்து; இந்த உலகப் பந்தை உயிர் வாழும் சகல உயிரினங்களோடும் பகிர்ந்து வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டம்\nஅறிந்து நாம் பார்க்கும் போதே”\nஎன்ற பிரபஞ்ச இயக்கம் பற்றிய தெளிவான புரிதலோடு இருந்த தேசம்\nமுல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும் ; மயிலுக்கு போர்வை கொடுத்த பேகனும்; மணிகள் ஒலிக்க வேகவேகமாகத் தேரோட்டி வந்த போது சிறு பறவைகள் சிதறி ஓடுவதைப் பார்த்து மணிகளின் நாக்குகளைக் கட்டச் சொன்ன\n என கொல்லையில் பூத்த முல்லையோடு கோவித்துக் கொண்ட ஒல்லையூர் நாட்டுச் சாந்தனின் காதலியாகட்டும்\nஇந்த உலகத்தில் உள்ள சகலவற்றையும் தன் சொந்தமாக; தன் உறவாக; தன் நட்பாக; மதித்து; போற்றி, உறவு கொண்டாடி, வாழ்ந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஒரு தேசம் வாழ்ந்து வந்த ஒரு தேசம் தேசத்து மக்கள்\n இவை எல்லாம் நினைவு வர இந்த நாள் காரணமாயிற்று\nஇப்படியான ஒரு வாழ்க்கை முறைக்குக் கொஞ்சமும் மாசுபடாது குறைவு படாது வாழ்ந்து வந்தது இந் நாட்டுக் குடிகள்\nஅவர்களிடம் எல்லைகள் வேலிகள் எதுவும் இருந்ததில்லை; பயன் தரும் சகல மரங்களும் சகல மக்களுக்கும் சொந்தமாய் இருந்தது.\nநாணயப் புளக்கம் (பணம்) தேவைப்பட்டதே இல்லை.\nஇறந்தோரையும் இயற்கையையும் உயிரிலும் மேலாகப் போற்றினார்கள்\nஆங்கிலேயச் சிறைக்கைதிகள் இங்கு வந்து இறங்கிய போது இந்த மக்கள் வாழ்ந்த நாட்டை மனிதர்கள் இல்லாத தேசம் என பிரகடனப்படுத்தி தம் கொடியினை நாட்டினார்கள்.\nஅவர்கள் கண்களுக்கு இவர்கள் மனிதர்களாக / மனிதப்பிறவிகளாகவே தெரியவில்லை\nஇந்த மக்களை விரட்டி அடித்தார்கள்.\nஅதற்கு குறைந்த பட்சம் ஒரு பாவ மன்னிப்பைக் கேட்கத் தானும் ஜோன் ஹவேர்ட்டுக்கு மனம் வரவில்லை.\nஇப்போது இங்கு போதைப்பொருளும் மதுபான பாவனைகளும், புகைத்தலும் மலிந்து ��னத்துவேசத்தை கறித்துப்பும் ஒரு இளம் கலாசாரம் பெருகி வருகிறது.\nஅதனை “Toxic Culture'\" என ஏனைய நாடுகள் இதனைச் சுட்டிக் காட்டுகிறன.\nஅதனைப் பகீரங்கமாகச் சொல்லவும் நடக்கவும் இடம் தரும் ஜனநாயக சுதந்திரம்\nமிகவும் மெல்லியதான சட்டக் கோடுகள்\nஅகதிகள் சார்பாக ரொனி அபேர்ட் சொல்லும் கருத்துக்கள் கேட்கச் சகிக்க முடியாதவை.\nஇது அரச தலைவர்கள் சார்ந்ததென தனியே தலைவர்களில் குறைகூறுவதில் பயனில்லை. பெரும்பாண்மை மக்கள் கருத்தும் அதுவே பெரும் பாண்மைகளால் தெரிவு செய்யப்பட்ட அரசு தான் இது. மக்களின் கருத்தைத் தான் அவர்கள் பிரதி பலிக்கிறார்கள்.\nஇந்தத் தேசத்தில் தான் நம் கால் பதிந்திருக்கிறது.\nநம் கால்கள் தரித்திருப்பது அபோரிஜினல்களின் தாய் மண்ணில்\nஅதை நாம் மறவாதிருப்போம். எங்கு நாம் அவர்களைக் கண்டாலும் அவர்களை மதிக்க இந் நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்\n அபிரோஜினல்களின் தாய் தேசம் பறி போன நாள்\n( குறிப்பு: கீழே முதலாவதாகக் கொடுக்கப்பட்டிருக்கிற பாடலைப் பார்க்கப் பிரியப்படாதவர்கள் அதே பாடலை சுப்பர் சிங்கரில் அனுவும் யாழினியும் பாடியிருக்கிறார்கள். நேரே அங்கு போகவும்.)\nகடல் வாசல் தெளிக்கும் வீடே..\nபனைமரக் காடே பறவைகள் கூடே\nமறுமுறை ஒரு முறை பார்ப்போமா\nவெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.\nகடல் வாசல் தெளிக்கும் வீடே..\nபனைமரக் காடே பறவைகள் கூடே\nமறுமுறை ஒரு முறை பார்ப்போமா\nவெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.\nகந்தல் ஆனாலும் தாய் மடிபோல்\nஒரு சுகம் வருமா வருமா \nஊர் போல் ஒரு சுதந்திரம் வருமா வருமா \nகண் திறந்த தேசம் அங்கே\nகண் மூடும் தேசம் எங்கே\nபிரிவோம் நதிகளே; பிழைத்தால் வருகின்றோம்\nமீண்டும் தாயகம் அழைத்தால் வருகின்றோம்..\nகண்ணீர் திரையில் பிறந்த மண்ணை\nகடல் வாசல் தெளிக்கும் வீடே..\nபனைமரக் காடே பறவைகள் கூடே\nமறுமுறை ஒரு முறை பார்ப்போமா\nவெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.\nகடல் நீர் பறவைகள் இருந்தால் சந்திப்போம்\nமரமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்\nஅதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்\nகடல் வாசல் தெளிக்கும் வீடே\nபனைமரக் காடே பறவைகள் கூடே\nமறுமுறை ஒரு முறை பார்ப்போமா\nவெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்.\nசொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா\nஅயல் நாடு உந்தன் வீடல்ல விடுதிய���ா தமிழா\nபறவை என்னும் தன் கூட்டில்\nதமிழன் என்னும் தாய் நாட்டில்\nஅங்கு செல்வ மரம் காய்த்தாலும்\nஉள் மனத்தில் கூவல் உந்தன் செவியில் விழாதா\nபல சமயம் உன்னை அழைக்கிறது\nசின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்கும்\nதென்னம் தோப்பு துறவுகள் அழைக்க\nகட்டி காத்த உறவுகள் அழைக்க\nநீ தான் தின்ன நிலா சோறு நான் அழைக்க\nபால் போல உள்ள வெண்ணிலவு\nபார்த்தால் சிறு கரை இருக்கு\nமலர் போல் உள்ள தாய் மொழியில்\nமாறாத சில வலி இருக்கு\nகண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்\nஅதில் செழிக்க வேண்டும் உண்மைகள்\nஇந்த தேசம் உயரட்டும் உன்னாலே\nமக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே\nஅன்பு தாயின் மடி உன்னை அழைக்குதே தமிழா\nவெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே\nவிடியும் பூமி அமைதிக்காக விடியவே\nமண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே\nமனமே சோம்பல் முறித்து எழுகவே\nஒரு மௌனம் போல் இன்பம் தருமோ\nதுளி கண்ணீர் போல் இன்பம் தருமோ\nஅங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே\nஎங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ\nஅங்கு கூவாதோ வெள்ளை குயிலே\nநேற்றைய தினம் மட்டுமல்ல, பல நாள் இப்பூர்வகுடிகளை நினைந்து என்னுள் தோன்றும் இனம்புரியா பச்சாதாபம். இயற்கையின் மீதும் நிலப்பரப்பின்மீதும் எவ்வளவு மரியாதையும் பயபக்தியும் வைத்திருக்கின்றனர். அவர்களுடைய கலாச்சார நடனம் இன்றைய நாட்களில் ஒரு பொழுதுபோக்கைப் போல் மற்றவரால் வேடிக்கைப் பார்க்கப்படுகையில் மனம் மருகும். தங்களுக்கென்று இருந்த மண், வாழ்க்கை, மொழி, கலாச்சாரம் அனைத்தையும் இழந்து, மொத்தத்தில் தங்கள் அடையாளத்தைத் தொலைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு நம் மரியாதையும் வணக்கமும் உரித்தாகட்டும். நெகிழவைக்கும் சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.\nசொந்த மண் தொலைத்த அகதிகள் வாழ்க்கை பற்றிய வரிகள் மனந்துளைக்கின்றன.\nஅந்த மக்களை; அவர்களின் இயல்பான வாழ்வியலைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி ஓரங்கட்டி ஒதுக்கி விட்டிருக்கிற கொடுமையை என்னவென்பது\nவெள்ளையர்களுக்கு அவர்கள் ஒரு environmental stress அவ்வளவு தான். இது பற்றிய ஒரு ஆங்கிலக் கவிதை ஒன்றை பல வருடங்களுக்கு முன்னால் பார்த்தேன். உங்கள் பின்னூட்டம் அதை நினைவுக்குக் கொண்டுவந்தது. எங்கோ இருக்க வேண்டும் அது. கிடைத்தால் அதையும் சேர்க்கிறேன்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nதையல் குருவியும் தூக்கணாங் குருவியும் Tailor bird ...\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=local-news&page=9", "date_download": "2018-10-18T13:31:25Z", "digest": "sha1:REGPODNTQ6AJNKND4X3IX2V2HPLTHALY", "length": 11540, "nlines": 158, "source_domain": "nellainews.com", "title": "உள்ளூர் செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: உள்ளூர் செய்திகள்\nபோலீஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்சை ஒப்படைத்த டிரைவர் சம்பள பாக்கி இருப்பதாக புகார்\nநாகர்கோவிலில் இருந்து சென்னை செல்வதற்காக ஒரு ஆம்னி பஸ்\nதோவாளையில் சைக்கிளில் சென்ற மொழிப்போர் தியாகி கார் மோதி பலி\nதோவாளை தேவர்நகரைச் சேர்ந்தவர் ராமையா (வயது 75), மொழிப்போர்\nதொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது\nகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும்\nகுமரி மாவட்டத்தில் சாரல் மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்���ு மழை\nகூடங்குளம் அணுமின் நிலைய என்ஜினீயர் வீட்டில் 18 பவுன் நகை, பணம் கொள்ளை\nபூதப்பாண்டி அருகே இறச்சகுளம் ஜீவா நகரை சேர்ந்தவர் எழில் அரசன்\nகாய்கறி வாங்க சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு ஸ்கூட்டரில் தப்பிய நபரை வாலிபர்கள் துரத்தி பிடித்தனர்\nநாகர்கோவில் கட்டயன்விளையை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி அகிலா\nதாய்– மகளை கட்டிப்போட்டி 141 பவுன் கொள்ளை: மனுவை ஏற்க நீதிபதி மறுத்ததால் சரண் அடைய வந்தவர் கைது\nபாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டை சேர்ந்த மரக்கடை அதிபர்\nதென்னந்தோப்பில் கிடந்த 2 அடி உயர கோபுர கலசம் போலீசார் கைப்பற்றி விசாரணை\nமேலகிருஷ்ணன்புதூரை அடுத்த கீழக்காட்டுவிளையில் உள்ள ஒரு\nநாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே புதரில் பதுக்கிய 725 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்\nநாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம் அருகில் உள்ள\nநாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பஸ்சில் கடத்திய 2½ கிலோ கஞ்சா பறிமுதல்\nநாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று அதிகாலை கேரள அரசு\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வ���லை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2775&sid=0f8acc07aa655cd4e5211fce96d8e7d6", "date_download": "2018-10-18T15:04:25Z", "digest": "sha1:3GFAZQO7YJIK77226A5XZXUEZG2BJU5E", "length": 31403, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஅமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை\n5 அல்லது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில்\nபலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’)\nஅங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசிகாகோ நகர போலீசார் வழக்கு பதிவு செய்து\nஇந்த நிலையில், இவ்வழக்கில் 14 வயது சிறுவன் ஒருவன்\nகைது செய்யப்பட்டுள்ளதாக சிகாகோ நகர போலீஸ் செய்தி\nதொடர்பாளர் ஆன்டனி குக்லீயல்மி நேற்று தெரிவித்தார்.\nஅந்த சிறுவன் மீது பாலியல் தாக்குதல், குழந்தைகள் ஆபாச\nபடம் தயாரித்தல், குழந்தைகள் ஆபாச படத்தை பரப்புதல்\nஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன.\nஇது பற்றி ஆன்டனி குக்லீயல்மி கூறுகையில்,\n‘‘பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், போலீஸ் சூப்பிரண்டு\nஎட்டீ ஜான்சனை சந்தித்து புகார் செய்தார். வீடியோ ஒன்றையும்\nஒப்படைத்தார். அதை எட்டீ ஜான்சன் பார்த்து அதிர்ச்சியில்\nஉறைந்தார். இந்த காட்சியை முகநூலில் பார்த்த சுமார்\n40 பேர், உடனடியாக போலீசில் தெரிவித்தனர். மற்றவர்கள்\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து தனக்கு ஆன்லைன் வழியாக\nமிரட்டல் வருவதாகவும் சிறுமியின் தாய், செய்தி நிறுவனம்\nஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம்,\nஇடம் பெயர்ந்துள்ளது. சிறுவனின் மற்ற கூட்டாளிகளை போலீசார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nக���லம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரி���ோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/tag/hare-krishna/", "date_download": "2018-10-18T14:06:58Z", "digest": "sha1:S6IEP24XKM6STLKBGI3MJY27Q33KYO2O", "length": 7167, "nlines": 51, "source_domain": "tamilbtg.com", "title": "hare krishna – Tamil BTG", "raw_content": "\nநாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள்\nநாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nநாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள்\nநாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள் 1975ஆம் ஆண்டின் மார்ச் 5ஆம் நாள், நியூயார்க்கின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீல பிரபுபாதருக்கும் நிருபர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல். நிருபர் 1: சுவாமிஜி, உங்களது இயக்கத்தைப் பற்றி ஏதுமறியாதவர்களுக்கும் உங்களது இயக்கத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் தாங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் ஸ்ரீல பிரபுபாதர்: எங்களது இயக்கம் ஆன்மீக இயக்கம் என்பதால் அதனைப் பற்றி அறிந்துகொள்வது சற்று சிரமமே. ஏனெனில், துரதிர்ஷ்டவசமாக மக்களிடம் ஆன்மீகம் [...]\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தல���்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913065", "date_download": "2018-10-18T14:26:50Z", "digest": "sha1:WK2TF42EJU354D7ANPLMMUTXJ5VDZJBS", "length": 18061, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "திருச்சி: வேன் - லாரி மோதல்; 10 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nதிருச்சி: வேன் - லாரி மோதல்; 10 பேர் பலி\nதிருச்சி: துவரக்குறிச்சி அருகே வேன் - போர்வல் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாயினர்.\nதிருச்சி - மதுரை சாலையில் துவரக்குறிச்சி அருகே நாகர்கோவிலிருந்து திருப்பதி நோக்கி சென்ற வேனும், போர்வெல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 3குழந்தைகள் 2 பெண்கள் உட்பட 10 பேர் பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஇப்போது ஆழ்ந்த துக்கத்தில் இருக்க வேண்டும். பாவம் அவர்களது குடும்பத்தினர்....\nமுன்னாள் சென்ற போர்வெல் லாரி யை பார்க்காமல் சென்று வேன் மோதி உள்ளது. அந்த இடம் நிறைய விபத்துக்கள் நடக்கும் பகுதியாம். அதை களையவேண்டும் கண்டறிந்து.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nவேகமாக செல்ல தடை செய்யப்பட்ட கனரக வண்டிகள், பஸ்கள், வேகம் எடுக்க இயலாத வண்டிகள் ......... வகுக்கப் பட்ட பாதைகளில் இடதுபுறம் மட்டுமே செல்ல வேண்டும். உதாரணமாக கார்கள் வலதுபுறம் செல்லலாம்....\nதமிழ்வேல் சார் ஒருமுறை மதுரை சென்ற போது வாகனம் திரும்பிவர வெகுதூரம் செல்லவேண்டும் என்பதற்காக நெடுஞ்சாலையில் எதிர்முனையில் ட்ராக்டர் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த அழகில் கனரக மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்கள் இடது புறமாக செல்லவேண்டும் என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றை��் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.fx16tv.com/weather/the-people-are-happy-that-kodaikanal-will-not-have-a-dr", "date_download": "2018-10-18T13:15:42Z", "digest": "sha1:XYY5BYCAWRIMXPCGSXUU2JAVIUQQRRFZ", "length": 4828, "nlines": 102, "source_domain": "www.fx16tv.com", "title": "The people are happy that Kodaikanal will not have a drinking water shortage - Fx16Tv", "raw_content": "\nகொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என பொதுமக்கள் மகிழ்ச்சி\nகொடைக்கானலில் தொடர்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழை, கொடைக்கானலின் முக்கிய நீராதரமான தலைமைக் குடிநீர்த் தேக்கம் நிரம்பி வருவதால் எதிர்வரும் காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என பொதுமக்கள் மகிழ்ச்சி.\nமலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடைகாலத்தில் பெய்த தொடர் மழையாலும், தற்போது தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையாலும், அனைத்து நீராதரங்களும், நீர்த் தேக்கங்களும் நிரம்பி வருகின்றன, அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்பரித்துக் கொட்டுகின்றன, கொடைக்கானலின் முக்கிய நீராதரமான தலைமை குடிநீர்த் தேக்கத்திலும் பெய்து வரும் தொடர் மழையால் நீர் வரத்து 14 அடியாக உயர்ந்துள்ளது, மழை தொடரும் பட்சத்தில் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளதால் எதிர் வரும் காலங்களில் கொடைக்கானல் நகருக்கு குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும��� அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/27768-medical-counselling-held-in-holidays-by-neet-exam.html", "date_download": "2018-10-18T13:16:00Z", "digest": "sha1:WNJKHHSXEYKZZOE4OZKEH4WNLV35ZE2J", "length": 10180, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விநாயகர் சதூர்த்தியன்றும் கலந்தாய்வு உண்டு | medical counselling held in holidays by neet exam", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nவிநாயகர் சதூர்த்தியன்றும் கலந்தாய்வு உண்டு\nவிநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மாணவர்களின் வசதிக்காக கலந்தாய்வு கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.\nதமிழகத்தில் முதன்முறையாக நீட் தேர்வு அடிப்படையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல்நாளான இன்று சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான 29 இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு 20 இடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 3 இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பொது மருத்துவத்திற்கான 5 இடங்களும், பல் மருத்துவத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தன.\n86 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வரை அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சனி, ஞாயிறு கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதால், கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகமலோடு இணைந்து மீண்டும் வாழ்க்கை\nசென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் \nவெளிநாட்டில் மருத்துவப் படிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு - மருந்துக்கடைகள் கடையடைப்பு போராட்டம்\nஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு : இன்று முழுவதும் மெடிக்கல் அடைப்பு\nஇன்று நள்ளிரவு முதல் மருந்தகங்கள் வேலை நிறுத்தம்\nபிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மருத்துவ பாதுகாப்பு திட்டம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி : ஏழை மாணவிக்கு உதவிய கமல்\nஒருபுறம் மருத்துவப்படிப்பு, மறுபுறம் கூலி வேலை : உதவிக்கு காத்திருக்கும் மாணவி\nஅடுத்த வாரம் வங்கிகள் விடுமுறையா\nRelated Tags : Medical , Counselling , Holidays , Neet exam , மருத்துவம் , கலந்தாய்வு , விடுமுறை நாட்களில் நடக்கும் , நீட் தேர்வு\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகமலோடு இணைந்து மீண்டும் வாழ்க்கை\nசென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kangana-jayam-ravi-30-07-1842287.htm", "date_download": "2018-10-18T14:10:38Z", "digest": "sha1:UCX4ETXQT7JFH4CB4VNULWK7TK4IDSIX", "length": 5247, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி - KanganaJayam RaviDhaam DhoomHrithik RoshanManiKarnikaModi - கங்கனா- ஜெயம் ரவி- தாம் தூம்- ஹிரித் ரோஷண்- மணிகர்ணிகா- மோடி | Tamilstar.com |", "raw_content": "\nஅடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்\nஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தில் அவருக்கு ஜோடியாக செண்பா கேரக்டரில் நடித்தவர் கங்கனா. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவர் ஊடகங்களின் சென்சேஷன் என சொல்லலாம்.\nஹிரித் ரோஷணுடன் இவர் காதலில் விழுந்ததாக சொல்லப்பட்டு வருகிறது. இது குறித்து அவரும் வெளிப்படையாக பேசி வருகிறார். தற்போது அவர் மணிகர்ணிகா படத்தில் ராணியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அண்மையில் அவர் அடுத்த ஐந்து ஆண்டுக்கு மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி தான் இருப்பார் என கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/show/nerpada-pesu/106066", "date_download": "2018-10-18T13:39:44Z", "digest": "sha1:C2UFAJP47BKPSOFK2ZEHFWGZTEV37B7T", "length": 4959, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Nerpada Pesu - 14-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் ���ெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/07/2-28.html", "date_download": "2018-10-18T13:11:39Z", "digest": "sha1:YDX6TT3PKTTMPLQEH7LVTUMCQVIIKTZM", "length": 8301, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்காவில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்! : 2 பேர் பலி, 28 பேர் படுகாயம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்காவில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 2 பேர் பலி, 28 பேர் படுகாயம்\nபதிந்தவர்: தம்பியன் 02 July 2017\nஅமெரிக்காவின் ஆர்கன்சாஸ் நகரில் லிட்டில் ராக் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வார இறுதி நாளில் ஒரு rap நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த போது இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nஇது இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பகைமை காரணமாக நிகழ்ந்த துப்பா���்கிச் சூடு என்றும் தீவிரவாதச் செயல் அல்ல என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். பலர் ஒன்றாகச் சேர்ந்து நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்குப் போலிசார் உடனடியாக விரைந்து செயற்பட்ட காரணத்தால் உயிரிழப்புக்கள் தவிர்க்கப் பட்டதாகத் தெரிய வருகின்றது. இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரது நிலமை வைத்திய சாலையில் கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் தொடர்புடைய எவரும் இதுவரை கைதாகவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇதேவேளை அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள ப்ரோன்ஸ் லெபனான் பகுதியில் 2 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அதாவது இப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் சனிக்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த டாக்டர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த நோயாளிகளும் மருத்துவ மனை ஊழியர்களும் சிதறி ஓடி அறைகளில் சென்று மறைந்து கொண்டனர். சம்பவத்தைக் கேள்விப் பட்ட போலிசார் மருத்துவ மனையை சுற்றிவளைத்து உள்ளே புகுந்தனர். இதன் போது துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய டாக்டர் ஹென்ரி பெல்லோ தன்னைத் தானே சுட்டு அங்கு இறந்து கிடந்ததாகத் தெரிய வருகின்றது.\nஇதுவும் தீவிரவாதத் தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என அறிவித்துள்ள போலிசார் இச்சம்பவத்தில் ஒரு நோயாளி கொல்லப் பட்டதாகவும் 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூடத் தெரிவித்துள்ளனர்.\n0 Responses to அமெரிக்காவில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 2 பேர் பலி, 28 பேர் படுகாயம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்���ு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்காவில் இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 2 பேர் பலி, 28 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/11/without-national-flag.html", "date_download": "2018-10-18T14:45:00Z", "digest": "sha1:G2VQTJJUJJCWE2OQSVJDMHJXP4RA4UET", "length": 11748, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "எந்த தடை வந்தாலும் உயிர்தந்த மாவீரர்களை நினைவுகூர வேண்டும்! சிவாஜிலிங்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎந்த தடை வந்தாலும் உயிர்தந்த மாவீரர்களை நினைவுகூர வேண்டும்\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எவராவது பொது நிகழ்வுகளை மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா அரசு எச்சரித்துள்ள நிலையிலும்.\nமகிந்தவின் புலிக்கொடி ஏற்றப்படலாம் என்ற எச்சரிக்கையு பொருட்படுத்தாமல் மாவீரர் தினத்தை விளக்கேற்றி நினைவு கூறவேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nமக்கள் அணைவருமே கோவில்கள் தேவாலயங்கள் போன்றவற்றுக்கு சென்று தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர்நீத்த போராளிகளை நினைவு கூரவேண்டும் அணைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர��� ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2016/01/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:30:17Z", "digest": "sha1:XO44KP25R5XMEGOVJZWMTLY5V5KZLKHR", "length": 8674, "nlines": 401, "source_domain": "blog.scribblers.in", "title": "திருமாலுக்கு வலிமை அளித்த சிவபெருமான் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதிருமாலுக்கு வலிமை அளித்த சிவபெருமான்\n» திருமந்திரம் » திருமாலுக்கு வலிமை அளித்த சிவபெருமான்\nதிருமாலுக்கு வலிமை அளித்த சிவபெருமான்\nசக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்\nசக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்\nமிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்\nதக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே. – (திருமந்திரம் – 368)\nதான் படைத்த உலகைக் காக்கும் பொருட்டு, திருமாலுக்குச் சக்கரத்தை அளித்தான் நம் சிவபெருமான். ஆனால் அந்தச் சக்கரத்தைத் தாங்கும் வலிமை முதலில் திருமாலுக்கு இல்லை. வலிமை வேண்டி திருமாலும் மிகுந்த விருப்பத்துடன் சிவபெருமானை வழிபட, நம் பெருமானும் திருமாலுக்குச் சக்கரத்தைத் தாங்கக்கூடிய வலிமையை அளித்து அருளினான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சக்கரப்பேறு, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ திருமாலுக்குச் சக்கரம் தந்த சிவபெருமான்\nதிருமாலுக்கு தனது ஆற்றலில் பங்கு கொடுத்த சிவபெருமான் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/odiyan-official-trailer-hd-mohanlal-manju-warrier-prakash-raj/videoshow/66166748.cms", "date_download": "2018-10-18T14:30:06Z", "digest": "sha1:V4WASRIWWHJE6K63P55QEAA4IOUXJIJE", "length": 7020, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Video : மோகன்லாலின் ஒடியன்' டிரெய்லர்! | odiyan official trailer hd | mohanlal | manju warrier | prakash raj - Samayam Tamil", "raw_content": "\nVideo : மோகன்லாலின் ஒடியன்' டிரெய்லர்\nவிளம்பரப் பட இயக்குநர் ஸ்ரீகுமார்மேனன் இயக்கத்தில், ஒடியன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ஹிட் அடித்து வருகிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.\nகுருவாயூர் கோவில் மழை நீரால் சூழ்ந்த காட்சி\nRasi Palan: பிரச்னைக்கு தீர்வு தரும் இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21)\nRasi Palan: கொஞ்சம் பொறுமையா இருந்தால் நாட்டாமையா கூட மாறலாம்\nசரியான நேரத்தில் எடுக்கப்பட்ட 20 புகைப்படங்கள்‘\nகே.ஆர்.எஸ் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டன\n400 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட குஜராத்தின் புனித ஸ்தலங்கள்\n26 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பி வழியும் இடுக்கி அணை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-aug-25/", "date_download": "2018-10-18T13:52:49Z", "digest": "sha1:UV3KNMU4LCRAFIQ4RLM5J7AYPQOUHQE5", "length": 26744, "nlines": 491, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன் - Issue date - 25 August 2018", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்���ோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nபசுமை விகடன் - 25 Aug, 2018\nவெண்டைக்காய்... மகசூலைக் கூட்டும் மந்திரங்கள்\nநல்ல லாபம் தரும் நாட்டு ரகத் தட்டைப்பயறு... பாரம்பர்ய முறையில் விதை உற்பத்தி\nமரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்\nவிதை முதல் விளைபொருள் விற்பனை வரை...வழிகாட்டும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவனம்\nநெல்லுக்கான ஆதார விலை... நாடகமாடும் மத்திய அரசு\nபாரம்பர்ய விதையில் பலன் தரும் மாடித்தோட்டம்\nஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு\n - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்\nதரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 13 - குமரியின் பழையாறு... மீள்வது எவ்வாறு\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\n - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன\n - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்\nBy ஜெயகுமார் த 25-08-2018\nவிதை முதல் விளைபொருள் விற்பனை வரை...வழிகாட்டும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவனம்\nBy கு. ராமகிருஷ்ணன் 25-08-2018\nதரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை\n90 வயதைக் கடந்திருக்கும் பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், தற்போது மத்திய அரசுக்கு மனம்திறந்து...\nநீர் ஆதார மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் தமிழகம்...\n‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட...\nவெண்டைக்காய்... மகசூலைக் கூட்டும் மந்திரங்கள்\nவெண்டைக்காய்ச் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து, சிவகங்கை மாவட்டம்...\nநல்ல லாபம் தரும் நாட்டு ரகத் தட்டைப்பயறு... பாரம்பர்ய முறையில் விதை உற்பத்தி\nபல இயற்கை ஆர்வலர்கள், இயற்���ை விவசாயத்தை முன்னெடுப்பதோடு... அழியும் நிலையில் உள்ள பாரம்பர்ய...\nமரப்பயிர்களுக்கு இடையே மிளகாய்... ஊடுபயிர் கொடுத்த உற்சாக அனுபவம்\nதண்ணீர் தட்டுப்பாடு, ஆள்கள் பற்றாக்குறை, விலை வில்லங்கம் ஆகிய காரணங்களால் விவசாயத்தை வெறுப்பவர்களுக்கு...\nவிதை முதல் விளைபொருள் விற்பனை வரை...வழிகாட்டும் ஓசூர் டி.வி.எஸ் நிறுவனம்\nஇயற்கை விவசாயத்தின் முதல்படியே பாரம்பர்ய விதைகளைக் கையில் எடுப்பதுதான். அதன்படி, பாரம்பர்ய...\nநெல்லுக்கான ஆதார விலை... நாடகமாடும் மத்திய அரசு\n‘விவசாய விளைபொருள்களுக்கு 2018-19-ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தீர்மானிக்க...\nபாரம்பர்ய விதையில் பலன் தரும் மாடித்தோட்டம்\nமாடித்தோட்டம் மூலம் காய்கறிகள், கீரைகள் என உற்பத்திச் செய்பவர்களில் பெரும்பாலானோர் விதைக்கடைகளில்...\nஆடிப்பொம்மை... மழை வேண்டி ஒரு பாரம்பர்யச் சடங்கு\nதமிழ்நாட்டு விவசாயிகளுக்கு முக்கியமான மாதம் ஆடி. ஆடி மாதம் தென்மேற்குப் பருவமழைக்காலம் என்பதால்...\n - விதைகளுக்கு அரசு வழங்கும் 50% மானியம்\nதமிழ்நாடு வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை’ (TANSEDA) மூலமாக...\nஅண்மையில் நபார்டு வங்கியின் 37-வது நிறுவன நாள் விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு...\nவிவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வேண்டுமானால் தரமான விதைகள் முக்கியம். தரமான விதைகளை...\nதரமான கன்றுகள்... நியாயமான விலை... விவசாயிகளுக்கு உதவும் மருங்குளம் பழப்பண்ணை\nவிவசாயிகளுக்குக் காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள், மரப்பயிர்கள் போன்ற பயிர் வகைகளின் நாற்றுகள் தரமாகக் கிடைக்க...\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி\nதற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன...\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nஒருதடவை உத்தரக் கர்நாடகம்னு சொல்ற, வடக்கு கர்நாடகப் பகுதியான ஹூப்ளிக்குப் போயிருந்தேன்...\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 13 - குமரியின் பழையாறு... மீள்வது எவ்வாறு\nதமிழக நீர் வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல்...\nமரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்\nநிலக்கடலையை அறுவடை செய்றதுக்கு ஆள்களை வரச்சொல்லியிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம்...\n - 13 - மண்ணின் நலன் காக்கும் மலேசிய மக்கள்\nமலேசியா நாட்டில் 1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கம்’...\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nவெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா - சண்டக்கோழி 2 விமர்சனம்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nவிவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம்...\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018...\nநீங்கள் வயல்வெளியில் இருந்தாலும் சரி... வீட்டில் இருந்தாலும் சரி... வெளிநாட்டில் இருந்தாலும்...\nபசுமை விகடன் இதழ் மற்றும் வேளாண் வழிகாட்டி, உங்களுக்கு வேண்டுமா\nபசுமை விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துகள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\nநீங்கள் கேட்டவை: “நேரடி நெல் விதைப்பில் கிடைக்கும் நன்மைகள் என்ன\nதமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்குநராகப் பணிபுரிந்தவரும், இப்போது விவசாயத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2/", "date_download": "2018-10-18T14:20:58Z", "digest": "sha1:DWDDN4IPIJ7LMWJZHNKU5GTAJN6WD6KM", "length": 8180, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "கடன் அட்டையை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nகடன் அட்டையை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்\nகடன் அட்டையை திருட��ய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்\nகடன் அட்டை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், ஹமில்டன் பிராந்திய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஓக்வெய்ல் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 29 வயதான மிச்சேல் கெலாஸ் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓக்வெய்ல் பகுதியில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளச் சென்ற வேளையில், குறித்த அதிகாரி அங்கிருந்த கடன் அட்டை ஒன்றினைத் திருடியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன\nகிரெடிட் கார்ட் என்பது நிதி நிறுவனங்கள் வழங்கும் கட்டண அட்டை, இதன் மூலம் சிறு கடன் பெறமுடியும். மேலு\nரொறொன்ரோவில் 19 வயது ஆண் சுட்டுக்கொலை – விசாரணைகள் தீவிரம்\nரொறொன்ரோவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் 19 வயது ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்ப\nரொறொன்ரோ நைட் கிளப் தாக்குதல்: முகநூலில் அச்சுறுத்தல் விடுத்தவர் கைது\nரொறொன்ரோ நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெறித்தனமான பதிவை முகநூலில் பதிவிட்ட நபர் கைது\nGO Transit சேவையை விரிவுபடுத்தும் ஒன்றாறியோ அரசு\nரொறன்ரோ மற்றும் ஹமில்டனில் உள்ளிட்ட பகுதிகளுக்கு GO Transit சேவையை விரிவுபடுத்த ஒன்றாறியோ அரசாங்கம்\nரொறொன்ரோ கொலைச் சம்பவங்கள்: 5 இளைஞர்கள் கைது\nரொறொன்ரோ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளச் சம்பவங்கள் தொடர்பில் 5 இளைஞர்களை பொல\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239292", "date_download": "2018-10-18T14:03:01Z", "digest": "sha1:EPSMT56FHRZB3C36F6DV455BIJQ4RRDS", "length": 21682, "nlines": 105, "source_domain": "kathiravan.com", "title": "யாழ்ப்பாணத்தில் கொடூரம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி (படங்கள் இணைப்பு) - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nயாழ்ப்பாணத்தில் கொடூரம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி (படங்கள் இணைப்பு)\nபிறப்பு : - இறப்பு :\nயாழ்ப்பாணத்தில் கொடூரம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலி (படங்கள் இணைப்பு)\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலுடன் கார் ஒன்று, மோதுண்டு பாரிய விபத்து ஏற்பட்டிருந்தது.\nஇந்த விபத்து காரணமாக நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.\nமோட்டார் வாகனம் ரயில் பாதுகாப்பு வீதியில் நுழையும் போது, வாகனத்தின் இயந்திரம் இயங்காமல் போயுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் கார் மோதுண்டு விபத்து நிகழ்ந்துள்ளது.\nவிபத்து காரணமாக 4 பெண்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தாய், இரு மகள்மார் மற்றும் பேரப்பிள்ளை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\nரயிலில் மோதுண்ட வாகனம் சுமார் 250 மீற்றர் தூரம் இழுத்து சென்று வீதிக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளதா�� பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து\nவவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று காலை புகையிரத்துடன் கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்துடன் சிறிய கார் ஒன்று, பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் மோதுண்டே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.\nகாரில் பயணித்த 8 பேரில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளனர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசிறுவன் ஒருவரும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே காரில் இருந்து பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.\nகாரில் 8 பேர் பயணித்த நிலையில் சாரதியும், சிறுவன் ஒருவரும் மயிரிழையில் எந்தவிதகாயங்களும் இன்றி தப்பியுள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious: 2 பேருக்கும் 5 மாத்திரைகள் கொடுத்திருக்கேன்… ஓடிப்போயிறலாமா வைரலாகும் அபிராமி – சுந்தரத்தின் உரையாடல்\nNext: நாட்டில் நாளை முதல் ஏற்படவுள்ள மாற்றம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த��ள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239418", "date_download": "2018-10-18T13:47:40Z", "digest": "sha1:M335Q5LML24UCDRQIAEBYKE7PEKJXFHK", "length": 22600, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "டிரைவருடன் ஓடிய பெண்... மோகம் தீர்ந்ததும் காணாமற்போன கள்ளக்காதலன்... இறுதியில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nடிரைவருடன் ஓடிய பெண்… மோகம் தீர்ந்ததும் காணாமற்போன கள்ளக்காதலன்… இறுதியில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு\nபிறப்பு : - இறப்பு :\nடிரைவருடன் ஓடிய பெண்… மோகம் தீர்ந்ததும் காணாமற்போன கள்ளக்காதலன்… இறுதியில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு\nகுமாரபாளையம் அருகே கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் அவர் மோசடி செய்து ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோவை பீளமேட்டை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பார்வதி. இவருக்கு வயது 46. இவர் கணவர், மகள் என குடும்பத்துடன் வசித்து வந்தார். பார்வதியின் மகளுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் பார்வதிக்கு தங்கள் வீட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்த 42 வயது ஈஸ்வரனுடன் பழக்கம் ஏற்பட்டது.\nஇந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.\nஇது அரசல்புரசலாக கணவருக்கு தெரிய வரவே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார் பார்வதி. கள்ளக்காதலர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளையத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.\nஈஸ்வரனுடன் கள்ளக்காதல் மஜாவில் திளைத்த பார்வதி தன் பெயரில் இருந்த ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விற்று தனது கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்துள்ளார்.\nகள்ளக்காதலன் ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மல்லிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பார்வதி மீதான மோகம் தீர்ந்ததால் ஈஸ்வரன் அவரை விட்டு விலகியுள்ளார்.\nஒரு கட்டத்தில் பார்வதியின் வீட்டிற்கே செல்லாமல் இருந்துள்ளார் கள்ளக்காதலன் ஈஸ்வரன். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி ஈஸ்வரனின் வீட்டிற்கு சென்று தன்னிடம் வாங்கிய ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.\nஆனால் பணத்தை திருப்பி தர மறுத்த ஈஸ்வரன் மனைவி மல்லிகா மற்றும் மைத்துனர் ஜம்புவுடன் சேர்ந்து மிரட்டியுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த பார்வதி கடந்த 8ஆம் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து குமாரப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையறிந்த ஈஸ்வரன் தனது குடும்பத்துடன் வந்து பார்வதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு ஆபாசமாக பேசியுள்ளார்.\nஇதனால் கடும் மன உளைச்சல் மற்றும் விரக்திக்கு ஆளான பார்வதி கடந்த 19ஆம் தேதி மாலை குமாரபாளையம் காவல் நிலையத்துக்கு முன்பு திடீரென உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீக்குளித்தார்.\nஇதனைக்கண்ட போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடலில் பற்றிய தீயை அணைத்து ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.\nகட்டிய கணவனை விட்டுவிட்டு கார் டிரைவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் வீட்டை விட்டு ஓடி வந்த பார்வதி மானம், மரியாதை மற்றும் பணத்தை இழந்ததோடு தற்போது உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious: நான் நடு ரோட்டில் நிற்கிறேன்… நடிகர் விஜயகுமாரால் விரட்டப்பட்ட மகள் வனிதா பரபரப்பு புகார் (வீடியோ இணைப்பு)\nNext: தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால்… ரணில் தெரிவித்த புதிய கருத்து\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளம்பியது அடுத்த பூதம்… தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நில��யில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://niroodai.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-10-18T14:35:57Z", "digest": "sha1:7IOBHIEQUAUGWLFP5UK2WO3TG5ODEK6Z", "length": 68606, "nlines": 1188, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் மலிக்காவுக்கு பாராட்டு", "raw_content": "\n���ீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nதுபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் மலிக்காவுக்கு பாராட்டு\nதுபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு\nதுபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் இசையும் பாடலும் எனும் தலைப்பில் கவிதை நிகழ்ச்சி, தமிழ்த்தேர் இதழ் வெளியீடு மற்றும் கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சி 25.12.2009 வெள்ளிக்கிழமை அல் கூஸ் பகுதியில் உள்ள சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.\nஇசையும் பாடலும் எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதை நிகழ்ச்சியினை காவிரிமைந்தன், அபுதாபி பழனி உள்ளிட்டோர் நடத்தினர். கவிதை நிகழ்வில் முகவை முகில், அத்தாவுல்லா, நர்கிஸ், ஜியா, கலையன்பன், ஒகளூர் நிலவன், ஜின்னாஹ் ஷரீபுத்தீன், முத்துப்பேட்டை சர்புதீன், ஜெயா பழனி உள்ளிட்ட கவிஞர்களுடன் அனீஷா என்ற 7 வயது சிறுமியும் கவிதை வாசித்தார்.\nஅதனைத் தொடர்ந்து இசையும் பாடலும் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்ட கவிதைகளின் தமிழ்த்தேர் இதழ் வெளியிடப்பட்டது.\nமேலும் மிகக் குறுகிய காலத்தில் நூறு கவிதைகளுக்கும் மேல் எழுதிய முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு நினைவுப் பரிசினை பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக இலங்கை அமைப்பாளர் கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் வழங்கி பாராட்டிப் பேசினார்.\nஅவர் தனது உரையில் யாப்பிலணக்கனத்தை முறையாகக் கற்றவர்களுக்குக் கூட கவிதை எழுத வருவதில்லை. ஆனால் ஆரம்பப் படிப்பே படித்த கவிஞர் மலிக்கா சிறப்பான முறையில் கவிதை எழுதி வருவதனை பாராட்டுவதாக தெரிவித்தார். அவர் கவித்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்தினார்.\nகவிஞர் மலிக்கா தனது இத்தகைய சிறப்புக்கு காரணம் தனது கணவரின் ஊக்கப்படுத்துவதன் காரணமே எனக் குறிப்புட்டு கணவருடன் நினைவுப்பரிசினை பெற்றுச் சென்றார்.\nநிகழ்வில் கவிதை ஆர்வர்லர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஇது முத்துப்பேட்டை ஓ ஆர் ஜி, யில் வெளியிடப்பட தொகுப்பு...\nஎனக்கு கிடைந்த இந்த விருது உங்கள் அனைவராலும் கிடைத்தது\nஅன்புள்ள சகோதர சகோதரிகளுக்கும். தோழமைகளுக்கும்.\nஅன்று நிகழ்ந்த நிகழ்ச்சியில் சந்தோசப்படவைத்ததைவிட என்னை கண்ணீர்விட வைத்தது என்பதே உண���மை.\nஇதை ஏற்பாடுசெய்திருந்த முகம் தெரியாத நல்லுள்ளங்கள் [உங்களைனவரைப்போன்று] -தந்தை திரு ஷேக் சிந்தா மதார்.சகோதரர் திரு கமால் ஆகியவர்களை நான் இதுவரை நேரில் கண்டதில்லை. சகோதரர் திரு திருச்சி சையது. அவர்களை இரண்டொருமுறை தமிழ்தேர் சிறப்பு விழாக்களில் பார்த்திருக்கிறேன்.மற்றும்\nவானலை வளர்தமிழ் தமிழ்தேரும் .இணைந்து\nஎன் எழுத்துக்களுக்கும் ஓர் அங்கிகாரம் தரும் விதமாக\nவானலை வளர்தமிழான தமிழ்தேர் இசையும் பாடலும் சிறப்பிதழ் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும்\nபொருமைகாத்து அனைத்தையும் கேட்டு நிகழ்ச்சியின் இறுதியில்\nகொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவரும். பல காப்பியங்களை எழுதிய இலங்கை அரசின் உயர்ந்த இலக்கிய விருதுகள் பெற்றவரும். டாக்டர் கலைஞர் அவர்களின் பண்டார வன்னியன் என்னும் நாவலை காப்பியமாக எழுதி கலைஞரிடமே வாழ்த்து பெற்ற பெருமைக்குரியவருமான\nகவிஞர் திலகம்.தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள்\nகைகளால் இப்பரிசினைப்பெற்றது மிகுந்த நெகிழ்ச்சிகலந்த மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.\n[என்றபோதும் மிகவும் வருத்தப்பட்டேன். ஏனென்றால் காலசூழ்நிலை நேரம் போதாமையும் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்ததாலும் என்னால் பேசதிணருவதுபோல் இருந்ததாலும் யாருக்கும் நன்றி கூட சொல்லமுடியவில்லை. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது ]\nஇதற்காக நான் அன்று நடத்தித்தந்த அத்தனை உள்ளங்களுக்கும்\nஎவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.\nஅத்தோடு தமிழ்குடும்பம் வெப்சைட்டின் தலைவர் தமிழ்நேசன் அவர்களுக்கும். அதன்மூலம் என்னையழைத்து வானலை வளர்தமிழான தமிழ்தேரை எனக்கு அறிமுகம் செய்த சிம்மபாரதிக்கும்.நான் எழுதிப்படித்த கவிதைகளுக்கு எனக்கு கைதட்டி ஊக்கமூட்டிய தமிழ்தேர் அங்கத்தினர்கள் அனைவர்களுக்கும்.வானலை வளர்தமிழான தமிழ்தேரை வழிநடத்த தன் பெரும்பங்கை ஏற்றிருக்கும் சிவ்ஸ்டார் பவன் ஓனர் திரு கோவிந்தராஜ் அவர்களுக்கும்.\nஎன்முகம் காணாமல், நான் இதுவரை கண்டிராமல் எனக்கு இந்த நல்வாய்ப்பை தந்த அந்த தூய உள்ளங்களுக்கும்.\nஎன்கவிதைகளை படித்துவிட்டு எனக்கும் கவிதை எழுதவரும் என்று என்னை ஊக்கப்படுத்தி எனக்கு தன் கவிக்கரங்களால் பரிசை வழ���்கிய தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கும்.\nஅதற்கு மேலாக நான் எழுதும் அத்தனை கிறுக்கல்களையும் ஒன்றுவிடாமல் படித்து இது நல்லது இது கெட்டது, இதில் பிழைகளிருக்கு என ஒவ்வொன்றும் சுட்டிக்காட்டி எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து என்னை இந்த அளவிற்க்கு கொண்டுவந்து சேர்த்த\nஎன் வலைப்பூ அன்புச் சகோதர சகோதரர்கள். என் அன்பு தோழமைகள். பெரியவர்கள். அனைவர்களுக்கும். இந்த செய்தியை\np=1495 முத்துப்பேட்டை.ஓ ஆர் ஜி.\nஆகியவற்றில் வெளிவரக்காரணமாக இருந்த சகோதரர் முதுவை ஹிதாயத்துல்லா அவர்களுக்கும்.\nஎன் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றியென்ற ஒன்றைமட்டும்\nசொல்லிவிட்டு போகாமல் என்னால் நம் தமிழுக்கு என்ன செய்யமுடியுமோ அதை என்தமிழ் எழுத்துக்களின் மூலம் இவ்வுலகிற்கு தர எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வானாக\nஎனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்.\nஎன்னைவிட பலபல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மாளானவைகளான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்து மேலும் அவர்களை சிறந்த படைப்பாளிகாக வெளிவர நாம் அனைவரும் முயச்சிப்போமாக....\n[இதைப்பற்றி நிறைய எழுதனும் என்றிருந்தேன் 2 நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் எழுத முடியவில்லை.]\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 12:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n╬அதி. அழகு╬ 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:45\nஅதிரை அபூபக்கர் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:46\nவாழ்த்துக்கள் சகோதரி.. உங்களுக்கு கிடைத்த இந்த விருதுக்கு ...அல்ஹம்துலில்லாஹ்\nJaleela 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:17\nவாழ்த்துக்கள். மேலும் எல்லா ஊர்களிலும் உலகெங்கும் உங்கள் கவிததை பிரபலமாக வாழ்த்துக்கள் மலிக்கா/\nமலிக்கா அருசுவை, தமிழ் குடும்பம் மூலம் தோழியாகி, இப்ப பிலாக்கிலும் தோழி, ரொம்ப பெருமையாக இருக்கு. சொல்லி கொள்ள வாழ்த்ததுக்கள்.\nகண்ணா.. 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:28\nSangkavi 28 டிசம்பர், 2009 ’அ���்று’ பிற்பகல் 1:31\nஹுஸைனம்மா 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:32\nமலிக்கா, மாஷா அல்லாஹ். மனம் நிறைந்த மகிழ்வுடன், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உங்களுக்கு.\nஅபுஅஃப்ஸர் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 1:44\nஆஹா படிக்கும்போதே இனிமையா இருக்கு\nமேலும் பலசாதனைகள் படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்\nகவிக்கிழவன் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:09\nகரிசல்காரன் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:10\nS.A. நவாஸுதீன் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:39\n/////எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்./////\nரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி. இதற்கு தகுதியானவர்தான் நீங்கள். நாங்களும் வல்ல இறைவனிடம் வேண்டி துஆ செய்கிறோம்.\nபிரபாகர் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:00\nவாழ்த்துக்கள் சகோதரி... இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.\nஹேமா 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:02\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி.இன்னும் வாழ்வும் உங்கள் எழுத்துலகமும் வளர இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு வாழ்த்துகிறேன்.\nSUFFIX 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:01\nவாழ்த்துக்கள் சகோதரி, எழுத்துலகில் இன்னும் நிறைய சாதிக்க எமது பிராத்தணைகளும்.\nnidurali 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:49\nஅல்லாஹ் உங்களுக்கு எல்லா அருளும் தந்தருள பிரார்த்தனை செய்கின்றேன்.\nவல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் சகல பாக்கியங்களும் வழங்குவானாக. ஆமீன்\nஉங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறேன்.\nராஜவம்சம் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:50\nஅப்பரம் இதுவே உங்கள் முதல் படியாக இருக்கட்டும் தொடரட்டும் உங்கள் படியேரும் பனி\nபீர் | Peer 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:01\nவாழ்த்துக்கள் மலிக்கா அக்கா. சிந்தனையில் பல சாதனைகள் நிகழ்த்த தம்பியின் 'துஆ'\nவிஜய் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:59\nதாங்கள் மென்மேலும் பல பரிசுகளை பெற்று உயர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nஉடல் நலம் பெற வேண்டுகிறேன்\nமலர்வனம் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:15\n\"எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்\"\nமலர்வனம் 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:19\nஎல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை என்றென்றும் நேர்வழியில் செலுத்திச்செல்வானாக.\nஅதேபோன்று நம் பந்தங்களை வலுவடையச்செய்வானாக.\nshahira 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:23\nTamilselvi 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:26\nShamir 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:33\nபெயரில்லா 28 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:41\nபிரியமுடன்...வசந்த் 29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:21\nமிக்க மகிழ்ச்சியா இருக்கு சகோ...\nஎங்களுக்கு பார்ட்டி எதும் இல்லியா\nபுலவன் புலிகேசி 29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 5:47\nமிக்க மகிழ்ச்சி மலிக்கா...இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது...உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள்...\nதியாவின் பேனா 29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:46\nஇன்னும் எண்ணற்ற ஊர்கள் , தேசங்களில் எல்லாம்\nஉங்களின் புகழ் பரவ இறைவன் துணைபுரிவாராக......\nபித்தனின் வாக்கு 29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:34\nவாழ்த்துக்கள், இந்த சந்தோசம் மென்மேலும் தொடரவேண்டும். நன்றி.\nஜான் கார்த்திக் ஜெ 29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:26\nகீழை ராஸா 29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:05\nsarusriraj 29 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:59\nரொம்ப சந்தோசமாக இருக்கு. வாழ்துக்கள் மலிக்கா...\nஅண்ணாமலையான் 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 3:35\nஉடல் நலம் பெற வேண்டுகிறேன்\nAysha Begam 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:46\nARIVIND 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:49\nafrina 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:52\nRiyaz 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:55\nகவித்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்துக்கள் மலிக்கா\nFirthouse 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:01\nஇன்னும் எண்ணற்ற ஊர்கள் , தேசங்களில் எல்லாம்\nஉங்களின் புகழ் பரவ இறைவன் என்றென்றும் துணைபுரிவாராக\nKarthikeyan 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:04\nஎன்னைவிட பலபல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள்\nSulaiman 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:06\nMurali 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:13\nAkvarsha 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:30\nதாங்கள் நல்ல பல செயல்களின் மூலமாகவும், நல்ல எழுத்தின் மூலமாகவும் சமூக தொண்டாற்ற இறைவன் அருள்வானாக\nAmbuzam 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:17\nAmbuzam 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:18\nபெயரில்லா 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:22\nAmutha 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:27\nSumithra 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:39\nஒரு வளர்ந்து வரும் படைப்பாளியை பாராட்டி, ஊக்குவித்த நல்ல உள்ளங்களுக்கு என் வாழ்த்துக்கள்\nAbdul 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:41\nJasmin 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:47\n\"இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள்\nBasha 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:48\nLalitha 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:50\nRajadurai 29 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:55\nஉங்கள் திறன் கண்டு வியந்தேன்\nSinthuja 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:01\nபடைப்பாளிகளை கவுரவிப்பது நல்ல விசயம்\nGopi 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:04\nviji 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:06\nJoyma 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:12\nமலிக்கா என் தோழி என்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது\nMala 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:19\nNisha 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:32\nஎல்லாம் வல்ல ஏக இறைவனின் நல் அருளால் சுகமடைந்து எந்த நோயுமின்றி நீடோடி வாழ வேண்டுமாய் இறைஞ்சுகின்றேன்.\nManju 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:34\nஅருமையான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு\nDevi 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:36\nமனதை நெகிழ வைத்த பதிவு.\nDevi 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:37\nமனதை நெகிழ வைத்த பதிவு.\nதிருமதி மலிக்கா அவர்களுக்கு உற்சாகமூட்டி விருது வழங்கிய நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்\nKomathi 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:43\nபெயரில்லா 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:44\nபலா பட்டறை 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:15\nஎன்னைவிட பலபல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம்மாளானவைகளான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தந்து மேலும் அவர்களை சிறந்த படைப்பாளிகாக வெளிவர நாம் அனைவரும் முயச்சிப்போமாக....//\nநல்ல மனது .. வாழ்த்துக்கள் சகோதரி..\nRajesh 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:46\nsaravana 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:09\nவாழ்த்துக்கள், இந்த சந்தோசம் மென்மேலும் தொடரவேண்டும்\nஸாதிகா 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:38\nமலிக்கா இப்போதுதான் இந்த இடுகையைப்படிக்கிறேன்.மேன் மேலும் பலபல விருதுகள் வாங்க வாழ்த்துக்கள்\nSridevi 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 6:37\nsenpakam 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 8:53\nKavitha 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:01\nJamuna 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:03\nAlpert 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:04\nAbbas 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:06\nSelvakumar 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:11\nகவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நல்ல மனது\nRasulamma 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:18\nSusi 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:52\nநம் எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும்\nMeera 30 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:53\nஅன்புடன் புகாரி 31 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:48\n நானே வந்து இப்போதுதான் காண்கிறேன். மிகவும் மகிச்சியாக இருக்கிறது.\nBharath 31 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:38\nSreeja 31 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:18\nRaman 31 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:20\nமேலும் பலபல விருதுகள் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்\nValli 2 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:10\nஎன் இனிய வாழ்த்துகள் தோழமையே.\nஅன்புடன் மலிக்கா 4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:23\nமிக்க நன்றி ஆதி அழகு\nவாழ்த்துக்கள் சகோதரி.. உங்களுக்கு கிடைத்த இந்த விருதுக்கு ...அல்ஹம்துலில்லாஹ்\nஅன்புடன் மலிக்கா 4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:26\nவாழ்த்துக்கள். மேலும் எல்லா ஊர்களிலும் உலகெங்கும் உங்கள் கவிததை பிரபலமாக வாழ்த்துக்கள் மலிக்கா/\nமலிக்கா அருசுவை, தமிழ் குடும்பம் மூலம் தோழியாகி, இப்ப பிலாக்கிலும் தோழி, ரொம்ப பெருமையாக இருக்கு. சொல்லி கொள்ள வாழ்த்ததுக்கள்./\nஎனக்கு இப்படி ஒரு அக்காவை தந்தமைகு. இறைவனுகு நான் நன்றி சொலனும் மிகுந்த மகிழ்ச்சி ஜலீலாக்கா...\nமிக்க நன்றி சிவாஜி சங்கர்\nஅன்புடன் மலிக்கா 4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:27\nஅன்புடன் மலிக்கா 4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:30\nஆஹா படிக்கும்போதே இனிமையா இருக்கு\nமேலும் பலசாதனைகள் படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்/\nமிகுந்த சந்தோஷம் அபு தாங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...\nஅன்புடன் மலிக்கா 4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:34\nமலிக்கா, மாஷா அல்லாஹ். மனம் நிறைந்த மகிழ்வுடன், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உங்களுக்கு.//\nபாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும். மிக்க நன்றி ஹூசைனம்மா..\nஅன்புடன் மலிக்கா 4 ஜனவரி, 2010 ’அன்று’ முற���பகல் 7:39\n/////எனக்கு வாழ்க்கை துணையாக அமைந்த என்மச்சானாகிய என்கணவரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இந்தளவு வந்திருக்கமுடியாது. அவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டும் ஏக இறைவன் எங்களிருவருக்குள் இருக்கும் ஆழமான அன்பை மேலும் வலுவடையச்செய்ய என் இறைவனை மனமுருக வேண்டிக்கொள்கிறேன்./////\nரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி. இதற்கு தகுதியானவர்தான் நீங்கள். நாங்களும் வல்ல இறைவனிடம் வேண்டி துஆ செய்கிறோம்.//\nரொம்ப சந்தோஷம் நவாஸண்ணா, தாங்களின் துஆக்கள் என்றென்றும் வேண்டும்..மிகுந்த மகிழ்ச்சி நவாஸண்ணா ..\nவாழ்த்துக்கள் சகோதரி... இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.\nதாங்களின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பிரபாகரண்ணா..\nஅன்புடன் மலிக்கா 4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:43\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி.இன்னும் வாழ்வும் உங்கள் எழுத்துலகமும் வளர இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு வாழ்த்துகிறேன்./\nஅன்புத்தோழியே ஹேமா. தாங்களின் வாழ்த்துக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.\nவாழ்த்துக்கள் சகோதரி, எழுத்துலகில் இன்னும் நிறைய சாதிக்க எமது பிராத்தணைகளும்.//\nஷபியண்ணா, தாங்களின் பிரத்தணைகள் எப்போதும் வேண்டும்.\nநட்புடன் ஜமால் 5 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 4:24\nஇப்போ உடல் நலம் தானே ...\nகலாம் காதிர் 6 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:58\nஉன்னை யாரென உலகம் காண\nஇன்னும் பாக்கள் யாத்திடு அரசியே\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதுபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் மலிக்காவுக்கு ப...\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?p=3269", "date_download": "2018-10-18T14:51:53Z", "digest": "sha1:6EDXZ6LSA67HUAKPY763S7J6BMBUEJEY", "length": 33336, "nlines": 359, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ பொது (Common)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவ��்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி.\nபெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி\nஉலகிலேயே முதல் முறையாக முழுக்க முழுக்க பெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வெப் டிவியான ஸ்திரீ.டிவி (shtree.tv) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில் முழுக்க முழுக்க பெண்களுக்கான, அதுவும் பெண்களே பங்கு பெற்று தொகுத்து வழங்கும் விதத்தில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் இதன் நிகழ்ச்சிகள் பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும் அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும் வழி வகுக்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வெப்டிவியில் அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சுய முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடம் என்ற அளவில் ஒரு நாளைக்கு மொத்தம் 24 பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் இந்த ஸ்திரீ டிவியில் ஒளிபரப்பாகின்றன. ஆரம்பத்தில் தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை தர உள்ள இந்த ஸ்த்ரீ டிவி வெகு விரைவில் பல மொழிகளிலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தர உள்ளது.\nஅத்துடன் இந்த ஸ்த்ரீ டிவி இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒளிபரப்பாகும். அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்த்ரீ டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்தவித இணைய வேக தடங்களும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.தொடர்ந்து பெண்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லவும், சமுதாயத்தில் பெண்களுக்கென்று ஒரு தனித்தன்மையை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஸ்த்ரீ டிவி தன்னை ஈடுபட��த்திக் கொண்டுள்ளது என்று அறிவித்துள்ளார்கள்.\nRe: பெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி\nRe: பெண்களால் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஸ்திரீ’ வெப் டிவி\nஇங்கும் அதே தொடர் நாடகங்களை போடுவார்களோ\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்த��கள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/tag/jagannath/", "date_download": "2018-10-18T14:45:46Z", "digest": "sha1:DPUTUO6FZ2UGJM3KHOB5OQI625WIMGDJ", "length": 10286, "nlines": 69, "source_domain": "tamilbtg.com", "title": "jagannath – Tamil BTG", "raw_content": "\nஸத்ய யுகத்தில் வாழ்ந்த மாமன்னர் இந்திரத்யும்னர் பகவான் விஷ்ணுவின் பரம பக்தராக இருந்தார். ஒருமுறை அவரது அவைக்கு விஜயம் செய்த பிராமணர் ஒருவர் புருஷோத்தம க்ஷேத்திரம் எனும் புனித ஸ்தலத்தைப் பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.\nஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தைக் உறுதி செய்த ஜகந்நாத தாஸ பாபாஜி\nஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தைக் உறுதி செய்த ஜகந்நாத தாஸ பாபாஜி\nஸ்ரீ சைதன்யரின் பிறப்பிடத்தைக் உறுதி செய்த ஜகந்நாத தாஸ பாபாஜி\nஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜர் வைஷ்ணவ சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர் ஆவார், அவர் வைஷ்ணவ-ஸார்வபௌம அல்லது \"வைஷ்ணவர்களில் முதன்மையானவர்\" என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ ச��தன்ய மஹாபிரபுவின் பிறப்பிடத்தை ஸ்ரீ நவத்வீப தாமத்தில் கண்டுபிடித்ததில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானதாகும். ஸ்ரீல ஜகந்நாத பாபாஜி மஹாராஜர் 1800 வருடவாக்கில் பிறந்தார். அவர் பல்வேறு வருடங்களை விருந்தாவனத்தில் கழித்து ஒரு பக்குவமான பக்தராக பிரபலமடைந்தார். அதன் பின்னர் நவத்வீப தாமத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தார். அவர் சுமார் 120 [...]\nஸ்ரீ ஜகந்நாதர் ஜகத்தில் தோன்றிய வரலாறு\nஸ்ரீ ஜகந்நாதர் ஜகத்தில் தோன்றிய வரலாறு\nஸ்ரீ ஜகந்நாதர் ஜகத்தில் தோன்றிய வரலாறு\nஉள்ளே சிற்பியைக் காணவில்லை, ஜகந்நாதர், பலதேவர், மற்றும் சுபத்ரையின் விக்ரஹங்கள் முற்றுப் பெறாத நிலையில் இருந்தன. கொடுத்த வாக்கை மீறி ஏழு நாள்கள் முன்னதாகவே கதவை திறந்தமையால், விக்ரஹங்கள் முழுமையாக இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன்னை பெரும் குற்றவாளியாக எண்ணி உயிரை விட்டுவிட தீர்மானித்தார். தர்ப்பை புல்லை பரப்பி, உண்ணாவிரதத்தை தொடங்கிய மன்னரின் கனவில், ஜகந்நாதர் தோன்றி, “வருத்தப்படாதே, இவையனைத்தும் எனது ஏற்பாடுகளே. நான் தோன்றும்போது எனது விருப்பத் தின்படியே தோன்றுகிறேன். எனக்கு புற உலகத்தின் கைகளோ, கால்களோ இல்லை, ஆயினும் எனது தெய்வீகப் புலன்களால் எனது பக்தர்களின் சேவைகளை ஏற்பேன்,” என்று கூறினார்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:59:04Z", "digest": "sha1:JJSEYOFB2NQXIGEMOUANA6PC5F2PBBJ7", "length": 7819, "nlines": 79, "source_domain": "tamilpapernews.com", "title": "மாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nமாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை\nமாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை\nபுதுடில்லி: டில்லி மாணவி, பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேரின் தூக்கு தண்டனைக்கு, சுப்ரீம் கோர்ட், இடைக்கால தடை விதித்துள்ளது.\nடில்லியில், 2012, டிசம்பரில், மருத்துவ மாணவி, ஒரு கும்பலால், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி, உயிரிழந்தார். இந்த வழக்கில், ஒரு குற்றவாளி, டில்லி திகார் சிறையில், தற்கொலை செய்து கொண்டான். மற்றொரு குற்றவாளி, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான். மேலும் நான்கு பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதை டில்லி ஐகோர்ட்டும் உறுதி செய்தது.\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள், தண்டனையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்தனர். இந்த மனு, நீதிபதி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான, “பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், இவர்கள் இருவரின் தூக்கு தண்டனைக்கு, இம்மாதம், 31ம் தேதிவரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.\n« நேபாள பிரதமருக்கு சொத்து 2 செல்போன்கள் மட்டும் தான்\nஉக்ரெயினின் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க இன்று கருத்துக்கணிப்பு »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞரு��்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-18T14:06:00Z", "digest": "sha1:JEICMEHT2WZXJH2SDZF324ZWR7KOPYCU", "length": 9266, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியாவில் படிப்பறிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவில் மாவட்ட வாரியாக படிப்பறிவு.\nஇந்தியாவில் படிப்பறிவு (Literacy in India) சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் முக்கிய குறிகாட்டியாக உள்ளது.[1] 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றபோது 12% ஆக இருந்த இந்தியப் படிப்பறிவு வீதம் 2011ஆம் ஆண்டில் 74.04%ஆக வளர்ச்சி யடைந்துள்ளது.[2][3] இவ்வளர்ச்சி ஆறு மடங்கு உயர்வினைக் காட்டிலும் கூடுதலாக இருந்தபோதும் உலகளவில் விளங்குகின்ற சராசரி 84%க்குக் குறைவானது.[4] இருப்பினும் உலகிலேயே எந்த நாட்டையும் விட மிகக் படிப்பறிவு உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக விளங்குகிறது.[5] மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் படிப்பறிவு மெதுவாகவே வளர்ந்துள்ளது.[6] 1990ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று அவ்வருட வளர்ச்சி வீதத்தில் இந்தியாவில் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்களாக விளங்க 2060 ஆண்டு ஆகும் என மதிப்பிட்டுள்ளது.[7] ஆயினும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 2001-2011 பத்தாண்டுகளில் 9.2% வீதத்தில் வளர்ந்துள்ளது,முந்தைய பத்தாண்டுகளின் வளர்ச்சி வீதங்களை விடக் குறைவாக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.\nஇந்தியாவில் மாவட்ட வாரியாக படிப்பறிவு விழுக்காடு 2001-2011.\nஉலகளவில் படிப்பறிவு, UNHD 2013 அறிக்கை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:19:51Z", "digest": "sha1:BFW74UH3I5A4BBEYUV57PVMAOA7V5UK5", "length": 14083, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "தியாகிகள் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»தியாகிகள் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு\nதியாகிகள் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு\nதஞ்சை, பிப்.21- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20 வது மாநில மாநாட்டிற்கான ஜோதி பிரச்சாரப் பய ணத்திற்கு தஞ்சாவூர் மாவட் டத்தில் சிறப்பான வரவேற்பு செவ்வாயன்று (பிப்.21) அளிக்கப்பட்டது. மாநில மாநாடு பிப்ரவரி 22ல் துவங்கி பிப்ரவரி 25 வரை நாகை மாவட்டத்தில் நடை பெறுகிறது. இம்மாநாட் டில் ஏற்றி வைக்கப்பட கோவை மாவட்டம் சின் னியம்பாளையத் தியாகிகள் நினைவாக ஜோதி எடுத்து வரப்பட்டு திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ் சாவூர், திருவாரூர் வழியாக நாகை மாவட்டத்தை அடைந்தது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான புதுக்குடியில் கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம் தலை மையில் பூதலூர் ஒன்றியச் செயலாளர் என்.வி.கண் ணன், தஞ்சை ஒன்றியத் தi லவர் ஏ.வெண்மணிக்குமார் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு ஜோதி பிரச்சார பயணக்குழுவிற்கு கொடுக் கப்பட்டு, அழைத்து வரப் பட்டது. இக்குழு செங்கிப் பட்டி, வல்லம், மருத்துவக் கல் லூரி, கணபதி நகர், ரயி லடி, பழையபேருந்து நிலையம், மாரியம்மன் கோவில், கோவிலூர் வழி யாக அம்மாபேட்டை சென்றடைந்து, ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில் குமார் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கட் சியின் நகரச் செயலாளர் பி.செந்தில்குமார் தலைமை யில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் பி.எஸ்.பாலசுப் பிரமணியன், வெ.ஜீவக் குமார், சாமி.நடராஜன், கே. ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.காம ராஜ், வி.கரிகாலன் உள் ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர். அதிர்வேட்டுகள் முழங்க அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பய ணக்குழு தலைவர் சி.பத்ம நாபன், எஸ்.கிருஷ்ண மூர்த்தி, ப.கு.சத்தியமூர்த்தி, என்.வி.தாமோதரன், இ.வி. வீரமணி, ஒய்.அன்பு, என். பாலசுப்பிரமணி, தஞ்சை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராம் உள்ளிட்டவர் களுக்கு மாவட்டச் செய லாளர் கோ.நீலமேகம் கத ராடைகள் வழங்கி சிறப் பித்தார். நிறைவாக பயணக் குழு தலைவர் சி.பத்மநாபன் ஏற்புரை வழங்கினார். மக்களுக்கான கோரிக்கை களை முன்வைத்து, கொள்கை முழக்கப் பாடல்களை பய ணக் குழுவினர் பாடியது மக்களை வெகுவாக கவர்ந் தது. கொளுத்தும் வெயிலை யும் பொருட்படுத்தாமல் நின்று கேட்க வைத்தது பய ணிக் குழுவினரை உற்சாகத் தில் ஆழ்த்தியது. நாகை மாவட்டம் சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடர் தரங்கம்பாடி வட்டம் ஆக் கூர் முக்கூட்டு வந்தடைந் தது. அங்கு வட்டச் செய லாளர் பி.சீனிவாசன் தலை மையில் உற்சாகமான வர வேற்பு நிகழ்ச்சி நடைபெற் றது. 20 அதிர்வேட்டுகள் முழங்க , மேளதாளங்களு டன் 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களு டன் தோழர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஜோதி திருக் கடையூர் வந்தடைந்தது. திருக்கடையூர் வட்டக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டை யொட்டி தரங்கம்பாடி வட் டம்முழுவதும் செங்கொடி களால் அலங் கரிக்கப்பட்டு சிவப்பு மய மாக உள்ளது.\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி ���டுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/05/17081918/1163661/kailasanathar-temple.vpf", "date_download": "2018-10-18T14:34:48Z", "digest": "sha1:3PTON5MTQ26M6AAKT5ZQ7YD4BC4L3VEX", "length": 26514, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கயிலாசநாதர் கோவில் || kailasanathar temple", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கயிலாசநாதர் கோவில்\nசுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது.\nசுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது.\nதென்பாண்டிய நாட்டை ஆண்டுவந்த ஸ்ரீவல்லப பாண்டிய மன்னன், மிகச் சிறந்த சிவ பக்தன். அவன் ஒருமுறை தம் படைகளோடு நகரை வலம் வந்தான். அப்போது மாலை வேளை நெருங்கியது. தினமும் சாயரட்சையில் பூஜைசெய்து சிவனை வழிபடும் வழக்கமுள்ள ஸ்ரீவல்லபன், வழிபாட்டுக்காக தாமிருந்த பகுதியில் ஆலயம் ஏதாவது உள்ளதா\nஆலயம் ஏதுமின்றிப் போகவே, தவித்த மன்னனுக்கு அந்தப் பகுதியில் இருந்த மக்கள் உதவ முன்வந்தனர். அங்கிருந்த குளத்து மண்ணில் சிவலிங்கம் உருவாக்க முயன்றனர். இதற்காக, களிமண் எடுக்க குளத்துக்குள் மூழ்கியபோது சிவலிங்கம் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்த கல் விக்கிரகத்தை அரசனிடம் வழங்கினர். அதனைக் கொண்டு சந்தியா கால சிவ பூஜையை நிறைவுசெய்த ஸ்ரீவல்லபன், மனநிறைவுடன் திரும்பிச்சென்றான்.\nஅரண்மனைக்குத் திரும்பினாலும், அலுவல் நினைப்பைவிட அரனின் நினைப்பே அந்த அரசனின் சிந்தையில் மேலோங்கியிருந்தது. மன்னனின் மனமுருகிய பக்தியில் நெஞ்சம் நெகிழ்ந்தார் எம்பெருமான். மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், ‘குளத்தில் கண்டெடுத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த��, ஆலயம் அமைத்து வழிபடு’ என்று கூறி மறைந்தார்.\nஈசனின் கருணைக்கு தாம் ஆட்பட்டு விட்டதை எண்ணி பூரிப்படைந்த ஸ்ரீவல்லபன், மறுநாளே சிவலிங்கத்தைக் கண்டெடுத்த பகுதிக்குச் சென்று, குளத்தில் கிடைத்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். ஈசன் விருப்பப்படியே கோவில் அமைத்து அளவிலா ஆனந்தம் கொண்டான்.\nஈசனைக் குளிர்வித்த பசுக்கள் :\nகாலச்சுழற்சியில் இவ்வாலயம் கவனிப்பார் இன்றி, மண்ணுக்குள் புதையுண்டது. எனினும் ஈசனின் திருவிளையாடலால் 600 ஆண்டுகளுக்கு முன்பு வெளியுலகுக்குத் தெரியவந்தது. அவ்வூரில் இருந்த பசு வளர்த்த சிலர், மேய்ச்சலுக்குச் சென்ற தங்களது பசுக்கள் பால் தராதது கண்டு வருந்தினர். பால் தராததற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்ட அவர்கள், ஒருநாள் மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களைப் பின் தொடர்ந்தனர்.\nஅப்போது மேய்ச்சலை முடித்த பசுக்கள் அனைத்தும் ஓரிடத்தில் கூடிநின்று, தானாகவே பாலைச் சொரிந்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். பால் சொரிந்த இடத்தைப் பார்த்தபோது, அதில் ஸ்ரீவல்லப மன்னன் பூஜித்த லிங்கம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஊர்மக்களை ஒன்றுதிரட்டி புதையுண்ட கோவிலை மீட்டுருவாக்கம் செய்து, வழிபாட்டுக்குக் கொண்டு வந்தனர்.\nசுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக விளங்கும் இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இவ்வாலய நாயகன் கயிலாசநாதர் எனவும், நாயகி ஆவுடையம்மாள் எனவும் அழைக்கப் பெறுகின்றனர். பசு மாட்டின் குளம்படித் தடம் லிங்கத்தின்மீது உள்ளதைக் காணலாம்.\nஆவுடையம்மாள், இரட்டை பைரவர், கயிலாசநாதர்\nசிவ- விஷ்ணு ஆலயமாக விளங்கும் இத்திருக்கோவிலில், கயிலாசநாதருக்குப் பின்புறமுள்ள சன்னிதியில் கோமளவல்லி மற்றும் குமுதவல்லித் தாயார்கள் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இந்தப் பெருமாளை வழிபட்டால் குடும்பப் பிரச்சினைகள் தீரும். பூந்தி, லட்டு, கற்கண்டு படையலிட்டு, துளசி மாலை சாத்தி, நெய் தீபமேற்றி இந்தப் பெருமாளை வழிபடுவது சிறப்பு.\nவேளாண்மைப் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு ஆலயத்தில் வழிபாடு செய்தாலும், ஆயிரம் மடங்கு பலன் கிட்டும் என்பது ஐதீகம். அதன்படி வயல்கள் சூழ அமைந்துள்ள இந்த சிவனை வழிபாடு செய்வோர���க்கு செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது திண்ணம். உடலும் ஆரோக்கியம் பெறும். ஆவுடையம்மாளை ஆடித் தபசுக் காலத்தில் வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது; குழந்தை வரமும் கிடைக்கிறது. இங்கு தட்சிணாமூர்த்தி சிரசில் லிங்கம் அமைத்திருப்பது விசித்திரமான காட்சி.\nநவக்கிரகங்கள் தத்தமது வாகனத்துடன் இங்கு வீற்றிருப்பது சிறப்பம்சம். இதையடுத்து ஒரே சன்னிதியில் இரட்டை பைரவர்கள் வீற்றிருப்பது அபூர்வமானது. இவர் களுள் ஒருவருக்கு வாகனம் இல்லை. ஒரு பைரவர் உயரமானவர், மற்றொருவர் உயரம் குறைவானவர். இந்த இரட்டை பைரவர்களைத் தேய்பிறை அஷ்டமி திதியில் மாலை வேளையில் வழிபாடு செய்தால், செல்வம் சேரும் என்பது நம்பிக்கை.\nதொழில், வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்கள் ஐந்து தேய்பிறை அஷ்டமி திதியில், 60 மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் இட்டு, நல்லெண்ணெய்யில் இரண்டு தீபங்கள் ஏற்றி, தயிர்ச் சாதம் படைத்து இரட்டை பைரவரை வழிபட நஷ்டம் நீங்கி, பெருத்த லாபம் ஏற்படும். புதிதாக தொழில், வியாபாரம் தொடங்குபவர்களும் இங்கு வந்து பைரவரை வழிபட்டு பயன் பெறலாம்.\nஇந்த ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாணம், கார்த்திகை மகாதீபம், மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும். இவ்வாலய தல விருட்சம் வன்னி மரம், தீர்த்தம் வருண தீர்த்தம். ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதம் முன்னோர்களுக்கு ஈஸ்வரம் அமைக்கும் மகாபாக்கியம் கிடைத்ததை பெரும்பேறாகக் கருதிய ஸ்ரீவல்லப பாண்டியனின் வழித்தோன்றலான மாறவர்மன் சுந்தரபாண்டியன், இப்பேறு கிடைக்க மக்கள் செய்த உதவிக்குப் பிரதிபலனாக, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியிலிருந்து அந்தப் பகுதி மக்களுக்கு விலக்கு அளித்தான். இதனால் அப்பகுதி ‘மாறன் தாய நல்லூர்’ என்று அழைக்கப்பட்டது. ‘மாறன்’ என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். ‘தாயம்’ என்பதற்கு ‘உரிமை’ என்று பொருள். பாண்டிய மன்னன் தம் வரி உரிமையை மக்களுக்கு விட்டுக்கொடுத்த நல்ல ஊர் என்னும் பொருள்படும் படியாக அப்பகுதி இப்பெயரால் அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இப்பெயர் மருவி, தற்போது ‘மாறாந்தை’ என அழைக்கப்படுகிறது.\n12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கல்வெட்டில், இவ்வூர் ‘விக்கிரம பாண்டியபுரம்’ என்றும், இறைவன் ‘கயிலாசமுடைய நாயனார்’ என்றும் குறிக்கப்பெற்றுள்ளது. ஸ்ரீவல்லப பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய மன்னர்கள் இத்திருக்கோவிலுக்குத் திருப்பணி செய்துள்ள விவரங்களும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் 15 கல்வெட்டுகள் உள்ளன.\nதிருநெல்வேலியிலிருந்து மேற்காக தென்காசி செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவிலும், தென்காசியில் இருந்து கிழக்காக 38 கி.மீ. தொலைவிலும், ஆலங்குளத்தில் இருந்து 11 கி.மீ. தூரத்திலும் மாறாந்தை உள்ளது. மாறாந்தை பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. அருகில் கோவில் அமைந்துள்ளது. ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nதிருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம் கோவில் - இலங்கை\nசொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில்\nமணலிப்புதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்\nகுரு பகவானுக்கு உகந்த திருத்தலங்கள்\nசொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில்\nபேச்சு குறைபாட்டை நீக்கும் மதங்கீஸ்வர சுவாமி கோவில்\nஓம் வடிவ மலையில் குடவரை கோவில் - விருதுநகர்\nநாக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் கோவில்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பி���ிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://broadband.u.com.my/support/selfhelp/faqs/70/3727", "date_download": "2018-10-18T14:40:17Z", "digest": "sha1:6NMBKMXNBXIAL65PGF2CXDGR244H33HD", "length": 23541, "nlines": 326, "source_domain": "broadband.u.com.my", "title": "U Mobile - FAQs", "raw_content": "\nதினசரி & வாராந்திர பிரிபெய்ட் திட்டங்கள்\nஎல்லையற்ற Power Prepaid திட்டம்\nGX30 என்பது உங்கள் கைப்பேசியில் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான பிரிபெய்ட் சந்தா சேவையாகும். GX30 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தை அனுபவிப்பதற்கு, உங்களின் பிரிபெய்ட் சேவை தொடர்ந்து இயக்கத்தில் இருப்பது அவசியம். GX30 எந்த வகையான பயன்பாட்டிற்குமான எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டையும் (3Mbps) இலவச 3GB Hotspot-ஐயும் கொண்டது.\nGX30 திட்டத்திலுள்ள எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை நான் எதற்குப் பயன்படுத்தலாம்\nநீங்கள் உங்களின் எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை உங்கள் கைப்பேசியில் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். (எ.கா: அகப்பக்கங்கள், சமூக வலைதளங்கள், காணொலி மற்றும் இசை கேட்டல், மின்னஞ்சல் போன்ற இன்னும் பல)\nGX30 திட்டத்தை யாரெல்லாம் இயக்கம் செய்யலாம்\nஅனைத்து U mobile பிரிபெய்ட் பயனீட்டாளர்களும் இத்திட்டத்தை இயக்கம் செய்யலாம், U Broadband சேவையிலிருக்கும் சந்தாதாரர்கள் மட்டும் இதை செய்யவியலாது.\nGX30 இணைய ஒதுக்கீட்டுத் திட்டத்தை நான் எந்தெந்த கருவிகளில் பயன்படுத்தலாம்\nGX30 இணைய ஒதுக்கீட்டுத் திட்டம் விவேகக் கைப்பேசிக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது.\nநான் எனது எல்லையற்ற இணைய ஒதுக்கீட்டை நடமாடும் hotspot வாயிலாக பிற கருவிகளுடன் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கப்படுவேனா\nஇந்த எல்லையற்ற இணைய ஒதுக்கீடு உங்களின் விவேகக் கைப்பேசியில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய தனிப்பட்ட சேவைத்திட்டமாகும். பிற கருவிகளுடன் இணைய ஒதுக்கீட்டைப் பகிர்ந்துகொள்ள, உங்களுக்குக் கூடுதல் இலவச 3GB நடமாடும் hotspot வேகக் கட்டுபாடு ஏதுமின்றி வழங்கப்படுகிறது. நடமாடும் hotspot-லிருந்து பயன்படுத்தப்படும் இணைய ஒதுக்கீடுகள் இதிலிருந்து கழிக்கப்படும்.\nஎனது நடமாடும் hotspot ஒதுக்கீடு முடிந்துவிட்டால் என்னவாகும்\nநீங்கள் கட்டுபட��த்தப்பட்ட, 64kbps வரையிலான வேகத்தில் தொடர்ந்து உங்களின் நடமாடும் hotspot-ஐ பயன்படுத்தலாம்.\nநான் எவ்வாறு GX30-ஐ இயக்கம் செய்வது\nபடி 1 - MyUMobile app-ஐ தொடங்குங்கள்\nபடி 2 - Add-Ons-ஐ தேர்ந்தெடுங்கள்\nபடி 3 - GX30-ஐ தேர்ந்தெடுங்கள்\nபடி 1 - *118*1*1# என அழுத்துங்கள்\nபடி 2 - GX30 சந்தாத்திட்டத்தை உறுதிபடுத்துங்கள்\nON GX30 என 28118-க்கு SMS அனுப்புங்கள்\nஇத்திட்டத்தை வெற்றிகரமாக இயக்கம் செய்ய, உங்களிடம் RM30 மீத இருப்புத்தொகை இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.\nஇத்திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு சந்தா மற்றும் புதுப்பிப்புக் காலகட்டங்களை நான் எவ்வாறு கணக்கிடுவது\nஇந்தச் சேவையை நீங்கள் இயக்கம் செய்யும் நாளிலிருந்து உங்கள் சந்தா காலகட்டம் தொடங்குகிறது, இச்சேவை 30 நாட்கள் முடிவடைகையில் தனியங்கியாகவே புதுப்பிக்கப்படும் (GX30 திட்டத்தைப் புதுப்பிக்க உங்கள் பிரிபெய்ட் திட்டத்தில் குறைந்தபட்ச தொகை இருக்க வேண்டும்)\nமாதாந்திர காலகட்டம் முடிந்ததும் தானியங்கி புதுப்பிப்பு செய்யப்படும் முன்னர் எனக்கு நினைவுறுத்தல் SMS அனுப்பப்படுமா\nஆம். உங்களின் மாதாந்திர காலகட்டம் முடிந்ததும் 2 நாட்கள் மற்றும் 1 நாளுக்கு முன்னர் SMS அனுப்பப்படும், மற்றொரு SMS தானியங்கி புதுப்பிப்பு செய்யப்பட்ட பின்னர் அனுப்பப்படும்.\nமாதாந்திர தானியங்கி புதுப்பிப்பு வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பது எனக்கு அறிவிக்கப்படுமா\nஆம். உங்களின் புதுப்பிப்பு நிலை பற்றி அறிவுறுத்தும் SMS அனுப்பப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-10-18T13:43:42Z", "digest": "sha1:ZMC6DZE622WEBQMAZH25WEI4TLD36T3D", "length": 40388, "nlines": 147, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: ”காவிரி பாசனம் இல்லை.பெட்ரோலிய மண்டலம். !..”", "raw_content": "\nசனி, 3 மார்ச், 2018\n”காவிரி பாசனம் இல்லை.பெட்ரோலிய மண்டலம். \nபகை நாடுகளை அழிக்கத் தண்ணீரை மறிப்பது, போர்களில் கடைப்பிடிக்கப்படும் தந்திரோபாயம். அது போன்று தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தட்டிப்பறித்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.\nகாவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில், ஓராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தஞ்சை டெல்டா விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்தும் நோக்கில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். காவிரி டெல்டா பகுதியைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்றத் துடிக்கும் மைய அரசின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் தமிழகம், குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகள் இந்தத் தீர்ப்பை வேறெப்படிக் கருத முடியும்\nஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, குறுவைச் சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தமிழக அரசு. குறுவைச் சாகுபடிக்கு ஜூன் 12 அன்று மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது தமிழகத்தில் நிலவிவரும் நடைமுறை மட்டுமல்ல, அறிவியல்பூர்வமான அணுகுமுறையும்கூட. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, இதற்கு இப்பொழுதென்ன அவசரம் எனக் கேட்டு, அந்த வழக்கை ஒத்தி வைத்தார்கள். டெல்டா விவசாயம் குறித்து உச்ச நீதிமன்றம் கொண்டிருக்கும் அக்கறையை மட்டுமல்ல, அவர்களின் அறிவையும் இந்த வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில் தமிழகத்திற்கு நியாயம் செய்யக்கூடிய தீர்ப்பு கிடைத்திருக்க ஒருக்காலும் வாய்ப்பு இல்லை.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்வராய் , தீபக்மிஸ்ரா, கான்வில்கர்\nகாவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசு தனது அணைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்திற்குத் தர வேண்டும் என அளித்த தீர்ப்பில், 14.75 டி.எம்.சி. நீரைப் பிடுங்கி கர்நாடகாவிற்குக் கொடுத்துவிட்டு, இது சமநிலையான தீர்ப்பு என நாக்கூசும் பொய்யைக் கூறியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். காவிரி டெல்டா பகுதியில் 20 டி.எம்.சி. அளவிற்கு நிலத்தடி நீர் இருக்கிறதென்றும், அதில் 10 டி.எம்.சி. நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, இத்திருட்டை நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.\n”காவிரி கிடைக்காது; கடல் தண்ணிய வாங்கிக்க..” என சுப்பிரமணிய சுவாமி கொழுப்பெடுத்துப் பேசியதற்கும், ”காவிரிக்குப் பதிலாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துங்கள்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிகாரத்தோடு உத்தரவிட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடில்லை. தமிழகத்தை வஞ்சிப்பதில் சு.சாமியைப் போலவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சிந்திக்கிறார்கள்.\nகாவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலத்தடி நீர்மட்டம் தரைமட்டத்திலிருந்து 21.5 மீட்டருக��குக் கீழும், கடலூர் மாவட்டத்தில் 25.5 மீட்டருக்கும் கீழும் சென்றுவிட்டது. இம்மட்டம் நாகை மாவட்டத்தில் 6.5 மீட்டருக்குக் கீழும், திருவாரூர் மாவட்டத்தில் 9.2 மீட்டருக்கும் கீழும் உள்ளது. தஞ்சை, கடலூர் மாவட்டங்களைவிட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் தரைமட்டத்திலிருந்து அதிக ஆழத்தில் இல்லையென்றாலும், இம்மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தகுதியற்ற நிலையை எட்டியிருக்கிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழ்குழாய் மூலம் சாகுபடி நடந்துவந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் தற்பொழுது நிலத்தடி நீர் உவராகிவிட்டது. வெண்ணாற்றுப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள நன்னிலம், திருமருகல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி வட்டாரங்களிலும்; கல்லணைக்கு அருகேயுள்ள பூதலூர், மாரனேரி, விண்ணமங்கலம், கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் வட்டாரங்களிலும் கிடைக்கும் நிலத்தடி நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியாது.\nகல்லணை கால்வாய் பாசனப் பகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசமுத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களில் நிலத்தடி நீர் 120 மீட்டருக்குக் கீழாகச் சென்றுவிட்டது. இப்பகுதிகளில் ஒரு ஆழ்குழாய் கிணறைத் தோண்டுவதற்கு ஏறத்தாழ 8 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டுமென்பதால், குறு, சிறு விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.\nஇதுதான் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவிவரும் எதார்த்த நிலை. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுத்துச் சாகுபடிக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்குமானால், 2016-ஆம் ஆண்டு வறட்சியின்போது அம்மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும் இந்த உண்மைகளை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, சாகுபடிக்கு நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ளுங்கள் என உத்தரவிடும் நீதிபதிகளின் மண்டையில் இருப்பது மூளையா அல்லது களிமண்ணா\nதற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் (இடமிருந்து) தஞ்சை செல்வராஜ், திருவாரூர் கோவிந்தராஜ்\nசாகுபடிக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூறும் இத்தீர்ப்பு அறமும், அறிவும் அற்றது மட்டுமல்ல, ஒருபக்கச் சார்பா�� ஓரவஞ்சனை கொண்டதாகும். தமிழகத்திற்கு ஒதுக்கும் நீரைக் குறைக்க வேண்டும் எனக் கோரிய கர்நாடகா அரசுதான் தமிழகத்தின் டெல்டா பகுதியில் ஏராளமான நிலத்தடி நீர் இருப்பதாக வாதாடியது. நடுவர் மன்றத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட கர்நாடகா அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகா மாநிலத்தில் கிடைக்கும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை.\nகர்நாடக அரசு நிலத்தடி நீர் குறித்து 2016-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், அம்மாநிலத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் 66 சதவீதம் உயர்ந்திருக்கிறது; 97 சதவீத நிலத்தடி நீர்க் குடிப்பதற்கு உகந்தது எனக் கூறியிருக்கிறது. இதில் ஒரு சதவீதம்கூட எடுத்துப் பயன்படுத்துமாறு உத்தரவிடாத நீதிபதிகள், தமிழகத்திடமிருந்து 14.75 டி.எம்.சி. நீரைத் தட்டிப் பறித்து, இந்த ஓரவஞ்சகமான நடவடிக்கையை பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை என்ற பெயரில் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.\nபெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்கெனவே தினமும் 140 கோடி லிட்டர் நீர் காவிரியிலிருந்து எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் நீரில் 52 சதவீத நீர் தேவையற்ற விதத்தில் வீணடிக்கப்படுவதாக பெங்களூரு சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகம் கூறியிருக்கிறது.\nஇந்தக் குற்றத்தைச் செய்யும் கயவர்கள் யார் பெங்களூருவைச் சுற்றி அமைந்துள்ள ஷாப்பிங் மால்கள், நீர்ப் பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள், குதிரைப் பந்தய மைதானங்கள், செயற்கை கடல்கள், ஆடம்பர ரிசார்ட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். இக்கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பெங்களூரு குடிநீர்த் தேவையின் பெயரில் எடுக்கப்படும் நீரில் 50 சதவீதத்திற்கும் மேலாக, 72 கோடி லிட்டர் நீரைப் பெறுகிறார்கள்.\nஇந்த கார்ப்பரேட் கும்பல் அடைந்திருக்கும் வளர்ச்சியைத்தான் பெங்களூரு நகர உலகத்தர அந்தஸ்தாக நீதிபதிகள் காட்டுகிறார்கள். இவர்களின் நீர்த் தேவைக்காகத் தமிழக விவசாயிகளின் நீர்த் தேவையைப் பலியிட்டிருக்கிறார்கள்.\nஉச்ச நீதிமன்றத்தின் ஓரவஞ்சனை இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்றுரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது எனத் தீர்ப்பில் எழுதி, கன்னட இனவெறியர்களின் கு��லை எதிரொலித்திருக்கிறது. கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரிப்பதற்கு விதிக்கப் பட்டிருந்த வரம்பை ரத்து செய்துவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என உத்தரவிட்டு தமிழகத்தின் மீது இரட்டைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.\nகர்நாடக இனவெறியர்களின் குரலில் உச்சநீதிமன்றம் பேசுகிறது\nகர்நாடகத்தின் இழப்பு குறித்து மூக்கைச் சிந்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், 1974 தொடங்கி தமிழகத்திற்கு கர்நாடகம் இழைத்து வரும் அநீதி குறித்து வாய்திறக்கவில்லை. தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மூன்று அணைகளைச் சட்டவிரோதமாகக் கட்டி இயக்கிவருகிறது, கர்நாடகம். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, அதன் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இவை எதனையும் நடைமுறைப்படுத்தாமல், தமிழகத்தின் டெல்டா பகுதியை உபரி நீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாக மாற்றிவிட்டது. கர்நாடகம் இழைத்துவரும் இந்த அநீதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலாவது முடிவு வரும் என எதிர்பார்த்திருந்த தமிழக மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nகர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பை நீக்கியதன் மூலமும், கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீர் அதிகரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாலும், அம்மாநிலத்தில் மேலும் 1 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காவிரி பாசனப் பரப்பின் வரும் எனக் கூறப்படுகிறது. அதேபொழுதில் தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏறத்தாழ 88,500 ஏக்கர் நிலப்பரப்பு தரிசாகும் அபாயம் எழுந்து நிற்கிறது.\nசாகுபடி பரப்பு குறைவதோடு, காவிரியின் கடைமடை பகுதிகளில் கடல் நீர் உட்புகுவது மேலும் அதிகரித்து, சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு ஏற்படும் என எச்சரிக்கிறார், நீரியல் நிபுணர் ஜனகராஜ்.\nஇந்த வஞ்சனைகளை மூடிமறைத்துத் தமிழகத்திற்கு ஏதோ நியாயம் வழங்கிவிட்டது போலக் காட்டுவதற்காகவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக காலனிய ஆட்சிக் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களும் செல்லத்தக்கவைதான், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் மைய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் உதார்விட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.\nசொத்துக்க��விப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளி ஜெயா இறந்துபோனதைச் சாக்காகக் கொண்டு அவரை வழக்கிலிருந்தே விலக்கிவைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஊழல் குறித்து தத்துவஞான உபதேசமொன்றைப் பொளந்து கட்டியிருந்தார், நீதிபதி அமித்வா ராய். அதே நீதிபதி காவிரி வழக்கை விசாரித்த அமர்விலும் இருந்ததால், காவிரி நதி எந்தவொரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, அது தேசியச் சொத்து என்ற உபதேசம் தமிழகத்திற்கு இலவச இணைப்பாகக் கிடைத்திருக்கிறது. இலவசங்கள் என்பதே வாடிக்கையாளனை ஏமாற்றும் வியாபாரிகளின் தந்திரம்தானே.\nஇத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதற்கு, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், ஊடகங்களும் பொழிப்புரை எழுதுகின்றன. இந்தப் பொய்யுரையின் மூலம் வஞ்சனை நிறைந்த இத்தீர்ப்பைத் தமிழக மக்களும் விவசாயிகளும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையை உருவாக்க முயலுகின்றன.\nகடந்த ஆண்டில் இவ்வழக்கு விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதனை மறுத்து, ”அதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது, நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என வாதிட்டு, கர்நாடகாவிற்குச் சாதகமாக நடந்து கொண்டது பா.ஜ.க. கூட்டணி அரசு. மைய அரசின் இந்த அடாவடித் தனத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் உச்ச நீதிமன்றமும் சமரசமாகிப் போனது.\nஇதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை நிரந்தரமாகவே முடமாக்கும் நோக்கில், ஒவ்வொரு நதி நீர்ப் பிரச்சினைக்கும் தனித்தனி மேலாண்மை வாரியங்களை அமைப்பதற்குப் பதிலாக, அனைத்திற்கும் பொதுவான பல்மாநில நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் சட்டவரைவை தயாரித்து, அதனை நிறைவேற்றிவிடத் திட்டம் போட்டது மோடி அரசு.\nஇந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு ஒப்புக்குச் சப்பாணி அமைப்பை உருவாக்கக்கூட மோடி அரசு விரும்பாது. மேலும், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தீர்ப்பில் உள்ள உத்தரவை முடக்குவதற்குத்தான் பா.ஜ.க. முயலுமேயொழிய, அதனை அமல்படுத்த ஒருபோதும் சம்மதிக்காது. இன்னொருபுறமோ, கர்நாடக முத��்வர் சித்தராமையா, ”மேலாண்மை வாரியம் அமைப்பதை நாங்கள் எதிர்ப்போம்” என அறிக்கைவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவு வெறும் வெத்துவேட்டு எனக் காட்டிவிட்டார்.\nஉச்ச நீதிமன்ற உத்தரவின் மீது கர்நாடகத்தை ஆண்ட, ஆளும் முதல்வர்கள் சாணியடிப்பது இது முதன்முறையல்ல. நடுவர் மன்றம் தனது இடைக்கால உத்தரவை அறிவித்த காலந்தொட்டு இதுதான் நடந்துவருகிறது. நீதிமன்ற உத்தரவுகளை கால் தூசுக்கும் கீழாக மதித்து, அவற்றை மலக்காகிதம் போலத் துடைத்த போட்ட கர்நாடக மாநில முதல்வர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகூட உச்ச நீதிமன்றம் எடுத்ததில்லை. எனவே, இப்பொழுதும் தமது உத்தரவின் மீது வீசப்பட்டிருக்கும் சாணியைத் துடைத்துவிட்டு, மேலும் அவகாசம் கொடுப்பார்கள் அல்லது கண்டிப்பது போல நடிப்பார்கள். உச்ச நீதிமன்றம் நடத்திவரும் இந்த நாடகத்தைத் தமிழகம் இன்னும் எத்தனை காலத்துக்கு சகித்துப் போவது\nகெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் தொடுத்திருந்த வழக்குகளிலெல்லாம், தமிழத்துக்கு எதிராகத் தீர்ப்பெழுதி, அதனை அதிகாரத்தோடு தமிழகத்தின் மீது திணித்த உச்ச நீதிமன்றம், காவிரி பிரச்சினையில் தனது உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசிடம் மென்மையாக நடந்துகொண்டிருப்பதோடு, இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அபரிதமான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. தமிழகத்தின் நலன் தொடர்பான வழக்குகள் என்றாலே, அதனைக் காழ்ப்புணர்ச்சியோடும், ஓரவஞ்சனையோடும்தான் உச்ச நீதிமன்றமும் அணுகி வருகிறதே தவிர, அதனின் தீர்ப்புகளில், உத்தரவுகளில் நேர்மையோ, நியாயமோ, நடுநிலையோ இருந்ததே கிடையாது.\nதமிழக விவசாயிகள் வறட்சியால் நட்டமடைந்தால் அதற்குரிய இழப்பீடு வழங்க மாட்டார்கள், தமிழக மீனவர்கள் இலங்கையால் சுடப்படுவதை, தாக்கப்படுவதை, கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பார்கள், நீட் தேர்வின் மூலம் தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை அபகரித்துக் கொள்வார்கள், ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்தின் உரிமையைத் தட்டிப் பறிப்பார்கள், மைய அரசின் நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் தமிழகத்துக்குரிய பங்கைத் தர மறுப்பார்கள், இந்தியைத் திணித்துத் தமிழை இரண்டாம்பட்சமாக்கி இழிவு செய்வார்கள், தமிழகத்திலிருந்து மின்சாரம், நிலக்கரி, மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வார்கள். இவை அனைத்தையும் தமிழகம் சகித்துக்கொண்டு இருந்துவருவதைப் பார்த்துதான், துணிந்து காவிரித் தீர்ப்பில் தமிழகத்துக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறார்கள்.\nகாவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் படிப்படியாகக் குறைப்பது, அதனையும்கூட வழங்காமல் டெல்டாவைப் பாலைவனமாக்குவது, அதன் மூலம் டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றியமைப்பது என்ற திட்டத்தின் ஒருபகுதியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.\nதேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழகத்தின் மீது திணிக்கப்படும் அநீதிகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிகொடுத்துக்கொண்டே, ஒருமைப்பாட்டுக்கு ஜே போட்டுக்கொண்டிருக்க முடியாது என்பதை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு, அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டிய தருணத்தில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது. – குப்பன்\nநேரம் மார்ச் 03, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nமுகநூல் மூலம் தகவல் திருட்டு.\nசமூக முதலீடு தரும் மகிழ்வு.\n”காவிரி பாசனம் இல்லை.பெட்ரோலிய மண்டலம். \n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/9658-2018-01-13-22-32-36", "date_download": "2018-10-18T14:13:53Z", "digest": "sha1:3NU2OGBPQUFBPCNZWFRCEGYBMYOZS4DY", "length": 8026, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "இரண்டாவது டெஸ்ட் - முதல் நாள் : நாளின் இறுதியில் மீண்டது இந்தியா", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஇரண்டாவது டெஸ்ட் - முதல் நாள் : நாளின் இறுதியில் மீண்டது இந்தியா\nஇரண்டாவது டெஸ்ட் - முதல் நாள் : நாளின் இறுதியில் மீண்டது இந்தியா\tFeatured\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் தடுமாறிய இந்திய அணி இறுதியில் சில விக்கெட்டுகளை வீழ்த்தியது. முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது.\nஇரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் துவங்கியது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிகர் தவானுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். விக்கெட் கீப்பர் சாஹாவுக்குப் பதிலாக பார்த்தீவ் பட்டேல் இடம்பெற்றார். புவனேஷ்வர் குமாருக்குப் மாற்றா இஷாந்த் ஷர்மா இடம்பிடித்தார்.\nடாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டு பிளசி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். துவக்க வீரர்களாக களமிறங்கிய டீன் எல்கர், மார்க்ரம் சிறப்பான துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்த நிலையில் எல்கர் (31 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த அம்லாவும் மார்க்ரமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.\nஇதனால், தென்னாப்பிரிக்கா வலுவான ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இந்நிலையில், சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்க்ரம் 94 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார். அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அம்லா 82 ரன்களில் ரன் அவுட்டானார். இறுதிக்கட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக��கு சில விக்கெட்டுகள் சரிந்தன.\nஇன்றைய ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் டூ பிளசி 24 ரன்களுடனும், கேசவ் மகாராஜ் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் எடுத்தார். மீதி இருவர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.\nMore in this category: « சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பின்னுக்கு தள்ளப்பட்ட இந்திய பேட்ஸ்மேன்கள்\tஇரண்டாவது டெஸ்ட் - இரண்டாம் நாள் : சதத்தை நெருங்கும் கோலி »\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 128 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/literature/review/vallikannan.php", "date_download": "2018-10-18T13:34:23Z", "digest": "sha1:55E62LUSE4U6TRSSG7WM65CW4F75RUUJ", "length": 11090, "nlines": 12, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Tamil | Tamilnadu | Literature | vallikannan | Book Review", "raw_content": "\nமன விசித்திரங்களைப் பிரதிபலிக்கும் கதைகள்\nபஞ்சாட்சரம் செல்வராஜன் சிறுகதைகள் வாழ்க்கை அனுபவங்களை, பலவிதமான மனிதர்களின் அனுபவம் சார்ந்த மனநிலைகளை, நுட்பமாகச் சித்திரிக்கும் படைப்புகளாக இருக்கின்றன. வாழ்க்கையையும் மனிதர்களும் சகமனிதர்களை பாதிக்கும் தன்மைகளையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. மனிதர்களிடையே, அவர்களது சொல்லுக்கும் செயலுக்குமிடையே, நிலவுகின்ற முரண்பாடுகளை அநேக கதைகள் சுட்டுகின்றன. மனித வாழ்க்கையில் மனம் நிகழ்த்திக் கொண்டிருக்கிற விசித்திரங்களையும் விபரீதங்களையும், சிறுமைகளையும் சீரழிவுகளையும் சில கதைகள் பிரதிபலிக்கின்றன. பெரும்பாலும் மனம் பழங்கால நினைவுகளில் ஆழ்ந்து கிடப்பதையும், பழசை எண்ணி எண்ணி ஒருவித திருப்தியும் நிறைவும் கொள்வதையும் அநேக கதைகள் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளன.\nவீம்பு, தெருவோரத் தாழ்வாரம், மகாலி என்னும் மகாலிங்கம் ஆகியவை பழமை நினைவுகளைப் போற்றும் மனிதர்களைப் பற்றிய மூன்று வகையான சிறுகதைகளாக அமைந்துள்ளன. பழங்கால நினைவுகளிலேயே வாழ்கிற - ��னநிலை பிறழ்ந்த - ஒரு அன்னையின் கதையை நன்கு கூறுகிறது ‘அன்னை இட்ட தீ’.\nமனம் ஒருவனை எப்படியெல்லாம் அலைக்கழிக்கும், பாடாய்ப்படுத்தும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் என்பதை ‘தேய்ந்து வரும் வளர்பிறை’ அருமையாக விவரிக்கிறது. மனைவியை இழந்த கணவனின் துயரத்தையும் மனபேதலிப்புகளையும் திறமையாகச் சித்திரிக்கிறது இக்கதை. திருமணமாகாத ஒரு முதிர்கன்னியின் மனநிலையை நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது ‘தருமு கோவிலுக்குப் போகிறாள்’. அவள் ஆசை நிறைவேறாமலே போவதைக் காட்டும் முடிவு சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. நுட்பமாகக்கூட. இரவில் தூக்கம் வராது தவிக்கிறவனின் மனநிலையை விவரிக்கும் ‘எத்தனை ஆடுகள்’ - இவ்விதம் மனசுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிற கதைகள் படித்து ரசித்துப் பாராட்டப்பட வேண்டியனவாகும்.\nஇதர பல கதைகள் வாழ்க்கை நாடகத்தின் பல்வேறு காட்சித் தன்மைகளையும், நடிகர்களாக இயங்கும் ஆண்கள் பெண்களின் குணக்கேடுகளையும், முரண்பாடுகளையும் யதார்த்தமாக அறிமுகப்படுத்துகின்றன. அநாதை விடுதி நடத்தி, அநாதைப் பிள்ளைகளை ஆதாரமாக்கி, சுயநலத்தோடு - பிள்ளைகளை வஞ்சித்து - பெயரும் பணமும் பெறுபவர்களைக் காட்டும் ‘தேவாரம்’, நல்ல நிலைக்கு உயர்ந்துவிட்ட ‘தம்பி’ ஆபீசரைக் காணச் செல்லும் ஏழை அண்ணனின் பரிதாப நிலையைக் கூறும் ‘அவல்’, மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற அரும்பாடுபடுகிற, அம்மாவின் அவசியத் தேவைகளை கவனிக்க மனம் கொள்ளாத மகன் அமீது பற்றிய ‘தள்ளுபடி’ கதை,\nசோப்புத்தூள் விற்கக் கிளம்புகிற அப்பாவிப் பெண்ணின் ஆசைகளையும் அனுபவத்தையும் விவரிக்கிற _ அதேசமயம் அவளை எதிர்கொள்ள நேர்கிற ஒரு வீட்டுக்காரனின் கழிவிரக்கத்தையும் தாராளத்தனத்தையும் சொல்கிற ‘திருப்தி’, ஒரு படைப்பாளியின் அனுபவமும், ஆதரிக்க மனமில்லாத பதிப்பக அறிவாளியின் போக்கும் பற்றிய ‘இலக்கிய சேவை’, அப்பா அம்மா ஆதரவு கிடைக்காமல் போன ஒரு சிறுவன் அண்டை வீட்டு அக்காளின் அன்பை மிகுதியாகப் பெற்று, பின்னர் அதை இழக்க நேரிட்ட நிலையில் வெறிபிடித்தவனாய் மாறிப் போனதைக் காட்டும் ‘ஏர்வாடி’, ஆதியில் ஆசைகாட்டி மகிழ்வித்த பெண், அவளுக்குத் திருமணம் என்றானதும் முந்தியவனின் அன்பை அலட்சியப்படுத்துவதை உணர்த்தும் ‘ஓவியம்’, சாதி - இன - மதவெறியால் துப்பாக்கி ஏந்தி வெறித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுவோரின் செயலுக்கு பலியாக நேர்ந்த சுகுணாவின் சோகக்கதையான ‘நியாயங்கள்’, பெண் ஆசை கொண்டு கண்டபடி அனுபவித்து அலைந்த ஒருவனின் உள்பயமும் அனுபவங்களும் பற்றிய ‘ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி’,\n‘ஊருக்குத்தான் உபதேசம், நமக்கல்ல’ என்ற தன்மையில் வாழ்ந்த ஒருவர் சமூகத்தில் மகானாக உயர்ந்து மதிப்புப் பெற்று விட்டதைக் கூறும் ‘மகான்’, நல்லுபதேசம் கேட்கப் போன இடத்தில் - சத் சங்கத்தில் - தனது செருப்பைப் பறிகொடுத்தவனின் விழிப்பை வெளிப்படுத்தும் ‘சிந்திக்கத் தெரிந்த சிலருக்காக’, இப்படியான சுவை நிறைந்த வாழ்க்கைச் சித்திரங்களை செல்வராஜன் எழுதியிருக்கிறார்.\n‘காத்திருந்து காத்திருந்து’ தனிரகமான கதை. ஒரு ரயில் நிலையத்தைக் களனாகக் கொண்டு, அங்கு நிகழ்கிற விந்தைச் சிறு நிகழ்வுகளை ரசமாகக் காட்சிப்படுத்துகிறது இக்கதை. ‘யாதும் ஊரே’ என்பதும் மாறுபட்ட ஒரு சிறுகதை. அயல்நாட்டில் குடியேறி அவரவர் போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் தன்மைகளையும் சுயநல - சுயலாபச் செயல்முறைகளையும் அம்பலப்படுத்துகிறது இது. பஞ்சாட்சரம் செல்வராஜன் கதைகள் மேலோட்டமான பொழுதுபோக்குக் கதைகள் அல்ல. ஆழ்ந்த உண்மைகளை உணர்த்துகின்ற - வாழ்க்கையின் விதம் விதமான கோணங்களை வெளிச்சப்படுத்துகிற யதார்த்த சித்தரிப்புகள் ஆகும்.\nமகாலி என்னும் மகாலிங்கம் - பஞ்சாட்சரம் செல்வராஜன், வெளியீடு : அன்னை சாரதா பதிப்பகம், பக்.176, விலை.ரூ. 75", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-10-18T14:06:08Z", "digest": "sha1:N53HRB6BLI5AXJORVQLOGJMTSKLONWNX", "length": 22962, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாபநாசம் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும். இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1][1]\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nவீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, உம்பளப்பாடி, பெருமாள் கோவில், சருக���கை, சத்தியமங்கலம், திருவைகாவூர், கொந்தகை, ஓலைப்பாடி, ஆதனூர், அலவந்திபுரம், தியாகசமுத்திரம், கூனஞ்சேரி, துரும்பூர், திருமண்டங்குடி, உமையாள்புரம், ராமானுஜபுரம், கபிஸ்தலம், மேல கபிஸ்தலம்,, உள்ளிக்கடை, கணபதிஅக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரபுரம், ஈச்சங்குடி, இலுப்பக்கோரை, பசுபதிகோவில், சூலமங்கலம், சக்கராப்பள்ளி, வழுத்தூர், சரபோஜிராஜபுரம், ரெகுநாதபுரம், பண்டாரவாடை, ராஜகிரி, கோபுராஜபுரம், திருவையாத்துக்குடி, தேவராயன்பேட்டை, வடக்கு மாங்குடி, செருமாக்கநல்லூர், வேம்புகுடி, வையச்சேரி, பெருமாக்கநல்லூர், காவலூர், அகரமாங்குடி, மேலசெம்மங்குடி, சுரைக்காயூர், ஒன்பத்துவேலி, திருக்கருக்காவூர், இடையிருப்பு, விழுதியூர், இரும்புத்தலை, கோவத்தக்குடி, அன்னப்பன்பேட்டை, கொத்தங்குடி, மேலகளக்குடி, ஆலங்குடி, புலவர்நத்தம், நெல்லிதோப்பு, குமிழக்குடி, நல்லவன்னியன்குடிக்காடு, எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், சாலியமங்கலம், பூண்டி, ராராமுத்திரக்கோட்டை, கத்திரிநத்தம், அருமலைக்கோட்டை, செண்பகபுரம், திருபுவனம், நெய்குன்னம், மகிமாலை, உக்கடை, நெடுவாசல், கீழக்கோவில்பத்து, வடபாதி, சூழியக்கோட்டை, கம்பயநத்தம், அருந்தவபுரம், புளியக்குடி, கருப்பமுதலியார் கோட்டை,\nநாகக்குடி, வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள்கோயில் தென்பாதி, வெள்ளாளபிள்ளையாம்பேட்டை, திருவலஞ்சுழி தட்டிமால், பட்டீஸ்வரம் மற்றும் வாணியக்கரம்பை கிராமங்கள்,\n2016 இரா. துரைக்கண்ணு அதிமுக 82,614 45.26%\n2011 இரா. துரைக்கண்ணு அதிமுக\n2006 துரைக்கண்ணு அதிமுக 55.04%\n2001 M.ராம்குமார் தமாகா 53.78%\n1996 N.கருப்பண்ணஉடையார் தமாகா 44.90%\n1991 S.ராஜராமன் காங்கிரஸ் 64.25%\n1989 ஜி.கருப்பையாமூப்பனார் காங்கிரஸ் 29.50%\n1984 S.ராஜராமன் காங்கிரஸ் 67.40%\n1980 S.ராஜராமன் காங்கிரஸ் 59.79%\n1977 R.V.சவுந்தர்ராஜன் காங்கிரஸ் 34.41%\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [2],\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nகளத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 14\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சத���ீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2016, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/jayalalithaas-helicopter-will-be-sold-soon/articleshow/66166352.cms?t=1", "date_download": "2018-10-18T13:43:27Z", "digest": "sha1:R5FINGHS5XACOTNDELZV2P6SUNXJBLPO", "length": 24483, "nlines": 223, "source_domain": "tamil.samayam.com", "title": "Jayalalithaa Helicopter: jayalalithaa’s helicopter will be sold soon - விற்பனைக்கு வருகிறது ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்! | Samayam Tamil", "raw_content": "\nவிற்பனைக்கு வருகிறது ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nவிற்பனைக்கு வருகிறது ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, கடந்த 2006 ஆம் ஆண்டு பெல் 412 இ.பி என்ற ஹெலிகாப்டரை அரசு பயன்பாட்டிற்காக வாங்கினார். சுமார் 11 பேர் பயணம் செய்யக்கூடிய அந்த நவீன ரக ஹெலிகாப்டர், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, பலமுறை பயன்படுத்தப்பட்டது.\nஅவரது மறைவிற்குப் பின்னும் பயன்பாட்டில் இருந்து வந்த அந்த ஹெலிகாப்டரில், கடந்த மார்ச் மாதம் பழுது ஏற்பட்டது. அந்தப் பழுதை சரிசெய்ய அதிகளவு செலவாகும் என்பதால், அது சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஹெலிகாப்டரை விற்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை விமான நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, அண்ட் ஹெலிகாப்டர் சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால், அந்த ஹெலிகாப்டர் விரைவில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nVairamuthu: வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல்...\n பதவிக்கு வருவதற்கு முன்பே வாக்குற...\nமகளையே பாலியல் உறவுக்கு அழைத்த தாய்: சினிமா குடும்...\nVairamuthu: பெண் வடிவம் எடுத்து ஆண்டாள் வைரமுத்து ...\nஉலகம்ஹெச்-4 விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா; கவலையில் இந்திய ஐடி ஊழியர்கள்\nதமிழ்நாடுTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவர��த்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nகிரிக்கெட்‘ஓவர் கான்பிடெண்ட்’ உடம்புக்கு நல்லதில்ல.... கேவலமா ரன் அவுட்டாகி அசிங்கப்பட்ட அசார் அலி\n1விற்பனைக்கு வருகிறது ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்\n3தாய்மொழி தான் வாழ்க்கையை உயா்த்தும் – வெங்கையா நாயுடு...\n4கீழடியில் கிடைத்த தங்கம் அமெரிக்கா செல்கிறது\n5Diwali: தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2011/11/blog-post_9285.html", "date_download": "2018-10-18T13:24:56Z", "digest": "sha1:6YOVPRUDR75GUIVEN5BRWKGKWLW35NFY", "length": 16553, "nlines": 276, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "புறக்கணிப்பை புறந்தள்ளுவோம்.. ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nSunday, November 06, 2011 அனுபவம், சமூகம், செய்திகள், தன்னம்பிக்கை 21 comments\nஒரு வகுப்பில் ஒரு மாணவன் ஒரு கவிதையை எழுதி ஆசிரியரிடம் காண்பித்தான். அவர் அக்கவிதையை படிக்காமல் அந்த காகிதத்தை பறித்து கசக்கி எறிந்துவிட்டு , டேய் போய் ஒழுங்கா படிக்கற வேலைப் பார் என குட்டு வைத்தார்.\nஅதன்பிறகு அந்த சிறுவன் கவிதை எழுதுவதில்லை. இது மாதிரி பல திறமைசாலிகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுகின்றனர். சரி அந்தப் பையன் எழுந்து நின்று ஏன் எழுத ஆரம்பிக்கவில்லை.\nஅவன் சந்தித்த முதல் புறக்கணிப்பு. முதல் புறக்கணிப்பைத் தாங்கி ஜெயிக்க அபாரமான தன்னம்பிக்கை வேண்டும். அது அவனிடம் இல்லை. ஒவ்வொரு மனிதனிக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது. ஆனால் முதல் புறக்கணிப்பில் அவன் செத்துப் போகிறான்.\nஉறவுகளே புறக்கணிப்பை புறக்கணியுங்கள். வெற்றி நம் பக்கம் .\nஆசிரியர்கள் முடிந்தவரை ஊக்கம் தர வேண்டும்.புறக்கணிப்பை புறக்கணிப்போம்\nஅண்ணே கருத்து நல்லா இருக்கண்ணே\nதமிழ்-10, இண்ட்லி இணைப்பு கொடுத்தாச்சு\nமலரதனை மொட்டிலேயே தட்டிவிடக் கூடாது..\nமாணவ பருவதில் மிகவும் கொடுமை\n���றவுகளே புறக்கணிப்பை புறக்கணியுங்கள். வெற்றி நம் பக்கம்\nதன்னம்பிக்கை மிக முக்கியமாகிறது, இந்திய சமுதாயத்தில் தன்னம்பிக்கை குறைவே...\nஎல்லா வாத்தியாரும் உங்களைப் போல் இருக்கவேண்டும் ...\nநிச்சயமாக புறக்கணிப்பது தவறான செயல்\nபுறக்கணிப்பைதான் புறம் தள்ள வேண்டும்....\nசிறிய ,சிந்தனயுள்ள, சிறப்பான பதிவு ஒரு விதைக்குள் விருட்சமே இருக்கிறது,என்பதுமாதிரி\nஎனது வாழ்க்கையில் என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை நானாக கடுமையாக தன்னம்பிக்கையுடன் போராட வேண்டி வந்தது இந்த பதிவை படித்தவுடன் என் வாழ்க்கை தான் எனக்கு நினைவு வந்தது\nபுதுமையான புத்துணர்ச்சி தரும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...\nஇப்படிதான் பல பேருடைய திறமைகள் வெளிவராமல் இருக்கிறது...\nஎனது தமிழய்யா சு.கிருட்டிணராசு அவர்களிடம் முதல் கவிதையை காட்டியபோது எழுத்துபிழையை திருத்தி செம்மைப்படுத்தி அறிவிப்புபலகையில் எழுதி என் பெயரை கீழே எழுதினார்...\nவாழ்வியில் நுட்பத்தை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பா.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nமுதல்வர் 'ஜெ'- க்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து.....\nஇந்தியா - சில கேவலமான(வேதனையான) உண்மைகள்.\nகனிமொழிக்கு ஜா'மீன்' எந்த மார்கெட்டுல கிடைக்கும்\nமுதல்வர் ஜெ க்கு மறுபடியும் ஒரு குட்டு\nஇதற்கு பதில் சொல்ல முடியுமா\nஒரு கேள்விக்கு பத்து விடைகள்..(மகான்களின் வாழ்க்கை...\nMr மன்மோகன் சிங் அவர்களே இது நியாயமா\nஇவன்தான் இன்றைய சராசரி இந்தியனோ \nஇன்றைய அரசியல்வாதிகளுக்கு இக்கதை பொருந்துமா\nசிபி. செந்திலுக்கு சவால்விட்ட பேரன் \nஒரு நடிகைன்னா, உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா\nஇப்படியெல்லாம் கேள்வி கேட்டா என்ன பதில் சொல்ல\nஇதற்கு மட்டும் தடை சொல்லுவதில்லை பெண்கள்\nஇது, கனிமொழி,விஜயகாந்துக்கு ���வசியம் தேவை \n'பிளாக்' (BLOG) கிற்கு அடிமையானவர்கள் - ஓர் அதிர்...\nஅண்ணா நூலகம் மாற்ற தடை - ஜெ க்கு மற்றுமொரு தலைகுனி...\nமுன்னாள் சூப்பர் ஸ்டார் நினைவுநாள் - ஏமாற்றம் அளித...\nகனிமொழி ஜாமீன் மறுப்பு - நடந்தது என்ன\nபெண்ணின் மனதிற்குள் என்னதான் இருக்கிறது\nசாட்டையால் அடி வாங்கினால், பிள்ளை பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://abpublishinghouse.com/index.php?main_page=product_info&cPath=10_1&products_id=33", "date_download": "2018-10-18T14:48:50Z", "digest": "sha1:LEYN7Q3PPHBVN2VHRMAVWZC6HQJE3MQQ", "length": 5239, "nlines": 105, "source_domain": "abpublishinghouse.com", "title": "Kuttu Kudiththanam [Paperback] - $7.00 : The Bookshelf, Free Zencart Template", "raw_content": "\nபக்கத்து வீட்டில் நடப்பதை நம் வீட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் இருக்கிறது... _ இது, மெரீனாவின் குடும்ப நாடகங்களைப் படிப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் உணர்வு. இயல்பான வசனங்களும், யதார்த்தமான சம்பவங்களும் இந்த நாடகாசிரியரின் தனி முத்திரை. எப்போதுமே இவருடைய படைப்புகளில் நகைச்சுவை திணிக்கப்படுவதில்லை; வசனங்களில் இரட்டை அர்த்தங்கள் நுழைக்கப்படுவதில்லை பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் மெரீனா எழுதி, பின்னர் மேடையேற்றப்பட்ட தனிக் குடித்தனம் நாடகம் இன்று வரை பரவலாக ரசிக்கப்பட்டு வருகிறது. இப்போது கூட்டுக் குடித்தனம். இது மெரீனாவின் புத்தம் புது நாடகம். இந்த நாடகத்தில் நிகழ்கால பிரச்னையை மாடர்ன் டச் கொடுத்து சுவையாக அலசியிருக்கிறார் நாடகாசிரியர். இன்று பெரும்பாலான வீடுகளில் நடக்கும் சம்பவம்தான் நாடகத்துக்கு மையம். கடல் கடந்து வாழும் மகனும், மருமகளும், பேத்தியும் சூழ்நிலை காரணமாக இந்தியா திரும்புவதையும், ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக இனி வாழ்க்கையைப் பயணிக்க வேண்டும் என்று மகனைப் பெற்றவர் விரும்புவதையும், இறுதியில் மருமகள் எடுக்கும் திடீர் முடிவையும், வழக்கம்போல் செயற்கைத்தனம் துளியுமில்லாமல் இயல்பாக விவரிக்கிறார் மெரீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2018-10-18T13:38:52Z", "digest": "sha1:P5P7HKY5U2XEVPHP6V26VCMTLZJUINOW", "length": 8830, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழகத்தின் முக்கிய மாவட்டம் இரண்டாக பிரிகிறது..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழகத்தின் முக்கிய மாவட்டம் இ���ண்டாக பிரிகிறது..\nதமிழகத்தின் முக்கிய மாவட்டம் இரண்டாக பிரிகிறது..\nராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து கமுதி மாவட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபொதுவாக பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் அதிகமாக உள்ள பெரிய மாவட்டங்களை நிர்வாக ரீதியான சிறப்பான செயல்பாடுகளுக்காக பிரிப்பது வழக்கம்.\nஅதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருவாடானை, பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய வருவாய் வட்டங்களை உள்ளடக்கியது. சுமார் 7 வட்டங்களை உள்ளடக்கிய ராமநாதபுரம் மாவட்டத்தில், கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றுவர வேண்டும் என்றாலே பல கிராம மக்கள் ஒரு நாளை செலவிட வேண்டியுள்ளது.\nஇதனால், சிறப்பான நிர்வாகத்தை வழங்கும்பொருட்டு ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் உள்ளன.\nஇதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர், உதவி ஆட்சியர் ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்கக் கோரியுள்ள பார்த்திபனூர் ஆகிய வட்டங்களை இணைத்து கமுதி மாவட்டம் உருவாக்கக்கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக முதலமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதால், புதிய மாவட்டம் பிரிப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதையடுத்து வரும் 25-ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கமுதி மாவட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்���வும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2018-10-18T14:27:01Z", "digest": "sha1:CHMBJPDBAK4H3PKW4KEMPRI7RHTSICQ4", "length": 11871, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமாக வாடிகளை அமைப்பதாக குற்றச்சாட்டு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nமுல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமாக வாடிகளை அமைப்பதாக குற்றச்சாட்டு\nமுல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமாக வாடிகளை அமைப்பதாக குற்றச்சாட்டு\nவடமராட்சி கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு சாலைப்பகுதியில் வாடி அமைத்து கடல் அட்டைப்பிடித்து வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவடமராட்சி கிழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாயதிக்க எல்லைப் பரப்பிற்குள்ள அரச நிலத்தில் பிரதேச செயலாளரின் அனுமதியின்றி வாடி அமைத்துத் தொழில் புரிந்த தென்னிலங்கை மீனவர்களிற்கு எதிராக மருதங்கேணிப் பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.\nஇதனையடுத்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து வடமராட்சி கிழக்குப் பகுதியில் அத்துமீறி வாடி அமைத்து கடல் அட்டை பிடித்து வந்த 8 நிறுவனங்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் கடந்த 25ம் திகதி கட்டளை பிறப்பித்தது.\nஇதனையடுத்து அங்கிருந்த மீனவர்கள் தமது வாடிகளை அகற்றி அங்கிருந்து சென்றனர்.\n8 நிறுவனங்களிற்கும் சொந்தமான 32 வாடிகளில் வேலை செய்த 850 இற்கும் மேற்பட்ட தென்னிலங்கை மீனவர்களே இவ்வாறு அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.\nஇந்தநிலையில் அங்கிருந்து வெளியேறிய மீனவர்கள் முல்லைத்தீவு சாலைப் பகுதியில் கடல் அட்டை பிடிப்பதற்கான வாடிகளை அமைத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசாலைப் பகுதியிலுள்ள கடற்படைத் தளத்தினை அண்டிய பகுதிகள் உள்ளூர் மக்களோ அல்லது மீனவர்களோ கடந்த காலத்தில் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் பிற மாவட்ட மீனவர்கள் மட்டும் அந்த பகுதியில் தொழில் புரிந்து வந்தனர்.\nஇந்த நிலையிலேயே தற்போது அதிகளவான மீனவர்கள் குறித்த பகுதியில் வந்து குவிந்துள்ளதாகவும், இதன்காரணமாக உள்ளூர் மீனவர்கள் பல பாதிப்புக்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி\nயுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட நிர்மா\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைப்பு\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று(\nநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்ட பேரணி\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சகல வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப\nசர்வதேச விழிப்புலனற்றோர் தினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nவன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் இன்று (திங்கட்கிழமை) கி\nகிளிநொச்சி பலரையும் கிலி கொள்ள வைத்த பகுதி – பாரதிராஜா\nகிளிநொச்சி பலரையும் கிலி கொள்ள வைத்த பகுதி என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஒளிப்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் ���ரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/6200", "date_download": "2018-10-18T14:30:51Z", "digest": "sha1:MOWWAVX7WAYQUCNAXUK3PKXINI2QQO5G", "length": 9954, "nlines": 71, "source_domain": "globalrecordings.net", "title": "Mixtec, Alacatlatzala: Cahuatache மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 6200\nROD கிளைமொழி குறியீடு: 06200\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mixtec, Alacatlatzala: Cahuatache\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A32430).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Mixtec, Alacatlatzala: Cahuatache இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMixtec, Alacatlatzala: Cahuatache க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mixtec, Alacatlatzala: Cahuatache\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:23:00Z", "digest": "sha1:YSGE62CGP257JWTIVRRSSUVTGTNDTS2R", "length": 5190, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அழகேசன், ஆறுமுகம் - நூலகம்", "raw_content": "\nஅழகேசன், ஆறுமுகம் ஓர் கலைஞர். இவரது தந்தை ஆறுமுகம��. சிங்களமொழியில் பாண்டித்தியம் பெற்ற இவர் 25 சிங்களப் படங்களுக்கு மேல் கதை, வசனம் எழுதியுள்ளார். மேலும் 22 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு உதவி இயக்குனராகவும் கடமையாற்றியுள்ளார். ஆரம்பக் காலங்களில் மேடையில் உதவி இயக்குனராக விளங்கிய இவர், பின் லெனின் மொறாயஸ், எம். எஸ். ஆனந்தன், எம். வி. பாலன், காமினி பொன்சேகா போன்றோரின் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராகக் கடமையாற்றியதன் மூலம் சினிமா உலகில் பிரவேசித்தார்.\nஇவர் 1964 ஆம் ஆண்டு சித்தக மஹிம (உள்ளத்தின் பெறுமதி) என்ற படத்துக்கே முதலில் கதை, வசனம் எழுதினார். மேலும் மேடை நடிகராக இருந்த காலங்களில் இளவரசன், துர்கேஸ் நந்தினி, தியாகச்சின்னம், யாருக்காக அழுதான், வாடகைக்கு அறை ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார். அடுத்து பிரபல திரைப்பட இயக்குனரான எம். வி. பாலன் இயக்கிய ஹித்த ஹொந்த கேணி (நல்லிதயம் படைத்த பெண்), தெய்யனே சத்ய சுரகின்ன (தெய்வமே உண்மையைக் காப்பாற்று) போன்ற படங்களுக்கு இவர் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கின்றார். சுவர்ணவாஹினி என்னும் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்க அந்நிறுவனத்தின் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.\nநூலக எண்: 7490 பக்கங்கள் 205-210\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2016, 00:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilanguide.in/2018/09/rrb-tamil-current-affairs-24th.html", "date_download": "2018-10-18T13:46:55Z", "digest": "sha1:WDYM4CSXAVFJ2OVEX22AHK7DBZXHEPOB", "length": 3909, "nlines": 73, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 24th September 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஉலகளவில் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்தியா 3-வது இடத்தில் இருக் கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை புள்ளிவிவரத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுப்பதற்காக Cyber Trivia எனும் மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கும் வகையிலான ‘பிர��ான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா–ஆயுஷ்மான் பாரத்’ என்ற காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்தது.\nஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.\nவிண்வெளிக்கு வரும் 2022ல் 3 இந்தியர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி கடந்த சுதந்திரதின விழாவில் வெளியிட்டார்.\nபோலிச் செயதிகளைச் கட்டுப்படுத்தவதற்காக இந்தியாவிற்கான குறை தீர்க்கும் அதிகாரியாக கோமல் லகிரி என்பவரை நியமித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-vijay-06-02-1840669.htm", "date_download": "2018-10-18T14:23:01Z", "digest": "sha1:NR4MPYAVJ5Q5R547VR5EZFRLUHJDYKFL", "length": 7512, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் விஜய் இருவரும் இப்படி தான் - பிரபல நடிகை ஓபன் டாக்.! - Ajithvijay - அஜித்- விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் விஜய் இருவரும் இப்படி தான் - பிரபல நடிகை ஓபன் டாக்.\nதமிழ், சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதியான அஜித் விஜய். இவர்கள் இருவருக்கும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.\nமேலும் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர், மேலும் ஏற்கனவே இவர்கள் ஒரு முறை ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்திருந்தனர்.\nஅந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் மெட்டி ஒலி சீரியலில் பிரபலமான காயத்ரி. இவரிடம் அஜித் சீக்கிரம் நான் பெரிய ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து விடுவேன் என கூறினாராம், அதேபோல் அவர் இன்று மிக பெரிய ஹீரோவாக மாறி விட்டார்.\nவிஜயும் மிகவும் அமைதியானவர் ஆனால் கேமரா முன்பு நடிப்பை பிச்சி உதறி விடுவார், இன்றும் இவர்கள் இருவரை சந்தித்தால் நல்ல நட்போடு தான் பேசுவார்கள் என ஒரு பேட்டியில் காயத்ரியே கூறியுள்ளார்.\n▪ மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..\n▪ Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..\n▪ தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n▪ அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா\n▪ ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வர���த்தம்.\n▪ அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா\n▪ சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்\n▪ அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா\n▪ விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித் - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.\n▪ அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-velaikaaran-26-01-1840522.htm", "date_download": "2018-10-18T14:11:07Z", "digest": "sha1:DT7PHKMJQ4ZWJCF2XFOOLEGDEATZB7FY", "length": 7275, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பள்ளி மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வேலைக்காரன் டீம் - புகைப்படம் உள்ளே.! - Velaikaaran - சிவகார்த்திகேயன். | Tamilstar.com |", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வேலைக்காரன் டீம் - புகைப்படம் உள்ளே.\nதன்னுடைய திறமையாலும் கடுமையான முயற்சியாலும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன்.\nமோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்த வேலைக்காரன் படம் உலகம் முழுவதும் பேராதரவுடன் வசூல் வேட்டையாடியது.\nஇந்நிலையில் தற்போது படக்குழுவினர் மக்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் வரும் பிப்ரவரி 1 முதல் 15 வரை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக படத்தை திரையிட முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n▪ விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்\n▪ வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த���தை - புகைப்படம் உள்ளே.\n▪ அந்த பகுதியில் மட்டும் வேலைக்காரன் படம் நஷ்டமா\n▪ சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.\n▪ இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா \n▪ நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை பற்றி கருத்து கூறிய சிவகார்த்திகேயன் \n▪ வேலைக்காரன் படத்தின் போது சிவகார்த்திகேயனை மிரட்டிய தயாரிப்பாளர்கள் - அதிர்ச்சி தகவல்.\n▪ புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.\n▪ சமுதாய அக்கறை கொண்ட படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது மறுபடியும் இப்படம் நிரூபித் துள்ளது - வேலைக்காரன் படக்குழுவினர் \n▪ எது சூப்பர் வேலைக்காரனா சக்க போடு போடு ராஜாவா சக்க போடு போடு ராஜாவா - சந்தானம் ஒபன் டாக்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2013/04/22/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:19:13Z", "digest": "sha1:UNAONVSRP46VOXACTYTF5VKNXT3RM6RN", "length": 8037, "nlines": 400, "source_domain": "blog.scribblers.in", "title": "ஆகமங்களில் அறிவாய் விளங்குபவன் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » ஆகமங்களில் அறிவாய் விளங்குபவன்\nபரனாய் பராபரம் காட்டி உலகில்\nதரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்\nதரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி\nஉரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. – (திருமந்திரம் – 61)\nசிவபெருமான் ஆகமங்களின் மூலமாக பரம்பொருளை காட்டி அருளினான். அவனே இந்த உலகைத் தாங்கி நின்று சிவதர்மத்தை ���ோதிக்கிறான். தேவர்கள் வணங்கி வழிபடும் அந்த நந்திபெருமான் ஆகமங்களில் அறிவாய் விளங்குகிறான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஒன்பது ஆகமங்கள் முக்கியமானவை ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/reviews/nadigaiyar-thilagam-movie-review-053581.html", "date_download": "2018-10-18T14:51:18Z", "digest": "sha1:LMRFQWZNILWBLGY4LETOVAZPGPTQTWZW", "length": 17812, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகையர் திலகம் - படம் எப்படி? ஒன்இந்தியா தமிழ் விமர்சனம் | Nadigaiyar thilagam movie review - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகையர் திலகம் - படம் எப்படி\nநடிகையர் திலகம் - படம் எப்படி\nStar Cast: கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா\nசென்னை: இன்று திரைக்கு வந்துள்ள 'நடிகையர் திலகம்' படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பர்சனல் பக்கங்களை துல்லியமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.\nநடிகர்கள் - கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், பானுப்பிரியா, மாலிகா நாயர், ஷாலினி பாண்டே, இயக்கம் - நாக் அஸ்வின், ஒளிப்பதிவு - டேனி சா-லோ, இசை - மிக்கி ஜெ மேயர், தயாரிப்பு - வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ்.\n1981ம் ஆண்டு மே 11ம் தேதி... பெங்களூருவில் நடிகை சாவித்திரி கோமாவில் விழுந்த நாளில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரைப் பற்றிய கட்டுரை எழுதப் பணிக்கப்படுகிறார் மக்கள்வானி பத்திரிக்கை நிருபர் மதுரவானி (சமந்தா). முன்பக்க தலைப்பு செய்தி எழுத வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சமந்தாவுக்கு கோமாவில் கிடக்கும் ஒரு பழைய நடிகையைப் பற்றி செய்தி சேகரிக்க விருப்பமில்லை. இருப்பினும் ஆசிரியரின் உத்தரவை ஏற்று, புகைப்படக்கலைஞர் ஆண்டனியுடன் (விஜய் தேவரகொண்டா) சாவித்திரியின் அண்ணா நகர் வீட்ட��க்குச் செல்கிறார். அங்கிருந்து ஆரம்பமாகிறது சாவித்திரியின் வாழ்க்கை...\nமுதல் காட்சியிலேயே நான் அசல் சாவித்திரி என அசத்துகிறார் கீர்த்தி சுரேஷ். குழந்தை சாவித்திரியில் தொடங்கி, அவர் எப்படி சினிமாவுக்குள் வந்தார், எங்கெல்லாம் வாய்ப்பு தேடி அழைந்தார், சாவித்திரிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு, அதை அவர் தக்க வைக்கத் தவறிய கதை, ஜெமினி கணேசனுடனான காதல், புகழின் உச்சி, ஜெமினியின் துரோகம், மதுவுக்கு அடிமையாகி கிடப்பது, அதில் இருந்து மீண்டு வருவது என ஒரு பெண் நிருபரின் பார்வையில் சாவித்திரியின் வாழ்க்கையை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.\nஇந்த படத்தை முழுவதுமாக தாங்கிப்பிடித்திருப்பவர்கள் கீர்த்தி சுரேஷூம், துல்கர் சல்மானும் தான். கீர்த்தி சுரேஷ் தன்னை சாவித்திரியாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார். பல காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் தெரிவதேயில்லை. அவ்வளவு இயல்பாக சாவித்திரியை உள்வாங்கி, வெளிக்காட்டி இருக்கிறார். சிரிப்பது, அழுவது, மாயா பஜார் ரங்காராவ் குறும்பு, தேவதாஸ் பார்வதி, ஜெமினியின் காதலி, மனைவி, மதுவுக்கு அடிமையானவள் என நமக்கு இன்னோரு சாவித்திரி கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. வருங்காலங்களில் சாவித்திரி என்றவுடன் கீர்த்தி சுரேஷின் முகம் நியாபகத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு சாவித்திரியாகவே மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உங்களுக்கு நடிக்க வராதுன்னு இனி யாராலும் சொல்ல முடியாது கீர்த்தி. வாழ்த்துக்கள்.\nஜெமினி வேடத்தில் நடித்திருக்கும் துல்லகர் சல்மானும், அப்படியே அசல் ஜெமினியை திரையில் கொண்டு வந்திருக்கிறார். சாவித்திரியை காதலிப்பது, தனக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை சாவித்திரியிடம் சொல்வது, திருமணத்துக்குப் பிறகு ஈகோவில் வாழ்வை தொலைப்பது என பின்னியிருக்கிறார் மனிதர். சபாஷ் துல்கர்.\nஇவர்களைத் தாண்டி படத்தின் அத்தனை பெருமையும் போய் சேர வேண்டும் என்றால் அது ஒளிப்பதிவாளர் டேனி சா-லோவுக்கும், ஆடை வடிவமைப்பாளர்கள் கௌரங், அர்ச்சனா ராவ், இந்திராக்ஷி பட்னாயக் ஆகியோருக்கு தான். அவர்களின் அபாராமான உழைப்பு படத்தில் அப்படியே தெரிகிறது. கலை இயக்குனர் ஆவினாஷ் கொல்லாவின் செட் வேலைபாடுகளும் அற்புதமாக இர���க்கிறது. விஜயவாஹினி ஸ்டுடியோ, ஜெமினி ஸ்டுடியோ, டிராம்ப் என அந்த கால மதராசுக்கு நம்மை அழைத்து சென்றிக்கிறார்.\nஇந்த படக்குழுவின் கேப்டன் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு பாராட்டுக்கள் பல. இளையதலைமுறையின் பார்வையில் ஒரு அற்புதமான நடிகையின் வாழ்க்கையை மிகத் துல்லியமாக காட்டியிருக்கிறார். ஆனால் தெலுங்கு ஆடியன்சை மட்டுமே மனதில் வைத்து படத்தை எடுத்திருப்பார் போல.\nசாவித்திரி என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது பாசமலர் படம் தான். ஆனால் ஏதோ ஒரு நகரும் மேகம் போல, மலர்ந்தும் மலராத பாடலின் இரு வரிகளுடன் கடந்து போய்விடுகிறது பாசமலர் படத்தைப் பற்றிய காட்சிகள். அதை கொஞ்சம் அதிகமாக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.\nகீர்த்தி சுரேஷின் நடிப்பிற்காகவே இன்னொருமுறை பார்க்கலாம் 'நடிகையர் திலகம்'. நடிகையர் திலகம், வெற்றித்திருமகள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினி���ா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:05:40Z", "digest": "sha1:VWLLLRYMSJG6A4VEDQPYEA3MDYGLL4MD", "length": 9977, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூரி என்ற உணவுடன் குழப்பிக் கொள்ளாதீர்.\nபுரி நகரத்தின் பட ஒட்டிணைப்புகள்\nபுரி (ஆங்கிலம்:Puri), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nகிருட்டிணன், பலராமர் மற்றும் சுபத்திரை கோயில் கொண்ட புரி ஜெகன்நாதர் கோயில், இந்நகரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் புரி ஜெகன்நாதர் தேரோட்டம் உலகப் புகழ் பெற்ற நிகழ்வாகும்.[1] ஆதிசங்கரர் நிறுவிய நான்கு பீடங்களில் ஒன்றான கோவர்தன மடம் இங்கு அமைந்துள்ளது.\nஇவ்வூரின் அமைவிடம் 19°48′N 85°51′E / 19.8°N 85.85°E / 19.8; 85.85 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 0 மீட்டர் (0 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nதட்பவெப்ப நிலை தகவல், Puri\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 157,610 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பூரி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ புரி ஜெகன்நாதர் கோயில்\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nஒடிசா தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஒரிஸ்சா புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஒரிசா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2015, 19:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2013/11/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-10-18T14:13:41Z", "digest": "sha1:5Y6JDDNAPGUOXUSEQH3UF6HHP6F3SZ6J", "length": 19466, "nlines": 313, "source_domain": "vithyasagar.com", "title": "சிரிக்கிறாள்.. பார்க்கிறாள்.. மறுக்கிறாள்.. (குறுங்கவிதை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nகொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை) →\nசிரிக்கிறாள்.. பார்க்கிறாள்.. மறுக்கிறாள்.. (குறுங்கவிதை)\nPosted on நவம்பர் 19, 2013\tby வித்யாசாகர்\nஒட்டவேயில்லை அதன் உயிரின் ஈரம்..\nகைவிட்டு விட்டுப் பார்க்கிறான் சிறுவன்\nசேர்ந்து எட்டி எட்டி உதைத்தன\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொற்களின் போர் and tagged அடிமை, ஆண், ஆண்டான், இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கக்கூஸ், கழிப்பறை, கழிவறை, கழிவு, கவிதை, குணம், குவைத், சமுகம், சர்வாதிகாரம், சிறுநீர், சொற்களின் போர்.., தமிழர், தமிழினம், தமிழ், துப்புறவு, தேநீர், தொழிலாளி, பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பூச்சி, பூச்சிகள், பெண், மரணம், மலம், மாண்பு, மாத்திரை, முதிர் கன்னர்கள், முதிர் கன்னி, மூட்டை, மூட்டைபூச்சி, ரணம், வசதி, வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வேலைக்காரி, tamil, thamzih, thamzil, toilet, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\nகொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை) →\n2 Responses to சிரிக்கிறாள்.. பார்க்கிறாள்.. மறுக்கிறாள்.. (குறுங்கவிதை)\n3:33 பிப இல் நவம்பர் 20, 2013\nமனதை கவர்ந்த கவிதை அருமை வாழ்த்துக்கள்\n12:20 முப இல் நவம்பர் 21, 2013\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/jawa-bike-india-launch-2019/", "date_download": "2018-10-18T13:20:53Z", "digest": "sha1:N2GG5BDAFZZDNTPHH5G45HCP7R5T5R7C", "length": 12829, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் களமிறங்கும் ஜாவா பைக்குகள் விபரம்", "raw_content": "\nஇந்தியாவில் களமிறங்கும் ஜாவா பைக்குகள் விபரம்\nஇந்திய சந்தையில் ஜாவா பைக்குகளுக்கு என தனியான மதிப்பை பெற்று விளங்கும் நிலையில் மீண்டும் ஜாவா பைக்குகள் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nஜாவா பைக்குகள் – இந்தியா\nமஹிந்திரா ஆட்டோமொபைல் பிரிவின் நான்கு சக்கர வாகனம், வர்த்தக வாகனம் மற்றும் டிராக்டர் பிரிவு சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் , மிகவும் சவாலாக விளங்கி வரும் இருசக்கர வாகன சந்தையில் மஹிந்திரா நிறுவனம் சிறப்பான பங்களிப்பை எதிர்காலத்தில் வழங்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.\nசமீபத்தில் மணிகன்ட்ரோல் வணிக இதழுக்கு மஹிந��திரா சிஇஓ பவன் குன்கா அளித்த சிறப்பு பேட்டியில் ஜாவா பைக்குகள் அடுத்த நிதி ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிட்டாளர்.\nதற்போது மஹிந்திரா டூ வீலர் பிரிவு செஞ்சூரா பைக், கஸ்டோ மற்றும் கஸ்டோ 125 ஸ்கூட்டர்களுடன் பிரிமியம் ரக மஹிந்திரா மோஜோ பைக் என மொத்தம் 4 இரு சக்கர வாகனங்களை தொடர்ந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.\nபீஜோ ஸ்கூட்டர் நிறுவனத்தில் கனிசமான பங்குகளை கொண்டுள்ள மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதில் விலை போட்டியாளர்களுடன் ஒப்பீடுகையில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதால் தற்காலிகமாக பீஜோ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் திட்டத்தை கைவிடப்பட்டுளதாக குறிப்பிட்டுள்ளார்.\nராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 என இரு மாடல்களுக்கும் சவாலாக விளங்கும் வகையிலான ஜாவா 350 OHC இந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/06150427/1182072/WIvBAN-Bangladesh-beats-west-indies-and-series-won.vpf", "date_download": "2018-10-18T14:37:46Z", "digest": "sha1:QFXZHBS3VN2O2BPG3GIIFU5R423BWNN2", "length": 17324, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடைசி டி20யில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காள தேசம் || WIvBAN Bangladesh beats west indies and series won", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடைசி டி20யில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காள தேசம் 2-1 என தொடரை அசத்தலாக கைப்பற்றியது. #WIvBAN\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காள தேசம் 2-1 என தொடரை அசத்தலாக கைப்பற்றியது. #WIvBAN\nவெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும், 2-வது ஆட்டத்தில் வங்காள தேசமும் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி அமெரிக்கா நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. புளோரிடாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.\nஅதன்படி லித்தோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமிம் இக்பால் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். லித்தோன் தாஸ் 32 பந்தில் 61 ரன்கள் விளாசினார்.\nஅதன்பின் வந்த ஷாகிப் அல் ஹசன் 24 ரன்களும், மெஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் அடிக்க வங்காள தேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.\nபின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க விக்கட்டுக்கள் சீரான இடைவெளில் சரிந்து கொண்டே வந்தது.\nஅதிரடி மன்னன் அந்த்ரே ரஸல் பட்டாசாக வெடித்தார். அவர் 21 பந்தில் 47 ரன்கள் குவித்தார். அப்போது 17.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது.\nஇதில் வங்காள தேசம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. லித்தோன் தாஸ் ஆட்ட நாயகன் விருதையும், ஷாகிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்காள தேசம் 2-0 எனக் கைப்பற்றியது. அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வங்காள தேசம் 2-1 எனக் கைப்பற்றியது.\nவெஸ்ட் இண்டீஸ்- வங்காள தேசம் டெஸ்ட் தொடர் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\nவங்காள தேசத்திற்கு எதிரான முதல் டி20- வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20- வங்காள தேச அணியில் முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு இடம்\nதமிம் இக்பால் சதத்தால் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை பந்தாடியது வங்காள தேசம்\nமூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் அந்த்ரே ரஸல்\n2-வது டெஸ்டிலும் வங்காள தேசத்தை வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்\nமேலும் வெஸ்ட் இண்டீஸ்- வங்காள தேசம் டெஸ்ட் தொடர் 2018 பற்றிய செய்திகள்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் லீவிஸ் விலகல்\nஇளையோர் ஒலிம்பிக்- வில்வித்தைப் போட்டியில் விவசாயி மகன் வெள்ளிப் பதக்கம் வென்றார்\nபுரோ கபடி லீக் - அரியானா ஸ்டீலர்சை 42 -32 என்ற கணக்கில் வீழ்த்தியது யு மும்பா\nஐ.எஸ்.எல். கால்பந்து - வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி\nஇளையோர் ஒலிம்பிக் - தமிழக தடகள வீரர் பிரவீனுக்கு வெண்கலம்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/index.php?sid=34ea2eaf4b943f183fc825fcf96e1901", "date_download": "2018-10-18T14:45:40Z", "digest": "sha1:QXPJOZ2IWQVA3NN2F6MZCP7QQHH632GB", "length": 44025, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந��தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுக��ைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவ��களை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் ���துவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpalsuvai.com/vvhae/", "date_download": "2018-10-18T14:53:49Z", "digest": "sha1:I3MJ5D2SGZAL75UNVAL7JUOZXARDTZQF", "length": 7341, "nlines": 49, "source_domain": "tamilpalsuvai.com", "title": "வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு… வந்தால்! – TamilPalsuvai.com", "raw_content": "\nவீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு… வந்தால்\nவீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது….\nவேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.\nதிடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள்,\nஅந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.\nஉங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது\nஇந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்…\nதுரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்.. உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..\nநீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:\n“தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,\nஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.\nமூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,\nஇருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,\nஇதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”..\nபின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..\nஇந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிரு��்கள்..\nதேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,\nஉயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்….\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\n← உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள் உன் வாழ்க்கையை நீ வாழ் உன் வாழ்க்கையை நீ வாழ் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு\nகூந்தல் அடர்த்தியாகவும், நீண்டு வளர ஆலிவ் கண்டிஷனர்\nகண்ணாடி அணிந்த பெண்களும் அழகாக தெரியலாம்\nமுகத்தில் உள்ள இறந்தசெல்களை நீக்கி சருமத்தை அழகாக்க வேண்டுமா\nபண கஷ்டம் நீங்க, பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம். நிச்சயம் பலனளிக்கும்\nபெண்களின் கருப்பை பிரச்சனைக்கு வீட்டிலேயே இருக்கிறது மருந்துகள்\nஈறு நோய் மற்றும் பல் வலி குணமாக தீர்வு தரும் சிறந்த ஆயுள்வேத குறிப்புகள்\nஅல்சர், அஜீரணக் கோளாறுகளை சரிப்படுத்தும் அற்புத ரைஸ் டீ\nதலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/tamil-tv-news-live/news18-tamilnadu-tamil-news-live-streaming/", "date_download": "2018-10-18T14:53:54Z", "digest": "sha1:ONMTVNSW7X3NSKRBQCTATFPQQHWYISFD", "length": 7698, "nlines": 90, "source_domain": "tamilpapernews.com", "title": "நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nஇந்திய தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக காது கேளாத, வாய் பேசமுடியாத ஒருவர் தேர்தலில் களமிறங்குகிறார்\nஅத்தனை வழக்குகளையும் சந்திக்க தயார், மேல்முறையீடு செய்யப்போவதில்லை - முதலமைச்சர்\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இரட்டை கொலை.. ஆட்சியர் அலுவலகம் பாதுகாப்பற்ற இடமா\nசபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக பிரம்மாண்ட பேரணி..\nஆயுத பூஜை ஸ்பெஷல் - கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை களைகட்டியது..\n\"நடிகர்கள் அனைவரும் அரசியலுக்கு வாருங்கள், சந்திக்க தயார்\" - ஓ.எஸ்.மணியன் சவால்...\nசபரிமலையில் முழு அடைப்பு போராட்டத்தால் உணவு, குடிநீரின்றி பக்தர்கள் தவிப்பு..\nஎங்கள் கட்சியை மிரட்டி பார்க்கிறார்கள�� - எடப்பாடி பழனிசாமி\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்... பேச்சுவார்த்தையில் உடன்பாடு...\nஎந்த கட்சி நன்மை செய்கிறதோ அந்த கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் - முதலமைச்சர்\nசொந்த ஊர் செல்ல கோயம்பேடுக்கு படையெடுத்த மக்கள்.. பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல்..\nஓ.பன்னீர்செல்வம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை - தங்கத் தமிழ்செல்வன் கேள்வி\nசபரிமலை கோவில் நடை நேற்று மாலை திறப்பு... போர்க்களமாக சபரிமலை...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/tag/kamal-hassan/", "date_download": "2018-10-18T14:27:56Z", "digest": "sha1:KNZHWUABWMOFPBB6C6QDW76KMAUSIW4P", "length": 16966, "nlines": 229, "source_domain": "vanakamindia.com", "title": "kamal hassan – VanakamIndia", "raw_content": "\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்���ை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\n‘தேவர் மகன்’ கமல்ஹாசன் – ‘பேட்ட’ ரஜினிகாந்த்… யார் மீசை பெஸ்ட்\nசென்னை : ரஜினி - கமல் இருவரில், மீசை இல்லாமல் அதிகமாக நடித்தது யார் என்றால் கமல் ஹாசன் என்று எளிதாகச் சொல்லி விடலாம். மீசை இல்லாமல் ரஜினிகாந்த் நடித்த முதல் படம் தில்லுமுல்லு. பின்னர் ஸ்ரீராகவேந்திரர். முன்னது கே.பாலச்சந்தர் இயக்கத்தில், ...\nஅன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு… பாகுபலி மீது உங்களுக்கு ஏன் இத்தனை வெறுப்பு\nஅன்புள்ள கமல்ஹாசன் அவர்களுக்கு... தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்லும் ஒரு முன்னோடியாகத்தான் இப்போதும் உங்களைப் பார்க்கிறோம். அபூர்வ சகோதரர்கள் முதல் ஹேராம் வரை எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். இந்தக் கடிதத்தின் சாராம்சம் ஒன்றே ஒன்று தான்... பாகுபலி ...\nகமல் அல்லவா பாகுபலியை முதலில் கொண்டாடி இருக்க வேண்டும்\nமாற்று சினிமா என்று பேசத் தொடங்கினால் இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்களை தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாது அந்த வரிசையில் கமலுக்கும் இடம்முண்டு என்பதற்கு சாட்சியங்கள் தேட வேண்டியதில்லை அந்த வரிசையில் கமலுக்கும் இடம்முண்டு என்பதற்கு சாட்சியங்கள் தேட வேண்டியதில்லை ஃபிலிமை வெட்டி ஒட்டி எடிட் பண்ணிக்கொண்டிருந்த ...\nகமல் ஹாசனுக்கு ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார்\nகமல் ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் நேற்று முன்தினம் லண்டனிம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கமல் ஹாசனின் திரையுலக வெற்றி பயணத்தில் சந்திரஹாசனின் பங்கு அதிகமானது. தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் ஹாசன் ...\nகமலஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் காலமானார்\nசென்னை: நடிகர் கமலஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் நேற்றிரவு காலமானார். லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசனை சந்திக்கச் சென்றிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சந்திரஹாசன் உயிர் பிரிந்தத. அவருக்கு வயது 82. கமலின் இரண்டு சகோதரர்களான சாருஹாசன், சந்திரஹாசன் ...\nகமல் ஹாஸன் ஒரு நன்றி கெட்டவர் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை: 60 வயதுக்குப் பிறகுதான் கமல் ஹாஸனுக்கு ஞானோதயம் வந்துள்ளதா அவர் ஒரு நன்றி கெட்டவர், என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டியளித்தபோது தமிழக அரசு, தனது விஸ்வரூபம் பட விவகாரம் குறித்துப் ...\n – தொடரும் கமல் ஹாஸனின் ட்விட்டர் ‘பொங்கல்’\nபெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளால் இழந்து வருகிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலிருந்து ��மல் தொடர்ந்து தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார். அவற்றில் பல புரியாவிட்டாலும், கமல் ஏதோ ஒரு எதிர்க்கருத்தைப் பதிவு செய்துள்ளார் ...\nகமலின் சோக பிறந்த நாள் இது\nகமல் ஹாஸனுக்கு நேற்று (நவம்பர் 7) மிக சோகமான பிறந்த நாளாக அமைந்துவிட்டது. அதை அவரே ஒப்புக் கொண்டு பேட்டியும் அளித்துள்ளார். உடல்நிலைக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் ...\nகவுதமி பிரிவு… இப்போதைக்கு நோ ஸ்டேட்மெண்ட்\nKamal Haasan Gauthami divorce reason கவுதமியின் பிரிவு குறித்து இப்போதைக்கு எந்த அறிக்கையும் விடுவதாக இல்லை என்று கமல் ஹாஸன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனும், கவுதமியும் கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் ...\nகனத்த இதயத்துடன் கமல் ஹாஸனைப் பிரிகிறேன்\nசென்னை: தனக்கும் கமல் ஹாஸனுக்கும் இடையிலான 13 ஆண்டுகால வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், கனத்த இதயத்துடன் கமல் ஹாஸனைப் பிரிவதாகவும் நடிகை கௌதமி நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும்தான் நானும் திரு. ...\nமுதல்வர் உடல் நிலை காரணமாக என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம்\nசென்னை: முதல்வர் உடல் நிலை காரணமாக என் பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என நடிகர் கமல் ஹாஸன் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் பிறந்த நாளை அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி பிரமாண்டமாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kathiravan.tv/page/128/", "date_download": "2018-10-18T13:23:17Z", "digest": "sha1:K55MZWF3GHLD6QU6JEJ5PTFWMMRT2JP3", "length": 6758, "nlines": 125, "source_domain": "www.kathiravan.tv", "title": "Kathiravan TV | கதிரவன் ரிவி – Page 128 – Tamiltvshows, tamilserials, Mahabaratham, Tamil Comedy, kathiravan Funny Videos , Tamil New movies , Tamil Kids", "raw_content": "\nஆர் கே நகர் இடைத்தேர்தல் : “அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யவில்லை” – செல்லூர் ராஜு\nகோழிக்கோடு கடற்கரை பகுதியில் 19 மீனவர்களின் உடல்கள் மீட்பு | TNFishermen | Kanyakumari\n6ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது | Kalpakkam | Kanchipuram | Sexual Abuse\nசிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு\n3 மாதங்களாக உணவு வழங்காத விடுதி நிர்வாகம்: ஆட்சியரிடம் மாணவர்கள் மனு | Trichy,Hostel\n38 ஏக்கர் காணியை கிளிநொச்சியில் விடுவித்தது இராணுவம்\nஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயம் சிங்கப்பூர் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/163819/news/163819.html", "date_download": "2018-10-18T14:47:00Z", "digest": "sha1:D5OMTQMIB6W3SVBMM5GCXU3IOKAZ2ZSY", "length": 7132, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "காய்ச்சலை விரட்டும் பவளமல்லியின் மருத்துவகுணம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகாய்ச்சலை விரட்டும் பவளமல்லியின் மருத்துவகுணம்..\nபவளமல்லியை தேவலோக மரமான பாரிஜாத மலருடன் ஒப்பிட்டு கூறுவார்கள், இது இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்துவிடும், இந்தப்பூக்கள் இரவு முழுவதும் நறுமணம் வீசக்கூடியவை.\nபவளமல்லி காற்றில் கலந்துள்ள தூசி மாசுக்களை அகற்றி, சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க தரும். உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது.\nபவளமல்லியின் இலைகளை வெந்நீரில் போட்டு நன்றாக ஊறவைத்து வடிகட்டி, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் முதுகுவலி, காய்ச்சல் குணமாகும்.\nஇதன் இலைக்கொழுந்தை அரைத்து இஞ்சிச் சாற்றுடன் கலந்து குடித்து வந்தாலும் காய்ச்சல் சரியாகும், பவளமல்லி இலைச்சாற்றுடன் சிறிது உப்பு, தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புழுக்களை வெளியேற்றும்.\nவயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகையாக பயன்படுகிறது, இதயம் வலுவற்ற குழந்தைகள் மற்றும் உடம்ப��ல் ரத்தம் அதிகம் இல்லாதவர்களுக்கு இது நல்ல மருந்து.\nபவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது, வியர்வையை தூண்டக்கூடியது, பல் ஈறுகளில் ஏற்படும் வலியைக் குணப்படுத்த இதன் வேரை மென்று தின்றுவந்தால் தோல் நோய்கள் தீரும்.\nவிதையைப் பொடியாக்கி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் குழைத்துத் தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் வளரும்.\nபவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல் அனைத்தும் விலகிப்போகும், ஆறு துளசி இலைகளுடன், 6 மிளகை பொடித்து நீர்விட்டு தேனீராக்கி தினமும் குடிப்பதனால் ஆரம்ப கட்டத்திலேயே காய்ச்சலை தடுக்கலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=24676", "date_download": "2018-10-18T13:33:47Z", "digest": "sha1:UTOEOMAZQQT76ADCAWV7EFDUGLJS2R6H", "length": 5599, "nlines": 75, "source_domain": "www.vakeesam.com", "title": "“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு\nin செய்திகள், பதிவுகள், முதன்மைச் செய்திகள் May 15, 2018\nஅடையாளம் கொள்ளை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (15.0.2018) பிற்பகல் 04.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nபாதிக்கப்பட்ட தரப்புக்கள் தலைமையேற்று நடாத்திய நிகழ்வில் யுத்தத்தில் பாதிக்க��்பட்ட பெண்களின் சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் நூல் குறித்த கருத்துரைகள் இடம்பெற்றதோடு பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் நூல்கள் கையளிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%95._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:04:43Z", "digest": "sha1:Y3K5FJ3SALE4ZPH3FM5JWPDHBQTQAQ72", "length": 15951, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி. க. சிவசங்கரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி. க. சிவசங்கரன் (Thi. Ka. Sivasankaran, 30 மார்ச் 1925 - 25 மார்ச் 2014),[1][2][3] மார்க்சிய திறனாய்வாளர். திருநெல்வேலி நகரில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவரது இளமைப் பருவ நண்பரான வல்லிக்கண்ணனுடன் இணைந்து முற்போக்கு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். ப.ஜீவானந்தத்தால் இலக்கிய வழிகாட்டுதல் பெற்றார். இந்திய பொதுவுடமைக் கட்சி இலக்கிய இதழான தாமரையில் 1960 முதல் 1964 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1964ல் சோவியத்து கலாச்சார நிலையத்தில் செய்தித் துறையில் சென்னையில் பணியாற்றி 1990ல் ஓய்வுபெற்றார். தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் எழுத்தாளரும், தமிழில் முக்கியமான சிறுகதையாசிரியரும் ஆவார்.\n2 இளம் எழுத்தாளர் அறிமுகம்\n3 சாகித்ய அகாதமி விருது\nநா. வானமாமலை, தொ. மு. சி. ரகுநாதன் ஆகியோரிடம் தொடர்பு கொண்டிருந்த தி.க.சிவசங்கரன் உறுதியான கட்சிப் பிடிப்புக் கொண்டவர். கட்சி எடுக்கும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை ஒட்டித் திறனாய்வுகள் செய்வார். கடுமையான விமரிசனங்களை முன்வைத்து விவாதிப்பவர். புதுமைப்ப���த்தனை ஒரு இலக்கிய முன்னுதாரணமாக க. நா. சுப்ரமண்யம் முன்வைத்தபோது புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குத்தனமான கலாச்சார நசிவு சக்தி என்று அடையாளம் காட்டி \"அதில் புதுமையும் உண்டு, பித்தமும் உண்டு\" என்று அவர் எழுதிய சாடல் கட்டுரை பெரிய விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு அக்கருத்துக்களை மாற்றிக் கொண்டார்.\nதாமரை இதழில் பணியாற்றிய போது பல இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு கார்டுகளில் கடிதங்கள் எழுதுவது, இதழ்களில் வாசகர் கடிதங்கள் எழுதுவது அவரது முக்கியமான இலக்கியச் செயல்பாடுகளாக இருந்தன. இதனால் தமிழ்நாட்டில் பல புதிய எழுத்தாளர்கள் தோன்ற காரணமாக இருந்தார்.\nஇவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தொகுதிகளுக்கு 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.\nதி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது. ”21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன்” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார். திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன.\nசிவசங்கரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 2014 மார்ச் 25 இரவு 11.30 மணியளவில் காலமானார்.[4] மறைந்த தி.க.சிவசங்கரனுக்கு 3 மகள்கள் மற்றும் எழுத்தாளர் வண்ணதாசன் உள்பட 3 மகன்கள் உள்ளனர்.[5]\n↑ \"உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழை வாழவைக்கவா தற்பெருமையைப் பறைசாற்றவா\". கீற்று. பார்த்த நாள் 30 சூலை 2010.\n↑ \"நெல்லையில் மார்ச் 21-ல் தி.க.சி. பிறந்த நாள் விழா\". தினமணி. 18 மார்ச் 2010. http://dinamani.co.in/edition/print.aspx\n↑ \"சாகித்ய அகாடமி விருது பெற்ற தி க சிவசங்கரன் மரணம்\". ஓன் இந்தியா (26 மார்ச் 2014). பார்த்த நாள் 26 மார்ச் 2014.\n↑ \"இலக்கிய திறனாய்வாளர் தி.க.சிவசங்கரன் காலமானார்\". தி இந்து (26 மார்ச் 2014). பார்த்த நாள் 26 மார்ச் 2014.\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nரா. பி. சேதுப்பிள்ளை (1955) · கல்கி கிருஷ்ணமூர்த்தி (1956) · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1958) · மு. வரதராசனார் (1961) · மீ. ப. சோமு (1962) · அகிலன் (1963) · பி. ஸ்ரீ ஆச்சார்யா (1965) · ம. பொ. சிவஞானம் (1966) · கி. வா. ஜகந்நாதன் (1967) · அ. சீனிவாச ராகவன் (1968) · பாரதிதாசன் (1969) · கு. அழகிரிசாமி (1970) · நா. பார்த்தசாரதி (1971) · ஜெயகாந்தன் (1972) · ராஜம் கிருஷ்ணன் (1973) · க. த. திருநாவுக்கரசு (1974) · ஆர். தண்டாயுதம் (1975) ·\nஇந்திரா பார்த்தசாரதி (1977) · வல்லிக்கண்ணன் (1978) · தி. ஜானகிராமன் (1979) · கண்ணதாசன் (1980) · மா. ராமலிங்கம் (1981) · பி. எஸ். ராமையா (1982) · தொ. மு. சிதம்பர ரகுநாதன் (1983) · லட்சுமி திரிபுரசுந்தரி (1984) · அ. ச. ஞானசம்பந்தன் (1985) · க. நா. சுப்பிரமணியம் (1986) · ஆதவன் (1987) · வா. செ. குழந்தைசாமி (1988) · லா. ச. ராமாமிர்தம் (1989) · சு. சமுத்திரம் (1990) · கி. ராஜநாராயணன் (1991) · கோவி. மணிசேகரன் (1992) · எம். வி. வெங்கட்ராம் (1993) · பொன்னீலன் (1994) · பிரபஞ்சன் (1995) · அசோகமித்ரன் (1996) · தோப்பில் முகமது மீரான் (1997) · சா. கந்தசாமி (1998) · அப்துல் ரகுமான் (1999) · தி. க. சிவசங்கரன் (2000)\nசி. சு. செல்லப்பா (2001) · சிற்பி பாலசுப்ரமணியம் (2002) · வைரமுத்து (2003) · ஈரோடு தமிழன்பன் (2004) · ஜி. திலகவதி (2005) · மு.மேத்தா (2006) · நீல. பத்மநாபன் (2007) மேலாண்மை பொன்னுசாமி (2008) · புவியரசு (2009) · நாஞ்சில் நாடன் (2010) · சு. வெங்கடேசன் (2011) · டேனியல் செல்வராஜ் (2012) · ஜோ டி குரூஸ் (2013) · பூமணி (2014) · ஆ. மாதவன் (2015) · வண்ணதாசன் (2016) · இன்குலாப் (2017)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2014, 15:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://abpublishinghouse.com/index.php?main_page=product_info&cPath=10_1&products_id=35", "date_download": "2018-10-18T14:32:07Z", "digest": "sha1:BSJJKHFEIRLZY4TKZLMAJGOZ45S3KVHR", "length": 4915, "nlines": 108, "source_domain": "abpublishinghouse.com", "title": "VIJI விஜி [Paperback] - $16.00 : The Bookshelf, Free Zencart Template", "raw_content": "\nபத்திரிகையாளர்/எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி நாடகங்களில் விலா நோகச் சிரிக்க வைக்கிறார். கூடவே, ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் மர்ம()முடிச்சு ஒ���்றை அவிழ்த்து விடுகிறார்)முடிச்சு ஒன்றை அவிழ்த்து விடுகிறார் ஆக, இந்த நகைச்சுவை நவீனத்தை ஒருவித சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லுடன் படித்துச் சுவைக்க முடியும். சிவராம், கோமதி, பிரசாத் மற்றும் விஜி ஆகிய நால்வரும் நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா நாடகங்களிலும் வரும் பொதுவான கதாபாத்திரங்கள். இவர்களை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தமாஷ் கதைகளில் நிறையவே சிரிப்பு வெடிகள் ஆக, இந்த நகைச்சுவை நவீனத்தை ஒருவித சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லுடன் படித்துச் சுவைக்க முடியும். சிவராம், கோமதி, பிரசாத் மற்றும் விஜி ஆகிய நால்வரும் நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா நாடகங்களிலும் வரும் பொதுவான கதாபாத்திரங்கள். இவர்களை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தமாஷ் கதைகளில் நிறையவே சிரிப்பு வெடிகள் இந்த நாடகங்களுக்கு சரண் (இப்போது டைரக்டர் சரண் இந்த நாடகங்களுக்கு சரண் (இப்போது டைரக்டர் சரண்) வரைந்திருக்கும் உயிரோட்டமான ஓவியங்கள் கூடுதல் ப்ளஸ்) வரைந்திருக்கும் உயிரோட்டமான ஓவியங்கள் கூடுதல் ப்ளஸ் இந்த அட்வென்ச்சர் நாடகங்கள், ஆனந்த விகடனில் முன்பு தொடராக வெளிவந்தபோது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்போது மீண்டும் அவற்றைப் படிப்பவர்களும், இப்போதுதான் முதன் முறையாகப் படிப்பவர்களும் கவலைகளை மறந்து நிச்சயம் சிரிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-10-18T14:13:36Z", "digest": "sha1:AA7W4CRGH7IOHWD4QBXYTRGYLXH6K6LG", "length": 5993, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள் \nமரண அறிவிப்பு : முஹம்மது மரியம் அவர்கள் \nமரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அப்துல் காசிம் அவர்களின் மகளும் , மர்ஹூம் கச்சா கடை செ. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும் , வானபத்தான் மர்ஹூம் S.M.சாகுல் ஹமீது , மர்ஹூம் M.M.சம்சுதீன் , S.பசூல் ரஹ்மான் ஆகியோரின் மாமியாரும் , மர்ஹூம் N.சாகுல் ஹமீது , மர்ஹூம் N.முஹம்மது மொய்தீன் , N.அபுல் ஹசன் , N. அப்துல் ரஜாக் , N. தாஜுதீன் இவர்களின் தாயாருமாகிய நகுதா பீவி என்கிற முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃ��ாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sattaparvai.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-10-18T13:40:52Z", "digest": "sha1:KFDJXVDIHZ2ZEVOJOZKEGUJBSMXSZH4I", "length": 16177, "nlines": 256, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: எப்படியெல்லாம் ஆபத்து வருகிறது பார்த்தீர்களா ?", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nஎப்படியெல்லாம் ஆபத்து வருகிறது பார்த்தீர்களா \nஅண்மையில் ஒரு செய்தியை வாசிக்க நேர்ந்தது. ஒருவர் தனது மடிக்கணனியில் (லேப்டாப்) பணிகளை முடித்து விட்டு, இன்னும் விடுபட்டுப் போன பணிகளை செய்து முடிப்பதற்காக அதை அவர் தனது படுக்கை அறைக்கு எடுத்து செல்கிறார். அங்கு தனது மெத்தையின் மீது அம்மடிக் கனணியை வைத்துக் கொண்டு சில வேலைகளை செய்கிறார். தனக்கு வந்த மின்னஞ்சல்களை திறந்து வாசிக்கிறார். இரவு நேரம் என்பதால் தூக்கம் அவர் கண்களை தழுவியது. அப்படியே தூங்கிப் போனார்.\nஅதிகாலை வேளையில் அவரது அறையில் இருந்து தீயும், புகையும் வெளியாவதைக் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளோர் அவரது அறையின் கதவை உடைத்து உள் சென்றனர்.\nஅங்கு அவர் தீயில் கருகி இறந்து போயிருந்தார். காவல் துறை வந்து தீக்கான காரணத்தை ஆராய்ந்தது. எப்படி தீ பிடித்தது என்பது புரியாத மர்மமாக இருந்தது. இது சில நாட்கள் நீடித்தது. பின் மெத்தையின் மீது வைக்கபட்டிருந்த மடிக் கனணி, மெத்தை ஆகியன நன்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவை அறையில் இருந்த மற்ற பொருட்களை காட்டிலும் முற்றிலும் தீயால் நாசமாகி இருந்தன. முடிவில் காவல் துறையின் புலனாய்வு முடிவு இவ்வாறு இருந்தது. அதாவது,-\nதீயில் இறந்து போனவர் மடிக் கனணியை மெத்தையின் மீது வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பணியாற்றி இருக்கிறார். மடிக் கனணி மெத்தையில் நன்கு பொதிந்து வி���்டிருந்தது. இதனால் மடிக் கணனியின் அடிபகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் சிறிய விசிறிக்கு வெளிக் காற்று கிடைக்கவில்லை. மடிக் கனணி இயங்கும் போது உருவாகும் வெப்பம்/சூடு வெளி செல்ல வாய்ப்பில்லாமல் அது மென்மேலும் சூடாகியது. மடிக் கணணி சூடானால் சரியாக வேலை செய்யாது. அதன் இயக்கம் தடைபடும். இதனால் ஏற்பட்ட களைப்பால் அவர் அப்படியே தூங்கிப் போனார். சிறிது நேரத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக அவரது பஞ்சு மெத்தை கருக ஆரம்பித்து தீப்பிடித்து, அது அருகில் படுத்திருந்த அவரையும் பற்றிக் கொண்டது.\nஎனவே மடிக் கனணியை மெத்தையின் மீது வைத்துக் கொண்டு பணி புரிய வேண்டாம். அது மடிக்கனணிக்கு மட்டுமல்ல நமக்கும் நல்லதல்ல.\nஇப்பதிவை நீங்கள் நேசிக்கும் மற்றவர்களுக்கும் எடுத்துச் செல்லவும்.\nஆண்டவன் அடுத்தவன் உசிர எப்படி எல்லாம் விதவிதமா எடுக்கலாம்னு ஒக்காந்து யோசிப்பாரோ :)\nஆம் உண்மைதான் இருந்தாலும் இது கொஞ்சம் நம்பமுடியாமத்தான் இருக்கு..\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஅப்பப்பா...படிக்கவே ரொம்ப பயமாக இருக்கு\nஎன்னதான் இருந்தாலும், எரியும் பொது அவர் எவ்வாறு உணர்வில்லாமல் இருப்பார்\n//ஆம் உண்மைதான் இருந்தாலும் இது கொஞ்சம் நம்பமுடியாமத்தான் இருக்கு..//\nகருத்துரைக்கு நன்றி முனைவர் அவர்களே..\n//அப்பப்பா...படிக்கவே ரொம்ப பயமாக இருக்கு\nவாசித்து உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றி திரு ஆரண்யநிவாஸ் ஆர். ராமமூர்த்தி அவர்களே..\n//என்னதான் இருந்தாலும், எரியும் பொது அவர் எவ்வாறு உணர்வில்லாமல் இருப்பார்\nஎல்லாம் நேரந்தான்.. நேரம் நல்ல இருந்த சாகிறவன் கூட பிழைக்கிறான். மரண யோகம் வந்திச்சின்ன இப்பதான் வாழப்போறோம் என்று நினைக்கிறான் கூட செத்துப்போறான். மரண பயமே ஆளைக் கொன்னுடும்..\nஆபத்து எல்லா இடத்திலும் இருக்கு. எனவே கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கிறது நல்லது. எதிலும் அசட்டை வேண்டாம். மடிக் கணணியை மடியிலே வச்சிருந்த சூடு தெரிஞ்சு இருக்கும். ஒருவேளை பிழைச்சு இருக்கலாம்.... \nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nஅசைவம் இருக்கு.. குடிக்கிறிய லே \nஎப்படியெல்லாம் ஆபத்து வருகிறது பார்த்தீர்களா \nபாங்காக்கில் உள்ள Forum Asia அமைப்பு\nமென்டோஸ் மிட்டாயும் கோகோ கோலாவும் கலந்தால் மரணம்\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t52809-topic", "date_download": "2018-10-18T13:30:22Z", "digest": "sha1:Y3WSSKZLAQXO32IXTJLGZ2QNO6E2ZIZD", "length": 23841, "nlines": 223, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nகோட்டூர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டாள்.\nஇவரை, \"ஆட்டோ ஆண்டாள்' என்றால் அந்தப் பகுதியில்\nஅனைவருக்கும் தெரியும். 17 ஆண்டுகளாக ஆட்டோ\nஓட்டி வரும் ஆண்டாள். தனிமைத் தாயாக இருந்து தனது\nமகளை வளர்த்து பயோ மெடிக்கல் வரை படிக்க\nஆண்டாள் கடந்து வந்த பாதை குறித்து நம்முடன் பகிர்ந்து\n\" திடீரென்று கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட,\nஎன் குழந்தையின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்தது.\nஅதனால், எங்கள் வீட்டிற்கு அருகில் லோடு வண்டி\nவைத்திருந்த ஒரு பெரியவரிடம் சென்று ஏதாவது வேலை\n\"லோடு வண்டியில் நீ என்னம்மா வேலை செய்வ' என்றார்.\nபின் சூழலைப் புரிந்து கொண்டு \"கிளீனராக இருக்கிறாயா'\nஎன்று கேட்டார். சரி என்றேன்.\nதினமும் வண்டியை துடைக்க வேண்டும். காலையில்\nகோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து காய்கறி லோடு\nஏற்றி வர அவருடன் செல்ல வேண்டும்.\nதினமும் 50 ரூபாய் சம்பளம் தருவார்.\nஒரு கட்டத்தில், \"50 ரூபாய்க்காக இப்படி கஷ்டப்படுவதைவிட,\nஆட்டோ ஓட்டினால் உனக்கு அதிகமாக வருமானம் கிடைக்கும்\nஅது என் மனதில் பதிந்துவிட, எப்படியும் ஆட்டோ வாங்கிவிட\nவேண்டும் என்று சிறிது சிறிதாக 10 ஆயிரம் ரூபாயைச்\nசேர்த்தேன். என் அம்மாவை துணைக்கு அழைத்துக் கொண்டு,\nபெண் என்பதால், எங்குச் சென்றாலும் ஆட்டோ தர\nஇந்நிலையில், எங்கள் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்\nஒருவர், அவரது பழைய ஆட்டோவை விற்றுவிட்டு,\nபுது ஆட்டோ வாங்குவதை அறிந்து அவரிடம் அந்த பழைய\nRe: பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஅதுவரை ஆட்டோ ஓட்டி எனக்கு பழக்கமில்லை. ஆனால்,\nஆட்டோவை வீட்டிற்கு கொண்டு வர வேண்டுமே\nஅவரிடமே ஆட்டோ எப்படி ஸ்டார்ட் செய்ய வேண்டும்,\nகிளட்சை எப்படி மாற்ற வேண்டும் என்பதையெல்லாம்\nஅதற்கு முன்பு நான் பஜாஜ் எம்.ஐ.டி வண்டியை\nஓட்டியிருக்கிறேன். அதில் கிளட்ச் போட்டு ஓட்டிய\nபழக்கமிருந்ததால், அந்த வண்டியை ஓட்டுவது போன்று\nநினைத்துக் கொண்டு ஆட்டோவை வீட்டுக்கு ஓட்டி வந்தேன்\nபின்னர், தினமும் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு\nஆட்டோவை எடுத்துக் கொண்டு சவாரிக்கு செல்வேன்.\nஅதுவரை ஆட்டோ ஓட்டியதே இல்லை என்பதே எனக்குத்\nசர்வ சாதாரணமாக ஆட்டோவை ஓட்டினேன். இப்போது,\nநினைத்துப் பார்த்தால் அது நான்தானா என்று ஆச்சரியமாக\nஇருக்கிறது. அன்றைய சூழ்நிலைதான் எனக்கு அந்த\nதைரியத்தை கொடுத்தது. கோழையாக இருந்திருந்தால்\nநான் என்னவாகியிருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.\nஆரம்பத்தில் ஆட்டோவில் ஏறுவதற்கு அனைவரும்\nபயப்படுவார்கள். பெண் ஆட்டோ ஓட்டினால் பத்திரமாக\nகொண்டுபோய் சேர்ப்பாளா என்ற பயம்.\nஅது ஒருபுறம் என்றால் எங்கள் பகுதியில் உள்ளவர்கள்\nஎன்னை ஏளனமாக பார்ப்பார்கள். புறம் பேசுவார்கள்.\nமனது உடைந்து போவேன். ஆனால், எந்த நிலையிலும்\nஎன் தைரியத்தை மட்டும் இழக்கவில்லை.\nபிறகு கொஞ்சம் கொஞ்சமாக சவாரி கிடைக்க\nஆனால், ஆட்டோ ஸ்டாண்டில் சேர்க்க மாட்டார்கள்.\nஅதனால், ஸ்டாண்டில் நிறுத்தாமல் கொஞ்சம் தள்ளிச்\nசென்று நிற்பேன். ஒரு கட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக\nகேட் அருகே நிற்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் என்னை அங்கே\nதற்போது, 17 ஆண்டுகளை கடந்து வந்துவிட்டேன்.\nஎன் மகளை பயோ மெடிக்கல் வரை படிக்க வைத்துள்ளேன்.\nசொந்தமாக எங்களுக்குன்னு ஒரு வீடும் வாங்கிவிட்டேன்.\nஎல்லாம் கனவு மாதிரி தோன்றுகிறது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக \"ஓலா' ஆட்டோ ஓட்டி\nவருகிறேன். இன்று பெண்கள் அதிக நம்பிக்கையோடு வந்து\nஎன் ஆட்டோவில் ஏறுகிறார்கள். பாதுகாப்பாகவும்\nஉணருகிறார்கள். எல்லாவற்றுக்கும் காலச் சூழல்தான்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள���| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/tag/condemn/", "date_download": "2018-10-18T14:35:31Z", "digest": "sha1:3FT2Z4MEVHPF7GKL2PORMJXWP6XR3J2X", "length": 11500, "nlines": 194, "source_domain": "vanakamindia.com", "title": "Condemn – VanakamIndia", "raw_content": "\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உ��ம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nதமிழகத்தின் பேரரசர் என்ற நினைப்பா இந்த ஆளுநருக்கு – ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் தாக்கு\nசென்னை: தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுபற்றிக் கூறுகையில், \"தமிழக ஆளுநர் தன்னை ஏதோ ராஜராஜ சோழன் போல, பேரரசர் போல நினைத்துக் கொண்டிருக்கிறார். நிர்மலா தேவி குறித்து விசாரிக்க அவர் போட்ட ஒரு நபர் கமிஷன் என்ன ...\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் இந்த அரசு பின் விளைவுகளைச் சந்திக்கும் – முக ஸ்டாலின் எச்சரிக்கை\nசென்னை: நக்கீரன் ஆசிரிய��் கோபால் இன்று காலையில் கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தார். ...\nபோலீசாரின் மிருகத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்\nசென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீசாரின் சட்டத்துக்குப் புறம்பான, மிருகத்தனமான துப்பாக்கிச் சூட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தூத்துக்குடியில் உள்ள நச்சுத் தொழிற்சாலையான ஸ்டெர்லைட்டை முற்றாக அகற்றக் கோரி போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. போராட்டத்தின் போது வெடித்த கலவரத்தை ...\nநடந்த வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு\nசென்னை: தூத்துக்குடியில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று போராட்டத்தின் நூறாவது நாள். இன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=420556", "date_download": "2018-10-18T15:09:31Z", "digest": "sha1:M7DMJ653GDVS6WFY4JE5BNAZMYPUYDTE", "length": 6717, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி | Three persons were killed in a car collision on a two-wheeler near Cuddalore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nகடலூர்: கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் அடுத்த பள்ளி நேரோடையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்தில் கண்ணகி ,ராமலிங்கம், தணிக்காசலம் ஆகிய 3 பேர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடலூர் இருசக்கர வாகனம் கார் Cuddalore பலி\nஎடப்பாடி ரூ.3000 கோடி ஊழல் செய்தார் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு\nவடமாநிலங்களில் தசரா விழா உற்சாக கொண்டாட்டம் : ராவணன் உருவபொம்மை எரிப்பு\nதிருப்போரூர் அருகே 4 கற்சிலைகள் கண்டெடுப்பு\nஎன்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லிக்கு வருகை\nதிருவான்மியூரில் தூங்கி கொண்டிருந்தவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் : 2 பேர் கைது\nசபரிமலை விவகாரம்.....போராட்டத்தை கைவிட்டால் சமரசத்துக்கு தயார் : தேவசம்போர்டு அறிவிப்பு\nHeToo, WeToo என்பது எல்லாம் பெண்களை மிரட்டுவது போன்றது : தமிழிசை\nவிழுப்புரம் அருகே நீரில் மூழ்கி அக்கா தம்பி பலி\nதிருப்போரூர் அருகே புதையுண்டிருந்த 4 சிலைகள் கண்டெடுப்பு\nசென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி: கேரள அரசை கண்டித்து சென்னையில் பேரணி\nகாங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/", "date_download": "2018-10-18T15:00:24Z", "digest": "sha1:2DOIGR6INCXM7WWS7TLWOF6KEMCF6OOL", "length": 16818, "nlines": 217, "source_domain": "www.eramurukan.in", "title": "இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரி��்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nபரோட்டாவும், சால்னாவும் வர வயிறு திகுதிகு என்று பற்றி எரிந்தது. வீட்டில் அசைவம் விலக்கு. பரோட்டா சைவ வேஷம் போட்டுக் கொண்டு சாத்வீகமான சிநேகிதமான குருமா, சாம்பார், சட்னியோடு நுழையக்கூட அனுமதி ...\nநயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயாரா முதலெதுகை வேணாம் –தயவுசெய் நண்பா புலர்காலை சிற்றின்பம் எண்ணாது வெண்பா இயற்றலாம் வா நயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயார்காண் தொடக்கம் வயாக்ரா –அயராதே நண்பாஎம் ...\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nபரோட்டாவும், சால்னாவும் வர வயிறு திகுதிகு என்று பற்றி எரிந்தது. வீட்டில் அசைவம் விலக்கு. ...\nநயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயாரா முதலெதுகை வேணாம் –தயவுசெய் நண்பா புலர்காலை சிற்றின்பம் ...\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nஓடியே பந்துவீசி ஓங்கி அதையடித்துத் தேடியே சிக்ஸராகத் தேவதையர் – ஆடிடுவர் ஆணாடப் பெண்நடனம் ...\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nஓர் இலக்கிய அல்லது கலைப் படைப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றதற்கு மாற்றும்போது எழும் சவால்கள் ...\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nNew : பீரங்கிப் பாடல்கள் நாவல் வெளியாகியுள்ளது : தம் பிரியாணி குறிப்புகள்\nAn excerpt from ‘Beerangi PaadalkaL’ பீரங்கிப் பாடல்கள் நாவலிலிருந்து ஒரு சிறிய ...\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபரோட்டாவும், சால்னாவும் வர வயிறு திகுதிகு என்று பற்றி எரிந்தது. வீட்டில் அசைவம் விலக்கு. பரோட்டா சைவ வேஷம் போட்டுக் கொண்டு சாத்வீகமான சிநேகிதமான குருமா, சாம்பார், சட்னியோடு நுழையக்கூட அனுமதி இல்லை. பிரியாணிக்கு பூணூல் போட்டு அடையாளமே இல்லாமல் சாத்வீகமாகப் போன விஜிடபிள் பிரியாணியும், காய்கறி குருமாவும் கூட விலக்கப் பட்ட பொருட்கள். எனவே இங்கே, மைதாமாவு பரோட்டாவை பக்கவாத்தியங்களோடு ஒரு பிடி பிடித்தேன். ஜெபர்சன் கொறித்தார். “நீங்க இடதுசாரி கம்யூனிஸ்ட், வெங்கு வலது சாரியா\nநயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயாரா முதலெதுகை வேணாம் –தயவுசெய் நண்பா புலர்காலை சிற்றின்பம் எண்ணாது வெண்பா இயற்றலாம் வா நயாகரா பற்றியே நல்லகவி செய்ய தயார்காண் தொடக்கம் வயாக்ரா –அயராதே நண்பாஎம் டைம்ஸோனில் நள்ளிரவு என்தோழி செண்பா அருகில் இருப்பு மண்ணரிப்பு ஆய்வாம் மடைமாற்றி நய்யாக்ரா தண்ணியின்றித் தான்தூர்த்துத் தக்கவழி – கண்டாரே திண்ணம் அருவி திரும்பப் பெருகிவரும் மண்கொள்ளை அங்கில்லை காண் https://www.dailymail.co.uk/news/article-1338793/Niagara-Falls-ran-dry-Photos-moment-iconic-waterfall-came-standstilll.html The day Niagara Falls ran dry: Newly-discovered photos...\nஓடியே பந்துவீசி ஓங்கி அதையடித்துத் தேடியே சிக்ஸராகத் தேவதையர் – ஆடிடுவர் ஆணாடப் பெண்நடனம் அஃதுபோல் தாமடித்துப் பெண்ணாட ஆண்நடனம் என்று https://www.indy100.com/article/nfl-male-cheerleaders-women-new-orleans-saints-8534031 ஆடிப் பெருங்காற்றில் அம்மி பறப்பதுபோல் ஆடி அலைக்கழிந்து செய்திசொல்வோம் – தேடி புயல்தகவல் பார்த்து செயல்மறக்கப் பின்னால் பயல்நடப்பான் சும்மா அசைந்து https://www.indy100.com/article/hurricane-florence-latest-updates-path-weatherman-video-death-toll-8538841 இங்கேயும் தேசபக்தி என்றால் இதுவென்று சங்கூதக் கூட்டமுண்டு கண்பனித்து – பொங்கி குதிப்பார் கொடியசைப்பர் குப்பாயம் போடார் எதிர்கொள்வர் ஃப்ளாரன்ஸ் புயல் https://www.indy100.com/article/hurricane-florence-latest-shirtless-man-american-flag-myrtle-beach-south-carolina-8538871 பானாசோ நிக்கமைத்து வேணும்போல் பேரொலியை...\nஓர் இலக்கிய அல்லது கலைப் படைப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றதற்கு மாற்றும்போது எழும் சவால்கள் சுவாரசியமானவை. நாவலை நாடகமாக்குவது குறித்து இது. என் ’தியூப்ளே வீதி’ நாவலில் ஒரு அத்தியாயத்தில் வரும் முக்கியமான பத்தி : // சுவர்க்கோழிகள் கூக்குரல் எழுப்பி ஊரைக் கூட்ட முற்பட, அமேலி என்னைத் தழுவினாள். அவள் முகத்தில் எதையோ வெற்றி கொண்ட சந்தோஷம் படிந்து பரிசுத்தத்தின் நிரந்தரச் சாயலை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தது. துடிக்கும் அவள் உதட்டில், என்னைச் சிறையெடுத்த அழகான...\n“I cannot be the referee and play at the same time but there are times I wish I could.” Neymar ஆடவும் வேண்டுமந்த ஆட்ட நடுவராய் ஓடவும் வேண்டுமே ஓர்பந்து – கூடவர அய்யா வழிகண்டால் மெய்ஞான போதமது நெய்மாரும் சித்தரே காண் Neymar Finally Speaks After Brazil’s 2018 World Cup Loss கீழ்ப்படி ஊழியர்க்குக் கிட்டுக���ன்ற சம்பளத்தில் ஏழரை நூறுசதம் எம்.டிக்காம் – வாழ்ந்திடுக நட்டமென்றால்...\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&printable=yes", "date_download": "2018-10-18T14:47:04Z", "digest": "sha1:EB2JKZN65FHXAVP2TM7KWDD7DL4DF7EF", "length": 5871, "nlines": 60, "source_domain": "www.noolaham.org", "title": "வலைவாசல்:சுவடியகம் - நூலகம்", "raw_content": "\nஇலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக ஏட்டுச் சுவடிகளில் தமது அறிவுத் தொகுதிகளைப் பதிவுசெய்து வந்துள்ளன. அச்சுத் தொழிநுட்பத்தின் வருகையால் ஏடுகளில் எழுதுவது வழக்கொழிந்தாலும் பெருமளவு சுவடிகளில் பதிவான அறிவுச்செல்வங்களில் மிகச்சொற்பமே அச்சில் பதிவாகியுள்ளன. அவ்வாறு பதிவாகாத பெருமளவு உள்ளடக்கம் அழிந்துபோய்விட்டது. ஆங்காங்கே எஞ்சியுள்ள ஏட்டுச் சுவடிகளை எண்ணிம ஆவணப்படுத்துவதனூடாக எஞ்சியுள்ள உள்ளடக்கத்தினைப் பேணும் பணியில் 2012 இலிருந்து நூலக நிறுவனம் செயற்பட்டு வருகிறது.\nஅவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிக் கட்டுக்களின் ஒவ்வொரு பகுதிகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவடிகள் வாசிக்கப்படவில்லையாதலால் முழுமையாக வெளியிடப்படவில்லை. முழுமையாகப் பார்வையிட விரும்புவோர் உசாத்துணைப் பகுதியினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.\nசுவடி 1 | சுவடி 2 | சுவடி 3 | சுவடி 4 | சுவடி 5 | சுவடி 6 | சுவடி 7 | சுவடி 8 | சுவடி 9 | சுவடி 10\nசுவடி 16 | சுவடி 17 | சுவடி 18 | சுவடி 19 | சுவடி 20\nசுவடி 11 | சுவடி 12 | சுவடி 13 | சுவடி 14 | சுவடி 15\nசுவடி 21 | சுவடி 22 | சுவடி 23 | சுவடி 24\nவலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்\nதகவல் மூலங்கள் : நூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : நூலகத் திட்டம் [58,783] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [221] மலையக ஆவணகம் [135] பெண்கள் ஆவணகம் [5] சுவடியகம் [24]\nஇதர செயற்திட்டங்கள் : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive மெய்நிகர் பள்ளிக்கூடம்- Virtual Learning Environment\nஇப்பக்கம் கடைசியாக 8 மே 2015, 02:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tufing.com/category/2453/actor-kishore/", "date_download": "2018-10-18T13:25:38Z", "digest": "sha1:34LHBBBPVTV5VTDA72MZBAJCT2MMKPNV", "length": 2748, "nlines": 38, "source_domain": "www.tufing.com", "title": "Actor Kishore Related Sharing - Tufing.com", "raw_content": "\nதெரிந்த நடிகர் தெரியாத விவசாயி-\nதான் சம்பாதிச்ச பணத்தில் பெங்களூர் அருகே நிலம் வாங்கி, தானே கெமிக்கல் உரங்கள் இன்றி இயற்கை விவசாயம் செய்கிறார் நம்ம தமிழ் சினிமா வில்லன் கிஷோர்.விதைக்கிற மற்றும் அறுவடை சீசனில் சினிமா வாய்ப்பு வந்தால் எனக்கு வேறு பட வேலைகள் இருப்பதாகச் சொல்லி சினிமா வாய்ப்பை தள்ளி விட்டு விவசாயம் செய்கிறார்,தன் மனைவி தனக்கு விவசாயத்தில் பேருதவி செய்வதாகச் சொல்கிறார்.#\nகம்பு, தினை,சாமை போன்ற சிறு தானியங்கள் பயிடுகிறார் 6 ஏக்கரில் பழமரங்கள் வைத்துள்ளார்.வாழை மட்டும் பயிரிடுவதில்லை,வாழைப் பழங்களின் வாசனைக்கு யானைகள் வந்து பயிர்களை அழித்துவிடுமாம்.கிஷோர் இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் தீவிர ரசிகர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_874.html", "date_download": "2018-10-18T13:12:14Z", "digest": "sha1:LBRPM5FTIPFOU6RO4IUGXFMXBVLLPLC7", "length": 5600, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சொத்துக்குவிப்பு வழக்கு:சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றவாளி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசொத்துக்குவிப்பு வழக்கு:சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றவாளி\nபதிந்தவர்: தம்பியன் 14 February 2017\nசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றவாளி என்று உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, தீர்ப்பை வாசித்து வருகிறது.\nநீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. சசிகலா உள்ளிட்டவர்கள் செய்த குற்றம் தெள்ளத் தெளிவாக உள்ளது என்று இரண்டு நீதிபதிகளும் கூறியுள்ளனர். அதன்பிரகாரம், 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர��க்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். 4 வாரத்துக்குள் சசிகலா உள்ளிட்டவர்கள் சரண் அடைந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.\n0 Responses to சொத்துக்குவிப்பு வழக்கு:சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றவாளி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சொத்துக்குவிப்பு வழக்கு:சசிகலா உள்ளிட்டவர்கள் குற்றவாளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda/computers-tablets", "date_download": "2018-10-18T14:56:44Z", "digest": "sha1:QOHTIVC2CQOTE6ANYVSE7CD565ORZZNN", "length": 8620, "nlines": 189, "source_domain": "ikman.lk", "title": "கிரிபத்கொட யில் கணினி மற்றும் பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-25 of 173 விளம்பரங்கள்\nகிரிபத்கொட உள் கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda/healthcare-medical-equipment-supplies", "date_download": "2018-10-18T14:55:09Z", "digest": "sha1:BNVAAOTFETSZCATXFSIEVQJ4FKJ6JAET", "length": 4656, "nlines": 76, "source_domain": "ikman.lk", "title": "கிரிபத்கொட யில் மருத்துவக் கருவிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nஉடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகிரிபத்கொட உள் உடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, உடல்நலப் பாதுகாப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அலுவலக பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇன��� பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-gla-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2018-10-18T13:45:02Z", "digest": "sha1:5EDK3RY4SPYNECBAI2QBODY4I7H3BIA5", "length": 13533, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ. 30.65 லட்சத்தில் 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி களமிறங்கியது..!", "raw_content": "\nரூ. 30.65 லட்சத்தில் 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி களமிறங்கியது..\nஆடம்பர கார்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச வரி ஜிஎஸ்டிக்கு பிறகு குறைந்த காரணத்தால் முந்தையை மாடலை விட குறைந்த விலையில் 2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி\nகடந்த ஜனவரி மாதம் டெட்ராய்ட் மோட்டார் ஷோ வாயிலாக சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்ட பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி இந்தியாவில் ரூ. 30.65 லட்சம் முதல் ரூ. 36.75 லட்சம் வரையிலான விலைக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் நான்கு விதமான வேறுபாட்டில் கிடைக்க உள்ளது.\nஅதிகபட்சமாக 5500 ஆர்பிஎம்-ல் 182 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் 7 வேக டியூல் கிளட்ச் பெற்ற ஆட்டோ கியர்பாக்ஸ் கொண்டதாக 1200-1400ஆர்பிஎம்-ல் 300என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2.1 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 135 ஹெச்பி மற்றும் 168 ஹெச்பி என இரு விதமான ஆற்றல் பெற்றிருப்பதுடன் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்தும் 220d வேரியன்டில் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.\nவிபரம் 200 பெட்ரோல் 200d டீசல் டீசல் 220d 4MATIC\nகியர்பாக்ஸ் 7 வேக DCT 7 வேக DCT 7 வேக DCT\nஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி முந்தைய மாடலை விட மேம்படுத்தபட்ட தோற்ற அமைப்புடன் கூடிய புதிய பம்பர் , கிரில் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் உள்பட , இன்டிரியர் அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.\n2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA எஸ்யூவி விலை பட்டியல்\n2017 மெர்சிடிஸ்-பென்ஸ் GLA விலை பட்டியல் (���ந்தியா)\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/40490-legalise-sports-betting-law-commission.html", "date_download": "2018-10-18T15:03:16Z", "digest": "sha1:WTUZXDRNSZASBCDIBW5VDH3TGT77XTOM", "length": 11631, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "சூதாட்டத்தின் மீதான தடையை நீக்குக | Legalise சூதாட்டம் Sports betting: Law Commission", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n\"சூதாட்டத்தின் மீதான தடையை நீக்குக\"\nவிளையாட்டுப் போட்டிகளை மையமாக கொண்டு நடத்தப்படும் சூதாட்டங்களின் மீது மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என மத்திய சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.\nஉலகம் முழுவதும், விளையாட்டு போட்டிகளின் மீது, ஆர்வலர்கள் பெட்டிங் செய்து சூதாடுவது வழக்கம். பல வளர்ந்த நாடுகளில் இது சகஜம் என்றாலும், சிறிய நாடுகளில் கூட, சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டு செயல்படுவதுண்டு. ஆனால் இந்தியாவில் விளையாட்டு போட்டிகளின் மீது சூதாடுவது இன்றும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.\nகிரிக்கெட் போட்டிகளில், மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் போன்ற சர்ச்சைகளுக்கு இடையே, சூதாட்டத்தை தடுக்க விளையாட்டுத் துறைகள் போதுமான நடவடிக்கைகள் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுவதுண்டு. இதனால் சமூக விரோதிகள் பலர் சட்டவிரோதமாக, விளையாட்டுப் போட்டிகளை மையமாக கொண்டு சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தாவூத் இப்ராஹிமின் கூட்டம், இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பல ஆயிரம் கோடிகள் சுழலும் இந்த கிரிக்கெட் பெட்டிங்கால் பல சாமானியர்கள் பாதிக்கப்படுவதுண்டு. தங்களாலும் வெல்ல முடியும் என நினைத்து பெட்டிங் செய்பவர்கள், மேட்ச் பிக்சிங் போன்ற செயல்களில் ஈடுபடுவோரிடம் தோற்று விடுகின்றனர்.\nஆனால், சூதாட்டத்தை தடை செய்தாலும், அது சமூக விரோதிகளால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதை சுட்டிக் காட்டி, அதை சட்டபூர்வமாக்க பலர் வலியுறுத்தி வருகின்றனர். சூதாட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டால், அதில் புழங்கும் பணம் குறித்து வெளிப்படைத் தன்மை வரும்; அதில் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறையும்; சூதாட்டத்தால் அரசுக்கு அதிக வரி கிடைக்கும், என்பது போன்ற காரணங்களை அவர்கள் கூறுவதுண்டு.\nஇதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ள சட்ட கமிஷன், தற்போது சட்டவிரோதமாக பெரிய அளவில் நடந்து வரும் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாம் என்றும், அதை நடத்த தகுதி பெற்ற நிறுவனங்களுக்கு அரசே உரிமம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும், சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள், தங்களது ஆதார் எண், போன்றவற்றை இணைத்தால், இதில் சமூக விரோதிகளின் பங்கு குறையும் என்றும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே சூதாட்டத்திலும் ஈடுபட முடியும் என்று விதிகளை கொண்டு வரலாம் என்றும் கூறியுள்ளது. இதற்காக சட்டப் பிரிவு 249 மற்றும் 252ன் படி, பொதுநலத்தை மையமாக கொண்டு நாடாளுமன்றம் இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றலாம் என சட்ட கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.\nசட்ட கமிஷனின் இந்த பரிந்துரைக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஒப்புதல் வழ��்கியது சட்ட ஆணையம்\nசூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட அர்பாஸ் கான்\nஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார் சல்மான் கானின் சகோதரர்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nவிஜய்யின் சர்காருக்கு எதிராக சுகாதாரத்துறை நோட்டீஸ்\nவழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே: உச்ச நீதிமன்றம் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax-40c7550mhd-100cm-40-inches-full-hd-led-tv-black-price-pmlm0f.html", "date_download": "2018-10-18T13:58:19Z", "digest": "sha1:LTSJTH5IBC3GHP6V3ZV7QGZZ33YQF6E3", "length": 17755, "nlines": 377, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக்\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக்\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Oct 11, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 25,056))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் - விலை வரலாறு\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 40 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் HDTV\nமிசிரோமஸ் ௪௦கி௭௫௫௦ம்ஹட் ௧௦௦சம் 40 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://abpublishinghouse.com/index.php?main_page=product_info&cPath=10_1&products_id=36", "date_download": "2018-10-18T13:26:45Z", "digest": "sha1:L3E4PKNVKNKLIIONU5D6VYCZ5DQLYM2J", "length": 7167, "nlines": 108, "source_domain": "abpublishinghouse.com", "title": "Plastic Kadavul [Paperback] - $8.00 : The Bookshelf, Free Zencart Template", "raw_content": "\nஎதுக்கு கையில் கத்தை கத்தையாக கரன்சியோடு போய் ரிஸ்க் எடுக்கறீங்க அதுக்கு பதிலா ஒரு கிரெடிட் கார்டு வாங்கிக்க வேண்டியதுதானே... அதுக்கு பதிலா ஒரு கிரெடிட் கார்டு வாங்கிக்க வேண்டியதுதானே... _ வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இப்படித்தான் சாதுவாக ஆரம்பமானது _ வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு இப்படித்தான் சாதுவாக ஆரம்பமானது அதுவே விரிவடைந்தபோது, பர்ஸில் குறைந்தபட்சம் ஆறு கிரெடிட் கார்டுகள் இருப்பதே சமூகத்தில் அந்தஸ்து என்றானது அதுவே விரிவடைந்தபோது, பர்ஸில் குறைந்தபட்சம் ஆறு கிரெடிட் கார்டுகள் இருப்பதே சமூகத்தில் அந்தஸ்து என்றானது ஒரே வீட்டில் குடும்பத் தலைவரைத் தவிர, மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனி கார்டு என்று வளர்ந்தது. ஆளாளுக்கு கார்டைத் தேய்த்து செலவு செய்ய, மாதக் கடைசியில் வங்கியிலிருந்து ஸ்டேட்மென்ட் வரும்போது, அதற்கான பணம் செலுத்த வேண்டியவர் விழி பிதுங்கி நிற்க வேண்டியதாகிறது. பாக்கியை வசூலிக்க உருட்டுக் கட்டையோடு அடியாட்கள் வர, தலைமறைவானவர்கள்கூட உண்டு ஒரே வீட்டில் குடும்பத் தலைவரைத் தவிர, மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனி கார்டு என்று வளர்ந்தது. ஆளாளுக்கு கார்டைத் தேய்த்து செலவு செய்ய, மாதக் கடைசியில் வங்கியிலிருந்து ஸ்டேட்மென்ட் வரும்போது, அதற்கான பணம் செலுத்த வேண்டியவர் விழி பிதுங்கி நிற்க வேண்டியதாகிறது. பாக்கியை வசூலிக்க உருட்டுக் கட்டையோடு அடியாட்கள் வர, தலைமறைவானவர்கள்கூட உண்டு பிளாஸ்டிக் கடவுள் நாடகத்தில், கிரெடிட் கார்டுகளின் சாதக, பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார் சி.வி.சந்திரமோகன். கிரெடிட் கார்டு பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ஹீரோவின் கையில், வலுக்கட்டாயமாக ஒரு கிரெடிட் கார்டையும், அவர் மனைவியிடம் ஒரு ஆட் ஆன் கார்டையும் திணித்துவிட, அந்தக் குடும்பமே கிட்டத்தட்ட மூழ்கிவிடும் நிலை. வேண்டப்பட்டவர்கள் பலரும் உதவிக்கு வர, ஒரு வழியாக கிரெடிட் கார்டுகளின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கிறார் கதாநாயகன் பிளாஸ்டிக் கடவுள் நாடகத்தில், கிரெடிட் கார்டுகளின் சாதக, பாதகங்களை விரிவாக அலசியிருக்கிறார் சி.வி.சந்திரமோகன். கிரெடிட் கார்டு பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ஹீரோவின் கையில், வலுக்கட்டாயமாக ஒரு கிரெடிட் கார்டையும், அவர் மனைவியிடம் ஒரு ஆட் ஆன் கார்டையும் திணித்துவிட, அந்தக் குடும்பமே கிட்டத்தட்ட மூழ்கிவிடும் நிலை. வேண்டப்பட்டவர்கள் பலரும் உதவிக்கு வர, ஒரு வழியாக கிரெடிட் கார்டுகளின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்கிறார் கதாநாயகன் ஆக, டஜன் கணக்கில் பிளாஸ்டிக் அட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்காமல், அவசர ஆபத்துக்கு ஒரேயொரு கிரெடிட் கார்டு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்பது, இந்த நாடகத்தில் சொல்லப்படும் மெஸேஜ். யுனைடெட் விஷுவல்ஸ் குழுவினரால் நடிக்கப்பட்ட இந்த நாடகத்தை மேடையில் பார்க்கும்போது கிடைத்த அதே எஃபெக்ட், இப்போது நூல் வடிவில் படிக்கும்போதும் கிடைக்கிறது. அசத்தலான சம்பவங்களாலும், அழுத்தமான வசனங்களாலும் கிரெடிட் கார்டுகள் பிளாஸ்டிக் கடவுளாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதை உணரலாம். இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் இனி கிரெடிட் கார்டை பயன்படுத்துவதற்கு முன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:34:07Z", "digest": "sha1:IZAE3KLUHFY2BQ3E2KKRWBYJ2UPKDFEW", "length": 7637, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "ஷியா முஸ்லிம்களால் சிறப்பிக்கப்படும் அசூரா பண்டிகை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nஷியா முஸ்லிம்களால் சிறப்பிக்கப்படும் அசூரா பண்டிகை\nஷியா முஸ்லிம்களால் சிறப்பிக்கப்படும் அசூரா பண்டிகை\nஇந்தியா வடக்கின் காஷ்மீர் பகுதியில், ஷியா முஸ்லிம் பிரிவினர் அசூரா பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.\nதம்மை தாமே வருத்தி இறைவனை உணரும் இப்பண்டிகை, இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பிக்கப்பட்டது.\nவீதிகளில் அணிவகுப்பாக சென்று, தமது தலைகள் ம���்றும் மார்பில் அடித்து ஹுசைனை அழைத்து இந்த பண்டிகையை சிறப்பித்துள்ளனர்.\nதம்மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் கொடுமைகளை தகர்த்த வேண்டியும் இப்பண்டிகையில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாஷ்மீரில் அத்துமீறி நுழைந்த சீன விமானங்களால் பதற்றம்\nகாஷ்மீர், லடாக் எல்லைப் பகுதியில் 2 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்து பறந்தமையால் அப்பகுதியில் பதற்ற\nகாஷ்மீர் சுற்றிவளைப்பில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரின், ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஹிஸ்புல் முஜாக\nகாஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nகாஷ்மீர் மாநிலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகி\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் அதிகாரிகள் படுகொலை\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்த பொலிஸ் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான்\nகாஷ்மீர் எல்லையில் கடத்தப்பட்ட படையினர் கொலை\nகாஷ்மீரில் காணாமல் போயிருந்து படையினரில், மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bepositivetamil.com/?p=774", "date_download": "2018-10-18T13:56:52Z", "digest": "sha1:TVP6MBYXAKY5YSCXJ4YCPTZSPBRXD7TJ", "length": 7443, "nlines": 170, "source_domain": "bepositivetamil.com", "title": "அப்பா » Be Positive Tamil", "raw_content": "\nஇறப்பு என்ற நான்கெழுத்தில் மட்டும்\nவாழ்ந்தார் என்றும் என் அன்புள்ள அப்பாவாக \nநல���ல நேரம் எப்போது வரும்\nஎன் அறியாமையை அழகாக்கும் குட்டி தேவதை\nஎல்லோரும் சாதிக்கலாம் – பகுதி 2 அறிமுகம்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-10-18T15:03:49Z", "digest": "sha1:WFPYY2MH5GDSPOMUGY57W57NXKFAVSWT", "length": 9859, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "அம்மாவின் மீது அன்பு வைத்திருப்பவரா நீங்கள்? இதைப் பாருங்கள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு HEALTHCARE அம்மாவின் மீது அன்பு வைத்திருப்பவரா நீங்கள்\nஅம்மாவின் மீது அன்பு வைத்திருப்பவரா நீங்கள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் பாருங்கள்: உங்களுக்கு அதிகம் கனவுகள் வருகிறதா\nஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்\nஇதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா\nஇதையும் பாருங்கள்:உங்களிடம் யாராவது பொஷசிவாக இருக்கிறார்களா\nஇதையும் பாருங்கள்: ராஜாவைக் கேளுங்கள்: தற்கொலை இல்லா தமிழகம் படைப்போம்\nஇதையும் பாருங்கள்:ஓர் ஆண் இன்னொரு ஆணைக் காதல் செய்வதில் என்ன தப்பு இருக்கிறது\nமுந்தைய கட்டுரைஇப்போதுவின் தலைப்புச் செய்திகள் ; விசா நடைமுறையில் ட்ரம்ப் செய்த அதிரடி மாற்றம்: இந்தியாவுக்குத் திரும்பும் லட்சகணக்கான இந்தியர்கள்\nஅடுத்த கட்டுரைகாதலர் தினத்தை தவறவிடும் எனை நோக்கி பாயும் தோட்டா\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்\n#MeToo… ஏன் பிரபலங்களை கடந்து சாமானியர்களை சென்றடையவில்லை\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://mahendranek.blogspot.com/2016/08/blog-post_16.html", "date_download": "2018-10-18T13:18:59Z", "digest": "sha1:NABEK2U252XFXMIJYPJCJNINBJ6A6DVN", "length": 2847, "nlines": 64, "source_domain": "mahendranek.blogspot.com", "title": "மகேந்திரன்: நாகரிகமானவன்", "raw_content": "\nநான் தெரிந்துகொள்ளவும், எனக்கு தெரிந்ததை விவாதப் பொருளாக்கி சமூகத்தால் விவாதித்தும், ஒரு தெளிவை (சமூகமும், நானும்) அடையும் பொருட்டு எழுதுகிறேன்.\nஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.\nபக்கத்து வீட்டுப் பெண் கற்ப்பழிக்கப்பட்டாலூம், கவலையில்லை.\nநான் ஒரே லட்சியத்திற்க்காக மட்டுமே உயிர் வாழ்கிறேன்.\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nகதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.\nசிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்\nகம்பராமயாணம் - இருவினை வெள்ளம்\nநாவல் எழுத முயன்று தோற்றுப் போன சிறுகதையிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://ta.wikiscan.org/?menu=dates&date=2012&list=pages&filter=main&sort=users", "date_download": "2018-10-18T13:25:25Z", "digest": "sha1:HJX2X3FT4LYRCYVGF5NVVAHBK4SNHCLA", "length": 9746, "nlines": 167, "source_domain": "ta.wikiscan.org", "title": "2012 - Articles - Wikiscan", "raw_content": "\n26 132 407 1.6 k 6.2 k சிரிய உள்நாட்டுப் போர்\n24 38 3.2 k 4.9 k 24 k சுப்பிரமணிய பாரதி\n24 43 16 k 17 k 55 k இந்திய அரசியலமைப்பு\n23 70 53 k 53 k 70 k திருச்சிராப்பள்ளி\n23 81 15 k 15 k 14 k இனசன்சு ஒவ் முசுலிம்சு\n22 125 71 k 213 k 69 k 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n22 44 1.8 k 13 k 37 k மோகன்தாசு கரம்சந்த் காந்தி\n21 65 -17 k 22 k 310 k அமெரிக்க ஐக்கிய நாடு\n21 57 3.2 k 3.6 k 3.1 k ஆங்கில விக்கிப்பீடியா இருட்டடிப்பு\n20 35 461 1 k 51 k இரண்டாம் உலகப் போர்\n19 109 30 k 37 k 29 k 2012 கோடைக்கால ஒலிம்பிக் பதக்க நிலவரம்\n18 102 74 k 78 k 83 k சுபாஷ் சந்திர போஸ்\n18 58 60 k 59 k 65 k இந்திய விண்வெளி ஆய்வு மையம்\n18 47 9.8 k 9.6 k 9.5 k ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012\n18 47 163 1.7 k 93 k ஐக்கிய இராச்சியம்\n18 44 150 690 6 k 2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள்\n17 142 59 k 89 k 57 k த��ிழ்நாடு அரசின் அமைப்புகள்\n17 48 20 k 26 k 19 k சந்திரசேகர ஆசாத்\n17 54 2.9 k 39 k 14 k இம்மானுவேல் சேகரன்\n17 57 27 k 26 k 36 k ஆபிரகாம் லிங்கன்\n17 64 57 k 58 k 65 k டெங்குக் காய்ச்சல்\n17 33 17 k 63 k 22 k உமறு இப்னு அல்-கத்தாப்\n17 28 653 10 k 91 k பேரரசர் அலெக்சாந்தர்\n17 47 3.1 k 3.7 k 52 k மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை\n17 33 562 996 6.2 k சார்லாட்'ஸ் வெப் (1973 திரைப்படம்)\n16 51 21 k 23 k 21 k தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்\n16 56 17 k 252 k 17 k முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை\n16 82 14 k 56 k 27 k இராணி இலட்சுமிபாய்\n16 23 19 k 20 k 27 k கோயம்புத்தூர் மாவட்டம்\n16 80 10 k 10 k 10 k பிரான்சுவா ஆலந்து\n16 38 7.2 k 7.2 k 16 k விளாதிமிர் பூட்டின்\n16 26 992 1.4 k 34 k ஐரோப்பிய ஒன்றியம்\n16 27 142 978 72 k ஆப்கானித்தான்\n15 36 18 k 74 k 18 k நெ. து. சுந்தரவடிவேலு\n15 64 15 k 16 k 77 k இயற்பியலுக்கான நோபல் பரிசு\n15 52 3.3 k 3.4 k 27 k நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்\n15 42 12 k 12 k 11 k 2012 அவுரோரா துப்பாக்கிச் சூடு\n15 45 9.1 k 9.5 k 8.9 k த ஆர்ட்டிஸ்ட் (திரைப்படம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=426948", "date_download": "2018-10-18T15:09:13Z", "digest": "sha1:CL2K7MS6UVOGPQY5NQVYHSO4MZTFGKI2", "length": 6999, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளாவில் மழை மீட்பு பணிகளில் தமிழக அரசு உரிய உதவிகளை மேற்கொள்ளும்: முதல்வர் எடப்பாடி அறிக்கை | Rain recovery works in Kerala The Tamil Nadu government will take the proper help: Chief Minister Edappadi report - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகேரளாவில் மழை மீட்பு பணிகளில் தமிழக அரசு உரிய உதவிகளை மேற்கொள்ளும்: முதல்வர் எடப்பாடி அறிக்கை\nசென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கேரளாவின் சில மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு, பலர் உயிரிழந்துள்ளனர். கேரள மக்களுக்கு இது சொல்லொன்னா துயரை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது கடினமான பணிகளில் ஒன்று.\nதமிழக மக்கள், அரசுத்தரப்பில் மீட்பு பணிகளில் உரிய உதவிகள் மேற்கொள்ளப்படும். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹5 கோடியை கேரள அரசுக்கு வழங்க உத்த��விட்டுள்ளேன். கேரள அரசுக்கு மீட்பு பணிகளில் பிற உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகேரளா மழை முதல்வர் எடப்பாடி தமிழக அரசு\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : அக்.20-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை\nபருவமழை காலங்களில் நோய் தடுப்பு மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nதமிழகம் முழுவதும் ஆயுதபூஜை உற்சாக கொண்டாட்டம் : பூஜை பொருட்களின் விற்பனை அமோகம்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு\nரயில் மோதி வாலிபர் படுகாயம்\nகோவை வெள்ளியங்கிரி மலையில் மூச்சு திணறி தொழிலதிபர் பலி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/156795/news/156795.html", "date_download": "2018-10-18T13:46:34Z", "digest": "sha1:4XJ5ODF5AXK6GBLUDT5B3ZCHFC2CCUMN", "length": 9991, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுறவு மீது அளவுக்கு அதிகமாக ஈடுபாடு உண்டாவது ஏன்\nபொதுவாகவே பெரும்பாலான மக்களுக்கு உடலுறவு மீதான ஈர்ப்பு அதிகமாக உள்ளது.\nஇது ஏன் என்று பெரும்பாலும் நாம் யோசிப்பது இல்லை. இந்த உலகமே அந்த ஒரு விஷயத்தில் கிறங்கி போய் கிடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.\nஆண்கள் தான் உடலுறவில் அதிக ஆர்வம் கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.\nஆனால் உண்மை அது அல்ல. ஆண், பெண் அனைவருக்குமே இந்த உணர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.\nயார் வெளிப்படுத்துகிறார்கள், யார் வெளிப்படுத்தவில்லை என்பது கேள்வி. ஆனால் பேதமில்லாமல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனைவரும் உடலுறவை கண்களாலும், காதாலும், உணர்வுகளாலும் ருசித்து கொண்டு ��ான் இருக்கிறார்கள்.\nநமது சமூகம், வாழ்வியல் மற்றும் கல்வி முறையில் நடக்கும் சில தவறுகள் தான் உடலுறவு என்ற விஷயத்தின் மீதான ஈர்ப்பு அதிகமாக காரணமாக உள்ளது.\nவாழ்க்கை கல்வி என்பதை செக்ஸ் கல்வி என்ற தவறான பெயரில் கற்பிக்க கூடாது என்ற போராட்டமே நடைபெற்றுள்ளது.\nஎட்டாம் வகுப்பில் இருந்து இனப்பெருக்க அறிவியல் என்ற பாடப்பகுதி உள்ளது.\nஒரு மாணவன் அல்லது மாணவி அவரது 13 ஆம் வயதை தொடும் போது உணர்சிகள் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் உடல் அறிவியல் பகுதி சேர்க்கப்படுகிறது.\nஆனால், பள்ளிகளில், வகுப்புகளில், ஆசிரியர்கள் அந்த பாடத்தை முழுமையாக தெளிவாக நடத்துவதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஉயிரியல், வேதியல், இயற்பியல் போல இனப்பெருக்க அறிவியலும் சாதாரணமாக நடத்தப்பட்டாலே பெரும்பாலும் உடலுறவு உணர்சிகள் என்றால் என்ன என்ற அறிவும், தெளிவும் தெரிந்துவிடும்.\nஅதன் பிறகு மாணவர்கள் தவறான பாதையில் சென்று அதை தேட வேண்டிய நிலை இருக்காது.\nபுத்தகத்தில் இருந்து நாம் கற்பிக்காமல் சாதரணமாக நீக்கிவிடும் ஒன்று தான், பிள்ளைகள் அதன் மீது அதிக ஆர்வம் காட்ட காரணமாகிவிடுகிறது.\nஇந்த ஆர்வத்தை சரியான முறையில் கற்பித்துவிட்டால் முளையிலேயே விஷத்தன்மையான எண்ணங்கள் ஒரு குழந்தை மனதில் பரவாமல் தடுக்க முடியும்.\nபதின் வயதில் தான் குழந்தைகள் கேள்வி கேட்பதை தவிர்த்து, செயற்முறையில் கற்றுக்கொள்ள அதிக ஈடுபாட காண்பிப்பார்கள்.\nஇந்த நேரத்தில் செக்ஸ் பற்றிய விஷயங்கள் தெரிந்தோ தெரியாமலோ நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலம் அறியப்படும் போது, அது சார்ந்த தெளிவு இருந்தால், செயற்முறை படுத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யார் மனத்திலும் எழாது.\nஇது மாணவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் பொருந்தும். இன்றளவும் இருபதுகளில் வாழ்ந்து கொண்டு, உடலுறவு என்றால் என்ன என்ற முழு தெளிவு இல்லாமல் வாழும் நபர்கள் ஏராளம்.\nநாம் காதுகள் மூலம் அறியும் அனைத்தும் 100% உண்மையானது. ஒருவரிடம் இருந்து, மற்றொருவருக்கு பரவும் போதே அதில் ஒருசில கலப்பு மற்றும் சுய அனுபவம் என்ற பெயரில் போலித்தனம் சேர்ந்து தான் வரும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88,_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-10-18T13:16:08Z", "digest": "sha1:WHVQKXE5MXKM67YEOZNL2J3ZGYSRMLIK", "length": 5407, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அகிலேசபிள்ளை, வேலுப்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nஅகிலேசபிள்ளை, வேலுப்பிள்ளை (1853.02 - 1910.01) திருகோணமலையைச் சேர்ந்த புலவர், பதிப்பாசிரியர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. திருகோணமலையில் வாழ்ந்த குமாரவேற்பிள்ளை ஆசிரியரிடம் நீதி நூல்களையும் நிகண்டையும் கற்ற இவர், 1872 முதல் பயிற்றப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்துள்ளார்.\nதிருகோணமலை விசுவநாதசுவாமி ஊஞ்சல், திருகோணமலை சிவகாமியம்மன் ஊஞ்சல், திருகோணமலை பத்திரகாளி ஊஞ்சல், நிலாவெளி சித்திவிநாயகர் ஊஞ்சல், திருக்கோணை நாயகர் பதிகம், திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி பத்துப் பதிகம் திருகோணமலை விசாலாட்சியம்மை பெருங்கழிநெடில் விருத்தம், வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரிற் சொல்லிய அடைக்கலமாலை, ஊசல், வெருகல் சித்திரவேலாயுதசாமி பேரில் சிறைவிடுபதிகம், நெஞ்சறிமாலை, திருக்கோணாசல வைபவம் போன்றவை இவரது நூல்கள். இவர் திருக்கரசைப் புராணம், வெருகல் சித்திரவேலாயுதர் காதல், நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.\nஅகிலேசப்பிள்ளை, வேலுப்பிள்ளை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்\nநூலக எண்: 100 பக்கங்கள் 252\nநூலக எண்: 13816 பக்கங்கள் 97-105\nநூலக எண்: 16357 பக்கங்கள் 66-75\nநூலக எண்: 11601 பக்கங்கள் 149-156\nநூலக எண்: 399 பக்கங்கள் 35-39\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2017, 08:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/16/gills.html", "date_download": "2018-10-18T14:41:41Z", "digest": "sha1:FKVDYVRMUJQYW7BO5TTNUCCSDWMUWT6C", "length": 13130, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | photoidentity card will be compulsory: gill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஅடையாள அட்டை இல்-லா-மல் ஓட்-டு-போ-ட மு-டி-யா-து\nதமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புகைப்பட அடையாளஅட்டை கட்டாயமாக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி எம்எஸ்.கில் தெரிவித்தார்.\nசென்னையில் ராஜ்பவனில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும், அரசியல் பிரமுகர்களையும் சந்தித்துப்பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,\nஅடுத்தவருடம் வரவுள்ள சட்டசபைத் தேர்தலில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு முறையை அனைத்துமாநிலங்களிலும் அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஹரியானாவில் நடந்த தேர்தலிலும், அண்மையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்தஇடைத்தேர்தலிலும் எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ஓட்டுப் பதிவு நடந்தது. அது மிகவும் வெற்றிகரமாக முடிந்தது.\nஅதேநேரம் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தால் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் ஏற்படாதவாறுபார்த்துக்கொள்வோம்.\nஇந்த ஓட்டுப் பதிவு முறைக்கு 99 சதவீத அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nகேரளாவி���் ஏற்கனவே 70 சதவீதம் வாக்காளர்களுக்கு புகைப்படஅடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது.மேற்குவங்காளத்தில் 75 சதவீத வாக்காளர்களுக்கும், பாண்டிச்சேரியில் 84 சதவீத வாக்காளர்களுக்கும் புகைப்படஅடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது.\nதமிழ்நாட்டில் 52 சதவீதம் மக்களுக்கே இதுவரை புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.\nஅந்தந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியின் காலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன் தேர்தல் நடத்தப்பட்டுவிடும்.\nஜூலை முதல் வாரத்தில் இருந்து தமிழ்நாட்டில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.\nஎல்லாக் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை இரவு 11 மணியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும்.\nநாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் செயல்படுத்தமுடியாத விஷயங்கள். அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள். அதைவிட வேட்பாளர்கள் தேர்வின்போது பெண்களுக்குஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கட்சிகளுக்கு உத்தரவிடலாம்.\nஅதை செயல்படுத்தாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கலாம். அதுதான் சரியானமுறையாக இருக்கும். அதைத் தவிர்த்து பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று கூறுவதெல்லாம் வெறும்அரசியல் பேச்சுக்கள் என்றார் கில்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/26/crime.html", "date_download": "2018-10-18T14:49:21Z", "digest": "sha1:ONAQNSL276GFHUGXVXS4CXARCGXUBPJ7", "length": 9177, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | rajinikanths fan association district secretary murdered - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nதிண்டுக்கல்லில் ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் அடித்துக்கொலை\nதிண்டுக்கல்லில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்மன்ற மாவட்டச் செயலாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் பெயர் மணிமாறன்.\nஇவர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.\nஅவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஅவரைக் கொலை செய்த கும்பல் குறித்த விபரங்கள் எதுவும் தெரியவில்லை. அந்த நான்கு பேரைத் தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/science/?page=25", "date_download": "2018-10-18T13:46:06Z", "digest": "sha1:Y7I2G4NY3JMBQGBGKQBW2MUOSS2XQQCA", "length": 5470, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\n2060-ல் எப்படி இருக்கும் பூமி பொழுதுபோக்குப் பௌதிகம் பூமி எனும் கோள்\nஆதனூர் சோழன் Y. பெரெல்மன் ஜார்ஜ் கேமாவ்\nஎன். சொக்கன் நந்திதா கிருஷ்ணா ஹேமா விஜய்\nமனிதக்குல வரலாறு அறிவுச் சுரங்கம் விண்வெளி விஞ்ஞானம்\nA. குமரேசன் சோ. சேசாசலம் கலைமதி\nவிஞ்ஞானக் களஞ்சியம் விஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் தெரிந்த செய்திகள் தெரியாத தகவல்கள்\nய. லக்ஷ்மி நாராயணன் மெர்வின் பேரா. தோத்தாத்ரி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/televisions/salora-slv-4323-32-inch-full-hd-led-tv-price-pqQ0sL.html", "date_download": "2018-10-18T14:16:29Z", "digest": "sha1:6B7WSLYXPUHEB27KXTETC4BZGGVBD5DQ", "length": 17171, "nlines": 387, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட��� டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை Sep 17, 2018அன்று பெற்று வந்தது\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 14,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 31.5 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768\nசலோர செல்வ 4323 32 இன்ச் பிலால் ஹட லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:46:12Z", "digest": "sha1:R2WNKN7P665IQKNFOUNBO55BPJQTM3IK", "length": 5808, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "இது சரக்கு லாரியா? மாணவர்கள் செல்லும் வேனா? அதிரை பெற்றோரே இந்த அவலத்தை பாருங்கள்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n அதிரை பெற்றோரே இந்த அவலத்தை பாருங்கள்\n அதிரை பெற்றோரே இந்த அவலத்தை பாருங்கள்\nகாலையில் எழுந்து குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் இந்த படத்தை பார்க்கையில் அவர்களின் மனம் நிச்சயம் பதறும். காரணம் பள்ளிக்கு செல்லும் செல்வம் நிச்சயம் பாதுகாப்பாக வீடு திரும்பும் என எண்ணியவர்களுக்கு இது இந்நேரம் பதில் சொல்லியிருக்கும். அதிரை பெற்றோரே இனியும் தாமதிக்க வேண்டாம்… உடனே தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2008/12/19/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-10-18T15:11:42Z", "digest": "sha1:THM4WCIUSHOO5DS5MHIXDC6RGKIN3GDI", "length": 34553, "nlines": 168, "source_domain": "cybersimman.com", "title": "வயலின் இசைக்கும் ரோபோ | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு ��ூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » tech » வயலின் இசைக்கும் ரோபோ\nஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். டொயோட்டோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள வயலினை இசைத்து காட்டக்கூடிய இசை மனிதனாக இருக்கிறது.\nமனிதர்களுக்கு நிகராக அதனால் வயலின் வாசிக்க முடியும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இசை மயமான ரோபோ என்று சொல்லக் கூடிய வகையில் அது அற்புதமாக வயலின் இசைக் கருவியின் ஒரு பாடலை இசைத்து காண்பித்திருக்கிறது.\nடோக்கியோ நகரில் உள்ள டொயோட்டோ ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ தனது இயந்திர விரல்களால் வயலின் கருவியை வாசிப்பது புதிய அனுபவமாகவே இருக்கிறது.\nரோபோ ஆய்வு மற்றும் தயாரிப்பில் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. புதிய புதிய ரோபோக்கள் அந்நாட்டில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த ரோபோக்களை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்திருந்தீர்கள் என்றால், பெரும்பாலான கார் தயாரிப்பு நிறு வனங்கள் இதன் பின்னே இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.\nஅந்த வகையில் டொயோட்டோ நிறுவனம் ரோபோ தயாரிப்பில் கொஞ்சம் தாமதமாக அறிமுக மானதாக கருதப்படுகிறது. ஆனால் போட்டி யாளர்களுக்கு சவால் விடக் கூடிய அளவுக்கு திறமை படைத்த வயலின் வாசிக்கும் ரோபோவை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.\nடொயோட்டோ நிறுவனம் ஏற் கனவே வீடுகளில் பயன் படுத்தக் கூடிய ரோபோக்களை பெரிய அளவில் அறிமுகம் செய்திருக்கிறது. அதோடு வயதானவர்களுக்கு உதவக் கூடிய ரோபோக்களும் இந்நிறுவனத் தால் தயாரிக்கப் பட்டுள்ளது.\nகார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களை விட்டுவிட்டு ரோபோ தயாரிப்பில் ஈடுபடுவது வியப்பை அளிக்கலாம். முதல் விஷயம், கார் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து கார் தயாரிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே ரோபோ வடிவமைப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம்.\nதொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் ஜப்பான் இயந்திர மயமாக்கலிலும் பல படி முன்னே இருப்பது தெரிந்த விஷயம்தான். அந்நாட்டு தொழிற்சாலைகள் பல இயந்திரமயமாகிவிட்டன. அதாவது தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பல செயல்கள் ரோபோக்களால் செய்யப்பட்டு வருகின்றன.\nஅதிலும் குறிப்பாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரோபோக் களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. உற்பத்தி திறனை பெருக்கும் வகையில் கார் வடிவமைப்பு குறித்த அநேக விஷயங் களை சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஏற்ற ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nரோபோ பயன்படுத்துவதில் இருக்கும் நிபுணத்துவத்தை கொண்டு வாழ்க்கையின் மற்ற அம்சங் களிலும் கைகொடுக்கக் கூடிய ரோபோக்களை உருவாக்கி அறிமுகம் செய்ய கார் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்பு கின்றன. இதன் விளைவாகவே புதிய புதிய ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஹோண்டா நிறுவனம் தான் இதனை முதலில் துவக்கி வைத்தது. 1986ம் ஆண்டே அந்நிறுவனம் அசிமோ ரோபோவை அறிமுகம் செய்தது. தற்போது டொயோட்டோ நிறுவனமும் அந்த போட்டியில் சேர்ந்து கொண்டுள்ளது. ரோபோ பயன் படுத்துவதில் தனக்குள்ள நிபுணத் துவத்தை பயன்படுத்திக் கொண்டு சிறந்த ரோபோக்களை உருவாக்கி சந்தைப்படுத்த திட்ட மிட்டிருப்பதாக டொயோட்டோ நிறுவனத் தலைவர் வாட்னாபே தெரிவித்துள்ளார்.\nமிகப்பெரிய அளவில் ரோபோக்களை விற்பனை செய்ய நிறுவனம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 2010ம் ஆண்டு வாக்கில் பல ச���யல்களில் கை கோர்த்து நிற்கக்கூடிய ரோபோக்கள் விற்பனை செய்யப் படும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nரோபோ தயாரிப்புக்கு ஜப்பானிய அரசு அளித்து வரும் ஊக்கமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வுப் பணிகளை ஊக்குவிக்க ஜப்பானிய அரசு பெரிதும் விரும்புகிறது. ரோபோ வடிவமைப்பை தனது நாட்டின் தேசிய தொழிலாக கருதி ஜப்பானிய அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. இதன் விளைவாகவும் வர்த்தக நிறுவனங்கள் ரோபோ ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.\nரோபோக்களின் மூலம் தங்களது நிறுவனத்தின் தனித்தன்மை மற்றும் தொழில்நுட்ப சிறப்புகளை பறைசாற்ற முடியும் என்று டொயோட்டோ உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கருதுகின்றன.\nஒரு பக்கம் இயந்திரமயம், மறுபக்கம் இசைமயம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோவின் சமீபத்திய அறிமுகத்தை இப்படி வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும். டொயோட்டோ நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள வயலினை இசைத்து காட்டக்கூடிய இசை மனிதனாக இருக்கிறது.\nமனிதர்களுக்கு நிகராக அதனால் வயலின் வாசிக்க முடியும் என்று சொல்ல முடியாவிட்டாலும், இசை மயமான ரோபோ என்று சொல்லக் கூடிய வகையில் அது அற்புதமாக வயலின் இசைக் கருவியின் ஒரு பாடலை இசைத்து காண்பித்திருக்கிறது.\nடோக்கியோ நகரில் உள்ள டொயோட்டோ ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ தனது இயந்திர விரல்களால் வயலின் கருவியை வாசிப்பது புதிய அனுபவமாகவே இருக்கிறது.\nரோபோ ஆய்வு மற்றும் தயாரிப்பில் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. புதிய புதிய ரோபோக்கள் அந்நாட்டில் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த ரோபோக்களை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்திருந்தீர்கள் என்றால், பெரும்பாலான கார் தயாரிப்பு நிறு வனங்கள் இதன் பின்னே இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.\nஅந்த வகையில் டொயோட்டோ நிறுவனம் ரோபோ தயாரிப்பில் கொஞ்சம் தாமதமாக அறிமுக மானதாக கருதப்படுகிறது. ஆனால் போட்டி யாளர்களுக்கு சவால் விடக் கூடிய அளவுக்கு திறமை படைத்த வயலின் வாசிக்கும் ரோபோவை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.\nடொயோட்டோ நிறுவனம் ஏற் கனவே வீடுகளில் பயன் படுத்தக் கூடிய ரோபோக்களை பெரிய அளவில் அறிமுகம் செய்திருக்கிறது. அதோடு வயதானவர்களுக்கு உதவக் கூடிய ரோபோக்களும் இந்நிறுவனத் தால் தயாரிக்கப�� பட்டுள்ளது.\nகார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களை விட்டுவிட்டு ரோபோ தயாரிப்பில் ஈடுபடுவது வியப்பை அளிக்கலாம். முதல் விஷயம், கார் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து கார் தயாரிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே ரோபோ வடிவமைப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம்.\nதொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் ஜப்பான் இயந்திர மயமாக்கலிலும் பல படி முன்னே இருப்பது தெரிந்த விஷயம்தான். அந்நாட்டு தொழிற்சாலைகள் பல இயந்திரமயமாகிவிட்டன. அதாவது தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் பல செயல்கள் ரோபோக்களால் செய்யப்பட்டு வருகின்றன.\nஅதிலும் குறிப்பாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் ரோபோக் களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. உற்பத்தி திறனை பெருக்கும் வகையில் கார் வடிவமைப்பு குறித்த அநேக விஷயங் களை சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஏற்ற ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nரோபோ பயன்படுத்துவதில் இருக்கும் நிபுணத்துவத்தை கொண்டு வாழ்க்கையின் மற்ற அம்சங் களிலும் கைகொடுக்கக் கூடிய ரோபோக்களை உருவாக்கி அறிமுகம் செய்ய கார் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்பு கின்றன. இதன் விளைவாகவே புதிய புதிய ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.\nஹோண்டா நிறுவனம் தான் இதனை முதலில் துவக்கி வைத்தது. 1986ம் ஆண்டே அந்நிறுவனம் அசிமோ ரோபோவை அறிமுகம் செய்தது. தற்போது டொயோட்டோ நிறுவனமும் அந்த போட்டியில் சேர்ந்து கொண்டுள்ளது. ரோபோ பயன் படுத்துவதில் தனக்குள்ள நிபுணத் துவத்தை பயன்படுத்திக் கொண்டு சிறந்த ரோபோக்களை உருவாக்கி சந்தைப்படுத்த திட்ட மிட்டிருப்பதாக டொயோட்டோ நிறுவனத் தலைவர் வாட்னாபே தெரிவித்துள்ளார்.\nமிகப்பெரிய அளவில் ரோபோக்களை விற்பனை செய்ய நிறுவனம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 2010ம் ஆண்டு வாக்கில் பல செயல்களில் கை கோர்த்து நிற்கக்கூடிய ரோபோக்கள் விற்பனை செய்யப் படும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nரோபோ தயாரிப்புக்கு ஜப்பானிய அரசு அளித்து வரும் ஊக்கமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வுப் பணிகளை ஊக்குவிக்க ஜப்பானிய அரசு பெரிதும் விரும்புகிறது. ரோபோ வடிவமைப்பை தனது நாட்டின் தேசிய தொழிலாக கருதி ஜப்பானிய அரசு பல சலுகைகளை அளித்து வருகிறது. இதன் விளைவாகவும் வர்த்தக நிறுவனங்கள் ரோபோ ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.\nரோபோக்களின் மூலம் தங்களது நிறுவனத்தின் தனித்தன்மை மற்றும் தொழில்நுட்ப சிறப்புகளை பறைசாற்ற முடியும் என்று டொயோட்டோ உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் கருதுகின்றன.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nபொறியாளர் தினத்தில் விஸ்வேஸ்வரய்யாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nடெக் டிக்ஷனரி- 9 ; ஜிப் (GIF) – கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்\nடெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்\nநூலிழையில் மின்சக்தி உற்பத்தி; வியக்க வைக்கும் விஞ்ஞான ஆய்வு\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/world/04/156563", "date_download": "2018-10-18T13:39:27Z", "digest": "sha1:ZV2DOLPELFLO2Z4USURCTFHT746UNRG4", "length": 6463, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "வெள்ளத்தில் மிதந்த நியூயார்க் ஏர்போர்ட் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவா���ு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவெள்ளத்தில் மிதந்த நியூயார்க் ஏர்போர்ட்\nஅமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு, விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில், தீயணைப்பு தடுப்பு சாதனத்திற்கு தண்ணீர் எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, விமான நிலையத்தின் பேக்கேஜ் பிரிவில் தண்ணீர் தேங்கியது.\nஇதன் காரணமாக, விமான சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன.\nபிரச்னை ஏற்பட்ட பகுதிக்கு தான் சர்வதேச விமானங்களில் வரும் பயணிகள் பயன்படுத்துவது. இதன் காரணமாக பயணிகளின் உடைமைகளை கையாள்வது, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2013/05/blog-post_3601.html", "date_download": "2018-10-18T14:22:45Z", "digest": "sha1:UHDVDZ67ULYLCSIVTOEXZDYRIMMYL7UK", "length": 13143, "nlines": 183, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nசிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்\nSaturday, May 11, 2013 அரசியல், சமூகம், செய்திகள்., நிகழ்வுகள் No comments\nமரக்காணம் கலவரத்துக்கு நீதி விசாரணை கோரி போராட்டம் நடத்தினார் டாக்டர் ராமதாஸ். தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ராமதாஸ் மற்றும் பாமகவினர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபின்னர் ராமதாஸ் மீது மாமல்லபுரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் கூடுதலாக பேசியது, மாமல்லபுரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, மதுரை ரஜினி ரசிகர்கள் மீதான தாக்குதல், கூடங்குளத்தில் தடையை மீறியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது என அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டன.\nஇந்த வழக்குகள் ஒவ்வொன்றிலும் ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்று கூடங்குளம் வழக்க��ல் வள்ளியூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமீன் பெற்ற ராமதாஸ் 12 நாள் சிறைவாசத்துக்குப் பின்னர் இன்று காலை திருச்சி சிறையில் இருந்து விடுதலையானார்.\nசிறையில் இருந்து வெளியே வந்த அவரை தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், சிறைக்குள் எந்த ஒரு வசதியும் இல்லாமல் கஷ்டப்பட்டேன்.\nசிறைக்கு சென்ற முதல் நாள் வெறும் தரையில் போர்வை விரித்து படுத்திருந்தேன். சிறையில் வெப்பம் தாங்காமல் ஈரத்துணியை தலையிலும், உடம்பிலும் வைத்து படித்திருந்தேன்.\nநான் இந்த சிறையில் ஹார்ட் அட்டாக்கிலோ, சன் ( சூரியன்) அட்டாக்கிலோ இறந்திருப்பேன். உயிர் தப்பியதால் நான் உங்களிடம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறேன்’’என்று தெரிவித்தார்.\nஅறிவிக்கப்படாத, அறிவிக்க முடியாத ஒரு அவசரகால நிலை பாமக மீதும், வன்னிய சமுதாய மக்கள் மீதும் இந்த அரசு அறிவிக்காமல் அறிவித்திருக்கிறது.\nபாமகவினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது. விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடந்த 12 நாட்களாக நான் சிறையில் இருந்தேன். உங்களை எல்லாம் மீண்டும் உயிரோடு வந்து சந்திப்பேன் என்று நான் நினைக்கவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா இந்த அடக்குமுறையை எங்கள் மீது ஏவி இருக்கிறார் என்றார்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஇந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண...\n\" சோ \" கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்\nபாமக விடம் கையேந்துகிறதா திமுக \nகருணாநிதி- ���ெயா- காங்கிரஸ் கூட்டணி எதில்\nடி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி\nஉலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை\nஇதில் பெண்களுக்கும் பங்கு உண்டா\nஅந்த முக்கியமான 5 ரகசியங்கள் \nஅரசியல்வாதிகளே - இது நியாயமா\nராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக...\nசிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்\nசிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார...\nகடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்\n+2 தேர்வில் சாதித்த மாணவ/மாணவிகள் முழு விவரம்\nசிதம்பரத்தை பதம் பார்க்கும் சிவகங்கை தொகுதி பொதுஜ...\nஎந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திரும...\nஇந்து சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டின...\nசில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஎதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்ட...\nஇது இந்திய வயாகரா - ஆண்களுக்கு மட்டும்.\nமருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்...\nஉடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைய வேண்டுமா\nநீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2017/07/26/election/", "date_download": "2018-10-18T14:13:09Z", "digest": "sha1:OGU5ONKMLYZAINA53GFDIRPYSZOINNNY", "length": 6835, "nlines": 168, "source_domain": "yourkattankudy.com", "title": "நாடு முழுவதும் ஒரே நாளில் மாகாண சபை தேர்தல் | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nநாடு முழுவதும் ஒரே நாளில் மாகாண சபை தேர்தல்\nகொழும்பு: நாடு முழுவதும் ஒரே நாளில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த காலங்களில், மாகாண சபைத் தேர்தல்கள் ஒரே தடவையில் நடாத்தப்படாமல் தனித்தனியாக நடாத்தப்பட்டதன் மூலம், மனித வளம் உள்ளிட்ட ஏனைய வளங்கள் பாரிய விரயத்திற்குள்ளாகின்றமை, பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அவசியமான அரசாங்கத்தின் சேவைகளை வழங்குவதில் தாமதம், தேர்தல் காரமான வன்முறை நடவடிக்கைகள், தேர்தல் மோடி மற்றும் அரச வளங்களின் முறையற்ற பயன்பாடு போன்றன அதிகரித்துள்ளது.\nஇவ்வாறான காரணங்களை கருத்திற கொண்டு அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தல்களுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடாத்தும் வகையில், அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைகள் சட்டத்தில் அது தொடர்பான விதப்புரைகளை திருத்த���் செய்யும் பொருட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\n« மலேசியாவின் மலாயா வேல்ஸ் பல்கலைகழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nமுதல் டெஸ்ட் போட்டியிலேயே வரலாற்று சாதனை படைத்த ஹர்திக் பாண்டியா »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nகைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரையின் முழு வடிவம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://panmey.com/content/?page_id=4", "date_download": "2018-10-18T14:35:39Z", "digest": "sha1:5E5HMWNH34KKI2VTNKRAWF5JTULF3QLK", "length": 3490, "nlines": 66, "source_domain": "panmey.com", "title": "| கட்டுரை", "raw_content": "\nதமிழகத்தில் சாதியின் இயங்கியல் – மு.பு.டெரன்ஸ் சாமுவேல்\nபெண்ணிய வாசிப்பும் ஆண்வழிக் கதைகளும் – பிரேம்\nஃபிரான்ட்ஸ் ஃபனான் – அந்நியமாதல் நீக்கம் – மு.பு.டெரன்ஸ் சாமுவேல்\nஊழல் உலைகளும் ஒடுக்க முடியாத போராட்டமும் – மாலதி மைத்ரி\nபன்மீயக் கட்டமைப்புகளும் மார்க்சியமும் – ந. முத்து மோகன்\nபோர்களுக்கு எதிரான போராட்டங்கள் அல்லது மக்களை உருவாக்கும் போராட்டங்கள் – பிரேம்\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nதண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம் September 14, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (36)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://sranayoga.blogspot.com/2015/09/sampath-yogi-eng.html", "date_download": "2018-10-18T14:47:48Z", "digest": "sha1:D4KVPPKWBOXM2FLUSE6O2PSVT4ARPLEG", "length": 2660, "nlines": 65, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: Sampath Yogi Eng", "raw_content": "\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் ம���ன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/sembaruththy/104670", "date_download": "2018-10-18T13:40:59Z", "digest": "sha1:DORZEGCQHXY42RO25X2EPE5P6ATNLPFP", "length": 4945, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Sembaruththy - 23-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வ��ுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2018/03/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:03:31Z", "digest": "sha1:Y35F7GXZAIKBSSP2NXUEP2RX5XPP5IR3", "length": 18535, "nlines": 305, "source_domain": "lankamuslim.org", "title": "அமெரிக்க படை இலங்கையில் கால் பதிக்கின்றது | Lankamuslim.org", "raw_content": "\nஅமெரிக்க படை இலங்கையில் கால் பதிக்கின்றது\nஅமெரிக்காவின் படை இலங்கையில் காலூன்றுவதற்கான வேலைத்திட்டங்கள் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அது இலங்கையின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் பெரும் சவாலாக அமையும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியிர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கென அமெரிக்காவின் தொண்டர் சமாதான படையணி என்ற பேரிலேயே அப்படையணி நாட்டில் காலூன்ற உள்ளது. அப்படையணியின் தலைவரை அமெரிக்க ஜனாதிபதியே நியமிப்பார். அப்படையணியை இலங்கையில் காலூன்றச் செய்வது குறித்த உடன்படிக்கைக்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅரசாங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.-VK எம்.சி.நஜிமுதீன்\nமார்ச் 3, 2018 இல் 2:35 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற இனவெறி வன்முறை தரும் படிப்பினைகள் \nஅம்பாறை பொலிஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமாம் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிந���திகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« பிப் ஏப் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 38 minutes ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 46 minutes ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/skateboards/top-10-nivia+skateboards-price-list.html", "date_download": "2018-10-18T14:47:27Z", "digest": "sha1:MVEEFTMNLQKPBLY5JBONQS5W7YAZIFV2", "length": 13887, "nlines": 284, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 நிவிதா ஸ்கட்டபோர்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 நிவிதா ஸ்கட்டபோர்ட்ஸ் India விலை\nசிறந்த 10 நிவிதா ஸ்கட்டபோர்ட்ஸ்\nகாட்சி சிறந்த 10 நிவிதா ஸ்கட்டபோர்ட்ஸ் India என இல் 18 Oct 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு நிவிதா ஸ்கட்டபோர்ட்ஸ் India உள்ள நிவிதா சூப்பர் ரோலர் இந்த லைன் ஸ்கட்ஸ் சைஸ் 40 43 யூரோ Rs. 4,599 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nநிவிதா கேட் கிளப் இந்த லைன் ஸ்கட்ஸ் சைஸ் 35 38 யூரோ\nநிவிதா சூப்பர் ரோலர் இந்த லைன் ஸ்கட்ஸ் சைஸ் 40 43 யூரோ\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://abpublishinghouse.com/index.php?main_page=product_info&cPath=10_1&products_id=39", "date_download": "2018-10-18T13:57:03Z", "digest": "sha1:X4IVWGE7N6N5CXCZWTYF3KKL6UDRHUIR", "length": 6065, "nlines": 104, "source_domain": "abpublishinghouse.com", "title": "ACHCHAMINRI AANGILAM [Paperback] - $9.00 : The Bookshelf, Free Zencart Template", "raw_content": "\nவேர் ஆர் யூ கோயிங் இங்க பக்கத்துலதான் கடைக்கு. வாட் ஃபார் இங்க பக்கத்துலதான் கடைக்கு. வாட் ஃபார் கொஞ்சம் முந்திரிப்பருப்பு வாங்கிட்டு வரலாம்னுதான் ஒருவர் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கிறார்; மற்றவரோ பிடிவாதமாக தமிழிலேயே பதில் சொல்கிறார். ஆனால் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்பவர், தமிழில் இவர் சொல்லும் பதிலையும், தமிழிலேயே பதில் சொல்பவர் அவர் பேசும் ஆங்கிலத்தையும் புரிந்துகொள்கிறார். இப்படி ஆங்கிலம் ஓரளவு தெரிந்திருந்தும், எளிய ஆங்கிலத்தில் பேசுவதற்குக்கூட பலரும் தயங்குவதற்கு என்ன காரணம் கொஞ்சம் முந்திரிப்பருப்பு வாங்கிட்டு வரலாம்னுதான் ஒருவர் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கிறார்; மற்றவரோ பிடிவாதமாக தமிழிலேயே பதில் சொல்கிறார். ஆனால் ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்பவர், தமிழில் இவர் சொல்லும் பதிலையும், தமிழிலேயே பதில் சொல்பவர் அவர் பேசும் ஆங்கிலத்தையும் புரிந்துகொள்கிறார். இப்படி ஆங்கிலம் ஓரளவு தெரிந்திருந்தும், எளிய ஆங்கிலத்தில் பேசுவதற்குக்கூட பலரும் தயங்குவதற்கு என்ன காரணம் அச்சம்தான். அந்த அச்சத்தைப் போக்கி, ஆங்கிலத்தில் உரையாட உளபூர்வமாகத் தயாராக்குகிறது இந்நூல். நம்மில் பலருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும்; எதிராளி பேசுவதைப் புரிந்துகொள்ளவும் முடியும்; ஆனால் பதில் சொல்ல ஒரு கூச்சம், தயக்கம், எல்லாவற்றுக்கும் மேலாக அச்சம் என்று ஆங்கிலம் பேசாததற்கு இந்த நூலாசிரியர் காரணங்களை அடுக்குகிறார். நம்மில் ஆங்கிலம் பேச வராத பலரும், அதற்கு தம்முடைய அச்சமே காரணம் என்று அறிவதில்லை என்பது இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வு மனப்பான்மை காரணமாகவும் ஆங்கிலம் பேசுவதை பலரும் தவிர்த்து வருவதை விளக்குவதுடன், தாழ்வு மனப்பான்மை, கூச்சம், அச்சம் ஆகிய குறைகளை மாற்றிக்கொள்ளும் பயிற்சி, பிறகு சுலபமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றையும் நூலாசிரியர் விளக்கியிருக்கிறார். இந்த நூலின் ���றுதி அத்தியாயங்களில், பேசுவதற்குக் குறைந்தபட்சம் எவ்வளவு ஆங்கில அறிவு மட்டும் தேவையோ அந்த அளவு ஆங்கிலமும், ஆங்கில இலக்கணமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலைப் படித்தால், வாசகர்கள் அச்சமின்றி உடனே ஆங்கிலம் பேசத்தொடங்கலாம். ஆர் யூ ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-10-18T14:14:12Z", "digest": "sha1:QLR6JYETNWGOJQPAKNAWOQ4WWIGJM6D5", "length": 9032, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாகும்: டி.டி.வி. தினகரன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாகும்: டி.டி.வி. தினகரன்\nஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாகும்: டி.டி.வி. தினகரன்\nஆன்மீகம் என்ற வார்த்தையை அரசியலில் பயன்படுத்துவது தவறாக முடியும் என நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சென்னை அடையாறிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது, “ஆன்மீகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் தனிப்பட்ட விடயம். எனக்கு கடவுள் பக்தி உள்ளது என்பதற்காக மற்றவர்களிடமும் அதனை எதிர்பார்க்க முடியாது. மதம் என்பது வாழ்க்கை முறை. இறைவழிபாடு என்பது எம்மை நாமே ஒழுக்கப்படுத்திக் கொள்வதற்காக உள்ளது. இதனை அரசியலில் பயன்படுத்தினால் தவறாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் சாதி பாகுபாடற்ற நேர்மையான ஆன்மீக கலாசாரத்தை உருவாக்குவதே தனது அரசியல் பிரவேசத்தின் இலக்கும் என்று தெரிவித்தி��ுந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதினகரன் குடும்பத்தை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை: ஜெயக்குமார்\nஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது குடும்பத்தாரை, மீண்டும் கட்சியில் சேர\nஆன்மீகம் என்பது ஒரு மனிதனை நல்வழிப்படுத்தவும், அவன் மனதை அமைதிப்படுத்தவும் மேற்கொள்ளும் நடைமுறையாகும\nதமிழக ஆட்சியாளர்கள் ஆலயங்களை பாதுகாப்பதில்லை: தமிழிசை\nதமிழகத்தின் ஆட்சியாளர்கள் ஆலயங்களை பாதுகாக்க தவறுவதாக, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜ\nடி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மையே – பன்னீர்செல்வம்\nகடந்த ஆண்டு டி.டி.வி. தினகரனை இருவருக்கும் பொதுவான நண்பரின் வீட்டில் சந்தித்தது உண்மை தான் என துணை ம\nஅ.தி.மு.கவுடன் இணைவது என்பது தற்கொலைக்குச் சமம் – டி.டி.வி. தினகரன்\nஅ.தி.மு.கவுடன் இணைவது என்பது தற்கொலைக்குச் சமம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செ\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maattru.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:40:54Z", "digest": "sha1:GQBLF642EEKNHSG2QO2VYYEK33MZ5WJB", "length": 20642, "nlines": 169, "source_domain": "maattru.com", "title": "வருத்தமளிக்கும் நிதி ஒதுக்கீடு . . . . . . . ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nவருத்தமளிக்கும் நிதி ஒதுக்கீடு . . . . . . . \nஅரசியல், தமிழகம், நிதி மூலதனம், பொருளாதார விவாதம் July 24, 2016July 24, 2016 premjoe\nதமிழகத்தில் புதிதாக மாற்றத்தை உருவாக்க போகிறதா என இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாக நாம் பார்க்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கான ஏற்ற நிதி ஒதுக்கீடு என்று அவர்களே தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் , வேளாண்மை,வேலைவாய்ப்பு இவற்றிக்கான நிதியை அதிகம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள நிதி அதற்கு ஏற்றதாக அமைத்த என்பது கேள்விக்குறிதான்\nஇந்த நிதி ஒதுக்கீடு ஒரு நடுத்தர வர்க்கத்தின் வறுமை நிலைமையை மாற்றப்போகிறதா என்றால் அது இல்லை. ஒரு நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி கல்வியும் சுகாதார முன்னற்றமே ஆனால் தற்போது கல்வித்துறைக்கு அளிக்கப்பட்ட நிதியை விடப் பலமடங்கு உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கவேண்டும் ஆனால் நிதி ஒதுக்கீடு குறைவுதான், இன்றும் உயரக்கல்வியைத் தொடமுடியாத நடுத்தர வர்க்கம் இங்கு உண்டு. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுதான், அதற்கு தனியார்ப் பள்ளிகள் அதிகரித்துள்ளதே காரணம். அதனை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனைகளை அறிவிக்காமல் அரசுப் பள்ளி மேம்மப்படுத்த நிதி அளித்தால் மட்டும் அவை சாத்தியமாகுமா என்றால் அது இல்லை. ஒரு நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி கல்வியும் சுகாதார முன்னற்றமே ஆனால் தற்போது கல்வித்துறைக்கு அளிக்கப்பட்ட நிதியை விடப் பலமடங்கு உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கவேண்டும் ஆனால் நிதி ஒதுக்கீடு குறைவுதான், இன்றும் உயரக்கல்வியைத் தொடமுடியாத நடுத்தர வர்க்கம் இங்கு உண்டு. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுதான், அதற்கு தனியார்ப் பள்ளிகள் அதிகரித���துள்ளதே காரணம். அதனை கட்டுப்படுத்துவது பற்றிய ஆலோசனைகளை அறிவிக்காமல் அரசுப் பள்ளி மேம்மப்படுத்த நிதி அளித்தால் மட்டும் அவை சாத்தியமாகுமா இல்லை மாணவர்கள் சேர்க்கை தான் அதிகரிக்குமா\nகடந்த ஆண்டுகளில் 1200க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. 7ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பிடமின்றியும், பராமரிப்பின்றியும், தண்ணீர் பற்றாக்குறையுடனும் இயங்குகின்றனர். ஒரே ஒரு மாவட்டத்தில் உள்ள 272 பள்ளிகளில் ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கை வெறும் 30% மட்டுமே என்று புள்ளி விவரங்கள் சொல்லுகின்றது. மாநிலங்கள் அளவில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி 6% ஆனால் தமிழகத்தில் 2 சதவீத நிதியளித்திருப்பது கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையா காட்டுகிறது\nமேலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள், வேலைவாய்ப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை, தேர்தல் வாக்குறுதிகளின் படி விவசாயக்கடன் தள்ளுபடியும், உரங்களுக்கான மானியம் பற்றியுமில்லை, இயந்திர மானியம் மட்டும் வைத்துக் கொண்டால் எந்த வகையில் தான் விவசாயம் வளர்ச்சியை அடையும் மாநிலங்களின் வேளாண்மைக்காக ஒதுக்கப்படும் நிதி சதவிகிததின் படி இவை மிகக்குறைந்த சதவித்தில் தான் அமைந்துள்ளது, இதைவிடச் சுகாதாரத்திற்கு 0.66 சதவிகிதம் மட்டும்தான்.\nஒதுக்கப்பட்ட நிதிகள் அதற்கான துறைகளில் முழுவதும் சரியான முறையில் சென்றடைகின்றதா என்று கண்காணிப்பு இயக்கமோ குழுக்களோ எவையும் இதில் இடம் பெயரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைப் பற்றி இயக்கமோ தகவலோ முழுமை பெறாமல் இருக்க அடுத்த ஒரு சில இயக்கங்கள் என்று சிலவற்றை தொடங்கிவைகின்றனர். அவைதான் விஷன் 2023கான தொலைநோக்குத் திட்டம் , இந்தத் திட்டம் 2012 மார்ச் 22 அன்று வெளிடப்ட்டது. இதனை செய்யல்ப்படுத்த சில ஆயிரம்கோடிகள் தான் இவை நிதி ஒதுக்கீட்டிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றனர், ஆனால் அவற்றில் பல திட்டங்கள் நான்கு வருடங்கள் கடந்த பொழுதிலும் வளர்ச்சி என்பது பெரிய அளவில்லை என்பதனையும் குறிக்கின்றது , அவர்கள் கூறும் வளர்ச்சிகள் என்பது எவை\n11 ஆண்டுகளில் 11 % வளர்ச்சி அடையும் என்றனர் ஆனால் தற்பொழுது கூட 5 சதவீத வளர்ச்சியைக் கூட அடையவில்லை, அவை மட்டுமின்றி தனிநபர் வருவாய் 2.16 இலட்சமாக உயரும் என்றனர் 1 இலட்சம் கூட அடையாத நிலைமையும் இங்கு உண்டு.\nஎல்லாருக்குமான வேலைவாய்ப்பு என 2012-ல் 73 இலட்சம் இளைஞர்கள் உள்ள போது அறிவித்தன்ன ஆனால் 2016 ஆம் ஆண்டில் 83.35 இலட்சம் இளைஞர்கள் உள்ள நிலையில் எந்த சதவிகிதத்தில் இதுவரை வேலைவாய்ப்பினை உருவாகியுள்ளனர் கல்விக்கு முக்கியத்துவம் என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கோடிகளுக்கு முன்னிலை அளிக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள் போது ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும் நடவடிக்கை என்றனர். ஆனால் அதற்கு சென்னை, கடலூர் வெள்ளம் சாட்சியாகும். உலக முதலிட்டாளர் மாநாடுகள் மூலம் வந்த வருவாய்கள் என 23,000ம் கோடிகள் அறிவிப்பு வந்தது ஆனால் கடந்த வருடங்களில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலையோ கல்விக்கு முக்கியத்துவம் என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு கோடிகளுக்கு முன்னிலை அளிக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்கள் போது ஏற்படும் பாதிப்புகள் தடுக்கப்படும் நடவடிக்கை என்றனர். ஆனால் அதற்கு சென்னை, கடலூர் வெள்ளம் சாட்சியாகும். உலக முதலிட்டாளர் மாநாடுகள் மூலம் வந்த வருவாய்கள் என 23,000ம் கோடிகள் அறிவிப்பு வந்தது ஆனால் கடந்த வருடங்களில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலையோ அரசு நிறுவனம் போன்ற எவையும் அமைக்கப்பட்டதற்குச் சாட்சிகள் ஏதும் இருகின்றதா என்று நாம் எங்காவது பார்த்திருக்கிறோமா அரசு நிறுவனம் போன்ற எவையும் அமைக்கப்பட்டதற்குச் சாட்சிகள் ஏதும் இருகின்றதா என்று நாம் எங்காவது பார்த்திருக்கிறோமா இல்லை அறிக்கைதான் வெளிவந்துள்ளதா சரி 23,000கோடி நிதி எதற்காகச் செலவு செய்தன அந்த நிதி எங்கே \nஇலவசங்கள் என்ற பெயரில் தரமில்லாத விலையில்லாத பொருள்களை கணக்கில் காட்டாமல் பொதுவாக தமிழகத்தின் கடன்கள் என்று 2 இலட்சத்து 52 ஆயிரம் கோடிகளுக்கு மேல் கடன்கள் என்றும் இதில் மட்டும்தான் வளர்ச்சி. இன்னும் நிதிப்பற்றாக்குறை 16,000 கோடிகள் என அறிக்கை வெளிவந்துள்ளது.\nஇவை தமிழக மக்களை வளர்ச்சியை அடைய முயற்சியாகத் தெரியவில்லை. வழக்கம்போல உள்ள மனநிலையுடன் இருக்கும் மக்களுக்கு இது பற்றி தெரியும் போது அவர்கள் கேள்விக்கு இங்கு பதில் சொல்லுவதற்கு யாருமில்லை நமது குரலுக்க��� செவிகள் சாயாதப்பொழுது அனைவரின் குரலும் ஓங்கி ஒலிக்கும் …\nகல்வி, நிதிநிலை அறிக்கை, வேலைவாய்ப்பு\nகபாலி எனும் சிறு நெருப்பு – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் …\nஆரோக்கியமாக வாழ்ந்திட யோகா மட்டும் போதுமா\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1165&slug=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%3A-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-18T14:34:36Z", "digest": "sha1:TRYABNBWYN4AMKMLW4ZFQXHAZGPBEFRT", "length": 10984, "nlines": 121, "source_domain": "nellainews.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த முடிவு", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த முடிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த முடிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் முடிவு செய்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் 4 பேர் கொண்ட குழுவை தமிழகத்துக்கு அனுப்பவுள்ளது. வழக்கறிஞர் ராஜராஜன் மனுவை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. குழுவானது 2 வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என்று கூறியுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.\nமக்களின் போராட்டம், அரசியல் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. மேலும் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உ���ன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padasalai.net/2016/09/blog-post_60.html", "date_download": "2018-10-18T14:43:30Z", "digest": "sha1:WUZT4D3SCDP3MWPWWN2KX24QIGFF5PUG", "length": 12995, "nlines": 437, "source_domain": "www.padasalai.net", "title": "'நீட்' தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n'நீட்' தேர்வுக்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\nஒருங்கிணைந்த தேசிய நுழைவு தேர்வான, ஜே.இ.இ., மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\nஇந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற இன்ஜி., கல்லுாரிகளில் சேர, ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல ஆண்டுகளாக நடக்கும், இதுபோன்ற நு���ைவு தேர்வுகளில், தனியார் பள்ளி மாணவர்களே, அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.\nஅரசு பள்ளி மாணவர்களும், இந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில், பாடம் எடுக்கும் முறையில், புதுமை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தில், 'ராஷ்ட்ரீய அவிஷ்கார் அபியான்' என்ற, தேசிய செயல்வழி கற்றல் திட்டத்தில், இந்த புதுமை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதில், 70 ஆயிரம் ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி பெற உள்ளனர்.\nஐ.ஐ.டி., மும்பை பேராசிரியர் அரவிந்த் குப்தா, இந்திய உயிரியல், சூழலியல் வல்லுனர் சுல்தான் இஸ்மாயில் போன்றோர், மாநில அளவில், 64 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.\nஇவர்கள் வழியாக, மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும், பின், பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நிபுணர்களின் பயிற்சிகள் வீடியோ எடுக்கப்பட்டு, 'யூ டியூபிலும்' பதிவேற்றப்பட உள்ளது.\nஇதுகுறித்து, தமிழக ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் அறிவொளி கூறியதாவது: பாடத்தில் உள்ள அம்சங்களை, பார்முலாக்களை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என, பயிற்சி அளிக்கப்படும். 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி திட்டம் அமலாகும். இதனால், இனி வரும் காலங்களில், அரசு பள்ளி மாணவர்கள், நுழைவு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/malabe/textbooks", "date_download": "2018-10-18T14:54:25Z", "digest": "sha1:4N57SMFJSSL4UNUK4AFGNT53YW6YMMTF", "length": 4144, "nlines": 91, "source_domain": "ikman.lk", "title": "மாலபே யில் இலங்கையில் கல்விப் புத்தகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-4 of 4 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lord.activeboard.com/t63937808/topic-63937808/?page=1", "date_download": "2018-10-18T14:26:31Z", "digest": "sha1:VVU7SPNKT5W76MR763PQ7QWQKETF7GKV", "length": 7760, "nlines": 101, "source_domain": "lord.activeboard.com", "title": "அவசர ஜெப விண்ணப்பம் - இறைவன்", "raw_content": "\nஇறைவன் -> ஜெப விண்ணப்பங்கள் பகுதி. -> அவசர ஜெப விண்ணப்பம்\nTOPIC: அவசர ஜெப விண்ணப்பம்\nநான் தற்போது ஒரு நெருக்கடியான நிலைமையில் உள்ளேன்\nஅநேக தேவைகள் மத்தியில், அடிப்படை தேவைக்கு கூட பணமில்லாத சூழலுக்கு வந்துவிட்டேன்.\nஎன் நெருக்கடி மாற ஜெபித்துக்கொள்ளுங்கள். கடன் வாங்க மனமில்லை. இருப்பினும் எனது பெற்றோர் உதவுகின்றனர் மனைவிக்கு தெரியாமல்.\nகண்ணீரோடு பகிர்கிறேன். வேலைக்காக தயார் ஆகிக்கொண்டிருக்கிறோம்.\nஆம் சகோதரரே கர்த்தர் நல்லவராகவே இருக்கிறார். உங்களுக்காக நான் ஜெபித்துக்கொண்டேன். கர்த்தர் தாமே உங்கள் தேவைகளை இயேசுகிறிஸ்த்துவுக்குள் சந்திப்பார். உங்கள் நெருக்கடியான சூழ்நிலை இயேசு கிறிஸ்து என்னும் பராக்கிரமமுள்ள நாமத்தினால் மாறும். ஆமேன்.\nநான் தற்போது ஒரு நெருக்கடியான நிலைமையில் உள்ளேன்\nஅநேக தேவைகள் மத்தியில், அடிப்படை தேவைக்கு கூட பணமில்லாத சூழலுக்கு வந்துவிட்டேன்.\nஎன் நெருக்கடி மாற ஜெபித்துக்கொள்ளுங்கள். கடன் வாங்க மனமில்லை. இருப்பினும் எனது பெற்றோர் உதவுகின்றனர் மனைவிக்கு தெரியாமல்.\nகண்ணீரோடு பகிர்கிறேன். வேலைக்காக தயார் ஆகிக்கொண்டிருக்கிறோம்.\nஜெபிக்கிறோம் பிரதர் கர்த்தர் நிச்சயம் உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பார்.\nஎரேமியா 30:7 யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான்.\nII நாளாகமம் 19:11 நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.\nநீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)\nஜெபித்த அனைத்து மூத்த மற்றும் இளைய சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.\nகர்த்தர் ஒரு நாளும் கைவிட மாட்டார்.\nஇறைவன் -> ஜெப விண்ணப்பங்கள் பகுதி. -> அவசர ஜெப விண்ணப்பம்\nJump To:--- அறிமுக பகுதி ---அறிவிப்புக்கள்ஜெயங்கொள்ளுகிறவனெவனோ.... ஆலோசனை பகுதி ஜெப விண்ணப்பங்கள் பகுதி.அன்புடன் வரவேற்கிறோம் தளத்தின் நோக்கமும் எமது விசுவா...சில பயனுள்ள கிறிஸ்த்தவ தளங்கள் --- கிறிஸ்த்தவம் ---விவாதங்கள் கிறிஸ்த்தவ வாழ்க்கை --- கிறிஸ்த்தவம் ---விவாதங்கள் கிறிஸ்த்தவ வாழ்க்கை கிறிஸ்த்தவ கட்டுரைகள் வெளிப்பாடுகளும் தரிசனங்களும்கேள்வி/பதில்கள்/வசனம் பற்றிய சந...செய்திகள்/ சுவையான சம்பவங்கள் சாட்சிகள் பகுதி --- ஆன்மிகம் மற்றும் இறைவன் பற்றிய ப... ---ஆன்மீக கேள்வி பதில்கள்மனதை கவர்ந்த/பாதித்த சம்பவங்கள்...கவிதைகளின் சங்கமம் கிறிஸ்த்தவ கட்டுரைகள் வெளிப்பாடுகளும் தரிசனங்களும்கேள்வி/பதில்கள்/வசனம் பற்றிய சந...செய்திகள்/ சுவையான சம்பவங்கள் சாட்சிகள் பகுதி --- ஆன்மிகம் மற்றும் இறைவன் பற்றிய ப... ---ஆன்மீக கேள்வி பதில்கள்மனதை கவர்ந்த/பாதித்த சம்பவங்கள்...கவிதைகளின் சங்கமம்பொதுவான விவாதங்கள் பொதுவான கட்டுரைகள்/கதைகள் படித்து ரசித்த பயனுள்ள செய்திகள...--- இஸ்லாம் மார்க்கம் ---கேள்வி பதில்கள்இஸ்லாம் விவாதங்கள் கிறிஸ்த்தவம் Vs இஸ்லாம் --- இந்து மார்க்கம் ---இந்து விவாதங்கள் கேள்வி பதில்கள்இந்து மார்க்க கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/?filter_by=popular7", "date_download": "2018-10-18T15:03:22Z", "digest": "sha1:2EZCK4GOT6VFOIGCXHYZRVGYEXRABVIL", "length": 18930, "nlines": 339, "source_domain": "ippodhu.com", "title": "கல்வி | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’\n#RohithVemula: ’அப்பா ராவைக் கைது செய்யுங்கள்’; சென்னை பல்கலை. மாணவர்கள் கைது\nஹைதரபாத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பாராவைக் கைது செய்யக்கோரி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதியன்று, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தலித்...\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\nசெக்ஸ்...அச்சச்சோ..அப்படி சொல்றதே இந்தியாவுல தவறான ஒன்று. யாராவது செக்ஸ், செக்ஸ் படங்கள் பத்தி பேசுனா கூட, ‘அந்தப்படம், அது, அதுடீ, இதுடீ’, என்றுதான் நமக்கு பேசியே பழகியிருக்கோம். இந்தியாவில் கொலை கூட செய்து...\nபொதுநுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு\nஇளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கு தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும், தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வ��� இந்த ஆண்டு கட்டாயம் நடத்த வேண்டும் என மருத்துவ...\nபோராடும் மாணவர்கள் தேசத்துரோகிகள் -மோகன்லால்\nநடிகர் மோகன்லால் பிளாக்கிலிருந்து மொழி பெயர்த்தது.இந்தியா செத்ததற்கு பிறகு நாம் உயிர் வாழ்வது எதற்கு...கடந்த புதன்கிழமை பேப்பரில் படிச்சேன், சியாச்சினில் இறந்து போன ரானுவவீரருக்கு அவரோட 4 வயசு...\nதொடர்ந்து அவுட்டாகும் 12ஆம் வகுப்பு வினாத் தாள்கள்; மாணவர்கள் ஆத்திரம்\nகர்நாடக மாநிலத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வுக்கான வினாத் தாள்கள் வெளியானதால் மாணவர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறை அலுவகத்தை கல்வீசித் தாக்கினர்.கர்நாடக மாநிலத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன....\nபாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு: பெண்களுக்கு நடக்கும் இரட்டை அநீதி\n(செப்டம்பர் 1, 2015இல் வெளியான சிறப்புச் செய்தி மறுபிரசுரமாகிறது.)பத்தாம் வகுப்பு படிக்கும் பெண் அவள். வயிற்று வலி, சிறுநீர் அடிக்கடி வெளியேறுதல் ஆகிய பிரச்சனைகளால் தன் தாயின் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு செல்கிறாள்....\n’மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்’ : ஹைதராபாத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தகவல்\nஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் விதித்த சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்பு எம்.பெரியசாமி தெரிவித்தார்.ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தலித்...\nபாட்டும் நடனமுமாக பாடம் நடத்துகிறார் இந்த ஆசிரியை. உயிர்மெய் எழுத்துக்களை உயிரோட்டமுள்ள எழுத்துக்களாய் மாணவர்களின் உள்ளத்தில் கொண்டு சேர்க்கும் இந்த ஆசிரியரை வாழ்த்துவோம், பாராட்டுவோம். வகுப்பறைகளெல்லாம் கலைஅரங்காய் மாறட்டும்.\n‘சுற்றுலா பேருந்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர்கள் இறந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது’\nதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறையில் சுற்றுலா பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு திமுக பொருளாளர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மின் கம்பியுடன் இருந்த தென்னை மட்டையை...\n’ரோகித் வெமுலா தற்கொலை’: பேராசிரியர்கள் 10 பேர் ராஜினாமா; மத்திய அரசுக்கு வலுக்கும் எத��ர்ப்பு\nஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்குத் தூண்டப்பட்டதைக் கண்டித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் பத்து பேர், தங்களது பல்கலைக்கழக நிர்வாகப் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளனர்.ஜன.17ஆம் தேதியன்று அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த...\n123...5பக்கம் 1 இன் 5\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jspraveen.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-10-18T13:49:55Z", "digest": "sha1:SXRT7XKOO3VG5COW7BUYPZJTT2XB22NH", "length": 5785, "nlines": 92, "source_domain": "jspraveen.blogspot.com", "title": "வழிப்போக்கன்: எந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்..!!!", "raw_content": "\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்..\nமுதல்ல நான் உங்களிடம் sorry கேட்டுக்கொள்கிறேன்...ஏன்னா நீங்கள் நினைக்கக்கூடும்..என்னடா இவன் இருந்துட்டு எப்போதாவத�� ஒரு போஸ்ட்டா போடுகிறான்னு...\nசில பல முக்கிய வேலைகள் இருந்தமையால் ப்ளாக் பக்கம் தலைவைக்க முடியவில்லை....\nசரி தலைப்பை எல்லாரும் பார்த்துட்டு இவன் அப்புடி என்னத்த கலாய்த்து கிழிக்கப்போறான்னு நினைக்ககூடும்....\nநாமலும் எங்களால் முடிந்தளவு எந்திரனை கலாய்க்கும் ஒரு முயற்சியாக \"ஒரு short movie\" எடுத்திருக்கிறோம்.அதுதான் இந்த \"சந்திரன்\"\nஎனவே இந்த படம் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதல்ல...\nஓவரா அறுக்காமல் நேராக விஷயத்துக்கு வருகிறேன்...படத்தப்பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை கமெண்ஸ்ஸாக சொல்லுங்கள்....\nஅட இந்த படத்தில் இவனுக்கு என்ன வேலைன்னு கேக்குறீங்களா... நான் தான் இந்த படத்த இயக்கியிருக்கேன்....\nஇப்படத்தில் பங்கு பெற்ற மற்ற நண்பர்கள் வருமாரு...\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்..\n♫ தீபாவளி வாழ்த்துக்கள் ♫\nசீக்கிரமா ஓடியா,ஓடியா...உனக்குப்போட்டியா யாரோ சந்திரனாம்\nநல்லாத்தான் இருக்கு.படத்தோட பட்ஜெட் எவ்வளவுங்க....யாரு தயாரிச்சா பன் டி.வி. அதிபர் கல்லாநிதியா\nபட்ஜெட் என்னங்க..பட்ஜெட்டு..மொத்தம் 500 ரூபாக்கு மேல போகாது...தயாரிப்பு blackcrow pics..பார்த்தீபன்....\nஎந்திரனை கலாய்க்கும் எமது புதிய முயற்சி - சந்திரன்...\nநமக்கு எல்லாமே \"Take it easy\" பொலிஸி தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pgmuthiya-madura-veeran-29-01-1840544.htm", "date_download": "2018-10-18T14:09:17Z", "digest": "sha1:GPAX23PZMFTOTV35RCWL6HFSJY2UDED4", "length": 15291, "nlines": 126, "source_domain": "www.tamilstar.com", "title": "“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா - PgmuthiyaMadura Veeran - மதுரவீரன் | Tamilstar.com |", "raw_content": "\n“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா\nநான் ஒளிப்பதிவாளராக பல படங்களில் பணியாற்றியுள்ளேன். முதலில் ஓரு படம் இயக்க வேண்டும் என்று எண்ணிய போது நமக்கு தெரிந்த அல்லது நமது வாழ்கையில் இருந்து எடுத்தால் சரியாக இருக்கும் என்பதால் தான் “மதுரவீரன்” கதை உருவானது.\nஇப்படம் ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்ல அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே திரைக்கதை அமைந்துள்ளது. அதுமட்டும் இ���்லாமல் இப்படத்தில் ஹீரோ என்றால் நல்லது மட்டுமே செய்வது போன்றும் வில்லன் என்றால் கெட்டது மட்டுமே செய்வது போன்றும் காட்சிகள் படத்தில் இல்லை.\nஇப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சராசரி மனிதர்களைப் போலவே இருக்கும். அனைத்து கதாபாத்திரங்களின் பின்னணியிலும் ஓரு நியாயமான காரணங்களுக்காக குரல் கொடுக்கும் காட்சிகள் தான் உண்டு. படத்தை பார்க்கும்போது அவரவர்கள் முன்வைக்கும் காரணங்களும் , வாதங்களும் நியாயமானதாக இருக்கும்.\nஇப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியின் முடிவுகளும் சரியான முடிவாக இருக்கும். இப்படம் மற்ற படங்களை காட்டிலும் வேறுபட்டு இருக்கும்.\nஜல்லிக்கட்டு பற்றிய படம் என்றால் ஹீரோ மாட்டை அடக்குவது போன்ற காட்சிகள் எல்லாம் படத்தில் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இப்படத்திலும் அந்த மாதிரியான காட்சிகள் இல்லை. படத்தில் நிகழும் அணைத்து பிரச்சினைகளை குறித்தும் சொல்லி கொண்டு வரும்போது கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ நீண்ட வசனங்களை கூறியவுடன் வில்லன்கள் கத்தியை கீழே போட்டுக்கொண்டு போவது போன்ற காட்சிகள் எல்லாம் கிடையாது.\nயதார்த்தமான காட்சிகள் மட்டுமே படத்தில் உண்டு. இப்படம் உண்மையான சம்பவங்களின் அடிப்படையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் சிறிய பீரியட் பிளாஷ் பேக் காட்சியில் அந்த பகுதியில் உள்ள உண்மையான பிரபலமான மாடுபிடி வீரர்களின் பெயர்களும் அந்த பகுதியில் உள்ள பிரபலமான மாடுபிடி வீரர்களையும் படத்தில் பயன்படுத்தியுள்ளோம்.\nஇப்படத்தின் ஹீரோ மதுரையை பின்புலமாக கொண்டவனாகவும், வயது 20 அல்லது 23 வயதை கொண்டவன் போலவும் ஓரு சபையில் 100 , 1000 பேர்கள் முன்பு எழுந்து குரல் கொடுக்கும்போதும் மற்ற அனைவரும் அமைதியாக அவன் பேசுவதை கேட்க வேண்டும் அப்படி ஒருத்தனாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் சண்முக பாண்டியனை தேர்வு செய்தோம்.\nஅவரும் தன் அப்பா அரசியலில் மிகப்பெரிய பின்புலம் கொண்டவர் மிக பெரிய ஸ்டாரின் பையன் என்ற ஓரு சிறிய சலனம் கூட நான் அவரிடம் காண வில்லை. நானும் அப்படி நினைத்துக்கொண்டு அவரிடம் கதையை கூடவில்லை.\nகேப்டன் பற்றி நமக்கு எல்லாம் தெரியும் பிரேமலதா மேடம் படத்தின் இசையமைப்பாளர் யார் , எடிட்டர் யார் என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் கேப்டன் ப���த்தின் ஸ்டன்ட் மாஸ்டர் யார் என்று தான் கேட்டார்.\nஅந்த அளவுக்கு சண்டை காட்சிகளில் தீவிரமாக இருந்தார். சண்முக பாண்டியனும் சண்டைகாட்சிகளில் மிக சிறப்பாக நடித்துள்ளார். சண்முக பாண்டியனின் உயரம் 6.3 அடி இருக்கலாம் படத்தில் ஹீரோவிற்கு அருகில் நிற்கும்போது குறைந்த 6 அடி உயரம் இருக்கவேண்டும், ஓரு 18 முதல் 20 வயதுடைய மதுரையை சார்ந்த ஓரு பெண்ணாக இருக்கவேண்டும் என்றும் படத்தில் ஹீரோயின் காட்சிகள் மிகவும் குறைவாகத்தான் உள்ளது எனவே புதுமுகமாக இருந்தால் போதுமானதாக இருக்கும் என்று தான் தேர்வு செய்தோம்.\nபடத்தில் “மதுரவீரன்” சமுத்திரகனி தான். படத்தில் அவருடைய கேரக்டர் “ரத்னவேலு” அவர் தான் மதுரவீரன் கதாபாத்திரம். சண்முக பாண்டியனின் தந்தை கதாபாத்திரம். ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க 3 நடிகர்களை நான் எண்ணி இருந்தேன் முதலாவதாக ராஜ்கிரண் , இரண்டவதாக சத்யராஜ்,\nமூன்றாவதாக தான் சமுத்திரகனி படத்தின் ஹீரோவின் வயதை வைத்து ரத்னவேலு கதாபாத்திரம் முடிவு ஹீரோ குறைவான வயது என்பதால் சமுத்திரகனியை தேர்வு செய்தோம். படத்தின் மிக முக்கியமான மிக வலுவான கதாபாத்திரம் அவருடையது. படத்தில் வரும் பாடல்கள் மிக சிறப்பாகவும் பாடல்களின் வரிகள் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலும் , புரியும் வகையிலும் இருக்க வேண்டும் என்று பேசியே வேலை செய்தோம்.\nசந்தோஷ் தயாநிதி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்பே கதை உருவாக்கிவிட்டோம். ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய சிறிய தொகுப்பு படத்தில் உள்ளது. என்றார் இயக்குநர் P.G. முத்தையா.\n▪ கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்\n▪ நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி\n▪ மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.\n▪ ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை \"மதுரவீரன்\" பேசும் – சண்முகபாண்டியன்\n▪ பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா - உங்க சாய்ஸ் எது\n▪ `மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்\n▪ ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்\n▪ கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n▪ ‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n▪ கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ikman.lk/ta/ads/rajagiriya/apartments", "date_download": "2018-10-18T14:56:35Z", "digest": "sha1:R62NOYMUISXBP3MSDWFZAUO2R3DE5U6M", "length": 9605, "nlines": 229, "source_domain": "ikman.lk", "title": "ராஜகிரிய யில் தொடர்மாடி மனைகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 1\nகாட்டும் 1-25 of 41 விளம்பரங்கள்\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 3, குளியல்: 2\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/i-am-proud-katrina-kaif-as-she-rocks-bollywood-163919.html", "date_download": "2018-10-18T14:00:44Z", "digest": "sha1:PXYBESGJZ6XWIG5N6ASEOM3N72PLTGPJ", "length": 12903, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலிவுட்டை கலக்குகிறார் கத்ரீனா கைப்.. சொல்கிறார் உக்ரைன் மாடல் நதாலியா | I am proud of Katrina Kaif as she rocks bollywood, says Nataliya Kozhenova | பாலிவுட்டை கலக்குகிறார் கத்ரீனா கைப்.. சொல்கிறார் உக்ரைன் மாடல் நதாலியா - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலிவுட்டை கலக்குகிறார் கத்ரீனா கைப்.. சொல்கிறார் உக்ரைன் மாடல் நதாலியா\nபாலிவுட்டை கலக்குகிறார் கத்ரீனா கைப்.. சொல்கிறார் உக்ரைன் மாடல் நதாலியா\nமும்பை: பாலிவுட்டை இப்போதைக்கு செமத்தியா கலக்கி வருவது கத்ரீனா கைப்தான். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று மார்தட்டிக் கூறியுள்ளார் உக்ரைனிலிருந்து பாலிவுட்டில் பட்டையைக் கிளப்ப வந்திருக்கும் நதாலியா கோஸனோவா.\nமுன்பெல்லாம் உள்ளூரிலேயே நடிகைகளைக் கொள்முதல் செய்து வந்தார்கள். இப்போதெல்லாம் பாரீன் போய் ஆள் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்தியப் படங்களில் நடித்த முதல் வெளிநாட்டு நடிகை ஹெலன்தான். அதன் பின்னர் அமி ஜாக்சன், கத்ரீனா கைப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், யானா குப்தா, பார்பரா மோரி என ஏகப்பட்ட பேர் வந்து விட்டனர்.\nஇந்த வரிசையில் தற்போது உக்ரைனிலிருந்து ஒரு உலுக்கும் அழகியைக் கூட்டி வந்துள்ளனர் பாலிவுட்டுக்கு. இவர் ஒரு மாடல் அழகி. அன்ஜூனா பீச் என்ற படத்தில் நடித்தவர். தற்போது அழகிகளின் குவியல் படமாக மாறி வரும் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் புக் ஆகியுள்ளார். சதீஷ் ரெட்டி தயாரித்து, ஹரூன் ரஷீத் இயக்கும் இப்படத்தில் ஏற்கனவே வீணா மாலிக் உள்ளிட்டோர் குவிந்து கிடக்கின்றனர் என்பது நினைவிருக்கலாம்.\nஇப்படத்தில் நடிக்கவிருப்பது குறித்து நதாலியா கூறுகையில், பாலிவுட் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறதகு. இதில் ஹாலிவுட், பாலிவுட் ஸ்டார்களுடன் இணையப் போவதை நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது. இது ஒரு அருமையான படம். என் மூலமாக நல்லதொரு மசாலாவை ரசிகர்கள் ரசிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது, நானும் ஏமாற்ற மாட்டேன்.\nஎனக்கு மிதுன்சக்கரவர்த்தி, ஷாருக்கான், சல்மான் கான் ஆகியோரைப் பிடிக்கும். அவர்களுடனும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன்.\nகத்ரீனா கைப்பையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாலிவுட்டை அவர்தான் கலக்கி வருகிறாராமே. பாலிவுட்டில் குறுகிய காலத்தில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்தவர் அவர். அவரை நினைத்���ுப் பெருமைப்படுகிறேன் என்றார் அவர்.\nநதாலியா இப்போது இந்தி கற்க ஆரம்பித்துள்ளாராம். சீக்கிரமே இந்தியில் நன்றாக மாட்லாடுவாராம்...\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-18T14:19:05Z", "digest": "sha1:Y7CT5HO2OJ5UJRKHDNVKVUMWYGXULWNH", "length": 20062, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "மருதமும் நெய்தலுமாய்…. மானுடத்தின் சங்கமமாய் . . . நாகபட்டினம்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்��ிருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மருதமும் நெய்தலுமாய்…. மானுடத்தின் சங்கமமாய் . . . நாகபட்டினம்\nமருதமும் நெய்தலுமாய்…. மானுடத்தின் சங்கமமாய் . . . நாகபட்டினம்\nகங்கையும் யமுனையும் சரஸ்வதியும் சங்கமமாகும் நகரம்- அலகாபாத்… அது, நதிகளின் சங்கமம்… இந்துவும் இஸ்லாமும் கிறிஸ்தவமும் சங்கமமாகும் பூமி நாகை… இது மதங்களின் சங்கமம்- மானுடத்தின் சங்கமம்… சந்தனத் தமிழெடுத்து- சுந்தரரும் அப்பரும் திருஞான சம்பந்தரும் தேவாரப் பதிகங்களால் நாவாரப் பாடிப்போற்றிய பாடல் பெற்ற திருத்தலங்கள் நிறைந்த பூமி… நாகை நீலயதாட்சியம்மன், சிக்கல் சிங்காரவேலர் கோயில்களும், நாகூர் தர்காவும், வேளாங்கண்ணி மாதா ஆலயமும் மானுட ஒற்றுமைக்கு – இந்த மண்ணில் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன… நாதஸ்வர ஓசைகளும்- நாட்டியங்களும் – நாதமேளங்களும்- நாட்டுப்புறக்கலைகளும் இந்த மண்ணில் மலர்ந்து வளர்ந்திருக்கின்றன. கி.பி. 17ம் நூற்றாண்டு வரை பௌத்தமதம் நாகையில் செழித்து வளர்ந்துள்ளது. புத்தரின் பொற்சிலைகளும், புத்த விகாரைகளும் களவாடப்பட்டு சிதைக்கப்பட்ட வரலாறுகள் இங்கே நிறைய உண்டு. “வாழியவன் தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி” என்று சிலப்பதிகாரக் ‘கானல் வரிகள்’ பாடியதும், சிலம்புக்காப்பிய நாயகர்கள் கண்ணகி, மாதவி, கோவலன் வாழ்ந்ததும், கரிகாற்சோழன் ஆட்சிபுரிந்த தலைநகரமாகவும் திகழ்ந்தது பூம்புகார்… கவிச்சக்ரவர்த்தி கம்பனும், கவிகாளமேகமும் மனிதநேய மாமுனிவர் குன்றக்குடி அடிகளாரும் முற்போக்கு நாடக கலைஞர் கோமல் சுவாமிநாதனும் பிறந்தது நாகை மாவட்டத்தில்… மறைமலை அடிகளார் தோன்றி தனித்தமிழ் வளர்த்த நகரம் நாகை. “பொன்னியின் செல்வன்” பேராசிரியர் கல்கி, “நந்தனார் சரித்திரம்” பாடிய கோபாலகிருஷ்ணபாரதி, பெரிய புராணம் தந்த சேக்கிழார், உவமைக் கவிஞர் சுரதா, கவி.கா.மு.செரீப், கம்பன் கழகம் வளர்த்த நீதிபதி மு.மு.இஸ்மாயில், இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன், கலைஞர் மு.கருணாநிதி, மாபெரும் எழுத்தாளர்கள் சாண்டில்யன், ஜெகசிற்பியன், மௌனி இன்னும்பல சான்றோர் தோன்றினர். தமிழுக்கு முதல் நாவல் தந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை. சிறப்புச் சேர்த்தது நாகை மாவட்டம். குடகில் பிறந்து தவழ்ந்து வந்து தஞ்சை தரணியை வளமாக்கும் காவிரி போல், கருநாடகாவில் பிறந்த மாமனிதர் பி.சீனிவாசராவ், கீழத்தஞ்சைக்கு வந்து சேரிக்குடிசைகளில் செங்கொடிகள் ஏற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி- அவர்களைப் போராடச் செய்து விடுதலை மூச்சை சுவாசிக்க வைத்தார். அணையாத தீபச்சுடர்களாய் எங்கள் வெண்மணி தியாகிகள்… அவர்கள் தீயில் வெந்தது வெறும் கூலிப்போராட்டத்திற்காகவா” என்று சிலப்பதிகாரக் ‘கானல் வரிகள்’ பாடியதும், சிலம்புக்காப்பிய நாயகர்கள் கண்ணகி, மாதவி, கோவலன் வாழ்ந்ததும், கரிகாற்சோழன் ஆட்சிபுரிந்த தலைநகரமாகவும் திகழ்ந்தது பூம்புகார்… கவிச்சக்ரவர்த்தி கம்பனும், கவிகாளமேகமும் மனிதநேய மாமுனிவர் குன்றக்குடி அடிகளாரும் முற்போக்கு நாடக கலைஞர் கோமல் சுவாமிநாதனும் பிறந்தது நாகை மாவட்டத்தில்… மறைமலை அடிகளார் தோன்றி தனித்தமிழ் வளர்த்த நகரம் நாகை. “பொன்னியின் செல்வன்” பேராசிரியர் கல்கி, “நந்தனார் சரித்திரம்” பாடிய கோபாலகிருஷ்ணபாரதி, பெரிய புராணம் தந்த சேக்கிழார், உவமைக் கவிஞர் சுரதா, கவி.கா.மு.செரீப், கம்பன் கழகம் வளர்த்த நீதிபதி மு.மு.இஸ்மாயில், இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன், கலைஞர் மு.கருணாநிதி, மாபெரும் எழுத்தாளர்கள் சாண்டில்யன், ஜெகசிற்பியன், மௌனி இன்னும்பல சான்றோர் தோன்றினர். தமிழுக்கு முதல் நாவல் தந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை. சிறப்புச் சேர்த்தது நாகை மாவட்டம். குடகில் பிறந்து தவழ்ந்து வந்து தஞ்சை தரணியை வளமாக்கும் காவிரி போல், கருநாடகாவில் பிறந்த மாமனிதர் பி.சீனிவாசராவ், கீழத்தஞ்சைக்கு வந்து சேரிக்குடிசைகளில் செங்கொடிகள் ஏற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி- அவர்களைப் போராடச் செய்து விடுதலை மூச்சை சுவாசிக்க வைத்தார். அணையாத தீபச்சுடர்களாய் எங்கள் வெண்மணி தியாகிகள்… அவர்கள் தீயில் வெந்தது வெறும் கூலிப்போராட்டத்திற்காகவா சாதியக் கொடுமைகளுக்காக மட்டுமா “எத்தனை குண்டுகள் எமைத்துளைத்தாலும் எங்களின் வர்க்க கீதம் ஓயாது… எத்தனை நெருப்புகள் எமைச்சூழ்ந்தாலும் எங்கள் மார்க்சியப் பாதை மாறாது” என்று அவர்கள் உயர்த்திய செங்கொடியை இறக்க மறுத்ததால்தான் ஆணவக் கொடியவரின் நெருப்பு அவர்களை தியாகச் சாம்பலாக்கியது. அந்த வெண்மணி தியாகிகள் நினைவாலயம் இந்த மண்ணில் தான்… திருமெய்ஞானம் அஞ்சான், நாகூரான், சிக்கல் பக்கிரிசாமி- இன்னும் பல தியாகிகளும் ரத்தம் சிந்தி பலியானது இந்த மண்ணில் தான்… மாதர் குலத் திலகங்கள் மணலூர் மணியம்மா, தில்லையாடி வள்ளியம்மை, மூவாளூர் ராமாமிர்தம் அம்மாள் புகழ்பாடும் பூமி இது. மூதறிஞர் ராஜாஜியுடன் சர்தார் வேதரெத்தினம் உப்புச்சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யம், தாயுமான சுவாமிகள் பிறந்த நகரமும் அதுதான். உறங்காத கடல் அலைகள் ஜலதரங்கம் இசைக்கும் தரங்கம்பாடி – அதன் சரித்திரக்கோட்டை… இங்குதான் முதன்முதலில் அச்சகம் உருவாகி, தமிழில் முதல் பைபிள் வெளியானது. இந்தியாவிலேயே முதன்முதலாய் காகித ஆலை தோன்றியது 1710-ல் அது பொறையாறில்… முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட நகராட்சிகளுள் நாகப்பட்டினம் நகராட்சியும்ஒன்று. தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1885. திருச்சியில் இப்போது புகழ்பெற்று விளங்கும் செயிண்ட் ஜோசப் கல்லூரி, முதன்முதலில்நாகையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அது பின்னர் திருச்சிக்கு மாற்றப்பட்டது. சிறப்புமிக்க துறைமுகப் பட்டினமாய்த் திகழ்ந்தது நாகப்பட்டினம். புகழ்பெற்ற சித்தர் கோரக்கச் சித்தர் ஆலயம் உள்ள ஊர் வடக்குப்பொய்கை நல்லூர். சுற்றுலாவுக்குக் கோடியக்கரை சரணாலயம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் போன்ற வழிபாட்டுத்தலங்கள் நிறைந்த மாவட்டம். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம், அவரது மகள் நாட்டியக்கலைஞர் பத்மா சுப்பிரமணியமும் பிறந்த ஊர் நாகைக்கு அருகிலுள்ள பெருங்கடம்பனூர். இன்னும் வைதீஸ்வரன் கோவில், சிக்கல் போன்ற பகுதிகளில் மாபெரும் நாதஸ்வர வித்வான்களும் இசைக்கலைஞர்களும், சீர்காழி தமிழிசை மூவரும், அருங்கலைகளும், மாபெரும் வரலாறு படைத்த மண் இது… கொள்ளிடக் கரையிலிருந்து கோடியக்கரை வரை நீண்டு கிடக்கின்ற வங்கக் கடலோர மாவட்டமான இங்கு, ஐம்பெரும் திணைகளுள், மருதமும் நெய்தலும் பிணைந்து கிடக்கும் மாவட்டம். ஒருபுறம் மீனவ மக்களும், மறுபுறம் விவசாயி மக்களும் இடையில் பல்வேறு தொழில்கள் புரியும் மக்களும் வாழும் மாவட்டம் இது. புயலுக்கும் சுனாமிக்கும் வெள்ளத்திற்கும் வறட்சிக்கும் பேர் பெற்ற மாவட்டம் நாகை. இந்த மண்ணில் செங்கொடி இயக்கத்திற்காகப் போராடி, நலிந்த தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்தி, மகத்தான வரலாறாய் நிற்கும் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களும், வாழும் தலைவர்களும் சேவையால் தியாகத்தால் வீரமும் செவ்வியக்கமும் மணக்கும் பூமி இது….\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/industry/online-home-delivery-of-petrol-diesel/", "date_download": "2018-10-18T14:19:40Z", "digest": "sha1:RBX74TRHRT2UNE4IXJZKVJGX6KNCSEZP", "length": 13453, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் - அமைச்சா் தா்மேந்திர பிரதான்", "raw_content": "\nஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் – அமைச்சா் தா்மேந்திர பிரதான்\nபெட்ரோலிய பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த பரீசிலனை நடைபெறுவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவீட்டுக்கே பெட்ரோல் , டீசல்\nஇருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப பெட்ரோல் பங்க்குகளில் வரிசையில் காத்திருப்பதனை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் வீட்டுக்கே வந்து நிரப்பும் வகையிலான திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றது.\nமொபைல் வாயிலாக உணவு பண்டங்களை முன்பதிவு செய்வது போல பெட்ரோலிய பொருட்ளை ஆர்டர் செய்து விட்டால், நுகர்வோர்களின் வீடுகளுக்கே பெட்ரோல் டீசல் கொண்டு வந்து வழங்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் தொடக்க விழாவில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது:-\nதொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியானது, அனைத்து துறைகளிலும் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சரியான கொள்கைகளுடன் செயல்படும் சுதந்திர சந்தை, எப்போதும் நுகர்வோர் நலன்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பயன்படுத்தி, விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனையை தொடங்க உள்ளோம்.\nபெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடா்பாகவும் விவாதித்து வருகிறோம். அதுவும் விரைவில் நடைபெறும் என்றும் அமைச்சா் தொிவித்துள்ளாா்\nDharmendrapathan online home delivery ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் டீசல் விற்பனை பெட்ரோல்\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகள��� குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/privacy.html", "date_download": "2018-10-18T13:51:12Z", "digest": "sha1:HH5KPLT3BSBGGH73QWPCILRAULN42GOW", "length": 5499, "nlines": 104, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/tag/christmas/", "date_download": "2018-10-18T15:11:23Z", "digest": "sha1:KZUZ77ZBM2IKCKHDTWXF3FKAUIM3QBDL", "length": 21492, "nlines": 139, "source_domain": "cybersimman.com", "title": "christmas | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறத�� என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇணையத்தை கலக்கும் லெகோ விவசாயி\nகிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெண் விவசாயி ஒருவர் தனது லெகோ விவசாயி மூலம் கிறிஸ்துமஸ் பண்டிகையை புதுமையாக வரவேற்றிருக்கிறார். அதென்ன லெகோ விவசாயி என்று கேட்கலாம் . சிறுவர்கள் விளையாட ஆசையோடு பயன்படுத்தும் லெகோ செங்கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மை விவசாயி தான் இந்த லெகோ விவசாயி. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான எய்மீ ஸ்னோடன் […]\nகிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெ...\nஇது டிவிட்டர் பழிக்கு பழி\nஉங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ , நீங்களும் ட்விட்டர் நட்சத்திரமாகலாம். பிரிட்டனை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் இப்படி தான் ட்விட்டரில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி பரவலான ஆதரவையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இன்று அவர் பணியாளர்களுக்கு , குறிப்பாக சமையல் கலைஞர்களுக்கு ஏற்படும் அநீதிக்கு குரல் கொடுப்பவராக போற்றப்படுகிறார். ஜிம் நைட் எனும் அந்த இளம் சமையல் கலைஞர் பிரிட்டனில் உள்ள தி பிளஃப் பப் எனும் […]\nஉங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில�� கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லை...\nகிறிஸ்துமஸ் மகிழ்ச்சி தந்த டிவிட்டர் நெகிழ்ச்சி.\nஉறவினர்களை விட நண்பர்களை நம்பலாம் என்று பலரும் பல நேரங்களில் சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது.ஆனால், டிட்டர் பயனாளிகளை பொருத்தவரை பல நேரங்களில் தங்கள் டிவிட்டர் நண்பர்களிடம் உதவி கேட்பதே இயல்பானதாக இருக்கிறது. இதற்கான சமீபத்தில் உதாரணமாக இங்கிலாந்தை சேர்ந்த டிவிட்டர் பயனாளி ஒருவர் புயலில் சிக்க கொண்ட தனது தாத்தாவுக்கு உதவ முடியுமா என்று டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து அதற்கான பலனையும் பெற்றிருக்கிறார். லண்டன் நகரில் வசிக்கும் அலெக்சிஸ் எனும் அந்த […]\nஉறவினர்களை விட நண்பர்களை நம்பலாம் என்று பலரும் பல நேரங்களில் சொல்வது எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியாது.ஆனால், டிட்...\nஇ புக் வடிவில் மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து.\n இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இ புக் பிரியர்களுக்கு விஷேசமானது என்று தான் சொல்ல வேண்டும்.அதிலும் இங்கிலாந்து அரச அகுடும்பத்தின் மீது மதிப்பும் விசுவாசமும் கொன்டிருப்பவர்களுக்கு இன்னும் விஷேசமானது காரணம் இந்த கிறிஸ்துமஸ் திருநாளுக்கான மகாராணியின் வாழ்த்து செய்தியை அவர்கள் இ புக் வடிவில் படித்து மகிழலாம்.இ காமார்ஸ் ராட்சனான அமேசான் தந்து இ புக் ரீடரான கிண்டிலில் மகாராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை இ புக் வடிவில் வெளியிட்டுள்ளது.இதற்காக அமேசான் இங்கிலாந்து அரண்மனையோடு […]\n இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை இ புக் பிரியர்களுக்கு விஷேசமானது என்று தான் சொல்ல வே...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/22871", "date_download": "2018-10-18T14:39:38Z", "digest": "sha1:T2G3YMUHPJC6WRN3P22TNUWAAMJKWMPL", "length": 11157, "nlines": 71, "source_domain": "globalrecordings.net", "title": "Masana மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி க��றியீடு: mcn\nGRN மொழியின் எண்: 22871\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A34721).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A34720).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Includes MASANA: Yagoua and FULFULDE: Eastern (C03990).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Ha-am [Masana: Ha-am])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A26890).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Masana: Yagoua)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03991).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMasana க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Masana\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/author/seetha/", "date_download": "2018-10-18T15:01:49Z", "digest": "sha1:TESCPXV2HCSKZVOJE737UJC4LM3V3FPH", "length": 6724, "nlines": 160, "source_domain": "ippodhu.com", "title": "சீதை | ippodhu", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் சீதை\n6 இடுகைகள் 0 கருத்துகள்\nசீதை ஒரு செய்தியாளர்; கிராமத்திலிருந்து வந்து நகரத்தைப் பிரமிப்போடு பார்க்கும் (பட்டி��்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்த்த மாதிரி...) பெண். உரையாடலை விரும்புகிறவள்.\nவரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன: வீரமான பெண் பதிவின் முழு விவரம்\nஎன் காதலை ஏற்கவோ, நிராகரிக்கவோ நீ யார் அன்புமணி\nரெட் வெல்வெட் கேக் ப்ரியா குருநாதனுக்கு ஆதரவாக…\n”அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்”\nவிஜயகாந்துக்கு ரிஷிவந்தியம் ரிஸ்க் ஆனது ஏன்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/category/srilanka-news/page/1850", "date_download": "2018-10-18T13:53:48Z", "digest": "sha1:62KKNBHIFR2ZGCEGVR6V77POUNXLUVTG", "length": 20273, "nlines": 139, "source_domain": "kathiravan.com", "title": "இலங்கைச் செய்திகள் Archives - Page 1850 of 1851 - Kathiravan.com : Illegal string offset 'cat_background' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 338", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nவான் ஆற்றுக்குள் பாய்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nகண்டி – மாத்தளை பிரதான வீதியில் கட்டுகஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் இன்று அதிகாலை வான் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இவ் ...\nகிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வு.\nகிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர் விநியோகம் தொடர்பில் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு 03.10.2014 – வ��ள்ளிக்கிழமைநீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் குடிநீர் ...\nகூட்டமைப்பு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது\n“தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும்” இவ்வாறு லண்டன் வந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ...\nவாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடா்புடைய கும்பல் கைது.\nகைதடி சந்தியில் கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். ...\nமனித உரிமை விடயங்கள் தொடர்பிலான கொள்கைகளில் எந்தவித மாற்றங்களும் இல்லை: அமெரிக்கா\nமனித உரிமை விடயங்கள் உள்ளிட்ட இலங்கை தொடர்பிலான கொள்கைகளில் எந்தவித மாற்றங்களும், மென்மைப்போக்குகளும் இல்லை என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாடுகளில் ...\nபாப்பரசரை இலங்கை வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு\n2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற புனித பாப்பரசர் பிரான்சிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து இலங்கைக்கு ...\nஆயுதமேந்திய வன்முறைக்கட்சிகளுடன் தன்னால் சேர்ந்திருக்க முடியாதாம்\nஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய வன்முறைக்கட்சிகளுடன் சேர்ந்திருக்க முடியாது. ஆகவேதான் நான் தமிழரசுக்கட்சியைச் சார்ந்திருக்கின்றேன் – இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் ...\nசவுதி அரேபியால் விற்பனை செய்யப்படும் மசகெண்ணையின் விலை குறைத்துள்ளதால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை என்றும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் நிலவும் கேள்வியுடன் ஒப்பிடும் ...\nகூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து பேசப்போவதில்லை- முஸ்லிம் காங்கிரஸ்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து பேசப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இந்த சந்திப்ப��� ...\nதூதுவர் மீதான சஜின் வாஸ் குணவர்த்தனவின் தாக்குதல்; விசாரணைகள் இல்லை\nபிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ், அமெரிக்காவின் நியூயோர்க்கில் வைத்து வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ...\nஇராணுவத்தின் உற்பத்தி பொருள்களை கொள்வனவு செய்யுமாறு மக்களை நிர்ப்பந்திக்கும் பிரதேச செயலாளர் பிருந்தாகரன்\nவடக்கில் இன்று துருப்பிடித்த தகர விற்பனையிலிருந்து தங்க நகை வியாபாரம் வரை எல்லாமே இராணுவ மயப்பட்டுக்கிடக்கின்றது. வடக்கில் திரும்புகிற இடமெல்லாம் இராணுவத்தினர் நிர்வகித்துவரும் ஹோட்டல்களையும் பார்களையும், சூலைகளையும் ...\nநீரிழிவு நோயாளர்களுக்காக ஜப்பான் வழங்கிய 770 மில்லியனில் 470 மில்லியன் ஊழல்\nநீரிழிவு நோயாளர்களின் இரத்த சுத்தப்படுத்தல் வேலைக்கான உபகரண கொள்வனவுக்கென ஜப்பான் அரசாங்கம் வழங்கிய 770 மில்லியன் ரூபாவில் 470 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு ...\nயாழில் காதலால் உயிரை மாய்க்கும் காதலர்களின் திடுக்கிடும் பதிவுகள் ( படங்கள்)\nகலாசாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஒரு வருடம் மட்டும் நான்கு பேர் இவ்வாறு மரணித்த சம்பவம் நெஞ்சை ஒரு தடவை உறைய வைத்துள்ளது. ஆண் ...\nஅதிகளவு உரிமையை எதிர்பார்க்காதீர் விக்னேஸ்வரன், ஹக்கீமுக்கு மல்வத்து பீடம் எச்சரிக்கை\nவட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு அதிகாரங்களை கோரி நாட்டைத் துண்டாட முயற்சிக்க வேண்டாம் என்று மல்வத்து பீடம் எச்சரிக்கை ...\nஆயுதம் தாங்கிய பிக்குகளால் அச்சத்தில் அல்வத்தை மக்கள்\nமாத்தளை பண்டாரவளையை அண்மித்ததான அல்வத்தைப் பிரதேசத்தில் துப்பாக்கிகள் சகிதம் பிக்குகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த ...\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப���படுத்தும் நோக்கில் …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் …\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து …\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை …\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nashidahmed.blogspot.com/2014/10/blog-post_38.html", "date_download": "2018-10-18T14:37:02Z", "digest": "sha1:TJRKZVKPFTNVP46T2RYIT4XJCROAT5MR", "length": 11126, "nlines": 151, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: தங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 25 அக்டோபர், 2014\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nஎங்க வீட்டு மொட்டை மாடியில் நின்று நாளை நான் பட்டம் விட்டால், அந்த பட்டம் நிலவில் கூட சிக்கிப் பிடிக்கும்.\nஅப்படி சிக்கவில்லையென்றால் அல்லாஹ் நாடவில்லை, அதனால் சிக்கவில்லை.\nஎங்க வீட்டு ஆலமரத்தில் ஆப்பிள் பழத்தை விளைய வைக்க முடியும்.\nநடக்கவில்லையென்றால் அல்லாஹ் நாடவில்லை.. அதனால் தான் விளையவில்லை, அவ்வளவு தான்..\nநாங்க வளர்க்கிற பசுமாடு தங்ககட்டியை தான் சாணமாக போடும்.\nஅப்படி தங்கம் எதுவும் வரவில்லையென்றால் அல்லாஹ் நாடவில்லை, அதனால் வரவில்லை.\nஇப்படியே சொல்லி விட்டால், உலகில் எதுவும், எங்கேயும், எப்போதும், யாராலும், யாரிடமும், எந்த காலத்திலும் நடக்கும், நடக்க வைக்க முடியும்.\nஉலகில் யாராலும் முடியாதது எதுவுமே இல்லை \nஏதும் நடக்காமல் போய் விட்டால், அல்லாஹ் நாடவில்லை, அதனால் தான் நடக்கவில்லையே தவிர, அவருக்கு அது இயலாது என்பதால் அல்ல என்கிற ஒரு பதிலை சொல்லி விடலாம் \nஎந்த மார்க்கத்தில் இருந்து கொண்டு என்ன கழிசடை பேச்சு இது\nஇதை தானய்யா கப்ர் வணங்கியும் சொல்றான்\nநான் என்ன செத்துப் போன அந்த அவ்லியாவுக்கே சக்தி இருக்குன்னா சொல்றோம்\nஅல்லாஹ் அந்த சக்திய குடுப்பான்..\nகுடுக்குறப்போ அவர் செய்வார்.. குடுக்கலன்னா செய்ய மாட்டார்.. அப்படி தானே சொல்றோம்..\nஇப்படி பேசி திரிகிறவர்களை தான் கப்ர் வணங்கியென்றும் நாளை நிரந்தர நரகத்திற்கு முன்பதிவு செய்து வைத்திருக்கிறவர்கள் என்றும் சொல்கிறோம்.\nஅல்லாஹ் நாடினால் செத்துப் போனவர் அற்புதம் செய்வார் என்று சொன்னால் அவன் முஷ்ரிக்காம்.\nஅல்லாஹ் நாடினால் சூனியக்காரன் அற்புதம் செய்வான் என்று சொன்னால் மட்டும் இவர்கள் தவ்ஹீதை குத்தகைக்கு எடுத்தவர்களாக ஆகி விடுவார்களோ\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன...\nஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nதஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிர...\nசூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் ...\nஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை \nசட்டம் தெரியாத அரை வேக்காடுகள்\nசூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை ந...\nவெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்\nசஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா\nஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளத...\nஅடேய் என்னடா நடக்குது இங்க..\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nபப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nசோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி\nஇனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு ச...\nஇல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்\nசூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டத...\nஅல்லாஹ��� நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும...\nமஞ்சள் கயிற்றில் அடங்கியிருக்கிறதா பெண்ணின் வாழ்வு...\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nசூனியம் இப்போது அழிந்து விட்டது (\nபடம் காட்டித் திரியும் அறிவிலிகள்\nமிஸ்ரி காலன்டர் என்றால் என்ன\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nசஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது\nசூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nசலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newindian.activeboard.com/t63728333/topic-63728333/", "date_download": "2018-10-18T13:32:34Z", "digest": "sha1:KHNPSFHNXFETZWZOMIQ4IVBPHCIX7WUV", "length": 142955, "nlines": 299, "source_domain": "newindian.activeboard.com", "title": "திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்ட� - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> St.Thomas Myth -> திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்ட�\nTOPIC: திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்ட�\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்ட�\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nதிருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய பணி – சமயத்தில் செய்து மறந்துவிடும் விழாக்கள் அல்ல\nசாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும்சாமியார்கள்: ஈழவேந்தன் என்பவர், கீழ் கண்டவாறு எடுத்துக் காட்டியிருந்தார்[1],\n“தமிழக தெய்வீக பேரவை” என்ற அமைப்பால் இன்று 25-12-2008, இன்று சென்னையில், ஒரு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் () கலந்து கொண்ட சாமியார்களைப் பார்த்தால், எல்லாமே, காவி கட்டிய நாத்திக, கிருத்துவ அல்லது கிருத்துவர்களுடன் உடன்போன / போகும் சாமியார்கள் தாம் இருந்தனர்.\nகுறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிர���த்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nஒரே வித்தியாசம் என்னவென்றால், முத்துகுமரசாமி தம்பிரான் அங்கு மாதிரியே பைபிள் பாட்டுப் பாடி, சைவம் மத்தியத்தரை நாடுகளில் தோன்றியது என்று கதை விட்டுக்கொண்டிருந்தார்\nசதாசிவானந்தா, சற்றே வித்தியாசமாக “இந்து” என்றேல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்\nபோதாகுறைக்கு சத்தியவேல் முருகனார் என்பவர், எதோ திராவிட அரசியல்வாதி போன்று பேசியது வியப்பாக இருந்தது\nஅதற்கேற்றார்போல், மதுவிலக்கு-அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்ட சாமியார்களில் இருவர் மேடையில் இருந்தது வேடிக்கையாகத்தான் இருந்தது\nகருணாநிதியையும், வீரமணியையும் அழைக்காமலிருந்தது தான் மிச்சம். அந்த குறையும் இல்லாமல், அவர் பெயரை ஒருவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.\nமொத்தத்தில், ஏதோ காவியுடையில், இந்துக்களால், இந்துக்களைக்கொண்டு இந்துக்களுக்காக – ஏதோ ஒரு “இந்து-எதிர்ப்பு” மாநாடு மாதிரி இருந்தது, மிகவும் வருத்தமாக இருந்தது.”\nஎம். நாச்சியப்பன் என்பவரின் பதிவாகியுள்ள பதில் இவ்வாறு உள்ளது[2]:\nஎம். நாச்சியப்பன் பதிவின் தமிழாக்கம், “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடுநடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார்இருந்தார்.\nஇதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவமாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும்கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த ஆர்.பி.வி.எஸ்.மணியன்முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களைகண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில்நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலைபிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம்நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார்பங்கு கொண்டார்.\nஇவ்வாறு எப்படி இந்த இரட்டை வேடக்காரர்கள் மற்றும் கிருத்துவஏஜென்டுகள் அமைதியாக “ஹிந்து சந்நியாசிகளை” போல உள்ளேநுழைந்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஇது இந்தியாவில் இத்தகையோர் வேடமிட்டு திரிந்து கொண்டுஇந்துக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதைத்தான்மெய்பிக்கிறது.\n(முன்னர்) சூ��ிக்கள் அவ்வாறு ஏமாற்றி வந்தார்கள், ஆகையால், இந்துக்கள் இப்பொழுது இத்தகைய வேடதாரிகளை வெளிப்படுத்திக்காட்டவேண்டும்.\nஇவர்கள் எல்லோரும் போதாகுறைக்கு “ஐயர்” என்றஅடைமொழியை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் உலாவிவருகிறார்கள். இது போல “ஐயர்” என்று விளிக்கப்படும் பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அண்ணாநகரில் கூட “மணி ஐயர்ரென்ற பாதிரி இருக்கிறார். கிருத்துவனாக இருந்து கொண்டு மற்றவர்களை ஏமாற்றி வருகிறாஅவனுடைய சிறுபுத்தகத்தை தெய்வநாயகம் மயிலாப்பூர்கோவிலின் முன்பு விநியோகம் செய்து கொண்டிருந்தான். ராமகோபாலன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை”\nதமிழர் சமயம் மாநாடு (ஆகஸ்ட்.14-17, 2008): இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2008, வருடம் ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 வரை, கத்தோலிக்க பாஸ்டோரல் சென்டர், மயிலாப்பூரில் “தமிழர் சமயம்” என்ற மாநாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இது தெய்வநாயகத்தை ஆதரித்து நடத்தப்பட்ட கிருத்துவ மாநாடாகும். இம்மாநாடு நடந்தபோது, மு. தெய்வநாயகம் மற்றும் இதர “புரலவர்கள்” யார் என்று தெரியாமல் கூட சில “இந்துத்துவவாதிகள்” வந்து உட்கார்ந்திருந்தனர் ஆனால், எல்லாம் தெரிந்தது போல, “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்” என்று கட்டுரையை எழுதி பிரமாதமாகப் போட்டுக் கொண்டனர்[3]. அதில் ஒருவர் தெய்வநாயகத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து, ஒரு புத்தகத்தையும் எழுதினார்.\nநான் அம்மாநாட்டு நிகழ்வுகளை www.indianinteracts.com பதிவு செய்தேன். ஆனால், மொத்தமாக காணாமல் போய்விட்டது. பிறகு இணைதளத்தில் தேடி எடுத்து இங்கு பதிவு செய்தேன்[4]. முதல் நாள் நிகழ்வின் பதிவு மட்டும் கிடைத்தது, மற்றவை காணாமல் போய்விட்டன. அதைப் படித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது இங்கு கொடுக்கப்படுகிறது[5]:\n24 ஜனவரி 2009 அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக்கோட்பாடுகள்” மாநாடு: முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தெய்வநாயகத்தின் நண்பர்களாக இருக்கலாம். இந்துத்துவவாதிகளின் நண்பர்களாகவும் இருக்கலாம். அதாவது “செக்யூலரிஸ” கொள்கைகளைப் பின்பற்றி வாழலாம். ஆனால், இந்து-சாமியார்களாக இருக்கு���் இவர்களைப் போல, கிருத்துவ சாமியார்கள், இந்துக்கள் நடத்தும் மாநாடுகளில் வந்து, கலந்து கொண்டு, இந்துமதத்தைப் புகழ்ந்து பேசுகின்றனரா அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே அவ்வளவு ஏன், கும்பகோணத்தில் ராயா மஹால் அரங்கத்தில், 24 ஜனவரி 2009 சனிக்கிழமை அன்று நடந்த “உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள்” மாநாட்டில் கூட, முத்துக்குமாரசாமி தம்பிரான், சாமி சதாசிவானந்தா, வரத எத்திராஜ ஜீயர் போன்றோர் தங்களது கிருத்துவ நண்பர்களை அழைத்துவரவில்லையே “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் “சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்”, என்று பறைச்சாட்டியவர்கள்[8] ஏன் “உரையாடலை” தவிர்த்து விட்டார்கள் இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை இங்கு பேசியவர்களுக்கு, நிச்சயமாக “தமிழர் சமயம்” மாநாட்டில் யார்-யார் எல்லாம் கலந்து கொண்டார்கள் என்று நன்றாகவே தெரியும். பிறகு ஏன் அழைக்கப்படவில்லை அல்லது தங்களது பரஸ்பர நட்பினை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” நூலுக்கு மறுப்பு நூலை வெளியிட்டபோது, தெய்வநாயகத்தை அழைத்தது[9]ஞாபகத்தில் கொள்ளவேண்டும்\nஉறுதி கொண்ட பணி தொடர்ந்து நடக்கவேண்டும்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். ஆனால், கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய, “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[10]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[11]. ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[12]. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[13]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\nRE: திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்�\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nவி.ஜி.சந்தோசம்–திருவள்ளுவர் – தினமணியில் வெளியானஇரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று ���ேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர் நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல்அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில்சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார்.…..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர்கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்தமாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமிதம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்தமாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப்(தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம்நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார்பங்கு கொண்டார்.” குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nதிருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலைவைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத் ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\n: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிர���க்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\n[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\n[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nகங்கைகரையில் திருவள்ளுவர் சிலை இடமாற்றம் பற்றிபொய்யான செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள்\nஉத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலைஅதிகாரப்பூர்வமாகமாக நிறுவப்படவில்லை (01-07-2016): உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் ���ிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[1] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ.க – எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டு, அதற்காக, சிலையுடன் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணம் பாரதியார் பிறந்த எட்டயபுரம், மதுரை, கரூர், கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் வழியாக சென்னைக்கு கடந்த 22 ஆம் தேதி சென்றடைந்து, பிறகு, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார். இதற்கு மாநில அரசின் அனுமதியும் முறையாக பெறப்பட்டிருந்தது[2]. ஆனால், எந்த இடத்தில் என்ற விவரங்கள் அதில் இருந்தனவா என்று தெரியவில்லை.\nதருண் இங்கு சிலை வைக்கிறேன் என்பது அடாவடியான செயல்தான், பிறகு சாதுக்கள் ஏன் எதிர்க்கமாட்டார்கள்\nதிருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்: அங்கு கங்கைக் கரையில், “ஹர் கி பவுடி” என்ற இடத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிலை வைக்கக் கூடாது என, சிலர் எதிர்த்தனர். திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்[3]. ‘சாதுக்கள் வாழும் பகுதியான ஹரித்துவாரில் அரசியல்வாதிகள் சிலை வைக்க அனுமதிக்கமாட்டோம்’ என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சிலை அமைப்புக் குழுவிடம் வாக்குவாதம் புரிந்தனர். ஏராளமானோர் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது என்கிறது விகடன்[4]. ஆனால், சாதுக்கள் எப்படி வள்ளுவரை அரசியல்வாதி என்று நினைத்தனர் அல்லது அவர்கள் அவ்வாறு நினைத்தனர் என்பதனை விகடன் நிருபர் புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்[5]. தருண்விஜய் தலைமையிலான குழு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, “சங்கராச்சாரியா சவுக்” என்ற இடத்திற்கு சிலை மாற்றப்பட்டது. அங்கு கடந்த 01-07-2016 வெள்ளிக் கிழமை அன்று சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், உ���்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் விழாவை திடீரென புறக்கணித்தனர்[6]. இப்படி தமிழ் ஊடகங்கள் தொடர்ந்தன.\nசிவபெருமானின் பாதம், மற்றும் ஆதிசங்கரர் சதுக்கத்தில் சிலை வைப்பேன் என்றால் சரியாகுமா\n: ஹர் கி பௌரி [हर की पौड़ी = Har ki Pauri] = சிவபெருமானின் பாதங்கள் என்ற இடம், ஹரித்வாரில் மிகமுக்கியமான காட் = கங்கைக்கரை இடமாகும். மிகப்புண்ணியஸ்தலமாக அவ்விடத்தை மக்கள் போற்றுகின்றனர். கும்பமேளா சமயத்தில் ஆயிரம்-லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். அதுமட்டுமல்லாது, தினமும் மாலையில் நடக்கும் கங்கா-ஆரத்தியின் போதே ஆயிரக்ககணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். சாதுக்களின் இடம், பல்லாண்டுகளாக அவர்கள் அவ்விடத்தில் இருக்கும் இடமாகும். அதனால் அது “சாதுக்களின் சௌக்க்சாதுக்களின் சதுக்கம் என்றே அழைக்கப்படுகிறது. அதனால், அவர்கள் அங்கு சிலை வைப்பதை எதிர்த்தனர். கடந்த ஒரு வாரமாகவே கங்கை சபை [Ganga Sabha] மற்றும் அகில பாரதிய தீர்த்த புரோஹிதர் சபை [Akhil Bharatiya Teerth Purohit Mahasabha] இவற்றைச் சேர்ந்தவர்கள், இப்படி கங்கைக் கரையில், ஒரு சிலையை வைக்க அனுமதித்தால், இனி நாளுக்கு நாள், சிலைகள் வைப்பது அதிகமாகி விடும். கங்கையே கடவுள் ஆகும், அப்படியிருக்கும் போது, அதன் கரையில், எதற்காக மனிதர்களின் சிலை வைக்கவேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்[7]. இந்த விவரங்களை தமிழக ஊடகங்கள் கொடுக்கவில்லை.\nதிடீரென்று அவ்வாறு செய்ய முற்பட்டதால் தான் சாதுக்கள் எதிர்த்தனர்\nஇரவோடு இரவாக சிலை வைக்க வேண்டிய அவசியம் என்ன: அதற்குள் 28-06-2016 செவ்வாய்கிழமை இரவு, சங்கராச்சாரியார் சௌக்கில் சிலை வைக்கப்பட்டது. இதனால், அருகில் இருந்த ஆஸ்ரமங்களில் உள்ள சாதுக்கள், அகராக்கள் என்ற மடத்தலைவர்கள் அங்கு கூடி அதனை எதிர்த்தனர். ஏற்கெனவே, அங்கு, ஆதிசங்கரரரின் சிலை இருக்கும் போது, இன்னொரு சிலை அங்கு வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்[8]. இதனால், மாநில கலெக்டர் சிலை நிறுவ தகுந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்க் சிலை நிறுவப்படும் என்றார்[9]. ஒரு சாது வெளிப்படையாகவே, அவர்கள் இவ்விசயத்தை அரசியலாக்கி, பலன் பெற பார்க்கிறார்கள், ஆனால், இவ்விடத்தில், அத்தகைய அரசியல் தேவையில்லை என்றார்[10]. தருண் விஜய் எவ்வளவு கேட்டுப் பார்த்தும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதிலிருந்தே, அவர்கள் ஏதோ அடாவடித்தனமாக செய்ய முயல்கின்றனர் என்று தெரிகிறாது. மேலும், சிலை வைக்கும் அமைப்பாளர்கள், தகுந்த இடத்தை தேர்ந்தெடுக்கவில்லை மற்றும் அதற்கான முன்னறிப்பும் செய்யவில்லை என்று தெரிகிறது. கங்கை கரையில் எங்கு வேண்டுமானாலும் சிலை வைத்து விடலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டது போன்று தெரிகிறது.\nபொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த சிலைதிறப்பு விழா: இதையடுத்து, பெயரளவுக்கு பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில், மேகாலயா கவர்னர் சண்முக நாதன், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்[11]. ஆனால், இந்த உண்மைகளை எல்லாம் புரிந்து கொள்ளாமல் தமிழ் ஊடகங்கள், வேறுவிதமாக செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிலை அதிகாரப் பூர்வமாக நிறுவப்படாமல், ஓரிடத்தில் வைக்கப் பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது[12]. அதற்கு ஜாதிப் பிரச்னை காரணம் என்றும் கூறப்படுகிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். புனித நதியான கங்கை கரையோரத்தில் வள்ளுவர் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், திட்டமிட்ட இடத்தில் நிறுவப்படாமல் வள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது[13]., என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டன.\n[1] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலைவைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\n[2] விகடன், அரசியல்வாதி திருவள்ளுவர்\n[4] தமிழ்.ஒன்.இந்தியா, கங்கை நதிக்கரையில் திருவள்ளூவர்சிலை நிறுவ சாதுக்கள் எதிர்ப்பு… தற்காலிக இடத்தில் சிலைதிறப்பு\n[11] நியூஸ்.7.டிவி, சாதுக்களின் கடும் எதிர்ப்பால் கங்கை கரையோரம்நிறுவப்படாத திருவள்ளுவர் சிலை\n[12] தினகரன், கங்கை கரையில் நிறுவ சாமியார்கள் கடும்எதிர்ப்பு திருவள்ளுவர் சிலை அலைக்கழிப்பு, Date: 2016-06-30@ 00:16:06.\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல்தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலைஅரசியல்)\nதருண் விஜய் அரசியல் செய்கிறாரா: திருவள்ளுவர் சிலை வைக்க முயற்சி எடுத்த தருண் விஜய், தலித் மக்கள் சிலருடன், கோவிலில் நுழையமுற்பட்டபோது, சமீபத்தில் தாக்கப் பட்டார். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது. மேலும், கடந்த ஆண்டுகளில் தருண் விஜய் அல்லது பிஜேபி அரசியல்வாதி அல்லது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திருக்குறள், திருவள்ளுவர் பற்றியெல்லாம் அக்கரைக் கொண்டுள்ளனர் என்று சொல்லமுடியாது. தமிழகத்தில் திருக்குறள், திருவள்ளுவர் – இவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய ஆரம்பித்த போதும், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவ்வாறிருக்கும் போது, இப்பொழுது திடீரென்று இவ்விசயங்களில் ஆர்பாட்டங்கள் செய்வது, பொதுவான இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோருக்கே வியப்பாக இருக்கிறது. தருண் விஜய் செய்வதெல்லாம் கூட செயற்கையாக இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. இல்லை, அவருக்கு, இவற்றைப் பற்றியெல்லாம் சரியாக விளக்கப்படவில்லை என்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. திருக்குறள் மாணவர், இளைஞர் அமைப்பின் நிர்வாகிகள், உத்தரகாண்ட் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் எங்கிருந்து முளைத்துள்ளனர் என்பதும் வினோதமாக இருக்கிறது.\nதிருவள்ளுவர் அரசியல்வாதியா, தலித்தா – பிரச்சினைஎன்ன: திருவள்ளுவரை அவர்கள் அரசியல் தலைவர் என கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம்[1] என்றது விகடன். ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது[2] என்று தினமலர் குறிப்பிட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. திருவள்ளுவர், தலித் சமுதாயத்தில் பிறந்தவர் எனக்கூறி, கங்கை கரையோரத்தில் சிலை வைக்க, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஹர் கி பவுடி” என்ற இடத்தை அங்குள்ள சாதுக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள், அதனால் எதிர்த்தனர். சில சாதுக்களோ, ஆதிசங்கர மடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சிலை வைக்கக் கூடாது என்கின்றனர். இதெல்லாம் சாதுக்களின் நியாயமான எதிர்ப்புகள் தான். தலித் மக்களை பயன்படுத்தி, அரசியல் செல்வாக்கு பெற, அவர் முயற்சிப்பதாக கருதும் சிலர், திருவள்ளுவரையும் தலித் பட்டியலில் சேர்த்து, பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனர், என்றெல்லாம் தினமலர் விவரிக்கிறது[3]. ஒருவேளை, தமிழக ஊடகக்காரர்கள் மற்றும் செய்தி நிருபர்கள் ஹிந்தியில் சாதுக்கள் பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. பொதுவாக, ஹிந்தி பேசும் பகுதிகளில் கருணாநிதி, திமுக, திராவிடர் கட்சி என்று சொன்னால், இந்தி எதிர்ப்புகாரர்கள், நாத்திகர்கள், இந்துக்களை வேறுப்பவர்கள் என்ற கருத்து நிலவுகிறது என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. இல்லை அமைப்பாளர்கள் அவர்களுக்கு சரியாக நிலைமையை விளக்கிச் சொல்லவில்லை போலும்.\n‘உயிரை கொடுத்தாவது சிலையை திறப்பேன்’ – தருண்விஜய்[4] : இது குறித்து, தினமலர் நாளிதழுக்கு, தருண் விஜய் அளித்த பேட்டியில், “சில தீய மனிதர்களால், சிலை திறப்புதள்ளிப்போய் உள்ளது. திருவள்ளுவர், தலித் என்று பிரச்னையைகிளப்புகின்றனர். தலித் பிரச்னையில், என்னை ஏற்கனவே சிலர்கல்லால் தாக்கினர். மத்திய அரசும், பிரதமரும், அம்பேத்கரைபெருமைப்படுத்தி வரும் நேரத்தில், சிலர் இப்படி நடந்துகொள்கின்றனர்; அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள். திருவள்ளுவர் சிலைக்கு இடம் ஒதுக்கக் கோரி, உத்தரகண்ட்முதல்வர் மற்றும் கவர்னருக்கு, நேற்று (29-07-2016) கடிதம்எழுதியுள்ளேன். என் உயிரை கொடுத்தாவது, சிலையைதிறப்பேன்”, என்று அவர் கூறினார்[5]. இங்கு “சில தீய மனிதர்கள்”, “அவர்கள், தேசத்தின் கரும்புள்ளிகள்” என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இந்துத்துவவாதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுள்ளதா அல்லது அரசியரீதியில் வேறேதாவது பிரச்சினை உள்ளதா என்று தெரியவில்லை. உபி தேர்தல் கோணத்தில் இவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. இங்கு “அம்பேத்கரை”க் குறிப்பிட்டுள்ளதால், அது வேறொரு பிரச்சினையாக உள்ளது தெரிந்த விசயமே.\nதருண் விஜய் கருணாநிதி போல பேசுவதும் வினோதமாகஇருக்கிறது: தருண் விஜய், “என் உயிரை கொடுத்தாவது, சிலையை திறப்பேன்”, என்று அவர் கூறினார்[6] என்பது நிச்சயமாக அரசியல்வாதியின் பேச்சுதான். இது கருணாநிதி தோரணையில் பேசியுள்ளது வெளிப்படுகிறது. கருணாநிதி அவ்வப்போது, “தமிழுக்காக என்னுயிரையே கொடுப்பேன்”, என்று தனது தள்ளாத வயதில் பேசி வருவது எல்லோருக்கும் தெரிந்த விசயமே. அதனை யாரும் பொருட்படுத்துவது கிடையாது. அதுபோலத்தான், தருண் விஜவின் பேச்சும் உள்ளது. தமிழகத்தைப் பிறுத்த வரையில், திராவிட அரசியல், சித்தாந்த நுணுக்கள் முதலியவற்றை அறிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல், இப்படியெல்லாம் செய்தால், ஒன்றும் எடுபடாது. தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தை இவர்கள் ஒன்றும் குறைத்து விட முடியாது. திராவிட சித்தாந்திகளை மோதும் அளவிற்கு, சங்கசார்பில் உள்ள யாருக்கும் திரிவிடத்துவ நுணுக்கள் தெரியாது. அந்நிலையில், திருவள்ளுவருக்கு சிலை வைப்பேன் என்றெல்லாம் கிளம்பினால், ஒன்றையும் சாதிக்க முடியாது. ஏனெனில், முன்னமே எடுத்துக் காட்டியபோது, 1960களில் இவர்களுக்கு இவ்விசயங்கள் ஒன்றும் தெரியாது. உதாரணத்திற்கு, வள்ளுவர் படத்திலிருந்து பூணூல் நீக்கிய விவகாரத்தைப் பார்ப்போம்.\nதிருவள்ளுவரின் ஓவியத்திலிருந்து பூணூல் நீக்கியது எப்படி – கருணாநிதி கொடுக்கும் விளக்கம்[7]: கருணாநிதி ஓப்புக்கொண்டது: “……நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராகஇருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்கவேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்தபடத்தை நீங்களே கொண்டுவாருங்கள்‘ என்றார்.வேணுகோபால்சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதைஅண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்தபடத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவுசெய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறைஇருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால்இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாகஇருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள்கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையைபோர்த்தியிருப்பது போல, வள��ளுவர் படத்தை வரைந்துகொடுத்தார்”. ஜனவரி 16, 2011 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் பேசியது[8].\nசிலை வைக்கிறோம் என்கின்ற சங்கப்பரிவார், இப்பொழுதுமறுபடியும், வள்ளுவருக்கு பூணூல் மாட்டி விடுவார்களா: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும்: தமிழகத்தில் இரண்டு இடங்களில், இரண்டுவிதமான வள்ளுவர் சிலைகளை செய்தது, ஆனால், கன்னியாக்குமரியில் செய்யப் பட்ட சிலை பூஜை செய்விக்கப்பட்டு, ஹரித்வாருக்கு எடுத்தச் செல்லப்பட்ட போதே, இன்னொரு குழு அதனை எதிர்த்து அறிக்கைகள் விட்டன. அதிலிருந்தே, தமிழகத்தில் சிலை வைக்க ஒன்று-இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகள் இருந்தன என்று தெரிந்தன. பொன். ராதாகிருஷ்ணன் கீழ் குழு சென்றுள்ளதால், அது மற்ற கோஷ்டுகளை அமுக்கி விட்டது அல்லது தவிர்த்து விட்டது என்று தெரிகிறது. இப்படி இந்துத்துவ சித்தாந்திகளிடையே ஒற்றுமை இல்லாமல் கோஷ்டிகள் இருப்பது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வாறு இருப்பது, திராவிடத்துவவாதிகள் மற்றும் இந்துவிரோதிகளுக்கு சாதகமாக போய்விடுகிறது என்பதை அவர்களுக்கு தெரியவில்லை என்று சொல்லமுடியாது. இருப்பினும், அத்தகைய விருப்பு-வெறுப்புகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாகிறது. மேலும் ஊடகங்கள் தேவையில்லாமல், இதற்கு ஒரு ஜாதிய திரிபு விளக்கம் கொடுப்பதும், “தலித்” போன்ற பிரயோகங்களுடன் விளக்கம் கொடுப்பதும், ஏதோ உள்-நோக்கத்துடன் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஒற்றுமைக்காக சிலை வைக்கிறோம் என்பதே, இத்தகைய உள்நோக்கங்களுடன் செய்யப்படுகின்றன என்றால், அதற்கு கங்கைக்கரையும், அங்கிருக்கும் மக்களும் ஏன் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் அவர்களுக்கு தமிழக அரசியல், திராவிட-வெறுப்பு சித்தாந்தம் முதலியன தேவையில்லையே.\n[2] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலைவைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\n[4] தினமலர், ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலைவைக்க உத்தரகண்டில் இடமில்லை, பதிவு செய்த நாள் : ஜூலை.1, 2016, 21:03 IST.\nசிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்\nசிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும்அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண்விஜயை சாடும் இந்துதுவவாதிகள்\nஇந்துத்துவவாதிகளின் சலசலப்பு[1]: 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது, என்றதால், அவர்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்[2]:\nஇந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது:\nஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையில், மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளு���மாகுமா\nஇந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா\nஇறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன\nஉண்மையில் இக்கேள்விகளில் காழ்ப்பு, வெறுப்பு, கோபம், முதலியவைத்தான் வெளிப்படுகின்றன. 27.08.2015 அன்று சிலையை வாங்கிக் கொண்டார் என்றால், 16-08-2015 அன்றே, சிலைவைக்கும் நிகழ்சியை அரசியலாக்கி, பரஸ்பர விருப்பங்களை வெளிப்படுத்தி விட்டார்.\nசெக்யூலரிஸமயமாக்கப் பட்ட சிலை விவகாரம்(ஆகஸ்ட்.2015): ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16, 2015 அன்று லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்[3]. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்[4]. ஆக, இது அனைத்துக் கட்சி சமரச நிகழ்சியாகி விட்டது. உடனே, தில்லியில் “திருவள்ளுவர் விழா” ஏற்பாடாகிறது.\nஅரசியலாக்கபட்ட சிலை விவகாரம் (17-12-2015): திருக்குறளை போற்றும் வகையில் 17-12-2015 அன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்[5]. திருக்குறள் அறிஞர் ராமசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பு செய்தார். பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோரும் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் புதியபார்வை ஆசிரியர் எம்.நடராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பரத்வாஜ், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை ஹம்ஸத்வனி அமைப்பின் செயலாளர் ஆர்.சுந்தர், டெல்லி தமிழ் சங்க துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள், வெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் ராகவன் நாயுடு, பணிக்கர் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு பணிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே.வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குரூஸ்சுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கப்பட்டது. தெய்வநாயகத்தைத் தான் கூப்பிடவில்லை போலும் ஆக, இதுவும் சமத்துவ, சமரச, அனைத்துக் கட்சி விழாவானது.\nதிருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள்செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்”, திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் என்றெல்லாம் திடீரென்று முளைத்துள்ளது[7]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[8]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[9]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[10], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[11]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.\n[1] தமிழ்.தினசரி, கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம்பெற்ற மர்மம், பதிவு செய்தவர் : பால. கௌதமன், 17/06/2016.\n[3] தமிழ்.இந்து, ஹரித்வார் கங்கை கரையில் அமைப்பதற்காகமாமல்லபுரத்தில் தயாராகும் திருவள்ளுவர் சிலை, Published: August 19, 2015 08:28 ISTUpdated: August 19, 2015 08:29 IST\n[5] தினத்தந்தி, பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா கவிஞர்வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள்தமிழகத்தை சேர்ந்த 133 மாணவ–மாணவிகள் பங்கேற்பு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 3:38 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 5:45 AM IST\n[7]தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது, என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..\n[11] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.\nகண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின்கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின்முரண்பாடு\nகங்கைகரையில் சிலை என்றபோது, நாடாளுமன்றவளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கைஎடுக்கப்படும் எனும் தருண் விஜய���: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்[1]. இதிலிருந்தே சிலைகளை பல இடங்களில் வைக்கலாம் என்ற திட்டம் இருப்பது தெரிகிறது. ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக 18-06-2016 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய்[2]. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, யாத்திரையை தொடங்கி வைத்தார்[3]. இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பயண வாகனம் காந்தி மண்டபம் முன் கொண்டு வரப்பட்டது.\nகன்னியாகுமரியில் இருந்த சிலையின் விவரங்கள்: அதில் அனைவரும் பார்க்கும் விதத்தில் 7 அடி உயர திருவள்ளுவர் மாதிரி சிலை இருந்தது. அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன[4]. இம்”மாதிரி” சிலையை செய்தது யார், ஏன் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்ட இச்சிலை நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சீபுரம் வழியாக 22-ந் தேதி சென்னையை அடைகிறது[5]. இதற்கிடையே, நாமக்கலில் தயாராகி வரும் திருவள்ளுவர் முழு உருவச் சிலை சென்னைக்கு வர இருக்கிறது[6]. இச்சிலை எல்.எம்.பி. குமரேசன் ஸ்தபி வடித்ததாகத் தெரிகிறது[7]. இதையடுத்து சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்படுகிறது என்று இன்னொரு செய்தி கூறுகின்றது[8]. அதவாது, ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்த சிலைதான் ஹரிதுவாரத்திற்குச் செல்கிறது, நாமக்கல் சிலை செல்லவில்லை என்றாகிறது..\nதிருநெல்வேலியில் விழா, தரருன் விஜயின் பேச்சு: பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது[9]: “நாடுமுழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில்பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாதவகையில் சிறப்புக்குரியது திருக்குறள். தொன்மை வாய்ந்தமொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்குசிறப்பு சேர்க்கும் வகையில் ஹரித்துவாரில் வரும் 29ஆம் தேதிமுழு உருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாதிரிசிலையுடன் கன்னியாகுமரி தொடங்கி கங்கை வரை யாத்திரைசென்று திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்துமாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில்திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும். நாடாளுமன்றவளாகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை எனக் கூறுகின்றனர். தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் இதற்காக குரல் கொடுத்துசிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழகமுதல்வரையும் சந்தித்துப் பேச தயாராகவுள்ளேன்”, என்றார்.\nகன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னைகூட்டங்கள்: ‘திருவள்ளுவர் கங்கை பயணத்தை’ தருண் விஜய் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கினார். அதற்கு மதுரையில் வரவேற்பு நடந்தது. அதாவது, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி அடுத்து மதுரையிலும் விழா நடந்தது தெரிகிறது. வருமானவரி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்[10]. தஞ்சை தமிழ் பல்கலைமுன்னாள் துணைவேந்தர் திருமலை, பெனிட் அன்கோ நிர்வாக இயக்குனர் பெனிட்கரன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், பா.ஜ., மாவட்டத் தலைவர் சசிராமன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன்பங்கேற்றனர்[11]. ஆக தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரிவுகள் அங்கங்கு விழா நடத்துகின்றன போலும் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜ எம்பி தருண்விஜய் சென்னை வந்துள்ளார் என்று தினகரன் குறிப்பிடுகின்றது[12]. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவும் நிகழ்வில் 6 மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சியின் சார்பிலும் பங்கேற்கின்றனர் என்றார்[13]. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.\nஎத்தனை வள்ளூவர் சிலைகள் செய்யப்பட்டன: செய்திகளிலிருந்து, ஒன்றிற்கு மேற்பட்ட சிலை வடிக்கப்பட்டிருகின்றன என்று தெரிகிறது:\nகன்னியாகுமரி விழாவில், 7 அடி உயரத்தில் இருந்த திருவள்ளுவர் மாதிரி சிலை, அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன\nதிருவள்ளுவர்மாணவர்மற்றும்இளைஞர்இயக்கத்தின் [Students and Youth for Thiruvalluvar Movement.] சார்பாக, எல்.எம்.பி. குமரேசன்சிற்பிதலைமையில்,5 டன்எடை, கொல்லிமலையடிவாரத்திலிருந்துஎடுக்கப்பட்டகல்லில், 20 சிற்பிகள்கொண்டகுழுவால், 4.5 டன்எடையில் 12 அடிஉயரம்என்றஅளவுகளில்செதுக்கப்பட்டதிருவள்ளுவர்சிலை (கூலிப்பட்டி, நாமக்கல்)[14].\nஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்டசிலை, இதற்கு கன்னியாகுமரியில் விழா நடந்தது.\n5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇந்த மூன்றுதானா, இல்லை மேலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட சிலைகள் வடிக்கப்படும் போது, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பணம் கொடுக்காமல், யாரும், சிற்பத்தை வடுக்கும் செயலில் இறங்கமாட்டார்கள்.\n[1] தினமணி, தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால்நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய், By dn, திருநெல்வேலி, First Published : 19 June 2016 02:52 AM IST.\n[3] மாலைமலர், கன்னியாகுமரியில்இருந்து திருவள்ளுவர் சிலை கங்கைபயணம், பதிவு: ஜூன் 19, 2016 02:10.\n[4] தினத்தந்தி, கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர்சிலை கங்கை பயணம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 19,2016, 12:37 AM IST; மாற்றம் செய்த நாள்:ஞாயிறு, ஜூன் 19,2016, 5:30 AM IST;\n[6] நியூஸ்.7.செனல், திருவள்ளுவர் கங்கைப் பயணத்தைத் தொடங்கிவைத்தார் தருண் விஜய், June 18, 2016.\n[10] தினமலர், வட மாநிலத்தினருக்கு திருக்குறள் தருண்விஜய்பெருமிதம், பதிவு செய்த நாள்: ஜூன் 19,2016 00:30; மாற்றம் செய்த நாள்: ஜூலை.19, 2016:01.07\n[12] தினகரன், ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை:தருண் விஜய்எம���பி தகவல், Date: 2016-06-18@ 01:39:30.\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nகுறிப்பு: இந்துக்கள் தங்களை சுயநிர்ணயம் செய்துகொள்ளவும்,\nஇறையியல் நுணுக்கங்களை அறிந்து செய்ல்படவும்,\nசித்தாந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நலம்விரும்பிகளை அடையாளங்கொள்ளவும், மற்றும்\nஎதிர்மறை விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும்,\nசுய-சோதிப்பு முறையில் வெளிப்படுத்தும் எண்ணங்கள் இவை.\nதிருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள்செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்” என்று ஒன்று திடீரென்று முளைத்துள்ளது[1]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[2]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[3]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[4], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[5]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.\nதிராவிடத்துவ���், இந்துத்துவம், திராவிடத்துவ இந்துத்துவம்அல்லது இந்துத்துவ திராவிடத்துவம்: திருக்குறள் எல்லோருக்கும் சொந்தம் என்றெல்லாம் கொண்டாடலாம், ஆனால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் ஞாபகத்தில் வரும், என்.டி.ஏ ஆட்சியில் இருந்தால், திடீரென்று ஒரு கூட்டம் கிளம்பும், பிறகு மறைந்து விடும் என்றிருப்பது “திருக்குறள்” காதல் இல்லை, மோகம் இல்லை. கடந்த 60 வருடங்களாக திருக்குறளை எதிர்த்தபோது, கேவலப்படுத்தியபோது, எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். “தமிழ்” மீது பற்றிருந்தால், அது தொடர்ந்திருக்க வேண்டும். அவசியம், தேவை, அரசியல் இருந்தால் இருக்கும், இல்லையென்றால் இருக்காது என்றிருக்கக் கூடாது. இது திருக்குறளை மனப்பாடம் செய்து, பரிசு வாங்கிக் கொண்டு, பிறகு மறந்துவிடும், சிறுபிள்ளை விளையாட்டல்ல, பள்ளிப்பருவ ஆர்வக்கோளாறல்ல. இல்லை, “திராவிடத்துவ இந்துத்துவம்” ஒன்றை உருவாக்குகிறோம் என்று முயன்றால், அது தமிழகத்தில் எடுபடாது. கடந்தகால சரித்திரத்தை அறிந்து கொள்ளாமல், சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளாமல், சிலைகளை நிருவினால், விழாக்களை நடத்தினால், திருக்குறள் பக்தி வராது.\nதினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[6] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[7] இருந்தனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசா���ியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். “மூவர் முதலிகள் முற்றம்” என்ற தலைப்பில், தமிழ் இந்துவில் 2008ல் வெளியான ஒரு கட்டுரை உள்ளது. அப்பொழுது, எம். நாச்சியப்பன் இவ்வாறு கேட்டிருந்தார்[8]:\n1. Whos is “மூவர் முதலிகள் முற்றம்”\nஎம். நாச்சியப்பன் எடுத்துக் காட்டியது:\n“மூவர் முதலி முற்றம்” என்றால் என்ன அமைப்பு\nஅவர்களுடைய முகவரி, போன் நெம்பர், இ-மெயில் முதலியவை தரமுடியுமா\nஅந்த மடாதிபதிகளையெல்லாம் பார்த்தால், இப்பணிக்கு அவர்கள் உதவமாட்டார்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்-முகமதியர்களுக்குண்டான திறமை இவர்களுக்கு இல்லை என்று தெரிகிறது. இருந்திருந்தால், அவர்கள், இவ்வாறு இருக்க மாட்டார்கள்.\nமேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலஎது கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது.\nஉண்மையான இந்துக்கள், இந்த மாநாட்டை நடத்த வேண்டும். வேறு விருப்பங்களை வைத்துக் கொண்டுள்ள இந்துக்களால் நடத்தப் பட்டால், எதிர்மறையான விளைவுகள் தாம் ஏற்படும், அது இந்டு நலன்களை பாதிக்கும்.\nஶ்ரீ வேதபிரகாஷ் எடுத்துக் காட்டியபடி, ஓம்காரானந்தா என்பவர், அவர்களது மாநாட்டை தானே நடத்துகிறேன் என்று முன்வந்தார்.\nஎப்படியிருந்தாலும், இந்துக்களிடம் ஒற்ருமை இருக்க வேண்டும். தயவு செய்து கேட்ட விவரங்களைக் கொடுக்கவும்.\nஉண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[10]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது].\n[5] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோது கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.\nகண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.\n[6] தெய்வநாயகம் நண்பர், தமிழர் சமயம் மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[7] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\nNew Indian-Chennai News & More -> St.Thomas Myth -> திருவள்ளுவர், திருக்குறள், திருவள்ளுவர் சிலை, ஆராய்ச்சி முதலியன தொடர்ச்சியாக செய்யப்படவேண்ட�\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/samar-director-thiru-fires-at-alex-pandian-makers-167985.html", "date_download": "2018-10-18T14:38:46Z", "digest": "sha1:7Y725PAGBBVIE5XCSIHL4H5G5GOIG5NI", "length": 10813, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அலெக்ஸ் பாண்டியனுக்காக சமருக்கு பிரச்சனை கொடுத்தாரா ஞானவேல் ராஜா? | Samar director Thiru fires at Alex Pandian makers | அலெக்ஸ் பாண்டியனுக்காக சமரை முடக்க முயன்றாரா ஞானவேல் ராஜா? - Tamil Filmibeat", "raw_content": "\n» அலெக்ஸ் பாண்டியனுக்காக சமருக்கு பிரச்சனை கொடுத்தாரா ஞானவேல் ராஜா\nஅலெக்ஸ் பாண்டியனுக்காக சமருக்கு பிரச்சனை கொடுத்தாரா ஞானவேல் ராஜா\nசென்னை: தன்னுடைய சமர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிடாமல் ஸ்டுடியோ கிரீன் தடுத்ததாக இயக்குனர் திரு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nதிரு இயக்கத்தில் விஷால், த்ரிஷா நடித்துள்ள சமர் பொங்கலுக்கு ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய விடாமல் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிரச்சனை செய்ததாக திரு ட்விட்டரி���் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஅன்புள்ள எகோ பிரண்ட்லி ஸ்டுடியோ... எங்கள் பட ரிலீஸை தடுத்து நிறுத்த நீங்கள் உங்களால் முடிந்ததை செய்தீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் உங்கள் முயற்சி தோற்றது. அடுத்த முறையாவது உங்கள் முயற்சி வெற்ற பெறட்டும். பிற படங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு உங்கள் படத்தைப் பற்றி மட்டும் யோசியுங்கள். உங்களின் அடுத்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.\nஅவர் எகோ பிரண்ட்லி ஸ்டுடியோ என்று கூறியிருப்பது ஸ்டுடியோ கிரீனைத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/09021818/18th-World-Cup-2006ChampionItaly.vpf", "date_download": "2018-10-18T14:29:33Z", "digest": "sha1:GRUMPEDPCYEBMOH6H5NPYBMWE6GHAOV2", "length": 16643, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "18th World Cup 2006 (Champion-Italy) || 18–வது உலக கோப்பை 2006 (சாம்பியன்–இத்தாலி)", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\n18–வது உலக கோப்பை 2006 (சாம்பியன்–இத்தாலி)\nஇந்த உலக கோப்பையை நடத்த உரிமம் கோரிய தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெர்மனி வாய்ப்பை தட்டிச் சென்றது.\nநடத்திய நாடு–ஜெர்மனி, பங்கேற்ற அணிகள்–32\nஇந்த உலக கோப்பையை நடத்த உரிமம் கோரிய தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜெர்மனி வாய்ப்பை தட்டிச் சென்றது. ஜெர்மனியில் உலக கோப்பை போட்டி அரங்கேறியது இது 2–வது முறையாகும்.\nபோட்டியை நடத்திய ஜெர்மனியை தவிர்த்து மற்ற 31 இடங்களுக்கு 198 அணிகள் தகுதி சுற்றில் விளையாடின. அங்கோலா, ஐவரிகோஸ்ட், செக்குடியரசு, கானா, டோகோ, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, உக்ரைன், செர்பியா ஆகிய அணிகள் முதல் முறையாக உலக கோப்பையில் அடியெடுத்து வைத்தன. ஆஸ்திரேலியா 32 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தகுதி பெற்றது.\nபங்கேற்ற அணிகள் வழக்கம் போல் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. மறுபடியும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசிலின் வீறுநடை கால்இறுதியுடன் முடிவுக்கு வந்தது. அந்த அணி கால்இறுதியில் 0–1 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. 57–வது நிமிடத்தில் தியரி ஹென்றி அடித்த ஒரே கோல், பிரேசிலை வெளியேற்றியது. முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் கால்இறுதியுடன் மூட்டையை கட்டியது.\nபோட்டியை நடத்திய ஜெர்மனி அணி அரைஇறுதியில் 0–2 என்ற கோல் கணக்கில் இத்தாலியிடம் தோற்றது. இன்னொரு அரைஇறுதியில் பிரான்ஸ், கேப்டன் ஜிடேன் பெனால்டி வாய்ப்பில் அடித்த கோலின் உதவியுடன் போர்ச்சுகலை 1–0 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஇத்தாலி–பிரான்ஸ் அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெர்லின் நகரில் நடந்தது. வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. கூடுதல் நேரத்தில் யாரும் கோல் போடவில்லை. இதையடுத்து மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ��ங்களுக்குரிய 5 வாய்ப்பையும் கோலாக்கி அசத்திய இத்தாலி அணி 5–3 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இத்தாலி அணி உலக தரவரிசையிலும் முதலிட அரியணையில் ஏறியது.\nமொத்தம் நடந்த 64 ஆட்டங்களில் 147 கோல்கள் அடிக்கப்பட்டன. 5 கோல்கள் போட்டு பட்டியலில் முதலிடம் பெற்ற ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ், தங்க ஷூவை சொந்தமாக்கினார். பிரேசில் வீரர் ரொனால்டோ கானாவுக்கு எதிரான 2–வது சுற்றில் முதல் கோல் அடித்த போது, உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (மொத்தம் 15 கோல்) அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.\nகளத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக இந்த தொடரில் 345 முறை மஞ்சள் அட்டையும், 28 முறை சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டு வீரர்கள் எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்த உலக கோப்பையை நேரில் ரசித்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை தாண்டியது. டெலிவிஷம் மூலம் அதிகம் பேர் கண்டுகளித்த உலக கோப்பை போட்டிகளில் ஒன்றாக இது அமைந்தது.\nஇறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் கேப்டன் ஜிடேன், இத்தாலி வீரர் மார்கோ மெட்டராசி இடையிலான ‘இடி’யை யாரும் மறந்து விட முடியாது. கூடுதல் நேரத்தின் 110–வது நிமிடத்தில் ஜிடேனை நோக்கி மெட்டராசி ஏதோ வசைபொழிய கோபமடைந்த ஜிடேன் அவரை ஆடு முட்டுவது போல் தலையால் முட்டி கீழே தள்ளினார். இதையடுத்து ஜிடேனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். இத்துடன் அவர் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். தனது சகோதரியை மெட்டராசி கேவலமாக பேசி வம்புக்கு இழுத்ததாலேயே அவ்வாறு நடந்து கொண்டதாக பின்னர் ஜிடேன் தெரிவித்தார். ஆனாலும் இந்த உலக கோப்பையின் சிறந்த வீரராக ஜிடேன் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஜிடேன், மெட்டராசி மீது மோதுவது போன்ற அமைப்பில் வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டு பாரீஸ் நகரில் பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.\n1. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்\nஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் தடையை கடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.\n2. உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்\nஉலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்.\n3. உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று மூன்று ஆட்டங்கள்\nஎகிப்து-உருகுவே, மொராக்கோ- ஈரான், போர்ச்சுகல்-ஸ்பெயின் ஆகிய அணிகள் மோத உள்ளன.\n4. 15–வது உலக கோப்பை (சாம்பியன் பிரேசில்)\nமுதல் முறையாக அமெரிக்காவுக்கு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிட்டியது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/business/12181-.html", "date_download": "2018-10-18T15:02:45Z", "digest": "sha1:LR73ECP54SSZ24ZHTFQ3DIXKPDNEM3UM", "length": 8435, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "பேஸ்புக் பிரச்சனைக்கு 36 மணி நேரத்தில் தீர்வு கண்ட மாணவர்கள் |", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nபேஸ்புக் பிரச்சனைக்கு 36 மணி நேரத்தில் தீர்வு கண்ட மாணவர்கள்\nஉலகையே ஆட்டுவிக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு புதிய பிரச்சனை ஒன்று முளைத்துள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது பேஸ்புக்கில் டிரம்ப் மற்றும் ஹிலாரி பற்றி உண்மைக்கு புறம்பான பதிவுகள் பல பேஸ்புக்கில் பகிரப்பட்டன. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது போன்ற பதிவுகளை கட்டுப்படுத்துவது எப்படி என தெரியாமல் மார்க் விழி பிதுங்கி போயிருக்கிறாராம். இந்நிலையில் Anant Goel, Nabanita De, Qinglin Chen மற்றும் Mark Craft எனும் கல்லூரி மாணவர்கள் 4 பேர் இந்த பிரச்சனைக்கு த��ர்வு கண்டுபிடித்துள்ளனர். அதுவும் வெறும் ஒன்றரை நாளில் இதனை கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் கண்டுபிடித்துள்ள Chrome browser extension லிங்கை பேஸ்புக்குடன் டேக் செய்து விட்டால் நியூஸ் பீடில் வரும் தகவல்களை ஆராய்ந்து அவற்றை உண்மையானவையா என்பதை காட்டும். இதனை பதிவுகளின் வலது மேற்புறத்தில் வெரிபைட் அல்லது நாட் வெரிபைட் என நீலநிற அடையாள குறியீட்டின் மூலம் கண்டு கொள்ளலாம். இந்த முறைக்கு BiF என அவர்கள் பெயரிட்டுள்ளனர். ஆனால் இந்த முறையை பயன்படுத்துவதை குறித்து பேஸ்புக் நிறுவனம் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nசர்ச்சைக்குரிய மாஜி பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு ராஜமரியதை\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஅதிபர் பதவி விலக கோரி சியோலில் பிரம்மாண்ட பேரணி\nசெல்லாக்காசு விவகாரம்: 23 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2017/10/29/batticaloa-tamils-muslims/", "date_download": "2018-10-18T13:21:36Z", "digest": "sha1:6HWDUZSN3MYPJ3BOT77LEDFC5NKQIBRH", "length": 9819, "nlines": 173, "source_domain": "yourkattankudy.com", "title": "முஸ்லிம் வியாபாரிகளை குறித்த கால அவகாசத்திற்குள் வெளியேறுமாறு கோயில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nமுஸ்லிம் வியாபாரிகளை குறித்த கால அவக���சத்திற்குள் வெளியேறுமாறு கோயில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு\nமட்டக்களப்பு: மட்டக்களப்பு, கிரான் சந்தையில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினர். ஞாயிற்றுக்கிழமை (29) சந்தை வழக்கம் போல் கூடிய போது சந்தைக்கு அருகாமையில் “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற வாசகம் கொண்ட சுவரொட்டிகள் அடையாளம் தெரியாத நபர்களால் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.\nதமிழர்கள் வாழும் பகுதியான கிரான் வாரச் சந்தையில் தமிழர்களை போன்று முஸ்லிம்களும் பொருட்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கமாகும். முஸ்லிம் வியாபாரிகள் வருகைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து போலீஸாருக்கு கிடைத்த தகவல்களின் பேரில் கலகம் அடக்கும் பிரிவு உட்பட வழக்கத்துக்கு மாறாக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.\nமுஸ்லிம் அங்காடி வியாபாரிகள் பொருட்களை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்தபோது உள்ளுர்வாசிகள் உட்பட சிலர் அதற்கு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது அங்கு பதற்ற நிலை உருவானது.\nமுஸ்லிம் வியாபாரிகளை குறித்த கால அவகாசத்திற்குள் வெளியேறுமாறு கோயில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஒரு சில மணிநேரத்தில் அவர்கள் வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் கடந்த 2-3 நாட்களாக தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளுக்கிடையில் பதற்ற நிலை காணப்படுகின்றது.\nகடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை சந்தியில் பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட முறுகல் நிலையில் எதிரொலியாகவே கிரான் சந்தை சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால் பேருந்து நிறுத்தத்திற்கான அடிக்கல் கடந்த வியாழக்கிழமை நடப்பட்டது. இந்த அடிக்கல் மறுநாள் முஸ்லிம் ஆட்டோ சாரதிகளினால் மூடப்பட்டு அந்த இடத்தில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டன.\nஇதனையடுத்து தமிழ் மற்றும் முஸ்லிம் ஆட்டோ சாரதிகளுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று திங்கட்கிழமை பேர���ந்து நிறுத்தம் அமைக்கும் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.\n« எதற்காக ஹனீபா GS (மம்மலி) உடைய குழுவிடம் பள்ளிவாயல் நிருவாகத்தினை ஒப்படைக்க வேண்டும்.\nநியூயோர்க்கில் பொதுமக்கள் மீது தாக்குதல் »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nஐரோப்பாவுக்கு தப்பியோடுவது பெரும் பாவம்: ஐஎஸ்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/40842", "date_download": "2018-10-18T14:38:21Z", "digest": "sha1:LEJP7AHTFUFQN5VUKXSVMWH25CWOGAYB", "length": 17752, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "ஹைக்கூ படத்தில் குட்டீஸ் உடன் டைனோசர் நடைபோட்டு அசத்தும் சூர்யா! - Kathiravan.com", "raw_content": "\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nஹைக்கூ படத்தில் குட்டீஸ் உடன் டைனோசர் நடைபோட்டு அசத்தும் சூர்யா\nபிறப்பு : - இறப்பு :\nசூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மாசு என்கிற மாசிலாமணி’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், சூர்யா நடித்து தயாரித்துள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டீசர் இன்று இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் சூர்யா குழந்தைகளுடன் டைனோசர் போல் நடந்து வரும் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். மேலும் இந்த டீசரில் குழந்தைகளின் யதார்த்தமான செய்கைகளை படம் பிடித்து அழகாக காண்பித்திருக்கிறார்கள். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சூர்யா தயாரித்திருக்கிறார். அமலா பால், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.\nகுழந்தைகளை கவரும் வண்ணம் அமைந்துள்ள இப்படம் குழந்தைகள் மட்டுமல்ல, அனைவருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முன்னேறிய சாய்னா\nNext: யான்மரில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு பேஸ்புக்கில் ஆதரவு தரும் விஜய் சேதுபதி\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nஎரிபொருள் விலையை மீள்பரிசீலனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் விலைச் சூத்திரம், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விலைச் சூத்திரத்தை வெளியிட்டுள்ளார். எரிபொருளுக்கான விலையானது, V1 + V2 + V3 + V4 என்ற சூத்திரத்திற்கு அமைய வகுக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, V1 எனப்படுவது இறக்குமதி செலவாகவும், V2 எனப்படுவது நடைமுறைச் செலவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. V3 எனப்படுவது நிர்வாக செலவாகவும், V4 எனப்படுவது வரிவிதிப்பாகவும் என நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்ட சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் லீற்றர் ஒன்றுக்கான அதிகூடிய விலை நிர்ணயிக்கப்படுவதாக நிதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார். Fuel Pricing Formula: MRP = V1 + V2 + V3 + V4. V1- Landed Cost (Rs./Litre) V2- Processing Cost (Rs./litre) V3- Administrative Cost (Rs./Litre) V4- Taxation (Rs./Litre)\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் விசாரணைகளின் பின்னர் வெளியாகி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுமார் 9 மணிநேர விசாரணைகளின் பின்னர் அவர் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகி சென்றுள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பா���ுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணி��்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?p=3624", "date_download": "2018-10-18T15:03:41Z", "digest": "sha1:LXYPTF4ZXMPYKZLZRXGQLFWX2XFWAB6X", "length": 14566, "nlines": 185, "source_domain": "www.eramurukan.in", "title": "New : எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’-ல் இருந்து – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nNew : எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’-ல் இருந்து\n“எல்லாரும் உங்க வகுப்புக்குத்தான் காத்திருக்காங்க. இன்னிக்கு நோ டயலெட்டிகல் மெடீரியலிஸம்” என்றார் சிரித்தபடி ஜெபர்சன். நான் ஸ்கூட்டர் பையில் துருத்திக்கொண்டிருந்த வாளியைப் பார்த்தேன். அதை விட்டுவிட்டு வந்தால் திரும்பும்போது அங்கேயே இருக்குமோ என்னமோ. கையில் வாளியோடு இலக்கியம் பேச உள்ளே போனேன்.\n“இவங்களுக்கெல்லாம் மலையாள வகுப்பு இருக்குன்னு யார் சொன்னாங்க” நான் கேட்டுக் கொண்டிருந்தபோதே, சைக்கிளில் வந்து இறங்கினார் நிருபர் கார்மேகம். முகம் கொள்ளாத சிரிப்பு அவருக்கு.\n“என்ன சார், உங்க க்ளாஸுக்கு ஊர் முழுக்க ஆள் பிடிச்சிருக்கேன். அதை சொற்பொழிவுன்னு ஆக்கிட்டீங்கன்னா நான் செய்தி போட்டுடுவேன். நாலு வரின்னாலும் நாலு வரி. மாசக் கடைசியிலே அளந்து பார்த்து காசு கொடுக்கும்போது இருபது ரூபாய் கூட வரும்” என்றார் அவர். மாதாமாதம் அவர் அனுப்பிய செய்திகளின் மொத்த நீளத்தை அளந்து வரிக்கு ஐந்து ரூபாய் வருமானமாம் அவருக்கு.\n“முடிஞ்சா நடுவிலே, நம்ம பிரதமர் வகுத்த இருபது அம்சத் திட்டப்படி நாடு சிறப்பா முன்னேறிக்கிட்டிருக்கு. சஞ்சய் காந்தியின் ஐந்து அம்சத் திட்டப்படி இளைஞர்கள் பாடுபடணும் இப்படி சேர்த்துச் சொல்லிடுங்க. இன்னும் ரெண்டு வரி சேர்த்துப்பேன்” என்ற நிருபரைப் பார்த்துத் தலையாட்டி விட்டு நான் மேஜை முன் அமர்ந்தேன். வாளிக் கையோடு வணக்கம் சொன்னேன். அவர் முதல் வரிசையில் இருந்து செய்தி எழுத ஆரம்பித்தார்.\nகரும்பலகையில் “மலையாள இலக்கியம் – ஓர் அறிமுகம்” சொற்பொழிவு என்று எழுதி என் பெயரை ஜெபர்சன் குறிப்பிட்டுவிட்டு வந்து எல்லோரையும் வரவேற்றார். ’இது அரசியல் பேசும் கூட்டம் இல்லை, இலக்கியக் கூட்டம்’ என்று ஒன்றுக்கு மூன்று முறை சொல்ல கடைசி வரிசையில் இருந்து ஒட்டத் தலைமுடி வெட்டிய ரெண்டு பேர் கையில் டயரிகளோடு வெளியே போனார்கள். இன்னும் இரண்டு பேர் முன்வரிசையிலிருந்து பின்னால் போகக் கல்லூரி ஆசிரியர்கள் புன்னகை பூத்தார்கள்.\nநான் வைக்கம் முகம்மது பஷீர் என்று பேச ஆரம்பித்தேன். கையில் எடுத்து வந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வாளியும் எனக்கு முன்னால் உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்தது.\n“உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கடன் எதுவும் வசூல் ஆகும்னு நம்பிக்கை இல்லே. ஒரு உதவியாகத்தான் செஞ்சிட்டிருக்கோம். இதை அதிகாரபூர்வமா சொல்ல முடியாது. ஆனாலும் எல்லோருக்குமே தெரியும். திரும்பித் தரணும்னா எம்பி எதுக்கு வந்திருக்கப் போறார். ஆர்டிஓ எதுக்கு கூடவே நிக்கப் போறார். இந்த ஐநூறு ரூபாயை வச்சு உங்க எதிர்காலம் நல்லா ஆகப் போறதுன்னு சொல்றது எல்லாம் ரொம்ப அதிகம். ஆனாலும் ஆடிக்கிட்டிருக்கோம். எல்லோரும் நாடகம் ஆடறோம்னு தெரிஞ்சு தான் ஆடறோம். நீயும் கூடவே ஆடலாம், காசை வாங்கிக்க. அதை திரும்ப வவுச்சர் போட்டு உள்ளே வைக்கணும். வீண் வேலை” மேனேஜர் சொன்னார். அவரால் இவ்வளவு கோர்வையாக நிலைமையைச் சொல்ல முடிந்ததில் சந்தோஷம்.\n“இப்போ வேணாம் சாமியோவ். இருபது பள்ளிக்கூடத்துலே படிப்பான். அப்போ தேவையின்னா கேட்டு வாங்கிக்கறேன்”, சிரித்தார் எண்ணூறு என்ற அந்தக் குருவிக்காரர். “இருபதுன்னா” நான் கேட்டேன். “பிறந்திருக்கற பிள்ளை. இருபது அம்சத் திட்டம் பேரை வச்சுட்டார்” என்றார் ஜெபர்சன்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ednnet.in/2017/07/blog-post_57.html", "date_download": "2018-10-18T14:23:23Z", "digest": "sha1:AOTM23O2IVEGYPOZSBXZ2VVPU6A3TR7E", "length": 28882, "nlines": 497, "source_domain": "www.ednnet.in", "title": "கரோனரி ஸ்டென்ட்' சிகிச்சையில் புதிய புரட்சி! | கல்வித்தென்றல்", "raw_content": "\nகரோனரி ஸ்டென்ட்' சிகிச்சையில் புதிய புரட்சி\nநெஞ்சுவலி, மாரடைப்பு என்றால், இதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்கி, 'ஸ்டென்ட்' வைப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. 'அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் இறந்து விடுவாய்' என டாக்டர்கள் சொல்லி விடுகின்றனர். உடனே, 'ஆஞ்சியோ பிளாஸ்டி'க்கு தயாராகி விடுகின்றனர்.\nஆனால், எப்போது,'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும் நெஞ்சு வலி வந்தவுடன், இ.சி.ஜி., 'டிரெட்மில் டெஸ்ட்' எனப்படும், டி.எம்.டி., எக்கோ எடுத்த பின், மருந்து கொடுத்து, ஆய்வு செய்து, பின், 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்.\nஎப்போது உடனே, 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்\nமார்பு வலியுடன் வருபவருக்கு, ஊசி மூலம் மருந்து கொடுத்து, ஐ.சி.சி.யு.,வில் சேர்த்து, 24 மணி நேரத்திற்கு பின், செய்ய வேண்டும்.\nசில சமயம் நோயாளிகளுக்கு இதய துடிப்பு குறைந்தாலோ, ரத்த அழுத்தம் குறைந்தாலோ, உடனே ஆஞ்��ியோ பிளாஸ்டி செய்ய வேண்டும்; இதனால், பலன் கிடைக்கும். இது தான் முறை. இது, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும்; இது உயிர் காக்கும் சிகிச்சை.\n'ஆஞ்சியோ கிராம்' செய்யும்போது என்ன செய்ய வேண்டும்\nமார்பு வலி, மாரடைப்பு உள்ளவர்களுக்கு ஆஞ்சியோகிராம் செய்து, அடைப்பு இருந்தால், கரோனரி ரத்தக் குழாய் அடைப்புகளை கவனிக்க வேண்டும்.\n* அடைப்பு எத்தனை சதவீதம் என்பதை ஆஞ்சியோ படத்தில் அறிய வேண்டும்\n* ஒரு அடைப்பா, இரண்டா, மூன்றா, நான்கா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எத்தனை ரத்தக் குழாயில் என்று அறிய வேண்டும்\n* அதன் நீளம் எதுவரை உள்ளது என்பதை அறிய வேண்டும். மகாதமனி ஆரம்பத்தில் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.\nஇந்த அடைப்புகள், ஆஞ்சியோ பிளாஸ்டி, 'ஸ்டென்ட்' சிகிச்சைக்கு தகுதியானவையா என்பதை எப்படி அறிந்து கொள்வது\nஆஞ்சியோ படத்தை நம் கண்களால் பார்க்கும் போது, குத்துமதிப்பாக தான் அறிய முடியும். இதில் தவறு ஏற்படலாம். எந்த அடைப்பால் நெஞ்சு வலி ஏற்படுகிறது என்று துல்லியமாக அறிய, எப்.எப்.ஆர்., என்ற, 'பிராக் ஷனல் புளோ ரிசர்வ்' பரிசோதனை செய்ய வேண்டும். இது, உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nகரோனரி ரத்த அழுத்தமானது, அடைபட்ட ரத்தக் குழாய் பிரச்னையிலிருந்து வேறுபடும். சாதாரணமாக ரத்த அழுத்தம், கரோனரி ரத்தக் குழாய் முழுவதும் ஒரே அளவாக இருக்கும். அடைப்புக்கு முன்பு இருக்கும் அழுத்தம், அடைப்பு ஏற்பட்ட பின் குறைவாக இருக்கும். இந்த வேறுபாடு, ௦.8க்கு கீழ் அதாவது, 0.7, 0.6, 0.5 என இருந்தால், அடைப்பு அதிகமாக உள்ளது; இதனால் தான் வலி வருகிறது என்பதை அறியலாம்.\nஇதற்கு உடனே, 'ஸ்டென்ட்' சிகிச்சை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் ஒரே ரத்த குழாயில் எத்தனை அடைப்பு, எந்தெந்த ரத்த குழாயில் அடைப்பு, அடைப்பின் அளவு என்ன, எத்தனை ஸ்டென்ட் வைக்கலாம், எவ்வளவு மருந்து, மாத்திரை கொடுக்கலாம் என, முடிவு செய்ய முடியும்.\n'பை பாஸ்' செய்தவர்களுக்கு, இந்த பரிசோதனை செய்து, 'பை பாஸ் கிராப்ட்' அடைப்பை கண்டறியலாம்; ஸ்டென்ட் அடைப்பை கூட, இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.\nபை பாஸ் சிகிச்சை செய்தவர்கள் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து, ஐந்து ஆண்டு முடிந்தவர்கள் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம்.\nகரோனரி ரத்த நாளத்தைப் படம் பிடித்துக் காட்டும், ஐ.வி.யு.எஸ்., - இன்ட்ராவாஸ்கு��ர் அல்ட்ரா சவுண்ட் ஒலிப்படம், ரத்த நாளத்தின் உட்சுவர், வெளிச்சுவர்களை முழுமையாக காட்டும். ரத்த நாள உட்சுவரிலுள்ள அடைப்பு, எந்த அளவு உள்ளது என்பதை காட்டும்.\nஉதாரணம் தேங்காயை உடைத்தால், எப்படி தேங்காய் தோல், பருப்பு என, தனியாகத் தெரியுமோ, அது போல உள்பகுதி தெரியும். ஒரு குழாய் மூலம், ஒலியின் ரத்த நாளத்தில் செலுத்தி படம் எடுத்து காட்டும் கருவியின் பெயர் தான், 'ஐவஸ்\nஇந்த ஐவசில் ரத்த நாளத்தின் முழு நீளத்தை பார்க்க முடியும். அதேநேரத்தில் ஒவ்வொரு விட்டமாகவும் பார்க்க முடியும். மேலும், எவ்வளவு அடைப்பு உள்ளது, அதில் கொழுப்பு, கால்ஷியம், நார் திசுக்கள் எவ்வளவு சூழ்ந்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.\nஇந்த அடைப்பு தான், 'பிளேக் தாக்கம்' என்றழைக்கப்படுகிறது. இந்த அடைப்பு சில சமயம் ரத்த நாளத்தில் நீண்டு இருக்கும். சில பகுதியில், 20 சதவீத அடைப்பு இருக்கும். இதை சாதா ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது.\nஸ்டென்டை நல்ல முறையில் வைப்பது எப்படி\n* ஸ்டென்ட் நன்றாக விரிவடைந்து, ரத்த நாளத்தின் உட்சுவரில் அதை நன்றாக அழுத்தி வைக்க வேண்டும்.\n* ஸ்டென்ட்டில் ஆரம்பமும், கடைசி பகுதியும் நன்றாக விரிவடைந்து உட்கார வேண்டும்.\n* அடைப்பு துவங்கும் பகுதியின் முன் நன்றாகவுள்ள பகுதியில் ஆரம்பித்து, அடைப்புக்கு இறுதி பகுதியிலுள்ள நல்ல பகுதி வரை ஸ்டென்டை கவர் செய்ய வேண்டும். அப்படி வைத்தால் தான் ஸ்டென்ட் உறுதியாக பல ஆண்டுகள் இருக்கும்.\nசாதாரணமாக ஆஞ்சியோ செய்து ஸ்டென்ட் வைக்கும் போது ஏற்படும் குறைபாடுகள்:\n* ஸ்டென்ட் சரியாக விரிவடையாமல் இருந்தால், திரும்பவும் அடைப்பு ஏற்படும்.\n* அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுப்பதால், ரத்த நாள உட்சுவர் பிரிந்து, 'டிசெக் ஷன்' ஏற்படலாம்.\n* ரத்த நாளத்தில் ஓட்டை ஏற்பட வாய்ப்பு உருவாகும்.\nஇது உடனே சிக்கல் உண்டாகி, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, மரணமும் நிகழலாம். எனவே, இதை ஜாக்கிரதையாக, கண்காணித்து செய்ய வேண்டும்.\nஇந்த சிக்கலையும், விளைவு களையும் தவிர்க்க, 'இமேஜ்' தழுவிய ஸ்டென்ட் சிகிச்சை, அதாவது, ஐவஸ், ஓ.சி.டி., உபயோகப்படுத்தி, 'பிளாஸ்டி ஸ்டென்ட்' செய்தால் சிக்கல் இருக்காது. தெளிவாகவும், உறுதியாகவும், ஸ்டென்ட் பொருத்த முடியும்.\nஓ.சி.டி., - ஆப்டிக்கல் கோஹெரன்ஸ் டோமோகிராபி என்ற நவீன வரைப���ம் மூலம், ஸ்டென்ட் சிகிச்சை செய்யலாம். இதற்கும், ஐவசுக்கும் என்ன வித்தியாசம்\nஓ.சி.டி.,யில், அல்ட்ரா வயலெட் ஒளியை உபயோகப்படுத்துவதால், படம் வண்ணத்திலும், துல்லியமாகவும் இருக்கும். ஐவசில், ஒலியை உபயோகப்படுத்தும் போது ஒலி அலைகளால் படம் தெளிவாக இருக்காது; கருப்பு வெள்ளையாக இருக்கும். எனினும், இந்த இரண்டு கருவிகளும், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படி செய்வது தான் உறுதியான,\nஎனவே, ஆஞ்சியோகிராம் சிறிய பரிசோதனை தான்; ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.\n* டி.எம்.டி., எக்கோ செய்து, ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.\n* நெஞ்சு வலி வந்தவுடன், மருத்துவமனையில் சேர்த்து சில பரிசோதனைகளை செய்த பின் தான், ஆஞ்சியோ செய்ய வேண்டும்.\n* மருத்துவமனையில், நல்ல கேத்லேப், தேவையான உபகரணங்கள், பயிற்சி பெற்ற நர்சுகள், டெக்னீஷியன்கள் இருக்க வேண்டும்.\n* கேத் லேப் அருகில், ஐ.சி.சி.யு., இதய அறுவை சிகிச்சை அரங்கம் இருக்க வேண்டும். மயக்க மருந்து கொடுக்க, மருத்துவர் அருகில் இருக்க வேண்டும்.\nகேத் லேப் வலது புறம் அறுவை சிகிச்சை அரங்கமும், இடது புறம் தீவிர சிகிச்சை பகுதியும் என்ற முறையை, இந்தியா முழுவதும் கொண்டு வந்தவர், என் இனிய நண்பரும், இதய மாற்று சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் கே.ஆர்.பாலகிருஷ்ணன். இவர் பணிபுரியும் மருத்துவமனைகளில் இந்த முறை செயல்படுகிறது. சில நேரங்களில் ஆஞ்சியோ பிளாஸ்டியில் சிக்கலானால், இம்மாதிரியான அறை அமைப்புகள், உபயோகமாக இருக்கும்.\nவெற்றிகரமான ஸ்டென்ட் சிகிச்சை செய்ய; நுட்பமான, தெளிவான சிகிச்சை; எது, எப்படி, எப்போது என்ற முடிவுக்கு வர, அனுபவமிக்க இதய வல்லுனர்களால் தான் முடியும்.\nஇதய ஊடுறுவல் நிபுணராக வர வேண்டியவர்கள், ஐந்து முதல்,10 ஆண்டுகள் வரை நிறைய நோயாளிகளை பரிசோதனை செய்யும் கூடத்திலும், மருத்துவமனையிலும், பை பாஸ் சர்ஜரி உள்ள மருத்துவமனையிலும் பணியாற்றினால் தான், தெளிவான உறுதியான செயல்திறன் மிக்கவர்களாக திகழ முடியும். டி.எம்., - டி.என்.பி., பட்டம் மட்டும் போதாது.\nநல்ல ஆசிரியர், பலருக்கு சொல்லிக் கொடுத்து தெளிவான அறிவும்,திறனையும் பெறுகிறார்.- பேராசிரியர் சு.அர்த்தநாரிஇதய ஊடுறுவல் நிபுணர்டாக்டர் எஸ்.ஏ.ஹார்ட் கிளினிக் கிருஷ்ணாபுரம், ராயப்பேட்டை,சென்னை - 14.\nநம் இணையதளத்தின் மி��்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_879.html", "date_download": "2018-10-18T14:55:21Z", "digest": "sha1:KHAPRBCYQXAYTBZNROZPHMNPAWJ22NS5", "length": 8275, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "மகிந்தவின் மரணம் குறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News மகிந்தவின் மரணம் குறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி\nமகிந்தவின் மரணம் குறித்து குறி கேட்ட பிரபல அரசியல்வாதி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்திற்கு அமைய அவர் எவ்வளவு காலம் உயிர் வாழ்வார், அவருக்கு மரணம் ஏற்படக் கூடிய கிரக தோஷம் இருக்கின்றதா என பிரபல அரசியல்வாதி ஒருவர் தேடி பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த அரசியல்வாதி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள பிரபலமான பெண் சோதிடரிடம் இது பற்றி விசாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கு பதிலளித்த அந்த பெண் சோதிடர், இந்த கேள்விக்கு இன்னும் 16 ஆண்டுகளுக்கு பின்னரே பதிலளிக்க முடியும் எனவும், முன்னாள் ஜனாதிபதிக்கு இடை நடுவில் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடிய கிரக தோஷங்கள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை சோதிடரிடம் மகிந்தவின் ஜாதகம் பற்றி விசாரித்த அரசியல்வாதியின் ஜாதகத்தை ஆராய்ந்த சோதிடர், குறுகிய காலத்தில் ஊசி மருந்தை போட்டுக் கொள்ளும் அளவில் நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் கூடிய சீக்கிரம் தேவையான பரிகாரங்களை செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனையடுத்து குறித்த பிரபல அரசியல்வாதி ஏனைய வேலைகளை ஒதுக்கி விட்டு தனக்கு ஏற்பட போகும் நோயை தடுக்க பரிகாரங்களை செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்���ுடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_428.html", "date_download": "2018-10-18T14:24:49Z", "digest": "sha1:HDBEFWTCGJSG5EAMF3BJSFBWNCYN5ORV", "length": 6980, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்\nபதிந்தவர்: தம்பியன் 28 June 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள் தொடர்பில் இதுவரை ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், அதனொரு கட்டம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் மகஜரொன்றையும் கையளித்தனர்.\nஇதன்போதே, கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலமான கோரிக்கைகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சமந்தி ரணசிங்க, போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, காணி உறுதிகளின் பிரதிகள் அடங்கிய கோவையை மின்னஞ்சலில் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் பா���ுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை; ஜனாதிபதி செயலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/srilanka/04/156622", "date_download": "2018-10-18T13:42:02Z", "digest": "sha1:CUHVGI3IBOG5X64ABDR5ARYZIJKNRVRJ", "length": 8854, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "அமெரிக்க, இந்திய, பிரித்தானிய உதவியுடன் மத்திய வங்கிக்கு பாதுகாப்பு - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண��டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமெரிக்க, இந்திய, பிரித்தானிய உதவியுடன் மத்திய வங்கிக்கு பாதுகாப்பு\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகளின் மூலம், 11,145 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், மோசடி மூலம் இழக்கப்பட்ட 11,145 மில்லியன் ரூபாவை மீட்பதற்கு, மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஇந்த தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் நிபுணர்களின் உதவியைப் பெற்றுக் கொடுக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nகடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகளைக் கண்டுபிடிக்கவும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள சொத்துக்களை கண்டறியவும் நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் நிபுணத்துவ உதவிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, பிணைமுறி மோசடி மூலம் பேர்ச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தினால் ஈட்டப்பட்ட நிதியை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.\nபேர்ச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியை அவர்களால் மீளப் பெற முடியாது.\nஇந்த நிதியை மீளப் பெறுவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் சிவில் மீட்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்யும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:30:04Z", "digest": "sha1:KBAXFBHHZOFLTP5H5ZSVMTZ7BZRENQNT", "length": 11748, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "என்னது பிரபாஸ்க்கு சம்பளம் இவ்வளவா - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip என்னது பிரபாஸ்க்கு சம்பளம் இவ்வளவா\nஎன்னது பிரபாஸ்க்கு சம்பளம் இவ்வளவா\nபாகுபலி வசூல் வேட்டையை அள்ளி உலக சாதனை படைத்துவிட்டது. ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.\nஅதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர், நடிகைகளுக்கு சரியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனம் உறுதியுடன் இருந்தது.\nஏற்கனவே இப்படத்தில் பிரபாஸ்க்கு சம்பளமாக ரூ 25 கோடி கொடுக்கப்பட்டுள்ளது என சொல்லப்பட்ட நிலையில் தற்போது பாகுபலி படத்தில் அவரின் சம்பளம் ரூ 80 கோடி என ஒரு தகவல் சுற்றி வருகிறது.\n‘ராஜமவுலி’யின் தோட்டா கீர்த்தி சுரேஷ் நோக்கி\nகேரள பாகுபலிக்கு நடந்த அவலம்\n`பாகுபலி’ கூட்டணி உடைந்தது – இடையே காதல்\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-10-18T14:21:40Z", "digest": "sha1:4WFYP7WCFGDPMSEQYTNHJVMQLYCAKPUC", "length": 27551, "nlines": 139, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: வருங்கால குடியரசுத்தலைவர்...?", "raw_content": "\nவியாழன், 6 ஜூலை, 2017\nபாஜக முன் வைத்துள்ள ராம்நாத் கோவிந்த் குடியரசுத்தலைவர் தேர்தலில் வெல்லும் ஆபத்து அதிகமாகவே உள்ளது.\nஅதனால் இவரைப்பற்றி நாம் கொஞ்சம் அறிந்து கொள்வது நல்லது.\nராம்நாத் கோவிந்த் தலித் என்று கூறப்பட்டாலும் நம் தமிழ் நாட்டில் உள்ளது போல உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர் அல்ல.\nஅவர் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.உத்திர பிரதேச மாநிலத்தில் அவர் இனம் தலித் பட்டியலில் உள்ளது.அதனால் அவர் தலித்தாக அறியப்படுகிறார்.\nமற்றபடி நம்ம ஊர் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இல்லாதவர்.\n1945, அக்., 1 ம் தேதி கான்பூரில் பிறந்த இவர், பா.ஜ., தலித் பிரிவின் தேசிய தலைவராக இருந்தவர். தற்போது இவருக்கு வயது 71.\n2015 ஆகஸ்ட் 8 ம் தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார்.\nதலித்துகளுக்கெதிராக இருக்கும் சாதியப் பாகுபாடு குறித்து ராம்நாத் கோவிந்தின் நிலைபாடு என்ன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பீகார் மாநில ஆளுநரும், தலித்தலைவருமான கோவிந்த் பாஜக-வின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கப்பட்டதிலிருந்து பலராலும் இந்தக் கேள்வி முன்வைக்கப்படுவதாக இருக்கிறது.\nஅமெரிக்கத் தூதரகத்தில் உள்ளவர்களால் தயாரிக்கப்பட்ட ‘இந்திய தலித்துகளின் சமூகப் பொருளாதார எதிர்காலம்’ என்ற தலைப்பிலான அறிக்கையானது விக்கிலீக்ஸ் அமைப்பினரால் கசிய விடப்பட்டது. தலித் பாகுபாடு குறித்துஅந்த அறிக்கையில் உள்ள பல தகவல்கள்,தலித்துகள் குறித்து கோவிந்த்தின் நிலைபாடைத் தெளிவுபடுத்தியுள்ளன.\nசாதிய அடுக்குநிலையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களாக பி.ஆர்.அம்பேத்கர் போன்ற இந்தியத் தலைவர்களால் முன்மொழியப்பட்ட முற்றிலுமாக சாதியை ஒழித்தல் என்ற கருத்தை முன்னிறுத்தாமல், சங்பரிவார அமைப்புகளின் நிலைபாட்டையொட்டி ஹிந்து புராணங்களில் கூறியுள்ளபடி அவ்வாறான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைபாடை கோவிந்த் மேற்கொண்டதாக 2005ஆம் ஆண்டுதயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாஜகவின் ஷெட்யூல்ட் சாதி மோர்ச்சா என்ற அமைப்பின் தலைவராக கோவிந்த் அப்போது இருந்து வந்தார். தலித் அறிஞரும் பல்கலைக்கழகமானியக் குழுவின் முன்னாள் தலைவருமான தோரட், தலித் தலைவராக தனியாக அப்போது இயங்கி வந்தவரும் தற்போதுபாஜகவில் இருப்பவருமான உதித் ராஜ் போன்றவர்களின் கருத்துக்களோடு மாறுபட்டவராக கோவிந்த் இயங்கி வந்தார்.\nதலித்துகள் மீதுகாட்டப்படும் பாகுபாடுகள் பொதுவாக கிராமப்புறங்களிலேயே காணப்படுவதாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தோரத் முன்வைத்த கருத்துகளுக்கு மாறாக, அத்தகைய பாகுபாடுகள் கணிசமான அளவில் குறைந்திருப்பதாகவும், வேலைக்கு அமர்த்தப்படுவது கூட சாதிகளின் அடிப்படையில் இருப்பதில்லை எனவும் கோவிந்த் கூறினார்.\n‘ஒரு தலித்தாகவும், பாஜகவின் உத்தரப்பிரதேச எம்பியாகவும் இருக்கும் ராம்நாத் கோவிந்த் தனது கருத்துகளை அமெரிக்க தூதரகத்தில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத அரசியல் அதிகாரியொருவரிடம் அண்மையில் பகிர்ந்து கொண்டார். கடந்த பத்தாண்டுகளில் தலித்துகளின் மீது காட்டப்படும் சாதியப்பாகுபாடு என்பது வெகுவாகக் குறைந்துள்ளது மட்டுமல்லாமல் தலித்துகளுக்கு உண்மையான அக்கறையுடன் உதவுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.\nஇத்தகையபாகுபாடு வீடுகளில் இன்னும் காணப்பட்டாலும் கூட, வேலைக்கு அமர்த்துவதற்கான முடிவுகள் இவ்விதமான பாகுபடுகளின்றி நடப்பதாகவும் அவர் தெரித்தார்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி : தி வயர் இணைய இதழ்தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு\nஇடஒதுக்கீடு என்பது பகுதியளவிலேயே வெற்றியடைந்திருப்பதாக கருதிய தோரட், தகுதியுள்ள தலித் ஒருவர் இருந்தால்கூட, உயர்சாதி ஹிந்துக்கள் தலித்திற்குப் பதிலாகசாதி ஹிந்து ஒருவரையே பணியில் அமர்த்துவதாகவும், அதன் மூலமாக தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை சாதியப் பாகுபாடு பேணப்படுவதாகவும் குறிப்பிடுகிறார்.\nதலித்துகளின் உரிமைகளைக் காப்பாற்றுவதில் இடஒதுக்கீடு பெரிய அளவில் வெற்றியடைந்திருப்பதாக கோவிந்த் கூறுவதோடு,தலித்துகளின் மீதான பாகுபாடுகளை அகற்றுவதற்கு தொடக்கக்கல்வியே ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.\nதொடக்கக்கல்வியில் ஏற்படுத்தப்படும் சீர்திருத்தங்களே சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு உதவும் என்ற கருத்தை பெரும்பான்மையான தலித் அறிஞர்கள் ஒத்துக் கொள்வதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துடையவர்களில் பெரும்பாலானோர், குறிப்பாக சங்பரிவார அமைப்புகளில் இருப்பவர்கள் கோவிந்த் கூறுவதைப் போன்ற சீர்திருத்தங்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை மாற்றியமைக்க உதவும் என்று கருதுகின்றனர்.\nஇடஒதுக்கீட்டுச் சட்டங்களின் மூலம்ஐந்து சதவீத தலித்துக்களே பயனடைந்திருப்பதாகவும், நிலவுகின்ற சாதி அமைப்பினால், தலித்துகளில் இன்னும் மிகப் பெரும்பாலானோர் ஊதியம் குறைவாக கிடைக்கும் பயிற்சி தேவை��்படாத வேலைகளிலேயே பணிபுரிந்து வருவதாகவும் தோரட் தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.\nஆனால், உண்மையில் சாதிப் பாகுபாடு ஏற்படுவதற்கு பொருளாதாரமே அடிப்படைக் காரணமாக இருப்பதாகவும், அது சாதி சார்ந்ததாக இருப்பதில்லை என்று கூறும் கோவிந்த், இருப்பவர்கள் இல்லாதவர்களிடம் பாகுபாடு காட்டுவதாகவும், இத்தகைய பொருளாதாரப் பாகுபாடுகளை சாதிய அமைப்பு நீட்டித்து தொடர்ந்து வைத்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.\nநிலப்பண்ணைமுறை சார்ந்த ஐரோப்பாவில் இருந்த (சிலவகை வேலைகளை குறிப்பிட்டவர்களே செய்யும்) வாணிபம் செய்யும் குழுக்களோடு சாதிய அமைப்பு முறையை கோவிந்த் ஒப்பிடுகின்றார். வாணிபக் குழுக்களில் வேலை மாற்றத்திற்கான சாத்தியம் இருப்பதாகவும், ஆனால் சாதிய அமைப்பில்தங்கள் பிறப்பின் மூலமே ஒருவர் தான் செய்யவேண்டிய வாணிபத்தை பெறுவதாகவும்கோவிந்த் குறிப்பிடுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nபல ஆண்டு காலமாக சங்பரிவார அமைப்புகள் கூறி வருவதையே கோவிந்தின் வாதங்கள் மிகத்தெளிவாக பிரதிபலிக்கின்றன.\nஇடஒதுக்கீட்டிற்கு சாதியை விடுத்து பொருளாதாரப் பின்னணியை அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம் என்று 2010ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்துக்கள் அரசியலில் எதிர்வாதங்களைக் கிளப்புவதாக இருந்ததை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். தோரட்டின் கருத்துக்களோடு ஒத்துப் போன ராஜ், தனியார் துறைகளில் தலித்துகளுக்கெதிரான பாகுபாடு தொடர்வதால், அமெரிக்காவில் இருப்பதைப் போல தனியார்துறைகளிலும் சமவாய்ப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறினார்.\n‘ஹிந்துமதம் சாதிகளை ஏற்றுக் கொள்வதாக இருப்பதால், அமெரிக்காவில் இனப்பாகுபாட்டை நீக்குவதற்கு எடுத்துக் கொண்ட காலத்தை விட அதிக அளவிலான காலம் இந்திய அரசாங்கத்திற்கு சாதிப்பாகுபாட்டை ஒழிப்பதற்குத் தேவைப்படுவதாக இருக்கும்’ என்று குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வருத்தம் தோய்ந்த காரணத்தை கோவிந்த் அந்த அதிகாரியிடம் முன்வைத்தார்.\nஇந்தியாவில் இத்தகைய சாதிப்பாகுபாடு என்பது இன்னும் 50 முதல்100 ஆண்டுகளுக்கு இருக்கும் என்பதாகவும் கோவிந்த் கணித்துக் கூறினார். அப்போது, உத்தரப்பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாஜக��ைச் சேர்ந்த சங் பிரிய கௌதம் என்பவரை விட மிகவும் மென்மையாக நடந்து கொள்பவராக கோவிந்த் இருந்தார்.\nதனியார் துறைகளில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு சமவாய்ப்புச் சட்டம் என்பது உதவிகரமானதாக இருக்கும்என்று கௌதம் சொன்ன அதேவேளையில்தான் தனது ஒத்திசைந்து போகும் மென்மையான படிமத்திற்கேற்றாற் போல, அத்தகைய சட்டத்தைக் கோருவதிலிருந்து கோவிந்த் ஒதுங்கி நின்றார். ஆனாலும் கட்சியின் மீது கொண்ட பற்றுறுதியை நிரூபிப்பதற்காக பாஜக மட்டும்தான் தலித்துகளைக் காப்பாற்றக் கூடிய ஒரே கட்சி என்று ஆவேசத்துடன் அவர் முழங்கிக் கொண்டிருந்தார்.\nராம்நாத் கோவிந்த் மீரா குமார்.\nதங்களுக்கென்று மேடை, தனி அமைப்புகளை தலித்துகள் பெற வேண்டிய தேவையிருப்பதாகக் கூறிய தோரட், ராஜ் ஆகியோரிடமிருந்து மாறுபட்ட கருத்து கொண்டிருந்த கோவிந்த் உயர்சாதியினருக்கான கட்சி என்றதனது பிம்பத்தை உடைத்தெறிந்து விட்டு தலித்துகளுக்கான உதவிகளைச் செய்வதற்கு பாஜக தயாராக இருக்கிறது என்பதாகக் கூறினார்.\nதலித் மற்றும் இதர தாழ்ந்த சாதியினர் மற்ற சாதியினருக்கு நிகராக கொண்டு வரப்படும் வரையிலும் இந்தியாவால் உலகஅளவில் மாபெரும் சக்தியாக மாற முடியாதுஎனவும், தலித்துகளுக்கெதிரான பாகுபாடுகளைக் களைவதற்கு பாஜக போன்ற தேசிய கட்சியால் மட்டுமே முடியும் எனவும் தனது வாதத்தை அவர் முன்வைத்தார்.\nநாட்டின் மிகப் பெரிய அரசியலமைப்பு பதவிக்கு வேட்பாளராக கோவிந்தை தேர்வு செய்திருக்கும் முடிவை, தலித்துகளை சமூகத்தில் உள்ளடக்கிக் கொள்வதற்காக காவிசக்திகள் முன்வைத்திருக்கும் மிகப் பெரிய முயற்சியாக, பாஜகவும், அதன் கருத்து முன்னோடியுமான ஆர்எஸ்எஸ்சும் முன்னிறுத்துகின்றன.\nசமூக நீதி, அதிகாரம் ஆகியவற்றின் மீது கோவிந்த் கொண்டிருக்கும் கருத்துக்கள், அவரைப் போன்ற விசுவாசமுள்ள, அடிபணியும் தலைவர் ஒருவர், சாதிய அமைப்பு குறித்து தனது பாரம்பரியக் கருத்துக்களை மாற்றிக் கொள்ளாத சங் பரிவாரின் இயற்கையான தேர்வாகவே இருப்பார் என்பதையேநமக்கு காட்டுகின்றன.\nகாவி சக்திகளுக்கெதிராக தலித் சக்திகளின் எதிர்ப்பு அலை ஓங்கியுள்ள இந்த அரசியல் சூழலில், பாஜக கோவிந்தை ஜனாதிபதி பதவிக்காகத் தேர்வு செய்திருப்பது என்பது அந்தப் பதவியைப் போலஒரு சடங்காகவே இருக்கிறது.\nநன்றி : ���ி வயர் இணைய இதழ்தமிழில் : முனைவர் தா.சந்திரகுரு\nநேரம் ஜூலை 06, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nநீங்கள் உண்ணும் உப்பில் விஷம்\nமாட்டுக்கறித் தடையால் ஆதாயமடையப் போகிறவர்கள் யார்\nஇந்தியாவில் சிறந்த மாநிலம் குஜராத் அல்ல...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kathiravan.tv/video/marthanda-chakravarthy-kezhavi-anthem/", "date_download": "2018-10-18T13:24:19Z", "digest": "sha1:YDF6GJD7HYTHELQIP7EPZYYCEMP3XQEB", "length": 4587, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "Marthanda Chakravarthy | Kezhavi Anthem – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nதமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு\nதமிழர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழும் ஆதாரம்\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினம்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்���ளுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:52:41Z", "digest": "sha1:SORC72GOESU2IN2D74NVEQYSURKRHMPP", "length": 2893, "nlines": 38, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அப்புகாத்துச் சுப்பிரமணியம் - நூலகம்", "raw_content": "\nஅப்புக்காத்துச் சுப்பிரமணியம் என அறியப்படும் சுப்பிரமணியம் காரைநகர் களபூமி மாதாங் கோயிலடியைச் சேர்ந்தவர். வழக்கறிஞராகப் (அப்புக்காத்து) பணியாற்றியவர்.\nநூலக எண்: 3769 பக்கங்கள் 334\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 13 சூலை 2016, 04:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/06/alliance.html", "date_download": "2018-10-18T13:56:30Z", "digest": "sha1:HQHKDPLOGBJ2UL2OAG7V6QKKR4IXRMAP", "length": 13457, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "உண்மையிலேயே வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? திங்கள் தெரியவரும்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉண்மையிலேயே வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா\nby விவசாயி செய்திகள் 11:56:00 - 0\nமனிதன் பல நூற்றாண்டு காலமாய் தேடிக் கொண்டிருப்பது வேற்றுக் கிரக வாசிகள் உண்மையிலேயே இருக்கிறார்களா இல்லையா என்ற கேள்விக்கான ஆதாரப்பூர்வமான பதிலை.\nபூமிக்கு வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு மூலமாக வந்ததாகவும் பரபரப்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாவது உண்டு.\nஇதுகுறித்து பல ஆயிரம் பேர் ஆய்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nநான் பார்த்தேன்... என்னிடம் ஆதாரம் உள்ளது என பல ஆயிரம் பேர் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nவேற்று கிரகவாசிகள் குறித்து ஏராளமான பிரமாண்டப் படங்கள் வெளியாகி வசூலைக் குவித்து வருகின்றன.\nஆனால் இதுவரை வேற்று கிரகவாசிகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nஇந்த ஆய்வில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியப்படக்கூடிய பல கிரகங்களை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇதற்கான விடை அநேகமாக வரும் திங்கட்கிழமை தெரிந்துவிடும்.\nஇதுகுறித்த ஆய்வு முடிவுகளை வரும் திங்களன்று வெளியிடப் போவதாக நாசா அறிவித்துள்ளது.\nஉள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு) இதனை நாசா அறிவிக்கிறது.\nநாசாவின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளி, வேற்றுக்கிரகவாசி ஆர்வலர்கள் இதுகுறித்து பல்வேறு கருத்துகளை, யூகங்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெ���ியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://answeringislam.net/tamil/authors/sam-shamoun/16.html", "date_download": "2018-10-18T14:05:29Z", "digest": "sha1:ILD5WWWBNH6KCV2GKV66AFTH2VFQQGZJ", "length": 51648, "nlines": 83, "source_domain": "answeringislam.net", "title": "மாற்கு 16ன் சவால்", "raw_content": "\nஅஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, \"தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது\" என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.\nஅதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18)\nஇந்த சவாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒரு கிறிஸ்தவன் சொன்னால், உடனே, இந்த கிறிஸ்தவருக்கு இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவிடுவார்கள்.\nஇயேசு இந்த வசனங்களில் சொன்ன அர்த்தத்தை மாற்றி இஸ்லாமியர்கள் வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு வேத வசனத்திற்கு சரியான பொருள் கூறவேண்டுமானால், மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் அதற்கு பொருள் கூறவேண்டும். இதை நாம் செய்தோமானால், இயேசு சொன்ன வசனங்களுக்கு உண்மையான பொருளை நாம் கண்டுக்கொள்ள முடியும்:\nஅப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். (லூக்கா 4:19-12)\nஇந்த வசனங்களில், இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்து, நீங்கள் போய் எங்கெல்லாம் பாம்புகள் இருக்கின்றனவோ அவைகளை உங்கள் கைகளால் எடுங்கள், மற்றும் விஷமிருந்தால் அதையும் குடியுங்கள் என்றுச் சொல்லவில்லை. இந்த இடத்தில் இயேசு சொன்ன செய்தி, \"எதிரியானவன் எந்த வழிமுறைகளில் விசுவாசிகளின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் வெற்றி பெறவே முடியாது\" என்பதாகும் (Christ's point was that no matter what the enemy tries to do in thwarting the efforts of the believers, he will never succeed.) இது முழுக்க முழுக்க இயேசு அளித்த உறுதியாகும், மற்றும் அவருடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு, அவர் கொடுத்த இந்த அதிகாரம் எல்லா விசுவாசிகள் மீதும் உள்ளது. (This is based solely on the promises of Christ that his authority rests upon all true believers to accomplish his will in our lives: )\nபின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோ��ப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:17-20)\nஅதே போல, பரிசுத்த வேதாகமம், இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் சொன்ன உறுதிமொழி எப்படி உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையில் நிறைவேறியது என்றும் சாட்சி பகருகிறது:\nபெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12)\nஅப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12-16)\nபவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர் 19:11-17)\nபவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராக��ய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:3-9)\nஇதுமட்டுமல்லாமல், விஷம் பற்றியும், சேதமடையாமல் இருப்பது பற்றியும் ஒரு ஆவிக்குரிய பொருள் கூட உள்ளது. \"பொல்லாத மனுஷனுடைய நாக்கு விஷமுள்ள பாம்பு போல உள்ளது என்றும், இப்படிப்பட்டவன் தன்னுடைய பொய்யினாலும், ஏமாற்று வார்த்தைகளினாலும், நல்ல விசுவாசிகளை அழிக்க முயற்சி செய்கிறான்\" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:\nகர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். (சங்கீதம் 140:1-4)\nஅவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13)\nநாவை அடக்க ஒரு மனுஷன���லும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 3:8)\nஇயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார்\nகடைசியாக, இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார். அதாவது, யாரோ செய்த செய்வினை என்றுச் சொல்லக்கூடிய பில்லிசூன்யத்தால் முகமது பீடிக்கப்பட்டதுமல்லாமல், அவர் சாப்பிட்ட ஒரு விஷத்தால் மரித்தும் போனார்\nபாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175\nநபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.\nபாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268\nநபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது\" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது\" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)\" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம�� வைத்தது) எதில்' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)\" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்\" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது\" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்\" என்று பதிலளித்தார்கள்.\n(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன\" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா\" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்\" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது. (அல்-புகாரி)\nபாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் 'ஒரு நாள்' அல்லது 'ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.\nபிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா (விஷயம்) தெரியுமா எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்' என்று கேட்டார். அத்தோழ���், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன' என்று கூறினார்கள்.\n அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)' என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. (அல்-புகாரி)\nபாகம் 6, அத்தியாயம் 80, எண் 6391\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.\nநபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), '(ஆயிஷா) தெரியுமா எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது என்ன இறைத்தூதர் அவர்களே' என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்.\n(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார் என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார்' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்)' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்) என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது' என்று கேட்க, மற்றவர், 'தர்வானில் உள்ளது' என்றார். 'தர்வான்' என்பது பன}ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.\nபிறகு அங்கு சென்று (பார்வையிட்டு) விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)' என்றார்கள்.\nஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், 'நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (அல்-புகாரி)\nவிஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முகமது\nபாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617\nயூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா' என்று நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்\" என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி)\nஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக்கொண்டார், தன் வாயில் போட்டுக்கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார்: “நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத்தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது\". பின்பு, அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: \"இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது\" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: \" நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லா அதை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்\"\nஅல்லாவின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ��டு : \"நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்\" என்று சொல்லியது. அவர் (முஹம்மத்) தன் தோழர்களிடம் \"உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது\" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா (but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: \"இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது\" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா (but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: \"இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது\" என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: \" நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்\". அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.\nஅல்-டபரியின் சரித்திர தொகுப்பிலிருந்து (From al-Tabari's History, Volume 8, p. 124: )\nஅல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: \"பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்\".\nஇதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட முடிவுக்குத் தான் வரமுடியும்.\nதன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி (நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம்.\nஇதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும்.\nஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக்கள்\nஆசிரியர் சாம் ஷமான் அ��ர்களின் இதர கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-18T14:46:39Z", "digest": "sha1:AF26GLTZWWWVYYPBZ2HRN6J3FTC44ATY", "length": 8863, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nயூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம்\n: “”யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரத்தின் விதைகள், விவசாயக் கல்லூரியில் விற்கப்படுகிறது,” என, மதுரை விவசாயக் கல்லூரி முதல்வர், பயிர் இனப்பெருக்கத் துறைத் தலைவர் இப்ராஹிம் தெரிவித்தனர்.\nசணப்பூ, தக்கைப்பூண்டு வகை பசுந்தாள் உரங்களை விட, புதிய கொழிஞ்சி ரகம் சிறப்பாக உள்ளது.\nதமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மண் வகைக்கும் ஏற்றது.\nஎக்டேருக்கு 15 – 20 கிலோ விதை தேவைப்படும்.\nகளை நிர்வாகம், உரம் தேவையில்லை.\nநேரடியாக விதைக்கலாம். பூச்சிகள் அதிகம் தாக்காது.\n30 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சலாம்.\n65 முதல் 70 நாட்கள் வளர்ந்த பசுந்தாள் உரங்களை அப்படியே மடக்கி உழவு செய்ய வேண்டும்.\nபத்து நாட்கள் கழித்த பின், விருப்பப்பட்ட பயிரின் விதை நடலாம்.\nபயிர்களில் யூரியாவின் பயன்பாட்டை பெருமளவு குறைத்து விடும்.\nமூன்று மூட்டை யூரியா தரும் சத்தை, பசுந்தாள் உரம் தருகிறது. மண் வளத்தை பாதுகாக்கிறது.\nமேலும் மண்ணில் குறைந்த நாட்களில் மட்கி விடும். மற்ற பசுந்தாள் உரங்கள் மட்க, நீண்ட நாட்களாகும்.\nஒரு முறை விதைத்தால், மீண்டும் தானாக முளைத்து வளரும். விவசாயிகளுக்கு ஏற்ற உரம் இது, என்றனர்.\nபசுந்தாள் உர விதைகளுக்கு, மதுரை விவசாயக் கல்லூரியை அணுகலாம். மதுரை விவசாயக் கல்லூரி, மேலூர் சாலை, மதுரை, தொலைபேசி எண்: 04522422956\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை வேளாண்மைக்கு திரும்பிய பெண் டிடெக்டிவ்...\nபாரம்பரிய நெல் சாகுபடி அனுபவ வீடியோ...\n100% இயற்கை விவசாயத்திற்கு மாறும் மாநிலங்கள்...\nஇயற்கை விவசாயம் சாகுபடியில் உலக சாதனை...\nPosted in இயற்கை விவசாயம் Tagged இயற்கை உரம், பசுந்தாள்\nஇயற்கை முறை கத்திரி சாகுபடி →\n← நெற்பயிரில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு\n4 thoughts on “யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும், கொழிஞ்சி பசுந்தாள் உரம்”\nPingback: மண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள் | பசுமை தமிழகம்\nPingback: யூரியா உபயோகத்தை குறைப்பது எப்படி | பசுமை தமிழகம்\nPingback: மண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள் – பசுமை தமிழகம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/cinema/movie-review/40896-tamilpadam-2-movie-review.html", "date_download": "2018-10-18T15:03:33Z", "digest": "sha1:JPTP6IGHLWWH4L4WIGGZBKUPXY6SV3F6", "length": 14317, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "’தமிழ்படம் 2’ - திரை விமர்சனம் | 'Tamilpadam 2' Movie Review", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n’தமிழ்படம் 2’ - திரை விமர்சனம்\nகதைக்காக ரூம் போட்டு யோசிக்காமல், ’சீன்’ பிடிக்க சொல்லி அசிஸ்டெண்ட் டைரக்டர்களை வாட்டி வதைக்காமல், ஏற்கனவே ’ஹிட்’ அடித்த படங்களை ’கலாய்த்து’ முழுப்படத்தையும் எடுப்பது என்பது நோகாமல் நொங்கு சாப்பிடுவதைப் போல தெரிந்தாலும், அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை தமிழில் தறுமாறாக ஓடிய சில படங்களிலிருந்து சிலாகித்துப் பேசப்பட்ட ரொமான்ஸ், ஆக்ஷன், சென்டிமென்ட் போன்ற சீன்களை ஓட்டோ ஓட்டென ஓட்டி, கலாய்த்து கழுவி ஊத்தியதாலேயே ஓடிய ’தமிழ் படம்’ டீம், இந்த முறை சினிமாவோடு சேர்த்து, சில முக்கியமான அரசியல் நிகழ்வுகளையும் வைத்து ’அட்ராசிட்டி’ செய்து ’தமிழ் படம் 2’ திரைப் படத்தை உருவாக்கி யிருக்கிறது.\nகாவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் பிரபல ’டான்’ சதீஷ் கொட்டத்தை அடக்குவதற்காக வருகிறார் துணை கமிஷனரான சிவா இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் கதையின் ஒன் லைன் ஸ்டோரி இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் கதையின் ஒன் லைன் ஸ்டோரி கதையைப் பத்தியெல்லாம் கவலைப்படாமல், மரண கலாயை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குள் வரும் ரசிகர்களை, கூடிய வரை ஏமாற்றாமல் சிரிக்க வைத்து அனுப்புகிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nதென் தமிழகத்தின் உள்ள ஒரு கிராமத்தில் ஜாதிக் கலவரம் பத்தி எரிய, அதை கட்டுப்படுத்த வரும் துணை கமிஷனர் சிவா, இரு தரப்பினருக்கும் விடிய விடிய ’கிளாஸ்’ எடுத்து, அவர்களை ’டயர்ட்’ ஆக்கி, சாமாதனமாக போக வைக்கும் அந்த அறிமுக காட்சியில் ஆரம்பித்து, ரஜினியின் ’16 வயதினிலே’, ’2.0’ மற்றும் ’கபாலி’, கமல் ஹாசனின் ’விஸ்வரூபம்’, ’தேவர் மகன்’, விஜய்யின் ’பைரவா’, அஜித்தின் ’விவேகம்’, விக்ரமின் ’சாமி’, விஷாலின் ’துப்பறிவாளன்’, சிம்புவின் ’விண்ணை தாண்டி வருவாயா’, தனுஷின் ’பொல்லதவன்’, ’ஆடுகளம்’, ’விஐபி’ என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரின் லேட்டஸ்ட் படங்களையும் கிழி கிழியென கிழித்து தொங்கப் போட்டு, டாப் கியர் போட்டு எகிறியடித்து; கட்டப்பா, பாகுபலியை முதுகில் குத்தி சாய்க்கு காட்சிக்கு சமமான ’பில்ட் அப்’ கிளைமாக்ஸ் கொடுத்து..., ஒவ்வொரு காட்சியிலும் கலாய், நக்கல், நையாண்டி, கிண்டல், கேலி என படம் முழுக்க மரண கலாய் தொக்கி நிற்கிறது\nசாமாதி முன் அமர்ந்து சிவா தியானம் செய்வது, அவரின் பாட்டி கலைராணி அதே சமாதியில் ஆவேசமாக கையை ஓங்கி அடித்து சபதம் செய்வது, பண மதிப்பு இழப்பால் ’டான்’ சதீஷ், கை செலவுக்காக ஏ.டி.எம் வாசல் ’கியூ’வில் நிற்பது.. என அரசியல்வாதிகளையும் விட்டு வைக்காமல் வெறுப்பேத்தியிருக்கிறார்கள்\nபல ’கெட் அப்’பில் வந்து, எதற்கும் அசராமல் எகிறி அடித்திருக்கிறார் படத்தின் நாயகன் சிவா. இதுபோன்ற ’ஸ்ஃபூப்’ ஸ்டைல் கதைகளிலேயே வந்து ஒப்பேற்றி வரும் சிவா, ‘கடைசியில என்னையும் நடிக்க வச்சுட்டீங்களேடா..’ என ’தேவர் மகன்’ ஸ்டைலில் புலம்புவது, அவரையே கலாய்ப்பது போல இருக்கிறது’ என ’தேவர் மகன்’ ஸ்டைலில் புலம்புவது, அவரையே கலாய்ப்பது போல இருக்கிறது அவரின் காதலியாக வரும் ஐஸ்வர்யா மேனன் மட்டும் சளைத்தவரா என்னா அவரின் காதலியாக வரும் ஐஸ்வர்யா மேனன் மட்டும் சளைத்தவரா என்னா ரம்யா, காயத்ரி, கலாசி என மூன்று பிறவிகள் எடுத்து வந்து அசத்துகிறார்\n’விஸ்வரூபம்’ கமல், பழைய ’காக்கி சட்டை’ சத்யராஜ், ’2.0’ பட வில்லன் அக்ஷய்குமார் போன்றவர்களின் ’கெட் அப்’பில், ‘டான்’ கேரக்டரில் மிரட்டல் வில்ல���ாக வரும் சதீஷைப் பார்க்கும் போது பயம் வருவதற்குப் பதிலாக, சிரிப்பு தான் வருகிறது மனோபாலா, ஆர்.சுந்தரராஜன், சந்தான பாரதி ஆகியோரை கல்லூரி மாணவர்களாக காட்டுவதெல்லாம் ரொம்ப ஓவர்\n ஆனால், முதல் பாகம் போலவே; இரண்டாவது பாகத்திலும் ’பகடி’ பாடுவதை மட்டுமே குறிக்கோலாக வைத்திருப்பதால், ஒரு கட்டத்தில் ’கலாய்’ கூட கடுப்பாகிறது இடைவேளை வரை கலகலப்பாகப் போகும் படம், ’செகண்ட் ஹாஃப்’பில், இண்டர் போல் அதிகாரி-போதி தருமர் போன்ற கிளைக் கதைகள் வால் போல நீண்டு, ’எப்பதாண்டா முடிபீங்க இடைவேளை வரை கலகலப்பாகப் போகும் படம், ’செகண்ட் ஹாஃப்’பில், இண்டர் போல் அதிகாரி-போதி தருமர் போன்ற கிளைக் கதைகள் வால் போல நீண்டு, ’எப்பதாண்டா முடிபீங்க’ என நெளிய வைக்கிறது\n’தமிழ் படம் 2’ ரேட்டிங் 3/5\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'பாகுபலி' வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகும் திரை அனுபவம் நீடிப்பது எப்படி\nஇம்சை அரசன் 23-ம் புலிகேசி: இது வெறும் ஸ்பூஃப் சினிமாவா என்ன\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\nபாகுபலியின் முன்னோடி: 'நான் ஈ' வெளியாகி இன்றுடன் 6 வருடம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nபோக்குவரத்து நெரிசலை குறைக்கவே 8 வழிச்சாலை- திட்ட இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/confidence-corner.84551/", "date_download": "2018-10-18T13:27:27Z", "digest": "sha1:FLPKFPVWRSVHCSK7NJ2EF2AQQZQSQ4QL", "length": 14065, "nlines": 405, "source_domain": "www.penmai.com", "title": "Confidence Corner | Penmai Community Forum", "raw_content": "\nஇந்த நியூ இயர்ல எல்லாருமே நிறைய resolutions எடுத்திருப்போம். அதெல்லாம் workout ஆக என்னோட வாழ்த்துக்கள்... இப்போ நான் எதுக்கு வந்தேன்னா, சமீபத்துல என்னோட புகுந்த வீட்டுல ஒரு புக் பார்த்தேன்.\nநிறைய பேருக்கு அது பரிட்சையமான புத்தகமா இருக்கலாம் ,ஆனா எனக்கு ரொம்ப புதுசா இருந்துச்சு... அதுவும் ஒவ்வொரு பக்கத்துக்கும் கான்பிடன்ஸ் கார்னர் ன்னு ஒரு குட்டிக்கதை இருக்கும் ..அதை படிக்கும்போது அப்படி ஒரு positive energy எனக்குள்ள .போன வருஷம் எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது அந்த பகுதிகள் மூலமா......so அதை ஏன் எல்லாருக்கும் ஷேர் பண்ணக்கூடாதுன்னு தோனுச்சு... அதுக்குதான் இந்த திரி ....\nநான் டெய்லி ஒவ்வொரு பகுதியா போடுறேன். படிச்சு நீங்களும் உங்களோட positive energyய வளர்த்துக்கோங்க friends ....\nகான்பிடன்ஸ் கார்னர் – 1:\nநெருக்கடி காலங்களில் பக்கத்துக் கடைகளில் பண்டமாற்று செய்து கொள்வது வணிகர்களின் இயல்பு. அடுத்த கடையைச் சேர்ந்த இளைஞன் தன் வாசலில் வந்து நின்ற போது அந்த முதலாளி சொன்னார், ”உனக்குத்தான் பொருட்கள் எங்கெங்கே இருக்குமென்று தெரியுமே நீயே எடுத்துக் கொள்”. விரைந்த இளைஞன் சில நிமிடங்களில் பொருட்களுடன் வந்து பட்டியலை எழுதிவிட்டு காற்றைப்போல விரைந்தான். தன் நண்பரிடம் கடைக்காரர் சொன்னார், ‘இவன் ஊதிய உயர்வை எதிர் பார்க்கிறான். நிச்சயம் கிடைக்கும்”. எப்படிச் சொல்கிறீர்கள் என்றபோது, ”அவனுடைய முதலாளி தராவிட்டால் நான் தருவேன்” என்றார்.உண்மையான உழைப்புக்கு உலகெங்கும் வாசல்கள் திறந்தே இருக்கும்.\nகான்பிடன்ஸ் கார்னர் – 2\nபுகழ்பெற்ற கூடைப்பந்து வீரரும் பயிற்சியாளருமான ஜான் வுடனின் வாழ்க்கை வாசகம் என்ன தெரியுமா ”ஒவ்வொரு நாளையும் உங்கள் உன்னதமான நாளாக ஆக்குங்கள்” என்பதுதான். அதற்கான வழியையும் அவரே சொன்னார். ”தீர்மானித்தல் ”ஒவ்வொரு நாளையும் உங்கள் உன்னதமான நாளாக ஆக்குங்கள்” என்பதுதான். அதற்கான வழியையும் அவரே சொன்னார். ”தீர்மானித்தல் திடமாய் இருத்தல்\nசில தீர்மானங்களை உறுதியாய் எடுப்பதும், அந்தத் தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதில் திடமாய் இருப்பதும் சாத்தியமானால் ஒவ்வொரு நாளும் உன்னதமான நாள்தானே\nகான்பிடன்ஸ் கார்னர் – 3\nசிகாகோவில் வாழ்ந்த மைக்கேல் ஜார்டன், புகழ்பெற்ற கூடைப்பந்து வீரர். பெரும் வெற்றிகளைக் குவித்தவர். ஒரு பேட்டியில், அவருட��ய வெற்றி ரகசியங்களை விளக்கச் சொன்னார்கள். அவர் சொன்னது, ”ஏறக்குறைய 300 போட்டிகளில் தோற்றிருக்கிறேன். என் அணியின் வெற்றி என் கையில் இருந்தபோது 26 முறை தோல்வியைத்\nதழுவியிருக்கிறேன். திரும்பத் திரும்ப விழுந்திருக்கிறேன். ”இதுதான் என் வெற்றியின் ரகசியம்” என்றார்.\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nNavarathiri Special - நவராத்திரி ஸ்பெஷல் : நோன்பு ,மந்திரம் ,\nகுலசை முத்தாரம்மன் பற்றிய 50 தகவல்கள்\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\n`சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட பெண்களுக்குத் தடை இல்லை’ - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://madurakavi.blogspot.com/2012/07/blog-post_21.html", "date_download": "2018-10-18T13:38:23Z", "digest": "sha1:XXRTVYJBEGNH7FJ75D6CKRRZGNBCTBKT", "length": 3389, "nlines": 42, "source_domain": "madurakavi.blogspot.com", "title": "மதுரகவி: கல்கி", "raw_content": "\nஇன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்,ஒருநாள் பிற்பகல்வேளையில்,நான் தெருவில் நடந்து செல்லும்போது எனது நண்பர் (குருஜி) ஆலம்பாடி சங்கரநாராயணன் ரெட்டியார் ( செல்லமாகரெட்டிசார்) அவர்களை சந்தித்தேன்.என் வாழ்கையில் நான்பழகிய வித்யாசமான மனிதர்களில் முதல்நபர். (வாழ்கையை இயல்பாக எதிர்கொள்ளும் வித்தையை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்)\nஇதை உண்னோடு வை.உணக்கு தேவையானதை சரியாக கேள் அவை கிடைக்கும் என்றார்.உடனே நான் திருப்பதி சென்று மொட்டை போடவேண்டும் என்று ஆசை இவர் எனக்கு செய்வாரா என்றேன்.நிச்சயம் நடக்கும் என்றார்.அது எப்படி நடக்கும் அவை கிடைக்கும் என்றார்.உடனே நான் திருப்பதி சென்று மொட்டை போடவேண்டும் என்று ஆசை இவர் எனக்கு செய்வாரா என்றேன்.நிச்சயம் நடக்கும் என்றார்.அது எப்படி நடக்கும் படத்தை பையிலோ,கையிலோ, வீட்டிலோ வைத்து கொண்டாள் கேட்டதுகிடைக்குமா படத்தை பையிலோ,கையிலோ, வீட்டிலோ வைத்து கொண்டாள் கேட்டதுகிடைக்குமா \nஎனக்கு அவர் மொட்டை அடித்தாரா வாருங்கள் என் வாழ்கையோடு பயணிப்போம் வரும் நாள்களில்...\nதமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பகுதி நேர பதிவர்களாக பணியாற்ற அழைக்கின்றோம்.\nஇங்க பதிவு செய்யுங்க அங்க நானேவருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivakannivadi.blogspot.com/2011/12/blog-post.html", "date_download": "2018-10-18T13:35:41Z", "digest": "sha1:VARRQMARFTMRZR4ILMLGFP5LSPLISHXW", "length": 4071, "nlines": 78, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: ஹ்", "raw_content": "\nடியூப்லைட் அம்பின் பிம்பம் இந்த\nஎப்போது என்ன செய்வார்கள் எனத்\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nவியாபார உலகம்... உலக வியாபாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/page/2/", "date_download": "2018-10-18T14:12:10Z", "digest": "sha1:UK6SKZWWIPL5UXURJN4K5H27IZXN5MJP", "length": 23569, "nlines": 133, "source_domain": "tamilbtg.com", "title": "சமுதாய பார்வை – Page 2 – Tamil BTG", "raw_content": "\nசமுதாய பார்வை, ஞான வாள், நாஸ்திகம்\nநாஸ்திகன் என்னும் சொல், பொதுவாக கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிக்கிறது. இருப்பினும், உண்மையில், நாஸ்திகன் என்னும் சொல் வேதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிப்பதற்கான சொல்லாகும். மனித சமுதாயம் இவ்வுலகில் சிறப்பாக வாழவும் சிறப்பான மறுவாழ்வை எய்தவும் வேத சாஸ்திரங்கள் உதவுகின்றன. ஆனால் யாரேனும் இந்த வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையின்றி இருந்தால், அந்த நபர் நாஸ்திகன் என்று அழைக்கப்பட வேண்டும். இதன்படி, வேத சாஸ்திரங்களை ஏற்காத இதர மதத்தினரும், வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைக்காத இந்து மதத்தினரும் நாஸ்திகர்களாகவே கருதப்படுகின்றனர்.\nவாழ்வின் பிரச்சனைகளிலிருந்து விடுபட தற்கொலை ஒரு தீர்வா\nவாழ்வின் பிரச்சனைகளிலிருந்து விடுபட தற்கொலை ஒரு தீர்வா\nவாழ்வின் பிரச்சனைகளிலிருந்து விடுபட தற்கொலை ஒரு தீர்வா\nகடவுள் கொடுத்த பரிசு இந்த மனித உடல். மனிதனால் மட்டுமே சிந்திக்க முடியும். நாம் யார், கடவுள் யார், அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன நான் ஏன் துன்பப்படுகின்றேன் என்பனவற்றை மனிதனால் மட்டுமே கேட்க முடியும். “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்ற ஔவையாரின் கூற்றுக்கேற்ப 84 இலட்சம் உயிரினங்களில் மனித உடல் மிகவும் உயர்வானது. மற்ற உயிரினங்களில் உள்ளதுபோலவே நமது உடல் அமைந்திருந்தாலும், உயர்ந்த அறிவை (சிந்திக்கும் திறனை) நமக்கு பகவான் கொடுத்துள்ளார். கடவுள் கொடுத்த இந்த உயர்ந்த உடலை வைத்து அவரை உணர்வதற்கு பதிலாக, நாம் அறியாமையில் மூழ்கி இந்த உடலை அழித்துக்கொள்வது நல்லதல்ல\nகடன் அன்பை முறிக்கும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தார் கெட்டார், பெற்ற பிள்ளையையும் வாங்கிய கடனையும் இல்லை எனக் கூற முடியாது என்று மக்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். கடன் தொல்லையினால், தூக்குப் போட்டுத் தற்கொலை, விஷம் குடித்துத் தற்கொலை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் அடிக்கடி வரும் செய்திகளாகும். மக்கள் கடன் தொல்லையினால் அவதிப்படும்போது நரக வேதனையின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.\nஅயோக்கியரின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல\nஅயோக்கியரின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல\nசமுதாய பார்வை, ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்\nஅயோக்கியரின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல\nA.C Bhaktivedanta Swami Prabhupada2016-10-28T00:42:59+00:00June, 2016|சமுதாய பார்வை, ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|\nஸ்ரீல பிரபுபாதர்: வருங்காலத்தில் தான் ஓர் இளைஞனின் உடலை எடுப்பேன் என்பதை ஒரு குழந்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் அதனுடைய அறியாமையினால் உண்மை மாறிவிடப் போகிறதா அவன் நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். அதனால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. அதுபோலவே, நவீன கால அயோக்கியர்கள், \"நான் மறுபிறவியை நம்புவதில்லை,\" என்று கூறினால், அவர்களின் அறியாமை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அயோக்கியர்களும் பைத்தியக்காரர்களும் இவ்வாறு பேசிக் கொண்டே இருக்கலாம், ஆனால் உண்மை என்பது-- இயற்கையின் சட்டம் [...]\nமஹாராஷ்டிரா வறட்சிக்கும் சனி தேவருக்கும் தொடர்பு உண்டா\nமஹாராஷ்டிரா வறட்சிக்கும் சனி தேவருக்கும் தொடர்பு உண்டா\nமஹாராஷ்டிரா வறட்சிக்கும் சனி தேவருக்கும் தொடர்பு உண்டா\nமஹாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள சனி தேவரின் கோயிலில் தொன்றுதொட்டு வரும் வழக்கத்தின்படி, பெண்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அதற்கான அனுமதி வேண்டும் என்ற \"உரிமைப் போராட்டம் சமீப காலத்தில் வலுவாக தோன்றியது. இது குறித்து பகவத் தரிசனத்தின் பிப்ரவரி இதழில் “உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம்\" என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது. ஆயினும், மார்ச் மாதம் நீதிமன்ற தீர்ப்பின்படி, பெண்கள் சனி தேவரின் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் வரலாறு காணாத வறட்சியினை சந்தித்து வருகிறது. [...]\nசமுதாய பார்வை, ஞான வாள், நாஸ்திகம்\nஇந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது மதச்சார்பற்ற நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன, மதச்சார்பின்மையின் கொள்கைகள் இங்கே பரவலாக போதிக்கப்பட்டு வருகின்றன. சென்ற இதழில் (உரிமைகளின் போர்வையில் நாஸ்திகம் என்னும் கட்டுரையில்) கூறியபடி, நாஸ்திகம் பல்வேறு போர்வைகளில் மக்களிடையே உட்புகுந்துள்ளது, மக்களும் அதனைப் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அதுபோன்ற போர்வைகளில் ஒன்று: மதச்சார்பின்மை. மதச்சார்பின்மையின் மூலமாக ஊடுருவும் நாஸ்திகத்தை உணர்வது மிகவும் அவசியமாகும்.\nசமுதாய பார்வை, ஞான வாள், நாஸ்திகம்\nபசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும் பாவத்தின் முக்கிய தூண்கள் என்பதும் மக்களுக்கு உரைக்கப்படுவதே இல்லை. இவ்வாறாக, இன்றைய நாஸ்திகர்களும் இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்களும், தனிமனித உரிமை என்பதை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமாக, பாவ புண்ணியம் குறித்த அச்சமற்ற வாழ்வை மனித சமுதாயத்தில் உருவாக்கி நாஸ்திகத்தை திணித்து வருகின்றனர்.\nமழை வெள்ளம், அறிய வேண்டிய பாடங்கள்\nமழை வெள்ளம், அறிய வேண்டிய பாடங்கள்\nமழை வெள்ளம், அறிய வேண்டிய பாடங்கள்\nசென்னையிலும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் சமீபத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கன மழை படிப்படியாக வெள்ளக்காடாக மாறியபோது பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் கண்முன் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குடியிருப்புகள் ஆழமான நீச்சல்குளம் போல் திடீரென உருவானதை கண்ட மக்கள் மனபிரம்மைக்கு உள்ளாகி செய��வதறியாது தவித்தனர். இயற்கை சீற்றத்தின் கோர தாண்டவத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கே பரிதவித்தனர்.\nஉண்மையான உணர்வுகள் பொய்யான உணர்வுகள்\nஉண்மையான உணர்வுகள் பொய்யான உணர்வுகள்\nஉண்மையான உணர்வுகள் பொய்யான உணர்வுகள்\nஇன்றைய சமுதாயமானது பணத்தினை ஈட்டுவது, கட்டுபாடின்றி இன்பம் நுகர்வது போன்ற உணர்வுகளில் வெகு ஆழமாக சென்றுள்ளது. இத்தகைய உணர்வுகளின் விளைவுகள் என்ன என்பதையும் வேதங்கள் நமக்கு உபதேசிக்கும் உணர்வு என்ன என்பதையும் வேதங்கள் உணர்த்தும் உணர்வினை அடைவதால் என்ன பயன் என்பதையும் சற்று விளக்கமாக உணர்வோம்.\nஇயற்கையான வாழ்வும் தொழில் சார்ந்த வாழ்வும்\nஇயற்கையான வாழ்வும் தொழில் சார்ந்த வாழ்வும்\nஇயற்கையான வாழ்வும் தொழில் சார்ந்த வாழ்வும்\nஇன்றைய உலக நிலவரத்தின்படி, வளமான வாழ்க்கை என்பது தொழிற்சாலைகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அடிப்படையாக கொண்டுள்ளது. தொழில் முன்னேற்றத்தை வைத்தே வளர்ந்த நாடு, வளரும் நாடு, வளர்ச்சி குன்றிய நாடு என்று பிரிக்கப்படுகிறது. தனிமனிதனைப் பொருத்தவரையிலும் வளமான வாழ்வு என்பது, அவன் சேர்த்து வைத்திருக்கும் கார், மின்சாதன பொருட்கள், ஆடம்பரமான மாளிகை போன்றவற்றை வைத்தே மதிப்பிடப்படுகிறது. இத்தகைய வாழ்க்கை, மனிதர்களுக்கு சந்தோஷம், அமைதி மற்றும் சுதந்திரத்தை வழங்குவதாக எண்ணப்படுகிறது.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:28:07Z", "digest": "sha1:Z6RL7ELZI4NXQ26SPS2UQXN55N2C23AI", "length": 2609, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "அரவிந்தன். சரத்குமார்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : அரவிந்தன். சரத்குமார்\nDomains Events Exemples de conception de cuisine Mobile Mumbai New Features Reading Singapore Support Tamil Cinema Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress Writing publishing storytelling அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/kaala-girl-gets-new-post-in-rajini-makkal-mandram/", "date_download": "2018-10-18T14:15:25Z", "digest": "sha1:XH3TLMV6CMN2ZJONZ6BTSKA2CMBL6XWV", "length": 17179, "nlines": 257, "source_domain": "vanakamindia.com", "title": "‘காலா’ மருமகளுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி! – VanakamIndia", "raw_content": "\n‘காலா’ மருமகளுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\n‘காலா’ மருமகளுக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி\nசிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டியல் ரஜினியின் ஒப்புதலுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் செயலாளர் பொறுப்பு சுகன்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\n‘காலா’ வில் ரஜினியின் மூத்த மருமகளாக நடித்தவர் சுகன்யா ராஜா.சுகன்யாவின் குடும்பம் சிங்கப்பூர் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்கள். திண்டுக்கல் தான் இவரின் பூர்வீகம்.\nகுழந்தைப் பருவத்திலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகையாக இருந்த சுகன்யா ‘காலா’ வில் நடித்தபோது அதை ரஜினியிடமும் தெரிவித்திருந்தார். மேலும், ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்து பணியாற்றவும் ஆர்வமாக இருப்பதாகச் சொன்னார்.\nஇந்நிலையில், சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டியல் ரஜினியின் ஒப்புதலுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் செயலாளர் பொறுப்பு சுகன்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுகன்யா பேசியபோது, “சிஙப்பூரில் ரஜினி சாருக்கு தனித்தனியா ஃபேன் க்ளப் நிறைய இருக்கு. தனித்தனியா இருக்கிறவங்களை ஒண்ணா சேர்க்கிறதுதான் எங்களோட நோக்கம். அத்தனை முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன்” என்றார்.\nTags: kaala movierajinikanthRMMSuganya Rajaகாலாசுகன்யா ���ாஜாரஜினி மக்கள் மன்றம்ரஜினிகாந்த்\nகாசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரஜினிகாந்த் தரிசனம்\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… ’96’ ரஜினிகாந்தின் வாய்ஸ் எப்படி இருக்கும்\n‘பேட்ட’ ரஜினிகாந்துக்கு எம்.சசிகுமார் நண்பனா\nசன் குழுமத்திற்குளேயே போய் ‘சன்’ – ஐ மறைத்த சூப்பர் ஸ்டார்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உ���சரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vanakamindia.com/pyaar-prema-kadhal-review/", "date_download": "2018-10-18T14:15:39Z", "digest": "sha1:F6JEXGSBDKEOP2KR55DRIYV5YR2LDZKL", "length": 19052, "nlines": 264, "source_domain": "vanakamindia.com", "title": "ப்யார் ப்ரேமம் காதல் – விமர்சனம் – VanakamIndia", "raw_content": "\nப்யார் ப்ரேமம் காதல் – விமர்சனம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nத��ிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nப்யார் ப்ரேமம் காதல் – விமர்சனம்\nமுழுக்க முழுக்க காதல் படம். இன்னும்கூட ஜாலியாகச் சொல்லியிருக்க முடியும். ஆனால் இதுவே போதும் என நினைத்துவிட்டார் புது இயக்குநர் இளன்.\nஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முதல் முறை ஒரு தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ள படம் இந்த ப்யார் ப்ரேமம் காதல்.\nஐடி நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஹரீஷ் கல்யாண் ரொம்ப வெகுளித்தனமான இளைஞன். பல மாதங்களாக பக்கத்து நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ரைசாவை ஒருதலையாக ரூட் விடுகிறார். திடீரென்று ரைசா, ஹரீஷ் வேலைப் பார்க்கும் நிறுவனத்தில், அதுவும் ஹரீஷுக்கு பக்கத்து சீட்டுக்கே வந்துவிடுகிறார். இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். அது படுக்கை வரைப் போகிறது. அப்போது காதலைச் சொல்கிறார் ஹரீஷ். ஆனால் திருமணம் செட் ஆகாது என்று சொல்லிவிட்டு, பழக்கத்தை வேண்டுமானால் தொடரலாம் என்கிறார் ரைசா.\nஹரீஷின் அம்மா ரேகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, உடனடியாக ஹரீஷுக்கு திருமணம் பண்ணிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள். வேறு பெண்ணைப் பார்த்தார்களா ரைசாவுடனான ஹரீஷின் காதல் திருமணத்தில் முடிந்ததா ரைசாவுடனான ஹரீஷின் காதல் திருமணத்தில் முடிந்ததா என்பதையெல்லாம் தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.\nமுழுக்க முழுக்க காதல் படம். இன்னும்கூட ஜாலியாகச் சொல்லியிருக்க முடியும். ஆனால் இதுவே போதும் என நினைத்துவிட்டார் புது இயக்குநர் இளன்.\nஹரீஷ் – ரைசா இருவருமே நிஜமான காதலர்களாகவே மாறியிருக்கிறார்கள். பார்ப்பவர்களே வெட்கப்படும் அளவுக்கு அப்படி ஒரு நெருக்கம். அதுவே ஒருகட்டத்தில் கொஞ்சம் திகட்டவும் செய்கிறது. பிக்பாஸில் பார்த்ததை விட இந்தப் படத்தில் செம க்யூட்டாக இருக்கிறார் ரைசா.\nஹரீஷ் – ரைசா ஜோடிக்கு ஏத்த மூடியாக யுவனின் இசை. சில பாடல்களில் வேறு ஏதோ சாயல் தெரிந்தாலும், கேட்க வைத்துவிடுகிறார். அதுதான் யுவன் ஸ்பெஷல்.\nஆனந்த்பாபு ரொம்ப நாள் கழித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.\nஹரிஷூக்கு அட்வைஸ் பண்ணும் முனிஷ்காந்த் காமெடி ஓகே. ஆனால் அவரை இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.\nராஜா பட்டாச்சார்யாவின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். இந்த மாதிரிப் படங்களுக்கு இப்படித்தான் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் தெளிவாக இருந்திருக்கிறார்கள்.\nகாதல் படம்… ஜாலியான காட்சிகள்… கொஞ்சூண்டு கருத்து. படத்தை நம்பி பார்க்கலாம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?p=3626", "date_download": "2018-10-18T15:04:18Z", "digest": "sha1:WNHY6ZPGOJ2EV5UAK7FALYFD74BL6TL2", "length": 11700, "nlines": 183, "source_domain": "www.eramurukan.in", "title": "புது நாவல் : 1975: பகுதி : ஒண்ணரை ரூபாயில் அளவு சாப்பாடு போட்டு விட்டு – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபுது நாவல் : 1975: பகுதி : ஒண்ணரை ரூபாயில் அளவு சாப்பாடு போட்டு விட்டு\nஆபீஸில் நுழைந்தபோது, ரத்தினம் எதையோ மறைத்து எடுத்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “என்னங்க, கல்லு தோசை கொண்டு வரேன்னு சொன்னீங்களே. அதுவா” என்று கேட்டேன் அவரை. கல்லுத் தோசையும் கருவாட்டுக் குழம்பும் வீட்டில் விசேஷமான காலைப்பசியாறல் என்பார் அடிக்கடி அவர்.\n“கருவாட்டுக் குழம்பு இல்லீங்க தம்பி, ரவித் தம்பிக்கு ஸ்பெஷல் அய்ட்டம். ஜீவா ஸ்டோர் ராமேசுவரம் பிள்ளை கொடுத்து அனுப்பினார். அவர் தான் மறச்சு கொண்டு போங்கன்னார்”.\nநான் ரத்தினம் கையில் வைத்திருந்த பத்திரிகையைப் பார்த்தேன். முரசொலி. மறைத்து எடுத்து வந்து படிக்கிற பத்திரிகையா இது படிக்க, எழுத, பேச எல்லாம் தணிக்கை, சகலருக்கும் சகலமானதற்கும் மேலே இருந்து யாரோ சதா கவனிக்கிற பயம், இதெல்லாம் எப்போது இங்கே வந்து கவிந்தது படிக்க, எழுத, பேச எல்லாம் தணிக்கை, சகலருக்கும் சகலமானதற்கும் மேலே இருந்து யாரோ சதா கவனிக்கிற பயம், இதெல்லாம் எப்போது இங்கே வந்து கவிந்தது ஒண்ணரை ரூபாயில் அளவு சாப்பாடு போட்டு விட்டு, ரயிலை, பஸ்ஸை நேரத்துக்கு வரச் செய்துவிட்டு, மூச்சு விட அனுமதிக்க மாட்டோம், சாகவும் விடமாட்டோம் என்று அழிச்சாட்டியம் பிடிப்பது என்ன அரச தர்மம்\nமுரசொலியைப் புரட்டிப் பார்த்தேன். அண்ணா நினைவு நாள். அண்ணா சமாதிக்கு வந்தவர்கள் என்று போட்டு ஒரு சிறு பட்டியல். கூடவே, வராதவர்கள் என்று இன்னொரு நீளமான பட்டியல். அந்தப் பட்டியலில் இருந்தவர்கள் எல்லாம் எமர்ஜென்சி நடவடிக்கையாக சிறைபிடிக்கப் பட்டவர்கள்.\nகவிந்த சோகத்தில் ஒரு நிமிடம் ஈடுபட்டு நிற்க ரவி பத்திரிகையை வாங்கிக் கொண்டார். “நீங்களும் இது படிப்பீங்கன்னு தெரியாது. தினம் வருதே. ஆனா ரகசியமா வச்சிருக்கோம்” என்றார் அவர்.\nநான் ஜனசக்தி, தீக்கதிர், நவசக்தி, முரசொலி என்று முன்பெல்லாம் வேகமாகப் புரட்டிவிட்டுப் போவேன். அது ரானடே ஹால் லைபிரரியில். இப்போது என்னமோ இந்தப் பத்திரிகைகளை ஆழ்ந்து படிக்கத் தோன்றுகிறது. முக்கியமாக சர்க்கார் கட்சியல்லாத பிறவற்றின் இதழ்களை.\n(எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’- ல் இருந்து)\n← New : எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’-ல் இருந்து புதிய சிறுகதை – கல்யாணி மட்டும் இரா.முருகன் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=41eb861681106bb36454c64f8e1f7038&tag=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T15:01:45Z", "digest": "sha1:73ASCBACVJ5J2JBHDD4ZB352WZV3J5N3", "length": 10212, "nlines": 128, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with பயணத்தில் காமம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with பயணத்தில் காமம்\nThreads Tagged with பயணத்தில் காமம்\n[முடிவுற்றது] raja - பஸ் கூட்ட நெரிசலில்.. ( 1 2 )\n10 175 மிகச் சிறிய காமக் கதைகள்\n[தொடரும்] பஸ்சுக்குள் பஜக் பஜக் ( 1 2 3 4 5 )\n45 952 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0039 - விழுப்புரம் to சென்னை வழி திண்டிவனம் ( 1 2 3 4 )\n30 721 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] பேருந்து பயணத்தில் செழிப்பான அத்தை ( 1 2 3 4 5 ... Last Page)\n61 1,467 மிகச் சிறிய காமக் கதைகள்\n[தொடரும்] பேருந்தில் நான் அமர்ந்தேன் ஜன்னல் ஓரம் ( 1 2 3 4 5 ... Last Page)\n146 1,802 முடிவுறாத காமக் கதைகள்\n[முடிவுற்றது] இது கதையல்ல நிஜம் ( 1 2 )\n10 248 மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள்\n[முடிவுற்றது] என்னுடைய சில பஸ் அனுபவங்கள் ( 1 2 3 4 5 ... Last Page)\n54 1,139 மிகச் சிறிய காமக் கதைகள்\n[தொடரும்] கலாவுடன் ஒரு இனிய ரயில் பயணம் - 1 ( 1 2 3 4 5 ... Last Page)\n56 1,600 முடிவுறா சிறு காமக் கதைகள்\n8 159 மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள்\n[முடிவுற்றது] 0047 - பஸ்ஸில் மடங்கிய ஆண்ட்டி ( 1 2 3 4 )\n38 798 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] 0024 - பேருந்தில் நான் உனக்கு ஜன்னலோரம் - 2 ( 1 2 3 )\n28 591 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0024 - பேருந்தில் நான் உனக்கு ஜன்னலோரம் - 1 ( 1 2 3 4 )\n31 595 வாசகர் சவால் ��தைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] பஸ் செக்ஸ் அனுபவம். ( 1 2 3 4 5 ... Last Page)\n59 1,518 மிகச் சிறிய காமக் கதைகள்\n[தொடரும்] பம்பாயில் பத்து நாள் - 03 ( 1 2 3 )\n20 678 முடிவுறா நெடுங் காமக் கதைகள்\n[தொடரும்] பஸ் முதல் ஹவுஸ் வரை (உண்மைச் சம்பவம்) - 1 ( 1 2 3 4 5 ... Last Page)\n67 970 முடிவுறா சிறு காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0041 - வாத்தியின் முதல் விமான அனுபவம் ( 1 2 )\n11 95 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] பஸ் ஸ்டாப்பில் பரவசம்\n66 726 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0042 - விமான பயண காதல் ( 1 2 )\n17 242 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n98 1,853 மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள்\n[தொடரும்] பஸ்ஸில் படித்த பாடம் - 5 ( 1 2 3 4 5 ... Last Page)\n70 1,256 தொடரும் காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/156274/news/156274.html", "date_download": "2018-10-18T14:22:28Z", "digest": "sha1:KQFPNSS73WVJHJKRTUY633MZIFG3OOOL", "length": 6208, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மலைக்கா அரோரா – அர்பாஸ்கான் தம்பதிக்கு விவாகரத்து..!! : நிதர்சனம்", "raw_content": "\nமலைக்கா அரோரா – அர்பாஸ்கான் தம்பதிக்கு விவாகரத்து..\nபிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான். நடிகரும், தயாரிப்பாளருமான இவர், 1998-ம் ஆண்டு நடிகை மலைக்கா அரோரா மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அர்கான் என்ற மகன் உள்ளான்.\nநட்சத்திர தம்பதிகளான இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு மும்பை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாந்திரா குடும்பநல கோர்ட்டில் இவர்களது மனு மீண்டும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.\nஇந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது அர்பாஸ்கான் மற்றும் மலைக்கா அரோரா ஆகியோர் தங்களது வக்கீல்களுடன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்மிதா சாவாஸ்கர், விசாரணை நிறைவில் இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉட��் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-10-18T14:41:02Z", "digest": "sha1:JP55VDF6WTNDE5KYYF65TYSPI5FBUY2I", "length": 3777, "nlines": 38, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nபெயர் அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை\nஅக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையைப் பயின்று பின்னர் 1958 - 1960 காலத்தில் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் ஆர்மோனியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றார். வீணை, வயலின் என்பவற்றையும் வாசிக்கக் கூடியவர். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வடமராட்சியில் முதற் சங்கீதபூஷணம் பட்டம் பெற்றவராகக் கருதப்படுகின்றார்.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 53\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2017, 08:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:34:07Z", "digest": "sha1:DBI7XX45OA4YI74XOL6UHR6B2OON7PN6", "length": 4279, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அஸ்லம், அப்துஸ்ஸலாம் - நூலகம்", "raw_content": "\nஅஸ்லம், அப்துஸ்ஸலாம் (1982.05.25 - ) மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துஸ்ஸலாம்; தாய் றஹீமா உம்மா. இவர் மன்னார் - முசலி முஸ்லீம் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றதோடு கற்பிட்டி அல் அக்ஸா தேசியப் பாடசாலை, பள்ளிவாசல்துறை முஸ்லிம் வித்தியாலயம், காஸிமிய்யா அரபுக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.\nபள்ளிவாசல்துறை தாருல்ஹில்மா அஹதியா இஸ்லாமியப் பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவரது முதலாவது ஆக்கம் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவமணி பத்திரிகையில் இடம்பெற்றது. மேலும் இவை தான் தமிழ்ப்போராளிகளின் பிரதியுபகாரம் என்பது இவரது முதல் கட்டுரையாகும். இவரது ஆக்கங்கள் நவமணி, வீரகேசரி, தினகரன், சுடர்ஒளி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இடம்பெற்றுள்ளன.\nநூலக எண்: 1666 பக்கங்கள் 90-91\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2016, 01:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_943.html", "date_download": "2018-10-18T13:16:05Z", "digest": "sha1:WCKITTBAQI5PKAA6LAW7NBVFMUFBQLOC", "length": 8398, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதலமைச்சரின் வலது கையை வெட்டினால் எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தில் என்னை சதி செய்து வீழ்த்தினர்: பொ.ஐங்கரநேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதலமைச்சரின் வலது கையை வெட்டினால் எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தில் என்னை சதி செய்து வீழ்த்தினர்: பொ.ஐங்கரநேசன்\nபதிந்தவர்: தம்பியன் 20 June 2017\n‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வலது கையாக இருந்த என்னை வீழ்த்தினால், அவர்கள் நினைத்த எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தில் என்னை சதி செய்து வீழ்த்தியுள்ளனர்.’ என்று வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “முதலமைச்சர் தான் நியமித்த விசாரணைக்குழுவை அவர் நம்பினார். ஆனால் விசாரணைக்குழு எனது விடயத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அது பக்கச்சார்பாக இயங்கியுள்ளது என்பது புலப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சரின் வலது கையை வெட்டினால் அவரை இலகுவாக வீழ்த்தலாம் என்ற எண்ணத்திலேயே அனைத்தும் இடம்பெற்றன.\nஅதுமட்டுமன்றி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பேரம் போகாத சுற்றுச்சூழல் அமைச்சரான என்னை எப்படியாவது பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனக் கொழும்பு அரசு விரும்பியது. வடக்கில் ஏற்பட்டுள்ள சதி தென்னிலங்கையில் இருந்தே தீட்டப்பட்டது என்பதை நான் ஏற்கனவே அறிந்து கொண்டிருந்தேன். அவ்விசாரணை அறிக்கையில் ஆவணங்கள் எவையும் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. ஆகவே ஆவணம் எதுவுமின்றியே விசாரணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.\nயு.எஸ் உணவு விடுதியில் தீட்டப்பட்ட திட்டங்கள் தொடர்பில் எனக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாம் அதனை சாதாரண விடயமாக எடுத்துவிட்டோம். இலங்கையில் ஆயுதப் போராட்டத்தின் பின்னர் எமக்கான தலைவராக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகிவிடக்கூடாது என்பதில் திட்டமிட்டே சதிகள் நடந்துள்ளன. மாகாண முதலமைச்சருக்கு எதிராக அவைத் தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்றால் அவர், இனிவரும் காலங்களில் நடுநிலையாகச் செயற்படுவார் என்பதில் நம்பிக்கை இல்லை.” என்றுள்ளார்.\n0 Responses to முதலமைச்சரின் வலது கையை வெட்டினால் எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தில் என்னை சதி செய்து வீழ்த்தினர்: பொ.ஐங்கரநேசன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதலமைச்சரின் வலது கையை வெட்டினால் எல்லாம் நடக்கும் என��கிற எண்ணத்தில் என்னை சதி செய்து வீழ்த்தினர்: பொ.ஐங்கரநேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/singer-mika-singh-arrested-at-mumbai-169350.html", "date_download": "2018-10-18T13:45:47Z", "digest": "sha1:NTC33RC25E7KROSVKVIVY5MPI73XQXHF", "length": 11892, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எக்கச்சக்க பணம், மதுபாட்டில்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாடகர் கைது | Singer Mika Singh arrested at Mumbai airport | எக்கச்சக்க பணம், மதுபாட்டில்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாடகர் கைது - Tamil Filmibeat", "raw_content": "\n» எக்கச்சக்க பணம், மதுபாட்டில்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாடகர் கைது\nஎக்கச்சக்க பணம், மதுபாட்டில்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாடகர் கைது\nமும்பை: அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பணம் வைத்திருந்த இந்தி பாடகர் மிகா சிங் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nஇந்தி பாடகர் மிகா சிங் பாங்காக்கில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தனியார் விமானம் மூலம் நேற்று இரவு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 3 லட்சம் ரூபாயும் மற்றும் 12,000 அமெரிக்க டாலர்களும்(ரூ.6.36 லட்சம்) இருந்தன. மேலும் ஏகப்பட்ட மதுபான பாட்டில்களும் வைத்திருந்தார். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரொக்கம் வைத்திருந்ததால் அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஒரு பயணி 3,000 டாலர் ரொக்கம் மற்றும் 7,000 டாலருக்கான டிராவலர்ஸ் செக் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். மேலும் ரூ. 7,500 ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் அவரிடம் மதுபாட்டில்கள் குறித்து தான் விசாரிக்கப்பட்டது. அப்போது அவரிடம் எவ்வளவு ரொக்கம் இருக்கிறது என்று கேட்டதற்கு ரூ.1 லட்சமும், 5,000 டாலரும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்டு சோதனை செய்ததில் தான் மொத்த பணமும் சிக்கியது.\nகடந்த 2006ம் ஆண்டு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் மிகா சிங்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளு��் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/38827-employee-shoots-company-s-hr-head.html", "date_download": "2018-10-18T15:04:12Z", "digest": "sha1:HBV74TZLSJPD4FV6OXEDQINAOFABOALF", "length": 9136, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "ஆத்திரத்தில் ஹெச்.ஆரை சுட்ட முன்னாள் தொழிலாளி | Employee shoots company's HR Head", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nஆத்திரத்தில் ஹெச்.ஆரை சுட்ட முன்னாள் தொழிலாளி\nவேலை செய்யும் நிறுவனங்களில் பிரச்னைகள் ஏற்படுவது பொதுவான ஒன்று. இதை சிலர் லாவகமாக கையாள்வார்கள், இன்னும் சிலர் எதற்கு இந்த தலைவலி என்று வேலையை விட்டு விட்டு, அடுத்த நிறுவனத்தை நோக்கி நகர்வார்கள்.\nஆனால், இதில் வெகு சிலர் மட்டும் கோபத்தின் உச்சத்திற்கு சென்று பழி தீர்க்க முயல்வார்கள். அப்படிப���பட்ட சம்பவம் தான் டெல்லியில் நடந்துள்ளது. குர்கானில் உள்ள ஜப்பானிய நிறுவனமான, மிட்சுபிஷி நிறுவனத்தில் ஹெ.ஆர் பிரிவின் தலைமை அதிகாரியாக இருப்பவர் பினேஷ் சர்மா.\nஇவர் அலுவலகத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியைக் காட்டி, காரை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனால் நிறுத்தாமல் சென்றார் பினேஷ். இதனால் பைக்கில் வந்தவர்கள் 2 முறை சுட்டு இருக்கிறார்கள். சாலையில் பய்ணித்துக் கொண்டிருந்தவர்கள் பினேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.\nகுற்றவாளிகள் இருவரில் ஒருவர் மிட்சுபிஷி நிறுவனத்தில் பணியாற்றிய ஜொகிந்தர். முறைகேடு நடத்தை காரணமாக நேற்று அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதனிமை விரும்பிகள் கட்டாயம் படிக்கவும்\nஶ்ரீதேவியின் மகள் ஜான்வி நடித்திருக்கும் 'தடாக்' டிரைலர் வெளியீடு\nவிஜய் பிறந்த நாளுக்கு தளபதி 62 அறிவிப்பு இல்லையா\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nஎஸ்.பி.பி-சித்ரா பாடிய 'பார்ட்டி' படத்தின் பாடல்\nஅக்டோபர் 31ம் தேதி எம்.ஜே.அக்பர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில் தீவிரவாதி சுட்டுக்கொலை\nசேலத்தில் மாநில அளவிலான எறிபந்து போட்டி நாளை தொடக்கம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nபாவங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருக பெருமாளின் இந்த கதையை படித்தால் போதும்\nமெஸ்ஸி சாதனையை சமன் செய்த சுனில் சேத்ரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s6200-point-shoot-silver-price-pdqk9n.html", "date_download": "2018-10-18T14:31:27Z", "digest": "sha1:HOIL36IK3QEDLQOTAR3XDUGXHEZEPJDR", "length": 23354, "nlines": 475, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் சமீபத்திய விலை Sep 27, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் ���ுல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 8,652))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 8 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.0 Megapixels\nசென்சார் சைஸ் 1 / 2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 4 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ போர்மட் MOV Movie\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௨௦௦ பாயிண்ட் சுட சில்வர்\n4.6/5 (8 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://bepositivetamil.com/?p=629", "date_download": "2018-10-18T13:22:32Z", "digest": "sha1:DMTBPA3L2XECPF23OVZOFRQSYEOVCDKB", "length": 24350, "nlines": 257, "source_domain": "bepositivetamil.com", "title": "பார்வைகள் பலவிதம் ! » Be Positive Tamil", "raw_content": "\nகாலை 8.30 மணி. சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம். அம்பத்தூரிலிருந்து திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லம் வரை செல்லும்பஸ், புறப்பட தயாராகி கொண்டிருந்தது. கண்டக்டர் டிக்கட் கொடுக்க ஆரம்பித்து விட்டார். டிரைவர் டீ கடையில் அரசியல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். கண்டக்டர் விசில் அடிப்பதை அசிரத்தையோட நோக்கி , கை காட்டி விட்டு, நண்பர்களிடமிருந்து பிரியா விடை பெற்று திரும்பினார். அவர் அமர்ந்தவுடன் வண்டி கிளம்ப வேண்டியது தான்.\nஅலுவலகம் செல்பவர்கள், கல்லூரி, பள்ளி செல்பவர்கள் அவசர அவசரமாக பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர். ஆயிற்று, ஏறக்குறைய ஒரு நான்கு ஐந்து இருக்கை தவிர வண்டி நிரம்பி விட்டது.\nபேருந்து கிளம்பியது. முதல் நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், பத்து பதினைந்து பேர் தடதடவென அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறினர். அவர்கள் கண்கள் காலியான இருக்கைகளை தேடிக்கொண்டே. அவர்களிடையே அவசரம். ஒவ்வொருவரிடமும், ஒரு மியூசிகல் சேர் போல் ஒரு பதற்றம்.\nஇந்த களேபரத்தில், ஒரு முதியவர், கிட்டதட்ட ஒரு 60 வயதிருக்கும், ஒரு காலி இருக்கையை கண்டு பிடித்து, அதை நோக்கி அவரால் முடிந்த வேகத்தில் ஓடினார். நோயாளி என்பது முக சோர்விலேயே தெரிந்தது. வயது கொஞ்சம் அதிகம். ஆரோக்கியம் கொஞ்சம் கம்மி. சில பல அரசு பேருந்து போல.\nஅவர் இருக்கையை அடையுமுன், பின்னால் வந்த ஒரு 20-25 வயது, வாட்ட சாட்டமான இளைஞன், அவரை இடித்து தள்ளி விட்டு, எகிறி குதித்து, அந்த இருக்கையில் அமர்ந்தான்.\nஅவனது முகத்தில், ஒரு கோப்பையை தட்டிய மலர்ச்சி. ஒரு ராஜ பார்வை. பெரியவரை தள்ளி விட்டோமே என்ற வருத்தம் சிறிதும் இல்லை. பெரியவரிடம், ஒரு சின்ன சாரி கூட கேட்கவில்லை.\nசிகப்பு நிற சட்டை, தாடை வரை கிருதா, வாராத தலை, ஐந்து நாள் தாடி, கொஞ்சம் சிவந்த கண்கள். சண்டைக்கு தயார் என்ற தோற்றம் அவனுக்கு. பின்னாளில், முயற்சி பண்ணினால், அவன் அடியாளாக வர வாய்ப்பு இருப்பது போல் தெரிந்தது. அவனை தட்டி கேட்கிற தைரியம், சுற்றி இருந்த எவருக்கும் இருந்ததாக தெரியவில்லை.\nபெரியவர், பாவம், தள்ளாடி எழுந்து கொண்டார். கம்பியை பிடித்து கொண்டு. “த்சொ த்சொ” கொட்டினார்கள்,அருகிலிருந்த சிலர். “பெரியவரே, பார்த்து த்சொ” கொட்டினார்கள்,அருகிலிருந்த சிலர். “பெரியவரே, பார்த்து பார்த்து,” என்றனர். அவரது தள்ளாமை கண்டு சிலருக்கு அனுதாபம்.\nஇருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நாகரிக யுவதி, அவள் ஒரு பள்ளி ஆசிரியை. அருவருப்புடன் பக்கத்து சீட் பெண்ணிடம் முணுமுணுத்தாள். “ சே என்ன ஒரு அரகன்ஸ் அந்த பையனுக்கு என்ன ஒரு அரகன்ஸ் அந்த பையனுக்கு பார்த்தீங்களா இந்த மாதிரியா அநாகரிகமாக நடந்து கொள்வார்கள்\nஇன்னொரு பயணி, ஒரு வக்கீல் கோபப்பட்டார் , “சார் இந்த மாதிரி நடந்துகிறவர்களை கிரிமினல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுக்கணும் இந்த மாதிரி நடந்துகிறவர்களை கிரிமினல் வழக்கு போட்டு தண்டனை வாங்கி கொடுக்கணும். பொறுக்கி பசங்க. இதுக்கு ஏதாவது சட்டம் இருக்கா, பாக்கறேன். பொறுக்கி பசங்க. இதுக்கு ஏதாவது சட்டம் இருக்கா, பாக்கறேன்\nமூன்றாவது ஒரு நர்ஸ் “ ஐயோ பாவம் இந்த வயசானவர் கீழே விழுந்துட்���ாரே இந்த வயசானவர் கீழே விழுந்துட்டாரே அடி கிடி பட்டிருக்குமோ”. அவளது பார்வை அப்படி\nநான்காவது வரிசையில் அமர்ந்திருந்த ஒரு கல்லூரி விரிவுரையாளர் “ வளர்ப்பு சரியில்லை சார். அப்பா அம்மா சரியாயிருந்தா, இந்த பையன் நிச்சயமா இப்படி நடக்க மாட்டான் இந்த பையன் சரியான மெண்டல் கேசா இருக்கும்”.\nபெண்கள் பகுதியில், ஒரு 45 வயது பெண்மணி, குழந்தை இல்லாதவள், “இந்த மாதிரி பசங்களை பெத்துக்காம இருக்கறதே புண்ணியம்” பக்கத்தில் இருப்பவளிடம் பொருமினாள். இவ்வாறு சொல்வதே அவளது இயல்பாகி விட்டது. அவளது மன உளைச்சலுக்கு அதுவே ஒரு எஸ்கேப் ரூட். அவளது புண்ணுக்கு அவளாக தேடிக் கொண்ட ஒரு மருந்து.\nகல்லூரி பெண் ஒன்றை கரெக்ட் பண்ணிக் கொண்டிருந்த ஒரு மாணவன் “பாத்து பெருசு ஏன் இந்த கூட்டத்திலே வந்து கஷ்டப் படறீங்க ஏன் இந்த கூட்டத்திலே வந்து கஷ்டப் படறீங்க ஆட்டோல போலாமில்லே”. நக்கலுக்கு, களுக்கென்று சிரித்தாள் அந்த பெண். விடலைப் பசங்களின் உலகமே வேறு.\nஅதை பார்த்து பொறாமை பட்ட சக மாணவன், தன் பங்குக்கு“மேல போக டிக்கெட் எடுங்க பெரியவரே இங்கே வந்து எடுக்கறீங்க”. பெண்களை பார்த்தால் எங்கேருந்து தான் வருமோ, இந்த அசட்டு பிசட்டு ஜோக்குகள். இதுக்கும் ஒரு களுக் அந்த பெண்ணிடமிருந்து. ‘எத்தனை பசங்க என்னை பாத்து வழியறாங்க’, யவ்வன கர்வம் அந்த பெண்ணின் முகத்தில்..\n“முதியவர்களுக்கு மட்டும்” இருக்கையில் அமர்ந்திருந்தான் ஒரு 35 வயது இளையவன். எங்கே தன்னை எழுந்துக்க சொல்லுவாங்களோ என்று, ஆஸ்டிரிச் பறவை போல தலையை குனிந்து கொண்டான்.\nஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது. கீழே விழுந்த பெரியவருக்கு யாரும்எழுந்து இடம் கொடுக்க தயாரில்லை. மனமுமில்லை. ‘வேறே யாராவது இடம் தரட்டுமே நான் ஏன் தரணும் அப்புறம், யார் இந்த கூட்டத்தில் நின்னுகிட்டே பிரயாணம்பண்றது\nஅவரவர் பாணியில், அவரது படிப்பு, வேலை, மன நிலைக்கேற்ப, தங்கள் எண்ண வெளிப்பாட்டை முணு முணுத்தனர். ஏதோ அவர்களால்முடிந்தது இவ்வளவுதான் \nகண்டக்டர் அவரது இடத்திலேருந்து “ டிக்கெட் டிக்கெட்\nபெரியவர் “சத்யம் தியேட்டர் ஒரு டிக்கெட் கொடுங்க\n அடி கிடி ஒண்ணும் படலியே\n“ஒண்ணும் ஆவலை கண்டக்டர் சார். தேங்க்ஸ்”\n“ சார், இங்கே யாரையும் கேக்க முடியாது. அந்த பையனை போய் எழுந்திருக்க சொன்னா, சண்டைக்கு வருவான���. பொறுக்கி மாதிரி இருக்கான். எதுக்கு வம்பு\nஇதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த, ஒரு இளைஞன் “ஐயா இங்கே வந்து என் இருக்கையிலே அமர்ந்துகொள்ளுங்கள் இங்கே வந்து என் இருக்கையிலே அமர்ந்துகொள்ளுங்கள்\n”அவசரமாக பதட்டத்தோடு மறுத்தார் பெரியவர்.\n, இதுலே என்ன இருக்கு என்னாலே நிக்க முடியும்\nதட்டுத் தடுமாறி கம்பியை பிடித்து கொண்டு எழுந்தான், கருப்பு கண்ணாடி அணிந்த அந்த நாகரிக இளைஞன்.\n13 Responses to “பார்வைகள் பலவிதம் \nவயதான பெரியவர் கூட்டம் குறைவான பேருந்தில் ஏறி இருக்கலாம். இந்த காலத்தில் மனித நேயம் மிகவும் குறைவு மற்றும் அதை எதிர் பார்ப்பது தவறு. பார்வை இல்லாத வாலிபன் போன்றவர்கள் மிகவும் அரிது. மிகவும் அருமையான படைப்பு. படைத்தவருக்கு\nகாலத்தின் கோலம்... மன ஊனமுற்றவர்கள் பெருக்கம். நிகழ்வில் ஒவ்வொருவரின் மனசையும் நன்றாகவே அவதானித்து பதிவிட்டமை நன்று\nபெரியவர் பயணத்தை தவிர்த்து காலியான பேருந்தில் காத்திருந்து சென்றிருக்கலாம்.\nஇந்த காலத்தில் இதெல்லாம் சகஜமப்ப. மனித நேயம் என்றால் என்ன என்று கேட்கிற காலம். ஆனால் ஒன்று நல்லவர்கள் எப்போதும் இருப்பார்கள் அந்த பார்வையற்ற வாலிபன் போல். அருமையான படைப்பு.\nமிக்க நன்றி திரு.வா.ஜோதி இராமலிங்கம் அவர்களே...\nபாக்ஸர் மனோகரன் மகிழ்ச்சி குறியீடு\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://shakthifm.com/category/video/page/3/", "date_download": "2018-10-18T14:50:53Z", "digest": "sha1:RDMJXN7PJMOJOHD2VPLLL4FSHR4UDFP2", "length": 3419, "nlines": 61, "source_domain": "shakthifm.com", "title": "Video Archives - Page 3 of 4 - Shakthi FM", "raw_content": "\nசக்தி FM நடத்திய அடையாளம் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தரங்கினி வெற்றியீட்டினார்\n“அடையாளம் மாபெரும் இறுதிப்போட்டி….” யாழ்ப்பாணம் – #தரங்கினி கொழும்பு – #ரத்தீஷ் மாத்தளை – #விதுர்ஷினி கொழும்பு – #ஸியானி இந்த நால்வரில் “சக்தியின் அடையாளமாக” வெற்றிவாகை சூடப்போவது யார் இம்மாதம் 17ஆம் திகதி இரவு 7 மணிமு��ல் சக்தி FM மற்றும் Facebook இல் நேரடியாக…. திறமைக்கு வாக்களிக்கத் தயாராகுங்கள்….\nகற்பிட்டி அல்/அக்ஷா தேசிய பாடசாலையில் நடைபெறும் சக்தி FM இன் வானலைக் கல்லூரியின் ஆரம்ப நிகழ்வு…\nகொழும்பு இல் நடைபெற்ற எம்நாட்டுக் கலைஞர்களின் வாத்திய இசை நிகழ்ச்சி\nவணக்கம் தாயகம் தரும் சிறப்பு காணொளியுடனான தகவல்\nவெற்றிக்கான நேரம் முதல் மோட்டார் சைக்கிள் வெற்றியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/2019-icc.html", "date_download": "2018-10-18T13:37:53Z", "digest": "sha1:7SSO3WFHJ36AQWP5UD7FCUUVSHW7RF6A", "length": 40178, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை அணி 2019 உலகக் கிண்ணத்திற்கு, நேரடி தகுதி பெற்றது - ICC அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை அணி 2019 உலகக் கிண்ணத்திற்கு, நேரடி தகுதி பெற்றது - ICC அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணி, 2019 இல் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான நேரடி தகுதியைப் பெற்றுள்ளது.\nஇத்தகவலை சர்வதேச கிரிக்கெட் சபை இன்று (20) அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்தின் மஞ்செஸ்டர் நகரில், நேற்று (19) இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, இவ்வாய்ப்பினை இலங்கை அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇப்போட்டியை இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள், சர்வதேச கிரிக்கெட் அணி தரப்படுத்தலில் முறையே 86 மற்றும் 78 புள்ளிகளை பெற்று 8 மற்றும் 9 ஆவது இடங்களில் காணப்படுகின்றன.\nதரப்படுத்தலில் 8 இடங்களை வகிக்கும் அணிகள் உலகக் கிண்ண போட்டிகளுக்கு, நேரடியாக தகுதி பெறும் எனும் நிலையில், கடந்த மாதம் இடம்பெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் 2 போட்டிகளையாவது வெற்றி பெறுவதன் மூலம் அவ்வாய்ப்பை உறுதி செய்யலாம் என இருந்தது.\nஆயினும் அத்தொடரை 5-0 என இந்திய அணி கைப்பற்றியதன் மூலம் இலங்கை அணி அவ்வாய்ப்பை இழந்தது.\nஇதேவேளை, தரப்படுத்தலில் 9 ஆவது இடத்திலுள்ள மேற்கிந்திய தீவுகள் அ��ிக்கு, இந்நிலை சாதகமாக அமைந்த போதும், இங்கிலாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 5-0 அல்லது 4-0 (ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி/ முடிவின்றி) என கைப்பற்றும் நிலையில் அவ்வாய்ப்பை பெறலாம் எனும் நிலை காணப்பட்டது.\nஇந்நிலையில் நேற்றைய (19) இங்கிலாந்துடனான போட்டியில் தோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி, அவ்வாய்ப்பை இழந்ததன் மூலம் இலங்கை அணிக்கு உலகக் கிண்ண தொடரில் விளையாடுலதற்கான நேரடி தகுதி கிட்டியுள்ளது.\n10 அணிகள் விளையாடும் உலகக் கிண்ணத் தொடரில் இணையவுள்ள ஏனைய இரு அணிகளைத் தெரிவு செய்வதற்கான போட்டிகள் 2018 இல் இடம்பெறவுள்ளதோடு, இத்தொடரில், சர்வதேச கிரிக்கெட் அணி தரப்படுத்தலில் உள்ள 8 ஆம் இடத்திற்கு வெளியே உள்ள மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து அணிகள், உலக கிரிக்கெட் லீக் சம்பியன் கிண்ண தொடரில் முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகள் மற்றும் உலக கிரிக்கெட் லீக் பிரிவு 2 இல் முதல் இரு இடங்களை பெற்ற அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண��டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "http://www.todayyarl.com/2018/05/18_9.html", "date_download": "2018-10-18T14:04:10Z", "digest": "sha1:CG3KMBX67PMDHONT3CZJ7ENMCQCJAAJE", "length": 6531, "nlines": 144, "source_domain": "www.todayyarl.com", "title": "ருவண்டா நாட்டின் மண் சரிவில் 18 பேர் பலி!! பலர் மாயம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News ருவண்டா நாட்டின் மண் சரிவில் 18 பேர் பலி\nருவண்டா நாட்டின் மண் சரிவில் 18 பேர் பலி\nருவண்டா நாட்டில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 18 உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nருவண்டாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக பல இடங்களில் பாரிய மண் சரிவுகள் இடம்பெற்று வருகின்றன.\nருவண்டா மட்டுமன்றி கென்யா, சோமாலியா மற்றும் உகண்டா போன்ற நாடுகளிலும் பலத்த மழை பெய்து வருவதாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected]il.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம���. யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2015/12/othiyamalai.html", "date_download": "2018-10-18T13:54:37Z", "digest": "sha1:E3FPPA4VZAOUZ4UZ4IXDBPEYIAQPVKOQ", "length": 12882, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஒதியமலை படுகொலையில் மரணித்த மக்களுக்கு அஞ்சலி !!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஒதியமலை படுகொலையில் மரணித்த மக்களுக்கு அஞ்சலி \nஒதியமலை படுகொலையில் மரணித்த மக்களுக்கு அஞ்சலி \nமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை படுகொலை நாள் 02.12.2015 அன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினர்,\nஅங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்திற்கு வரவழைத்துவிட்டு அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டுப் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேரை கொண்டு சென்றனர். அவர்களும் பின்னர் கொல்லப்பட்டதாகவே உறவினர்கள் கருதுகின்றனர்.\nஇந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 31 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.\nஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்திப் பிரார்ந்தனையும், அவர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் து.ரவிகரன், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.\nஇதேவேளை, ஒதியமலைப் படுகொலை நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இறுதி யுத்தத்தின் பின் அழிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்��ு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/india/04/156852", "date_download": "2018-10-18T14:21:35Z", "digest": "sha1:NG776MMMSWWXGQN3FWQBLCIMAHIHUMBL", "length": 7063, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "லாட்டரியில் இந்தியருக்கு அடித்தது ஜாக்பாட்!! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் ��ள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nலாட்டரியில் இந்தியருக்கு அடித்தது ஜாக்பாட்\nஅபுதாபி சர்வதேச விமானநிலையத்தின் \"பிக் டிக்கெட்\" என்ற லாட்டரி போட்டியில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தாயகமாக கொண்ட ஹரி கிரிஷனிற்கு 12 மில்லியன் திர்காம் ( இந்திய மதிப்பில் 20.8 கோடி) பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.\nஇதுதொடர்பாக, ஹரி கிரிஷன் கூறியதாவது, தான் இதுவரை 3 முறை இந்த பிக் டிக்கெட் லாட்டரி வாங்கியுள்ளேன். 3வது முறை வாங்கும்போது பரிசு கிடைத்துள்ளது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் பணியில் இருந்தபோது, ரேடியோக்களிலும், சில மீடியாக்களிலும் எனது பெயர் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வந்தது. எனது மனைவியும் அதை உறுதிப்படுத்தினார். இதன்பிறகே, இது உண்மை என்பதை நான் உணர்ந்தேன்.\nபிப்ரவரி 5ம் தேதி, பரிசுப்பணம் வரும் என்று நினைக்கிறேன். இந்த பணத்தை கொண்டு குழந்தைகளின் படிப்பு மற்றும் ஓய்வுக்கு பிந்தைய தேவைகளுக்கு பயன்படுத்த இருப்பதாக ஹரி கிரிஷன் தெரிவித்தார்.\nகேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஹரி கிரிஷன், இவ்வார இறுதியில் கேரளா வர இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/srilanka/04/156625", "date_download": "2018-10-18T13:53:19Z", "digest": "sha1:JOIMQ6NY6JJ3NXF6KDACEBG2HULYFIWC", "length": 7408, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற இலங்கைத் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவ���ன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற இலங்கைத் தமிழனுக்கு ஏற்பட்ட நிலை\nபோட்டி ஒன்றின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை 2017ஆம் ஆண்டு ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற இலங்கை தமிழன் லூசியன் புஸ்பராஜ் மறுத்துள்ளார்.\nஇலங்கையில் அண்மையில் நடைபெற்ற ஆணழகன் போட்டி ஒன்றின் போது இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஎனினும் இது தமது கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் செயலாக அமைந்துள்ளதாக புஸ்பராஜ் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச போட்டிகளில் தாம் பங்கேற்பதை தடுக்கும் நோக்கமே இந்த விடயத்தின் பின்னால் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.\nஎனினும் தாம் அமரிக்காவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் நோக்கை கைவிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற 51ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜ் என்ற இளைஞன் மிஸ்டர் ஏசியா (Mr.ASIA) மகுடத்தை வென்றிருந்தார்.\nஇதிலிருந்து, ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இலங்கைத் தமிழர் ஒருவர் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/srilanka/04/190582", "date_download": "2018-10-18T14:46:06Z", "digest": "sha1:KAUU2OXYFH77CSNBBAKVFM7N6UFB24TT", "length": 5467, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "வீடு ஒன்றில் தீ பரவல் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்���றைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவீடு ஒன்றில் தீ பரவல்\nகளனி - வனவாலசல பிரதேசத்தில் இருமாடிகளை கொண்ட வீடு ஒன்றில் திடீர் என தீபரவியுள்ளது.\nகொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகளின் உதவி மூலம் தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nதீ பரவலினால் வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மின்சாரத்தினால் இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2018/03/18/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:58:44Z", "digest": "sha1:SO2K73H5PVHZBGG3BFVHO2NLQSEJN7B6", "length": 19797, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": "அப்ரின் பிரதேசம் துருக்கி ஆதரவு படையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது | Lankamuslim.org", "raw_content": "\nஅப்ரின் பிரதேசம் துருக்கி ஆதரவு படையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது\nசிரிய குர்திஷ் நகரமான அப்ரின் மையத்தை, துருக்கி ஆதரவிலான படைகள் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக கூறிய அவர்கள், அங்கு தங்கள் கொடிகளை ஏந்திச் சென்று, அங்கிருந்த பழப்பெரும் குர்திஷ் நபரின் சிலையை தகர்த்தனர்.\nபயங்கரவாதிகள் என்று அறிவித்து , எல்லையில் உள்ள குர்திஷ் ஆயுத��்க குழுக்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பதை இலக்காக வைத்து இரண்டு மாதங்களாக துருக்கி தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதில் பொதுமக்கள் 280 பேர் உயிரிழந்ததாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதனை துருக்கி மறுத்துள்ளது.\nமுன்னதாக துருக்கி அதிபர் எர்துகான் கூறுகையில், “சுதந்திர சிரியா ராணுவப் படையினர்… அப்ரின் நகர மையத்தை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்” என்றார். அங்குள்ள சுரங்கங்களை அகற்றி, எஞ்சியுள்ள எதிர்ப்பைப் போக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபயங்கரவாதிகள் பலர் தப்பியோடிவிட்டனர். அப்ரின் நகர மையத்தில் பயங்கரவாதிகளின் குடிசைகளுக்கு பதிலாக, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளங்கள் பரவியிருப்பதாகவும் அதிபர் எர்துகான் தெரிவித்தார். குர்திஷ் இயக்கத்தில் புகழ்பெற்ற நபரான கொல்லர் கவாவின் நினைவுச்சின்னம் புல்டோசர் வைத்து தகர்க்கப்பட்டது.\nமார்ச் 18, 2018 இல் 11:55 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« புதிய தேசிய பாடசாலைகளை அமைக்க கல்வி அமைச்சுக்கு பரிந்துரை\nகண்டி : குற்றவாளிகள் தப்பவே முடியாது என்றாராம் பிரதமர் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« பிப் ஏப் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/6%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-18T15:02:40Z", "digest": "sha1:TYAU2UXBOVECZZUFZZRJNNDH3TBO4ONI", "length": 11304, "nlines": 182, "source_domain": "ippodhu.com", "title": "கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கவுதம் காம்பிர் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES 6இல் 5 தோல்வி; கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கவுதம் காம்பிர்\n6இல் 5 தோல்வி; கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கவுதம் காம்பிர்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nடெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த ஏப்.7ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரில் மொத்தம் எட்டு அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ஸ் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.\nஇதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் காம்பிர் இருந்து வந்தார். இத்தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஐந்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.\nஇந்நிலையில், தோல்விகளுக்குப் பொறுப்பேற்று கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பிர் அறிவித்துள்ளார். இதனையடுத்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nமுந்தைய கட்டுரைஇந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு; சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிவு\nஅடுத்த கட்டுரைவெறுப்பூட்டும் பேச்சுக்கள்: 58 எம்.பி.; எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு; இதிலும் பாஜகவுக்கு முதலிடம்\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kilumathur.blogspot.com/2007/04/blog-post_16.html", "date_download": "2018-10-18T14:34:49Z", "digest": "sha1:QBSXTYVWKWWMZ46QWDL7VLUKCSB76JHJ", "length": 15839, "nlines": 123, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: திண்ணையும் அருணகிரியின் அயோக்கிய எழுத்தும்", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nதிண்ணையும் அருணகிரியின் அயோக்கிய எழுத்தும்\nதிண்ணை பற்றி எனக்கு ஒரு நல்ல கருத்து இல்லை என்பதால் பார்ப்பதில்லை.\nகாந்தி-பெரியார் பற்றி அருணகிரி என்பவர் எழுதியிருந்ததைச் சொன்னார்கள்.அதற்கு உள்ள மரியாதை தரப்பட வேண்டுமல்லவாமரியாதை கெட்டவர்களுக்கும் மரியாதை தருவது பெரியாரின் வழக்கம்.\n\"முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியேதான் ம்காத்மாவிடம் நானும்,நமது நண்பரான திரு எஸ்.ராமநாதனும் சம்பாஷித்தோம். அதாவது,என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம் இந்தியாவின் விடுதலைக்கும் ,சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்கவேண்டுமென்றும்,அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லையென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.\nஅதாவது,ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது.இரண்டாவது ஜாதி ஒழிக்கப்படவேண்டும்.இதற்கு இந்துமதம் என்பதை ஒழிக்க வேண்டியது.மூன்றாவது,பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்ற்க்கூடியதாயில்லை யென்றும் சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்துவிட்டோம்.\"\n1-9-1939 ல் நவசக்தி ஆசிரியராக திரு.வி.க. என்று கையொப்பமிட்டு சாமி.சிதம்பரனார் எழுதிய 'தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு' நூலுக்கு முன்னுறை எழுதியுள்ளார்.\n\"இந் நூற்றலைவர் இராமசாமிப் பெரியார் அவர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர்.அவர்தம் புகழோ தென்னாட்டிலும்,வடநாட்டிலும்,பிற நாடுகளிலும் மண்டிக்கிடக்கின்றனகாரணம் என்னைதோழர் ஈ.வெ.ரா வின் உண்மையும்,வாய்மையும்,மெய்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.அகவுணர்வு வளர்ச்சிக்கு ஊற்று எதுஅஞ்சாமை. அஞ்சாமைக்குத் தோற்றுவாய் எதுஅஞ்சாமை. அஞ்சாமைக்குத் தோற்றுவாய் எது உரிமை வேட்கை.உரிமை வேட்கை ஓங்க ஓங்க அஞ்சாமை எழுந்து பெருகும்.அஞ்சாமை பெருகப் பெருக அகவுணர்வு வளர்ந்துகொண்டே போகும்.அகவுணர்வு வளர்ச்சியினூடே பிறங்கி வருவது உண்மையும்,வாய்மையும்,மெய்மையும் செறிந்த அற்த்தொண்டு.\nஉரிமை வேட்கை,அஞ்சாமை முதலியன் சீர்துருத்தத் துறையில் ஈ.வெ.ரா செய்து வரும் பணி நாடறிந்த தொன்று.இன்னோரன்ன சிறப்புக்கள் பல மிடைந்துள்ள வாழ்வினராகிய பெரியாரின் வரலாற்ரைக்கொண்ட இத் தமிழ் நூலை நாடு பொன்னே போல போற்றி ஏற்கும் என்பதில் அய்யமில்லை.\" ஈ.வெ.ராமசாமி காங்கிரசிற்காக கடுமையாக உழைத்தவர்.செயலாளர்,தலைவர் பதவிகள் வகித்தவர்.ஒரு கால்த்தில் காங்கிரசே தென்னாட்டில் நாயுடு(கிருஷ்ணசாமி},நாயக்கர்{ஈ.வெ.ரா},முதலியார்{திரு.வி.க} கட்சியாகத்தான் கருதப் பட்டது.இந்து மதமும்,பார்ப்பனீயமும் ஒன்றும் பெரியாரைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்கவில்லை.பேச்சில்,கூட்டங்களில் அடி தடி,செருப்பு மற்ற பாம்பு முதல் பலவும் வீசப்பட்டு,மாநாட்டில் தீவைத்து ,உயிருக்குக் குறி வைத்து என்று பலவிதமான எதிர்ப்புக்களை இந்து மதப் பழக்கப்படி செய்து பார்த்தனர்.ஒன்றும் பலனில்லாமல் அடங்கி விட்டனர் என்பது சரித்திரம். சரித்திரத்தை,\nஉண்மையை திரிப்பதும் அதற்கு திண்னை ஒரு ஆதரவு அளிப்பதும் பெரிய ரகசியம் ஒன்றுமில்லை.பெரியாரைப் பற்றி சிரியோரின் சின்ன புத்தி எழு்த்துக்கள் ஒன்றும் புதிதல்ல.பெரியார் அதுதான் எனக்கு விளம்பரம் என்றார்.\n//ராமசாமி நாயக்கர் கூட 60-வயதில் மகள் போன்ற ஒருத்தியை மணந்து 30 வருடங்களுக்கு மேல் இரண்டாம் மண வாழ்க்கை வாழ்ந்து 90- வயது தாண்டி இயற்கையாய்த்தான் இறந்தார். ஆனால் அவரது கு-க்ளக்ஸ் -கான் வகை பாசிச வெறுப்பியல் குண்டர்களால் இன்றும் கூட பார்ப்பனர்கள் ஆபாசமாகப் பேசப்பட்டும் , அடிக்கப்பட்டும், வெட்டப்பட்டும் , குண்டெறியப்பட்டும் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஇந்து தர்மத்தின் இந்த இளகிய தன்மைதான் ஈவேராவுக்கு இந்து தெய்வங்களை அவமதிக்கவும், பிள்ளையார் சிலைகளை உடைக்கவும், இராமருக்கு செருப்பு மாலை போடவும் வசதியாகிப்போனது; இல்லாவிட்டால் , சல்மான் ருஷ்டியைப்போலவோ தஸ்லிமா நஸரீனைப்போலவோ பாத்வா விதிக்கப்பட்டு உயிருக்குப்பயந்து ஒளிந்து வாழ வேண்டி வந்திருக்கும். 60-வயதில் இளம்பெண்ணை மணந்து , 90-வயது தாண்டி நிம்மதியாய் வாழ்ந்திருக்க முடியாது.//\nதிண்ணையைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கு மகேந்திரன்\nபெரியாரைக் கொச்சைப் படுத்துவன் எங்கேயிருந்தாலும் தேடிப் பிடித்துப் பட்டம் சூட்டும் கூட்டம் அது. பெரியாரை, 'சிறியார்' என்று ஒருவன் எழுதுவான்; அதைத் திண்ணை அப்படியே வெளியிடும். அப்புறம் அதைக் கண்டிப்பதுபோல் ஒரு மானா மானா கடிதம் எழுதி பெரியாரைக இன்னும் கொஞ்சம் திட்டும் - நாகரிகமாக.\nஅதே இதழில் அண்ணாவை நாகரிகமாக இழித்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கக் கூடும்.\n என் கணினி சொதப்புகின்றது; பின்னூட்டம் இட முடியவில்லை;எனவே மின்னஞ்சல்.......\nஇச்சொல், உண்மையில் டாக்டர் பி வரதராஜலு அவர்களைத்தான் குறிப்பிடும். அவர் தமிழ்நாடு இதழின்\nபேராயக்கட்சி தேர்தலில் தோற்ற 1967 ல் அக்கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும்\nரா.கிருஷ்னசாமி நாயுடு எனும் வேறு ஒருவர் இருந்தார்.\nசிலர் கும்மியடிக்க அனுமதிக்கக் கூடாது என்பதால் எழுதினேன்.\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி முதலில் தெரியாததால் திரு வி.க அவர்களுக்கு நேற்று மெயிலிட்டேன்; அவரிடமிருந்து உங்களுக்கு தகவல் வரவில்லை என்று கருதுகிறேன்\nடாக்டர் வரதராஜலு பற்றி பெரியவர் ஆனைமுத்து அய்யாவிடமிருந்து அறிந்து ஒரு பதிவிடுங்களேன்\nஇந்திய நாய்களும் இலங்கை \"அகதிகளும்\"\nஅடத் தூ...ஒங்களுக்கு யாருதான்டா ஒரிஜினல் பதிவர் \nதிண்ணையும் அருணகிரியின் அயோக்கிய எழுத்தும்\nஅட சண்டைய விட்டுப்போட்டு ம்யூஸ் சொல்றதை கேளுங்க\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1081&slug=%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-40-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-18T13:45:51Z", "digest": "sha1:ONEHONWYTKLPWFD6MWDRM4IAE6MASJ4B", "length": 9230, "nlines": 121, "source_domain": "nellainews.com", "title": "ஆப்கானிஸ்தான் காபூலின் டெபியான் சமூக-கலாச்சார மையம் மீது தாக்குதல் 40 பேர் பலி", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஆப்கானிஸ்தான் காபூலின் டெபியான் சமூக-கலாச்சார மையம் மீது தாக்குதல் 40 பேர் பலி\nஆப்கானிஸ்தான் காபூலின் டெபியான் சமூக-கலாச்சார மையம் மீது தாக்குதல் 40 பேர் பலி\nஅமெரிக்க கூட்டுப் படைகள் முகாமிட்டு இருக்கும் ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் மசூதி அருகே டெபியான் சமூக-கலாச்சார மையம் மீது இன்று காலை சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 பேர் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர்.\nயாரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை. என்றும், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிர��பி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1180&slug=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-18T13:32:28Z", "digest": "sha1:S652QBZPUR3FDE7BCIMXDH4SMZ34UAOO", "length": 12269, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "சிங்கப்பூரில் ரூபே கார்டு மூலம் மதுபானி ஓவியம் வாங்கிய பிரதமர் மோடி", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்க��் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசிங்கப்பூரில் ரூபே கார்டு மூலம் மதுபானி ஓவியம் வாங்கிய பிரதமர் மோடி\nசிங்கப்பூரில் ரூபே கார்டு மூலம் மதுபானி ஓவியம் வாங்கிய பிரதமர் மோடி\nசிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள லிட்டில் இந்தியாவில் ரூபே கார்டை பயன்படுத்தி மதுபானி ஓவியம் ஒன்றை விலைக்கு வாங்கினார்.\nபிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூருக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். மலேசியாவில் இருந்து நேற்றுமுன்தினம் சிங்கப்பூருக்கு மோடி சென்றார். அங்கு நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியங் லூங்கும் சந்தித்து பேசினர்.\nசிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் பெருமளவு பயன்பெறும் வகையில் அந்நாட்டில் ‘பீம், ரூபே மற்றும் எஸ்பிஐ (BHIM, RuPay, SBI) ஆப்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவிற்கு விரைவாக பணத்தை அனுப்பி வைக்க முடியும். அதுபோலவே வர்த்தக பயன்பாட்டிற்கும் இந்த செயலியை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பணம் செலுத்துவதற்கும், பெற்றுக்கொள்வதற்கும் சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து, சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்று வழிபாடு நடத்தினார். அவரை கோயில் நிர்வாகிகளும், அதிகாரிகளும் வரவேற்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடிக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.\nபின்னர் லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்ற அவர் அங்கிருந்த கடை ஒன்றில் அழகிய மதுபானி ஓவியம் ஒன்றை வாங்கினார். இதற்கான தொகையை ரூபே கார்டு மூலம் அவர் செலுத்தினார். பின்னர் இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதில் அவர், ‘‘இந்திய கலாச்சார மையத்தில் ரூபே கார்டை பயன்படுத்தி ஓவியம் ஒன்றை வாங்கினேன். இதுபோன்ற பண பரிவர்த்தனையின் மூலம் சிங்கப்பூர் - இந்தியா இடையிலான வர்த்தக உறவு மேலும் அதிகரிக்கும்’’ எனக் கூற���யுள்ளார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள��ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/itemlist/tag/love", "date_download": "2018-10-18T14:35:01Z", "digest": "sha1:ZNXVOARMLLHWEOPEOCM6JCB63WTYTQZH", "length": 12273, "nlines": 78, "source_domain": "newtamiltimes.com", "title": "சினிமா | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nஇலியானாவுக்கு விரைவில் திருமணம்: ஆஸ்திரேலிய காதலரை மணக்கிறார்\nநடிகை இலியானா மும்பையை சேர்ந்தவர். இவருக்கு 28 வயது ஆகிறது. தமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமானார். 2006-ல் இந்த படம் வெளியானது. தொடர்ந்து விஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.\nஇலியானாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை அவர் மணக்கிறார். ஆண்ட்ரூ புகைப்பட கலைஞர் ஆவார். சில வருடங்களுக்கு முன்பு இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தனர். அப்போது காதல் மலர்ந்து சேர்ந்து சுற்றினார்கள். வெளிநாடுகளுக்கும் ஜோடியாக சென்று வந்தார்கள். காதலை இலியானாவும் உறுதிப்படுத்தினார்.\nஇவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகளில் இலியானா தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nதிருமணத்துக்கு பிறகு இலியானா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் புதிய படங்களில் தற்போது அவர் ஒப்பந்தமாகவில்லை. ஏற்கனவே கைவசம் உள்ள படங்களை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nநயன்தாரா படத்துக்கு தலைப்பு சொல்லும் அனிருத்\nநயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்திற்கு பிறகு நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஜெயம் ராஜா விறுவிறுப்பாக செய்துவருகிறார்.\nஇந்நிலையில், இப்படத்தின் தலைப்பை அனிருத் நாளை வெளியிடப்போவதாக தனது அதிகார���்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அனிருத் இசையமைப்பில் ‘ரெமோ’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசிவகார்த்திகேயன்-ஜெயம் ராஜா இணையவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ‘ரெமோ’ படம் வெளியான பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்புக்காக நாளை வரை காத்திருக்கவும்.\nபுதன்கிழமை, 15 ஜூன் 2016 00:00\nஎமி ஜாக்சன் பிரான்ஸ் தொழிலதிபருடன் காதல்\nபிரபல நடிகை எமி ஜாக்சன், பிரான்ஸ் தொழிலதிபருடன் ஊர் சுற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரிட்டன் மாடல் அழகியும், நடிகையுமான எமி ஜாக்சன், மதராசபட்டினம் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தாண்டவம், ஐ உட்பட, பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினி நடிக்கும், 2.0 படத்திலும், கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்நிலையில், பிரான்ஸ் தொழிலதிபர் ஜின் பெர்னார்ட் என்பவருடன், எமி ஜாக்சன் ஊர் சுற்றி வருவதை, தி சன் என்ற ஆங்கில நாளிதழ் படம் பிடித்து காட்டியுள்ளது. கேன்ஸ் பட விழாவில், ஜின்னை சந்தித்த எமி, அந்த நாள் முதல் தன் நட்பை வளர்த்து வந்துள்ளார். தற்போது இங்கிலாந்தின் பல இடங்களில், இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருகின்றனர். இருவருக்கும் இடையே இருப்பது, காதலா அல்லது நட்பா என, கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.\nதிங்கட்கிழமை, 23 மே 2016 00:00\nஇளம் நடிகருடன் விரைவில் திருமணம்: நடிகை சமந்தா அறிவிப்பு\nஇளம் நடிகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார்.\nஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nநான் தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். திருமணத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகமாட்டேன். என் வருங்கால கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பேன்.\nஎனக்குச் சமைக்கத் தெரியாது. ஆனால் என் காதலருக்கு நன்கு சமைக்கத் தெரியும். நான் கோபத்துடன் பேசுவேன். அதிகம் உணர்ச்சிவசப்படுவேன். ஆனால் அவர் மிகவும் சாந்தமாக இருப்பார். மிகவும் பொறுமைசாலி. சமூகசேவைகளில் ஆர்வமாக இருப்பார். அதனால்தான் நான் அவரைக் காதலித்தேன் என்று கூறியுள்ளார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 71 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/stop-sanding-up-high-court/", "date_download": "2018-10-18T14:53:06Z", "digest": "sha1:USQH3DWNNO2QI4UBWTN6ODPAKCUOPSBT", "length": 8778, "nlines": 79, "source_domain": "tamilpapernews.com", "title": "மணல் அள்ளுவதை நிறுத்தவேண்டும் - உயர்நீதிமன்றம் » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nமணல் அள்ளுவதை நிறுத்தவேண்டும் – உயர்நீதிமன்றம்\nமணல் அள்ளுவதை நிறுத்தவேண்டும் – உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; அதை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.\nஇம்மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் இயங்கும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்துக்குள் இழுத்து மூட வேண்டும்; புதிய மணல் குவாரிகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது.\nமலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தின் தேவை கருதி வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்யலாம். தமிழகத்தின் ஆறுகள் பாழாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை. இது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை. மேலும் மணல் கடத்தலைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.\n« மாநிலங்கள் உரிமையில் விழும் அடுத்த இடி… ஐ.ஜே.எஸ்\nஹாதியா வழக்கு: தனிநபர் சுதந்திரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vittathum-thottathum/20849-vitathum-thodathum-21-04-2018.html", "date_download": "2018-10-18T13:26:35Z", "digest": "sha1:YLC7BAH22M7FVEUZH4EIVM3J27AITWKW", "length": 4999, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விட்டதும் தொட்டதும் - 21/04/2018 | Vitathum Thodathum - 21/04/2018", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nவிட்டதும் தொட்டதும் - 21/04/2018\nவிட்டதும் தொட்டதும் - 21/04/2018\nவிட்டதும் தொட்டதும் - 13/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 06/10/2018\nவிட்டதும் தொட்டதும் - 29/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 22/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 15/09/2018\nவிட்டதும் தொட்டதும் - 01/09/2018\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-super-good-films-03-02-1840631.htm", "date_download": "2018-10-18T14:09:12Z", "digest": "sha1:5Y5ZVHVCS2SCTUSG74CRWJMJ6HNA7XZS", "length": 7954, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா? - Vijaysuper Good Films - விஜய்-63 | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா\nதளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் மெகா ஹிட் சாதனையை படைத்ததால் அவருடைய மார்க்கெட் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.\nதளபதி விஜயை வைத்து படத்தை தயாரிக்கவும் இயக்கவும் பலர் போட்டி போட்டு வருகின்றனர், இயக்குனர் அட்லீயும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் மெர்சல்-2 படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஅதேபோல் காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனமும் தன்னுடைய 100-வது படமாக தளபதி-63 படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருகிறது.\nஅதேபோல் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் தீரன் இயக்குனர் வினோத் ஆகியோரும் தளபதி-63 படத்தை இயக்கும் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதில் விஜயின் தேர்வு யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது முருகதாஸ் இயக்கும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\n▪ இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்\n▪ அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்\n▪ சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.\n▪ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.\n▪ இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ\n▪ மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.\n▪ ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/03/15081541/1151016/walking-exercises.vpf", "date_download": "2018-10-18T14:37:57Z", "digest": "sha1:FSOVI5MPU2OTABOXTJZZDWMJRSEBMBU7", "length": 18581, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடைப்பயிற்சியி��் சில வழிமுறைகள் || walking exercises", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.\nஉடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.\nஉடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, ஃபிட்டான உடல்வாகுக்கு என ஆரம்பத்திலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையோ மிக மிகக் குறைவு. உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியம்.\nஉடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். நடைப்பயிற்சி, உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, சிறப்பாகச் செயல்படவைக்கும்.\nநோய்கள் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கியச் சாதனம் நடைப்பயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்குக் கொண்டாட்டமாகப் போய்விடுகிறது. நடைப்பயிற்சியின் முக்கியத்துவம், நோயின்றி நம்மை பாதுகாக்க இது எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதையெல்லாம் பார்ப்போம்.\nசர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சியோடு, யோகப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய்யலாம்.\nஉயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.\nவாரத்துக்குக் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாள்கள் தவறாமல் நடைப்பயிற்சி செய்துவிட்டு, உங்கள் மனநிலையை ஆராய்ந்து பாருங்கள்...\nநடைப்பயிற்சி செய்யும்போது, அதற்குத் தோ��ான காலுறைகளையும் காலணிகளையும் பயன்படுத்துவது முக்கியம். நடைப்பயிற்சிக்கு உகந்த உடைகளை அணிந்துகொள்ள வேண்டும். நாலைந்து பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடைப்பயிற்சி செல்வது நல்லதுதான். ஆனால் அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல.\nஉலக அரசியல் அனைத்தையும் `வாக்கிங்’ செல்லும்போது பேசிக்கொண்டே இருந்தால், முழுப் பலன்களும் கிடைக்காது. பேசிக்கொண்டே நடப்பதால், நடைப்பயிற்சியின் மூலம் நுரையீரலுக்கு அதிகளவில் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறையலாம். நடக்கும்போதுகூட, வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி செல்போனை தடவிக்கொண்டிருந்தால், விபத்து நடக்கலாம். மேடு, பள்ளம் இல்லாத சமதரையில் நடக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக, முதியவர்கள் சமதரையில் நடப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மைதானத்திலோ அல்லது வாகனப் போக்குவரத்து இல்லாத இடங்களிலோதான் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். வாய்ப்பிருந்தால், அருகிலிருக்கும் இயற்கை சூழ்ந்த இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. பறவைகளின் குரல் ஒலிகளும், தாவரங்களின் வாசனையும் துணை நிற்க நடைப்பயிற்சி செய்வது கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nமுத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை\nபேச்சுத் திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nகுழந்தைகளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்\nகுண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும்\nதொப்பையை குறைக்கும் சூப்பரான எளிய உடற்பயிற்சிகள்\nஉடல் தன்னைத்தானே அறியும் முயற்சியே நடைப்பயிற்சி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்���ர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2016/04/blog-post_22.html", "date_download": "2018-10-18T14:21:25Z", "digest": "sha1:A2HYLJA67BVGERC65233UPUOGTDBYYDM", "length": 15282, "nlines": 263, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: அனுபவித்தல்.....", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nவேலை, குடும்பம், உறவுகள், உணர்வுகள் சம்பந்தப்பட்டது.\nஅதற்கும் மேலே கொஞ்சம் போனால் வாழ்க்கை என்பது ஒரு அனுபவம் என்றும் சொல்லலாம்.\nஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவங்கள்......\n50 சதத்திற்கு வாங்கிய வாழ்த்து அட்டை ஒன்று “ celebrate the precious gift of life \" என்று எழுதி ஒரு கடற்கரையும் கரையில் ஒரு தேவதையும் வரையப்பட்டிருக்கக் கண்டேன்.\nஎங்களில் எத்தனை பேர் வாழ்க்கையை கொண்டாடுகிறோம்\nதுன்பச்சுவையையும் ஒரு அனுபவமாக உணர்கிறோம் அவை தரும் படிப்பினைகளை பின் புலமாகக் கொண்டு வாழ்வின் தார்ப்பரியங்களை புரிந்து கொள்கிறோம்\nவாழ்க்கையில் நாம் அன்றாடம் சந்தித்துக் கடக்கும் சின்னச் சின்ன விடயங்களை நாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அவற்றில் பொதிந்து கிடக்கும் சந்தோஷ கணங்களை ஆகார்ஷிப்பதும் இல்லை.\nகடந்த வாரம் ஒரு வட இந்திய சினேகிதி ஒருத்தியின் மகனாரின் திருமணத்திற்கு முந்திய கொண்டாட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஆடலும் பாடலும் சாப்பாடும் கொண்டாட்டமுமாய் ஒரு வாழ்வின் வரவை அவர்கள் கொண்டாடினார்கள்.\n20.4.2016 அன்று காலை எடுத்ததாகத் தன் நாயினுடய படத்தை என் நண்பன் காட்டினான். இந் நாய் காலை நேர குளிர் காற்றை கண்மூடி அனுபவிப்பதைப் பார்த்தீர்களா இந் நாய் - அதன் பெயர் Bear. நமக்கு வழங்குகின்ற பாடம் ஒன்று உண்டு. அது,\nஅனைவரிடமிருந்தும் அனைத்தி��மிருந்தும் கற்கவும் மேம்படவும் நமக்கு கொட்டிக் கிடக்கின்றன இவ்வுலகில் இல்லையா தோழி... நுண்ணிய அனுபவங்களையும் கொண்டாடத் தெரிந்தவருக்கு வாழ்வு கசப்பதில்லை.\nஎங்கே காணோம் பல மாதங்கள் கண்டது மிக்க மகிழ்ச்சி நிலா. கன காலத்துக்குப் பிறகு நம் பழைய சினேகிதியைக் காண்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி கண்டது மிக்க மகிழ்ச்சி நிலா. கன காலத்துக்குப் பிறகு நம் பழைய சினேகிதியைக் காண்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி\n/நுண்ணிய அனுபவங்களையும் கொண்டாடத் தெரிந்தவருக்கு வாழ்வு கசப்பதில்லை./ சரியாச் சொன்னீங்க நிலா.\nநாயும் எஜமானின் அதிகாரத்தின் கீழ்தான் தனது சுதந்திர காற்றை அனுபவிக்க முடிகின்றது.....கழுத்தில் பட்டி ,சங்கிலி.....\n:) புத்த பகவானுக்கு வணக்கம்.கட்டுப்பாட்டுக்குள்ளும் விதிமுறைக்குள்ளும் விளையாடும் போது தானே விளையாட்டுக்கள் சுவாரிஷமாகின்றன. இல்லாவிட்டால் அதில் ஏது சந்தோஷம்.\nஎல்லோருக்கும் வாழ்வில் இருக்கிறது ஒரு வித கட்டுப்பாடு. ஒவ்வொருவருக்கும் வேறு வேறான விதிமுறைகள். அதற்குள் கண்டுபிடிக்க வேண்டும் நமக்கான சந்தோஷத்தை\nஅலைகளோடு இருக்கின்ற கடலோடு தான் நம் நீச்சல்.....\nமகிழ்ச்சி புத்தன். வந்ததற்கும் பகிர்ந்து கொண்ட கருத்திற்கும்.\nவணக்கம் தோழி. தங்கள் உற்சாக வரவேற்பு அதிக சக்தி ஊட்டுகிறது எனக்கு. நீந்திக் கடக்கவியலா வாழ்வெனும் நதிப்பிரவாக வேகத்தில் எழும்பி எழும்பி கரை காண வேண்டியிருக்கிறது. மன நெருக்கத்தில் எப்போதும் போல் தானே நாம்\nஅப்படியாக இருக்கும் போது தான் இப்படியான வடிகால்கள் வேண்டி இருக்கிறது நிலா. அவரவர் உயரத்துக்குத் தக்கபடியாக அவரவர்க்கு ஜன்னல்கள் வேண்டும்.\nஇல்லையென்றால் நாங்கள் செத்துப் போவோம் தோழி. இணைந்திருப்போம் நாங்கள்\nஇறுக்கம் நிறைந்த இருட்டு வாழ்க்கையில் கிடைக்கும் ஒற்றை ஒளிக்கீற்றும் உற்சாகம் தரவல்லது. உண்மை தோழி.. வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்தல் வரம் அல்லவா\nஇன்றைய என் பதிவில் என்னைக் கவர்ந்த பதிவுகள் தொடரில் தங்கள் பதிவுகளையும் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வருகை தர அழைக்கிறேன். நன்றி தோழி.\nகீதாவின் பதிவின் மூலம் இங்கு வந்தேன்... நீங்கள் கூறுவது போல் வாழ்க்கையை ரசிக்காமல் விரட்டிச் செல்கிறோம்... வாழ்த்துக்கள்....\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஅங்க மொழியும் ஒரு பாடலும்\nகண்டறியாத கதைகள் - 4 - செம்பும் செம்பு வகைகளும்\nகண்டறியாத கதைகள் - 3 - புலிப்பல் பதக்கம்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:53:29Z", "digest": "sha1:CUC24GQBPQJO7E3SCSVGAG7XWW4PMJ3M", "length": 10331, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "கொமர்ஷல் வங்கியின் தன்னியக்க பணவைப்பு முறை இயந்திரங்கள் அறிமுகம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதாதிய போதனாசிரியரின் செயற்பாட்டை கண்டித்து கிழக்கில் போராட்டம்\nஜனாதிபதியை கொலை செய்யும் அவசியம் இந்திய புலனாய்வு அமைப்பிற்கு கிடையாது – வாசுதேவ\nகாணாமல் போயுள்ள ஜமால் கஷோக்கியின் இறுதிக்கட்டுரை வெளியானது\nஆட்டமிழந்தது கூட தெரியாமல் சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீரர் – காணொளி\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nகொமர்ஷல் வங்கியின் தன்னியக்க பணவைப்பு முறை இயந்திரங்கள் அறிமுகம்\nகொமர்ஷல் வங்கியின் தன்னியக்க பணவைப்பு முறை இயந்திரங்கள் அறிமுகம்\nமுதல் தொகுதி புதிய தலைமுறை தன்னியக்க பணவைப்பு முறை இயந்திரங்களை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.\nஇயந்திர முறை காகித பாவனைக்கு முற்றாக முடிவு கட்டுகட்டும் முகமாகவே இது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபசுமை தொழில்நுட்பத்தில் வங்கி செய்து வரும் தொடர்ச்சியான முதலீட்டுக்கு இது மற்றொரு உதாரணமாகும்.\nராஜகிரிய கிளையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தப் பு��ிய இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 200 நாணயத்தாள்களை ஏற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.\nஇதன் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் வைப்புக்களைச் செய்யலாம். இரண்டு லட்சம் ரூபா வரை ஒரே தடவையில் சேமிப்புக் கணக்கிலோ அல்லது நடைமுறை கணக்கிலோ வைப்பிலிட முடியும்.\nஇதே இயந்திரத்தின் மூலம் கொமர்ஷல் வங்கியின் கிரடிட் கார்ட் தொடர்பான கொடுப்பனவுகளையும் செய்ய முடியும்.\nஇந்தப் புதிய பசுமை வங்கி முறையை வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். ரெங்கநாதன் 2015 ஜுன் 30ஆம் திகதி தொடக்கி வைத்தார்.\nகிளை வலையமைப்புக்கள் ஊடாக இத்தகைய மேலும் பல இயந்திரங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.\nஇதன் மூலம் பண வைப்பு நடவடிக்கைகளின் போது கடதாசி பாவனை கணிசமாகக் குறைக்கப்படும். ‘இந்தப் புவியின் இயற்கை சூழலை பாதுகாக்க உதவும் வங்கியின் திட்டத்துக்கு இந்தப் புதிய இயந்திரத்தின் மூலம் எமது வாடிக்கையாளர்களும் பங்களிப்புச் செய்ய முடியும். இதனூடாக பல வசதிகளையும் அவர்கள் அனுபவிக்க முடியும்’ என்று ரெங்கநாதன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிரெடிட் கார்ட் பயன்படுத்துவதில் மூலம் ஏற்படும் நன்மை என்ன\nகிரெடிட் கார்ட் என்பது நிதி நிறுவனங்கள் வழங்கும் கட்டண அட்டை, இதன் மூலம் சிறு கடன் பெறமுடியும். மேலு\nவங்கி கடன் விவகாரம்: விஜய் மல்லையாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nவங்கிக் கடன் மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவிற்கு எதிராக விவரைவில் குற்றப்பத்திரிகை\nமகேந்திரனுக்கு தூதரகம் அடைக்கலம்: எஸ்.பி.திஸாநாயக்க\nஇலங்கை மத்திய வங்கி திறைசேறி முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு, சிங்க\n20 ரூபாய் தாளை விட 10 ரூபாய் தாள் அச்சிடுவதில் அதிக செலவு: ரிசர்வ் வங்கி\nஇந்தியாவில் 20 ரூபாய் தாளினை அச்சிடுவதனை காட்டிலும் 10 ரூபாய் தாளினை அச்சிடுவதிலேயே அதிகளவு செலவுகள\nநிரவ் மோடிக்கு மும்பை நீதிமன்றம் புதிய அறிவிப்பு\nவங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ‘தப்பி\nதன்னியக்க பணவைப்பு முறை இயந்திர��்கள்\nஆட்டமிழந்தது கூட தெரியாமல் சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீரர் – காணொளி\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_1422.html", "date_download": "2018-10-18T13:19:28Z", "digest": "sha1:NFYK43QV7KPIGPQR34MRXCHLAY6Y2FCR", "length": 10861, "nlines": 146, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: ஏ. ஆர். ரஹ்மான்! சாதனை இந்தியன்!", "raw_content": "\n'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திற்கு\nஇசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார்\nவிருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.\nஏ. ஆர். ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில்\nஇசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி,\nதமிழ், ஆங்கிலம்மற்றும் பல மொழித்\nதிரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல்\nஎன்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப்\nவிருது, பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட\nவிருதுபோன்ற புகழ் பெற்ற விருதுகளைப்\nபெற்றவர்.ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக்\nமில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு\nஇசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம்\nஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா\nவிருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற\nஇவர் இயற்பெயர் ஏ.எஸ்.திலீப் குமார்.\nஅவருடய இணைய தளம்--இதோ ஏ.ஆர்.ரஹ்மான்\nஅப்பிடியே நம்ம கடைக்கும் வந்து ஒரு லுக்கை விட்டுட்டு போங்க தேவா சார்...\nநாளைக்கு நமக்கு லீவு வுடுவாங்களா....\nகார்த்திகைப் பாண்டியன் February 22, 2009 at 10:28 PM\nஇது தமிழுக்கு, தமிழனுக்கு பெருமை.. வாழ்த்துக்கள் ரஹ்மான்..\nஆம் உண்மையிலேயே சாதனை இந்தியன், சாதனை தமிழன்\nஏ.ஆர்.ரஹ்மான் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அந்த மான்பு மிகு மனிதருடைய இசை புயல் தமிழிசைக்கும், இசைக்கும் கூட ஒரு புதிய திருப்புமுனை என்றால் கூட மிகையாகாது.\nஅவரின் இசைகேட்கும் போது மனதுக்குள் வீசும் புயல் மா���ுபட்டது,அழகானது,\nபாடல் வரிகளை விடுத்து இசையை மட்டும் கூட கேட்க்கத்தூண்டும் அற்புத இசை,\nஏன் வரிகளுக்கும் புதிய உற்சாகம் கிடைக்கும்.\nஇந்த இசைப்புயலுக்கு உலகத்தின் உன்னத விருது கிடைத்தமைக்கு தமிழ் சார்பிலும்\nதமிழன் சார்ப்பிலும் வாழ்த்துக்கள் (சொல்ல வார்த்தைகள் இல்லை)\nஇவன் மேலும் சாதிக்க வேண்டும்.......\nஇந்த புயலுக்கு இசையும் நன்றி சொல்ல வேண்டும்............\nரஹ்மான் விருதுக்கு \"தேவா\"வே வாழ்த்து சொல்லிட்டாரு..\nஇன்னும் ...சீகாந்த் தேவா..வித்யாசாகர் எல்லாம் பதிவு போட்டு வாழ்த்துகள் சொன்னா நல்லா தானிருக்கும்.\n இது ஒவ்வவரு தமிழனும் பெருமைப்படவேண்டிய விசயம்....\n\"எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே\"\nரஹ்மான் கலக்கிட்டார்.. உங்க ப்ளாகை நான் இன்னொரு நாள் வந்து நிதானமா படிக்கிறேன் தேவா.. நான் வலைப்பூ வாழ்கைக்கு கொஞ்சம் புதுசு ..நீங்க எல்லோரும் எழுதறதை பார்த்தால் பிரமிப்பாய் இருக்கு... கீப் கோயிங் ..\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:54:09Z", "digest": "sha1:JPB5W5BKU7FCWWV5EO4LLWUWCLKR7XEO", "length": 12827, "nlines": 81, "source_domain": "tamilpapernews.com", "title": "நெருக்கடியில் கிரேக்கம் » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஏழு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த மிகப் பெரிய பொரு ளாதார நெருக்கடியை மீண்டும் சந்தித்திருக்கிறது கிரேக்கம். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான கிரேக்கத்தில் ஏற்பட் டிருக்கும் நெருக்கடி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவற்றிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது கிரேக்கம். குறிப்பாக, சர்வதேச நிதியத்துக்குச் சுமார் ரூ. 10,000 கோடி தவணையைத் திருப்பிச் செலுத்த ஜூன் 30 வரை கெடு விதிக்கப்பட்டது. அந்நாட்டைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக அரசு மேற்கொள்ள வேண்டிய சிக்கன நடவடிக்கைகள் தொடர்பாகப் பல நிபந்தனைகளை இந்த மூன்று அமைப்புகளும் விதித்தன.\nஇந்த நிபந்தனைகளை ஏற்பதன் மூலம் கிரேக்க மக்கள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்று கருதுகிறார், அந்நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் ஸிப்ராஸ். எனவே, இந்த நிபந்தனைகளை ஏற்பதா, வேண்டாமா என்று முடிவுசெய்ய ஜூலை 5-ல் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்தார். இதனால் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பன்னாட்டுச் செலாவணி நிதியம் ஆகியவை அதிருப்தி அடைந்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தே வெளியேறுவது தொடர்பாக முடிவெடுக்கத்தான் இந்த வாக்கெடுப்பு என்று அவை கருதுகின்றன. ஆனால், அதை அலெக்சிஸ் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். இந்த நிபந்தனைகளை ஏற்கக் கூடாது என்று கிரேக்க மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கும் அலெக்சிஸ், ஒருவேளை இந்த நிபந்தனைகளுக்கு ஆதரவாக கிரேக்க மக்கள் வாக்களித்தால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார். அலெக்சிஸின் சிரிஸா கட்சி தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேக்கம் வெளியேறும் நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சிரிஸா கட்சிக்கு வாக்களித்திருந்தனர் கிரேக்க மக்கள். மக்கள் தங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு இணங்க, சிரிஸா கட்சியின் பிரதிநிதிகள் இந்த மூன்று அமைப்புகளுடனும் கடந்த ஐந்து மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். எனினும், இந்த விஷயத்தில் கண்டிப்புடன் நடந்துகொள்ளும் இந்த மூன்று அமைப்புகளும் மேலும் நிபந்தனைகளை விதித்திருக்கின்றன.\n2010-ல் கிரேக்கத்துக்கு முதன்முதலாகப் பெரிய அளவில் நிதியை அளித்த இந்த அமைப்புகள், 2012-ல் மீண்டும் கடன் அளித்தன. தங்கள் நிபந்தனையில் இந்த அமைப்புகள் உறுதியாக இருப்பதற்கு முக்கியக் காரணம், கிரேக்கத்தைப் பார்த்து மற்ற நாடுகளும் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சுண��்கம் காட்டலாம் என்பதுதான். எனவே, கிரேக்கத்தைக் கடன் சுமையிலிருந்து மீட்கும் நடவடிக்கைகளை மேலும் ஐந்து மாதங் களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்ட இந்த அமைப்புகள், தங்கள் நிபந்தனைகளில் கடுமைகாட்டுகின்றன.\nகிரேக்கத்தில் பொருளாதாரம் முற்றிலும் சரிவதைத் தடுக்கும் நடவடிக்கையாக வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏ.டி.எம்-களில் எடுக்கும் பணத்தின் அளவுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் அந்நாட்டு மக்களைக் கடும் துயரத்துக்கு ஆளாக்கியிருக்கின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதோ, மிகப் பெரிய கடன் பிரச்சினையிலிருந்து மீள்வதோ கிரேக்கத்துக்கு எளிதான காரியமல்ல என்பது மட்டும் தெரிகிறது.\n« நல்ல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411279", "date_download": "2018-10-18T15:07:57Z", "digest": "sha1:OH6DKTH7TTB3TQTRQJAUK33BCP5NTESP", "length": 8309, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து | England won by 3 wkts - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமுதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து\nலண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.\nமுதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச்-டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்து அணி பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணி திணறியது. அதைத்தொடர்ந்து மேக்ஸ்வெல்-அஷ்டன் அகார் ஆகியோர் நிதானமாக ரன் சேர்த்தனர். இறுதியில் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62, அஷ்டன் அகார் 40 ரன்கள் எடுத்தனர்.\nஇங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய மொயின் அலி, லியாம் பிளங்கீட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரஷித் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். ராய் 2-வது பந்திலேயே டக்-அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி சற்று தடுமாறியது. அடுத்து வந்த ஜோ ரூட்- இயான் மார்கன் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.\nஇறுதியில் 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் பில்லி ஸ்டான்லேக், மைக்கெல் நிசர், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 50, இயான் மார்கன் 69 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nமுதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா இங்கிலாந்து England won by 3 wkts\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியா - ஒமான் இன்று மோதல்\nஆஸ்திரேலியா 145 ரன்னில் ஆல் அவுட் பாகிஸ்தான் அணி வலுவான முன��னிலை\nயூத் ஒலிம்பிக்ஸ்: ட்ரிபிள் ஜம்ப்பில் சுவிஸ் வீராங்கனை அசத்தல்\nஇளையோர் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சாதனை படைத்த இந்திய வீரர் சுராஜ் பன்வார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_258.html", "date_download": "2018-10-18T13:50:10Z", "digest": "sha1:GVO4GW5MJQTDXPY472F72MBTU527IMUV", "length": 6474, "nlines": 145, "source_domain": "www.todayyarl.com", "title": "விபத்தில் இருவர் படுகாயம்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider விபத்தில் இருவர் படுகாயம்\nயாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.\nசாவகச்சேரியை சேர்ந்த 23 வயதான சந்திரகுமார் கஜிபன், 15 வயதான கிருஷ்ணகுமார் நிறுஜன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.\nமோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/othercountries/04/161820", "date_download": "2018-10-18T14:26:48Z", "digest": "sha1:5XMIGZTO6DJYVGIO6WEFA6B65J5D5PR5", "length": 6370, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "பிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து சிறைப்பிடித்த மருத்துவமனை!! அதிரவைக்கும் காரணம்!! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து சிறைப்பிடித்த மருத்துவமனை\nமத்திய ஆஃப்ரிக்க நாடான கேபானில், மருத்துவ கட்டணம் செலுத்தவில்லை என்பதால் பிறந்த குழந்தையை பல மாதங்களாக சிறைப்பிடித்து வைத்திருந்த மருத்துவமனை, கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தது.\nஏஞ்சல் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில் இருந்தது. கட்டணம் செலுத்த ஏஞ்சலின் பெற்றோர்ர் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதில் 3630 டாலர் திரண்டது. இத்தொகை மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டது.\nஅந்நாட்டின் பிரதமர் அலி போங்கோவும் நிதி அளித்தது குறிப்பிடதக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/gulam-nabi-azad-says-that-the-governor-should-follow-the-sc-319919.html", "date_download": "2018-10-18T14:39:18Z", "digest": "sha1:DUTPHGPSXHWZTP3UGQQP3SYUT5XAHFXQ", "length": 10687, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ் - காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும்- குலாம்நபி ஆசாத் | Gulam Nabi Azad says that the Governor should follow the SC verdict - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ் - காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும்- குலாம்நபி ஆசாத்\nஉச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ் - காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும்- குலாம்நபி ஆசாத்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா- வீடியோ\nபெங்களூர்: உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ்- காங்கிரஸை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.\nகர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.\nஇதனிடையே தங்களுக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளதால் தங்களை தான் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி ஜேடிஎஸ்-காங்கிரஸை அழைக்க வேண்டும்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா ஆளுநர் புறக்கணிக்கக் கூடாது. எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேச அனுமதிக்கவும் கூடாது. ஜேடிஎஸ்- காங். கூட்டணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் என்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkarnataka gulam nabi azad supreme court கர்நாடகம் குலாம் நபி ஆசாத் சுப்ரீம் கோர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&cID=457&news=%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!", "date_download": "2018-10-18T13:42:22Z", "digest": "sha1:SGZ6MYS3F6LQJ63PP3OWCVK5UMK6HPGQ", "length": 8321, "nlines": 52, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nகடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்\nஎன்னமோ சொல்ல வர்றார்... அது என்னன்னுதான் தெரியல... ப்ரோ, உங்களுக்குப் புரிதா என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொள்ள வைத்துள்ளது கமல் ஹாஸனின் அரசியல் ட்வீட்கள். சாமானியர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு கடுமையான தமிழ் நடை, புரியாத வாக்கியங்கள், சமயத்தில் கடும் எழுத்துப் பிழைகளுடன் அவரது ட்வீட்கள் வருகின்றன.\nஅரசை எதிர்க்கிறார்... ஓகே. ஆனால் அடுத்து அவர் இலக்கு என்ன அரசியலுக்கு வருகிறாரா கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறாரா அல்லது வேறு கட்சியில் சேர்ந்து அரசுக்கு எதிராக போராடப் போகிறாரா அல்லது வேறு கட்சியில் சேர்ந்து அரசுக்கு எதிராக போராடப் போகிறாரா எந்தத் தெளிவும் இல்லை அவரது ட்விட்டர் பதிவுகளில். நேற்று அவர் தொடர்ச்சியாக வெளியிட்ட ட்விட்கள் இவை: \"அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்\" உடனே இந்த ட்விட்டுக்கு தெளிவுரை, பதவுரை என பல உரைகளை இணையத்தில் எழுதிக் குவித்துவிட்டனர் வலைவாசிகள். விளி-ன்னா என்னவா இருக்கும் என இருக்கிற முடியைப் பிய்த்துக் கொண்டனர்.\nஅதற்கு அடுத்து கமல் எழுதிய கவிதை 'அடேங்கப்படிக்கப்பா' ரகம். அதுவும் ஆங்கிலப் பத்திரிகையில் நாளை அறிவிப்பு வரும் என்று வேறு போட்டிருந்தார். அதாவது இன்று அறிவிப்பு வந்திருக்க வேண்டும். ஆங்கிலப் பத்திரிகை வந்துவிட்டது... ஆனால் சேதி எதுவும் வரவில்லை. கபடிப் போட்டிக்கு தூதராக அவரை நியமித்துள்ள ஆங்கில அறிக்கைதான் வந்திருக்கிறது. ஆண்டவா.. சொல்வதை எளிய தமிழில் எல்லாருக்கும் புரியும்படி சொல்லிடுங்க. பாவம் ஜனங்க\nபிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்\n- ஒரு டெக்னிகல் அலசல்\nஇந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா தனுஷை வியக்கும் பிரபலங்கள்\nதனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்\nவிழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்\nநான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்\nஇரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்\nகமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nஅஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க\nசொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sattaparvai.blogspot.com/2009/03/fasting-by-salem-advocates.html", "date_download": "2018-10-18T14:38:22Z", "digest": "sha1:V763PCBZ72EX3WP7GTK7VGMODFKJWTC5", "length": 12636, "nlines": 240, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: Fasting by Salem Advocates", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nஅண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை கண்மூடித்தனமாக நடத்திய கொடூர தடியடி தாக்குதலில் எண்ணற்ற வ���க்குரைஞர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது; மண்டை உடைந்தது. அதை கண்டித்து சேலம் வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்கள் மண்டை ஓடுகளுடன் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். இதற்கு தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. பி. பரமசிவம் முன்னிலை வகித்தார். சேலம் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் திரு. கா. இராஜசேகரன் தலைமை வகித்தார்.\nபடத்தொகுப்பு - சட்டப்பார்வை, பி.ஆர்.ஜெ.\nஉங்களது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நான் இது பற்றி ஒரு தனி பதிவு கூட போட்டிருக்கிறேன். நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஆம் நான் பார்த்தேன்... விடை தெரியா வினாக்கள் இந்த பிரச்சனையில் நிறைய உண்டு. நீதிமன்றத்தில் நுழைந்து கைது செய்ய யார் ஆணையிட்டது என்ற வினாவுக்கு இன்னும் விடை இல்லை..\n6-ஆம் தேதி வாய்தா. தீர்ப்பு என்னவாக இருக்க முடியும் மாண்பமை தலைமை நீதியரசர் கே.ஜி.பி., நீதிமன்ற புறக்கணிப்பு என்ற கருத்து படிவத்திற்கு எதிரானவர். உயர் போலீஸ்காரரை பதவி நீக்கம் செய்ய ஆணையிட வாய்ப்பில்லை. ஆனால் இதுதான் சென்னை சங்கம் கேட்பது.\nஇன்று கூட மதுரையை சேர்ந்த ஒரு வக்கீல், \"பீடா கடை வைக்கலாமேன்னு இருக்கேன்னே\". என்று செல்லிடபேசினார். மனம் நொந்து இருந்தார். ஆறுதல் கூறினேன்.\nஎந்தப் புள்ளியிலவது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற மனநிலை, வேட்கை வக்கீல் சங்கத்திற்கும் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அதில் தவறு இருப்பதாக கூற முடியாது.\nஆனால் இனி காவல் துறை எப்படி வக்கீல்களுடன் நீதிமன்றத்தில் உறவாட போகிறது என்று தெரியவில்லை. காவல் நிலையத்திற்கு வக்கீல் சென்று தன் கட்சிகாரரின் பிரச்னை பற்றி பேச முடியுமா அதுபோல் காவலர் நீதிமன்றத்தில் இயல்பாக வந்து போய் விட முடியுமா\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அ��ற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20952&cat=3", "date_download": "2018-10-18T15:08:51Z", "digest": "sha1:UR37T25POO6DHLONIQE6ZY5QMX5I7ONE", "length": 6752, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வேண்பனேரி அய்யனாரப்பன் கோயில் திருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nவேண்பனேரி அய்யனாரப்பன் கோயில் திருவிழா\nஇடைப்பாடி: இடைப்பாடி அருகே உள்ள வேண்பனேரி அய்யனாரப்பன் கோயில் திருவிழா கடந்த 7ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொட்ஙகியது. விழாவில் முக்கிய நிகழ்வான சாமி ஊர்வலம் நடந்தது. பெரிய முத்தையாம்பட்டி, காட்டூர், சின்ன மற்றும் பெரிய முத்தையாம்பட்டி, காட்டூர், சின்னப்புதுப்பாளையம், பெரிய புதுப்பாளையம் கிராமங்கள் வழியாக ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட கூடையில் பாவிளக்கில் நெய் ஊற்றி தீபமேற்றி 7 கிலோ மீட்டர் தூரம் தலையில் வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச்சென்றனர். விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்ப்டடது. விழாவில் நேற்று பொங்கல் வைத்தல், ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுலசை தசரா திருவிழாவில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா\nராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்\nஅரசங்குப்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி\nதிருமங்கலம் அருகே வாகைகுளத்தில் அய்யனார் கோயில் சிலை எடுப்பு திருவிழா\nநவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு அன்னபூரணி அலங்காரம்\nநவராத்திரி கொலு துவங்கியதையொட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ednnet.in/2017/06/blog-post_993.html", "date_download": "2018-10-18T14:22:39Z", "digest": "sha1:RN5HSMVEZMYLAWWE4KGBG3UTAU3ZL47A", "length": 15510, "nlines": 459, "source_domain": "www.ednnet.in", "title": "தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பொருட்கள் கிடையாதுதனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பொருட்கள் கிடையாது | கல்வித்தென்றல்", "raw_content": "\nதனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பொருட்கள் கிடையாதுதனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச பொருட்கள் கிடையாது\n''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nதி.மு.க., - ரகுபதி: தனியார் பள்ளிகளில், ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் அரசு ஒதுக்கீட்டில், இடம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணத்தை மட்டும், அரசு வழங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், இலவச பொருட்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை; அதை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்குமா\nஅமைச்சர் செங்கோட்டையன்: அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு இன்னமும் நிதி வழங்கவில்லை. எனினும், மாநில அரசு, 176 கோடி ரூபாய் ஒதுக்கி, கல்விக் கட்டணம் வழங்கி உள்ளது. இலவசப் பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை.\nதி.மு.க., - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. ஒரு மாணவனுக்கு, இரண்டு ஆசிரியர்கள் உள்ள நிலை உள்ளது. இப்பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, அரசு நடவடிக்கை எடுக்குமா\nஅமைச்சர் செங்கோட்டையன்: நீங்கள் கூறியது, அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகள், கிராமம் கிராமமாகச் சென்று, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். எதிர்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படாது. இந்தியாவே திரும்பி பார்க்கும் விதமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை செயல்படும்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "http://www.kathiravan.tv/video/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2018-10-18T13:56:17Z", "digest": "sha1:7X2KP65EOUA4ITGWC47YBJ2ATDP4LAP2", "length": 5209, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "திருவாரூரில் தொடரும் வெள்ள பாதிப்புகள் | Thiruvarur – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nதிருவாரூரில் தொடரும் வெள்ள பாதிப்புகள் | Thiruvarur\nஐஐடி மாணவர் மீது தாக்குதல்: கேரள முதல்வர் கடும் கண்டனம்\nபயங்கர சத்ததுடன் சரிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் | DETAILED REPORT\nசென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது\nசென்னை சில்க்ஸ் கட்டட இடிப்பு பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/157369/news/157369.html", "date_download": "2018-10-18T14:46:32Z", "digest": "sha1:FAIA6VPTRKJZJK6U3TFSRRK5CDWQIVA4", "length": 4944, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "உள்ளங்களை மெய்மறக்க வைக்கும் மெல்லிய குரல்.. அரங்கமே ஆரவாரத்தில் நெகிழ்ந்த தருணம்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉள்ளங்களை மெய்மறக்க வைக்கும் மெல்லிய குரல்.. அரங்கமே ஆரவாரத்தில் நெகிழ்ந்த தருணம்..\nபாடல்கள் கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான விடயம். அவசரமான வாழ்க்கை சக்கரத்தில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாடல் கேட்கும் பழக்கம் சிலரிடம் உண்டு..\nபயணம் செய்யும் பொழுதும் கூட சிலர் பாடல்களை விரும்பி கேட்பதுண்டு.. அதுவும் இனிமையான குரலில் மெலோடி பாடல் கேட்கும் போது சுகமாக இருக்கும்.\nஅவ்வாறு பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா பாடிய பாடலை கேட்டு அரங்கமே அதிர்ந்த தருணம் இதோ உங்களுக்காக.\nPosted in: செய்திகள், வீடியோ\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/india/04/156855", "date_download": "2018-10-18T13:38:20Z", "digest": "sha1:XPW4L7DQFGBYNH2M4X5XJRIXSVSI4AIM", "length": 10419, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "ஃபேஸ்புக்கில் கதறிய தந்தை! கண்டுகொள்ளாமால் சென்ற மகனுக்கு நேர்ந்த சோகம் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட���டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n கண்டுகொள்ளாமால் சென்ற மகனுக்கு நேர்ந்த சோகம்\nதீவிரவாதக் குழுவில் சேர்ந்த மகனை, வீடு திரும்புமாறு தந்தை ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்த நிலையில் , பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட சண்டையில் 18 வயது ஃபார்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nவடக்கு காஷ்மீரில், குல்கான் மாவட்டம் கத்வானி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஃபார்கான் வானி, தீவிரவாதக் குழுவில் சேர்ந்தார். நவம்பர் 24-ம் தேதி, அவரின் தந்தை குலாம் முகமது வானி, ஃபேஸ்புக் பக்கத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுமாறு மகனுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்து , பதிவிட்டிருந்தார்.\nஅதில், ' நீ என்னை விட்டுப் பிரிந்ததிலிருந்து துயரத்தில் உள்ளேன். வீட்டை விட்டுச் சென்று 6 மாத காலமாயிற்று. ஒவ்வொரு நிமிடமும் உன்னைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருகிறேன். நீ நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். நான் உன் தந்தை. நான் உன்னை திருத்தவில்லையென்றால் வேறு யார் உன்னைத் திருத்த முடியும் நீ, மீண்டும் வீட்டுக்கு வரவில்லையென்றால், சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.\nநீ கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். ஆனால், நீ திரும்பி வரும்போது, நான் உயிரோடு இருக்க மாட்டேன். உன் செய்கையால் எனது உடல் நடுங்குகிறது.\nஉன் அம்மாவைவிட வேறு யார் உன்னை ஆழமாக நேசித்துவிட முடியும் விரைவில் வீடு திரும்புவாய் என்று நம்புகிறேன். நீ தேர்ந்தெடுத்த பாதை, உனக்கு துன்பத்தையும் துயரத்தையும்தான் தரும். உனக்கு நல்வழி காட்டாது' என்ற��� கூறியிருந்தார்.\nஆனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் மஜித் கான் என்பவர், லஸ்கர் இ தொய்பா தீவிரவாதக் குழுவில் இணைந்தார். அவரின் தாயார் உருக்கத்துடன் அனுப்பிய வீடியோ மெசேஜ், மஜித் கானின் மனதைக் கரைத்ததையடுத்து, அவர் மனம் மாறி மீண்டும் வீடு திரும்பினார்.\nஅதே போல, தன் மகனும் ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து மீண்டும் வீடு திரும்புவார் என்று குலாம் ஆவலுடன் காத்திருந்தார். ஆனால், அந்த தந்தையின் வேண்டுகோள் வீணாகிப்போனது. ஆனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், ஃபார்கான் வானி செவ்வாய்க்கிழமை காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.\nகாஷ்மீரில், தீவிரவாதக் குழுவில் சேர்ந்த இளைஞர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தால், அவர்கள்மீது எந்த வழக்கும் பதியப்படுவதில்லை. போலீஸ் நிலையத்துக்கும் அவர்கள் வரத் தேவையில்லை. நேரடியாக குடும்பத்தினருடன் இணைந்து நல்ல முறையில் வாழ்க்கையைத் தொடங்க சட்டம் வழிவகைசெய்கிறது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/bharat-refuses-his-affair-with-pooja-gandhi-161900.html", "date_download": "2018-10-18T13:29:17Z", "digest": "sha1:H4BX3IHQHD4QT6SDDQMP7R5DHA7WN5BG", "length": 10662, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிறைய பேருடன் பழகுகிறேன்.. ஆனால் காதலில்லை! - சொல்கிறார் பரத் | Bharat refuses his affair with Pooja Gandhi | நிறைய பேருடன் பழகுகிறேன்.. ஆனால் காதலில்லை! - சொல்கிறார் பரத் - Tamil Filmibeat", "raw_content": "\n» நிறைய பேருடன் பழகுகிறேன்.. ஆனால் காதலில்லை\nநிறைய பேருடன் பழகுகிறேன்.. ஆனால் காதலில்லை\nபடங்கள் இருக்கிறதோ இல்லையோ... தொடர்ந்து கிசுகிசுவில் அடிபட்டுக் கொண்டிருப்பவர் நடிகர் பரத். அடுத்து இவர் நடித்த திருத்தணி வரவிருக்கிறது. இதை விட இவர் பெரிதாக நம்புவது சசி இயக்கி வரும் 555 படத்தைத்தான்.\nஇப்போது பரத் பற்றிக் கிளம்பியுள்ள லேட்டஸ்ட் கிசுகிசு, பூஜா காந்தி எனும் நடிகை சஞ்சனாவுக்கும் இவருக்கும் காதல் என்பதுதான்.\nபூஜா காந்தி தமிழில் கொக்கி படத்தில் நடித்தவர். இப்போது கன்னடத்தில் பிரபல நடிகை.\nஆனால் இந்த கிசுகிசுக்களை மறுத்துள்ள பரத், \"இந்த கிசுகிசுவில் உண்மை எதுவும் இல்லை. உண்மையில் நான் நிறைய பெண்களுடன் பழகுகிறேன். ஆனால் யாருடனும் காதல் இ��்லை.\nஇவர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் என்னுடன் நடித்த சீனியர் நடிகை ஒருவருடனும் என்னை இணைத்து பேசுகிறார்கள். இதற்கெல்லாம் மறுப்பு சொல்வது வீண் வேலை.\nஎனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தேன். இன்னும் எனக்கான இடத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறேன்,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\n தெருவுல இறங்குவோம் வாங்க.. சபரிமலை போராட்டத்திற்கு பினராயி பதிலடி\nஇந்தியாவில் சாலைவிபத்தில் பலர் உயிரிழக்க இவர்கள் தான் காரணம்\n“ப்பா.. என்னா வில்லத்தனம்”.. ‘சண்டக்கோழி 2’ வில்லியைப் பார்த்து மிரண்டு போன கீர்த்தி சுரேஷ்\nஐப்பசி பொறந்தாச்சு... ஐய்யப்பன் கோவில் நடையும் திறந்தாச்சு... இன்னைக்கு யாருக்கு என்ன நடக்கும்\nபாகிஸ்தான் ISI க்கு வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிய சோல்ஜர் கைது.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nலட்சத்தீவுகளின் இரு அதிசயத் தீவுகள் இவை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nமீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இசைப்புயல்: ஷாருக்கானை இயக்குகிறார்\nசண்டக்கோழி 2 கீர்த்தி பயந்தது போன்றே நடந்தது-வீடியோ\nபோதிய தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் எழுமின்-வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81+23&version=ERV-TA", "date_download": "2018-10-18T14:26:35Z", "digest": "sha1:QRQZDI3UFGKYMMVNNT2EYNOATFCNL7VE", "length": 44459, "nlines": 230, "source_domain": "www.biblegateway.com", "title": "மத்தேயு 23 ERV-TA - இயேசு யூத - Bible Gateway", "raw_content": "\nஇயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்\n23 பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். 2 ,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 3 ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை. 4 மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை.\n5 ,“அவர்கள் நற்செயல்களைச் செய்வதற்கான ஒரே காரணம் மற்றவர்கள் அவற்றைக் காண வேண்டும் என்பதே. அவர்கள் வேத வாக்கியங்களில் வாசகங்களைக் கொண்ட தோல் பைகளை அணிந்து செல்கிறார்கள். அவற்றை மேலும் மேலும் பெரிதாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மேலும் மக்கள் காணும்படியாகப் பிரார்த்தனைக்கான சிறப்பு உடையை மிக நீண்டதாக அணிகிறார்கள். 6 அத்தகைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் விருந்துகளின்போது முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். மேலும் ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். 7 கடைவீதிகளில் மக்கள் தங்களுக்கு மரியாதை செய்யவும் மக்கள் தங்களை ‘போதகரே’ என அழைக்கவும் விரும்புகிறார்கள்.\n8 ,“ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். 9 உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். 10 நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. 11 உங்களுக்கு வேலைக்காரனைப்போல ஊழியம் செய்கிறவனே உங்களில் பெரியவன். 12 தன்னை மற்றவரிலும் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.\n உங்களுக்குக் கேடுகாலம். நீங்கள் மாயமானவர்கள். பரலோக இராஜ்யத்தின் நுழைவாயிலை நீங்கள் அடைக்கிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைய முயற்சிக்கும் மற்றவர்களையும் தடுக்கிறீர்கள். 14 [a]\n உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். கடல் கடந்தும் பல நாடுகளில் பயணம் செய்தும் உங்களுக்கு ஒரு சீஷனைத் தேடுகிறீர்கள். நீங்கள் அவனைக் கண்டடைந்து அவனை உங்களை விட மோசமானவனாக மாற்றுகிறீர்கள். மேலும் நரகத்திற்கு உரிய நீங்கள் மிகவும் பொல்லாதவர்களே.\n உங்களுக்குக் கேடு வரும். மற்றவர்களை வழி நடத்தும் நீங்கள் குருடர்கள். நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை ஆனால், தேவாலயத்தில் உள்ள தங்கத்தின் பெயராலே சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்’ 17 நீங்கள் அறிவற்ற குருடர்கள். தங்கம் பெரிதா தேவாலயம் பெரிதா’ 17 நீங்கள் அறிவற்ற குருடர்கள். தங்கம் பெரிதா தேவாலயம் பெரிதா தங்கத்தைப் பரிசுத்தமாக்குவது தேவாலயமே\n18 ,“மேலும், நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. ஆனால், ஒருவன் பலிபீடத்திலுள்ள பலிப்பொருளின் பெயரால் சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்’ 19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா’ 19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா பலிபீடம் பெரிதா படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. 20 பலிபீடத்தின் பெயராலே சத்தியம் செய்கிறவன் உண்மையில் பலிபீடத்தையும் அதில் உள்ள அனைத்துப் பொருளையும் பயன்படுத்துகிறான். 21 மேலும் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன், உண்மையில் தேவாலயத்தையும் அதில் வாசம் செய்பவரையும் பயன்படுத்துகிறான். 22 பரலோகத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன் தேவனின் அரியாசனத்தின் பெயராலும் அதில் அமர்கிறவரின் பெயராலும் சத்தியம் செய்கிறான்.\n உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய ச��யல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். 24 நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள்.\n நீங்கள் மாயமானவர்கள். உங்கள் கோப்பைகளையும் பாத்திரங்களையும் வெளிப்புறம் நன்கு கழுவுகிறீர்கள். (சுத்தம் செய்கிறீர்கள்) ஆனால் அவற்றின் உள்ளே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றி உங்கள் விருப்பத்தின்படி சேர்த்த பொருட்களால் நிரம்பியுள்ளது. 26 பரிசேயர்களே, நீங்கள் குருடர்கள். முதலில் கோப்பையின் உள்ளே சுத்தம் செய்யுங்கள், பின், கோப்பையின் வெளிப்புறம் உண்மையிலேயே சுத்தமாகும்.\n உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போன்றவர்கள். அக்கல்லறைகளின் வெளிப்புறம் நன்றாக இருக்கிறது. ஆனால், உள்ளே முழுவதும், இறந்தவர்களின் எலும்புகளும், அசுத்தங்கள் பலவும் இருக்கின்றன. 28 அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள்.\n உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். 30 மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள். 31 அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள். 32 உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள்.\n33 ,“நீங்கள் பாம்புகள். கொடிய விஷம் கொண்ட பாம்புக் கூட்டத்தில் தோன்றியவர்கள் நீங்கள் தேவனிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நரகத்திற்குச் செல்வீர்கள். 34 ஆகவே, நான் உங்களுக்கு இதைச் சொல்லிக் கொள்கிறேன். தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் போதகர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் அவர்களில் சிலரைச் சாகடிப்பீர்கள். சிலரைச் சிலுவையில் அறைவீர���கள். சிலரை ஜெப ஆலயங்களில் கட்டிவைத்து அடிப்பீர்கள். அவர்களை நகருக்கு நகர் துரத்திச் செல்வீர்கள்.\n35 ,“ஆகவே, நேர்மையான வாழ்வை நடத்திய சிலரைக் கொன்ற குற்றத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள். நல்லவனான ஆபேல் முதல் சகரியா ஆகியோரைக் கொன்ற பழிக்கும் உட்படுவீர்கள். ஆபேல் முதல் பரகியாவின் மகனும் ஆலயத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் கொல்லப்பட்டவனான சகரியா வரையில் வாழ்ந்த நல்லவர்களைக் கொன்ற பழிக்கும் ஆளாவீர்கள். 36 நான் உண்மையைச் சொல்கிறேன், இவை அனைத்தும் தற்பொழுது வாழும் உங்களுக்கு உண்டாகும்.\n நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும் அவர் வரவு நல்வரவு’ [b] என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.\nமத்தேயு 23:14 சில கிரேக்க பிரதிகளில் 14வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது., “சட்ட குருமார்களே பரிசேயர்களே இது உங்களுக்குத் தீயதாக இருக்கும். நீங்கள் கபடவேடதாரிகள். நீங்கள் விதவைகளின் வீடுகளை எடுத்துக்கொள்வீர்கள். மக்கள் உங்களைப் பார்க்க முடிகிறபடி நீண்ட பிரார்த்தனைகளைச் செய்கிறீர்கள். எனவே உங்களுக்கு மோசமான தண்டனை கிடைக்கும்.” (மாற்கு 12:40; லூக்கா 20:47)\nமத்தேயு 23:39 சங்கீதம் 118:26-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-tz18-point-shoot-digital-camera-black-price-p2tdC.html", "date_download": "2018-10-18T14:44:00Z", "digest": "sha1:TMAJEK4AASYKGLGKJ75I2ISZ3WF24SWU", "length": 22815, "nlines": 464, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்க���், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 25, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 10,000))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 11 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஅபேர்டுரே ரங்கே F3.3 - F5.9\nகலர் பில்டர் Primary Color\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 MP\nசென்சார் டிபே MOS Sensor\nசென்சார் சைஸ் 1/2.33 Inches\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 60 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 1.9 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி 3 cm\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD) @ 30 fps\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 4:3, 3:2, 16:9, 1:1\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 70 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௧௮ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n4.1/5 (11 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-10-18T14:19:02Z", "digest": "sha1:NNSJRICQXOP2XE24DWAVSV4O62WKMOHR", "length": 6389, "nlines": 53, "source_domain": "athavannews.com", "title": "நீரவ்மோடிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nநீரவ்மோடிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை\nநீரவ்மோடிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை\nவங்கி நிதிமோசடி வழக்கில் த���ழிலதிபர் நீரவ்மோடிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை உத்தரவு பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உறுதிப் பத்திரங்களை மோசடியாக தயாரித்து 13 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் மோசடி செய்ததாக பிரபல வைர வியாபாரி நீரவ்மோடி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இங்கிலாந்தில் தஞ்சம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில் மோசடி தொடர்பாக மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நீரவ்மோடிக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிரவ்மோடியை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது\nபிரபல வைர வியாபாரியான நிரவ்மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சூரத் நீதிமன்ற நீத\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/?filter_by=popular", "date_download": "2018-10-18T15:01:58Z", "digest": "sha1:KQ7FK4A5RUR4YFHAAEWPNHKX43SCKNMF", "length": 11072, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "இந்தியா | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\nஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nரூ.500 கோடி நஷ்ட ஈடு கோரி அர்னாப் கோஸ்வாமி, டைம்ஸ் நவ் டிவிக்கு ஜாகிர் நாயக் நோட்டீஸ்\nஉள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்துங்கள்\nகண்ஹைய குமார் பேசிய உரையின் தம���ழ் வடிவம் (வீடியோவுடன்)\nஔரங்கசீப்பும் அப்துல்கலாமும்: மோடி ஆட்சியின் இந்துத்துவம் ஓர் அலசல்\nஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளின் பெண் குழந்தை கடத்தல்: அம்பலப்படுத்திய நேகா தீட்சித் மீது வழக்கு\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nமோடி செய்த இருபதாயிரம் கோடி எரிவாயு ஊழல் : அ.மார்க்ஸ்\nஇஸ்லாத்தைப் புகழும் அர்ஜுன் சம்பத்\nகிரிமினல் வழக்குகளை மறைத்த பாஜக எம்.பி.யின் பதவியைப் பறித்தது பாட்னா உயர்நீதிமன்றம்\nகாரைக்குடி தமிழச்சி… கனடாவின் நீதிபதி …..\n#U19CWC: ஆஸி.யை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது; அதிக முறை வெற்றிபெற்று இந்தியா...\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://shakthifm.com/2018/01/22/", "date_download": "2018-10-18T14:52:34Z", "digest": "sha1:VVPYTEZQPJ2BHCSKA36NDWFXQNDUKBXU", "length": 3567, "nlines": 46, "source_domain": "shakthifm.com", "title": "January 22, 2018 - Shakthi FM", "raw_content": "\nகடந்த 2015 வெளிவந்த மாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (22.01.2018) ஆரம்பமானது. தனுஷ்,சாய்பல்லவி,ரோபோசங்கர் நடிக்கவிருக்கும் இந்த மாரி-2 திரைப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nபாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் G.V.பிரகாஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நாச்சியார்’ திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி திரைக்கு வரும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது படத்தின் போஸ்டர் குறித்து சில வேலைகள் முடிவடை��ாததன் காரணமாக வெளியீட்டுத் திகதி ஒரு வாரம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. எனவே திரைப்படம் பெப்ரவரி 16ஆம் திகதி திரையரங்குகளுக்கு வரும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nசக்தி FM இன் வானலைக் கல்லூரியின் மூன்றாவது செயலமர்வின் மூன்றாம் நாளான இன்று[20.01.2018] ராகலை தமிழ் மகா வித்தியாலத்தில் மாணவ சக்தியை சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-mar2018/34801-2018-03-25-15-34-48", "date_download": "2018-10-18T14:01:30Z", "digest": "sha1:OO2TMURHIWTWGPQ2YELDLAFAQUSGEDAB", "length": 15888, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படக் கூடாது", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2018\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nஎழுத்தாளர்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 2018\nவெளியிடப்பட்டது: 25 மார்ச் 2018\nஇந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படக் கூடாது\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு 17.02.2018 அன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:\nஇந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படக் கூடாது\nநீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையை கலைப்பதற்கான முயற்சி, தன்னலமிக்க ஒரு கூட்டத்தால் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் எனும் பெயரில் வேறும் 3 விழுக்காடு மட்டுமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர் மொத்தக் கோயில் சொத்துகளையும் அபகரிக்கும் திட்டம் இது. எனவே தங்களை இந்துக்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் சொத்துகளைப் பார்ப்பனர்கள் பறித்துச்சென்றுவிடாமல் பாதுகாக்கும் கடமை பகுத்தறிவாளர்களுக்கும் உள்ளது. அரசின் பொறுப்பில் கோயில்கள் இருந்தால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் நிலை கேரளாவைப் போல, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் வந்துவிடும் என்பதால் அறநிலையத் துறையை கலைக்க முயல்கின்றனர்.\nஎக்காரணம் கொண்டு இந்து அறநிலையத் துறை கலைக்கப்பட கூடாது. தில்லை நடராசர் கோயிலையும் தீட��சிதர்களிடமிருந்து அரசு மீட்டெடுக்க வேண்டும். மேலும், கோயில் நிலங்களில் பல்லாண்டுகளாக அடிமனைக் குத்தகை முறையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்கள் வாழும் நிலத்தை அவர்களுக்கே உரிமையாக்கிட, இந்து அறநிலையத் துறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nஉலக உயிர்களின் இயற்கைப் போக்கான காதலை எதிர்த்தும், தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தனி மனித உரிமைகளை மறுத்தும், சாதியின் பெயரால் நடத்தப்படும் ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப் பட வேண்டும் என்றும் இதற்கெனத் தனிச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இத்தீர்மானம் கோருகிறது.\nசமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் திருநங்கையர்களுக்குக், கல்வி வேலை வாய்ப்புகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதோடு அவர்களுக்கு உரிமை களை மீட்டெடுக்க அவர்களுக்குத் தேசிய ஆணையம் ஒன்று அமைத்திட இம்மாநாடு தீர்மானிக்கிறது.\nஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தின் மூலம் திராவிட இயக்கம் கல்வித் துறையில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் குறிக்கத்தக்கது. இப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் நீட் எனும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீட்டால் இதுபோன்ற சமூக அநீதிக்கு இடம் கொடுக்காமல், கல்வி மத்தியப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.\nசாதி மதக் கோட்பாடுகளில் ஊறிப்போன சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சமூக சமத்துவ நிலைக்கு அவர்களின் முன்னேற்றத்தில் கல்வி வேலை வாய்ப்பு முன்னுரிமை பெறுவதால் அரசு மற்றும் தனியார் துறைகளிலும், அரசியலிலும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்திட வேண்டும்.\nஅனைத்துச் சாதிக்கும் பொது மயானம்\nபிறப்பின் அடிப்படையில் திணிக்கப்பட்ட சாதி இழிவை, இறப்பிற்குப் பின்னரும் சுமந்து செல்லும் இழிநிலையை ஒழிக்கும் வகையில், தமிழ்நாட்டில் சிற்றூர்கள் தோறும் அரசு பொது மயானங்கள் அமைக்கப்பட்டு, அதை அனைத்துச் சாதி மக்களும் பயன்படுத்த வழிவகை செய்வதோடு சாதிக்கொரு மயானம் என்பதைச் சட்டப்படி தடைசெய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=58263", "date_download": "2018-10-18T14:59:39Z", "digest": "sha1:AOOFJSZKSNRECEBTI6M332FRPECGZA2O", "length": 4014, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு மாவட்டம் : மண்முனை மேற்கு பிரதேசசபை(வவுணதீவு) | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு மாவட்டம் : மண்முனை மேற்கு பிரதேசசபை(வவுணதீவு)\nஇலங்கை தமிழ் அரசு கட்சி 5368 (7)\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 2482 (3)\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 3394 (4)\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 1262 (1)\nதமிழர் சமூக ஜனநாயக கட்சி 709(1)\nPrevious articleமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை\nNext articleமட்டக்களப்பு மாநகர சபை\nகல்முனை சர்ச்சைக்குரிய பிள்ளையார் ஆலயத்திலும் வாணிவிழா\nமட்டக்களப்பின் முதல்மாணவனைபாராட்டிய மக்கள் வங்கி மட்டக்களப்பு நகரக்கிளை\nலுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nஇலங்கை தமிழரசுக் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ் முறுகல் அறிக்கை சமர்ப்பிக்க தமிழரசுக் கட்சியில் மூவர்...\nமட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroes/vishwaroopam-kamal-haasan-almost-g-170777.html", "date_download": "2018-10-18T13:34:01Z", "digest": "sha1:MNG4GGI6M37VXCTXCAHTCUEYJU5TD4RR", "length": 10714, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடகு வைத்த வீட்டை தனியாரிடம் இருந்து மீட்டு வங்கியில் வைத்த கமல் | Vishwaroopam: Kamal Haasan almost gets his mortgaged house back | விஸ்வரூபத்திற்காக அடகு வைத்த வீட்டை கிட்டத்தட்ட மீட்ட கமல் - Tamil Filmibeat", "raw_content": "\n» அடகு வைத்த வீட்டை தனியாரிடம் இருந்து மீட்டு வங்கியில் வைத்த கமல்\nஅடகு வைத்த வீட்டை தனியாரிடம் இருந்து மீட்டு வங்கியில் வைத்த கமல்\nசென்னை: விஸ்வரூபம் படத்திற்காக தனியாரிடம் அடகு வைத்த வீட்டை மீட்டார் கமல் ஹாசன்.\nகமல் ஹாசன் ரூ. 90 கோடி செலவில் விஸ்வரூபம் படத்தை எடுத்தார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட படத்தை தமிழகத்தில் ���ிலீஸ் செய்ய மாநில அரசு தடை விதித்தது. அப்போது கமல் கூறுகையில், விஸ்வரூபம் படத்தை எடுக்க எனது வீடு உள்ளிட்டவற்றை அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸாகவில்லை என்றால் வீடு என் கையைவிட்டுப் போய்விடும் என்றார். இதை கேட்டு அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு காசோலைகளை அனுப்பி வைத்தனர்.\nஒரு வழியாக பிரச்சனை தீர்ந்து ஒரு வழியாக படம் ரிலீஸ் ஆனது. படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. இதையடுத்து அடகு வைத்த வீட்டை அவர் மீட்டார்.\nஇது குறித்து அவர் கூறுகையில்,\nவிஸ்வரூபம் படத்தை எடுக்க தனியாரிடம் அடகு வைத்த என் வீட்டை மீட்டு இப்போது அதை தேசிய வங்கியில் அடகு வைத்துள்ளேன். விரைவில் அதை மீட்டுவிடுவேன். விஸ்வரூபம் நல்ல வசூல் செய்துள்ளது. அந்த வருமானம் இனிமேல் தான் எனக்கு கிடைக்கும். இந்த படம் மூலம் நான் பாடம் கற்றுக் கொண்டுள்ளேன். சொல்லப் போனால் ஒவ்வொரு படத்திலும் பாடம் கற்றுள்ளேன் என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2013/07/04/49-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-18T13:43:45Z", "digest": "sha1:DQ5IHQ7LOAF6TFZLFFCLCOHDNRXDEIQB", "length": 16319, "nlines": 237, "source_domain": "vithyasagar.com", "title": "49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..\n49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..\nPosted on ஜூலை 4, 2013\tby வித்யாசாகர்\nஉயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால்\nஅந்த வாசமும் அப்படிப் பிடித்துப்போனது போல..\nஒவ்வொரு சட்டையையாய் எடுத்துத் தேடி தவிக்கிறேன்,\nகுபீரென வீசுகிறது அவனின் மணம்\nஅவசரமாய் துணி விலக்கி துணி விலக்கி\nஒரு மலர் சட்டென மலர்ந்ததுபோல்\nஎதிரே நிமிர்ந்துப் பார்க்க; அவன்..\nபாயும் நதியெனப் பாய்கிறது அவனின்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கண்கள், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, பண்பாடு, பார்வை, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெப்பம். Bookmark the permalink.\n← 60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுக���ைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (33)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://acsstudy.blogspot.com/2010/04/", "date_download": "2018-10-18T14:47:49Z", "digest": "sha1:2L5KS7REJ5Q72PMA6BCY6H3RPE5LT3PV", "length": 16017, "nlines": 103, "source_domain": "acsstudy.blogspot.com", "title": "Learn Computer in Tamil - ACS Center - Kahatowita: April 2010", "raw_content": "\nகணினியில் இருந்து பீப் ஒலி\nகணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.\nஅப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......\n4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்\n5 , முறை - ப்ராசசரில் சிக்கல்\n6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்\n7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.\nவிண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் எழுத்துவகைகளுடன், நமக்குப் பிடித்த எழுத்து வகைகளையும் சேர்த்து வைத்தே நாம் பயன்படுத்துகிறோம். வெளியே இருந்து கிடைக்கும் சில எழுத்து வகைககள் சில நமக்குப் பிடித்துப் போகின்றன.\nசில வேளைகளின், அவற்றின் அடிப்படையில், சில கோணங்களில் அல்லது வளைவுகளில் எழுத்துக்கள் இருந்தால், நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறோம். நம் எதிர்பார்ப்பிற்கும் மேலாக, பலவகையான பாண்ட் வகைகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. அந்த தளங்களை இங்கு பார்க்கலாம்.\nஇங்கு 11,849 வகை எழுத்துவகைகள் உள்ளன. இவை வகைப்படுத்தப் பட்டு, பயன்படுத்த விரும்புவோர் எளிதாகக் கண்டறியும் வண்ணம் தரப்பட்டுள்ளன.\nவிண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான 12,000 பாண்ட் வகைகள் இங்கு கிடைக்கின்றன. மிக எளிதாகத் தேடிப் பார்த்து, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வகையில் இவை அடுக்கப்பட்டுள்ளன.\nபத்தாயிரத்திற்கு மேற்பட்ட எழுத்து வகைகள் இருக்கின்றன. இவற்றை சொந்த பயன்பாட்டிற்கு, வர்த்தக ரீதியாக இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் பயன்படுத்த இவை கிடைக்கின்றன.\nஇந்த தளத்தில் சர்ச் பாக்ஸில் நமக்கு தேவையான நகரத்தின் பெயரை கொடுத்து தேடினால், அதைப்பற்றிய விவரங்கள், வானிலை தகவல்கள் உடனே கிடைக்கின்றன.\nஇந்த தளத்தில் நமது நாட்டிற்கு ஏற்ப, நமது தேவைக்கேற்ப நாள்காட்டியை உருவாக்க முடியும், இதில் குறிப்பிட்ட நாட்டிற்கு ஏற்றவாறு விடுமுறை தினங்கள் குறிக்கப்பட்டிருப்பது இதனுடைய தனிச் சிறப்பு.\nஇதில் Time zone converter மிகவும் பயனுள்ளதாக உள்ளது\nவீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்\nசில சமயங்களில் நாம் வீடியோ டிவிடிகளை நமது கணினியின் DVD Drive இல் இட்டபிறகு அதுவாகவே ப்ளேயரை திறக்காமல் இருந்து விடுகிறது. My Computer அல்லது Computer ஐ திறந்து பார்க்கையில் VIDEO_TS மற்றும் AUDIO_TS ஆகிய கோப்புறைகள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் நாம் ப்ளேயரை திறந்து பிறகு அந்த குறிப்பிட்ட வீடியோ கோப்பை திறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.\nஇது போன்ற வீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்\nMy Computer ஐ திறந்து கொள்ளுங்கள்.\nஉங்களது DVD Drive ஐ வலது க்ளிக் செய்து Properties சென்று கொள்ளுங்கள்.\nஅங்கு AutoPlay டேபை க்ளிக் செய்யுங்கள்.\nDropdown மெனுவில் DVD Movie என்பதை தேர்வு செய்யுங்கள்.\nSelect an action to perform என���பதற்கு நேராக உள்ள Radio button ஐ க்ளிக் செய்யுங்கள்.\nOK button ஐ க்ளிக் செய்து விடுங்கள்.\nஉங்கள் வலைப்பூவின் Rank என்ன\nஉலகத்தில் பல லட்சக்கணக்கான இணைய தளங்கள் உள்ளன. அதில் நம் வலைத்தளம் / வலைப்பூ (website/blog) எந்த rank-ல் இருக்கிறது என்று அறிந்து கொள்ள Alexa உதவுகிறது. வலைத்தளத்திற்கு வருவோர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே Rank கொடுக்கிறார்கள். மேலும், நமது வலைப்பூவிற்குச் சராசரியாக எத்தனை பேர் வருகிறார்கள், எத்தனை பக்கம் பார்வை இடுகிறார்கள், யாரெல்லாம் உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பு கொடுத்துள்ளார்கள் போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல்களை 1 வாரம், 1 மாதம், 6 மாதம், 1 வருடம் எனப் பிரித்து அட்டவணையாக தருவது சிறப்பு.\nஉங்கள் வலைப்பூவின் Rank அறிந்து கொள்ள, இங்கே செல்லவும்.\nInternet Explorer உபயோகித்தால் கணினிக்கு ஆபத்தா\nஆம், என்கிறது கூகிள். கூகிள் சமீபமாக எடுத்த கணக்கெடுப்பின் படி, 52.4 சதவீத இண்டர்நெட் எக்ஸ்பளோரர் உபயோகிப்பாளர்கள் ஆன்லைன் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர் என்கிறது. ஏனெனில், இன்டர்நெட் எக்ஸ்பளோரர், ஃபயர்ஃபாக்ஸை போல அடிக்கடி அப்டேட் ஆவது இல்லை. ஆகையால், தினம் தினம் புதிதாய் உருவாகிடும் வைரஸ் / செக்குரிட்டி ஹோல்களிடமிருந்து, இந்த இன்டர்நெட் எக்ஸ்பளோரரால் அதனையும் கணினியையும் பாதுகாத்து கொள்ள முடிவதில்லை. மேலும் பல வைரஸ்/ட்ரோஜன் புரோகிராம்கள் இன்டர்நெட் எக்ஸ்பளோரரில் மட்டுமே செயல்படும் என்பது கூடுதல் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி. கீழே உள்ள படத்தைப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.\nஆதாரம் & மூலம்: கூகிள் வலைப்பூ.\nஇணைய உலாவியில், ஃபயர்ஃபாக்ஸ் முதலிடத்தையும், இண்டர்நெட் எக்ஸ்பளோரர் கடைசி இடத்தையும் பிடித்திருப்பதைப் படத்தில் பார்க்கலாம். ஆகையால், கூகிள் ஃபயர்ஃபாக்ஸைத் தத்தெடுத்து பரப்பி வருகிறது.\nவிஷமிகளிடமிருந்து உங்கள் மின்னஞ்சல் (email) முகவரியைக் காத்திடுங்கள்.\nஇணைய உபயோகிப்பாளர்கள்/ பதிவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை வலைப்பூவில்(blog), இணைய கருத்தரங்குகளில் (Forum) தருகின்றனர். ஆனால், இதில் என்ன பிரச்சனை என்றால், விசமிகளால் இயக்கப்படும் \"Robot\" எனப்படும் தானியங்கி ஸ்கிரிப்ட்கள் உங்கள் வலைத்தளத்தை / வலைப்பூவைப் படித்து,அதில் இருக்கும் மின்னஞ்சல் முகவரியை மட்டும், பிரித்து எடுத்து சேமித்து வைத்திடும். பின் தேவையில்லா குப்பை மின்னஞ்சல்கள் (Spam message) அனுப்பப் பயன்படுத்துகின்றனர். இதை spamming என்பார்கள். இதை தடுத்திட எளிய வழிகள் உள்ளன.\nவலைப்பூவிலோ, வலைத்தளத்திலோ மின்னஞ்சல் முகவரியை, படமாக மாற்றி வெளியடலாம். இதை Robot-களால் படிக்க இயலாது.\nஉங்கள் முகவரியை எளிதாக படமாக மாற்றிட, இந்த தளத்திற்குச் செல்லவும். http://services.nexodyne.com/email/\nபடங்களாக உள்ளீடு செய்ய முடியாத இடங்களில், உங்கள் முகவரியை example (at) gmail (dot) com போன்று பிரித்தும் கொடுக்கலாம்.\nஇப்படி கொடுப்பதால், விஷமிகளிடமிருந்து உங்கள் மின்னஞ்சல் முகவரியையும், உங்களையும் காத்திடலாம்.\nகணினியில் இருந்து பீப் ஒலி\nவீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்\nஉங்கள் வலைப்பூவின் Rank என்ன\nInternet Explorer உபயோகித்தால் கணினிக்கு ஆபத்தா\nவிஷமிகளிடமிருந்து உங்கள் மின்னஞ்சல் (email) முகவரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2015/01/blog-post_31.html", "date_download": "2018-10-18T14:59:41Z", "digest": "sha1:2CLRMQDP22BUXKBJC4C6XZ223WC3U7XG", "length": 13839, "nlines": 134, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: நாகேஷ்", "raw_content": "\nசனி, 31 ஜனவரி, 2015\nநகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.\nநாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.\nதமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள்.\nதந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.\nதாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.\nநாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.\nமணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் \"தை, தை\" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால் இவர் \"தாய் நாகேஷ்\" என அழைக்கப்பட்டார்.\n1959-ம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார்.\nதாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.\nஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார்.\nஇது மிகவும் வெற்றிப்படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.\nகே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார். திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.\nசிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.\nநீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர்.\nஅந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது.\nதேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.\nநடிகர் கமல்ஹாசன் மீது அதிக அன்பு வைத்திருந்தவர் நாகேஷ்.\nதான் சந்திக்கும் பிரமுகர்களிடம் கமல்ஹாசனை பாராட்டி ஒரு வார்த்தையாவது பேசிவிடுவார்.\nகமல்ஹாசனும் நாகேஷ் மீது அன்பும்,மரியாதையும் கொண்டிருந்தார்.\nரொம்ப நாட்களுக்குப்பின்னர் கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாகநாகேஷ் தோன்றினார்.\nஅதற்குப் பின் மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றபல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார்.\nகமல்ஹாசனுடன்\" நம்மவர் \"படத்தில் நடித்தார்.அவரின் நடிப்பு பார்த்தவர் கண்களில் கண்ணீரை வரவைக்கும் விதமாக இருந்தது.அப்படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது.\nநாகேஷ் நடித்த கடைசிப்படம் தசாவதாரம் ,\nஇதுவும் கமலஹாசன் படம்தான் .\nநாகேஷ் உடல்நிலை சரியின்றி 2009-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி காலமானார்.\nநேரம் ஜனவரி 31, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\n2014 உலகம். சின்ன பார்வை\nசங்கரரின் அறிவும் - புத்தரின் இதயமும்\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mbarchagar.com/2017/04/16/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:49:33Z", "digest": "sha1:5QERKKWZ4FTZX5CRGOMAQJ2BLNF2KX63", "length": 7908, "nlines": 104, "source_domain": "mbarchagar.com", "title": "பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..? – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nபசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..\nவலது கொம்பு – கங்கை\nஇடது கொம்பு – யமுனை\nகொம்புகளின் நுனி – காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.\nகொம்பின் அடியில் – பிரம்மன், திருமால்\nமூக்கின் நுனி – முருகன்\nமூக்கின் உள்ளே – வித்யாதரர்கள்\nஇரு காதுகளின் நடுவில் – அஸ்வினி தேவர்\nஇரு கண்கள் – சூரியன், சந்திரன்\nஉதடு – உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்\nகொண்டை – பன்னிரு ஆதித்யர்கள்\nமார்பு – சாத்திய தேவர்கள்\nகால்கள் – வாயு தேவன்\nமுழந்தாள் – மருத்து தேவர்\nகுளம்பின் நுனி – நாகர்கள்\nகுளம்பின் நடுவில் – கந்தர்வர்கள்\nகுளம்பின் மேல்பகுதி – அரம்பெயர்கள்\nயோனி – சப்த மாதர் (ஏழு கன்னியர்)\nமுன் கால் – பிரம்மா\nபின் கால் – ருத்திரன் தன் பரிவாரங்களுடன்\nபால் மடி – ஏழு கடல்கள்\nசந்திகள் – அஷ்ட வசுக்கள்\nஅரைப் பரப்பில் – பித்ரு தேவதை\nவால் முடி – ஆத்திகன்\nஉடல்முடி – மகா முனிவர்கள்\nஎல்லா அவயங்கள் – கற்புடைய மங்கையர்\nசிறுநீர் – ஆகாய கங்கை\nசடதாக்கினி – காருக பத்தியம்\nமுகம் – தட்சரைக் கினியம்\nஎலும்பு, சுக்கிலம் – யாகத் தொழில்\nபிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.\nஅப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள்.\nஎனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.\nகழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.\nலட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.\nலட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=tamilnadu-news&page=1", "date_download": "2018-10-18T13:31:46Z", "digest": "sha1:7KZXPJRNROLZCJXWQBPAYQMFMGTZBMFI", "length": 22046, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: தமிழ்நாடு செய்திகள்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஉயர் நீதிமன்ற உத்தரவால் நிலத்தடி நீர் எடுப்பது பாதிப்பதாக கூறி குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஅதிமுகவை அசைத்துப் பார்க்க நினைத்தவர்கள் மக்களால் தூக்கி வீசப்பட்டுள்ளனர்: இபிஎஸ்-ஓபிஎஸ் தொண்டர்களுக்கு கடிதம்\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெற உழைக்க வேண்டும் என, அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளனர்.\nகல்லூரி விழாக்களில் மாணவர்களுடன் உரையாடக்கூடாது என தமிழிசை கூறுவது அவரது பதற்றத்தை காட்டுகிறது என கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.\nகன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்: மகளை காதல் திருமணம் செய்தவருக்கு சரமாரி வெட்டு; நாம் தமிழர் கட்சி நிர்வாகி தலைமறைவு\nமகளை காதல் திருமணம் செய்தவரையும், அவரது உறவினர்களையும் அரிவாளால் வெட்டி, மகளை கடத்திச் சென்றதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 7 பேரை கன்னியாகுமரி போலீஸார் தேடி வருகின்றனர்.\nலோக் ஆயுக்தாவுக்கு முதல் கையெழுத்து: சட்டம் அமலானது தெரியாமல் பேசும் கமல்\nமுதல்வரானால் முதல் கையெழுத்து என்ன போடுவீர்கள் என்கிற கேள்விக்கு லோக் ஆயுக்தாவுக்காக கையெழுத்து போடுவேன் என்று கமல் கூறியுள்ளார். லோக்ஆயுக்தா மசோதாவே தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதம் ஆகிறது என்பதை அறியாமல் இவ்வாறு பேசினாரா\nசிபிஐ வி��ாரணைக்குள்ளான முதல்வர் பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டும்: ஸ்டாலின்\nசிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஅதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து 150% அதிக விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய முயற்சி: ஸ்டாலின் கண்டனம்\nஅதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து, 150 சதவீதம் அதிக விலை கொடுத்து ஒரு லட்சத்து பத்தாயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n'தித்லி' புயல் வலுவடைந்து நாளை கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஒடிசா கரையருகே நிலைகொண்டுள்ள 'தித்லி' புயல் தீவிரமாக வலுவடைந்து நாளை காலை ஒடிசா அருகே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதொழில்நுட்பக் கோளாறு; 108 ஆம்புலன்ஸ் சேவை பாதிப்பு; தற்காலிக எண் அறிவிப்பு\nதொழில்நுட்பக் கோளாறு காரணமாக 108 ஆம்புலன்ஸ் எண் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக எண் வழங்கப்பட்டுள்ளது.\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென் கிழக்கு வங்கக் கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான நிலை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nஓபிஎஸ் ஒப்புக்கொள்வார்; அதற்கான சூட்சுமம் எனக்குத் தெரியும்: தினகரன்\nமயிலாப்பூரில் யாரோ ஒருவர் சொன்ன அறிவுரையால் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் எல்லாச் செயல்களையும் செய்வதாக, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nடிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான்: ஓபிஎஸ் ஒப்புதல்\nடிடிவி தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தது உண்மைதான் என ஓபிஎஸ் ஒப்புக்கொண்டார். இதை தனக்கு நெருக்கமானவர்களுக்கு கூட சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.\nபெட்ரோல் விலை; நாங்கள் குறைத்துவிட்டோம், நீங்கள் எப்போது குறைப்பீர்கள்- மாநில அரசுக்கு தமிழிசை கேள்வி\nபெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ரூ.2.50 குறைத்துள்ளது. மாநில அரசு இதைவிட அதிகமாக குறைக்கவேண்டும் என தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார்.\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார்: தலைமைச் செயலாளர் அனுமதிக��காக அனுப்பியுள்ளோம்: லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான திமுக புகாரில் விசாரணை நடத்த அனுமதி கோரி தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடல்கள் பாடிய அமைச்சர் ஜெயக்குமார்: தொண்டர்கள் உற்சாகம்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம்ஆண்டு பொன்விழா இன்று மாலை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.\nஅஜித்தின் 'தக்ஷா' ட்ரோன் அணி: சர்வதேசப் போட்டியில் சாதனை\nநடிகர் என்பதைத் தாண்டி கார் ரேசர், பைக் ரேசர், மெக்கானிக், புகைப்படக் கலைஞர் ஆகிய துறைகளில் தடம் பதித்தவர் அஜித். இந்தியாவிலேயே பைலட் உரிமம் பெற்ற நடிகர்.\nதிருமணமான 3 நாளில் சோகம்; வீட்டில் கழிவறை இல்லாததால் கோபம்: மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தற்கொலை\nகாதலித்து மணந்த மனைவி தன் வீட்டில் கழிப்பறை இல்லை என்பதால் வீட்டைவிட்டு வெளியேறியதால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.\nகருணாஸ் ஆதரவாளர் மனைவி வழக்கு; தி.நகர் துணை ஆணையர் மீதான புகாரை விசாரிக்கவும்: தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் கருணாஸ் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனுக்கு புதுச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மீதான கருணாஸ் ஆதரவாளர் மனைவி அளித்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஹை-டெக்காக மாறும் புழல் சிறையின் பாதுகாப்பு: சாப்ட்வேர் மூலம் பராமரிக்க, கட்டுப்படுத்த முடிவு\nசென்னையில் உள்ள புழல் சிறை ஹெ- டெக்காக மாற்றப்பட உள்ளது. சாப்ட்வேர் மூலம் அனைத்துக் கதவுகளும் பராமரிக்கப்பட்டு, கட்டுப்படுப்பட உள்ளது.\nகருப்பு ஆடுகளால் நீதித் துறை களங்கப்படுவதை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து\nகமிஷன் தர மறுத்ததால் கடையை ஆக்கிரமித்த 4 வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஒருசில கருப்பு ஆடு களால் நீதித்துறை களங்கப்படு வதை அனுமதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewforum.php?f=54&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-10-18T14:41:43Z", "digest": "sha1:UMQZYGH2XJBHIGZRGTJQXGQUMQ24F3C3", "length": 37259, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "தமிழ் (Tamil) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nWind என்ற ஆங்கிலச்சொல் தமிழ் சொல்லே\nby வேட்டையன் » பிப்ரவரி 6th, 2016, 1:03 pm\nநிறைவான இடுகை by கரூர் கவிய��்பன்\nதமிழைப் பிழையின்றிப் பேசுவோம், எழுதுவோம் – கவிக்கோ ஞானச்செல்வன் -1\nநிறைவான இடுகை by பூவன்\nபுதுச்சொல் புனைவோம் (WIFI - அல்-விளை)\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉலகளவில் தமிழ் நாட்டிற்கு கிடைத்த பெருமை \nby கரூர் கவியன்பன் » ஜனவரி 11th, 2016, 7:34 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுதுச்சொல் புனைவோம் (Spanner - சிலம்பு)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபுதுச்சொல் புனைவோம் (Iron Box - அழலி)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ்ப் பெயர் சூட்டுவோம் (பெண் மகவுப் பெயர்கள்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழ்ப் பெயர் சூட்டுவோம் (ஆண் குழந்தைகளுக்கான அழகு தமிழ்ப்பெயர்கள்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by callmesri\nகூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by பாலா\nஒரு எழுத்து தமிழ் சொல்\nநிறைவான இடுகை by பாலா\nதமிழர் தற்காப்புகலைகள்-- சுருள் பட்டை\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழின் பெருமை - அயலார்களுக்கு இனிக்கிறது...நமக்கு கசக்கிறது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகவலைப்படவேண்டாம் அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் \nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழ்ப்பெயர் சூட்ட வேண்டும் என்பது யாவருக்கும் பொருந்தும்.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழ்நாட்டுத் தெருக்களுக்கும் இடங்களுக்கும் பிற மொழிப் பெயர்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஅவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் - 2\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் - 1\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதமிழ் படிச்சு என்ன ஆகப் போகிறது\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்க��யம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\n���ெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் ��ரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=f3970ab675ef001c4a1f810e35952d93", "date_download": "2018-10-18T14:58:57Z", "digest": "sha1:FDL2YNGUSWW6JH5R7SCWKTPRZU7DLRC3", "length": 30561, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனி��� பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதி���ு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kayalconnection.com/?p=64938", "date_download": "2018-10-18T13:46:17Z", "digest": "sha1:RX6YTB4PMMMSTDQNHKPZWGOZNHYYQGRU", "length": 10227, "nlines": 54, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் புன்னகை மன்றமும் அரிமாவும் வழங்கிய உதவிகள் 64938", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் புன்னகை மன்றமும் அரிமாவும் வழங்கிய உதவிகள்\nபுன்னகை மன்றம் மற்றும் காயல்பட்டினம் அரிமா சங்கம் இணைந்து உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ,காயல் அரிமா தலைவர் அல்ஹாஜ் S.M. சதக்கத்துல்லாஹ்(ஹாஜி காக்கா ) அவர்களின் தலைமையில் 26/11/2017 ஞாயிற்றுக்கிழமை காலை துளிர் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.\nபுன்னகை மன்றத்தின் பொறுப்பாளர் A.L. நிஜார் அறிமுக உரை நிகழ்த்தினார் .\nஇந்நிகழ்ச்சியில் , சுவாச பிரச்சனை உள்ள ஒரு பெரியவருக்கு சகோதர் K.M.ரபீக் அவர்களின் அனுசரணையில் வழங்கிய ரூ.2900 மதிப்பிலான (Nebulizer)நெபுலைசர் கருவி அளிக்கப்பட்டது.\nதுளிர் சிறப்பு குழந்தை பள்ளிக்கு சகோதரர் துணி உமர் அன்சாரி மற்றும் ஓமன் காயல் நல மன்றம் அனுசரணையில் வழங்கிய ரூ.25,000 மதிப்பிலான Speech theraphy பயிற்சி கருவி அளிக்கப்பட்டது.\nஇயலா நிலை பெரியவருக்கு ஒரு சகோதரரின் அனுசரணையில் வழங்கிய ரூ.4500 மதிப்பிலான ஊன்றுகோல் (crutches)அளிக்கப்பட்டது.\nஇவை அனைத்தும் புன்னகை மன்ற வாட்சப் குழுமத்தின் முயற்சியில் பெறப்பட்டதாகும்.\nதுளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு குவைத்தில் பணிபுரியும் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்களின் அனுசரணையில் வழங்கிய ரூ.65,000 மதிப்பிலான சோலார் மின் விளக்குகள் அளிக்கப்பட்டது.\nதேனீர் தொழில் செய்யும் சகோதரிக்கு, வாவு S.ஆப்தீன் அவர்களின் அனுசரணையில் வழங்கிய ரூ.2000 மதிப்பிலான Tea Cane அளிக்கப்பட்டது.\nஇவை காயல் அரிமா சங்கத்தின் முயற்சியில் பெறப்பட்டதாகும்.\nகுளிர் காலத்தை முன்னிட்டு தேவையுள்ளவர்களுக்கு பெட்ஷீட் வழங்கும் திட்டமும். துளிர் பள்ளி குழந்தைகளுக்கு Shoe வழங்கும் திட்டமும் இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கம் மற்றும் புன்னகை மன்றம் ஆகியவைகளால் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில், குழந்தை நல மருத்துவர் டாக்டர் கிஸார்..ஜனாப் காயல் அமானுல்லா. ஜனாப் மசூது, ஜனாப் பாதுல் அஷ்ஹாப் ஆலீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.நன்றியுரை மற்றும் துஆ கஃபாராவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஜனாப் துளிர் M.L. ஷேக்னா, ஜனாப் A.L. நிஜார், ஜனாப் VDN அன்சாரி, ஜனாப் A .அப்துர்ரஹ்மான், ஜனாப் கவிஞர் சேகு அப்துல் காதர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.\nநிலைப்படம் மற்றும் தகவல் : A.L. நிஜார்\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2018-10-18T14:35:06Z", "digest": "sha1:FRVTTNR72DPYFSUAGQV5MYSEVEGIQNFM", "length": 7382, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "புதிய அரசும் விவசாயமும் – III – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபுதிய அரசும் விவசாயமும் – III\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களை வயல் அளவில் வயல்வெளிச் சோதனைகளை அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்று கொண்டிருகிறது. மக்களவை பொது தேர்தல் காரணமாக உச்ச நீதி மன்றம் வழக்கை ஜூலை 2014 வரை தள்ளி போட்டு இருக்கிறது\nஇந்த வழக்கில் புதிய NDA அரசு எந்த நிலை எடுக்க போகிறது என்பது முக்கியம்\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஆதரிக்கும் விஞானிகள் கொடுக்கும் ஒரு முக்கிய காரணம்: இந்தியாவின் ஜனத்தொகை பெருகி கொண்டே போகிறது. இந்த ஜனதொகைக்கு உணவு கொடுக்க\nமரபணு மாற்றப்பட்ட பயிர் தொழிற்நுட்பம் தேவை என்று.\nஆனால் இந்தியாவின் விவசாயிகள் இந்திய ஜனதொகைக்கு மேலேயே அதிகம் சாகுபடி செய்கிறார்கள் என்பது உண்மை. பஞ்சாபிலும் ஹர்யானவிலும் உள்ள மண்டிகளிலும் கொடொவ்ன்களிலும் எடுக்க படாமல் கெட்டு போகின்றன\nநம் நாட்டில் உள்ள உணவு விலைவாசியும் பஞ்சமும் குறைந்த அளவு சாகுபடியால் வரவில்லை இருப்பதை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது (It is not production problem, it is distribution problem)\nஇதை புரிந்து கொண்டால் அபாயம் கொண்ட புது தொழிற்நுட்பங்கள் தேவையே இல்லை. என்ன செய்ய போகிறார்கள் NDA அரசு\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இ��்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்ற பட்ட வறட்சி எதிர்ப்பு மக்கா சோளம்...\nமரபணு மாற்றப்பட்ட பருத்தியும் வானம் பார்த்த விவசா...\nPosted in சொந்த சரக்கு\nபுதிய அரசும் விவசாயமும் – II →\n← மானாவாரி நிலங்களில் அதிக மகசூல் பெற…\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&cID=162&news=%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D--%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:13:30Z", "digest": "sha1:FQZOCML53BZPONO2WPXMJMCXUFRZJX2X", "length": 8912, "nlines": 55, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nரஜினி பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனிக்கட்சி துவங்குவது நல்லது: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்\nசென்னை: ரஜினிகாந்த் பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனி அமைப்பாக வர வேண்டும் என் ஆசை என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என நீங்கள் நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,\nஇப்ப பேசுற பேச்சுகளை எல்லாம் நினைக்கும்போது ரஜினி சீரியஸாக இருக்கிறார் என்று தோன்றுகிறது. ஜெயலலிதா செயல்பாடும், கலைஞரின் செயல்பாடும் இல்லாத நேரத்தில் ஒரு நல்ல தலைமை வேண்டும் என்பது அவரின் மனதில் உள்ளது என்பது நமக்கு தெரியும்.\nஅரசியலுக்கு வரும் முயற்சி செய்கிறார் என்பதை கேள்விப்படும்போது சந்தோஷமாக உள்ளது. அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது. நல்ல மனசு உள்ளவர்.\nபல பேர் சொல்கிறார்கள் ரஜினி கன்னடத்துக்காரர் என்று. கன்னடத்துக்காரர் என்றால் என்ன அவர் மனுஷன் தானே. எம்.ஜி.ஆர்.ஐ மலையாளி என்று சொல்வோம், கலைஞரை தெலுங்கு என்போம். ஆனால் தமிழ் என்று ஏற��றுக்கொள்வோம்.\nஅதே போன்று ஜெயலலிதாவை பார்த்தால் அவர் பிராமணங்க, மைசூரில் இருந்து வந்தார் என்று சொல்லிப்போம். மனுஷங்களை பார்க்கணும். யார் மக்களிடம் அன்பாக உள்ளாரோ அவர் தலைமை ஏற்பதில் தப்பு இல்லை.\nரஜினி தனிக்கட்சி துவங்கினால் வாழ்த்துவேன். அவர் தனிப்பட்ட முறையில் நிரூப்பிப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அவர் பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனி அமைப்பாக வந்தால் அவருக்கு என்று நிற்கும் என்பது என் ஆசை. அவர் பாஜகவில் வந்து சேர்ந்தாலும் சந்தோஷம் தான். எங்க கட்சிக்கு வரும்போது வரவேற்காமல் இருக்க முடியுமா\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\nபரஞ்சோதி’ டூ ‘பரமன்’... சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி\nஅக்னி நட்சத்திரம் ரீமேக்கில் நடிக்கும் ஆசை இல்லை\nவல்லரசாவது இருக்கட்டும்.. முதலில் விவசாயிகள் பிரச்சினையைப் பாருங்க - அரசுக்கு விஜய் குட்டு\nஜிஎஸ்டி விவகாரம்... கமலின் கலகக் குரல் எடுபடுமா... அல்லது கோடம்பாக்க ரெய்டுக்கு துணை போகுமா\nஅப்துல் ரகுமான் மறைவு தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பு\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்ட���் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/india/04/156858", "date_download": "2018-10-18T13:45:40Z", "digest": "sha1:CF2YWOSUNKUDCENVHLTUQ74OIA6EXPDH", "length": 7775, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "உலக சாதனையில் இடம்பிடித்த மட்டுங்கா ரயில் நிலையம் : எதற்காகனு தெரியுமா? - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஉலக சாதனையில் இடம்பிடித்த மட்டுங்கா ரயில் நிலையம் : எதற்காகனு தெரியுமா\nமகாராஷ்டிரா மாநிலத்தில் முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் மட்டுங்கா ரெயில் நிலையம் ‘லிம்கா-2018’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் மட்டுங்கா ரெயில் நிலையம் ‘லிம்கா-2018’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.\nமத்திய ரெயில்வே நிர்வாகத்தின்கீழ் இயங்கிவரும் மகாராஷ்டிர மாநில ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மட்டுங்கா ரெயில் நிலையம் மும்பை நகரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.\nஇந்த ரெயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவு பணியிடங்களில் வேலை செய்யும் நபர்கள் அனைவரையும் பெண்களாக நியமிக்க மத்திய ரெயில்வே துறையின் பொது மேலாளர் டி.கே. ஷர்மா திட்டமிட்டார்.\nஇதையடுத்து, பயணச்சீட்டு விற்பனை, கொடி காட்டுபவர், ரெயில்வே போலீசார், சிக்னல் பிரிவு அதிகாரி, துப்புரவாளர்கள் என 41 பேர் மட்டுங்கா ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் மம்தா குல்கர்னி என்பவர் தலைமையில் இங்கு பணியாற்றி வருகின்றனர்.\nஇந்த குழுவினர் கடந்த ஆறுமாத காலமாக மட்டுங்கா ரெயில் நிலைய நிர்வாகத்தை திறம்பட கையாண்டு வருவதை சிறப்பிக்கும் வகையில் இந்த சாதனை 2018-ம் ஆண்டுக்கான லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/actress-nanthita-s-fighting-story-175462.html", "date_download": "2018-10-18T13:22:54Z", "digest": "sha1:2O3VNCAJZWDKYIODEYU3BCHPCD2B76Q4", "length": 12004, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குடும்பத்தில் சண்டை... பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா | Actress Nanthita's fighting story | குடும்பத்தில் சண்டை... பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா - Tamil Filmibeat", "raw_content": "\n» குடும்பத்தில் சண்டை... பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா\nகுடும்பத்தில் சண்டை... பட்டினி கிடந்து நடிகையானேன்: ‘அட்டக்கத்தி ‘ நந்திதா\nசென்னை: நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தாராம் 'அட்டக்கத்தி' நந்திதா .\nபொதுவாக அறிமுகப் படத்தில் கொழுக்.. மொழுக் என அறிமுகமாகும் நடிகைகள், அடுத்தடுத்த படங்களில் கன்னங்கள் வற்றிப் போய், உடல் மெலிந்து ஜீரோ சைஸ்க்காக மெலிந்து காணப்படுவார்கள். அதற்காக பட்டினி கிடந்ததாக பேட்டியும் கொடுப்பார்கள்.\nஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு நடிகை 'அட்டக்கத்தி' நந்திதா நடிப்பதற்காக குடும்பத்தில் சண்டை போட்டு பட்டினி கிடந்ததாக தெரிவித்துள்ளார்.\nநான் பெங்களூரை சேர்ந்தவள். நடிகையாக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. ஆனால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.\nஆனாலும் நடிகையாகியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். என் பெற்றோரிடம் பேசாமல் தனி அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். 3 நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.\nநிபந்தனைகளுடன் என்னை நடிகையாக பெற்றோர் சம்மதித்தனர். படிப்பை முடித்துவிட்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஏற்றுக்கொண்டேன்.\n‘அட்டகத்தி‘ பட வாய்ப்ப�� வந்தபோது ஏற்றுக்கொண்டேன். ‘நளனும் நந்தினியும்‘ விரைவில் வரவிருக்கிறது.\n‘எதிர்நீச்சல்‘ படத்தில் மேக் அப் போடாமல் நடித்தேன். இரட்டை ஹீரோயின் கதை என்பதால் நான் நடிக்க மறுத்ததாக எழுதினார்கள். அது தவறு. என்ன வாய்ப்பு வந்தாலும் அதில் எனது கேரக்டர் என்ன என்பதை மட்டும்தான் பார்க்கிறேன். பிடித்திருந்தால் நடிக்கிறேன்.\nஒரு வருடத்துக்குள் 4 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன் என இவ்வாறு நந்திதா கூறினார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-price-in-chennai-25th-september-2018/articleshow/65942277.cms", "date_download": "2018-10-18T14:22:41Z", "digest": "sha1:J5FSAYSLB257VTVYHXNWQCPB3PKQ3MNM", "length": 23919, "nlines": 216, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today: Petrol Diesel Price in Chennai 25th september 2018 | பு���ிய உச்சத்தில் பெட்ரோல் விலை, 86 ரூபாயைத் தாண்டியது!", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை, 86 ரூபாயைத் தாண்டியது\nஇன்று சென்னையில் பெட்ரோல் ரூ. 86.13 க்கும், டீசல் ரூ.78.36க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nஇன்று சென்னையில் டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.36க்கும், பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 86.13 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் ஏற்றமும் இறக்கமும் நிலவும் நிலையில், இன்றைய பெட்ரோல் டீசல் விலை விபரங்கள் வெளிவந்துள்ளன.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் 16ம் தேதி கைவிடப்பட்டது.\nஇதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.\nஇந்நிலையில் பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 86.13க்கும், டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.36க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.\nஇந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nTamil Business News APP: இந்தியா மற்றும் சர்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்��ும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபெட்ரோல் & டீசல் விலை வாசித்தவை கிரிக்கெட்\nபெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு\nPetrol Price: புதிய ஏற்றம் கண்டு அதிரடி காட்டும் ப...\nPetrol Price: எல்லா நகரிலும் மீண்டும் உயர்வை கண்ட ...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழ்நாடுஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண்\nஇந்தியா78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்விஜய் ஹசாரே டிராபி: ஜார்கண்ட் ஏமாற்றம்... ஃபைனலில் டெல்லி\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\n1Petrol Price: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை, 86 ரூபாயைத் தாண்டி...\n2Petrol Price: 86 ரூபாயை எட்டியது பெட்ரோல் விலை\n3கிடுகிடுவென உயரும் பெட்ரோல் விலை இனி சைக்கிள்தான் சரி\n4Petrol Price: இன்றைக்கும் எகிறியது பெட்ரோல் விலை\n5Petrol Price: இன்று (21-09-2018) டீசல் விலையில் மாற்றமில்லை; பெட...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-18T14:38:35Z", "digest": "sha1:AHT6C5XSTMEMC6QLF3LNGULRGK6ARHSZ", "length": 9586, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவில் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nமுல்லைத்தீவில் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு\nமுல்லைத்தீவில் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளமை காரணமாக குளத்தினை நம்பி நன்நீர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவரும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.\nஇதன்காரணமாக குளத்தினை நம்பியுள்ள 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் பொருளாதாரமும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nதினந்தோறும் நூறு கிலோவிற்கும் மேற்பட்ட நன்னீர் மீன்கள் இந்த குளத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், எனினும் தற்போது குளத்தில் நீர் வற்றியுள்ளமை காரணமாக தொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைப்பு\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று(\nஆழ்துளைக்கிணறுகளால் உறிஞ்சப்படும் நீர் – விவசாயிகள் பாதிப்பு\nவவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் ஆழ்துளைக்கிணறு அமைத்து அளவுக்கதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால\nஅரசியல் கைதிகளுக்காக முல்லைத்தீவிலும் கவனயீர்ப்புப் பேரணி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவிலும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று (வெள்ளிக்கி\nமுல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமாக வாடிகளை அமைப்பதாக குற்றச்சாட்டு\nவடமராட்சி கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு சாலைப்பகுதியில் வாடி அம\nயுத்தத்தில் கையை இழந்த மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு\nஇறுதிக்கட்ட யுத்தத்தில் 8 மாத குழந்தைப் பருவத்தில் கையை இழந்த ராகினி என்ற மாணவி புலமைப்பரிசில் பரீட்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவ���ெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bepositivetamil.com/?p=356", "date_download": "2018-10-18T13:21:51Z", "digest": "sha1:67PGZ32UPW3THYA4RU5TKNZOI4IU4C2B", "length": 12891, "nlines": 176, "source_domain": "bepositivetamil.com", "title": "மன்னனின் தண்டனை » Be Positive Tamil", "raw_content": "\nஅந்த மன்னன், அவனது நாட்டில் யாராவது மரங்களை வெட்டினார்கள் என்று கேள்விபட்டான் என்றால், அவ்வாறு வெட்டியவர்களுக்கு, அவனது தோட்டத்தில் கடுமையான தண்டனை கொடுத்துவிடுவான். ஓருமுறை மன்னனது காவலாளிகள், இரண்டு பேரை இழுத்துவந்து, “மன்னா இவர்கள் இருவரும் ஊருக்கு எல்லையில், பெரிய மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தனர், இவர்களுக்கு என்ன தண்டனை\nமன்னன் அந்த இருவரையும் பார்த்து, “தோட்டத்தில் இரண்டு வாளிகள் (BUCKET) உள்ளது, ஒன்று 7லிட்டர் அளவுடையது, இன்னொன்று 5லிட்டர் அளவுடையது. அவைகளை வைத்து நான் ஒரு புதிர் கூறுவேன், அதை வைத்து நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்” என்று புதிரின் விதிகளையும் தெரிவித்தான்..\nவிதி1: அருகில் உள்ள குளத்தில் தண்ணீரை எத்தனை முறை வேண்டுமானாலும் இரண்டு வாளிகளிலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் வாளிகளில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பி எடுத்து வரவேண்டும்.\nவிதி2: அவ்வாறு எடுத்து வரும் தண்ணீரை முழுவதுமாக தோட்டத்தில் உள்ள மரங்களில் ஊற்ற வேண்டும். இல்லையெனில் ஒரு வாளியிலிருந்து அடுத்த வாளியில் முழுவதுமாக ஊற்றிக்கொள்ளலாம்.\nவிதி3: சரியாக பெரிய வாளியில் 6லிட்டர் வரும்போது மணி அடிக்கப்படும். நீங்கள் நிறுத்திக்கொள்ளலாம். நீங்கள் மாற்றி மாற்றி தோட்டத்திலும், வாளியிலும் ஊற்றும்போது, ஒருக் கட்டத்தில் சரியாக 6லிட்டர் வரும், அதுவரை ஊற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். ஒவ்வொருவராக முயற்சி செய்யவேண்டும்.\nஇதைக் கேட்டவுடன், முதலாமானவன் பல முறை முயற்சி செய்கிறான். தோட்டத்திலும் வாளியிலும் நீரை மாறி் மாறி பாய்த்து, வழி தெரியாமல், மயங்கி விழுந்துவிடுகிறான். அடுத்தவன், சற்று புத்திசாலி. கொஞ்சம் யோசித்து வழியை கண்டுபிடித்துவிடவே, சிறிய தண்டனையுடன் தப்பித்துவிடுகிறான். அவன் எப்படி இந்த சவாலை சமாளித்திருப்பான்.\nசரியான பதில் உங்களுக்கும் தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற ம���கவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…\nபோன மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..\nராமு முதலில் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் உள்ளன என லேபில் ஒட்டியுள்ள பெட்டியைத் திறக்கிறான். இப்போது இரண்டு சூழ்நிலை உள்ளது.\nராமு திறந்த பெட்டியில், வெள்ளைப் பந்து இருந்தால்…\nசிகப்பு பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் இருக்கும்.\nவெள்ளை பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் சிகப்பு பந்து இருக்கும்.\nராமு திறந்த பெட்டியில், சிகப்பு பந்து இருந்தால்…\nவெள்ளை பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் சிகப்பு மற்றும் வெள்ளை பந்துகள் இருக்கும்.\nசிகப்பு பந்து என்று லேபில் ஒட்டியுள்ள பெட்டியில் வெள்ளை பந்து இருக்கும்.\nசதீஷ், வித்யா கோபால், செந்தில் அழகன்\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/166933", "date_download": "2018-10-18T13:35:20Z", "digest": "sha1:33Z6DOKQ4X327Z6WVCL3HYQXUDV4CNI7", "length": 47111, "nlines": 146, "source_domain": "kathiravan.com", "title": "கொழும்பு ரேஸ்டூரண்ட் சாப்பாட்டில் எலியா? - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nகொழும்பு ரேஸ்டூரண்ட் சாப்பாட்டில் எலியா\nபிறப்பு : - இறப்பு :\nகொழும்பு ரேஸ்டூரண்ட் சாப்பாட்டில் எலியா\nகொழும்பு ரேஸ்டூரண்ட் – கத்தார் (Colombo Restaurant – Qatar) விட��க்கும் உத்தியோக பூர்வ விளக்கம்\nகொழும்பு ரேஸ்டூரண்ட் – கத்தார் (Colombo Restaurant – Qatar) விடுக்கும் உத்தியோக பூர்வ விளக்கம்\nகட்டார் சனாயா பகுதியில் Asia Town – Grand Mall அமைந்துள்ள எமது உணவகம் ஒன்றில் நடை பெற்றதாக ஒரு செய்தி பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது. இதன்படி எமது உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவில் ஒரு முழு எலி இருந்ததாகவும், அவ்வாறு பரிமாறப்பட்ட உணவு கொத்துரொட்டி அல்லது புரியாணி என செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இன்னும் சில செய்திகளில் நாம் சமைத்து வழங்கிய கறிக்குள் எலி கிடந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சிலர், அவ்வாறு உணவை உட்கொண்ட நபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் ஆஸ்பத்திரியில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகளைப் பரப்பினர்.\nஇவ்வாறு பரப்பப்பட்ட செய்திகள் பல பொய்யானவையாகும். அந்நிலையில் உண்மையில் நடந்தது என்ன என்பதனை தெளிவு படுத்துவது எமது கடமையெனக் கருதுகின்றோம்.\nகட்டார் நாட்டின் உணவுத் தரக்கட்டுப்பாட்டு சட்டங்கள் எவ்வளவு தூரம் இறுக்கமானது என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். அவ்வாறான சூழலில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எமது உணவகம் சிறப்பான சேவையினை வழங்கி வருவதும் எல்லோருக்கும் தெரியும். நாம் உணவு தயாரிக்கும் விடயத்திலும் அதனைப் பராமரிக்கும் முறையிலும் உயர்ந்த தரத்தினைப் பேணுவதன் மூலமாகவே எம்மால் இத்தனை நீண்ட காலமாக சிறப்பான சேவைகளை வழங்க முடிகிறது; நிறைவான வாடிக்கையாளர்களையும் பெற முடிந்திருக்கின்றது .\nஅத்தோடு கட்டார் நாட்டு ‘பலதியா’வினால் சர்வதேச பிரசித்தி பெற்ற உணவகங்கள் கூட குறிப்பிட்ட காலத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக மூடப்படுகின்றன என்பதும் எல்லோரும் அறிந்ததே.\nஎமது உணவகம் தொடர்பாக பரப்ப்பபடும் சம்பவம் தொடர்பில் நாம் தற்போது முழுமையாக ஆராய்ந்து முதற்கட்ட விசாரணைகளை முடித்திருக்கிறோம். அதன்படி குறிப்பிட்ட சம்பவமானது இவ்வாறுதான் நடந்துள்ளது. அத்தோடு, எமது நிறுவனம் 24 மணிநேரமும் முழுமையாக CCTV கமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக உணவு உற்பத்தி செய்யப்படும் மற்றும் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் முழுமையாக கமராவில் பதிவு செய்யப்படுகின்றன. எமது நிர்வாகம் அந்தப்பதிவுகளை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்த விளக்கம் வ��ளியிடப்படுகிறது.\nகடந்த 27.02.2017அன்று காலை 08.40AM மணியளவில் ஒரு வாடிக்கையாளர் உள்ளே வருகிறார். அவர் நேரடியாக கழிப்பறைக்குச் சென்று பல நிமிடங்கள் கழித்து வந்து தனக்கான உணவை ஓடர் செய்கிறார். பராட்டாவும் பருப்புக் கறியுமே அவர் ஓடர் செய்த காலை உணவாகும். பின்னர் ஒரு ஆசனத்தில் போய் அமர்ந்து கொள்கிறார். போதுமான இருக்கைகளைக் கொண்ட எமது உணவகத்தில் வழமையாக எல்லோரும் விரும்பி அமரும் இடங்களில் அல்லாமல் ஏணிப்படி அருகேயுள்ள ஒதுக்குப்புறமான ஒரு மேசையிலேயே அவர் அமர்கிறார்.\nபருப்புக்கறியோடு சேர்த்து பராட்டாவை உண்டு கொண்டிருந்த அவர் பின்னர் ஒரு உழுந்து வடை தருமாறு கேட்கிறார். அதுவும் வழங்கப்படுகிறது. தொடர்ந்தும் அவர் சாப்பிடுகிறார். அவ்வேளை , வாடிக்கையாளர்கள் ஒரு சிலரே கடையில் இருந்ததனால், உணவு பரிமாறுபவர் அவர் அருகே நின்று அவரை கொஞ்சம் கூடுதலாக கவனிக்க முற்படுகிறார். இதற்கு இடம் கொடாமல், ஏதாவாது எடுத்து வரும் படி கூறி அந்த ஊழியர் அருகில் நிற்பதனை தவிர்க்க முயற்சிக்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கழிப்பறைக்குச் செல்கிறார். கழப்பறைக்கு நுழையும் வேளை தனது கால்சட்டை பையில் கையை விட்டு ஏதோ ஒன்றை எடுக்கிறார்.\nபின்னர், ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து வெளியே வரும் அவர் நேரடியாக பணம் செலுத்தும் இடத்திற்கு சென்று தான் சாப்பிட்ட வடையில் எலி ஒன்று இருந்ததாக முறையிடுகிறார். அவ்வாறு எலியொன்று இருப்பதனையும் காட்டுகிறார். எவ்வித பதட்டமோ ஆத்திரமோ இன்றி மிக நிதானமாக முறைப்பாடு செய்து விட்டு வெளியில் சென்று யாரோ இருவரிடம் கதைக்கிறார். பின்னர் மீண்டும் அந்த இருவருடன் உள்ளே வந்து பலதியாவுக்கு தொலைபேசியில் முறைப்பாடு செய்கிறார்.\nஅத்தோடு அவசரசேவை அம்புலன்ஸுக்கும் அறிவிக்கின்றார். சற்று நேரத்தில் அங்கு அம்புயுலன்ஸ் வருகிறது. நோயாளி எங்கே என்று கேட்கப்படுகிறது. எவரும் அவசர கால நோய் வாய்ப்படாத நிலையில ஏன் இவ்வாறு அறிவித்தீர்கள் என கடிந்து கொள்ளப்படுகின்றது.\nஅதற்குப் பின்னர் பலதிய்யா அதிகாரிகள் வருகிறார்கள். கடைக்குள் எலியொன்று வந்திருக்க முடியுமா.. என்பது பற்றி ஆராய்கிறார்கள். உடனடியாக எதுவும் தெரிவிக்காமல் அவர்கள் சென்று விடுகிறார்கள். ஒரு நாள் கழித்து எமது உணவகத்தினை இரண்டு ��ாதங்கள் மூடுமாறு உத்தரவு வருகிறது .\nஇதுவே நடந்த சம்பவத்தின் உண்மை நிகழ்வுகளாகும்.\nஎனவே, எமது உணவகத்தில் பரிமாறப்பட்ட புரியாணியில் அல்லது கொத்து ரொட்டியில் எலி கிடந்தது என பரப்பப்பட்ட செய்திகளும் அல்லது புத்தளத்தைச் சேர்ந்த ஒருவர் இதன் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகளும் உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்திகளாகும்.\nகுறிப்பிட்ட சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதற்கு மூன்று வகையான காரணங்கள் இருந்திருக்க முடியும்.\n01. உணவகத்தின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகிகள் தெரிந்து கொண்டோ அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ இதனைச் செய்திருக்க முடியும்.\n02. யாரும் எதிர்பாராத திட்டமிடப்படாத ஒரு விபத்தாக இது நடந்திருக்க முடியும்.\n03. வியாபார போட்டி காரணமாக அல்லது வேறு நோக்கங்களுக்கான சதியாக வேறு ஒருவரினால் திட்டமிட்டு இதறை செய்திருக்க முடியும்.\nஇங்கே முதலாவது காரணம் இருக்கவே முடியாது. கடை உரிமையாளர்கள் எவரும் தாம் பல வருடம் கட்டிக் காத்த நற்பெயருக்கு களங்கம் உண்டு பண்ணக்கூடிய இது போன்ற ஒரு பாரதூரமான விடயத்தினை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். இதனை சாதாரணமான எவராலும் ஏற்றுக் கொள்ள முடியும்.\nஅடுத்த விடயம், இது ஒரு விபத்தாக நடந்திருக்க முடியுமா.. என்பதாகும். அப்படியென்றால் உழுந்து வடை உற்பத்தி செய்யப்படும் நேரத்திலேயே இது நடந்திருக்க முடியும். உழுந்து வடை உற்பத்தியைப் பொறுத்த வரையில் மேன்று முக்கிய கட்டங்கள் இருக்கின்றன.\nமூலப் பொருளான உழுந்தும் ஏனைய சேர்க்கைகளும் ஒரு இயந்திரம் மூலமாக மிகக்கடுமையாக நீண்ட நேரம் அரைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் தவறுதலாக எலிபோன்ற ஒரு பிராணி விழுவது என்பது மிக அரிதாகவே நடக்கக்கூடிய ஒன்றாகும். அப்படி நடந்தாலும் அந்த எலி இறுதியில் முழு வடிவில் உழுந்து வடைக்குள் வர முடியாது. மாவோடு மாவாக அரைக்கப்பட்டு துண்டுதுண்டாகி விடும். ஆனால் இங்கு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டின்படி வடைக்குள் ஏறத்தாள முழு உருத்தில் ஒரு எலி இருந்ததாக சொல்லப்படுகின்றது.\nஆக. மாவரைக்கும் போது அதில் எலி தவறுதலாக விழுந்திருந்தால் பின்னர் அது முழு வடிவில் வடை ஒன்றுக்குள் இருப்பது அசாத்தியமான ஒன்றாகும்.\nவடை உற்பத்தி செய்யப்படும்போது இரண்டாவது முக்கிய கட்டம் அரைக்கப்பட்ட மா கைகளினால் உருண்டை செய்யப்பட்டு பின்னர் ஒவ்வொன்றாக பொரிக்கும் பாத்திரத்தில் இடப்படுகிறது. அவ்வாறு ஒரு உள்ளங்கையில் அடங்கும் மா, உருண்டை செய்யப்படும் போது அதற்குள் ஒரு எலி போன்ற பிராணி நுழைவது அசாத்தியமானது. அது போலவே, கையில் எடுக்கப்படும் மாவுக்குள் அப்படியான ஒரு பொருள் இருப்பதனை இலகுவாக கண்டு பிடித்துவிட முடியும். எனவே, அந்த சந்தர்ப்பத்திலும் வடை ஒன்றுக்குள் எலி நுழைய முடியாது.\nஅடுத்ததாக வடை பொரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அப்பாத்திரத்தில் எலி வந்திருக்க முடியுமா.. என்பதாகும் . அப்படியே நடந்திருந்தாலும் வடை வேறாகவும் எலி வேறாகவும் இருக்குமே தவிர வடைக்குள் எலி இருந்திருக்க முடியாது.\nஆக வடை உற்பத்தி செய்யப்படும் எந்த இடத்திலும் பொரித்தெடுக்கப்பட்ட வடைக்குள் எலியொன்று முழுமையாக இருப்பதற்கான வாய்ப்பு கிடையவே கிடையாது .\nகுறிப்பிட்ட தினத்தன்று எமது உணவு உற்பத்தி அறையில் குறித்த வடைகள் தயாரிக்கப்பட்ட முழுமையான CCTV கானொளிகள் எம்மிடம் இருக்கின்றன. குறிப்பிட்ட நேரத்தையும், தினத்தையும் அவை நிரூபிக்கின்றன.\nஎலியொன்று வடைக்குள் நுழையவே இல்லை என்பதனை அவை தெட்டத் தெளிவாக நிரூபிக்கின்றன. இதனை எமது வாடிக்கையாளர்களுடனும், அவசியம் ஏற்படும் ஏனையவர்களுடனும் நாம் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம்.\nமேலுள்ள இரண்டு காரணங்களின் அடிப்படையில் இது நடந்திருக்கவே முடியாது என்ற நிலையில் எஞ்சியிருக்கும் அடுத்த ஒரு சாத்தியப்பாட்டினை பற்றி நாம் அதிகம் ஆராய வேண்டியிருக்கிறது.\nஅதாவது வியாபாரப் போட்டி அல்லது வேறு ஒரு பகை காரணமாக மேற்கொள்ளப்பட்ட சதியாக இது நடந்திருக்க முடியுமா.. என இதை பல கோணங்களில் ஆராய வேண்டி இருக்கிறது.\nஇது ஒரு திட்டமிட்ட சதியாகவே நடந்திருக்க வேண்டும் என்ற பலமான சந்தேகத்தினை பின்வரும் காரணங்கள் எழுப்புகின்றன.\nமுறைப்பாடு செய்த அந்த நபர் அச்சந்தர்ப்பத்தில் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தைத் தருகின்றது. முதலில் அவர் தெரிவு செய்து அமர்ந்த இடம் சந்தேகத்தைத் தருகின்றது. அதாவது வாடிக்கையாளர்கள் அதிகம் காணப்படாத அந்தக் காலை வேளையில் வழமையாக எல்லோரும் சௌகரியமாக அமர்ந்து சாப்பிடும் பல மேசைகள் காலியாக இருந்த நிலையிலும் இவர் ஒரு வித்தியாசமான ஒதுக்குப் ��ுறத்தில் ஏன் அமர்ந்தார். அதுவும் CCTV கமெராவில் இருந்து தொலைவில் உள்ள ஏணிப்படிக்குக் கீழே அமைந்துள்ள ஒரு இடத்தை இவர் தெரிவு செய்து அமர்ந்ததற்கான காரணம் என்ன..\nதனதருகில் நின்று தன்னை கவனிக்க முனைந்த அந்த ஊழியரை அங்கிருந்து அகற்றுவதற்கு ஏன் அவர் முனைந்தார் ..\nகழிப்பறைக்குள் நுழையும் போது தனது காற்சடை பொக்கற்றில் கைவிட்டு அவசரமாக எதை எடுப்பதற்கு முயற்சித்தார்..\nஇவை எல்லாவற்றிட்கும் மேலாக அவர் தனது தொலைபேசியில் எந்தவிதமான photoவும் எடுக்காத நிலையில் ….வலைத்தளங்களில் உலாவிய போட்டோ எப்படி வந்தது ….\nஅது ஏற்கனவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா….\nஉண்மையில், தனக்கு வழங்கப்பட்ட உணவில் எலி போன்ற ஒன்று இருப்பதனைக் சாப்பிடுகின்ற ஒரு வாடிக்கையாளர் கண்டால் அவருக்கு ஏற்படக்கூடிய பதற்றமும் ஆத்திரமும் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடியும். ஆனால் CCTV பதிவுகளைப் பார்க்கும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் மிக அமைதியாக எழுந்து கழிப்பறைக்குச் செல்கிறார். பல நிமிடங்கள் கழித்து சாவகாசமாக வெளியே வந்து தனது சாப்பாட்டுத் தட்டினை தூக்கிக் கொண்டு காசாளர் இருக்கும் இடத்திற்குச் சென்று ஆரவாரம் எதுவுமின்றி ஆத்திரப்படாமல் முறையிடுகின்றார். பின்னர் வெளியே சென்று இன்னும் இருவரையும் அழைத்து வருகின்றார். அதன் பின்னர்தான் பலதியாவுக்கும் அம்பியுலன்ஸ் சேவைக்கும் முறையிடுகின்றார். இவரது இந்த நடவடிக்கைகள் பெருஞ் சந்தேகத்தைத் தருகின்றன.\nதனக்கு வழங்கப்பட்ட உணவில் எலி ஒன்று இருப்பதனைக் கண்டவுடனேயே ஏன் அவர் அதிர்ச்சியடையவிலலை ஏன் உடனடியாக உணவக ஊழியர்களிடம் முறைப்பாடு செய்யவில்லை.\nஉடனடியாகச் சென்று வெளியில் இருந்து இருவரை அவர் அழைத்துவரக் காரணம் என்ன..\nஅப்படியென்றால் அதற்காகவே அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்களா..\nஇப்படியான சூழ் நிலைகளின் போது பலதிய்யாவுக்கு அறிவிப்பது வழமையானதாகும். அப்படியிருக்க அம்பியுலனஸ் சேவையை ஏன் அழைத்தார்கள். ஏதோ ஒரு முன்கூட்டிய திட்டத்தோடு இவர்கள் அங்கு வந்தனரா..\nஇப்படிப்பல கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளன.\nஇந்த நபரின் பின்னணி பற்றி நாம் ஆராய்ந்த போது இன்னுமொரு அதிர்ச்சியான, எமது சந்தேகத்தை வலுப்படுத்தும் படியான தகவல் ஒன்றும் தெரிய வந்தது. இந்த நபர் ஒரு பாகிஸ்தானி. எப்போதும் வழமையாக கடைக்கு வரும் நபரல்ல இவர். கடந்த ஜனவரி மாதத்தில் எமது உணவகத்தைப் பற்றிய ஒரு பொய்யான குற்றச்சாட்டொன்றினை இதே நபர் பலதியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதனை பலதியா கண்காணிப்பாளரே எம்மிடம் தெரிவித்தார்.\nஇந்த பின்னணியில், கடந்த தடவை தனது முயற்சியில் தோற்றுப் போனதன் காரணமாக இம்முறை இவர் மிகக் கவனமாகத் திட்டமிட்டு இந்த சதியை இவர் செய்திருக்க்ககூடிய வாயப்பே அதிகம் இருப்பதாகவே நாம் நம்புகின்றோம்.\nஇது தொடர்பில் நாம் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறோம். சட்ட ஆலோசனைகளையும் பெற்று வருகிறோம். சட்ட ரீதியாக பலதிய்யாவிடம், கத்தார் நாட்டு பொலிஸிடமும் முறையீடு செய்து இந்த சதியின் பின்னணியாளர்களைக் கண்டு பிடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளோம்.\nஎமது பல வருட கால நம்பகமான சிறப்பான சேவையினை வாடிக்கையாளர்கள் அறிவார்கள். கட்டார் நாட்டில் எவ்வாறான வியாபாரப் போட்டிகள் நிலவுகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.\nஎமது இந்த உணவகம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான உணவகங்கள் உள்ளன. எமது தரமிக்க உணவு, குறைந்த விலை மற்றும் சிறப்பான சேவை என்பவை கண்டிப்பாக பொறாமையினையும் வியாபாரப் போட்டியினையும் உருவாக்கியிருக்க முடியும்.\nஇவ்வாறான ஒரு பின்னணியிலேயே எமது நற்பெயரைக் கெடுக்கக்கூடிய இந்த சம்பவம் திட்டமிட்ட ஒரு சதியாக அரங்கேற்றப்பட்டுள்ளது என்றே நம்புகின்றோம். மேலும் பல்வேறு பட்ட குற்றச்செயல்களையும் துல்லியமாக கண்டறியும் கத்தார் போலீஸ் இந்தவிடயத்தில் உள்ள உண்மைகளையும் விரைவில் வெளிச்சத்தத்துக்கு கொண்டுவருவார்கள் என உறுதியாக நம்புகிறோம்.\nஎனவே இது போன்ற சம்பவங்கள் தொடர்பில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் உண்மையை யதார்த்தமாக பார்க்க முற்படுவதோடு எம்மோடும் நேரடியாக தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎமது உணவகம் வழங்கும் தரமான உணவும் சிறப்பான சேவையும் தொடர்ந்தும் எம்மால் வழங்கப்படும் என்பதனையும் உறுதியளிக்கின்றோம்.\nகொழும்பு ரேஸ்டூரண்ட் – கத்தார் (Colombo Restaurant – Qatar)\nPrevious: சீனாவுடன் சேர்ந்து தாக்க அமெரிக்க தயார்\nNext: மேற்கு மொசூல் நகரின் ஒரு பகுதி ஈராக் ராணுவத்திடம் என்கிறார்கள்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்ல��ு இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் ���ரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=tamilnadu-news&page=3", "date_download": "2018-10-18T13:32:18Z", "digest": "sha1:EDMQICM44UDWHURL3WX2PMVL4RUH6BDZ", "length": 20334, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: தமிழ்நாடு செய்திகள்\nசான்றிதழ் ஊழல்: சேவை உரிமைச் சட்டத்தைக் கொண்டு வர ராமதாஸ் வலியுறுத்தல்\nபிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை எது வாங்க வேண்டுமானாலும் கையூட்டுக் கொடுத்தாக வேண்டும் என்பது எழுதப் படாத சட்டமாகி விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.\nகருணாநிதியால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின் கீழ் திமுக கட்டுப்பாட்டுடன் நடைபோட வேண்டும்: கி.வீரமணி\nகருணாநிதி மறைவுக்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் திமுக கட்டுப்பாட்டுடன் நடைபோட வேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னை காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் சுதந்திர தின விழாவுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்\nபயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தின விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.\nகருணாநிதி இல்லாத திமுகவில் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள்\nஅண்ணா, கருணாநிதி என்ற மாபெரும் வரலாற்று நாயகர் களுக்கு அடுத்து, திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்க இருக் கிறார் மு.க.ஸ்டாலின்.\nவிமான நிலையத்திலேயே கைது செய்யும் அளவுக்கு திருமுருகன் காந்தி என்ன தேச விரோதக் குற்றத்தை இழைத்தார்\nபெங்களூரு விமான நிலையத்திலேயே கைது செய்யும் அளவுக்கு திருமுருகன் காந்தி என்ன தேச விரோதக் குற்றத்தை இழைத்தார் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.\nபிரதமர் மோடி ராஜாஜி ஹாலுக்கு வருகை தந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.\nகாய்ச்சலோடு கோலார் சுரங்கத்தில் இறங்கிய கருணாநிதி\nமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி மரண பயம் இல்லாதவர். கடும் காய்ச்சல் இருந்தபோதும் கோலார் தங்க சுரங்கத்தில் ஆயிரம் அடி ஆழத்தில் இறங்கி பார்த்தவர் அவர்.\nகருணாநிதி மறைவு: சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் இரங்கல்\nதிமுக தலைவர் மு. கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவருக்குச்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தரப்பிலும், அணி வீரர் சுரேஷ் ரெய்னா தரப்பிலும் இரங்கல்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகலைஞரின் மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை: கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல் தெரிவித்த விஜயகாந்த்\nகலைஞர் மறைவுச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. என்னால் அவரது மறைவைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.\nகருணாநிதி மறைவு: பிரபலங்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி\nஉடல்நல��் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.\nதிமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி: ஐகோர்ட் உத்தரவு\nதிமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nகருணாநிதி உடல் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கியுள்ளது.\nதி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது\nதி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது\nசட்டப்பேரவை தேர்தல் வந்தால் 200 தொகுதிகளில் வெல்வோம்: டிடிவி தினகரன்\nசட்டப்பேரவை தேர்தல் வந்தால் 200 தொகுதிகளில் வெல்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nசூடுபிடிக்கும் நீதிபதி ஜோஸப் சீனியாரிட்டி விவகாரம்: தலைமை நீதிபதியைச் சந்தித்து மூத்த நீதிபதிகள் முறையீடு\nஉத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.ஜோஸப்பின் சீனியாரிட்டியை மத்திய அரசு குறைந்தது தொடர்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்து மூத்த நீதிபதிகள் இன்று முறையிட்டனர்.\nசென்னையின் நீர்நிலைகளை அழிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்\nசென்னையின் நீர்நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகள் அழித்து வருகின்றன. நதிகளில் மிதக்கிறது, கழிவுநீர்ப்பாதைகளை அடைக்கிறது, ஏரிகளில் ஊடுருவ முடியா திரையை உருவாக்கியுள்ளது, மீன்கள் மூச்சுத் திணறிச் சாகின்றன, இந்த நீரைக் குடிக்கும் விலங்குகள் மடிகின்றன.\nசெல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி உறவுப் பெண்ணை கண்காணித்த இளைஞர்\nராமநாதபுரத்தில் தனது உறவுக்கார பெண்ணின் செல்போனில் ரகசிய செயலியை பதிவேற்றி அதன் மூலம் உறவுப்பெண்ணை கண்காணித்த இளைஞர் அதை வைத்து மிரட்டும்போது போலீஸிடம் சிக்கி கம்பி எண்ணுகிறார்.\nஅகில இந்திய அளவில் டிரெண்டான பிரியாணி கடை தாக்குதல்: தொண்டரணி யுவராஜ், திவாகர் திமுகவிலிருந்து சஸ்பெண்ட்\nபிரியாணி கடையில் பாக்ஸிங் பாணியில் தாக்குதல் நடத்திய விவகாரம் அகில இந்திய அளவில் டிரெண்டாகிவிட்டது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட���டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.joymusichd.com/2018/01/junk-hunter-earn-money-in-london-2018/", "date_download": "2018-10-18T13:57:39Z", "digest": "sha1:EICP6RHPRQUCGEIG26DEYPPD57NHLCE3", "length": 26029, "nlines": 218, "source_domain": "www.joymusichd.com", "title": "லண்டனில் குப்பைகளை பணமாக்கிய இலங்கை இளைஞன்! பிரித்தானியாவில் கோடீஸ்வரராக மாற்றம்! - JoyMusicHD", "raw_content": "\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\nHome செய்திகள் ஐரோப்பா லண்டனில் குப்பைகளை பணமாக்கிய இலங்கை இளைஞன்\nலண்டனில் குப்பைகளை பணமாக்கிய இலங்கை இளைஞன்\nபிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் குப்பை சேர்த்து கோடீஸ்வரராகி உள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.இலங்கையை சேர்ந்த ஹர்ஷ ரத்நாயக்க என்பவர் கடின உழைப்பின் காரணமாக பிரித்தானியாவின் பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.அவர் தொடர்பாக பிரித்தானிய ஊடகம் வெளியிட்ட செய்தியில்,ரத்நாயக்க என்பவர் 1983ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்து கடந்த 13 வருடங்களுக்கு முன்னர் லண்டனுக்கு வந்தார். அங்கு கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தானியங்கி பொறியியல் கற்கை நெறியை கற்றவர் Sunderland பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் ஒரு வணிக நிர்வாகத்திலும் பட்டம் பெற்றார்.\n“கழிவுப்பொருட்களை அகற்றும் நிறுவனம் ஒன்றில் பகுதிநேர இயக்க பணிகளுக்காக நான் பணியாற்றியிருக்கிறேன். என் பட்டப்படிப்பைப் படிக்கும்போது வாரம் 20 மணிநேர வேலை செய்வேன்” என 34 வயதான ரத்நாயக்க குறித்த ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் குப்பைகளை பொறுக்குவது நான் செய்த ஒரே வேலையாக இருந்தது, அதனால் என் படிப்பு முடிந்ததும் தொடர்ந்து அதனை தொடர எனக்கு தோன்றியது. ஆனால் என் முதலாளி வியாபாரத்தை நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு செல்ல முடிவு செய்தார்.\nஅந்த நிறுவனத்தில் அவருக்கு இருந்த ஒரே சொத்து, 700 பவுண்ட் பெறுமதிய பழைய 3.4 டன் டிப்பர் ட்ரக் வண்டியாகும். என் நிலுவை மாத சம்பளத்திற்குப் பதிலாக அவர் எனக்கு இந்த ட்ரக்கை வழங்கினார், நான் ஏற்றுக்கொண்டேன். 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வட லண்டனில் இந்த சம்பங்கள் இடம்பெற்றது.ரத்னாயக்கவின் முதல் சவால்களில் ஒன்று ஆங்கிலமாகும். அது தனது முதல் தாய் மொழி இல்லை, அவர் ஆங்கில மொழி பேசாத ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட்ட ஒருவராகும்.எனவே, அவர் தனது திறம்பட காலத்தில் ஆங்கில மொழியை கற்றார், இணைய உதவி மற்றும் யூடியூப் வீடியோக்களில் தானே தனியாக கற்றுக் கொண்டார்.அதன் பின்னர் Junk Hunters என்ற நிறுவனத்தை ஆரம்பித்தவருக்கு குப்பைகளை சேகரிப்பதற்கு, தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கொடுப்பதற்கு, கடன் அட்டைகளை பயன்படுத்துவதற்கேனும் ஊழியர்கள் இருக்கவில்லை.\nஆனால் வங்கிகளிடமிருந்தும் மற்ற கடன் வழங்குனர்களிடமிருந்தும் எந்த நிதி இல்லாமையையும் சமாளிக்க அவருக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது.“வங்கிகள் எனக்கு பணம் கொடுக்க விரும்பவில்லை, ஏனெனில் எனக்கு இங்கிலாந்தில் ஒரு கடன் வரலாறு இல்லை, பணப்புழக்கம் எனக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது” என ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். வங்கிகள் எனக்கு உதவவில்லையென்றால், வேறு எங்கு ஆலோசனை பெற வேண்டும் என்று எனக்கு தெரியாது, எனக்கு எந்த தொடர்பும் இல்லை.நான் என் சொந்த சேமிப்பு பணம் மூலம் ஏதாவது செய்யலாம் என திட்டமிட்டேன். அப்போது என்னிடம் 160 பவுண்ட் மட்டுமே காணப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு பகுதி நேர வேலைகளை செய்ய திட்டமிட்டேன். ஒவ்வொரு நாளும் காலை 4.30 மணியளவில் என் காலை வேலைக்குச் சென்றேன் – ஒரு உள்ளூர் செய்திமடலுக்கு காகித வட்டங்கள் செய்து கொடுப்பதே முதல் பணியாகும். காலை 5.30 மணியளவில் வேலை ஆரம்பித்து 7.30 மணியளவில் முடியும்.\nஅதன் பின்னர் 8 மணியளவில் வீடு செல்லும் நான் எனது ட்ரக் வண்டியை எடுத்து கொண்டு குப்பை சேகரிக்க செல்வேன். மாலை 5.30 மணியளவில் குப்பை சேரிக்கும் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவேன். அதனை தொடர்ந்து 6 மணியளவில் இந்திய உணவகம் ஒன்றில் நள்ளிரவு வரை பணியாற்றுவேன்.எனது சவால்களை வெற்றி கொள்வதற்கும் என்னை சமாளித்து கொள்வதற்கும் நான் தொடர்ந்து வார இறுதி நாட்கள் உட்பட தினமும் 19 மணித்தியாலங்கள் வேலை செய்து வந்தேன்.மற்றவர்களின் குப்பைகளை சேகரிப்பதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என உணர்ந்தார். மேலும் அவர் தனது முதல் வருடத்தில் 70,000 பவுண்ட் இலாபத்தை பெற்றார். ஆனால் சராசரியாக நான்கு மணி நேரம் தூங்கினார்.\nJunk Hunters நிறுவனம் முதல் வருடம் முதல், எட்டு வருடங்களுக்கிடையில் புதிய ட்ரக்களை கொள்வனவு செய்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனம் 14 முழுநேர ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது மற்றும் வருடத்திற்கு சுமார் 1.8 மில்லியன் பவுண்ட் வருமானத்தை ஈட்டுகின்றது.மேலும் எதிர்பார்த்ததனை விடவும் அதிகமான வருமானம் அவருக்கு தொடர்ந்து வருகின்றது. லண்டனில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களில் ஒருவராக அவர் காணப்படுகின்றார். தற்போது அவர் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளின் தந்தையாகியுள்ளார்.\nவாழ்க்கையில் தகுதியான தொழிலை முதலில் தெரிவு செய்து படிப்படியாக முன்னேறினால் சிறப்பான ஒரு இடத்திற்கு செல்ல முடியும் என ரத்நாய���்க ஆலோசனை வழங்கியுள்ளார் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nPrevious articleஅரைநிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா \nNext articleமலேசியாவில் குடித்துவிட்டு பிரபல நடிக நடிகைகள் குத்தாட்டம் \nஉலகின் கடைசி வெப்ப மண்டல துருவக் கரடி கருணைக்கொலை\nஉலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்\nகுற்றவாளிகளை அடையாளம் காட்டும் ஆப்- மாறுவேடத்தில் சுற்றினாலும் மாட்டுவது நிச்சயம்\nஇரவிரவாக பொலிஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nஆபாச மார்க்கெட்டில் திருமணப் புகைப்படங்கள்- அதிரவைத்த மார்ஃபிங் மாஃபியா\nமகனை 20 ஆண்டுகளாக பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை: ஏன் தெரியுமா\nசல்மான்கானின் 5 வருட சிறைவாசத்தால் 1000 கோடி ரூபாய் நட்டத்தில் திரையுலகம் \n$100,000 பெறுமதியான தங்க நகைகளுடன் – தங்க சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்ட தொழிலதிபர் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\n��ிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr2018/34896-24-2019", "date_download": "2018-10-18T13:33:54Z", "digest": "sha1:LALVNVGATZCYZFIN5PUKB2BNTLB3QCNZ", "length": 7434, "nlines": 205, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 07, 2018 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2018\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 07, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 07, 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49007-samantha-says-don-t-expect-some-crazy-stuff-from-seema-raja.html", "date_download": "2018-10-18T13:27:52Z", "digest": "sha1:RU5A67OVYMDQ6QEW6FMLH7ANKVOQH3K4", "length": 9437, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவகார்த்திகேயன் படத்துக்காக எத்தனை நாள் பயிற்சி? உண்மையை உடைத்த சமந்தா! | Samantha says ‘don’t expect some crazy stuff’ from Seema Raja", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nசிவகார்த்திகேயன் படத்துக்காக எத்தனை நாள் பயிற்சி\n’இரும்புத்திரை’ படத்தை அடுத்து சமந்தா நடித்துள்ள படம், ’சீமராஜா’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நெப்போலியன், சிம்ரன், சூரி, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.\n’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினிமுருகன்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்துள்ளார். ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றனர்.\nபடத்தில் கதைப்படி சுந்தந்திர தேவி என்கிற சிலம்ப ஆசிரியையாக வருகிறார் சமந்தா. இதற்காக சமந்தா சிலம்பம் கற்றுள்ளார். மூன்று மாதம் இந்த சிலம்பப் பயிற்சியை அவர் கடுமையாகப் பயின்றதாக இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார். ஆனால், இதை மறுத்துள்ளார் சமந்தா. ‘நான் இதன் 15 வகுப்புத்தான் சென்றேன். அதனால் ரொம்ப எதிர்பார்க்காதீங்க’ என்று உண்மையை உடைத்துள்ளார் சமந்தா.\nஇந்தப் படத்தை அடுத்து, சூப்பர் டீலக்ஸ், யுடர்ன் படங்கள் சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கின்றன.\nதனுஷூக்கு அண்ணனாக நடித்தது ஏன்\nகருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா\nவெளியானது விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக்\n“ஒரு வழியா, செமயா, சூப்பரா” - விஜய் சேதுபதி ஹேப்பி\nவிஜய்சேதுபதியின் ‘96’ தெலுங்கு ரீமேக்கில் சமந்தா, நானி\nசிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநரும் ரெடி\nஆடை சர்ச்சைக்கு ‘ஆஃப் த ரெக்கார்ட்’ பாணியில் பதிலளித்த சமந்தா\nசிவகார்த்திகேயன் படத்துக்கு இதுதான் டைட்டிலா\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் ப���ிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனுஷூக்கு அண்ணனாக நடித்தது ஏன்\nகருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/banana.html", "date_download": "2018-10-18T14:01:38Z", "digest": "sha1:M55UPIWFFTKVTK4YSJQN356PD7DMYBL3", "length": 10869, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "செயலை விட அதன் பயனை நேசித்தால்! | 1.45 lakh banana plantations damaged - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» செயலை விட அதன் பயனை நேசித்தால்\nசெயலை விட அதன் பயனை நேசித்தால்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nதிருநெல்வேலியில் சூறாவளி: 1.45 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்தன\nதிருநெல்வேலி மாவட்டம் களக்காடு மலைப் பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால் 12 கிராமங்களில்பயிரிடப்பட்டிருந்த 1 லட்சத்து 45 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.\nசேதம் பற்றிய விவரங்களை அறிய அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதுஎன்று வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.\nகளக்காடு மலைப் பகுதியில் உள்ள 12 கிராமங்கள் சூறாவளிக் காற்றால் கடுமையாக பாதிக்கப்��ட்டன.\nஇங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் காற்றில விழுந்து சேதமடைந்தன.\nஇதனால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு தகுந்த நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் த.மா.கா. உறுப்பினர்அப்பாவு, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.\nஅதற்கு பதிலளித்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில் இத்தகவல்களை தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில் , இந்த சேதத்ததால் 743 விவசாயிகள் பாதிக்கப்ப்டடுள்ளனர்.\n144 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 968 வாழைகள் சேதமடைந்துள்ளன.\nஅவற்றிற்கு நிவாரணம் வழங்குவது பற்றி ஆராய்வதற்காக வருவாய்தத் துறை அமைச்சர் தலைமையில் குழுஅமைக்கப்பட்டுள்ளது.\nஅக்குழு பரிந்துறைக்குப் பின்னர் நிவாரணம் வழங்குவது பற்றி அரசு முடிவெடுக்கும் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/15/ramzan.html", "date_download": "2018-10-18T14:01:17Z", "digest": "sha1:6V7FGO37FGNZ2DW45NYVBQ57UTJYT7JO", "length": 9059, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்தார் நோன்பில் மூப்பனார் | moopanar contributed ramzan prayer in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இப்தார் நோன்பில் மூப்பனார்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோவையில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மூப்பனார் கலந்து கொண்டார்.\nகோவையில் இப்தார் நோன்பு திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் மூப்பனார் கலந்து கொண்டா���். அவர் அங்குபேசுகையில் \"இந்த நோன்பில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என சுருக்கமாகக் கூறி முடித்துக் கொண்டார்.\nகோவை கோட்டை மேட்டில் உள்ள நல்லாயன் திருமண மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், அருட் தந்தைமரியா லூயிஸ், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், மதுரை ஆதீனம், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:49:06Z", "digest": "sha1:QNIMFOYLPYPICB3U3BAIRLWVQWFBOT23", "length": 7877, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "இரட்டை இலையை மீட்டது முதல்வர் அணி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇரட்டை இலையை மீட்டது முதல்வர் அணி\nஇரட்டை இலையை மீட்டது முதல்வர் அணி\nஇரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கி அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் குரல் எழுப்பினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட, கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம் முடக்கப்பட்டது.\nஇந்த விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா – தினகரன் ஆகிய இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான தீர்ப்பைத் தேர்தல் ஆணையம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்தநிலையில், இரட்டை இலைச் சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nதேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=tamilnadu-news&page=4", "date_download": "2018-10-18T14:33:39Z", "digest": "sha1:MAXZTSM2WOYULR4BY26S6YR7RTWQHZLI", "length": 20858, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: தமிழ்நாடு செய்திகள்\nஅரசின் அக்கறையின்மையால் கடலில் கலந்து வீணாகும் காவிரி நீர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேதனை\nவெள்ளப்பெருக்க நீரை தேக்கி வைக்க தமிழக பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கையோடு செயல்பட தவறியதன் காரணமாக கடந்த 5 நாட்களாக கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆறு வழியாக இதுவரை சுமார் 15 டி.எம்.சி. தண்ணீர் பயனின்றி கடலில் கலந்து வருகிறது\nகருணாநிதி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: காவேரி மருத்துவமனை அறிக்கை\nசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீணாகும் காவிரி நீரை சேமிக்க என்ன வழி - சரியான நீர் மேலாண்மை அவசியம்\nகர்நாடகாவில் பெய்த பலத்த மழையால் உபரி நீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.\nரூ.1200 கோடி மின்வாரிய டெண்டரில் தனியாருக்கு சாதகமாக விதிகளைத் திருத்��� நிர்பந்தம்: டிடிவி தினகரன் கண்டனம்\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓர் அங்கமான, தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும்விதமாக ஜெயலலிதா பல்வேறு பணிகளை தொலைநோக்கோடு சிந்தித்து செயல்படுத்தினார்.\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்\nசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐடி ரெய்டு; வரும் 23-ம் தேதி ஆளுநரை சந்தித்து திமுக முறையிடும்: ஸ்டாலின்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமி மற்றும் சம்பந்தி வீடுகளில் நடைபெற்ற ஐடி ரெய்டு குறித்தும், ஊழல்கள் குறித்தும் வரும் 23-ம் தேதி ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஎட்டு வழிச்சாலை குறித்து மக்கள் கருத்தைக் கேளுங்கள்: ரஜினிக்கு கமல் பதில்\nஎட்டு வழிச்சாலையை ஆதரித்த ரஜினிகாந்த் முதலில் மக்களிடம் சென்று பேச வேண்டும். பிறகு அவர் கருத்து தெரிவிக்கலாம் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.\nஅதிமுக, திமுக தலைவர்களும், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர்களும் அமைத்துள்ள சுரண்டல் கூட்டணி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு\nஅரசியலில் எதிரிகளைப் போலக் காட்டிக்கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்வதிலும், கருப்புப் பணத்தை மாற்றுவதிலும் மட்டும் ஒன்றாக கைகோத்துள்ளன என்று வருமான வரித்துறை ரெய்டு குறித்து அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.\nமத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: கனிமொழியிடம் ஆதரவு கேட்ட டிடிபி கட்சி எம்.பி.க்கள்\nமழைக்காலக் கூட்டத்தொடரில் பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் போது அதற்கு ஆதரவு தரக் கோரி திமுக எம்.பி. கனிமொழியை தெலங்குதேசம் கட்சியின் எம்.பி.க்கள் குழுவினர் இன்று சந்தித்தனர்.\nரஜினி அங்கிள் என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார்: யாசின் நெகிழ்ச்சிப் பேட்டி\nரஜினி அங்கிள் என்னை நன்றாகப் படிக்கச் சொன்னார் என்று சிறுவன் யாசின் கூறினார்.\nஉயர் கல்வி ஆணையம் தேவையில்லை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபல்கலைக்கழக மானியக்குழுவுக்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் அமைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.\nகோவை கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழப்பு; பயிற்சியை நாங்கள் நடத்தவில்லை: கைவிரித்தது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்\nகோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n'தொழில்திறனை படிக்கும்போதே தெரிந்து கொள்வது அவசியம்'\nதொழில்முனைவு என்பது ஒரு பண்பின் உணர்வு. இந்த பண்பு, அரசு, தனியார் மற்றும் சேவை துறைகளில் இருக்க வேண்டும்.\n''ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு கஜானாவை காலி செய்த அதிமுக அரசு''- சிஏஜி அறிக்கையை முன்வைத்து ஸ்டாலின் குற்றச்சாட்டு\n12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அதிமுக அரசு காலி செய்திருக்கிறது என்பது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nவானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"தமிழகத்தில் அதிகமான ஊழல்\": பாஜக தலைவர் அமித் ஷா வேதனை\nமிகவும் அதிகமான ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இது வேதனையானதாகும். இந்த ஊழல் களையப்படும்.\nசான்றிதழ்களை பறிகொடுத்த ஏழை மாணவர்; எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு வந்தும் பங்கேற்காமல் திரும்பி சென்றார்\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்டி படிக்க வசதியில்லாததால் சான்றிதழ்களை பறிகொடுத்த மாணவர் பூபதிராஜா, கலந்தாய்வுக்கு வந்தும் பங்கேற்காமல் திரும்பிச் சென்றார்.\nஊட்டியில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீர் நிறுத்தம்\nஊட்டியில் நடைபெறவிருந்த இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது.\nசென்னையில் கொடூரம்; பணிப்பெண்ணை அடித்தே கொன்ற சகோதரிகள் கைது: வளர்ப்பு நாய் இறந்ததால் ஆத்திரம்\nசென்னை பெசன்ட் நகரில் வளர்ப்பு நாய் இறந்ததற்கு வீட்டின் பணிப்பெண்தான் காரணம் என்ற ஆத்திரத்தில் பணிப்பெண்ணை தாக்கி, சுடு தண்ணீர் ஊற்றி சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்து நாடக��ாடிய தொழிலதிபர் மனைவியும் அவரது உறவுப்பெண்ணும் கைதுச்செய்யப்பட்டனர்.\nபசுமை சாலை திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு\nசேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலை திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிற��ு - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8/", "date_download": "2018-10-18T14:22:46Z", "digest": "sha1:V4SBUWJC65AYLVYMAVSNBC7JN3WLMY22", "length": 4904, "nlines": 50, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "திரு.கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > Portfolio > 2014 > திரு.கணபதிப்பிள்ளை கிருஸ்ணர்\nகொண்ட கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் 26-03-2014 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் இறைபதமடைந்தார்.\nஅன்னார் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை -நாகாத்தை தம்பதியினரின் மகனும், சின்னாச்சி, வள்ளிப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பொன்னம்மாவின் அன்புக் கணவருமாவார். அன்னார் சிவலிங்கம் (கனடா), சிவமலர் (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையாரும், முத்துலட்சுமி, சிறீகுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும், யேனுகா, சனுஜன், கீரன், மிதுசன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-03-2014 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.\nஇடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க (கனடா) மாரிகால ஒன்றுகூடல்- 2018 09.09.2018 அன்று கூடிய இடைக்க[...]\n2018 ம் ஆண்டிற்கான 3வது பொதுக்கூட்டம் - கனடா\nSeptember மாதம் 9ம் திகதி பிற்பகல் 4 மணி அளவில் தலைவர் பொன்னீஸ்வரன் இல்லத்தில் (4 Ritz garden court,[...]\nதுயர் பகிர்வோம் திருமதி பத்மலோசினிதேவி மகேசன் இடைக்காடு, அச்சுவேலி இடைக்காடு அச்சுவேல[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kathiravan.tv/categories/funny-videos/page/3/", "date_download": "2018-10-18T13:49:23Z", "digest": "sha1:3OM4QGRNO5CZVDI3ILZAGPL3I4ODITCO", "length": 3948, "nlines": 90, "source_domain": "www.kathiravan.tv", "title": "FUNNY VIDEOS – Page 3 – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையா���ரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.valamonline.in/p/blog-page_68.html", "date_download": "2018-10-18T13:17:45Z", "digest": "sha1:3VZS3YTQZLECUN6WTMLQG5GNCHVSUDDJ", "length": 5277, "nlines": 94, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: எங்களைப் பற்றி", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nபுதிய எண் 15 / பழைய எண் 8,\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஆகஸ்டு 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nநீதிமன்றத்தில் நீட் தேர்வு | ஹரன் பிரசன்னா\nசில பயணங்கள் சில பதிவுகள் - 11 | சுப்பு\nநம்பி நாராயணன் என்னும் விஞ்ஞானி - ஆமருவி தேவநாதன்\nபாஜக ஆட்சியில் தமிழும் தமிழரும் | ஓகை நடராஜன்\nமஸ்ரூர் என்னும் புதிர் | வல்லபா ஸ்ரீனிவாசன்\nகால்பந்து உலகக் கோப்பை 2018 | லக்ஷ்மணப் பெருமாள்\nஅந்தக் கால விளம்பரங்கள்... | அரவிந்த் சுவாமிநாதன்\nவிருப்பாச்சி வீரர் கோபால் நாயக்கர் | கிருஷ்ணன் சுப...\nஅரசின் புதிய பாடத்திட்ட நூல்கள் | G.E. பச்சையப்பன்...\nசென்னைக் கலகமும் சிப்பாய்க் கலகமும் | ஜெயராமன் ரகு...\nநாகர் தலைவன் ராமனும் பார்ப்பன ராவணனும் | அரவிந்தன்...\nவலம் ஜூலை 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nகார்ட்டூன் பக்கம் (ஜூலை 2018) | ஆர்.ஜி\nகாலா: கலையற்ற கற்பனை | அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 10 - சுப்பு\nமேலை அல்லது கல்யாணி சாளுக்கியர் சிற்ப-ஆலய கலை எழில...\nபூணூலில் தூக்குமாட்டிக்கொள்ளும் திராவிட இனவெறி | ப...\nஸ்ரீ கணேசன் ஜியுடன் ஒரு நேர்காணல் | சந்தித்தவர்: ...\nடிஎன்ஏ சாட்சியங்கள் | ரஞ்சனி நாராயணன்\nகாவியக் கண்ணப்பர் | ஜடாயு\nபி.ஆர். ஹரன் – அஞ்சலி | அரவிந்தன் நீலகண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://static.videozupload.net/video/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-18T13:57:01Z", "digest": "sha1:Z2GQLXYYGMSHXIRVEVI6HCNEETJ25J7B", "length": 3707, "nlines": 39, "source_domain": "static.videozupload.net", "title": "கூட படுத்தால்தான் படத்துல வாய்ப்பு நடிகைகள் ஓபன் டாக் | Tamil Cinema News | Kollywood Tamil News |", "raw_content": "\nகூட படுத்தால்தான் படத்துல வாய்ப்பு நடிகைகள் ஓபன் டாக் | Tamil Cinema News | Kollywood Tamil News\nகூட படுத்தால்தான் படத்துல வாய்ப்பு நடிகைகள் ஓபன் டாக் | Tamil Cinema News | Kollywood Tamil News\nபட்டபகலில் கோயம்பேடு மார்க்கெட்டில் நடக்கும் விபச்சாரம் | Tamil Cinema News | Kollywood Tamil News\nஹோட்டல் OWNER – யிடம் படுத்து படத்தை ஒட்டிய தமிழ் நடிகை | Tamil Cinema News | Kollywood Tamil News\nஇந்த மாதிரி கேவலமான திருமணத்தை எங்கையாவது பார்த்ததுண்டா | Tamil Cinema News | Kollywood Tamil News\nவிசித்ரா வாழ்க்கையில் நடந்த சோகம் என்ன தெரியுமா \nமார்பகத்தை பெறரிதாக சிகிச்சை செய்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவி | Tamil Cinema News\nஅப்பாவையும் மகனையும் கூட விட்டுவைக்காத தமிழ் நடிகைகள் | Tamil Cinema News | Kollywood News\nஇந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்த லைக் பண்ணுக ஷேர் பண்ணுக கமெண்ட் பண்ணுக மேலும் பல தகவல்களுக்கு தமிழ் நியூஸ் சேனல SUBSCRIBE பண்ணுக……..\n16 வயதினிலே படத்துக்கு ஸ்ரீதேவி சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிருமாண்டி பட நடிகை அபிராமியின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/01/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2018-10-18T14:50:20Z", "digest": "sha1:DKUY3NTQ33LTHSXZLLSN54QYV3RFYY26", "length": 12795, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "நெய்யாற்றின்கரை இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது லாரன்சை மாபெரும் வெற்றிபெறச் செய்வீர்: வி.எஸ்.அச்சுதானந்தன்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாக��ங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»நெய்யாற்றின்கரை இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது லாரன்சை மாபெரும் வெற்றிபெறச் செய்வீர்: வி.எஸ்.அச்சுதானந்தன்\nநெய்யாற்றின்கரை இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது லாரன்சை மாபெரும் வெற்றிபெறச் செய்வீர்: வி.எஸ்.அச்சுதானந்தன்\nநெய்யாற்றின்கரை, மே 31-நம்பிக்கைத் துரோகியும், வஞ்சகனுமான செல்வரா ஜிற்கு சரியான பதிலடியை நெய்யாற்றின்கரை வாக் காளர்கள் கொடுக்க வேண்டு மென்று கேரள மாநில எதிர்க் கட்சித் தலைவரும் மார்க் சிஸ்ட் கட்சியின் மூத்த தலை வருமான வி.எஸ்.அச்சுதானந் தன் வேண்டுகோள் விடுத் துள்ளார். நெய்யாற்றின்கரை இடைத் தேர்தலில் இடதுசாரி ஜன நாயக முன்னணி வேட் பாளர் எஃப்.லாரன்சை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நெய்யாற்றின் கரைக்கு வந்திருந்த அச்சு தானந்தன் மேற்கண்டவாறு பேசினார்.அவர் மேலும் கூறிய தாவது: கட்சிக்கு நம்பிக்கை யாக இருப்பார் என்று தான் கடந்த தேர்தலில் செல்வ ராஜை வேட்பாளராக்கி வெற்றி பெறச் செய்தோம். ஆனால் அவர் கட்சி தாவிய தன் மூலம் கட்சியையும் வாக்காளர்க ளையும் வஞ்சித்து விட்டார். ஐக்கிய ஜனநாயக முன்னணி யில் சேர்வதைவிட தற் கொலை செய்துகொள்வதே மேல் என்று கூறிய செல்வராஜ், தற்போது அதே முன்னணியில் சேர்ந்து வாக்குக் கேட்டு வரு கிறார்.\nஅவருக்கு வாக்களிக்க நெய்யாற்றின்கரை வாக்காளர் கள் அவரது வேலையாட் களோ, அடிமைகளோ அல்ல. கட்சி தாவிகளையும், வஞ்ச கர்களையும் வரவேற்க காங் கிரஸ் கட்சி தயாராக நிற்கிறது.மத்திய-மாநில அரசுகள் மக்கள் விரோதப் போக்குகளை நடைமுறைப்படுத்தி வருகின் றன. மத்திய அரசு இதுவரை 15முறை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. உணவுப் பொருட்களின் விலை தாறுமா றாக எகிறிக் கொண்டிருக் கிறது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர் தலில் அனைத்துத் தொகுதி களிலும் காங்கிரஸ் தோல் வியைத் தழுவியது. அன்று கேரளத்தை விட்டுச் சென்ற ஏ.கே.அந்தோணி இடை யிடையே கேரளத்திற்கு வந்து போகிறார். மத்��ிய அரசின் சாதனைக் குறித்து கூறு வதற்கு அந்தோணியிடம் ஒன்றுமில்லை. செல்வராஜ் என்ற நம்பிக்கைத் துரோகியை யும் பிஜேபி-யையும் தோற் கடித்து இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் வழக் கறிஞர் எஃப்.லாரன்ஸை வெற்றிபெறச் செய்ய வேண்டு மென்று நெய்யாற்றின்கரை வாக்காளர்களை வி.எஸ். அச்சு தானந்தன் கேட்டுக் கொண் டார்.இத்தொகுதியில் பிரச்சாரம் வியாழனன்று ஓய்ந்தது. ஜூன் 2ம் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது.\nPrevious Articleகோவை : வீடு வீடாக கொசு மருந்து அடிக்கும் பணி\nNext Article ராணுவத்தில் மதம், அரசியல் கூடாது: புதிய தளபதி\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/cinema/hollywood/355-oscars-2018-live-the-90th-academy-awards-ceremony-in-hollywood.html", "date_download": "2018-10-18T15:01:20Z", "digest": "sha1:FPJSUEU37V6EVOL5MNVV5Q532QFCJBN4", "length": 11474, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "90-வது ஆஸ்கர் விருது விழா: 3 விருதுகளை பெற்ற டன்க்ரிக்! | Oscars 2018 live: The 90th Academy Awards ceremony in Hollywood", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n90-வது ஆஸ்கர் விருது விழா: 3 விருதுகளை பெற்ற டன்க்ரிக்\nஹாலிவுட் திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் என மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள��ளன. அவற்றில் சிறந்தவற்றிற்கான பரிந்துரை பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்டது.\nசிறந்த துணை நடிகர் விருது: சிறந்த துணை நடிகருக்கான விருதை சாம் ராக்வெல் ‘த்ரீ பில் போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங், மிசெளரி’ (Three Billboards Outside Ebbing, Missouri’) என்ற படத்திற்காக வழங்கப்பட்டது. இந்தப் படம் உலக அளவில் நடந்துவரும் குரூரங்களில் முதன்மையானது பாலியல் கொடுமைகள். அதிலும் கொடுமையானது நாம் அதை அணுகும் விதம், அந்தப் பெண்ணைக் கேள்விகளால் துளைப்பது, அந்த வழக்கில் போலீஸ் காட்டும் மெத்தனம். த்ரீ பில்போர்ட்ஸ் அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தைத்தான் அணுகுகிறது. மில்ட்ரெட் என்பவரின் மகள் ஏஞ்சலா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். ஆனால், அந்த வழக்கை மிகவும் மெத்தனமாக போலீஸ் கையாள்கிறது. அதை எதிர்த்து மூன்று விளம்பர தட்டிகளை வைக்கிறார் மில்ட்ரெட். \"Raped While Dying\", \"And Still No Arrests\", and \"How Come, Chief Willoughby\" . காவல் துறையில் பணியாற்றும் நபர்களாக சாம் ராக்வெல்லும், வுட்டி ஹேரெல்சனும் நடித்திருந்தார்கள்.\nசிறந்த சிகை அலங்கார விருது\nஇந்த விருது 3 பேருக்கு வழங்கப்பட்டது - கஸூ ஹிரோ சுஜி, டேவிட் மலினவ்ஸ்கி, லுசி சிப்பிக். டார்க்கஸ்ட் ஹவர் (DARKEST HOUR) என்ற படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது.\nசிறந்த துணை நடிகைக்கான விருது:\nசிறந்த துணை நடிகைக்கான விருது அல்லிஸன் ஜானேக்கு வழங்கப்பட்டது. ஐ, டான்யா (I, Tonya) என்ற படத்துக்காக அவர் இந்த விருதை பெற்றார். படத்தில் ஜானே, லாவோனா என்ற மோசமான தாயாக வருவார். டோனி ஹார்டிங் என்ற தனது மகளை துன்புறுத்தும் அவர், தனது மகளின் சுய கவுரவத்துக்கு மதிப்பளிக்காத தாயாக இருப்பார்.\nஇந்த விருதை பிரிட்ஜஸ் என்பவர் பாண்ட் த்ரட் (PHANTOM THREAD) என்ற படத்துக்காக பெற்றார்.\nசிறந்த முழு நீள ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது:\nசிறந்த முழு நீள ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் ஹெவன் இஸ் அ ட்ராஃபிச் ஜாம் ஓன் தி 405 (HEAVEN IS A TRAFFIC JAM ON THE 405) என்ற படம் வென்றது.\n3 விருதுகளைக் குவித்த டன்க்ரிக்:\nஇந்த ஆண்டு கிரிஸ்டோஃபர் நோலனின் டன்க்ரிக் (DUNKIRK) திரைப்படம் சிறந்த எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங் என 3 விருதுகளை குவித்துள்ளது. Gary A. Rizzo, from left, Gregg Landaker, and Mark Weingarten கேரி ரிஸ்ஸோ, கிரெக் லேண்டேகர் , மார்க் வெய்ங்கர்ட்டன் மூவரும் சிறந்த இசைக்கலவைக்கான Sound Mixing விருதைப் பெறுகிறார்கள்.\nகுரு பெ���ர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமீ டூ-வில் இன்னொருவரின் பெயரும் வரும் - சித்தார்த்\nசென்னை பி.வி.ஆர்- ல இதான் டாப்\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\nமூன்றாவது நாயகர்கள் - பகுதி 6 | தனி வழியில் விக்ரமும் சூர்யாவும்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\n5-3-2018 இன்றைய தெறிப்புச் செய்திகள்\n4 ஆஸ்கர் விருதை அள்ளிய தி ஷேப் ஆப் வாட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/37483-yeddyurappa-resingned-his-cm-post.html", "date_download": "2018-10-18T15:00:24Z", "digest": "sha1:4WYMCSFSHPZMJJFCQOU752WWIEWEBWOP", "length": 12249, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "பெரும்பான்மை இல்லை; பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா! | Yeddyurappa resingned his CM Post", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nபெரும்பான்மை இல்லை; பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு முன் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில், காலையில் எம்.எல்.ஏக்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காணாமல் போனது, எடியூரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியாக ஆடியோ உள்ளிட்டவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி���.\nபிற்பகல் தொடங்கிய சட்டபேரவை கூட்டத்தில் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக, 3.30 மணியளவில் எடியூரப்பா உரையாற்றினார்.\nஅவர் பேசியதாவது: கர்நாடக தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. மக்கள் காங்கிரஸ், ம.ஜ.தவை புறக்கணித்ததுடன், பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்புகின்றனர். மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், ம.ஜ.தவும் ஒன்று சேர்ந்துள்ளன. கடந்த 5 வருட ஆட்சியில் விவசாயிகள் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.\nஎன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை விவசாயிகளுக்காக உழைப்பேன். கர்நாடக மக்களுக்காக இறுதி வரை சேவை செய்வேன். கர்நாடக மக்கள் மதிப்பு, மரியாதையுடன் வாழ நினைக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் தேவையை புரிந்து வைத்துள்ளேன். பெங்களூரு நகரம் குடிநீர் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. உயிர் இருக்கும் வரை கர்நாடக மாநில மக்களுக்காக நான் போராடுவேன்.\nகர்நாடகாவில் 3,750 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகள் குறித்து அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்றது எங்கள் ஆட்சி, கடந்த 5 ஆண்டுகால காங். ஆட்சி மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்தது. காங்.- ம.ஜ.த ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதே மக்களின் விருப்பம். மக்களின் தீர்ப்புக்கு எதிராக காங்.- ம.ஜ.த கட்சிகள் கைகோர்த்துள்ளன. இந்த 2 கட்சிகளுக்கும் மக்கள் சந்தர்ப்பம் வழங்கவில்லை, இவர்கள் சுயநலத்திற்காக ஒன்று கூடி ஆட்சியமைக்கின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை மாநிலத்துக்கு வழங்கினார். மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் பா.ஜ.க அரசும் இருந்தால் அனைத்து விதமான பலன்களையும் பெற்றிருப்பேன்\" என உருக்கமாக பேசினார்.\nதொடர்ந்து, போதிய பெரும்பான்மை இல்லாததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சில நிமிடங்களில் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். இதையடுத்து காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் குமாரசுவாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார்.\nஎடியூரப்பாவின் இந்த அறிவிப்பினை அடுத்து, காங்கிரஸ் - ம.ஜ.த மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. சட்டப்பேரவைய��ல் காங்கிரசின் டி.கே.சிவகுமார் மற்றும் ம.ஜ.தவின் குமாரசுவாமியும் கைகோர்த்து தங்களது வெற்றியினை மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\nதேசிய சணல் நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஇது போதாது சி.எஸ்.கே இன்னும் மேம்பட வேண்டும்- தோனி\nஆசைப்பட்ட தனுஷ், ’அவாய்ட்’ பண்ணிய ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.wattpad.com/story/66436459-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B-completed", "date_download": "2018-10-18T14:45:14Z", "digest": "sha1:VHAHY6HYSTWM3NAFQPPPLAPXE25J7372", "length": 9842, "nlines": 150, "source_domain": "www.wattpad.com", "title": "யாரோ (Completed) - ezhilaras - Wattpad", "raw_content": "\nஇது உஷாவின் சுவாரஸ்யமான சுயசரிதை.\nகயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர் என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்\nஇவ்வுலகில் முழுமையான நல்லவனும் இல்லை முழுமையான கெட்டவனும் இல்லை அதேபோல வாழ்க்கையில் நாம் நூறு சதவித நன்மையும் செய்வதில்லை நூறு சதவித தீமையையும் இழைப்பதில்லை எல்லவற்றையும் சரிசமமாக ���ான் செய்கிறோம் சில நன்மைகளுக்கு நாம் வஞ்சிக்கபடுவதும் உண்டு சில தவறுகளுக்கு நாம் தப்பிப்பதும் உண்டு. நாம் எத்துனை கஷ்டங்களை கடந்து வந்தோம் என்று ஒரு முறை யோசித்து பாருங்கள் அது தான் பாவ மூட்டையின் மொத்த எடை. நன்மைக்கும் தீமைக்கும் இடையே விளையாடும் மானுட பிறவிகள் தானே நாம்.\n\"சொந்தமெனும் சோலைக்குள்ளே \" நிறைவுற்றது\nஇது எனது மூன்றாவது கதை..\nநாயகி சுமுகி, நாயகன் வசீகரன் . இருவீட்டார் சம்மதத்தின் பெயரில் திருமணம் நிர்ணயிக்கப்படுகிறது... ஆனால் நாயகன் திருமணத்தை நிறுத்தும்படி நாயகியை கேட்கிறான்..ஏன் தெரிந்து கொள்ள படியுங்கள். ..\nபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓\nஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁\nஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔\nகாத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி\nமெய் சிலிர்க்க வைத்தாய் என்னை\nகாலத்தால் தோற்க்கடிக்கப்பட்ட காதல் காலம் கடந்து கிடைக்கும் போது கலைந்து விடுமா இல்லை கைகூடுமா\nதோழியை நேசிக்கும் ஒருவன்.அது தெரியாமல் வேறு ஒருவனை மனக்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் சந்திக்கும இவரகள்் வாழ்வில் ஒன்று சேருவார்களா இல்லை வெவ்வேறு வழிகளில் சென்று விடுவார்களா\nதேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா \nஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது.\nஅவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது.\nஅதே விதிப்படி முடியவேண்டிய சந்தர்ப்பத்தில் முடிந்தும் விடுகின்றது.\nமீதியை அடுத்தடுத்து வரும் பதிவுகளை வா��ிப்பதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள்...\nஅனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-18T13:37:49Z", "digest": "sha1:BULAR73N7OGZYE52T5OR5XAT6LDGSYFF", "length": 6912, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் 30 செமீ மழை பதிவு - வானிலை மையம் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னை மெரீனா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் 30 செமீ மழை பதிவு – வானிலை மையம்\nசென்னை மெரீனா கடற்கரையில் நேற்று ஒரே நாளில் 30 செமீ மழை பதிவு – வானிலை மையம்\nசென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. விடிய விடிய கொட்டிய மழையால் அதிகபட்சமாக மெரீனா கடற்கரை, டிஜிபி அலுவலகம் பகுதியில் 30 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசென்னையில் 12 மணிநேரம் விடாமல் கொட்டிய மழையால் வெள்ளக்காடானது. சென்னையின் சில இடங்களில் அதிகபட்சமாக மெரீனா கடற்கரை, மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் 30 செமீ மழை பதிவானது. சத்யபாமா பல்கலைக்கழகம் பகுதியில் 20 செமீ பதிவானது.\nதரமணியில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 18 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. அண்ணா பல்கலையில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 14 செமீ மழையும் புழலில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது.\nசென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் சென்னையின் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2013/07/blog-post_24.html", "date_download": "2018-10-18T13:33:38Z", "digest": "sha1:ALIGNO5BVC3K3LIWYYTMDYMDO2J3JCRM", "length": 24037, "nlines": 148, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: ஸ்டெம் செல்", "raw_content": "\nபுதன், 24 ஜூலை, 2013\nநம் உடலில் உள்ள பாகங்கள் நோய்கள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படும்போது உதவுபவை ஸ்டெம் செல்கள்தான்.\nபுற்றுநோய், மாரடைப்பு, அல்சீமர்ஸ், எய்ட்ஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள் தொடங்கி, உடல் பாகங்களுக் கான மாற்று பாகங்களை சோதனைக்கூடத்தில் உற்பத்தி செய்வது வரையிலான பல அதிச யங்களை நிகழ்த்தி வருகின்றன ஸ்டெம் செல்கள். உடலின் எல்லா வகையான உயி ரணுக்களையும், உற்பத்தி செய்யும் திறனுள்ள கரு ஸ்டெம் செல்கள் களின் ஊற்றான கருக் களை சிதைக்காமல், கருஸ்டெம் செல்களை உற்பத்தி செய்ய முடியாது.\nஇதனால் கருத விர்த்த உடலின் இதர பகுதிகளில் உள்ள ஸ்டெம்செல்களைக் கொண்டு உடலின் பல்வேறு வகையான உயிரணுக்களை உற்பத்தி செய்வதும், தோல் உயிரணுக்கள் உள்ளிட்ட பல உயிரணுக்களில் இருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கியபின் அவற்றை சிகிச்சைகளுக்கு பயன்படுத்துவதுமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசுவாரசிய மாக, தாய்ப்பால் சுரக்கும் மார்பக திசு மற்றும் தாய்ப்பாலில் கரு ஸ்டெம் செல்களைப் போன்ற ஸ்டெம்செல்கள் இருக்கின்றன எனும் ஆச்ச ரியமான அறிவியல் உண்மையை கண்டுபிடித் திருக்கிறார் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் பொடெய்னி ஹசியா டோவ்.\nஇதுவரை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின்களின் களஞ்சியம் என்று எண்ணப்பட்டு வந்த தாய்ப்பாலில் ஸ்டெம் செல்களும் இருக்கின்றன.என்பதை உறுதி செய்துள்ளது இந்த ஆய்வு.\nகருஸ்டெம் செல்களுக்கு நிகரான ஸ்டெம்செல்கள் தாய்ப்பாலிலும் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இனி கருக்களை சிதைத்துத்தான் ஸ்டெம் செல்களை எடுக்க வேண்டும் என்ற நடைமுறைச் சிக்கலுக்கு டாட்டா சொல்லி விடலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் 70 சதவிகித பெண்களின் தாய்ப்பாலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ள தாய்ப்பால் ஸ்டெம்செல்களில், கரு ஸ்டெம் செல்களில் உள்ள பல மரபணுக்கள் செயல் படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.\nமுக்கியமாக, சோதனைக்கூடத்தில் வளர்க்கப்பட்ட இந்த தாய்ப்பால் ஸ்டெம்செல்கள், எலும்பு, நரம்பு, இதயம், மற்றும் கணைய உயிரணுக்களாக வளர்ந்து, பின் அந்தந்த தசைகளாகவும் வளர்ச்சி அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது.\nஇன்னும் சுவாரசியமாக, சில தாய்ப்பாலில் உள்ள உயிரணுக்களில் சுமார் 30 சதவிகிதம் உயிரணுக்கள் ஸ்டெம் செல்களாக இருந்ததும் தெரியவந்துள்ளது.\nகுரங்குகள் மற்றும் எலிகளின் மீதான ஆய்வுகளில், இத்தகைய தாய்ப்பால் ஸ்டெம் செல்கள் ரத்தத்தில் சென்று கலப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது சரி, இந்த தாய்ப்பால் ஸ்டெம்செல் களால் என்ன பயன் \nதாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் உடலுக்குள் செல்லும் தாய்ப்பால் ஸ்டெம்செல்கள், குழந்தை களின் உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்கிறார் ஆய்வாளர் ஹாசியா டோவ்.\nதாய்ப்பால் ஸ்டெம்செல்கள் மீதான மேலதிக ஆய்வுகள் மூலம் அவற்றிலிருந்து உருவாகும் பல்வேறு வகையான உயிரணுக் கள், ஸ்டெம்செல் சிகிச்சைகளுக்கு தகுதியானவை என்பது முதலில் நீருபிக்கப்பட வேண்டும்.\nஅதன் பிறகு, தாய்ப்பால் ஸ்டெம்செல்களைக் கொண்டு, சிதைந்துபோன இதய தசைகளை மீண்டும் வளர்த்தெடுப்பது, நரம்புச் சிதைவு நோய்களுள் ஒன்றான அல்சீமர்ஸ் போன்ற வற்றிற்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.\nஒரு காலத்தில், கரு ஸ்டெம் செல்களுக்கு நிகரான வளர்ச்சி திறனுள்ள ஸ்டெம் செல்கள் என்றால் அவை விந்தகம் மற்றும் சூலகம் ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கும் என்றே எண்ணப்பட்டு வந்தது ஆனால் தற்போது, அத்தகைய ஸ்டெம்செல்கள் தாய்ப்பால் சுரக்கும் மார்பகதிசு, எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட உடலின் இதர பகுதிகளிலும் இருப்பது ஆதாரப்பூர்வமாக நீரூபிக்கப்பட்டுள்ளது.\nஆக, இதுவரை குழந்தைகளின் வளர்ச் சிக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தாய்ப்பால், இனி உயிர்காக்கும் பல ஸ்டெம்செல் சிகிச்சை களுக்கும், பயன்படப்போகிறது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.\n\"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.\nஅதே சமயம், குறைந்த செலவில் கிடைத்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, கட்டுப்படுத்தி வந்தன\n\"பயோக்லிட்டசோன்' (Pioglitazone) வகை மாத்திரைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.\nநடுத்தர வயது மற்றும் வயோதிகர்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோய்க்கு, பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களின், நூற்றுக்கணக்கான மாத்திரைகள், சந்தையில் உள்ளன. இவற்றில், \"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகள், மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வந்தன.\nஇந்நிலையில், \"இவ்வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதால், நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுகிறது' என, சில மருத்துவர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, சந்தையில் விற்கப்பட்டு வந்த, 30க்கும் மேற்பட்ட, \"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகள் விற்பனைக்கு, மத்திய அரசு, கடந்த மாதம், 18ம் தேதி, தடை விதித்தது.\nஇந்த தடை உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரி, மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்து வினியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் உள்ளிட்டோருக்கு, கடந்த வாரம், \"நோட்டீஸ்' அனுப்பியது. இதையடுத்து, தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.\nநீரிழிவு நோய்க்கு, சந்தையில், நூற்றுக்கணக்கான மாத்திரைகள் உள்ளன. தற்போது, தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வகை மாத்திரையை, உட்கொண்டு வந்த நோயாளிகள், மருத்துவரின் பரிந்துரைப்படி, மாற்று வகை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.\n\"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.\nஅதே சமயம், \"குறைந்த செலவில் கிடைத்து வந்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, சிறப்பாக கட்டுப்படுத்தி வந்தன' என்ற கருத்தும், மருத்துவர்கள் மத்தியில் நிலவுகிறது.\n\"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளின் பக்க விளைவுகள் குறித்து, மருத்துவர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதால், இம்மாத்திரைகள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.\nஇம்மாத்திரையின் தன்மை குறித்து, பல மருத்துவர்கள் அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மையான நீரிழிவு நோயாளிகளின் பயன்பாட்டில் இம்மாத்திரை உள்ளதால், இது குறித்து வாய் திறக்கவும், சில டாக்டர்கள் தயங்குகின்றனர். எனவே, அனுபவம் வாய்ந்தவர்கள் ஒன்றிணைந்து, இம்மாத்திரை குறித்து, முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.\nநோய்க்கான மருந்து, மாத்திரைகளும், பலகட்ட பரிசோதனைகளு��்கு பின் தான், விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த, \"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளால், நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய்\nவருவதாக கூறி, இதன் விற்பனைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கணக்கில் இம்மாத்திரைகளை உட்கொண்ட நீரிழிவு நோயாளிகள் மத்தியில், புற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nதனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித் தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.\nகலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.\nஇதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.\nஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு விடும்.\nநேரம் ஜூலை 24, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி வி���[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=tamilnadu-news&page=5", "date_download": "2018-10-18T13:37:09Z", "digest": "sha1:NZB7A5DE3YAFWF3U3HMVKLESLFGZWOEC", "length": 23505, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: தமிழ்நாடு செய்திகள்\nஷூ அணிந்து வேலைக்குச் செல்ல வேண்டுமென்ற என் கனவை காவல் ஆணையர் நிறைவேற்றி வைத்தார்: சிறுவன் சூர்யா நெகிழ்ச்சி\nகுடிசைப்பகுதியில் பிறந்து படிப்பை பாதியில் நிறுத்தி கிடைத்த வேலையைச் செய்துவந்த நான் மற்றவர்களைப் போல் ஷூ அணிந்து வேலைக்குச் செல்வேன் என்று கனவு கண்டிருந்தேன்.\nமோனோ ரயில் திட்டம் ரத்து; இயலாமையை ஒத்துக்கொண்ட தமிழக அரசுக்கு நன்றி: அன்புமணி ராமதாஸ்\nமோனோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தங்களின் இயலாமையை ஒத்துக்கொண்ட தமிழக அரசுக்கு நன்றி என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகாவலர்களுக்கு வார விடுமுறை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nகாவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிப்பது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவங்கிக் கடனுக்காக காத்திருக்கும் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம்; முதல்வர் அறிவித்து ஓராண்டாகியும் தொடங்காதது ஏன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து ஒராண்டு நெருங்கிவிட்ட நிலையில் மதுரைக்கான முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் இன்னும் தொடங்கவில்லை. வங்கிக் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் இந்தத் திட்டம் கிடப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nசென்னை-சேலம் பசுமை வழிச் சா���ைக்கு எதிரான வழக்கு: மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nசேலம் 8 வழிச்சாலை திட்டம், வனவிலங்குகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் நடக்க ஆய்வுக்குழு அமைக்கவேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nபலத்த காற்றுக்கு வாய்ப்பு; தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கவனமாக கடலுக்கு செல்ல வேண்டும்: சென்னை வானிலை மையம்\nபலத்த காற்றுக்கான வாய்ப்பு உள்ளதையடுத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கவனமாக கடலுக்கு செல்ல வேண்டும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nசென்னையில் பயங்கரம் ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தி கொலை: நண்பர்களே கொன்று புதைத்தது அம்பலம்\nதிருவான்மியூரில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய நண்பர்கள் அவரை கொன்று செய்யூர் அருகே புதைத்துள்ளனர். மூன்று பேரை பிடித்த போலீஸார் மேலும் மூவரை தேடி வருகின்றனர்.\nநீதிமன்றத்தில் சரணடைந்தவரை கைது செய்த போலீஸார்: தலைமை நீதிபதி கோபம், அறிக்கை அளிக்க உத்தரவு\nகொலை வழக்கில் சரணடைந்தவரை நீதிமன்ற அறைக்குள் சென்று கைது செய்த கோவை போலீஸார் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nசமூகநீதி போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை; ராமதாஸிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜி.கே.மணி எச்சரிக்கை\n108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த ராமதாஸின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தி\nஅரும்பாக்கத்தில் ஃபேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகி நகை பறித்த கல்லூரி மாணவர்: புகார் வாங்காமல் பெற்றோர்களை 3 நாட்களாக அலையவிடும் ஆய்வாளர்\nஅரும்பாக்கத்தில் ஃபேஸ்புக் மூலம் சிறுமியிடம் பழகிய கல்லூரி மாணவர் ஒருவர் அந்தச் சிறுமியை ஏமாற்றி 15 சவரன் வரை நகையைப் பறித்துள்ளார். இதுகுறித்த புகார் அளித்தும் பெற்றோரை மூன்று நாட்களாக ஆய்வாளர் அலைக்கழித்து வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.\nமனைவியின் மரணத்தால் ஏற்பட்ட துயரம்: சேலையில் தூக்கிட்டு கணவர் தற்கொலை\nமனைவி மறைந்த துயரத்தை தாங்க முடியாத கணவர் மனைவியின் சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்துள்ளது.\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்ந்தெடுத்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.\nசேலம் - சென்னை பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வளர்மதி திடீர் கைது\nசேலம் - சென்னை பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுக்கு ஆதரவாகப் பேசியதாக, பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை போலீஸார் கைது செய்தனர்.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையை பதவி நீக்கம் செய்து அவரது பதவிக் காலத்தில் நடைபெற்றுள்ள பல்கலைக்கழகத்தின் அனைத்து முறைகேடுகளையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளா\nவிமானநிலையத்தில் புகுந்த பாம்பு: துணிச்சலுடன் பிடித்த காவலருக்கு புதுவை டிஜிபி பாராட்டு\nவிமானநிலையத்தில் நாகப்பாம்பை துணிச்சலாகப் பிடித்த போலீஸ் காவலருக்கு புதுச்சேரி டிஜிபி பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு பெருங்கேடு: வைகோ குற்றச்சாட்டு\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு பெருங்கேடு விளைவிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.\n7 தமிழர்கள் விடுதலை விவகாரம்; தமிழக அரசின் முன் உள்ள இரு வாய்ப்புகள்: அன்புமணி விளக்கம்\n7 தமிழர்களையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் முன் இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மதியம் 1:00 மணிக்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nடிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க.தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப���பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று மதியம் 1:00 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் மட்டுமின்றி நாடு\n‘‘தமிழக மக்களின் பெருந்தன்மையை கொச்சைப்படுத்தாதீர்கள்’’ - அதிர வைக்கும் உடல் உறுப்பு தான மோசடியால் ஹிதேந்திரனின் தந்தை வேதனை\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்களான அசோகன்- புஷ்பாஞ்சலி தம்பதியின் மகன் ஹிதேந்திரன். விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகே தமிழகத்தில் உ\nநீட் தேர்வில் மாணவிகள் தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்: கட்சித் தலைவர்களுக்கு நீதிபதி கண்டனம்\nநீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்க முன் கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பின்னர் கண்ணீர் வடிக்கிறார்கள், மாணவர்கள் தற்கொலை சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிற��த்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://psujanthan.blogspot.com/2011/04/blog-post_30.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1320130800000&toggleopen=MONTHLY-1301641200000", "date_download": "2018-10-18T14:33:46Z", "digest": "sha1:TIVCIBJCLBZYRMV66IR2UINWF6GJORAZ", "length": 5368, "nlines": 95, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: கனவடையும் குழந்தைகள்", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nசனி, 30 ஏப்ரல், 2011\nசனி, 30 ஏப்ரல், 2011\nதீயூறித் திரண்ட கனவுத் திரள்\nகுரல்களில் உறங்கும் குழந்தைகளின் மீது\nகும்மிச் சரிந்து படிகிறது வல்லிருள்\nமண்ணை இன்னும் இறுக்கமாய் பிசைகிறார்கள்\nகாலச் சல்லடையில் எல்லாமும் சொரிந்துவிட\nகாலம் தன்னியல்பில் என்னைப் பூசுகிறது\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 2:10\n30 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 9:43\n30 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 11:09\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/alarming-signals-from-ayodhya/", "date_download": "2018-10-18T14:58:59Z", "digest": "sha1:SBBITJRY7IQKSUQLPGFTZCE2XVITS2PI", "length": 13360, "nlines": 84, "source_domain": "tamilpapernews.com", "title": "அயோத்த��யிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள் » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் ‘அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டியே தீருவோம்’ என்ற போர் முழக்கம் வலதுசாரிகளிடமிருந்து உச்ச ஸ்தாயியில் ஒலிப்பது வழக்கமாகிவிட்டது. அயோத்தியில் விசுவ இந்து பரிஷத்தின் தலைமையகப் பகுதியில் கோயில் கட்டுமானத்துக்கான கற்கள் வந்து இறங்கியிருப்பதும் அதற்கு ‘சிலா பூஜா’ என்ற பெயரில் சில சடங்குகள் செய்யப்பட்டிருப்பதும் வரப்போகும் ஆபத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. இன்னும் ஓராண்டில் சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் உத்தரப் பிரதேசத்தில் இப்போதே மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் வேலைகள் தொடங்கிவிட்டன.\nகோயில் கட்டுவதற்குத் தேவைப்படும் என்ற எதிர்பார்ப்பில், கட்டுமானத்துக்கான கற்களில் பாதிக்குமேல் வந்து இறங்கிவிட்டன. ஒவ்வொரு முறை கற்கள் வந்து இறங்கும்போதும் நடத்தப்படும் பூஜைகள் மக்களை எதற்கோ தயார் செய்வதைப் போலிருக்கிறது. இப்படி பூஜைகள் செய்வது வழக்கம்தான் என்று பரிஷத் கூறினாலும் கிட்டத்தட்ட 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இது நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.\nஆதியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் கோயிலை இடித்துத் தள்ளிவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான சட்டப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று இந்துக்களில் பலர் நம்புகின்றனர். இந்த இடத்தை மூன்றாகப் பிரித்து அலாகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இந்த இடம் பற்றிய பிரச்சினையில் பழைய நிலையே நீடிக்கிறது என்பதால், இப்போதைக்குக் கோயில் கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை.\nஇந்நிலையில், நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கப்போகிறது என்று காத்திருந்து பார்க்கும் பொறுமை இல்லாமல் கோயில் கட்டுமானத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ‘ராம ஜன்மபூமி நியாஸ்’ என்ற அறக்கட்டளை, இந்தப் பிரச்சினை தொடர்பாக மத உணர்வுகளைத் தூண்டிவிடப் பார்க்கிறது. இந்த அறக���கட்டளை விசுவ இந்து பரிஷத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க முன் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மாநிலக் காவல் துறைக்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அரசு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. எனினும் ஓரிரு வதந்திகள் பரவினால் போதும், வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்க்கப்படும் அபாயத்துக்கு வாய்ப்பிருக்கிறது.\nநீதிமன்ற ஆணையை மீறியதாகத் தங்கள் மீது பழி வந்துவிடக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக நேரடியாக எதையும் கூறாமல் சுற்றிவளைத்துப் பேசுகிறார்கள். பாஜக இப்போது விசுவ இந்து பரிஷத்தின் போர்வைக்குள்ளிருந்து கோயில் கட்டுவதற்கான வேலைகளைத் தீவிரமாக முடுக்கப் பார்க்கிறது. கோயிலைக் கட்ட முடிந்தால் புகழ் தனக்குச் சேரவும், விபரீதமாகிப் பழி ஏற்பட்டால் அதை பரிஷத் மீது போட்டுவிடவும்தான் இந்த உத்தி.\nவிசுவ இந்து பரிஷத் உசுப்பிவிடப்போகும் சக்திகளைத் தக்க நேரத்தில் தன்னால் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும் என்று பாஜக நினைத்தால் அது தவறான முடிவாகும். வெறுப்பூட்டும் பிரச்சாரங்களுக்கு வீரியம் அதிகம். ஒரு கட்டத்தில் நாசகரமான விளைவுகளை அவை ஏற்படுத்திவிடும். வகுப்பு துவேஷத்தை வளர்க்கும் அரசியல் விளையாட்டுகளுக்கு யாரும் ஊக்கம் அளிக்கக் கூடாது. பாஜக என்ன சொல்லி ஆட்சிக்கு வந்தது என்பதை பிரதமர் மோடி மறந்துவிடலாகாது\nஅயோத்தியிலிருந்து ஆபத்தான சமிக்ஞைகள்http://tamilpapernews.com/-/ « தமிழ் பேப்பர் செய்திகள்\n« கூர்மையற்ற சோதனை, கசப்பான விளைவுகள்\nஉன்னை அறிந்தால் உலகை வெல்லலாம் »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிற���மிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-10-18T13:43:54Z", "digest": "sha1:KFKFDLW4KADLLHKP6XSTCHWQIQPABK2O", "length": 3880, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அல்பிரட், கபிரியேற்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nஅல்பிரட், கபிரியேற்பிள்ளை (1941.05.27 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை கபிரியேற்பிள்ளை. தரம் 8 வரை கல்வி கற்ற இவர் 1966 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பிரவேசித்தார்.\nபாஷையூர் வளர்பிறை நாடகமன்றத்தில் இணைந்து இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்களில் நடித்துள்ள இவர், தாம் சார்ந்த கலையைக் கொழும்பு, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு, ஏறாவூர், திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஆற்றுகைப்படுத்தியுள்ளார்.\nஇவரது கலைச்சேவைக்காக கலைஞானவித்தகன், தாளகேசரி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 126\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 19 சூலை 2016, 23:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kilumathur.blogspot.com/2012/05/blog-post_03.html", "date_download": "2018-10-18T14:18:28Z", "digest": "sha1:QUXYPGQQD3MRMCKDOKBKIHKFJTFHT3MH", "length": 20526, "nlines": 133, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: தங்க முலாம் பூசப்பட்ட டம்ளர்களும் போலி ஈழப் போராட்ட பாசமும்", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்���ாக \"\nதங்க முலாம் பூசப்பட்ட டம்ளர்களும் போலி ஈழப் போராட்ட பாசமும்\nதமிழகத்தில் எழுதப் படாத ஒரு அரசியல் விதி இருக்கிறது. அது உணர்ச்சி வசப்பட்டு பேசி கூட்டத்தைக் கூட்டி பின்னர் ஒன்னுமில்லாமல் போவது. அதற்கு முதல் உதராணம் திரு.வைகோ அவர்கள், இரண்டாவது உதாரணம் திரைப்பட இயக்குனர் சீமான் அவர்கள்.\nவைகோ மேடைகளில் பேசும்போது உலக அரசியலை சுமார் இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பித்து பேச ஆரம்பித்ததும் கூட்டம் கொட்டாவி விட்டு இரண்டாம் காட்சி மொக்கை படத்துக்குப் போன இளவட்டமாய் ஆகிவிடுகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அந்த மயக்கும் பேச்சும் அவரது படிப்பறிவும் பாழாய் போய்க்கொண்டிருக்கிறதே என யாராவது அவரிடம் சொல்வார்களா\nஜூனியர் விகடனில் ஆயிரத்தெட்டு கேள்விகளோடே கலைஞரைப் பார்த்து கேள்வி கேட்ட வைகோ அவர்கள் சுமத்தும் பெரும்பாலான குற்றச் சாட்டுக்கள் என்னை தேச துரோக குற்றத்தில் கைது செய்தார் என்பது. கருணாநிதிக்கும் கொஞ்சம் அல்ல வைகோவைப் போலவே நிறையவே ஈழ மக்கள் மேல் அக்கரை இருந்தது,, இல்லையேல் அம்மாவின் ஆட்டுக்கல்லாக வைகோ மாறும் முன்னர் பொடாவில் சிறையில் இருந்த வைகோவை வெளியே கொண்டுவர பாடுபட்டிருக்க மாட்டார் \" விட்டது சனியன்\" என இருந்திருப்பார் வெளியே உங்களை கொண்டுவந்த பின்னர் கேவல சீட்டுக்களுக்காக\" அல்லது \" மக்கள் அப்போது பேசிக் கொண்டது போல் நோட்டுக்காக தாவியது வைகோவின் நன்றிகலந்த செயல்களுள் ஒன்று.\nதேர்தலைச் சந்திக்க விடாமலேயே மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைகோவை உலகறியச் செய்தவர் கலைஞர். அத்ற்க்காக நன்றிசொல்ல வேண்டாம் அவதூறுகளைப் பரப்பாமல் இருந்தால் போதும்.\nஅப்போ ஒன்னும் செய்யலை இப்போ செய்யவேண்டாம் என்பது எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் அங்கே நாந்தான் பினமாக இருப்பேன் என்பதைப் போலன்றி வேறென்னவாக இருக்க முடியும் அப்படி கொல்லப்பட்ட போது கலைஞரின் ஒரே பலவீனம் ஆட்சியில் இருந்தது. இன்று தமிழகத்தை மத்திய அரசு மதிப்பதில்லை என எதற்கெடுத்தாலும் புலம்பித்தள்ளும் வைகோவின் நண்பர் பழ. நெடுமாறன் அவர்கள் விளக்குவாரா அப்படி கொல்லப்பட்ட போது கலைஞரின் ஒரே பலவீனம் ஆட்சியில் இருந்தது. இன்று தமிழகத்தை மத்திய அரசு மதிப்பதில்லை என எதற்கெடுத்தாலும் புலம்பி��்தள்ளும் வைகோவின் நண்பர் பழ. நெடுமாறன் அவர்கள் விளக்குவாரா அப்போது மட்டுமென்ன திமுக அரசாங்கத்தை தங்கத் தட்டிலா தாங்கினார்கள்.\nஈழம் ஈழம் என முழக்கமிடும் வைகோ ஒன்றறை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அவர்களின் உரிமைக்காக பாடுபடவும் வைகோவுக்கு இருக்கும் அதே உரிமை ஏன் கருணாநிதிக்கு இருக்கக் கூடாது\nஜெயலலிதா ஆதரித்தால் ஏற்றுக் கொள்ளுவீர்கள். அவர் உளமாற அதை செய்வாரா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லை. ஏன் அவர் மனம் மாறி விட்டதாகக் கூட சீமான் போன்றவர்களும் சொன்னார்கள் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று . ஒரு கவைக்குதவாத சட்ட மன்ற தீர்மானம் இயற்றி ஈழத்தாய் பட்டம் கொடுத்தார்கள். இலையும் மலர்ந்தது. ஈழம் இருக்கும் பக்கம் கூட அம்மையார் திரும்பிப் பார்க்கவில்லை. ஏன் அவர்களால் முடியாது என்பது மட்டுமில்லை.விருப்பமும் இல்லை என்பதாலேயே.\nஇப்போது அம்மையாரின் மனம் புண்பட்டுவிடுமோ பொடாவிலோ தடாவிலோ உள்ளே போக நேரிடுமோ என வாயையும் இன்னொன்றையும் அம்மையாருக்கு எதிராக மூடிக்கொண்டு கடந்த கால வரலாற்றை பற்றிப் பேசி கருணாநிதிக்கு எதிராக மட்டுமே மக்களைத் திரட்டுவதால் என்ன பயன் சீமானுக்கும் வைகோவுக்கும் பழ.நெடுமாறனுக்கும் கிடைக்கப் போகிறது என்ப்து அந்த ராஜபக்ஷேவுக்கே வெளிச்சம்.\nஉண்மையிலேயே சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தின் மேல் அக்கரை இருப்பின் இப்போதாவது கருணாநிதி நமக்கு ஆதரவாக வருகிறாரே என மகிழ்ச்சியல்லவா அடைந்திருக்க வேண்டும் இல்லை உனக்கு அந்த தகுதியில்லை என்று கூறி கொச்சைப் படுத்துவதில் இருந்தே தெரிகிறது அவர்களின் நோக்கம் தனி ஈழமல்ல, தனி ஈழத்தைக் கொண்டு தாங்கள் நடத்திவரும் நாடகத்தில் கருணாநிதிக்கு முக்கியப் பாத்திரம் கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மட்டுமே.\nடெசோவை கருணாநிதி ஆரம்பித்தால் நாளை மதியமே அங்கே தனி ஈழம் மலரும் எனச் சொல்லும் அளவுக்கெல்லாம் நான் புத்திசாலி இல்லை. ஆனால் ஒருங்கினைக்கப்படாத் ஒரு இயக்கம் எப்படி ஒழுங்கமைவதாக இருக்காதோ அதே போல யார் சொன்னால் எவர் சொன்னால் ஒரு கவணத்துக்கு அந்த விஷயம் வருமோ அவர்களின் பின்னால் நீங்கள் போகவெல்லாம் வேண்டாம் சும்மா பொத்திக்கொண்டாவது இருக்கலாமே என் அன்பு மக்களே\nவைகோவும் சீமானும் நெடுமாற��ும் தமிழக மக்களை\\உணர்ச்சி வயப்பட வைத்து பதினான்கு பேருடைய மரணத்துக்கு காரணமாய் இருந்ததைத் தவிற வேறு ஒன்னையும் செய்துவிடவில்லை. தங்களை யாராவது மைக் செட் போட்டு வாடகைக்கு மண்டபம் பார்த்து. மக்களைத் திரட்டி ஈழம் பற்றி எச்சில் தெரிக்க பேசக் கூப்பிடுவதைத் தவிற.\nஉங்களின் ஈழப் போராட்டத்தில் எங்களுக்கு இதுவரை எந்த சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால் நீ போராடாதே என கருணாநிதியை சொல்லும் போதுதான் உங்கள் வேஷம் கலைந்து சுயம் வெளிப்பட்டுவிட்டது.\nஜிங்குச்சா ஜிங்குச்சா செவப்பு கலரு ஜிங்குச்சா\nஜால்ரா சத்தம் இல்லாம நல்ல காரியமே நடப்பதில்லை மாம்ஸ்\nகருணாநிதி என்ற நபர் ஏதாவது கூறினால். அதனால் தயாளு, கனிமொழி, ராசாத்தி போன்றவர்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்குமா என்றே பார்ப்பார்.\nஈயம் பித்தளைக்குப் பேரீச்சம் பழம் என்று வந்தாலும் கருணாநிதி என்ற நபரால் அதுவும் கிடைக்காது.\nநீ என்னவேணா எழுது....கருணாநிதிக்கு சொம்பு தூக்கிக்கொண்டு வந்தால் முன்னால் நிற்பது நானே\nஎனக்கு ஜால்ரா போட யாரையும் வைத்துக்கொள்வதில்லை.\nகருணாநிதிக்கு பால் ஊற்ற பால் கூட வாங்கி வைத்துள்ளேன்.\nஇங்கே என் பின்னூட்டங்கள் வந்தாலும் வராவிட்டாலும் என் பதிவில் பதிவுகளாக வரும்.\n////உண்மையிலேயே சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தின் மேல் அக்கரை இருப்பின் இப்போதாவது கருணாநிதி நமக்கு ஆதரவாக வருகிறாரே என மகிழ்ச்சியல்லவா அடைந்திருக்க வேண்டும் இல்லை உனக்கு அந்த தகுதியில்லை என்று கூறி கொச்சைப் படுத்துவதில் இருந்தே தெரிகிறது அவர்களின் நோக்கம் தனி ஈழமல்ல, தனி ஈழத்தைக் கொண்டு தாங்கள் நடத்திவரும் நாடகத்தில் கருணாநிதிக்கு முக்கியப் பாத்திரம் கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மட்டுமே.///\nதயாளு என்ற பொண்டாட்டியின் மைந்தர்கள் அடித்துக்கொள்ளும் போது மக்களை திசை திருப்ப அந்த மேளக்காரன் கருணாநிதி ஆடும் நாடகம் இது.\nஇதை உண்மை என்று நம்பி ஜால்ரா போட நாங்கள் ஒன்றும் கேவ்வி இல்லை.\nராவணன் உங்கள் பின்னூடம் வெளியிடப்படாததன் காரணம் நான் அதை திறக்கவில்லை என்பதாலேயே. ஆபாசப் பின்னுட்டம் தனிமனித தாக்குதல் தவிற எல்லாம் எனது வலைப்பூவில் வெளியிடப்படும்.\" எனது கருத்துக்களை மறுக்க உனக்கிருக்கும் உரிமைக்காக\"\n///உங்களின் ஈழப் போராட்டத்தில் எங்களுக்கு இதுவரை எந்த சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால் நீ போராடாதே என கருணாநிதியை சொல்லும் போதுதான் உங்கள் வேஷம் கலைந்து சுயம் வெளிப்பட்டுவிட்டது.///\n2009 இற்கு பிறகும் கருணாவுக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்றால் ஒரு பெரிய அச்சரியம் தான்...\nஉங்கள் இடம் சில கேள்விகள்\n1. நீங்கள் தி.மு.க வுக்கு குரல் கொடுக்க காரணம் என்ன\n2. நம் இனத்தை கொன்று குவித்தது காங்கிரஸ் அரசு என்பதை நீங்கள் ஒத்து கொள்ளுவிகல என்ன\n3. அப்படி என்றால் நீங்கள் இன படுகலைக்கு பிறகும் காங்கிரஸ் வுடன் கூட்டணி வைக்க காரணம் என்ன\n4. இனத்தின் அழிவு நடந்தால் கூட பரவ இல்லை ஆனால் பதவிதான் உங்களுக்கு முக்கியம் அப்படிதானே\n5. 2009 இல் போராட வந்த மாணவர்களை, மக்களை, உங்கள் கூட்டணி தி.மு.க அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியதை உங்களுக்கு தெரியாத என்ன\n6. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒடுக பட்ட மக்கள் இனத்துக்கு ஆதரவாக போராடும் போது, மகத்தமா காந்தி காங்கிரஸ் எவளவு முட்டுகட்டையாக இருந்தது என்று உங்களுக்கு தெரியாத என்ன\n7. 2009 இல் தமிழ் நாட்டில் இருந்து ஈழத்துக்கு போக இருந்த உணவு பொருள், மருந்து பொருள், குருவி போல சேர்த்து வாய்த்த பணம் இவைகள் எல்லாம், உங்கள் கருணா போகவிடாமல் தடுத்து உங்களுக்கு தெரியாத என்ன\nதங்க முலாம் பூசப்பட்ட டம்ளர்களும் போலி ஈழப் போராட்...\nநான் மீண்டு(ம்) வந்த பாதை\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=tamilnadu-news&page=6", "date_download": "2018-10-18T14:46:45Z", "digest": "sha1:EXOQWRKGMR47K6LA3UF55MWQ3BI6KR2S", "length": 21675, "nlines": 198, "source_domain": "nellainews.com", "title": "தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: தமிழ்நாடு செய்திகள்\nவண்டலூர் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து திமுக ஏன் கவனம் கொள்ளவில்லை - முதல்வர் பழனிசாமி கேள்வி\nவண்டலூர் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து திமுக ஏன் கவனம் கொள்ளவில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.\nசெயற்கை முறையில் பழுக்க வைத்த 2.75 டன் மா, வாழைப்பழங்கள் பறிமுதல்\nசேலத்தில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 2.75 டன் மா மற்றும் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nநிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ்\nநிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவப் படிப்புகட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவிலேயே முதல்முறையாக கும்பகோணத்தில் 3 ஆண்டுகளில் அகற்றப்பட்ட 2 லட்சம் டன் குப்பை: மறுசுழற்சிக்காக பிரித்து அனுப்பப்பட்டது\nஇந்தியாவிலேயே முதல் முறை யாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 10 ஏக்கர் பரப்பளவில் பல ஆண்டுகளாக மலைபோல குவிந்திருந்த 2 லட்சம் டன் குப்பை 3 ஆண்டுகளிலேயே மறுசுழற்சிக்காக அகற்றப் பட்டுள்ளது.\nமேட்டூர் அணையினை ஜுன் 12 ஆம் தேதியன்று திறக்க வாய்ப்பில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணையில் குறைவான நீர் இருப்பு இருப்பதால் இந்தாண்டும் குறுவை நெல் சாகுபடிக்காக ஜுன் 12 ஆம் தேதியன்று அணையினை திறக்க வாய்ப்பில்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவழிப்பறி நகரமாகும் சென்னை; துணிச்சலுடன் கத்தியால் வெட்டும் கும்பல்: அச்சத்தில் பொதுமக்கள்\nசென்னையில் வீட்டைவிட்டு வெளியே வந்து மீண்டும் திரும்பும்போது வழிப்பறி நபர்களிடம் சிக்காமல் வருவோமா என பொதுமக்கள் நினைக்கும் அளவுக்கு வழிப்பறி, கத்தியால் வெட்டுவது போன்றவை அதிகரித்து வருகிறது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; அடுத்தடுத்து அம்பலமாகும் சதி: அதிமுக அரசு பதவி விலக வேண்டும்- ராமதாஸ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் புதிது புதிதாக சதிகள் அம்பலமாகி வருகின்றன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு சூத்திரதாரிகள் தமிழக ஆட்சியாளர்கள் தான். அவர்களின் சதிக்கு அதிகாரிக��ை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி தப்பிக்க முயல்கின்றனர் என்று பாமக நிறுவனர\nநீட் தேர்வு முடிவுகள் : முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி\nமருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது. அதில் அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: துரதிர்ஷ்டவசமானது தலைமை நீதிபதி வேதனை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்13 பொதுமக்கள் பலியானது துரதிர்ஸ்டவசமானது என இன்று வழக்கின் இடையே தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார்.\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தபின் பேச்சு வார்த்தையா- காமெடி செய்கிறாரா கமல்: முத்தரசன் கண்டனம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு எல்லோரும் ஒருமித்த குரலில் நீரை திறந்துவிட கோரிக்கை வைத்திருக்கும் நேரத்தில் மீண்டும் பேச்சு வார்த்தை என்று ஆரம்பிப்பதா என்று நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; காயமடைந்தவர்களுக்கு சரத்குமார் நேரில் ஆறுதல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nதிங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும்: ஸ்டாலின் பேட்டி\nதிங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் திமுக பங்கேற்கும் என்று அக்கட்சியின் செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: 4-ம் தேதி விசாரணையை தொடங்குகிறார் நீதிபதி அருணா ஜெகதீசன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி நீதிபதி அருணா ஜெகதீசன் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்கிறார். தூத்துக்குடியில் அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்குகிறார். தமிழக அரசு தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.\nவில்லிவாக்கத்தில் பரிதாபம்: உடற்பயிற்சியின்போது தலையில் தம்புல்ஸ் விழுந்து மாணவன் பலி\nவில்லிவாக்கத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் தம்புல்ஸை வைத்துப் பயிற்சி செய்த போது அது தலையில் விழுந்ததால் காயமடைந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.\n என்று கேட்ட இளைஞர்; ஷாக்கான ரஜினி: தூத்துக்குடி சுவாரஸ்யம்\nதூத்துக்குடிக்குச் செல்லும் விஐபிக்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சிக்கி சின்னாபின்னமாவது தொடர்கதையாகி வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக சிக்கியவர் ரஜினி.\nஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும் கலவரத்துக்கும் திமுகவே காரணம்: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், அங்கு தற்போது கலவரம் ஏற்பட்டதற்கும் திமுகவும், அக்கட்சியின் எம்எல்ஏ கீதா ஜீவனும் காரணம். திமுக செய்த தவறை மறைப்பதற்காகவே, மு.க.ஸ்டாலின் அடிக்கடி பேட்டி கொடுப்பதாக முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.\nஸ்டெர்லைட் போராட்டம்; உளவுத்துறை ரிப்போர்ட்டை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்: பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nநிகழ் பதிவு: 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nதமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/449-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-wheat-porridge.html", "date_download": "2018-10-18T13:32:13Z", "digest": "sha1:4ZDLDKDYLNTXZKBYOWPM7MEYGYW7RSNU", "length": 3103, "nlines": 64, "source_domain": "sunsamayal.com", "title": "கோதுமை கஞ்சி / Wheat Porridge - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nகோதுமை மாவு - 1 கப்,\nவெல்லம் - 100 கிராம்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nநெய் - 1 டீஸ்பூன்.\n*வெல்லத்தில் அளவாகத் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, வடிகட்டவும்.\n*கோதுமை மாவில் தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.\n*ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அதில் கரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவை சிறிது சிறிதாக விட்டு, கட்டி தட்டாமல், கை விடாமல் கிளறவும்.\n*விரலை தண்ணீரில் நனைத்துவிட்டு, கலவையில் வைத்துப் பார்த்தால், ஒட்டாமல் வந்தால் அது சரியான பதம். அப்போது அதில் வெல்லக் கரைசலையும் உப்பையும் சேர்க்கவும்.\n*நன்கு கலந்து, மேலே நெய் விட்டுப் பரிமாறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/category/indian-news/page/39/", "date_download": "2018-10-18T14:54:03Z", "digest": "sha1:PABWAR4PXD6BYOGBJYGOFIGAGLCXHTA2", "length": 11997, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "இந்தியா Archives » Page 39 of 40 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\n2002 கலவரம்: மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு\nகுஜராத்தில் 2002ல் நடந்த வகுப்புக் கலவரத்தில் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கொடுத்த அறிக்கையை அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் ஆமோதித்துள்ளதை ஆட்சேபித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் செவ் வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார் ஜகியா ஜெப்ரி. கலவரத்தின்போது கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜெப்ரியின் மனைவி ஜகியா. குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தின் ...\nவேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள் : ஹசாரே\nபுதுடில்லி : லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் சரியானவர் இல்லை என்றால் வாக்காளர்கள் நோட்டா பட்டனை அழுத்தி தங்களின் ஓட்டுக்களை செலுத்த வேண்டும் என காந்தியவாதி அனச்னா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார். லோக்சபா தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹசாரே அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது : ஆட்சியை மாற்றுவதால் நாட்டை மாற்றி விட முடியாது; ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல் செய்வதில் பட்டம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் ...\nகால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது\n25 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி ���னித்துப் போட்டியிடவுள்ளது. ஏப்ரல் 24-ல் நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ். கடந்த 1952-ல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 152 தொகுதிகளில் வென்றது. 1957 தேர்தலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 151 தொகுதிகளிலும் 1962ல் 139 தொகுதிகளிலும் வெற்றி ...\nபணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம்\nஆமதாபாத் : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ‘ஆம் ஆத்மி’ கட்சி, மாணவர்களை வைத்து, வீடு வீடாக, ஓட்டு சேகரித்து வருகிறது. கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், கடந்த ஆண்டு டிசம்பரில், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார், ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால். டில்லி மாநில முதல்வராக, ...\nகெஜ்ரிவால் விருந்தில் ரூ.50 லட்சம் வசூல்\nபெங்களூரு: பெங்களூரில் நடந்த, அரவிந்த் கெஜ்ரிவாலுடனான விருந்தில், “ஆம் ஆத்மி’ கட்சிக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலானது. கர்நாடகாவில், முதல்வர், சித்தராமய்யா தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, “கடந்த லோக்சபா தேர்தலை போல், அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்’ என, பா.ஜ., தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டில்லி மாநிலத்தில், 49 நாட்கள் முதல்வராக இருந்து, பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ...\n30 ஆயிரம் கோடி பணம் செலவாகும் ; இந்திய வரலாற்றில் இதுவே அதிகம்\nபுதுடில்லி: வரவிருக்கும் 16 வது லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களும், அரசும் ஏறக்குறைய 30 ஆயிரம் கோடி வரை செலவழிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தேர்தல் கமிஷன் செலவு 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி வரை செலவிடும் . இது குறித்து ஊடக கல்வி மையம் ஒன்று இந்த கணக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த செலவு சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட தொகையை 7 ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology-prediction/vara-rasi-palan/weekly-horoscope-in-tamil-from-08102018-to-14102018/articleshow/66115564.cms", "date_download": "2018-10-18T13:46:32Z", "digest": "sha1:FZLPSJPFONWLWZB4XL65G3AEWABKHRZP", "length": 43680, "nlines": 234, "source_domain": "tamil.samayam.com", "title": "vaara rasi palan: weekly horoscope in tamil from 08102018 to 14102018 - இந்த வார ராசிபலன் - அக்டோபர் 08-10-2018 முதல் 14-10-2018! | Samayam Tamil", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் - அக்டோபர் 08-10-2018 முதல் 14-10-2018\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 08 முதல் 14ம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ராசிபலன் உங்களுக்காக\nமேஷ ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன் படி, குடும்பத்தில் மகிழ்ச்சியான விஷயங்கள் பல நடக்க ஆரம்பிக்கும். உங்கள் குடும்ப பெருமை உயரும். மறைமுக எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். பழைய பகையை மறந்து உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திட்டமிட்ட காரியங்களை நண்பர்கள் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் விலகும். திடீர் வெளியூர் பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். எதிர்பாராத தன லாபம், வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை விரைவில் எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் வேலைபளு நாளுக்கு நாள் அதிகரி���்பது போல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் சாதனை செய்ய முடியும்.\nபரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்\nரிஷப ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன் படி, எந்த ஒரு காரியத்தை செய்ய நினைத்தாலும் அதில் வேகமும், விவேகமும் அதிகமாக இருக்கும். மனதில் போட்டு வைத்த திட்டங்கள் விரைவில் நிறைவேறும். நீண்ட நாட்களாக நீங்கள் கண்ட கனவு நிறைவேறும். சில வேண்டாத அலைச்சலால் உடல் நலம் பாதிக்கலாம், கவனமாக இருக்கவும். பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். நண்பர்களிடம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மனஸ்தாபம் வரலாம். பணப்புழக்கம் எதிரிபார்த்ததை விட நன்றாகவே இருக்கும். கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடக்க தாமதம் ஆகலாம். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். உத்யோகத்தில் பணி மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்லது நடக்கும்.\nபரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்.\nமிதுன ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன் படி, பெரிய நன்மைகள் ஏதும் இல்லை என்றாலும் சிறிய நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்க முடியும். வீட்டில் சுப நிகழிச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்து காணப்படும். புதிய வாகனம் ஒன்றை வாங்குவீர்கள். கணவன் மனைவி உறவில் நல்ல ஒற்றுமை இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். புதிய தொழிலில் நல்ல லாபத்தை பெற முடியும்.\nபரிகாரம் : ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடவும்\nகடக ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, பணவரவில் எந்த வித சிக்கலும் இருக்காது. நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வீண் செலவுகள் படிப்படியாக குறையும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி நிம்மதி பெறுவீர்கள். ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்கும். திருமணம் தொடர்பான விஷயங்கள் கைகூடும். பயணங்களால் நிறைய அலைச்சல் இருக்கும், உடல் சோர்வு ஏற்படும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் ஓங்கிய நிற்கும். தொழில், வியபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.\nபரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்\nசிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரபலன் படி, உங்கள் கோப தாபங்களை குறைத்து கொள்வது எல்லா வகையிலும் நல்லது. விரைவில் பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறுவீர்கள். உங்களது உடல் நிலையிலும் மன நிலையிலும் நல்ல மாற்றம் தெரியும். திட்டமிட்ட காரியங்கள் ஏதோ ஒரு வகையில் எப்படியோ நிறைவேறும். குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட கூடும். வருமானத்திற்கு மீறிய செலவுகள் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது குறித்து யோசனை வரும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். உங்கள் நல்ல மனம் போல் எல்லாம் நல்லபடியே நடக்கும். மனமகிழ்ச்சி பல மடங்கு கூடும். தெய்வ பலத்தால் எல்லாம் எண்ணியபடி ஈடேறும். உத்யோகத்தில் உங்கள் திறமையால் பெயரும், புகழும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும்.\nபரிகாரம் : அனுமனை வணங்கி வழிபடவும்\nகன்னி ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன் படி, குடும்பத்தில் அதிகம் சந்தோஷம் ஏற்படும். புதிய முயற்சிகள் ஏதேனும் செய்ய விரும்பினால் இந்த வாரம் தாராளமாக செய்யலாம். நெருங்கிய உறவினர்களிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்கவும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதின் மூலம் செலவுகள் கூடும். குடும்பத்தில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் உடல் நிலையை கண்காணிக்கவும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் நிலவிய பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் சுமூக தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் செல்லும்.\nபரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்\nதுலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, நீங்கள் விரும்பியது போலவே எல்லாம் சிறப்பான முறையில் நடக்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகள் அதிகம் உண்டு. உடல் ஆரோக்கியம் மேலோங்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. தேவையில்லாத வீண் செலவுகளும் தவிர்க்கவும். நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் மிகுந்த சிரமம் இருக்கும். சில எதிர்பாராத பொருள் மற்றும் பணவிரயம் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். இது வரை உங்களிடம் விவாதம் செய்தவர்கள் கூட விலகி நிற்பார்கள். புதிய வேலை கிடைக்கவும், உத்யோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் சுமாராகவே இருக்கும்.\nபரிகாரம் : நவகிரகங்ளை தினமும் வழிபடவும்\nவிருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன் படி, தெய்வ அனுகூலத்தால் மனதில் நினைத்த காரியத்தை செயல்படுத்த முடியும். உங்களுடைய எண்ணங்களும் திட்டங்களும் நல்லமுறையில் வெற்றிபெறும். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏதும் வர வாய்ப்பு இல்லை. முக்கிய விஷயமாக அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். பெற்றோர் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். இழுபறியில் இருந்த சொத்து வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் முக்கிய காரியங்களை வெற்றிகரமாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பால் உயர முடியும்.\nபரிகாரம்: துர்கையை வணங்கி வழிபடவும்\nதனுசு ராசி அன்பர்களே, இந்த வார ராசிபலன் படி, குடும்ப நபர்களிடம் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சற்றும் எதிர்பாராத செலவுகள் அதிகயளவில் ஏற்படும். உங்களது புத்திசாலித்தனத்தால் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்ய முடியும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்க முடியும். எதையும் ஒளிவு மறைவின்றி தைரியமாக செய்யும் துணிச்சல் இருக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை இருக்கும். வீட்டில் குதூகலம் அதிகரிக்கும். உடன் பிறப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்து க��ள்வீர்கள். பூர்விக சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் நன்மைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.\nபரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்\nமகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல எதிர்பாராத திருப்பம் ஏற்படும். வீட்டில் சுபவிரயங்கள் ஏற்படும். காரியத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்களது எண்ணங்களும் திட்டங்களும் செயல் வடிவம் பெரும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஒரு சிலர் வீடு, மனை விற்று அதில் லாபம் பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பொருளாதார பற்றாக்குறை இருக்காது. உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்பு ஏற்படலாம், கவனமாக இருக்கவும். குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். உடன்பிறப்புகளுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை ஏற்படும். உத்யோகத்தில் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் நல்ல ஆதாயத்தை பெற முடியும்.\nபரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்\nகும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன் படி, திருமண காரியங்கள் விரைவில் கை கூடி வரும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பண வரவு காரணமாக குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புது வீடு கட்டுவது தொடர்பாக தற்சமயம் முயற்சிகள் எடுக்கலாம். உடன் பிறந்தவர்கள் வழியில் மனக்கசப்புகள் உண்டாகும். எதிர்பாராத பொருள் விரையம் ஏற்பட வாய்ப்புண்டு. பெற்றோர்களின் உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்கள் சில நேரங்களில் உங்களுக்கு விரோதமாக செயல்படலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களின் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பான பலனை தரும்.\nபரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்\nமீன ராசி அன்பர்களே, இந்த வாரம் ராசிபலன் படி, எதிர்பாராத சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்ப வருமானம் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்துடன் தூரத்து பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். பயணங்களின் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். வாங்கிய கடனை சீக்கிரம் அடைத்து விடவும், இல்லை எனில் கடன் அதிகமாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் குறையும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெற முடியும். கணவன் மனைவி உறவில் தற்காலிக பிரிவு உண்டாகலாம். சில முக்கிய முடிவுகளை எடுப்பதின் மூலம் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். தொழில், வியாபாரம் புதிய பரிமாணத்தில் செல்லும்.\nபரிகாரம் : சாய் பாபாவை வணங்கி வழிபடவும்\nTamil Astrology News APP: உங்களது தின ராசி பலனை பார்த்து இனிய நாளை துவங்க சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை ��ண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nவார ராசி பலன் வாசித்தவை கிரிக்கெட்\nஇந்த வார ராசிபலன் - அக்டோபர் 15-10-2018 முதல் 21-...\nஇந்த வார ராசிபலன் - அக்டோபர் 08-10-2018 முதல் 14-...\nஇந்த வார ராசிபலன் - அக்டோபர் 01-10-2018 முதல் 07-...\nஉலகம்ஹெச்-4 விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா; கவலையில் இந்திய ஐடி ஊழியர்கள்\nதமிழ்நாடுTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nகிரிக்கெட்‘ஓவர் கான்பிடெண்ட்’ உடம்புக்கு நல்லதில்ல.... கேவலமா ரன் அவுட்டாகி அசிங்கப்பட்ட அசார் அலி\n1இந்த வார ராசிபலன் - அக்டோபர் 08-10-2018 முதல் 14-10-2018\n2இந்த வார ராசிபலன் - அக்டோபர் 01-10-2018 முதல் 07-10-2018\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/we-wont-make-false-promises-like-narendra-modi-says-rahul/articleshow/65892181.cms", "date_download": "2018-10-18T13:46:14Z", "digest": "sha1:T2FWN2NSLP5JEFPBWGF77PDHDVCVJ43J", "length": 25529, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "Rahul Gandhi: we won't make false promises like narendra modi says rahul - ரூ. 15 லட்சம் தருவோம் என்று மோடியைப் போல் போலி வாக்குறுதி கொடுக்க மாட்டோம்: ராகுல் சாடல் | Samayam Tamil", "raw_content": "\nரூ. 15 லட்சம் தருவோம் என்று மோடியைப் போல் போலி வாக்குறுதி கொடுக்க மாட்டோம்: ராகுல் சாடல்\nஒவ்வொருவர���ன் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று பிரதமர் மோடியைப் போல் போலி வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.\nஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று பிரதமர் மோடியைப் போல் போலி வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.\nஇந்தாண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரப்பணிகள் இப்போதே இருந்தே அனைத்துக் கட்சிகளும் தொடங்கி விட்டன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், இன்று ராஜஸ்தான் மாநிலம் துர்காபூரில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: ‘பிரதமர் மோடி 2014ம் ஆண்டு தேர்தலின் போது கருப்புப் பணத்தை மீட்டு இந்தியர்கள் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வழங்குவோம் என்று தெரிவித்தார். ஆனால், அவர் கூறியது எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தலுக்காக போலியான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளார்.\nநாங்கள் மோடியைப் போல் போலியான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். அதற்கு மாறாக ராஜஸ்தான் மாநில மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். மேக் இன் இந்தியா என்று மோடி அறிவித்தார். ஆனால், அத்தகைய பொருட்கள் எல்லாம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவோம். அனைத்துப் பொருட்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக மோடி கூறினார். ஆனால், வெறும் 450 பேருக்கு மட்டும் தான் வேலை கிடைத்துள்ளது.’\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nKeywords: ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம் | ராகுல் காந்தி சாடல் | காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி | Rahul Gandhi | mann ki baat | make in India | Dungarpur | Congress\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு ��ரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பிராங்கோவுக்கு நிப...\nபிரிட்ஜ், பைக், கார் வைத்திருந்தால் ‘மோடி கேர்’ கி...\nசர்ச்சையில் சிக்கிய சித்து; பாக்., அமைச்சரவையில் ச...\nகேரளா அரசுக்கு 24 மணி நேரம் கெடு விதித்த பா.ஜ.க.\nஉலகம்ஹெச்-4 விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா; கவலையில் இந்திய ஐடி ஊழியர்கள்\nதமிழ்நாடுTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nகிரிக்கெட்‘ஓவர் கான்பிடெண்ட்’ உடம்புக்கு நல்லதில்ல.... கேவலமா ரன் அவுட்டாகி அசிங்கப்பட்ட அசார் அலி\n1ரூ. 15 லட்சம் தருவோம் என்று மோடியைப் போல் போலி வாக்குறுதி கெ...\n2ரயில் நிலையங்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்த்த முடிவு\n4நீதிபதியின் குடும்பத்துக்கே இந்த நிலைமையா\n5காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரச்சார பேச்சாளராக விஜயசாந்தி நிய...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-18T13:39:20Z", "digest": "sha1:57FPTXJ4WSIUWEQB7SM56Q6RJCSMCX22", "length": 11510, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "ரேஷன் கடைகளில் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம்: விரைவில் முற்றிலும் நிறுத்த முடிவு - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nரேஷன் கடைகளில் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம்: விரைவில் முற்றிலும் நிறுத்த முடிவு\nஉள்ளூர் செய்திகள் பொது அறிவிப்பு\nரேஷன் கடைகளில் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகம்: விரைவில் முற்றிலும் நிறுத்த முடிவு\nசேலம்: தமிழக ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விநியோகத்தை 30 சதவீதமாக குறைத்துள்ளனர். விரைவில் இதன் சப்ளையை முற்றிலும் நிறுத்திட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1.90 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது. இதில், தற்போது ஸ���மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். இதனிடையே மத்திய அரசு, ரேஷன் பொருட்களுக்கான மானியத்தை பெருமளவு குறைத்து வருகிறது. இதன் காரணமாக அரிசி, சர்க்கரை, பருப்பு விநியோகத்தில் தமிழக அரசு தடுமாறியுள்ளது. சமீபத்தில் சர்க்கரை விலையை ரூ.25 ஆக அதிகரித்து நடவடிக்கை எடுத்தது.\nஇதற்கு மாநிலம் முழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதும், மத்திய அரசின் மானிய குறைப்பை காரணம் காட்டி, வேறு வழியில்லை என அரசு கைவிரித்தது. அத்துடன் ரேஷன் கடைகளில் உளுந்தம்பருப்பு வழங்கப்பட்டு வந்தநிலையில், அதை முற்றிலும் நிறுத்தினர். இதற்கும் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் துவரம் பருப்பிற்கு பதிலாக கடந்த 4 மாதமாக மைசூர் பருப்பை வழங்கி வருகின்றனர். இதை ஒரு சிலர் மட்டுமே வாங்குகின்றனர். பருப்பு சப்ளையை படிப்படியாக குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.\nஇந்நிலையில் தற்போது, ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் அளவை, அரசு பெருமளவு குறைத்துள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் 30 சதவீத அளவிற்கு மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.\nசிலிண்டர் பயன்படுத்தாத குடும்ப அட்டைதாரருக்கு மானிய விலையில், லிட்டர் ரூ.14 என்ற அடிப்படையில் 5 லிட்டரும், ஒரு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு 2 லிட்டரும் என்ற கணக்கில் ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த குடும்ப அட்டைதாரர்களான 1.90 கோடியில் 35 சதவீதத்தினர் மண்ணெண்ணெய் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்தை மத்திய அரசு குறைத்ததன் காரணமாக மண்ணெண்ணெய் சப்ளையை படிப்படியாக குறைத்து, முற்றிலும் நிறுத்திட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்படியே கடந்த 3 மாதமாக மண்ணெண்ணெய் சப்ளை 30 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் நடப்பு மாதத்திற்கான மண்ணெண்ணெய் சப்ளை இன்னும் வழங்கப்படவில்லை.\nஇதுபற்றி வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகம் முழுவதும் மண்ணெண்ணெய் சப்ளை குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 600 கார்டுகளுக்கு 1800 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்ட இடத்தில், வெறும் 600 லிட்டர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது. ஒரு மாதம் ஒருவருக்கு ��ழங்கப்பட்டால், அடுத்த மாதம் அவருக்கு இல்லை என்ற நிலையில் தான் விற்பனையாளர்கள் கொடுக்கிறார்கள். வரும் மாதங்களில் மண்ணெண்ணெய் விநியோகத்தையே நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,’’\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnamuslimuk.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:10:45Z", "digest": "sha1:CYXJBS4IWR3OAAUACQJN3XTEP54MXS7Q", "length": 6677, "nlines": 52, "source_domain": "jaffnamuslimuk.org", "title": "யாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு « Jaffna Muslim Association – UK", "raw_content": "\nHome > Jaffna Gathering 2017 > யாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு\nயாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துகு\n*மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு*\nமுஸ்லீம்களின் மீள்குடியேற்றத்துக்கு புத்துணர்வு அளிக்கும் நோக்குடன் ஜக்கிய இராச்சிய யாழ். முஸ்லிம் அமைப்பு(JMA) , யாழ்ப்பாண முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2017 யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை யாழ்ப்பணத்தில் இடம்பெற உள்ள இந்த மாபெரும் நிகழ்வில் மீள் குடியேற்ற சம்பந்தமான கலந்துரையாடல்கள் ,இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ,மரபு ரீதியான யாழ். விளையாட்டு நிகழ்ச்சிகள் , உதைப்பந்தாட்ட போட்டிகள் , சிறுவர்களுக்கான விதவிதமான நிகழ்ச்சிகள் , உணவு நிகழ்ச்சிகள் மற்றும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள் ஆகியன இந்த ஒன்று கூடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .\nஇந்த மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வின் போது மருத்துவ முகாம் மற்றும் பிற சமுக சேவைகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளன.\nமுதலாம் திகதி ஆரம்பமாகும் வெளியக நிகழ்ச்சிகள் செவ்வாய் முதல் திங்கள் அன்று (வங்கி விடுமுறை தினத்தன்று ) முழுவதும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇலங��கையில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் பரந்து வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி உங்கள் உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோரை மாத்திரமன்றி புதிய தலைமுறையினரையும் சந்திக்கும் ஒரு களமாகவும் வாய்ப்பாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் தடைப்பட்டுள்ள மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முஸ்லீம்களை யாழ் முஸ்லீம் அமைப்பு அன்பாக வேண்டுகோள் விடுக்கிறது\nசிறுவர் நிகழ்ச்சிகள் , பிற மேடை நிகழ்ச்சிகள் விளையாட்டு மற்றும் உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் அமைப்பின் கீழுள்ள விலாசங்களிலோ அல்லது அமைப்பின் அங்கத்தவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் .\nஇது சம்பந்தமான மேலதிக விபரங்களை பின்வரும் தொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=tamilnadu-news&page=7", "date_download": "2018-10-18T13:49:31Z", "digest": "sha1:5XXUR6OYP2MPZGGYPTPZZSY5PACHQAXP", "length": 21480, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: தமிழ்நாடு செய்திகள்\n“தூத்துக்குடி வன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு” - ரஜினிகாந்த்\n‘தூத்துக்குடியில் நடைபெற்ற வன்முறை மற்றும் உயிர் இழப்புகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் - டிஜிபி ராஜேந்திரன்\nதூத்துக்குடி கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, மக்கள் யாரும் அச்சப்பட வேண���டாம் என காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து உள்ளார்\nகருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nதிருவாரூரில் ஜூன் 1–ந்தேதி நடைபெறும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் என்று கட்சித் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்\nஎஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபெண் பத்திரிகையாளரை அவதூறாக விமரிசித்து முகநூலில் கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஸ்டெர்லைட் போராட்டம் : துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸாரின் துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் : துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலி; சட்டம் ஒழுங்கை காக்காத அரசு கலைக்கப்பட வேண்டும்\nபோராட்டத்தை கையாளத் தெரியாமல் கலவரமாக மாற்றி துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்கத்தெரியாத இந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட 6 பேர் பலி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.47, டீசல் ரூ.71.59 (மே-21)\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.47 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.59 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n24 மணி நேரத்தில் மழை வரும்\nகுறைந்த காற்றழுத்த ���ாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் தென் மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகாவிரி சிக்கலுக்கு பேச்சு மூலம் தீர்வா - குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது: ராமதாஸ்\nகாவிரி சிக்கலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என, கர்நாடகத்தின் புதிய முதல்வர் குமாரசாமியின் யோசனை நயவஞ்சகமானது என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.\nவீட்டின் பால்கனி இடிந்து விபத்து : மனைவி பலியான நான்கு நாளில் கணவரும் உயிரிழப்பு\nசென்னை மேற்கு முகப்பேர் கர்ணன் தெருவில் வசித்தவர் நடராஜன் (55). இவரது மனைவி லட்சுமி (48). பூ வியாபாரம் செய்து வந்தனர். லட்சுமி வீட்டிலேயே பூ கட்டித்தர அதை நடராஜன் கொண்டுசென்று விற்று வருவார். நடராஜன் லட்சுமி தம்பதியினருக்கு தமிழ்ச்செல்வி, சுகன்யா...\nரஜினி அரசியல்: 53 - கருணாநிதி மீதான மரியாதை\nகோவை போஸ்டர்கள், ரஜினி ரசிகர்கள் கைது நடவடிக்கை, அதைத் தொடர்ந்து புறப்பட்ட அவர்களின் ஆவேசம் மற்ற மாவட்டங்களிலும் பற்றிக் கொண்டது. அதன் வீரியம் அடுத்த வாரமே விழுப்புரத்தில் ஒரு சம்பவம் மூலம் கூடுதல் ஆனது.\nகமல்ஹாசன் கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என ஸ்டாலின் கூறியுள்ளார்\nசென்னை காவிரி பிரச்சினை சம்பந்தமாக கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என 9 கட்சிகளும் கூட்டாக முடிவெடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரிகமாக நடத்தப்பட்டார் : திருநாவுக்கரசர் பேச்சுக்கு டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்\nதிமுகவில் இருந்தபோது குஷ்பு நாகரிகமாக நடத்தப்பட்டதாகவும், அவருக்கு எதிராக தரக்குறைவான நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட்டதில்லை எனவும், திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.\nசதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததால் புரோகிதர் கைது செய்யப்பட்டார்; பாம்பாட்டிக்கு வலை\nகடலூரில் ஒரு தம்பதியினரின் சதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்ததாக புரோகிதர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பாம்பாட்டி தலைமறைவாகி விட்டார்.\nஅன்புமணி : காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் தேவை\nகாவிரி விவகாரம�� தொடர்பாக மத்திய அரசு அமைக்கும் ஆணையத்திற்கு அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே சிக்கலைத் தீர்க்க முடியும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் மே 20-ல் ஆலோசனை நடத்த உள்ளார்\nரஜினி மக்கள் மன்ற மகளிர் அணிச் செயலாளர்களை ரஜினிகாந்த் வரும் 20-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\nமதச்சார்புள்ள ஆட்சியை அகற்றிட தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nமதச்சார்புள்ள ஆட்சியை அப் புறப்படுத்த தேசிய அளவில் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுசேர வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. அனைத்து மாணவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: கு��ிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=936c7787473f010d20f123608e80f87b", "date_download": "2018-10-18T15:01:32Z", "digest": "sha1:DO2KEC6VQTSHODPSG45TCEBOTSFJSYKC", "length": 29998, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ ��ரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நா��ரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-18T13:14:35Z", "digest": "sha1:GQ6Z7374K7GGV3MERFCV4T6HIIMTXZXE", "length": 3060, "nlines": 32, "source_domain": "thowheedvideo.com", "title": " $sourceGuard_settings = array('mode' => '2'); ?> முஹம்மது ஒலி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ முஹம்மது ஒலி\nமன அழுத்தத்திற்கு மாமறையே மருந்து \nபொருளாதாரம் – அஞ்ச வேண்டிய சோதனை\nபள்ளிவாசலோடு தொடர்பு கொள்வோம்-துறைமுகம்2 ஜுமுஆ\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nஇஸ்லாமியருக்கும் ஒரு இந்து சகோதரர்க்கும் பிரச்சனை ஏற்பட்டால் முஸ்லீம்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏன்\nமுஸ்லீம்கள் கடவுள் கொள்கைக்கும் இந்துக்கள் கடவுள் கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன\n40-வருடம்வரை சாதாரண மனிதராக இருந்தவரை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டீர்கள். இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தன்னை இறைதூதராக வாதாடினால் அவரையும் ஏற்றுக் கொள்வீர்களா\nமுஸ்லீம்கள் தங்கள் திருமணங்களில் முகங்களை மூடுவது ஏன்\nஎல்.ஐ.சி-ல் முதலீடு மற்றும் சேமிப்பு கணக்குகள் வைக்க வேண்டாம் என கூறுகிறீர்களே அது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/jan/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2844689.html", "date_download": "2018-10-18T14:45:50Z", "digest": "sha1:VMPKMFT62TSPVC2QC276B3AVYAHAXT3I", "length": 7942, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மார்கழி நிறைவு: திருவிளக்கு ஊர்வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமார்கழி நிறைவு: திருவிளக்கு ஊர்வலம்\nBy DIN | Published on : 14th January 2018 05:02 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வைணவத் தலங்களில் மார்கழி மாத நிறைவையொட்டி சனிக்கிழமை அதிகாலையில் ஆண்டாள் திருவிளக்குடன் பஜனை கோஷ்டியினர் திருவீதி உலா நடத்தினர்.\nபெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில், பட்டாளம்மன், லெகுமிய��்மன் திருக்கோயில்கள், திருமலை நாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், நாயக்கனூர், சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கோயில் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில்களில் கடந்த 29 நாள்களாக அதிகாலை 4 மணியளவில் திருப்பாவை பஜனை நடைபெற்றது.\nதினமும் திருப்பாவையில் உள்ள 30 பாடல்களையும் சேவித்தபடி பாகவத, ஆண்டாள் கோஷ்டியினர் நகர வீதிகளில் வலம் வந்தனர். இந்நிலையில், மார்கழி மாதத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனங்கள் நடைபெற்றன. பின்னர் ஆண்டாளை பல்லக்கில் வைத்து, திருப்பாவை சேவித்தபடி பஜனை கோஷ்டியினர் வீதிகளில் வலம் வந்தனர்.\nதொடர்ந்து, அனைவருக்கும் தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம், பட்டாளம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திருவிளக்குடன் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, கோயிலில் நடைபெற்ற பஜனையின்போது மங்களம் பாடி மார்கழி உற்சவம் நிறைவு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.fx16tv.com/tamilnadu/public-harm-caused-by-composting-from-garbage", "date_download": "2018-10-18T13:59:27Z", "digest": "sha1:QJ6WXXNN4HAJB3I2TTADHJUUS4PE3AF4", "length": 7400, "nlines": 104, "source_domain": "www.fx16tv.com", "title": "Public harm caused by composting from garbage - Fx16Tv", "raw_content": "\nகுப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியால் பொதுமக்கள் பாதிப்பு\nநெல்லையில் குடியிருப்பு பகுதியில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியால் பொது மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதால் மக்களை பாதிப்பு ஏற்படதா வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுத்தனர்.\nநெல்லை மாநகரப் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சுமார் ஆறு கோடி மதிப்பில் 37 இடங்களில் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழுஉரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தியாகராஜநகர் மக்கள் குடியிருப்பு பகுதி என மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் இடங்களிலேயே அமைக்கபட்டு வருகிறது. ஆனால் இந்த இடங்களில் என்ன பணிகள் நடைபெறுகிறது என எவ்வித தகவல் பலகையும் அமைக்கபடவில்லை.\nமேலும் உரம் தயாரிக்கும் பணி எவ்வாறு நடைபெறும் என்று தெரியாத காரணத்தால் இந்த பணியினை மக்கள் பயன்பாடு இல்லாத இடங்களைத் தேர்வு செய்து அந்த பகுதியில் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் இது குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கபட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nமேலும் அவர்கள் கூறும் போது, தியாகராஜநகர் பகுதியில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் உரம் தயாரிக்கும் போது குப்பைகள் மக்கும் வரை அதில் கொசுகள் உற்பத்தியாகும் இதனால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே இதனை செயல்படுத்த வேண்டும், மேலும் இந்தப் பகுதி குழந்தைகள் விளையாடும் பகுதி என அனுமதி வழங்கபட்டுள்ளது.\nநீதி மன்றமே எந்த பயன்பாடிற்காக அனுமதி வழங்கபட்டுள்ளதோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் மாநகராட்சியே விதியை மீறி செயல்படுகிறது என குற்றஞ்சாட்டினர். மேலும் வீடுகளில் இருந்து போடப்படும் குப்பைத் தொட்டிகளை பராமறிப்பு சரியில்லாத நிலையில் இது போன்ற திட்டம் குடியிருப்புக்குகள் இல்லாத இடங்களில் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_580.html", "date_download": "2018-10-18T13:18:34Z", "digest": "sha1:CNBOYJAPIWY2BC2HZLUY6TJC2TMSC6NT", "length": 7128, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: என்னால் ஒரு மணித்தியாலத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்: ஞானசார தேரர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎன்னால் ஒரு மணித்தியாலத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்: ஞானசார தேரர்\nபதிந்தவர்: தம்பியன் 29 May 2017\nநான் நினைத்தால் ஒரு மணித்தியாலத்தில் இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும் என்று பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nசிங்கள இணையத்தளமொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் நினைத்தால், ஒரு மணித்தியாலத்தில் இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும். எனக்குத் தேவை என்றால் மாத்திரமே, அந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பேன். கலவரம், மோதல்களால், தற்போது எழுந்துள்ள இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.\nகைதாகவோ, சிறைக்குச் செல்லவோ அல்லது மரணிக்கவோ நான் அச்சப்படுவன் அல்லன். எல்லாவற்றுக்கும் ஓர் ஒழுங்குமுறை காணப்படுகிறது. அடிப்படைவாதிகளைத் திருப்பதிப்படுத்துவதற்காகவே, என்னைக் கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nநான் நாய் இல்லை. இந்தச் செயற்பாட்டுக்கு, நான் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கவும் மாட்டேன், அதேபோல் எனது ஆதரவாளர்கள் இதற்கு இடமளிக்கவும் மாட்டார்கள். அதையும் மீறி என்னை கைது செய்வார்களேயானால், வழமைபோல, இந்த முறையும் சிறைக்கு செல்லும் போது நான் தனியாகப் போகமாட்டேன். மாறாக விக்னேஸ்வரன், அஸாத் சாலி, முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் அல்லது ரவூப் ஹக்கீம் ஆகியவர்களில் ஒருவருடனேயே, இம்முறை சிறைக்குச் செல்வேன்.” என்றுள்ளார்.\n0 Responses to என்னால் ஒரு மணித்தியாலத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்: ஞானசார தேரர்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்ற��ய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: என்னால் ஒரு மணித்தியாலத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்: ஞானசார தேரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2017/06/03/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95/", "date_download": "2018-10-18T13:37:35Z", "digest": "sha1:BCCCRGWLEBQKHWHFOKTGRYHMZE3DRLTM", "length": 36495, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "படைப்பாளிகளும் பைத்தியக்காரத்தனங்களும்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபுதுமையானதும் மதிப்பு மிகுந்ததுமான ஒன்றை உருவாக்குவதே படைப்பாற்றல். தன்னைத்தானே அழித்துக்கொள்வதும் நிஜத்தை விட்டு விலகி அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் பாதை மாறிச் செல்லும் குழப்பமான நடத்தையே பைத்தியக்காரத்தனம் என்பது…நேரெதிர் முனையில் நிற்கும் இந்த இரண்டு குணாதிசயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் நம்புவீர்களா ஆம், மனோதத்துவ ரீதியாக இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டு. இன்று, நேற்றல்ல… பல காலமாகவே படைப்பாற்றலுக்கும் மூடத்தனத்தின் உச்சத்துக்கும் உள்ள உறவு குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.\nDeviant behaviour என்கிற மாறுபட்ட ஒரு நடத்தை, வித்தியாசமான ஓர் அணுகுமுறை என்பது பெரும்பாலான படைப்பாளிகளிடம் இருந்திருக்கிறது. அப்படி இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை, அப்படி இருந்தால்தான் அவர்கள் படைப்பாளிகள் என்று ஆய்வாளர்கள் நம்பத் தொடங்கி வருடங்கள் பல ஆகிவிட்டன. தன்னைத்தானே சுருக்கிக்கொண்டு, தனக்குள் பயணித்து ஒரு குழந்தையின் சுதந்திரத்துடன் தனக்குள்ளேயேபுதையல் எடுக்கும் குணாதிசயமே படைப்பாற்றலின் அடிப்படை என்று பண்டைய கிரேக்க அறிஞர்கள் நம்பினார்கள்.நியாயமாக ஒப்புக்கொள்ளக் கூடிய லாஜிக்கான ஒரு சிந்தனைக்கும், நியாயமற்ற, ஒப்புக்கொள்ளவே கடினமான, லாஜிக் இல்லாத ஒரு சிந்தனைக்கும் நடுவே ஒரு கோடு வரைந்து அந்த இரண்டையும் பிரிப்பதாக வைத்துக்கொள்வோம். புத்திசாலித்தனமான படைப்பாற்றலுக்கும், அர்த்தமற்ற பிதற்றுதலுக்கும் இடையேயான மிக மெல்லிய கோடாக இதை கருதலாம். கொஞ்சம் பிசகினாலும் இங்கிருந்து அங்கு தாவிவிட முடியும். அதாவது, பைத்தியக்காரத்தனத்துக்கும் மேதாவித்தனத்துக்கும் இடையிலான மிக மெல்லிய சுவர் இது.\nஅப்படிப் பார்த்தால், ‘தெய்வீகமான ஒரு பைத்தியக்காரத்தனமே படைப்பாற்றல். கடவுளின் வரம் அது’ என்பார் அறிஞர் பிளாட்டோ. ‘கொஞ்சமேனும் முட்டாள்தனமோ அல்லது புத்தி பேதலிப்போ இல்லாத அறிவாளியை காண முடியாது’ என்பது அரிஸ்டாட்டிலின் வாக்கு. உலகின் அற்புதமான படைப்புகள் எல்லாம் படைப்பாளிகளின் மனம் ஒரு நிலையில் இல்லாத உணர்ச்சிமிக்க சூழலில்தான் படைக்கப்பட்டுள்ளன.\n‘தூக்கமற்ற எத்தனையோ இரவுகளில் பயமும் குழப்பமும் பதற்றமும் அதே நேரத்தில் தெளிவும் ஞானமும் கலந்து() உணர்ச்சிக் கலவையாக படைக்கப்பட்டவைதான் பல உன்னத படைப்புகள்’ என்றார் மார்ஷல் ப்ரவுஸ்ட். கி.பி. 1880-ம் ஆண்டுகளில் இந்த விசித்திர தொடர்புகள் அலசப்பட்டு, அதுபற்றிய குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. மனோதத்துவ மாமேதை சிக்மெண்ட் ப்ராய்டு, ‘பல கலைஞர்களின் வாழ்வை நுணுக்கமாக ஆராய்ந்தால் மனவியல் ரீதியிலான பல உண்மைகளை கண்டறியலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றிக்கொள்வதாக தமாஷாக சொல்வார்கள். ஒரு கலைஞனின் படைப்பு அவன் மனவோட்டத்தின் வெளிப்பாடாகவே இருக்கும். அவனது காயத்துக்கு முதலில் மருந்து போட்டுக்கொண்ட அந்தப் படைப்பு பிற்பாடு அவனது ரசிகர்களுக்கு அருமருந்து மற்றும் விருந்தாக இருக்கும்.\nகுறிப்பாக, புகழ்பெற்ற கவிஞர்கள் மற்றும் ஓவியர்களின் வாழ்வியலுக்கும் அவர்களின் படைப்புகளுக்கும் இது மிகவும் பொருந்தும்.தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும் தானே அனுபவப்பூர்வமாக உணர்ந்த சம்பவங்களையும் திரைக்கதையாக வடிக்கும்போது மிகுந்த உயிரோட்டமாக அமைந்து, அது மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது என்கிற உண்மை வெற்றி பெற்ற எத்தனையோ திரைப்பட இயக்குநர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.சில விஞ்ஞான உண்மைகளை இத்துடன் தெரிந்துகொள்ளலாம்….நமது மூளை செல்களுக்கு நியூரான்கள்(Neurons)என்று பெயர். மில்லியன் கணக்கான நியூரான்கள் நம் மூளையில் உண்டு. இரண்டு நியூரான்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுவதற்கு காரணமான வேதிப்பொருட்களை நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்(Neurotransmittors) என்கிறோம். அவைகளில் சில Acetylcholine, Dopamine, Serotonin. இதில் டோப்பமின் மிக முக்கியமானது.\nஇரண்டு நியூரான்களுக்கு இடைப்பட்ட மிகச் சிறிய இடத்தில் டோப்பமின் இருக்கிறது. ஒவ்வொரு நியூரானின் மேற்புறத்திலும் இந்த டோப்பமினை வரவேற்பதற்காக டி-1, டி-2 என்கிற ரிசப்டார்கள்(ரீசிவர்ஸ்) இருக்கின்றன. டோப்பமின் இந்த ரிசப்டார்களில் போய் ஒட்டிக்கொண்டு அதன் விளைவாக ஏகப்பட்ட வேதியியல் பரிமாற்றங்களை செய்கின்றன.இந்த ரிசப்டார்களின் அளவு சிலருக்கு குறையலாம்; சிலருக்கு கூடுதலாக இருக்கலாம். மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை எடுத்துக்கொண்டால் இந்த டி-2 ரிசப்டார்களின் அடர்த்தி அவர்களுக்கு குறைவே. அதேசமயம் படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் மூளையை ஆய்வு செய்து பார்த்ததில் அவர்களுக்கும் மேற்படி ரிசப்டார்கள் குறைவாக இருப்பதை கண்டறிந்தனர். நேரெதிர் திசைகளில் பயணிக்கும் இருவருக்குமே மூளையில் இருக்கும் இந்த ஒற்றுமை ஆச்சர்யமானதுதானே.\nஎத்தனையோ தகவல்கள் மூளையின் மேற்புற கார்டெக்ஸ்(Cortex) பகுதியை எட்டுவதற்கு முன் அவற்றை வடிகட்டி தேவையானவற்றை மட்டும் அனுப்பும் பணியை தலாமஸ்(Thalamus) செய்கிறது. வடிகட்டப்பட்ட அந்தத் தகவல்களை நன்றாக உள்வாங்கிக்கொண்டு காரண, காரியங்களை அலசி, அடுத்து என்ன செய்யலாம் எப்படி எதிர்வினையாற்றலாம் என்ற முடிவை கார்டெக்ஸ் எடுக்கும். நாம் மேற்சொன்ன படைப்பாளிகளுக்கும் முட்டாள்தனம் மிகுந்தவர்களுக்கும் தலாமஸ் பகுதியில் கொஞ்சமே கொஞ்சம் டி-2 ரிசப்டார்கள் மட்டும் இருந்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.இதிலிருந்து என்ன தெரிகிறது எனில், தகவல்கள் வடிகட்டப்படுவதும் கொஞ்சமாகத்தான் நடக்கும். ஆக, எந்த எடிட்டிங்கும் இல்லாமல் முழுத் தகவல்களும் மூளைக்குப் போய் சேர்கின்றன. இதுவே பல தலைசிறந்த கோ��்குமாக்கான சிந்தனைகள் பிறக்க வழிசெய்கின்றன. 10 பேர் யோசிப்பதைவிட சற்றே வித்தியாசமாக யோசித்து மற்றவர்களுக்கு எளிதில் புலப்படாத வகையில் ஆச்சர்யம் தக்க வகையில் விஷயத்தைப் போட்டு உடைக்கும் படைப்பாளிகளின் ஆற்றலுக்கு இதுவே அடிப்படை காரணம்.\nபடைப்பாளிகள் நிலை இப்படி என்றால் மனச்சிதைவு நோயாளிகளுக்கு அவர்களின் சிந்தனையில் நேர்க்கோட்டை விட்டு வெளியே யோசிக்கும் பாங்கு(Thinking out of the box) சற்றே அதிகமாகி – நிஜத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போவதுதான் மனச்சிதைவுக்குள்ளானவர்களின் பிரச்னை.படைப்பாற்றல் vs உளவியல் கோளாறு: இரண்டுக்கும் தொடர்பு உண்டா அவர்களின் சிந்தனையில் நேர்க்கோட்டை விட்டு வெளியே யோசிக்கும் பாங்கு(Thinking out of the box) சற்றே அதிகமாகி – நிஜத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போவதுதான் மனச்சிதைவுக்குள்ளானவர்களின் பிரச்னை.படைப்பாற்றல் vs உளவியல் கோளாறு: இரண்டுக்கும் தொடர்பு உண்டாபடைப்பாற்றலுக்கும் உளவியல் கோளாறுகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்தே வந்திருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். இரு விஷயங்களில் இவற்றுக்கு ஒற்றுமை இருக்கிறது. Mood எனப்படும் மனோநிலை தொடர்பான தொந்தரவுகள். வித்தியாசமாக சிந்திக்கும் முறைகள். இவைதான் அவை. முதலில் மூட் என்ன என்பதைப் பார்ப்போம்.\nஅற்புதமான ஒரு கவிஞர் சோகமான மூடுக்கு செல்கிறார் என்றால் வந்து விழுவது எல்லாம் பிரமாதமான சோகக் கவிதைகளாக இருக்கும். மிகவும் உற்சாகமாக இருந்தால், உலகமே தன்வசப்பட்டதாக ஒரு களி நிலைக்குச் சென்று, பாடலும் அதே புத்துணர்வுடன் வந்து விழும். அவரது மனோநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்து படைப்புகளின் வண்ணம் வேறுபடும்.அடுத்து, வித்தியாசமாக சிந்திக்கும் முறைகள். ஒரே காரியத்தை ஒரேமாதிரியாக ஒரே நேரத்தில் செய்து கொண்டிருப்பது என்பது அன்றாட கடமையாக வேண்டுமானாலும் இருக்கலாம். மாறுதலே இல்லாத ஒன்றில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் எல்லா நாட்களும்தானே நாம் அதே பேருந்தில், அதே நேரத்தில் அலுவலகம் செல்கிறோம்.\nஎன்றாவது ஒருநாள் காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டமோ மெரினா கடற்கரையோ போய், வேறு விதமான மனிதர்களைப் பாருங்கள். பட்டப் பகலில் அசந்து தூங்கும் அந்த மனிதர்களைப் பார்த்து வியப்படைவீர்கள். என்ன வேலை பார்த்து இவர்கள் களைத்��ுத் தூங்குகிறார்கள் என்று ஆச்சர்யப்படுவீர்கள்.உங்கள் சிடுசிடு அதிகாரியின் முகத்தை மறந்துவிட்டு வேறு மாதிரியான மனிதர்களின் உலகைப் பாருங்கள். வழக்கமாக செல்லும் சாலையை விட்டு வேண்டுமென்றே வேறு திசையில் செல்லுங்கள். உங்கள் ஏரியாவிலேயே உங்களுக்குத் தெரியாத ஏதோ ஓர் ஆச்சர்யமான விஷயத்தைக் கண்டிப்பாகப் பார்ப்பீர்கள்.அதேசமயம் மேற்சொன்ன காரியங்களே தலையாய காரியங்களாக மேற்கொண்டால் அதுவும் கூட முட்டாள்தனம்தான். உலகத்தை வழக்கமாக பார்க்கும் கருப்பு வெள்ளை கண்ணாடியை கழற்றிவிட்டு கலர் கண்ணாடியை அணியுங்கள். வண்ணமிகு உலகம் உங்கள் விழித்திரையை மட்டும் அல்ல… மனத்திரையையும் நிரப்பி, உங்களுக்குள் உள்ள படைப்பாளியை அடையாளம் காட்டும்.\nநமக்குள் உறங்கிக்கிடக்கும் ஆழ்மன முரண்பாடுகளின் தொகுப்பே படைப்பாற்றலுக்கும் சரி, மனக்கோளாறுகளுக்கும் சரி… அடிப்படையான ஒரு விஷயம். மனம் அமைதியாக இருக்கும்போது பெரிய விஷயங்கள் எதுவும் எழுத முடியவில்லை என்றே பல புகழ் வாய்ந்த எழுத்தாளர்கள் சொல்லியிருக்கின்றனர்.ஆனால், பல சமயங்களில் ஆழ்மனக் கடலுக்குள் மூழ்கி சிறு பிராயம் முதல் நாம் கடந்து வந்த வலி மிகுந்த மற்றும் துள்ளித் திரிந்த பாதைகளை நினைவுகூர்ந்து பார்க்கும்போதுதான் படைப்புகள் எங்களுக்குள் பிரவாகமாக பொங்குகிறது என்பதும் அவர்களின் கருத்து.இப்படி சொல்வதால் படைப்பாளிகள் அனைவருக்கும் கண்டிப்பாக உளவியல் பிரச்னை இருக்கும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. தெளிந்த மனதுடன் அற்புதமான கலை உணர்ச்சியுடன் பல படைப்புகளை உருவாக்கிய எத்தனையோ கலைஞர்கள் உடலாலும் உள்ளத்தாலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருக்கின்றனர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரக���ியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\nஇயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…\n – கருணாஸ��� காட்டிய ஆட்டம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/tvs-apache-160-apache-180-matte-red-edition-launched/", "date_download": "2018-10-18T13:26:34Z", "digest": "sha1:FDWB44DGI4BZYAWUXFOUGWG4C3L7APBK", "length": 11470, "nlines": 80, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டிவிஎஸ் அப்பாச்சி 160, அப்பாச்சி 180 மேட் ரெட் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nடிவிஎஸ் அப்பாச்சி 160, அப்பாச்சி 180 மேட் ரெட் விற்பனைக்கு வந்தது\nபண்டிகை காலத்தை முன்னிட்டு டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அப்பாச்சி வரிசை மாடல்களில் உள்ள அப்பாச்சி 160, அப்பாச்சி 180 ஆகியவற்றில் மேட் சிவப்பு நிறத்தை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.\nடிவிஎஸ் அப்பாச்சி 160, அப்பாச்சி 180\nவிற்பனையில் உள்ள மற்ற நிற மாடல்களை விட ரூ.1000 வரை விலை கூடுதலாக பெற்றுள்ள இந்த நிறத்தில் வேறு எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட வில்லை.\nஅப்பாச்சி 160 பைக்கில் 159.7cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 15.2 HP ஆற்றல் மற்றும் 13.1 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஅப்பாச்சி 180 பைக்கில் 177.4cc ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 17.03 HP ஆற்றல் மற்றும் 15.5 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஅப்பாச்சி 160, அப்பாச்சி 180 மேட் ரெட்\nதற்போது நாடு முழுவதும் உள்ள டிவிஎஸ் டீலர்களிடம் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறத��� 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=CinemaNews&sID=560&news=%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:48:41Z", "digest": "sha1:FC4WFOYCJ4TZ5NROZGZNQFR53Y3JNNTQ", "length": 7514, "nlines": 54, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர்\nநியூயார்க்: ஆபாச பத்திரிகைகள் விற்பனை செய்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டவர் ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன். ட்வைலைட் ஹாலிவுட் படங்கள் மூலம் பிரபலமானவர் ராபர்ட் பேட்டின்சன். ட்வைலைட் சீரிஸ் படங்களில் நடித்த க்ரிஸ்டன் ஸ்டூவர்டை காதலித்து பிரிந்தார். தற்போது அவர் பாடகி எப்கேஏ ட்விக்ஸை காதலித்து வருகிறார். இந்நிலையில் ராபர்ட் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருப்பதாவது,\nநான் இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் கூறியது இல்லை. நான் ஆபாச பத்திரிகைகளை திருடி பள்ளியில் விற்பனை செய்திருக்கிறேன். அதன் மூலம் எனக்கு நிறைய பணம் கிடைத்தது.\nஆபாச பத்திரிகைகளை வைத்து என்ன செய்வது என்று மாணவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும் அதை அதிக விலைக்கு வாங்குவார்கள்.\nநான் கடைக்கு சென்று ஒன்று அல்லது இரண்டு ஆபாச பத்திரிகைகளை திருடி என் பைக்குள் போட்டுக் கொள்வேன். பள்ளி சீருடையில் சென்றே திருடுவேன்.\nஒரு முறை என் இரண்டு நண்பர்களுடன் கடைக்கு சென்று ஆபாச பத்திரிகை திருடி மாட்டிக் கொண்டேன். உடனே கடைக்காரர் என் பள்ளியை தொடர்பு கொண்டு தெரிவித்துவிட்டார். இதனால் என்னை பள்ளியில் இருந்து நீக்கிவிட்டனர் என்றார் ராபர்ட்.\nஆபாச பத்திரிகை விற்று பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிரபல நடிகர்\nபாண்ட் 25: ஆனால் அந்த நடிகர் தான் கை நரம்பை அறுத்துக்குவேன் என்றாரே\nமகன் இறந்த 6 மாதத்தில் ஹோட்டலில் பிணமாகக் கிடந்த ��ிரபல நடிகர்\nபிரபல பாடகர் தற்கொலை: வீட்டில் பிணமாகக் கண்டுபிடிப்பு\nவார் ஃபார் த ப்ளானட் ஆப் த ஏப்ஸ்\nரஜினியின் 2.ஓ... வைரலாகும் ஹாலிவுட் புரமோஷன்\nசவுதி தொழில் அதிபரை காதலிக்கும் பிரபல பாடகி: கசமுசா புகைப்படங்களால் பரபரப்பு\nடாப்லெஸ்ஸாக படுத்துக்கிட்டு கஞ்சா குடிக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை\nஎனக்கு ஹெச்.ஐ.வி. கொடுக்கப் பார்த்தார்: நடிகர் மீது முன்னாள் காதலி வழக்கு\nஅதிபரை போட்டுத் தள்ள வேண்டிய நேரம் வந்துடுச்சு: டிரம்ப் பற்றி பேசிய நடிகர்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=tamilnadu-news&page=8", "date_download": "2018-10-18T13:30:47Z", "digest": "sha1:FM7KSOOBGPF7WRQBOM3EXEXRRLNZ24H5", "length": 19654, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: தமி���்நாடு செய்திகள்\nநத்தப்பேட்டையில் ரயில் முன் பாய்ந்து டிஎஸ்பி கார் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்\nகாஞ்சிபுரம் டிஎஸ்பி-யின் கார் ஓட்டுநராக இருந்த சதீஷ்(38) நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nகாவிரி துரோகத்தை மறைக்க கோதாவரி இணைப்பைக் காட்டி ஏமாற்றத் துடிப்பதா- முதல்வர் பழனிசாமிக்கு அன்புமணி கண்டனம்\nகோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை பிரதமர் ஒப்புக்கொண்டதாகக் கூறி, அதை தன் சாதனையாக காட்டிக்கொள்ள முதல்வர் பழனிசாமி நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.\nதமிழகத்தில் இனி எப்போதும் மின் வெட்டு இருக்காது என அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்\nநாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மின்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது.\nகார் மோதியதில் சுயநினைவு இழந்த தனியார் நிறுவன ஊழியருக்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு\nதஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40) என்பவருக்கு கார் மோதியது\nகோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு\nகோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அப்போது வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவை தூய்மையாகவும், மாணவர்கள் கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது\nஅடுத்த 24 மணிநேரத்தில் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களின் உட் பகுதியில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nவரைவோலை மூலம் விண்ணப்பக் கட்டணம் பெற அண்ணா பல்கலைக்கழகம் மறுத்ததால் நீதிபதிகள் மாற்று யோசனை\nபொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையைக் கொண்டு வந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், விண்ணப்பக் கட்டணத்தை மாணவர்கள் வரைவோலையாக செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது. இதற்கு மாற்று யோசனை ஒன்றை நீதிபத��கள் தெரிவித்துள்ளனர்.\n‘காலா’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் உருக்கம் | 'தென்னிந்திய நதிகள் இணைப்பே என் வாழ்நாள் கனவு'\n‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் பேசுகிறார் நடிகர் ரஜினிகாந்த். (அடுத்த படம்) படத்தின் பாடல்களை வெளியிடுகிறார் ரஜினி. அருகில் தனுஷ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர்.\nபிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது\nபிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியாகும்\nஇன்று நேரில் சென்று நலம் விசாரித்து உதவினார்; நேற்று காப்பாற்றி சிகிச்சைக்கு அனுப்பினார் : ஸ்டாலினின்\nநேற்று பெரவள்ளூரில் கார் மோதி விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய ஸ்டாலின், இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தாருக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளித்தார்.\nகடன் தொல்லை காரணத்தால் கிணற்றில் குதித்த விவசாயி\nநீரில்லாததால் உயிர் பிழைத்தவரை மீட்ட தீயணைப்புத்துறை\nநாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை : தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில், நாளை பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தில் 6 நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்\nதமிழகத்தின் உள் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், வேலூர்\n8 பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடி பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்த கல்யாண மன்னன்\nகோவையை அடுத்த வெள்ளலூரை சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 57). இவர் தன்னை தொழில் அதிபர் என்றும்\nகன்றுக்குட்டியை சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது சரக்கு ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற தாய் பசு\nஹாவேரி(மாவட்டம்) டவுன் ஜே.பி. சதுக்கத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு பசுமாடும், அதன் கன்றுக்குட்டியும் அடிக்கடி சுற்றி\nசென்னையில் மழை பாதிப்புகளை மத்திய குழு பார்வையிட்டு வருகிறது\nதமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது.\nபுத்தாண்டு: நள்ளிரவில் இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்\nசைவ கோவில்கள் சிவராத்திரி அன்றும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்��ும் இரவு முழுவதும் திறந்து இருக்க வேண்டும். மற்ற நாட்களில்,\nதவறுதலாக துப்பாக்கி சூட்டில் பலி: பெரியபாண்டி மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் முனிசேகர்\nமதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பெரியபாண்டி(48).\nதாம்பரம் அருகே மிடாஸ் மதுபான ஆலையில் வருமான வரி துறை மீண்டும் சோதனை\nசசிகலா உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீடுகளில் கடந்த நவம்பர் 9-ம் தேதி வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nபட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை போக்க வேண்டும்; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 85 சதவீதம் சிவகாசியில் தான் தயாரிக்கப்படுகிறது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வ���ை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewforum.php?f=19&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-10-18T14:54:42Z", "digest": "sha1:44LHXF3OK4GHK354YH6E4QS2PLZXPBO7", "length": 32377, "nlines": 393, "source_domain": "poocharam.net", "title": "விளையாட்டுகள் (Sports) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் தோனிக்கு ஐந்தாவது இடம் (விபரங்கள் இணைப்பு)\nநிறைவான இடுகை by பாலா\nவிளையாட்டு துறைக்காக மட்டும் சச்சின் குரல் கொடுத்தால் போதாது-கவாஸ்கர் விருப்பம்\nநிறைவான இடுகை by பாலா\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் முரளி கார்த்திக்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆடுகளம் : உள்ளம் மகிழ பல்லாங்குழி\nநிறைவான இடுகை by பாலா\n7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் மும்பை–கொல்கத்தா அணிகள் மோதல்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்திய அணி, சொந்த மண்ணில் மட்டுமே மிக சிறப்பாக ஆடும்...\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 9th, 2014, 5:39 pm\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nby வேட்டையன் » பிப்ரவரி 4th, 2014, 8:57 am\nநிறைவான இடுகை by Muthumohamed\nபொங்கி எழுமா இளம் இந்தியா: முதல் டெஸ்ட் நாளை துவக்கம்\nநிறைவான இடுகை by தனா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச���சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்���ளால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t52744-topic", "date_download": "2018-10-18T13:30:09Z", "digest": "sha1:A445LSOP7SJAIUWUVTWNM3QW2AIQ72TB", "length": 18551, "nlines": 157, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "காவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நட��கை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகாவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nகாவிரி நதிநீர் பங்கீடு குழுவின் அதிகாரம் என்ன\nநீர் ஆண்டாக கருதப்படும் ஜூன் மாதத்தில் நீர் இருப்பை குழு\nபதிவு செய்ய வேண்டும். நீர் இருப்பு, நீர்வரத்து, பயன்படுத்தப்பட்ட\nநீரின் அளவு, தேவைப்படும் அளவு ஆகியவற்றை கணக்கிட\nமேட்டூர் உள்ளிட்ட அனைத்து மாநில அணைகளும் காவிரி\nஅமைப்பின் வழிகாட்டுதலின் படி இயக்கப்பட வேண்டும்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தும் அதிகாரம்\nதேவைப்பட்டால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை\nகுழுக்களை அமைத்து கொள்ள அதிகாரம்\nஉருவாக்கப்படும் காவிரி நீர்ப் பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர\nஉறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு\nஒருவர் என 4 பேர் அமைப்பில் இருப்பர் என வரைவு திட்டத்தில்\nகாவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில\nஅரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். நீர் திறப்பு காலங்களில்\nமாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும்.\nமத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின்\nபதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயதுவரை காவிரி\nஅமைப்பின் தலைவர் பதவியில் நீடிப்பார். 10 பேர் கொண்ட\nநீர்ப் பங்கீட்டு அமைப்பில் யு.பி.சிங்கும் இடம்பெறுவார்.\n10 பேர் கொண்ட அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக\nசெயல்படுவர். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின்\nசம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்\nஎன மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--ப��ன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t52920-topic", "date_download": "2018-10-18T13:31:12Z", "digest": "sha1:TD2HPTCVLQT7WRCW4PKFCLVBAJ3YBLZS", "length": 21452, "nlines": 187, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "காலக்கூத்து - சினிமா விமரிசனம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘��ாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகாலக்கூத்து - சினிமா விமரிசனம்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nகாலக்கூத்து - சினிமா விமரிசனம்\nபிரசன்னாவும், கலையரசனும் நெருங்கிய நண்பர்கள்.\nவேலைக்கு ஏதும் போகாமல் இருக்கும் கலையரசனும்,\nகல்லூரியில் படிக்கும் தன்ஷிகாவும் ஒருவரையொருவர்\nபிரசன்னாவை அதே பகுதியில் இருக்கும் சிருஷ்டி டாங்கே\nகாதலித்து வருகிறார். முதலில் சிருஷ்டி டாங்கேவின் காதலை\nமறுக்கும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் காதலை ஏற்றுக்\nஒரு நாள் கவுன்சிலரின் மகன் கலையரசனின் தங்கையிடம்\nதவறாக நடந்துக் கொள்ள, அதற்கு பிரசன்னா கோபப்பட்டு\nஅவரை அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும்\nகவுசிலரின் மகன், தன்னுடைய அடியாட்களுடன் பிரசன்னாவை\nகொலை செய்ய முயற்சி செய்து வருகிறார்.\nமற்றொரு பக்கம் கலையரசன், தன்ஷிகாவின் காதல் விஷயம்\nவீட்டிற்கு தெரிந்து, மாமாவிற்கு திருமணம் செய்து வைக்க\nமுடிவு செய்கிறார்கள். இதையறிந்த தன்ஷிகா, கலையரசனுடன்\nகோபத்தில் இருக்கும் தன்ஷிகாவின் குடும்பத்தினர் இருவரையும்\nஇறுதியில், தன்ஷிகாவின் குடும்பத்தினரிடம் இருந்து கலையரசன்,\nபடத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவரான பிரசன்னா,\nசோகத்துடனும், கோபத்துடனுமே வலம் வருகிறார். ஆனால்,\nஇவர் வரும் காட்சிகள் அனைத்தும் முக்கியத்துவம்\nபெற்றிருக்கிறது. இயல்பாக நடித்து மனதில் நிற்கிறார்.\nமற்றொரு ஹீரோவான கலையரசன், துறுதுறுவென நடிப்பால்\nரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆக்ஷன், ரொமன்ஸ்\nஎன முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமுதல் நாயகியான தன்ஷிகா, துணிச்சலான பெண்ணாகவும்,\nமதுரை பெண்ணாகவும் அப்படியே மாறியிருக்கிறார்.\nகலையரசனுக்கும் இவருக்கு காதல் காட்சிகளில் ரசிக்க\nஇரண்டாவது நாயகியான சிருஷ்டி டாங்கே வழக்கம் போல் வந்து\nசென்றிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் கதைக்கு ஒட்டாதது\nமதுரையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்\nஇயக்குனர் நாகராஜன். மெதுவாக நகரும் திரைக்கதை, போக\nபழி வாங்கும் கதைதான். ஆனால், காட்சிகளை கொஞ்சம் மாற்றி\nஇருக்கலாம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி இருப்பது\nஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்\nரகம். குறிப்பாக கண்ண கட்டி பாடல் முணுமுணுக்கும் ரகம்.\nபின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.\nசங்கரின் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: சினிமா விமர்சனங்கள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளி��் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16862&p=62646", "date_download": "2018-10-18T14:57:40Z", "digest": "sha1:2W735TSLWDPGIKTMONAGJ5BRCHV42DLZ", "length": 3624, "nlines": 79, "source_domain": "www.padugai.com", "title": "GBP/USD Trading tips Wednesday - Forex Tamil", "raw_content": "\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2010/12/vijay-politics.html", "date_download": "2018-10-18T13:19:17Z", "digest": "sha1:RANEWKFNGPNGKYCTC2EGIEQF7GIWEVNZ", "length": 23733, "nlines": 312, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நடிகர் விஜய்யின் நலன் விரும்பி | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nநடிகர் விஜய்ய��ன் நலன் விரும்பி\nஅரசியலுக்கு போகிறாராம் நடிகர் விஜய். அதுவும் அ தி மு க பிரச்சார பீரங்கியாகப் போறாராம். இதுக்கு காரணம் அவரின் படங்கள் தொடர் தோல்வி அடைந்தது தான் காரணமாம். வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த விஜய்க்கு இந்த தொடர் தோல்விக்கு காரணம் தி மு க கட்சியின் உள்குத்து தான் காரணம், என ஜெயலலிதா மதுரை மீட்டிங்கில் பேசினார். இதை விஜய்யே ஜெயலலிதாவிடம் சொன்னாராம்.\nஏங்க, தெரியாமத்தான் கேட்கிறேன், நடிச்ச படங்கள் தோல்வியடைஞ்சா புது கட்சி ஆரம்பிக்கணும் அல்லது ஏதாவது பெரிய கட்சியில் ஒட்டிக்கனும்முன்னு ஏதாவது தலையெழுத்தா ஏங்க, தோல்விக்கு என்ன காரனம்முன்னு உட்கார்ந்து யோசிச்சாலே போதுங்க, புதுசா நம்பிக்கை வரும், அதோட முந்திய படங்களில் என்னென்ன தப்பு பண்ணியிருக்கோம் என யோசிச்சாலே அடுத்த படம் வெற்றி தாங்க. நடிகர் திலகம் சிவாஜிக்கு வரிசையா பன்னிரண்டு படங்கள் தோல்வியா அமைஞ்சது. அவர் அப்பவே சோர்ந்து போய் நடிக்காம விட்டிருந்தா ஏங்க, தோல்விக்கு என்ன காரனம்முன்னு உட்கார்ந்து யோசிச்சாலே போதுங்க, புதுசா நம்பிக்கை வரும், அதோட முந்திய படங்களில் என்னென்ன தப்பு பண்ணியிருக்கோம் என யோசிச்சாலே அடுத்த படம் வெற்றி தாங்க. நடிகர் திலகம் சிவாஜிக்கு வரிசையா பன்னிரண்டு படங்கள் தோல்வியா அமைஞ்சது. அவர் அப்பவே சோர்ந்து போய் நடிக்காம விட்டிருந்தா\nஅப்புறம்மா விஜய் தேர்ந்தெடுக்கிற கதைகளைப் பாருங்க, ஒரே மாதிரியா இருக்கும், என்ன ஒவ்வொரு படத்திலும் கதையை தவிர மத்த எல்லாமே மாத்தியிருப்பாரு, அப்புறம் விக்ரம், அஜித், சூர்யா மாதிரி நடிப்பில்லையாவது கெட்டப்பை மாத்துவாரா, அதுவும் இல்ல ஏங்க காமடி நடிகர் வடிவேலு கூட ஒவ்வொரு படத்திற்கும் விதவிதமான கெட்டப்பில் நடிக்கிறாரு.\nரிஸ்க் சண்டையில மட்டும் தான் இருக்கும், அதையும் கிராபிக்ஸ் செஞ்சு சூப்பர் பைட்டரா காமிச்சிக்கிருவார். அப்புறமா இவரு படத்துல விஜய் ஹீரோவா அல்லது காமேடியனான்னே தெரியாது, அந்த அளவுக்கு காமடி நடிகரோட போட்டி போட்டு நடிப்பாரு.\nஅவர் அரசியலுக்கு வருவதற்கு காரணம் அவரோட தந்தையும், ரசிகர்களுமே காரனமுன்னு சொல்லறாங்க. அவர் அரசியலுக்கு வந்தா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், ஏன்னா அப்பத்தானே ரசிகர்களுக்கு பதவியும் தேடி வரும், அதோட நிறைய பணமும் ச���்பாதிக்கலாம், ஏரியா தாதாவாக ஆயிறலாம்.\nஇவரு அரசியலுக்கு வரணுமுன்னு யார் அழுகிறா தமிழ்நாட்டு பெண்களிடம் கேட்டுப் பாருங்க தமிழ்நாட்டு பெண்களிடம் கேட்டுப் பாருங்க கண்டிப்பா நல்ல நடிகரா இருந்தாலே போதுமுன்னு சொல்லுவாங்க.\nஇன்னும் நம்ம மூத்த நடிகர்களைப் பாருங்க, அரசியல்ல சேர்ந்து நல்ல நிலைமைக்கு வந்திருக்காங்களா இல்லவே இல்ல, சும்மா, நான் அந்தக் கட்சிக்காரன், இந்தக் கட்சிக்காரன் என சொல்லுவாங்க, அதுவும் தேர்தல் சமயத்துலதான். சூப்பர் ஸ்டார் ரஜினி சாரும் சில வருசங்களுக்கு முன்னாடி அப்படித்தான் இருந்தாரு. இப்ப அரசியலைப் பத்தி புரிஞ்சிக்கிட்டு அமைதியாய் இருக்காரு. நடிகர் கமலைப் பாருங்க, அவர் எப்படியாவது ஆஸ்கார் விருது வாங்கணும் என்ற குறிக்கோளோட நடிக்கிறாரு.\nஒவ்வொரு நடிகர்களும் ஏதாவது குறிக்கோளுடன் தான் நடிக்கிறாங்க, நடிக்கிற ஒவ்வொரு படமும் ஜெயிக்கனுமுன்னு வெறியோட இருக்காங்க. விஜய்க்கு அந்த வெறி இருக்கா\nசரிங்க, விஜய் புது கட்சி ஆரம்பிக்கிராறுன்னா, எதுக்குங்க அ தி மு க- கட்சியோட கூட்டணி வைக்கணும் ஏன், தே மு தி க - விஜய காந்த் கூட கூட்டணி வைக்கலாமே ஏன், தே மு தி க - விஜய காந்த் கூட கூட்டணி வைக்கலாமே இருவரும் இணைந்து செந்தூரப்பாண்டி படத்துல நடிச்சாங்களே இருவரும் இணைந்து செந்தூரப்பாண்டி படத்துல நடிச்சாங்களே அவரே கட்சி ஆரம்பிச்சு சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆகியும், கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியாம திணறிக்கிட்டு இருக்காரு. மக்கள்கிட்ட கண்ணாமூச்சி ஆடிக்கிட்டு இருக்காரு.\nவிஜய் என்ன செயரார்ன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇன்றைய பொன்மொழி: மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.\nகுதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன\nமுந்திய பதிவின் விடுகதைக்கான விடை:\nகாய்ந்த மரத்தில் கல் எடுத்துப் போட்டால் காவற்காரப்பையன் கோபத்திற்கு வருவான்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தா���் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஅடுத்த வருடம் இவங்களுக்கு எப்படி இருக்கும்\nஇந்தியாவின் செயற்கைக் கோள் வெடித்துச் சிதறிய காட்ச...\nசுனாமி நினைவலைகள்... வீடியோ இணைப்பு.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nDTH தொலைக்காட்சிகள் - ஒரு பார்வை\nஉலக கோப்பையை வெல்லுமா இந்திய உத்தேச அணி.\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்\nநடிகர் விஜய்யின் நலன் விரும்பி\nIPL CRICKET ஏலத்தில் முன்னணி வீரர்கள்\nஇசைப்பிரியா அடையாளம் காணப்பட்டார். சேனல் 4 மேலும் ...\nசீமான் கைதானது செல்லாது , கோர்ட் தீர்ப்பு - நாளை வ...\nஇளைஞர்களின் ‘தம்’ பழக்கம் சினிமாதான் முக்கிய காரணம...\nடாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த...\nமதுரை TO திண்டுக்கல்; வழி: சின்னாளபட்டி (பாகம் - 1...\nநூறாவது பதிவு: பதிவுலக நண்பர்களுக்கு சமர்ப்பணம்\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமா�� திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/107454", "date_download": "2018-10-18T13:41:35Z", "digest": "sha1:JVPGACGKJD6NF2TMEIEDEPZBW4ZYX4RX", "length": 4973, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 07-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒர��� மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yamidhasha.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-10-18T14:41:51Z", "digest": "sha1:I7FZK76VSD277EWIFBQ46ASLLGZBODSC", "length": 7470, "nlines": 137, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : முகவரி...", "raw_content": "\nஎன்று தான் கூறி இருப்பேன்...\nமரணம் என்னை துரத்தும் வலி\nஉன்னைப் போலவே கவிதை எழுதும் என் உயிர் இப்பொழுது எங்கேயே துடித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் காண்பேன் அவளை... (லது (எ) லதா)//////////\nஉனது கவிதைகளைப் படிக்கும்பொழுது அவள் எனக்கு எழுதியதுபோலவே உள்ளது. அருமை. தொடர்ந்து விடாமல் எழுதுங்கள்.. என்னவளுடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.\nகாதலித்த படி... அழகான அருமையான பதிவுகள்\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள் புத...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-10-18T13:53:01Z", "digest": "sha1:3N6H5W55D3D2PTSU5TV7WGLPSYMX2RDL", "length": 7419, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "மானாவாரி மகசூலுக்கு கோடை உழவு அவசியம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமானாவாரி மகசூலுக்கு கோடை உழவு அவசியம்\n“”மானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெற கோடை உழவு அவசியம்,” என ஒட்டன்சத்திரம் வோளண்மை உதவி இயக்குனர் முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஒட்டன்சத்திரம் பகுதியில் 60 சதவீத வேளாண் மை நிலங்களில் மக்காச்சோளம், சோளம், பருத்தி, பயறு வகைகள் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகின்றன.\nமானாவாரி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கு கோடை உழவும் முக்கிய தொழில் நுட்பமாக உள்ளது.\nஏப்ரல், மே, ஜூன் ல் செய்யப்படும் கோடை உழவானது அடுத்து பெறப்படும் மழை நீரை ஈர்த்து சேமித்து, விதைக்கபடும் பயிர்கள் வளர்வதற்கு பேருதவியாக அமைகிறது.\nமேலும் பயிர்களை தாக்கக்கூடிய மண்ணில் தங்கியுள்ள பூச்சிகளின் புழுக்கூடுகளும் உழவு செய்யும் போது வெளியே கொண்டு வரப்பட்டு அவை அழிக்கப்பட்டு விடுகிறது.\nஇதனால் விதைக்கக் கூடிய பயிர்களும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் இல்லாமல் ஆரோக்கியமா செழித்து வளர முடிகிறது.\nஎனவே விவசாயிகள் கோடை உழவு அவசியம் செய்ய வேண்டும்.\nகோடை வெப்பத்தின் பலனை முழுமையாக பயன்படுத்தி நல்ல மகசூல் பெற சட்டிக்கலப்பைகள் கொண்டு ஒரு முறையும், சாதாரண கலப்பைகள் கொண்டு இருமுறையும் உழவேண்டும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசரத் பவரும் விவசாய துறையும்...\nகருவேலங்காடாக இருந்த 140 ஏக்கர் சீரமைத்து விவசாயம்...\nபலவகை பண்ணையம் லாபம் தரும்\nஇயற்கை உரங்களை இடுவீர் – இணை இயக்குனர் அறிவுரை →\n← மானாவாரி சாகுபடியில் அங்கக வேளாண்மை\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-and-diesel-price-in-chennai-today-07-10-2018/articleshow/66104005.cms", "date_download": "2018-10-18T13:47:17Z", "digest": "sha1:KR2UQZ5QD6E4R64O3LVHQARNEY6RVODX", "length": 23043, "nlines": 213, "source_domain": "tamil.samayam.com", "title": "Today petrol rate in Chennai: petrol and diesel price in chennai today (07-10-2018) - Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (07-10-2018) | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (07-10-2018)\nநேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 19 பைசாவும் மற்றும் டீசல் 31 பைசாவும் உயர்ந்துள்ளன.\nசென்னை: பெட்ரோல் விலை லிட���டருக்கு ரூ.84.89 ஆகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2017ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி இன்றைய பெட்ரோல், டீசல் விலை விபரம்:\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.89 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.42 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 19 பைசாவும் மற்றும் டீசல் 31 பைசாவும் உயர்ந்துள்ளன.\nகாலை 6 மணி முதல் இந்த விலை அமலாகிறது. இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம்.\nTamil Business News APP: இந்தியா மற்றும் சர்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபெட்ரோல் & டீசல் விலை வாசித்தவை கிரிக்கெட்\nபெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு\nPetrol Price: புதிய ஏற்றம் கண்டு அதிரடி காட்டும் ப...\nPetrol Price: எல்லா நகரிலும் மீண்டும் உயர்வை கண்ட ...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஉலகம்ஹெச்-4 விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா; கவலையில் இந்திய ஐடி ஊழியர்கள்\nதமிழ்நாடுTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nகிரிக்கெட்‘ஓவர் கான்பிடெண்ட்’ உடம்புக்கு நல்லதில்ல.... கேவலமா ரன் அவுட்டாகி அசிங்கப்பட்ட அசார் அலி\n1Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (07-10-2018)...\n2Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (06-10-2018)...\n3Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (05-10-2018)...\n4பெட்ரோல் விலை குறைப்பு: மற்ற மாநிலங்களைப் போல விலையைக் குறைக்கும...\n5பா.ஜ.க. ஆளும் 9 மாநிலங்களில் ஒரே நாளில் பெட்ரோல் விலை ரூ.5 குறைப...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்���ும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/ajith-trainer-vivegam/", "date_download": "2018-10-18T13:17:51Z", "digest": "sha1:ZEHTJIVEC45YJGWXX3I7QACUOOX5VZXI", "length": 10978, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "ajith trainer Yousuf is the man behind vivegam first look poster", "raw_content": "\nமுகப்பு Cinema தலயின் மாஸ் லுக்குக்கு காரணமானவர்-யூசுப்\nதலயின் மாஸ் லுக்குக்கு காரணமானவர்-யூசுப்\nஇவர்தான் தலயின் கம்பீரமான ஜிம் உடம்பை உருவாக்கக் காரணமானவர் (ajith trainer).\nஇவரின் பெயர் யூசுப். இவர் உடற்பயிற்சி வல்லுனரும் ஆவார். தலயின் கடின உழைப்பிற்கு ஆணி வேராக இருந்தது இவர்தான். மற்றும் படக்குழுவினர் யூசுப்க்கு நன்றி செலுத்தும் முகமாக பர்ஸ்ட் லுக்கில் இவர் பெயரையும் சேர்த்துள்ளார்கள். இத்தகவலை யூசுப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅஜீத்துக்கு துரோகம் செய்தாரா கெளதம்மேனன்\nதல தளபதிக்கு வலை விரிக்கும் வனமான நடிகை\nஅஜித்குமார் 5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் : ராதா ரவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்க���நர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/39106-fifth-day-of-arvind-kejriwal-s-sit-in-protest-in-raj-niwas.html", "date_download": "2018-10-18T14:59:33Z", "digest": "sha1:HEXOVJUF37NUORAEEWUFQLOGN6V4YL5O", "length": 12199, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி ஆளுநர் மாளிகையில் 5ம் நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் போராட்டம்! | Fifth day of Arvind Kejriwal’s sit-in protest in Raj Niwas", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nடெல்லி ஆளுநர் மாளிகையில் 5ம் நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் போராட்டம்\nடெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஆளுநர் இல்லத்தில் 5வது நாளாக இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட���டுள்ளார். அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் அரசின் பல்வேறு திட்டங்களில் செயல்படுத்துவதில் அரசுக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் தலைமை செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதனால் தற்போது டெல்லி மாநில ஐஏஎஸ் அதிகாரிகளும் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகஸ் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதிக்கின்றனர் எனவும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெல்லி முதல்வ அர்விந்த் கெஜ்ரிவால் அம்மாநில ஆளுநரிடம் வலியுறுத்தி இருந்தார்.\nமேலும், ஆளுநரை சந்திக்கவும் கெஜ்ரிவால் நேரம் கேட்டார். அனுமதி மறுக்கப்படவே, அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், கோபால் ராய் ஆகிய 4 பேரும் ஆளுநரின் இல்லத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5ம் நாளான இன்றும் முதல்வர் உள்பட நால்வரும் அங்கு தான் இருக்கின்றனர். இவர்களது இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாகரத்திற்கு தீர்வு சொல்ல வேண்டும்.கடந்த நான்கு நாட்களாக ராஜ் நிவாஸில் ஆளுநரை சந்திக்க காத்திருக்கிறோம். ஆனால் ஆளுநரோ, 4 நிமிடம் கூட எங்களுக்காக ஒதுக்குவதாக தெரியவில்லை\" என்றார். மேலும் பலர் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.\nமேலும், கெஜ்ரிவால் இதுகுறித்து பேசுகையில், \"ஆளுநரை சந்திக்காமல் நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம். தொடர்ந்து ஆளுநர் எங்களை சந்திக்காவிட்டால் ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லியில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்\" என தெரிவித்துள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உ���்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவரலாற்று டெஸ்ட்: மைதானத்தில் ரம்ஜான் கொண்டாடிய ஆப்கான் வீரர்கள்\nத்ரிஷா மீது தவறில்லை: வருமானத்தை மறைத்த வழக்கில் ஐகோர்ட்\nகாஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரரின் உடல் கண்டெடுப்பு\nஆப்கானிஸ்தான் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 474/10\nகாங்கிரசுக்கு வாக்களித்தால் பா.ஜ.க பலமடையும் - கெஜ்ரிவால்\n'ஆப்பிள்' நிர்வாகி சம்பவம் தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு\nகடத்தலில் ஈடுபட்ட பெண்ணுடன் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படம்\nநாடாளுமன்றத் தேர்தல்: 100 தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. விஜயதசமி: நாளை பள்ளிகள் திறக்க உத்தரவு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஜெனரல் மோட்டார்ஸின் சி.எஃப்.ஓ ஆகும் சென்னை பெண் திவ்யா\nமோடிக்கு நன்றி சொல்ல இன்று டெல்லி கிளம்பும் இபிஎஸ்-ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=tamilnadu-news&page=9", "date_download": "2018-10-18T14:02:16Z", "digest": "sha1:RGLDV5G2XVPMQW7HCCSGLJFK3OQQ3JKP", "length": 17554, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ண���ர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: தமிழ்நாடு செய்திகள்\nதென்காசியில் நில அதிர்வு என மக்கள் அச்சம்; வீட்டை விட்டு வெளியேறினர்\nநெல்லை மாவட்டத்தில் தென்காசி சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.\nஆர்.கே. நகரில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலை, சுற்றுவாரியாக வாக்குகள் விபரம்\nஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\n3-வது சுற்று முடிவிலும் டிடிவி தினகரன் முன்னிலை\n3-வது சுற்று முடிவில் பாஜகவுக்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது.\nசெயற்கைக்கோளை உருவாக்கிய பள்ளி மாணவர்கள்\nஇவர்களின் அறிவியல் ஆர்வத்துக்கு பள்ளிச் சூழலும், அங்குள்ள கோளியல் மையமும் உதவி செய்திருக்கின்றன.\nதிருச்செந்தூர் கோவிலில் பிரகார மண்டபம் இடிக்கும் பணி தொடங்கியது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிப்பிரகார மண்டபத்தின் ஒரு பகுதி கடந்த 14-ந் தேதி இடிந்து விழுந்தது\nசென்னை விமான நிலையம் வந்த ஜனாதிபதிக்கு முதல் அமைச்சர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வந்தார்.\nதிருவண்ணாமலையில் வேன் மீது லாரி மோதல்; 3 பேர் பலி\nதிருவண்ணாமலையில் செங்கம் அடுத்த தண்டம்பட்டு பகுதியில் வேன் ஒன்றின் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது.\nசேகர் ரெட்டி டைரி பரபரப்பாகும் தமிழக அரசியல் சூழல்\nஆங்கில ஊடகங்களால் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் என இன்று வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களால்\nஓட்டுநர்களுக்கு நேரக்கட்டுப்பாடு, அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பொருந்துமா\nதினசரி 8 மணி நேரத்துக்கு மேல் சுற்றுலா வாகனங்களை ஓட்ட தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை சாலை விபத்துக்களைக் குறைக்க உதவுமா\nலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை கைது செய்ய தடுப்புக்காவல் சட்டம்\nலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும் வகையில் தனி சட்டம் கொண்டு வருவது குறித்து\nநீண்ட போராட்டத்திற்கு பின்னர் விஷால் வேட்பு மனு ஏற்ப��\nநீண்ட போராட்டத்திற்கு பின்னர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது. தனது பக்கம் நியாயம் உள்ளது. நீதி நேர்மை வென்றது என விஷால் பேட்டி அளித்தார்.\nசென்னையை புயல் தாக்கப்போவதாக தேவையற்ற வதந்தி - தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையை புயல் தாக்கப்போவதாக தேவையற்ற வதந்தி பரப்புவதை தமிழ்நாடு வெதர்மேன் மறுத்துள்ளார்.\nமாணவிகளை கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அராஜகம்\nதிருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறையை மாணவிகளை கட்டாயப்படுத்தி சுத்தம் செய்ய வைத்து\nபிஎஸ்என்எல் போஸ்ட் பெய்ட் திட்டத்தில் 60 சதவீத கட்டண சலுகை\nபிஎஸ்என்எல் நிறுவனம் தனது போஸ்ட் பெய்ட் மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு 60 சதவீத கட்டண சலுகை அறிவித்துள்ளது.\nபோலீசார் பிடித்ததால் பாட்டிலால் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்\nசென்னையை அடுத்த துரைப்பாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல்(வயது 40). இவர், நேற்று\nதிருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம்: பிளஸ்-2 மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 வாலிபர்கள் கைது\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள செஞ்சேரிப்புத்தூரை சேர்ந்தவர் ஜான்சிபிரியா ( வயது 17). தாய், தந்தையை\nஅக்காள்-தங்கை காரில் கடத்தல் 13 மணி நேரத்தில் வீட்டின் அருகே கடத்தல்காரர்கள் விட்டு சென்றனர்\nமதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகைசெல்வன். இவர் விளக்குத்தூண் பகுதியில் மளிகை மொத்த வியாபாரம்\nசென்னை முகப்பேரில் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nசென்னை முகப்பேர் மேற்கு காந்தி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருடைய மகள் சூரியகுமாரி\nகாடுவெட்டு தரைப்பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nபூந்தமல்லி–திருவேற்காடு இடையே காடுவெட்டு பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு\nஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையத்திற்கு இதுவரை 70 புகார் கடிதம்\nமறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக��ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://niroodai.blogspot.com/2013/02/blog-post_14.html", "date_download": "2018-10-18T14:31:20Z", "digest": "sha1:37UOKE4R4KS3OX6KTX42TEKNEAPIKK7S", "length": 19662, "nlines": 755, "source_domain": "niroodai.blogspot.com", "title": "நீரோடை: காதலின் கதறல்!", "raw_content": "\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nஎன் பேரச் சொல்லி அலையுது\nமொத்தமாக எனக்கு மட்டுமே கிடைக்குது\nஅன்பான காதலான என் பேரச் சொல்லியே\nஆகாதா செயல்புரியும் கேடுகெட்ட ஆட்களால்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nPosted by அன்புடன் மலிக்கா at பிற்பகல் 2:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:39\nசெம சூப்பர்ங்க. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க\nரொம்ப சரியான வார்த்தைகள் நாட்டுப்புற ஸ்டைலில் அசத்துறீங்க மல்லி\nசத்யா 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:40\nசெம சூப்பர்ங்க. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க\nரொம்ப சரியான வார்த்தைகள் நாட்டுப்புற ஸ்டைலில் அசத்துறீங்க மல்லி\nகாஞ்சி முரளி 14 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:53\nSeeni 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:46\nசகாயம் 15 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 2:22\nகாதல் பெயரில் நடகும் அட்டகாசங்கள் நிறையங்க.\nஎன் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது\nஎன் நூலுக்கு அமெரிக்க விருது.\nஇலங்கை ”தடாகம் கலை இலக்கிய வட்டம்” சார்பாக வழங்கிய கவியருவி பட்டம்\nதஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://sranayoga.blogspot.com/2016/01/wwwsranaguruorg.html", "date_download": "2018-10-18T14:48:41Z", "digest": "sha1:QY37WZ7VDM4N73OIJGGGCSIDFHBWPWFD", "length": 3010, "nlines": 64, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: www.sranaguru.org", "raw_content": "\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://tamilpalsuvai.com/raagiurundai/", "date_download": "2018-10-18T14:54:11Z", "digest": "sha1:RYBQZDSNPNJYK22KN7UW4SHTJW3ETS5C", "length": 9724, "nlines": 57, "source_domain": "tamilpalsuvai.com", "title": "தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! – TamilPalsuvai.com", "raw_content": "\nதினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nராகி என்னும் கேழ்வரகைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த ராகி பெரும்பாலானோருக்கு பிடிக்காது. ஏனெனில் ராகியானது அவ்வளவு சுவையாக இருக்காது. அதிலும் ராகி உருண்டையை சாப்பிட வேண்டுமானால், கடித்து சாப்பிட முடியாது, மாறாக அதனை அப்படியே விழுங்க வேண்டும். இதனால் ராகி உருண்டையை சாப்பிட பலர் தவிர்ப்பார்கள். ஆனால் இந்த ராகி உருண்டையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.\nஅதிலும் இதில் கால்சியம் இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இந்த ராகி உருண்டையானது கோடைகாலத்தில் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது உடலின் வெப்பத்தைத் தணிக்கும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.\nஇங்கு ராகி உருண்டையை அதிகம் உணவில் சேர்த்து வருவதா���் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nதொப்பையைக் குறைத்து, தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், தினமும் காலையில் ராகி உருண்டையை சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள அமினோ ஆசிட்டுகளான ட்ரிப்டோஃபன், அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.\nராகி உருண்டையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனை உட்கொண்டால், எலும்புகள் வலுவுடன் ஆரோக்கியமாக இருக்கும்.\n அப்படியானால் அத்தகையவர்களுக்கு ராகி உருண்டை மிகவும் நல்லது. ஏனெனில் இது நீரிழிவு நோய் முற்றுவதை தடுத்து, கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும்.\nராகியில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் என்னும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் அமினோ ஆசிட்டுகள், கல்லீரலில் தங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்.\nராகியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால் உடலில் உள்ள இரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.\nராகி உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் தன்மை கொண்டது. எனவே வேலைப்பளு அதிகம் நிறைந்தவர்கள், இதனை உட்கொண்டால், மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும்.\nகோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.\nஉடலின் வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமானால், ராகி உருண்டையை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இதில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது.\nமலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், ராகி உருண்டையை தினமும் உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், குறிப்பாக ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், ராகி உருண்டையை உட்கொள்வது நல்லது.\nபுதிய தாய்மார்களின் உடலில் சிவப்பணுக்களின் அளவை அதிரிக்கவும், பால் சுரப்பின் அளவை அதிகரிக்கவும், ராகி உருண்டையை சாப்பிட வேண்டும்.\nபயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.\n தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\n← தினம் தினம் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வது எப்படி குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள் குழந்தைக்கு ச��றுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்\nஎளிதில் கால்சியம் கிடைக்க பருப்புக்கீரை\nஉங்கள் கண் பார்வையை மேம்படுத்த சில ஆயுர்வேத வழிமுறைகள்\nமுதுகு மற்றும் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் விடுபட 10 எலுமிச்சை, அதன் இதர நன்மைகள்\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க வேண்டுமா\nகர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும் இயற்கை மருத்துவம்\nஎன்றும் 16 வயது போல தோற்றம் அளிக்க வேண்டுமா\n48 நாட்கள் இதை சாப்பிட்டால் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஒருபோதும் வராது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t52877-topic", "date_download": "2018-10-18T14:29:31Z", "digest": "sha1:EZ3JOMQQDBO5UVGKCERXBF6RIHLXIPIQ", "length": 19522, "nlines": 210, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "வாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை பக்கம் = தொடர் பதிவு\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொத��� அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nவாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nவாழும் வரை வாழ்க்கை.. வாழ்ந்து காட்டுவோம்..\nஅதை காலில் தான் அணிய முடியும்.\nஅதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.\nஉப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை\nசர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால்\nபுழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில்\nஉள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.\nபணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான்,\nஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்....\nவகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.\nகாணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,\nகண்கண்ட கடவுளுக்கு (தாய்தந்தை) பழைய சோறும், கிழிந்த\nமனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,\nதீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,\nஅமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில்\nபால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர்\nதண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது\nஅல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,\nஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா\nஇவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை.\nஎது நமதோ அது வந்தே தீரும்.\nபழக்கத்திற்கு இனியவராக, மற்றவர்களின் இதயத்தில்....\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: பொது கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்ப���ங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=64201", "date_download": "2018-10-18T14:59:34Z", "digest": "sha1:VKGE55RBXIE7AUZDY4BOJ6IY4CP3JPNJ", "length": 6248, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "நோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nநோன்பை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தில் கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா – தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி மாஞ்சோலை ஹிழ்றியா ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.\nகல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா – தௌஹீத் ஜமாஅத் தலைவர் அஷ்ஷேய்க் ஏ.ஹபீப் முஹம்மட் காஸிமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.\nமேலும் அதிதிகளாக பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் எச்.எல்.எம்.முகைதீன் பலாஹி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் அப்துல் ஹமீட், பள்ளிவாயல் தலைவர் எஸ்.எம்.அபூபக்கர், சமுர்த்தி உத்தியோகத்தர் சாஜகான் அஷ்ஷேய்க் ஏ.ஆர்.எம்.நவாஸ் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nஇதன்போது மூன்னூறு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வழங்கி வைத்தார்.\nகல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா\nPrevious articleகாத்தான்குடி மீனவர்களை சந்தித்த மீன்பிடி பிரதியமைச்சர்\nNext articleகரடியனாறு விவசாயப் பயிற்சி நிலையத்திற்கு ஜனாதிபதியினால் முதற்கட்டமாக 25 மில்லியன் ஒதுக்கீடு…\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின விழிப்புணர்வுப் பேரணி\nமடத்தடி மீனாட்சிஅம்மனாலயத்தில் யானை தாக்குதல். களஞ்சிய அறை கிணறு பாத்திரங்கள் சேதமென்கிறார் ஆலயதலைவர் கமல்\nதிருக்கோணமலை 6ம்கட்டை அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலய பிரமோற்சம்\nகொக்கட்டிச்சோலையில் குப்பைகளை அகற்றுமாறு கோரிக்கை\nமிக்சர் மற்றும் சிறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் குடும்பத்திற்கு உதவிய ஷிப்லி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:20:37Z", "digest": "sha1:RC6NTUJE53PBODQHMPPS5652XPFH6SRT", "length": 23468, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "திட்டக் கமிஷன் ஒதுக்கீடும் மாநில முதல்வர் அதிருப்தியும் – டி.கே. ரங்கராஜன் எம்.பி.,", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»திட்டக் கமிஷன் ஒதுக்கீடும் மாநில முதல்வர் அதிருப்தியும் – டி.கே. ரங்கராஜன் எம்.பி.,\nதிட்டக் கமிஷன் ஒதுக்கீடும் மாநில முதல்வர் அதிருப்தியும் – டி.கே. ரங்கராஜன் எம்.பி.,\n2012-13ம் ஆண்டிற்கான வரவு – செலவு அறிக்கையில் மறைமுக வரியாக ரூ. 45,940 கோடிக்கான பளுவை சாமா னிய மக்கள் மீது மத்திய அரசு சுமத்தி யுள்ளது. ரூ. 25,000 கோடிக்கான மானி யங்களை வெட்டியுள்ளது. உர மானியத் தில் ரூ. 6,000 கோடி குறைத்துள்ளது. அதே நேரத்தில் பெரும் முதலாளி களுக்கும் பங்குச் சந்தையை ஊக்குவிக் கும் விதத்திலும் ஏராளமான சலுகை களை வாரி வழங்கியுள்ளது. இடதுசாரிக் கட்சிகள் தவிர பாஜக, திராவிட கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பட்ஜெட் நிறைவேற முழுமை யான ஒத்துழைப்பு நல்கி, மத்திய அர சின் பாராட்டை பெற்றுள்ளன.இந்தப் பின்னணியில் தமிழகத்திலும் தன் பங்கிற்கு மத்திய அரசின் பாணியில், பால் விலை உயர்வு, பஸ் – மின் கட்டண உயர்வு என்று மக்கள் மீது சுமையை ஏற்றி விட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா 2012-13ம் நிதியாண்டில் நலத் திட்டங் களை நிறைவேற்ற 3-ந் தேதி தில்லி சென்று மத்திய திட்டக்குழுவை சந்தித்து விட்டு அதிருப்தியுடன் சென்னை திரும்பியுள்ளார்.\nதிட்டக் கமிஷன் அலு வலகமான யோஜனா பவனில் அவரை சந்தித்து பேட்டி காண இருந்த ஏராளமான பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க வில்லை.முதல்வரை வழியனுப்ப வந்த திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, தமிழக அரசிற்கு 2012-13ம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடாக ரூ. 28 ஆயிரம் கோடி மத்திய திட்டக் கமிஷன் ஒதுக்கியுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் மின்சாரக் கட்டணங் களை தமிழக அரசு நீண்ட காலத்திற்கு பிறகு உயர்த்தியுள்ளதை வரவேற்றும், பாராட்டியும் உள்ளார். அதாவது மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டால் அதை மத்திய திட்டக்குழு வரவேற்று பாராட்டும். மத்திய திட்டக்குழு என்பது அதிகாரம் எதுவும் இல்லாத ஒரு ஆலோசனை கூறும் அமைப்புதான். ஆனால் மாநிலங் கள் தங்களது தேவைக்காக மத்திய திட் டக்குழுவிடம் கைகட்டி நிற்கும் நிலை ஏற் படுத்தப்பட்டுள்ளது. அவர்களும் ஏதோ யாசகம் தருவதுபோல நடந்துகொள் கிறார்கள். இது கூட்டாட்சி அமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இன்னும் சொல்லப் போனால் உலகவங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் திட்டங்களை மாநில அரசுகள் எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதை கண் காணிக்கும் அமைப்பாக திட்டக்குழு மாற் றப���பட்டதோடு, அதற்கேற்பவே அவர் களது தயாள குணம் வெளிப்படும் என்றும் மறைமுகமாக கூட அல்ல வெளிப்படை யாகவே காட்டப்படுகிறது. தமிழக அரசு எவ்வளவு ஒதுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதோ அந்த தொகையை திட்டக் கமிஷன் ஒதுக்கிவிட்டது. இது சென்ற ஆண்டை விட 19 சதவிகிதம் அதிகம். ஆனால் முதல்வருக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன வென்றால், ரூ. 3 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்குகிறது. மீதமுள்ள ரூ. 25 ஆயிரம் கோடி தமிழ்நாட் டின் சொந்த நிதியாகும்.\nமத்திய திட்டக் குழு மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது பல்வேறு காரணிகள் அடிப்படையில் நிதி ஒதுக்கு கிறது. இதை மாநில அரசுகளும் மௌன மாக ஏற்றுக் கொள்கின்றன. இதுதான் கடந்த ஆண் டும் அதற்கு முந்தைய ஆண்டும் செயல் படுத்தப்பட்ட நடைமுறையாகும். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்றவர்கள் மாநில சுயாட்சி குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல், மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சியில் இடம்பெறு வதிலும் அமைச்சராவதிலும் மட்டுமே குறியாக இருக்கின்றனர். உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப் போம் என்றவர்கள் உரிமையைப் பற்றி கவலைப்படாமல் எந்தநிலையிலும் உறவை காப்பாற்றிக் கொள்வதிலேயே அக்கறையாக உள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்திற்கு எந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டது, எந்த காரணி யின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது என்பது குறித்து ஜெயலலிதா அப்போது கவலைப்படவில்லை. தற்போது நவீன தாராளமயமாக்கல் கொள்கையை அதி முக அரசும் பின்பற்றி, அதனடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள் ளது. மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தப் பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களு டன் பல்வேறு புரிந்துணர்வு உடன்பாடு கள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. இதை மனதில் கொண்டு திட்டக்குழு நிதி ஒதுக்க வேண்டும் என்பதே அவரது எண் ணமாக உள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்று வதற்காக சிறப்பு நிதியுதவி, கூடுதல் நிதி உதவி தேவை என்று கேட்டதற்கு, திட்டக் கமிஷன் பே, பே, என்று கூறிவிட்டதாம். ஆகவே தான் அவர் கோபமாக சென்னை திரும்பியுள்ளார். கேட்ட நிதியை ஒதுக்க வில்லை என இதர மாநில முதல்வர் களும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தமிழகம் மற்றும் நாட்டி��் உள்ள இதர மாநிலங்களின் தேவைகளை புரிந்து கொண்டுள்ளது. 13வது நிதிக் கமிஷ னுக்கு தன்னுடைய கருத்துக்களை எழுத்து மூலமாக (7.7.2008) மார்க்சிஸ்ட் கட்சி அளித்துள்ளது.1991க்குப்பின் நவீன தாராளமய பொரு ளாதார கொள்கைகளை அமல்படுத்த ஏதுவாக மத்திய அரசு இந்திய கூட்டாட்சி அமைப்பு முறையில் மாற்றம் செய்கிறது. ராஜமன்னார் கமிட்டி, சர்க்காரியா கமி ஷன் பரிந்துரைகளை உதாசீனம் செய்து வருகிறது. காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிகள் மாநில கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தினாலும் மாநிலங்களின் உரிமை களைப் பறிப்பதில் வேறுபாடின்றி நடந்து வருகின்றன.\nநிர்வாகம், சட்டம் இயற்று தல், நிதி உட்பட பல செயல்பாடுகளை தன்னகத்தே குவித்துக் கொண்டு, அதை வலுப்படுத்தும் பாதையில் வேகமாக நகர்ந்து வருகிறது என்பதை தெளிவாக மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியது.இதன் தொடர்ச்சியாகத்தான், மத்திய அரசு உருவாக்கும் நிதிக்கமிஷனை தன் னிச்சையாக உருவாக்காமல் மாநில அர சின் சம்மதத்தைப் பெற்று உருவாக்க வேண்டும். இது மத்திய, மாநில அரசு களின் கூட்டுக் கூட்டத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.இந்திய அரசியல் சட்டம் மாநிலங் களுக்கு அதிக பொறுப்பை வழங்கி யுள்ளது. அதை நிறைவேற்ற தக்க முறை யில் அதிகார பரவல், நிதியாதாரம் போன்ற வை வழங்கப்பட வேண்டும். இதை நிறைவேற்றும் முறையில் மத்திய அரசு வசூலிக்கும் வரித் தொகையில் 50 விழுக் காடு மாநிலங்களுக்கு தர வேண்டும். அதை நிறைவேற்ற முதலில் 33.33 விழுக்காடு என்கிற விதத்தில் துவங்க வேண்டும்.மேலும் தற்போது மத்திய அரசு, மாநில அரசுகள் சந்தையில் வாங்கும் கடன் களை 15.5 விழுக்காடாக குறைத்துள்ளது. அரசு ஊழியர்களின் ஊதியக் குழுக் களின் பரிந்துரைகளை அமலாக்கும் போது 50 விழுக்காட்டை மத்திய அரசு ஏற்க வேண்டும்.மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், மாநில அதிகார வரம்புக்குட்பட்ட பிரிவில் மத்திய அரசு, உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு களுடன் பேசி எந்த முடிவுகளையும் திணிக்கக் கூடாது.இதுபோன்ற திட்டவட்டமான பல கருத்துக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசிடம் வழங்கி விவாதித் துள்ளது. இதன் நகல் மற்ற கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவற்றை இப் போதாவது தமிழக அரசு பரிசீலிக்குமா என்பது நமது கேள்வி. இதர மாநில அரசுகளும் இந்த ஆலோசனைகளை பரிசீலித்து, மத்திய அரசுடன் பேசி ஒரு சரியான ஏற்பாட்டை செய்ய முன் வரவேண்டும். மத்திய அரசி டம் கையேந்தி நிற்கும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க இது உதவும்.\nPrevious Articleதீ விபத்து: வீடுகள் எரிந்து சேதம்சி\nNext Article மன்மோகன், சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/?filter_by=popular", "date_download": "2018-10-18T15:01:38Z", "digest": "sha1:2NIB2GJ4TYGEFFFPCAY7Q2FAWOFX6KHE", "length": 17691, "nlines": 339, "source_domain": "ippodhu.com", "title": "கல்வி | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு: பெண்களுக்கு நடக்கும் இரட்டை அநீதி\nஃபேஷன் கல்லூரி வழிகாட்டி: உனது ஸ்டைலை நம்பு\nஃபேஷன் என்றாலே அது ஆடைகள், துணி, டெக்ஸ்டைல் போன்றவற்றுடன் தொடர்புடையது. இதனுடன் சேர்த்து நகை வடிவமைப்பு, அலங்காரம், லெதர் பொருட்கள், ஒளிப்படம், மாடலிங் போன்ற துறைகளும் ஃபேஷன் டிசைனிங்குடன் நெருங்கிய தொடர்புடையவை. இத்துறைக்கு...\nஒரு லட்சம் தலைப்புகள் சங்கமிக்கும் புதுவை புத்தகக் கண்காட்சி\nபுதுவையில் பத்தொன்பதாவது புத்தகக் கண்காட்சி தொடங்கி இருக்கிறது. சென்னையில் ஏற்பட்ட பெரும் மழை, வெள்ளம் காரணமாக சென்னைப் புத்தகக் கண்காட்சி வரும் ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைத்திருக்கும் இந்த வேளையில் புதுவை புத்தகக்...\nபகுத்தறிவு பகலவனின் நினைவுதினம் இன்று \n என்று தமிழகத்தின் பகுத்தறி���ுப் பகலவனாய் வாழ்ந்த தந்தை பெரியாரின் நினைவுதினம் இன்று.https://www.youtube.com/watch\nபாடப்புத்தகத்தில் பரவும் ஜாதி விஷம்\nஇந்தியா சகிப்புதன்மை கொண்ட நாடு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு, நிற வேற்றுமை, மொழி வேற்றுமை என எதுவும் இங்கு இல்லை, என பாட புத்தகத்தில் சத்தமிட்டு படித்தது நினைவுக்கு வருகிறது. நமது...\nடால்கம் பவுடர் புற்றுநோயை உருவாக்ககூடியது: உண்மையை மறைத்த ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம்\nகருப்பை புற்றுநோயால் இறந்த பெண்ணிற்கு 72 மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்குமாறு, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்திற்கு, மிசெளரி (Missouri) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிசெளரி நீதிபதி 1999-ல் அமெரிக்கன் புற்றுநோய்...\nஅய்ன்ஸ்டைன் இல்லாமல் ஸ்மார்ட்ஃபோன்ல ஜிபிஎஸ் இல்ல\n(டிசம்பர் 19, 2015இல் வெளியான செய்தி மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)படம் 0 பொது சார்பியல் தத்துவம் @100 படம் 1 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இந்தியா முழுவதும் நடந்து வருகின்ற \"சகிப்பின்மை\" சர்ச்சையிலும் சென்னை,...\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆன செக்ஸ் பாடங்கள்\nசனிக்கிழமை மாலையில் ட்விட்டரில் திடீரென்று “பெண்ணின் இச்சையைத் தூண்டுவது எப்படி” என்கிற டாபிக் ட்ரெண்ட் ஆனது. பத்தாவது இடத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் நான்காவது இடத்தைப் பிடித்தது. ட்விட்டர்வாசிகள் சிலர் இது ”முகநூல்...\n“சேர்மேன் வாசுகி நாங்க 3 பேரும் characterless-னு சொல்லுவாங்க”: விழுப்புரம் மாணவிகள் தற்கொலை கடிதம்\nவிழுப்புரம் மாணவிகள் தற்கொலை கடிதம்:\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\nசெக்ஸ்...அச்சச்சோ..அப்படி சொல்றதே இந்தியாவுல தவறான ஒன்று. யாராவது செக்ஸ், செக்ஸ் படங்கள் பத்தி பேசுனா கூட, ‘அந்தப்படம், அது, அதுடீ, இதுடீ’, என்றுதான் நமக்கு பேசியே பழகியிருக்கோம். இந்தியாவில் கொலை கூட செய்து...\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nபீகார் முதல்வராக நிதிஷ் குமார் வெள்ளிக்கிழமையன்று மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்; பீகார் தேர்தல் முடிவுகளால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் உற்சாகமாகியிருக்கிறார். ஏன் தெரியுமா மேலும் படியுங்கள்:1.பீகாரில் மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ள நிதிஷ்...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலை���ிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239579", "date_download": "2018-10-18T14:21:34Z", "digest": "sha1:R7OJ7DU62EI625NQOQNF4A32TY6WAIA3", "length": 16432, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "இன்று குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம்... - Kathiravan.com", "raw_content": "\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஇன்று குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம்…\nபிறப்பு : - இறப்பு :\nஇன்று குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட மாற்றம்…\nஇன்றைய தினம் குரு துலாம் ��ாசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பயணிக்கின்றார். 04.10.2018 ஆம் திகதியான இன்றிலிருந்து 28.10.2019 வரை அடுத்து ஒரு வருடத்திற்கு விருச்சிக ராசியில் இருந்துகொண்ட பலன்களை வழங்கவுள்ளார். 12 ராசிகளுக்கு எவ்வாறான பலன்களை வழங்கவுள்ளார் என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.\nPrevious: போதைப் பொருள் ஒழிப்பு சட்டங்களை கடுமையாக பின்பற்றும் முன்னணி நாடுகளுள் இலங்கை\nNext: புகையிரத விபத்தில் சிக்கிய இருவரின் நிலை கவலைக்கிடம்\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த 6 ராசிக்காரர்களும் பூமியை எப்படி ஆள்வார்கள் என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில�� கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kayalconnection.com/?p=65080", "date_download": "2018-10-18T13:47:01Z", "digest": "sha1:4K6MSDJLS3E36JY4NTL2CTQ3CEPWUF7X", "length": 7222, "nlines": 62, "source_domain": "www.kayalconnection.com", "title": "சிறப்புடன் திகழும் காயல் LK மெட்ரிக் பள்ளியின் மகத்தான சாதனை 65080", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nசிறப்புடன் திகழும் காயல் LK மெட்ரிக் பள்ளியின் மகத்தான சாதனை\nகாயல்பட்டினம் L.K. மெட்ரிக் மேனிலைப்பள்ளி 2017-2018 ஆம் கல்வியாண்டில் புரிந்துள்ள சாதனைக் குறித்தும் , பள்ளியின் சிறப்பம்சங்கள் பற்றியும் பள்ளி நிர்வாகம் அண்மையில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை மகிழ்வுடன் இதன் கீழே வழங்குகிறோம் .\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\n3 Comments to “சிறப்புடன் திகழும் காயல் LK மெட்ரிக் பள்ளியின் மகத்தான சாதனை”\nநம் பள்ளி பல பெருமைகள் பெற படைத்தவன் அருள் பாலிப்பானாக.\nநம் பள்ளி பல பெருமைகள் பெற படைத்தவன் அருள் பாலிப்பானாக.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற��றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:14:02Z", "digest": "sha1:SOQC3RV6UX5X23C5R2KYU44NIDGEVP2S", "length": 4032, "nlines": 40, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அஸ்ஹர், அப்துல் காதர் - நூலகம்", "raw_content": "\nஅஸ்ஹர், அப்துல் காதர் (1956.02.22 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் காதர். இவர் கேகாலை/ மா/அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், மாவனெல்லை ஸாஹிராத் தேசியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். கேகாலை/ மா/ பள்ளிப் போருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.\nசிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1985.12.01 ஆம் திகதி சிந்தாமணிப் பத்திரிகையில் பிரசுரமானது. இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேசச் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.\nநூலக எண்: 1668 பக்கங்கள் 83-84\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 20 சூலை 2016, 01:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=52421", "date_download": "2018-10-18T14:59:55Z", "digest": "sha1:E3UOCJSAQ2SKS3YOYH4NRELZBHQTO7U6", "length": 6508, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "காணி விடயத்தில் அதிகாரிகளை குறை கூறுவது பொருத்தமற்றது. கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகாணி விடயத்தில் அதிகாரிகளை குறை கூறுவது பொருத்தமற்றது. கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர்\nமுறாவோடை காணி விடயத்தில் அதிகாரிகளை குறை கூறுவது பொருத்தமற்றது. அரசியல்வாதிகளே இதற்கான தீர்வினை முன்வைக்க வேண்டும் என கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nமுறாவோடை காணி விடயம் சம்பந்தமாக வலயக்கல்வி பணிப்பாளரினை அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துவது சரியா என வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்\nவலையக்கல்வி பணிப்பாளர் கல்வியுடன் சம்பந்தப்பட்ட நிர்வாகி அவரை இதனுடன் இணைத்துக் கொள்வது பொருத்தமற்ற ஒன்றாகும். முதலாவது இப்பிரச்சினையை தீர்த்துவைக்கும் மானப்பாங்குடன் அனைவரும் இந்த விடயத்தில் செயற்படவேண்டும்.\nஇதையெல்லாம் ஒரு அதிகாரியுடன் இணைக்ககூடாது இதனை சம்மந்தப்பட்ட நபர்களை அழைத்து இரண்டு தரப்பாரின் கருத்துக்களை கேட்டு எவரும் பாதிக்காத வண்ணம் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த விடயத்தில் எவரையும் குற்றம் சாட்டுவது பொருத்தமானதாக தென்படவில்லை இதனை அரசியல்வாதிகளே கையாள வேண்டும். நாங்களே இதில் தலத்தில் நின்று தீர்வினை பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அதை விடுத்து இதனை அதிகாரிகளை வைத்தோ அல்லது அவர்களை குற்றம் சாட்டுவதுன் மூலம் தீர்வு காணமுடியாது. என அவர் இதன்போது தெரிவித்தார்\nPrevious articleகிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக எச்.டி.கே.எஸ்.கபில ஜயசேகர\nNext articleகிழக்கு மாகாண சபையின் 82 வது அமர்வு 29ஆம் திகதி\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nகல்முனை மாநகர் தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி தோரணத்திற்கு விசமிகளால் தீ வைப்பு\nஉயிரிழந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின், மரணம் தற்கொலையாயின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் கண்டுபிடிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/world/04/156998", "date_download": "2018-10-18T14:19:50Z", "digest": "sha1:FAEQY6OQKIGZCQ26XR5LNKS5N5K2KR2O", "length": 8179, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "மாயான மலேசிய விமானத்தை தேட அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் ��ளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமாயான மலேசிய விமானத்தை தேட அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம்\n2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிக்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமலேசியாவுக்கு சொந்தமான, எம்.எச். 370 பயணிகள் விமானம், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8ல், திடீரென மாயமானது. அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீனத் தலைவர் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற போது அந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. அதில் பயணம் செய்த இந்தியர்கள் உட்பட, 239 பேர் கதி என்னவென்று தெரியவில்லை. விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டு வருகிறது. விமானத்தை தேடும் பணியில், மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, உள்ளிட்ட, 14 நாடுகளைச் சேர்ந்த, 58 விமானங்களும், 43 கப்பல்களும் ஈடுபட்டன.எந்த முன்னேற்றமும் இல்லை.\nஇந்நிலையில் மலேசிய அரசு விமானத்தை தேடும் பணிக்காக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நேற்று மலேசியாவின் புட்ராஜ்யாவில் நடந்த நிகழ்ச்சியில் மலேசிய உள்நாட்டு விமான போக்கவரத்து துறை இயக்குனர் ஜெனரல் அசாருதீன் அப்துல் ரஹ்மான், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓசியான் இன்பினிட்டி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஓசியான் இன்பினிட்டி நிறுவனம் தனது உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய கப்பல் மூலம் முதல்கட்டமாக இந்திய பெருங்கடலில் 25 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தொலைவில் வரும் 17-ம் தேதி விமானத்தை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:37:44Z", "digest": "sha1:N2MUHO26SIDI3TFFZTKXQNSWJ7MXBTYV", "length": 17474, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "சட்டத்தின் மூலம் அரசியலுக்குள் நுழைவதற்குக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர். சிவகுமாரி – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News சட்டத்தின் மூலம் அரசியலுக்குள் நுழைவதற்குக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர். சிவகுமாரி\nசட்டத்தின் மூலம் அரசியலுக்குள் நுழைவதற்குக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆர். சிவகுமாரி\nகாலாகாலமாக பெண்களுக்கு இருந்து வந்த பாரம்பரியத் தடைகளை நீக்கும் வண்ணம் பெண்கள் அரசியலில் நுழைவதற்கு சட்டத்தின் மூலம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை சாதனை படைக்கும் வாய்ப்பாகப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பெண்கள், சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளரும் சமூக சேவகியுமான ஆர். சிவகுமாரி தெரிவித்தார்.\nஉள்ளுராட்சி தேர்தலில் பெண்களுக்கு சட்டத்தின் மூலம் கட்டயாமாக்கப்பட்டுள்ள 25 சதவீத பிரதிநிதித்துவம் பற்றி வியாழக்கிழமை 14.12.2017 ஊடகங்களுக்கு ஊடாக பெண்களுக்கு விழிப்பூட்டலைச் செய்த அவர் மேலும் தெரிவித்ததாவது@\nபெண்களுக்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை நீக்குவதில் உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களுக்கு சட்டத்தின் மூலம் கட்டயமாக்கப்பட்டுள்ள 25 வீத பிரதிநிதித்துவம் என்பதே முதலில் ஒரு வெற்றியாகக் கொள்ளப்பட வேண்டும்.\nஇவ்வாறு சட்டம் அங்கீகரித்த விடயத்தை சமூகமும் அங்கீகரிக்க வேண்டும்.\nகுறிப்பாக நாட்டின் மக்கள் தொகையிலும் வாக்காளர் தொகையிலும் பாதிக்கு மேற்பட்டோர் பெண்களாகும்.\nஎனவே, இந்த விடயத்தில் “பெண்கள் சமூகம்” என்ற ரீதியில் இன, மத, மொழி கடந்து பெண்கள் சமூகமே முதலில் பெண்களுக்கு அந்தஸ்தை வழங்க வேண்டும்.\nஅந்த மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கி தேசம் என்ற வகையில் வியாபிக்க வேண்டும்.\nமது விநியோக அரசியல், செல்வாக்கு, ஊழல், மோசடி, அந்தஸ்து, பாரம்பரியம், பால்நிலை என்பனவற்றுக்கு அப்பால் பெண்கள் ஒரு மனித சமூக அங்கத்தவர் என்ற ரீதியில் பெண்களை சமூகமும் அங்கீகரிக்க வேண்டும்.\nஅடுப்பங்கரைப் பெண்ணால் அரசாள முடியுமா என்றால் அது முடியும் என்பதை நிரூபிக்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.\nஅபிவிருத்தியின் நுட்பம் தெரியாதவர்களாக பெண்கள் இல்லை.\nமக்களோடு மக்களாக செயற்படும் பெண்கள் தமது அரசியல் வாய்ப்புக்களுக்கூடாக சாதனை படைக்க வேண்டும்.\nஅரசியல் என்பது சாக்கடை இல்லை, இந்த அரசியல் அந்தஸ்தின் ஊடாக சமூகப் பாகுபாட்டை இன மத பேதத்தை நீக்க பெண்கள் பாடுபட முடியும். பெண்களில் துறைசார்ந்த எத்தனையோ நிபுணர்கள் உள்ளார்கள்.\nசமாதானம் வீட்டிலும் நாட்டிலும் நிலவுவதற்கு பெண்களின் பாத்தரப் பங்கு நிராகரிக்க முடியாத ஒன்று என்பதை ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும்.\nபெண் தலைமைத்துவம் என்பது ஆண்களை நிராகரிப்பதல்ல. அது பெண்களுக்கு இழந்துபோன உரிமையை மீளத் தருவதோடு சமத்துவமான கருத்தியலைக் கொண்டது.\nமதுபானத்தைக் கொடுத்தும் பணம் பொருட்களைக் கொடுத்தும் மூளைச் சலவை செய்து வாக்குச் சீட்டுக்களை வாங்கும் இழி நிலை அரசியல் கலாச்சாரத்தை பெண்கள் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் மாற்ற முடியும்.\nவெற்றியோ தோல்வியோ இந்த அரசியலுக்குள் நுழையும் சட்ட ஏற்பாடுகளின் மூலம் பாரம்பரியத்திலிருந்து விடுபட்ட தூய்மையான புதிய அரசியல் கலாச்சாரத்தை பெண்கள் தோற்றுவிக்க வேண்டும்.” என்றார்.\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்���ை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/camera-flashes/expensive-nissin+camera-flashes-price-list.html", "date_download": "2018-10-18T14:09:32Z", "digest": "sha1:4F34WHEVKHL3GTMM3NLCTIGRXACFF3FA", "length": 17267, "nlines": 341, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது மிஸ்ஸிங் கேமரா பிளஷ்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\n��டிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive மிஸ்ஸிங் கேமரா பிளஷ்ஸ் India விலை\nIndia2018 உள்ள Expensive மிஸ்ஸிங் கேமரா பிளஷ்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது கேமரா பிளஷ்ஸ் அன்று 18 Oct 2018 போன்று Rs. 15,250 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த மிஸ்ஸிங் பிளாஷ் லைட் India உள்ள மிஸ்ஸிங் டி௪௬௬ போர் நிகான் பிளாஷ் பிளாஷ் Rs. 9,500 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் மிஸ்ஸிங் கேமரா பிளஷ்ஸ் < / வலுவான>\n6 ரூ மேலாக கிடைக்கக்கூடிய மிஸ்ஸிங் கேமரா பிளஷ்ஸ் உள்ளன. 9,150. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 15,250 கிடைக்கிறது மிஸ்ஸிங் டி௭௦௦ போர் நிகான் பிளாஷ் பிளாஷ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10மிஸ்ஸிங் கேமரா பிளஷ்ஸ்\nமிஸ்ஸிங் டி௭௦௦ போர் நிகான் பிளாஷ் பிளாஷ்\n- ரேசைக்ளிங் தடவை 0.1 - 4 secs\n- நம்பர் ஒப்பி பிளஷ்ஸ் 200 - 1500 Flashes\n- அபி அஸ்சிஸ்ட் பீம் 0.7 - 6 m\nமிஸ்ஸிங் டி௮௬௬ மார்க் ஈ போர் நிகான் பிளாஷ் பிளாஷ்\n- நம்பர் ஒப்பி பிளஷ்ஸ் 150 - 1500 (Time)\nமிஸ்ஸிங் டி௬௨௨ மார்க் ஈ போர் கேனான் பிளாஷ் பிளாஷ்\nமிஸ்ஸிங் டி௪௬௬ போர் கேனான் பிளாஷ் பிளாஷ்\nமிஸ்ஸிங் டி 600 க��னான் பிளாஷ் பிளாஷ்\n- ரேசைக்ளிங் தடவை 5 sec\n- அபி அஸ்சிஸ்ட் பீம் 0.7 - 6 m\nமிஸ்ஸிங் டி௪௬௬ போர் நிகான் பிளாஷ் பிளாஷ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/07/blog-post_4618.html", "date_download": "2018-10-18T14:15:33Z", "digest": "sha1:DNXA7DYJOA25IL543H6N2SIFIZYCVR7U", "length": 34815, "nlines": 449, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: யாழ்ப்பாணத்து வட்டாரக் கதை", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nகடந்த இலக்கிய சந்திப்பு தந்து சென்ற ‘வட்டார வழக்குகள்’ சம்பந்தமான எண்ணங்கள் அது பற்றிய தேடலைத் தூண்டி இருந்தது. யுகமாயினி இதழில் ஆக்ஸ்ட் 2008 இதழில் ’கம்பங் கொழுக்கட்டை’ என்றொரு வட்டார வழக்குக் கதை (சற்றே பெரியது) குறவர் இன மக்களின் கற்பனையையும் வாழ்க்கை முறையையும் அழகுறச் சொல்லுகிறது. அதனை மீண்டும் எழுதுவதன் சிரமம் கருதி இணையத்தில் தேடினால் சித்தனின் குறிப்போடு கீழ் கண்ட கதையைத் தான் காண முடிந்தது.\nஇக்கதை யாழ்ப்பாணத்து நாச்சியார் கோயிலடி - மிருசுவில் பகுதியைச் சார்ந்த மொழிநடையில் படைக்கப்பட்டுள்ளது. என்ற குறிப்பும் அதில் காணப்படுகிறது. என் இந்திய நண்பர்களுக்கு இதன் மொழி நடையும் சொல்லும் பொருளும் சற்றே கடினமாக இருக்கக் கூடும். எனினும் அதில் இருக்கின்ற தனித்துவம் கருதி அதனை இங்கு பிரசுரிக்கிறேன்.\nஇறக்கத்திலை நிக்கிற மருதமரங்களுக்கு ஒரு பழுதுமில்லை.\nஓரமெல்லாம் பொடியள் நட்ட மரங்கள் ‘ஆள்’ பட்டிட்டுதுகள்.\nஓ.....அங்காலை கட்டையடி மரமும் தெரியுது.\nஇதிலைத்தான் கொக்கட்டிமூலை றோட் பிரிய வேணும்.\nகந்தையா வாத்தியாற்றை மேல்வீட்டுக் கட்டிடம்.....\nநடராசா வாத்தியாற்றை காணிப் புளியடியாலை ஒரு மணல் வீதி.......\nஏனெண்டா நடுவிலை நிக்குது ஒட்டில்லாத கறுத்தக் கொழும்பான் மாமரம்.\nஇதிலை இருக்கிற ஆமி சேரிட்டை சொல்லிப்போட்டு சைக்கிளை விடுவம்.\nஇஞ்சினைதான் சிவலோகம் குஞ்சன் வீடு.\nசேலன்மா ஒண்டு நிக்க வேணுமே.....\nஇந்த மாங்காயும் உப்பும் நல்ல வழித்துணை.\nஅங்காலை கரம்பக வீரபத்திர கோயில் தெரியுது. சடைச்ச நெல்லிமரத்தைக்\nபனங்குத்தியள் தாறும் மாறும் அடுக்கிக் கிடக்க���து.\nபாலம்பள்ளப் பாதை மூடப்பட்டுக் கிடக்குது.\nசற்குணண்ணையின்ரை காணியும் நடுக்கொள்ள ’பண்ட்’ இழுத்திருக்கு.\nமுத்துமனிசியின்ரை பால் பலாமரம் தெரியுது.\nஇனி அங்காலை காலவைக்கப் பயமாக் கிடக்குது.\nமாடுகள் அவடமெல்லாந் திரிஞ்சு கிடக்குது.\nகிணத்துக்கு ரண்டு பக்கமுமுள்ள தென்னம்பிள்ளையள்\nஅதைவிட அங்காலை தெரியறதும் இதொட்ட பிள்ளைதான்.\nஇரண்டிலும் சிங்களத்திலை ‘போர்ட்’ போட்டிருக்கு.\n‘வல்ல சீவனுகள்’ எண்ட பட்டமாக இருக்கலாம்.\nஇரண்டு மூலைக்கும் கனக்க பனையள் நிண்டதே\nவிசரன்காடு, பாலம்பள்ளமெல்லாம் ஒரு பனையுமில்லை.\nபுதுப்புது வடலியள் முளைச்சு பாளைவாற பருவம்\nகணேசன் ‘பனைக்கள்ளு’ வைக்கிற புட்டியிலை\nஇரண்டு வடலி ஆணும் பெண்ணும்.....\nபட்டையோலைப்பனை நிண்ட இடத்திலை ஒண்டே ஒண்டு மட்டுந்தான்.\nஅச்சொட்டாக முந்தி நிண்ட பனையைப் போலவே.....\nசுரிபறிச்ச இடத்துக்கு அங்காலை தெரியுற....\nஓம்....ஓம்....வேப்பம் வேராலை தொட்டி பாளம் பாளமா வெடிச்சுக் கிடக்குது.\nபுதுபுது மரங்களெல்லாம் முளைச்சு அடையாளமே தெரியல்லை....\nவடமேற்கு மூலையில கொஞ்ச இடத்திலை ‘பண்ட்’ புகுந்திருக்கு.\nவடக்கிலை ஒரு முட்கிளுவை நிக்குது. மேற்கிலை பத்தை மொண்டிக்குள்ளையும்\nஇரண்டையும் முக்கோணமா நிமித்த எல்லை வந்திடும்......\nமற்ற பக்கங்கள் அந்தளவு அழியேல்லை.\nமுன்னுக்கு நீண்ட பிலா மரம் நிறைய காய்ச்சு\nரண்டு பெரிய பனங்குத்தியளை நட்டு ...\nகீழை கொட்டுக்கடப்பு போல படிகள்\nஏதோ ‘ரெயினிங்’ பழகியிருக்க வேணும்\nஒரு வண்டிப் பாதை இருந்தது.\nவிறும கோயிலடி ஆலமரம் தெரியுது.\nமாட்டுப்பாதை சிராவில் வயல்வெளிமட்டும் போனால் நல்லது.\nஎவடத்திலை போய் மிதக்குமோ தெரியாது.\nதங்கம்மாப் பேத்தி வீட்டடிதான் இது.\n”கோடி புண்ணியம் கோபுர தரிசனம்”\nகுறுட்டு வௌவால் தாறுமாறா பறக்குது.\nகற்பூரக் கல்லடியிலை வெள்ளெருக்குப் பூத்திருக்கு.\nமடத்தின்ரை இரண்டு தூண்மட்டும் தெரியுது.\nநாகத்தம்பிரானை பித்தளைத் தாம்பாளத்தாலை மூடியாச்சு\nபுதுசா பட்டி நிறைய பூத்துட்டுது.\nகழுதைக் குட்டியொண்டு படுத்திருந்து அருண்டு ஓடுது\nதூரத்து பெரிய வேம்பைக் குறிவைச்சு நகருவம்.\nமாட்டு அடியும் நெருக்கமா இல்லை\nஏதோ அகோரமா கதறிக் கேட்குது.\nவழி நெடுக பொன்னாவரசு மதத்து பூத்திருக்கு\nபதினைஞ்சு வரிச பிரிவு பாத்தாச்சு\nஇனி பதினெட்டு வரிசப்பக்கம் போவம்.\nகொஞ்சத்தூரம் கண்டி வீதியாலை ஓடி.....\nமுன்னாலை பருத்தி மரம் நிக்குது.\nஇந்த ‘சேர்’ விடமாட்டன் என்குறார்.\nநடராசா வாத்தியார் வீட்டடி ‘ சென்றியில’\nஒரு ’சேரை’ என்னோட அனுப்பியிருக்கு\nலதா ரீச்சரிண்டை வீட்டு பின்காணிக்கை\n‘ மைன்ஸ் ‘ இல்லையோ\nஅடுத்தது கெண்டைக்கால் தாழுற மண் ஒழுங்கைதான்\nஅது சின்னம்மா மாமியின்ரை வீட்டுப்புட்டி\nஏனெண்ட கிணத்தடியில அலரி நிண்டது.\nசரி....சரி....இதுதான் நாகலிங்க அப்பான்ரை நாவல்மரம்\nசேர் சொல்லுறார் இவடத்திலை கிணறில்லையாம்.\nஅங்கால ‘பண்ட் பொயின்ற்’ பக்கமா இருக்காம்.\nஇதுக்கு அடுத்தது எங்கடை வீட்டுக்காணிதான்\nஒற்றையாக நிக்கிற கிளுவையைக் காட்டி\n‘அதைத் தொட்டு’ மிச்சத்தைப் பார்க்கச் சொல்லுறார்.\nஅரைவாசிக் காணியை ‘பண்ட்’ திண்டிட்டுது\nபுதுவீட்டுத் தென்னை மட்டும் ’பண்ட்’ கரையிலை\nஅங்காலை, இஞ்சாலை நடந்து பார்க்க ஆசை\n‘கொட்டுகளை’ தடவி அழவேணும் போல இருக்கு.....\nமாட்டுக்கால் குளம்புகள் அங்காலை இல்லை.\nநாங்களும், சேராக்களும் நடந்து பழகுறது\nஅருமையான கதை.... அழகான மொழி நடை...\n//‘ மைன்ஸ் ‘ இல்லையோ\nநாங்களும், சேராக்களும் நடந்து பழகுறது\nஅருமை. இலங்கைத தமிழர்களின் முகாம் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கிறது. அவர்கள் வந்த புதிதில் பேசிய பேச்சுப் போன்ற நடையில் .... கதையோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார் ஆசிரியர். பகிர்வுக்கு நன்றி.\nமிக ஆழ்ந்து ஊடுருவி ரசித்திருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி குமார். அதனை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கும் சேர்த்து.\nநம்மோடு மிக நெருங்கி இருக்கிறீர்கள் என்பதும் தெரிகிறது.அது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.\nபனையும் மாவும் வேம்பும் பலாவும் நாவல் மரமும் கிளுவையும் 'வல்ல சீவ'னுகளான\nதென்னைகளும் இன்னபிற மரங்களும் வீடுகளும் அதில் வாழ்ந்திருந்த மனிதர்களும் உடனிருந்த வாயில்லா சீவன்களும் இருந்த இடம் தேடி, எச்சங்கள் முன் வாழ்வை நினைவூட்ட, வறண்ட கிணறுகளின் அடியீரமாய் மனசில் கசிய, கதைசொல்லியின் சைக்கிள் பின்னிருக்கையில் நாங்களும் கனத்த மனதுடன்.\n\\\\இக்கதை யாழ்ப்பாணத்து நாச்சியார் கோயிலடி - மிருசுவில் பகுதியைச் சார்ந்த மொழிநடையில் படைக்கப்பட்டுள்ளது. என்ற குறிப்பும் அதில் காணப்படுகிறது. என் இந்திய நண்பர்களுக்கு இதன் மொழி நடையும் சொல்லும் பொருளும் சற்றே கடினமாக இருக்கக் கூடும்.\\\\\nஉண்மைதான் மணிமேகலா. நேற்றே கதையை வாசித்தேன். பாதிதான் வாசிக்க முடிந்தது. மீண்டும் பொறுமையாக வந்து வாசிப்போம் என்று கைவிட்டுப் போய்விட்டேன். இன்று கதையை வாசிக்க ஏற்ற மனநிலையை உருவாக்கிக்கொண்டு மறுமுறை வாசித்தேன். வாசிக்க வாசிக்க மொழிநடை பற்றிய சிந்தனை மறை(ற)ந்தேபோனது. ஏனோ சிரமமில்லாமலேயே கதைக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டுவிட்டேன். கதை முடிந்தபின்னும் என்னால் அந்தக் களத்தை விட்டு வெளியில் வர இயலவில்லை. அங்கேயே அமர்ந்து ஓவென்று வாய்விட்டுக் கதறவேண்டும்போல் உள்ளது.\nஇழப்பின் வேதனையை எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அங்கலாய்ப்புமின்றி அமைதியாக அதே சமயம் அழுத்தமாகச் சொல்லி மனத்துக்குள் ஊடுருவமுடியும் என்பதை எடுத்துக்காட்டிய எழுத்து. வாசிக்கத் தந்தமைக்கு நன்றி மணிமேகலா.\nவட்டார வழக்கு நடைகள் அந்தந்த மண்ணின் வாசனையை நாமும் சுவாசிக்க அழைத்துப்போகின்றன. கைப்பிடித்து அழைத்துப்போகும் அவை களத்தில் நம்மை விட்டுவிட்டு விலகி நின்று வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கின்றன, வெளியேறுவது அவரவர் சாமர்த்தியம் என்பது போல்.\nநான் இன்னமும் நாச்சியார் கோயிலடி - மிருசுவில்லிலேயே நிற்கிறேன், வழிதெரியாமல் அல்ல, வெளியேற மனமில்லாமல்.\nஇவ்வளவு அழகாகவும் ஆழமாகவும் இக்கதையை ஊடுருவிப் பார்த்த என் தோழிகளே நீங்கள் அருகில் இருந்திருந்தால் உங்கள் தமிழ் உள்ளத்தைக் கட்டியணைத்துத் துள்ளிக் குதித்துக் கொண்டாடியிருப்பேன்.\nஉங்களையிட்டு மிக்க பெருமையாக உணருகிறேன் தோழிகளே\n என்னுடய ஆச்சரியம் இன்னும் தீரவில்லை.\nயாழ்ப்பாணத்தானின் ஏக்கத்தை நன்றாக வடித்துள்ளார்.....இணைப்புக்கு நன்றிகள்\nஓம். ஒரு போர் பயணம்ஒரு சமான்யனின் மன ஏக்கம்\n’பண்ட்’- என்ற சொல் எனக்குப் புதிதாக இருக்கிறது.அச் சொல் பற்றி அறிய ஆவல்.\nதெரியவில்லை ,இராணுவ முகாம்களின் எல்லையை குறிக்கும் சொல் என நினைக்கிறேன்....பங்கர்,சென்ரி,போன்ற ஒரு சொல்லாக இருக்ககூடும்\nமுதலில் அதனை பங்கராக இருக்கலாம் என நினைத்தேன்.பரன் மாதிரி உயரமான இடத்தில் உட்கார்ந்து இருப்பார்களே அதுவோ என நினைத்தேன். அவ்வாறு இருக்க நியாயம் இல்லை.\nபாருங்களேன், உள்ளூர் பாஷையே புரியமாட்டேன் என்கிறது\nநன்றி புத்தன��. வரவுக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஇலக்கிய சந்திப்பு - 14 -\n(Lady Boy Show விற்குப் போக முன்) - தாய் தேசத்தில்...\nதாய் தேசத்தில் எனக்காக எழுதப்பட்டிருந்த புது வருடம...\nஇலக்கிய சந்திப்பு – 13 – நிகழ்ந்தவை – நிகழ்ச்சிக் ...\nஇலக்கிய சந்திப்பு - 13 - தந்த வட்டார வழக்கு சிந்தன...\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naanpudhuvandu.blogspot.com/2008/07/blog-post_4386.html", "date_download": "2018-10-18T14:55:32Z", "digest": "sha1:VMEP5FQBPXJGCK2EGT2PIO6EKU2YQTQP", "length": 23585, "nlines": 288, "source_domain": "naanpudhuvandu.blogspot.com", "title": "ஒரு வண்டின் ரீங்காரம்: வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா?' : முதல் கதை :)", "raw_content": "நீங்க இத்தனையாவதுங்க... ... :-)\nவண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா' : முதல் கதை :)...\n வண்டு - சிண்டு ட்ரெய்லர் பார்க்க வாங...\nஜூலை - PIT – PIT, நந்து மற்றும் ராமலட்சுமிக்காக......\n உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு ஏன் இந்தப்பதிவு உங்களைப் போல் ஒன்று. ஆம் உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு\nகுழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nவண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா' : முதல் கதை :)\nவண்டு - சிண்டுவின் முதல்க் கதை :-).\nவண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா\nஇதைப் பார்த்தவுடன் என் பிள்ளையின் கேள்விகள்:\nநான் : சரி. பாரு.\nநான் : ஆமா. டைடியப் பண்ணின நீ குட் பாய் தான்.\nநான் : :-) சரி\nதங்கள் கருத்துகளையும் தங்கள் குழந்தைகளின் கருத்துகள், கேள்விகளையும் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். அடுத்த கதை இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி. ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஒரு புதிய கதை.\nஅதுவரை, இந்தக் கதையைக் குழந்தைகள், எத்தனை முறை வேண்டுமானாலும், இங்கே வந்து வந்து பார்க்கலாம்.\nLabels: குழந்தைக் கதைகள், சிண்டு, தமிழ்க் கதைகள், வண்டு, வண்டு சிண்டு\nநந்து f/o நிலா said...\nஅருமை. அதுவும் ஏற்ற இறக்கங்களுடன் உங்கள் வாய்ஸ் குழந்தைகளை கட்டிப்போட்டுவிடும் என்று நினைக்கிறேன்.\nநாளைக்கு நிலாவை பார்க்க வைக்கிறேன். :)\nநந்து f/o நிலா said...\nஅட மீ த பர்ஸ்டு :D\nவண்டு சிண்டு, கத ஜூப்பரு - எனக்கு எனக்கு டிர்ய்ன் டிர்ய்ன் ட்ராக் ட்ர்ய்ன் தான் ரொம்பப் பிடிச்சிருக்கு = அந்த சொன்ன பேச்சு கேக்கச் சொல்ற பையன் இஸ் ரியலி எ குட் பாய். அவனுக்கு ஹண்ட்ரட் ஸ்டார்ஸ்\nஅருமை. அதுவும் ஏற்ற இறக்கங்களுடன் உங்கள் வாய்ஸ் குழந்தைகளை கட்டிப்போட்டுவிடும் என்று நினைக்கிறேன்.//\nபதிவை பார்த்து செல்லும் எங்களுக்கு ஸ்டார் எதுவும் இல்லையா\nஆஹா குட்டிப்பையன் ரொம்ப சமர்த்தா இருக்கானே நான் ரொம்ப விசாரித்ததா சொல்லுங்க.\nஅற்புதமான முயற்சி.... வாழ்த்துக்கள் நியூபீ,,, :)\nகுழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. அது உங்களுக்கு நன்றாகக் கை வந்திருக்கிறது newbee. தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துக்கள்\nநல்ல முயற்சி.. உங்க குரல் நல்லா இருந்திச்சி.. பிசிறில்லாமல்..\nமிஸ்டர் நந்து f/0 நிலா\nநிலா பாப்பா விளையாடறதை நீங்களும் அண்ணியும் சேந்துதான் எடுத்து வைக்கணும் புள்ளைய வேலை வாங்க கூடாது சொல்லிட்டேன்\nசொன்னாலும் செய்ய மாட்டா அவ எவ்ளோ பெரிய கில்லாடி எனக்கு தெரியுமே\nகாப்பி ரைட்டு காம்ப்ளான் ரைட்டு எல்லாம் ரிசர்வ் செஞ்சி வெச்சிக்கிறீங்களாக்கும்\nஎங்க வீட்டு குட்டீஸ் பார்த்தாங்க.. நல்லா இருந்தது.. :) கருத்து , மற்றும் இயக்கம் இரண்டுமே அருமை.. தொடருங்க..\nஅருமை. அதுவும் ஏற்ற இறக்கங்களுடன் உங்கள் வாய்ஸ் குழந்தைகளை கட்டிப்போட்டுவிடும் என்று நினைக்கிறேன்.//\nவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\n//நாளைக்கு நிலாவை பார்க்க வைக்கிறேன். :)\n காத்துக்கிட்டு இருக்கேன். நிலாக் குட்டி சொன்னத அப்படியே இங்க சொல்லுங்களேன். :))\n//அந்த சொன்ன பேச்சு கேக்கச் சொல்ற பையன் இஸ் ரியலி எ குட் பாய். அவனுக்கு ஹண்ட்ரட் ஸ்டார்ஸ்\nபையன் : ஒன் ஹண்ட்ரட் இஸ் வெரி பிக் நம்பர். ஹையாஆஆஆஆஅ, எனக்கு ஹண்ட்ரட் ஸ்டார்ஸ் :D\n//வண்டு சிண்டு, கத ஜூப்பரு //\nதங்கள் வாழ்த்துகள் என் பலம் சீனா ஸார். தங்ஸ் எங்கே எஸ் ஆகிட்டாங்க\n நீங்க சொன்னா அவுங்க சொன்ன மாதிரி.அவுங்க சொன்னா நீங்க சொன்ன மாதிரியா...:). ரைட்டு. ரைட்டு.\n// நிஜமா நல்லவன் said...//\nவாங்க நி.ந. வாங்க :))\n//பதிவை பார்த்து செல்லும் எங்களுக்கு ஸ்டார் எதுவும் இல்லையா\n:).உங்களுக்கும் பதிவைப்பார்த்த எல்லாருக்கும் ஹண்ட்ரட் ஸ்டார்ஸ். சரியா\n//ஆஹா குட்டிப்பையன் ரொம்ப சமர்த்தா இருக்கானே நான் ரொம்ப விசாரித்ததா சொல்லுங்க.\nகண்டிப்பா. நி.ந. அங்கிள் மெசேஜ் ஹாஸ் பீன் கன்வேய்ட். :))\nவருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க மகிழ்ச்சி நி.ந. :)\nதொடர்ந்து வாங்க. ப்ரதீஷ்வர் மற்றும் தெரிந்த எல்லாக் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வந்து அவர்கள் கருத்தையும் (நேரமிருப்பின், முடிந்தால்) சொல்லுங்களேன் :). நன்றி.\n//தமிழ் பிரியன் said... //\nவாங்க தமிழ் பிரியன் :)\n//அற்புதமான முயற்சி.... வாழ்த்துக்கள் நியூபீ,,, :)//\nவருகைகும் ஊக்குவிப்பிற்கும் மிக்க மகிழ்ச்சி. :)\nஎனக்கு இது பெரிய விஷயம்.நன்றி.வேறு சொல்லத் தெரியவில்லை. மிக்க மகிழ்ச்சி.\nதொடர்ந்து வாங்க. அறிந்த தெரிந்த குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வர இயலுமானால் இன்னும் மகிழ்ச்சி.முதலிலேயே நன்றி. :)\n//குழந்தைகளுக்குக் கதை சொல்வது ஒரு கலை. அது உங்களுக்கு நன்றாகக் கை வந்திருக்கிறது newbee. தொடர்ந்து கலக்குங்கள். வாழ்த்துக்கள்\n ரெண்டு குடம் தேன் குடிச்சத் தெம்பு வந்திருச்சு.:)\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சிங்க. உங்க வருகையே எனக்குத் தனி உற்சாகம் தான்:)\nவாங்க Seemachu. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.:)))\n நிலாக் குட்டி ரொம்ப குட் கேர்ள்.அதனால கொஞ்ச நாள் டிஸ்கொவுண்ட் கொடுப்போம். அப்புறம் நிலாவே எல்லாம் செஞ்சுடுவாங்க.அவுங்க ரொம்பப் பொறுப்பானவங்கன்னு கேள்விப்பட்டேனே. :)\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க :)\n//எங்க வீட்டு குட்டீஸ் பார்த்தாங்க.. //\nஉய்..உய்...உய்...(விசில்), பின்னுட்டப் புள்ளிவிவரப்படி உங்க குட்டிஸ் தான் 'மீ த பர்ஸ்டு', நிலாக் குட்டியோட சேர்ந்து..நன்னி நன்னி\n//நல்லா இருந்தது.. :) கருத்து , மற்றும் இயக்கம் இரண்டுமே அருமை.. தொடருங்க..\nவாழ்த��திற்கு மிக்க்க்க்க்க மகிழ்ச்சி அக்கா. தொடர்ந்து குழந்தைகளையும் அள்ளிக்கொண்டு வாங்க :). நன்னி.\nகலக்கறீங்க புது வண்டு. அட்டகாசமான குரல் வளம். நேர்த்தியான காட்சியமைப்பு. எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்.\nவணக்கம் உயர்திரு neebee அவர்களே தங்களுக்கு வெண்பா எழுதும் ஆற்றல் இருப்பதை அறிகிறேன். என் வலைதளமாகிய வெண்பா எழுதலாம் வாங்க http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ வலையில் ஈற்றடிக்கு வெண்பா எழுதும் விளையாட்டைத்துவங்கி நடத்திவருகிறேன். தங்களையும் அவ்விளையாட்டில் பங்கேற்க அழைக்கிறேன். நன்றி\nவாழ்த்துகளுக்கும் உற்சாகத்திற்கும் மிக்க மகிழ்ச்சி :))\nதொடர்ந்து வாங்க. முடிந்தால், தெரிந்த வாண்டுகளையும் அழைத்துவாருங்கள் . நன்றி :)\nவருகைக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாங்க. :)\nஅழைத்ததற்கு மிக்க நன்றி. ஆனால், எனக்கு வெண்பா எழுதத்தெரியாது என்பதே உண்மை. (பள்ளியில் ஒழுங்காக இலக்கணம் கற்றிருக்க வேண்டும் தான் :))))\nசீனா சொன்னதே நானும் ரிப்பீட்டு\nரொம்ப நல்ல முயற்சி புதுவண்டே\nசீனா சொன்னதே நானும் ரிப்பீட்டு\nநான் புதுவண்டு.காம் --> தேடல்\nகுழந்தைகளுக்கான படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஎல்லாக் கதைகளையும் பார்க்க - கீழே வரிசையாய் உள்ள, சுட்டிகளையும் சொடுக்கலாம் அல்லது இங்கேயும் செல்லலாம் :)\nவண்டு - சிண்டு கதைகள் அறிமுகம்\n1. வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா\n3. சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'\n7. வண்டு-சிண்டு - தீபாவளி வாழ்த்துகள்\n8. வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க'\n9. வண்டு - சிண்டு, 'அணிலும் மழையும்'\n10. வண்டு - சிண்டு, 'நரியும் குரங்குகளும்'\n11. வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'\nஇமயப்பூவே இந்திரா - செல்வி ஷங்கர்.\nவலைப்பூ தொடங்கிய பின் நான் பழகிய தமிழ்ப்பதங்கள்... ...\n1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ; 2. பதிவு, இடுகை = Post ; 3. சுட்டி = Pointer, Link ; 4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ; 5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ; 6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ; 7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-)); 8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அல்லது ஐயோ (நன்றி- An&); 9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்); 10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ; 12. சிறப்பாக அமையட்டும் = All the Best ; 13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)\nமற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இ���்னும் பழகுவேன்....)\nபதில் கூற விரும்புபவர்கள் இந்த வலையின் முதற் பதிவில் பின்னூட்டமிடுங்கள்.நன்றி :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2017/dec/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-2827033.html", "date_download": "2018-10-18T14:30:59Z", "digest": "sha1:YBZ65SMF6YGXGGQKLEH42VASN5COUHFI", "length": 6234, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "நான் +2 படிக்கிறேன். என் கல்வியில் தடை ஏற்படுமா? எதிர்காலத்தில் அரசுப்பணி கிடைக்குமா? எந்த பட்டப் பட- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nநான் +2 படிக்கிறேன். என் கல்வியில் தடை ஏற்படுமா எதிர்காலத்தில் அரசுப்பணி கிடைக்குமா எந்த பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்\nBy DIN | Published on : 15th December 2017 02:36 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉங்களுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி. தற்சமயம் ஆட்சி பெற்ற கல்விக்காரகர்களான புதபகவானின் தசை நடப்பது சிறப்பாகும். புதபகவான் லக்ன சுபர்களுடன் இணைந்திருக்கிறார். அதனால் படிப்பில் தொய்வு அல்லது தடை எதுவும் ஏற்படாது. பிரதி புதன்கிழமைகளில் இறைவனை வழிபட்டு வரவும். மற்றபடி அரசுக்கிரகங்கள் வலுவாக உள்ளதால் எதிர்காலத்தில் அரசு வேலை கிடைக்கும். மேலாண்மைத் துறையில் கல்வியைத் தொடரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2014/07/12/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:54:52Z", "digest": "sha1:EAGFLSMK6STDGAWFFEQYT3C2ZXXOX3N6", "length": 7727, "nlines": 406, "source_domain": "blog.scribblers.in", "title": "இந்தக் காற்று எனக்கு பரிச்சயம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஇந்தக் காற்று எனக்கு பரிச்சயம்\n» கவிதை » இந்தக் காற்று எனக்கு பரிச்சயம்\nஇந்தக் காற்று எனக்கு பரிச்சயம்\nஇந்தக் காலை நேரக் காற்று பரிச்சயமானது.\nஅதே அலை, அதே குளிர், அதே வேகம்.\nநெளிதலும் குழைதலும் கூட அதேதான்.\nகடந்து போன அதே காற்று\nதிரும்ப வந்து தடவிப் பார்த்து\nஏதோ பழைய ஞாபகம் போல\n‹ தேயும் நிலா சொல்லும் பாடம்\nமரண நேரத்தில் பயமில்லாமல் இருக்கலாம் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://shaivam.org/devotees/chandesura-nayanar-puranam", "date_download": "2018-10-18T13:11:38Z", "digest": "sha1:4FJA2P4M4JIN6KZCXFM6B3Z4VUQCBEJO", "length": 100911, "nlines": 567, "source_domain": "shaivam.org", "title": "சண்டேச நாயனார் வரலாறு - Chandesa Nayanar History - By Arumuga Naavalar", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nயாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது\nவேதமலி சேய்ஞ்ஞலூ ரெச்ச தத்தன்\nவிளங்கியசேய் மறைபயிலும் விசார சன்மர்\nகோதனமேய்ப் பவன்கொடுமை பொறாது தாமே\nகொண்டுநிரை மண்ணியின்றென் கரையி னீழற்\nறாதகியின் மணலிலிங்கத் தான்பா லாட்டத்\nதாதைபொறா தவையிடறுந் தாள்கண் மாளக்\nகலமகனாம் பதமருளாற் கைக்கொண் டாரே.\nசோழமண்டலத்திலே, திருச்சேய்ஞலூரிலே, பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன் என்பவன் ஒருவன், இருந்தான். அவனுக்கு அவன் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே, விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு ஐந்துவயசிலே, வேதங்களையும் வேதாங்கங்களையும் சைவாகமங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறிவுமறிவு உண்டாயிற்று, தந்தை தாயர்கள் அவருக்கு ஏழுவயசிலே உபநயனச்சடங்கு செய��து, தகுந்த ஆசாரியர்களைக்கொண்டு வேதத்தியயனஞ் செய்விப்பிக்கத் தொடங்கினார்கள். அவ்வாசாரியர்கள் வேதங்களையும் பிறகலைகளையும் ஓதுவித்தற்கு முன்னமே அவ்விசாரசருமருக்குத் தாமே அறிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்ற புத்தியின் திறத்தைக் கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள்.\nபாலியதசையிலே சான்றோர்க்கு உரிய குணத்தை அடைந்திருக்கின்ற அவ்விசாரசருமர், ஆன்மாக்களாகிய நாமெல்லாம் அநாதிமலபெத்தர் என்பதும், நமக்கு அம்பல சத்தியைக் கொடுத்து நித்தியமாகிய பேரின்பத்தைத் தரும் பொருட்டுச் சிருட்டிதிதி சம்காரம் திரோபவம் அநுக்கிரகம் என்கின்ற பஞ்ச கிருத்தியங்களையும் செய்வாராகிய ஒருபதி உண்டு என்பதும், அப்பதிக்குத் தம்வயத்தராதல், தூயவுடம்பினராதல், இயற்கையுணர்வினராதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல்; பேரருளுடைமை முடிவிலாற்றலுடைமை வரம்பிலின்பமுடைமை என்னும் எட்டுக்குணங்களும் இன்றியமையாதன என்பதும், அக்குணங்களெல்லாம் உடைய பதி சிவபெருமானே என்பதும், அவர் அத்தொழில் இயற்றுதல் தம்மோடொற்றுமையுடைய சிவசத்தியாலாகும் என்பதும், அதுபற்றி அவ்விருவருமே நமக்குப் பரமபிதா மாதாக்கள் என்பதும், அதனால் அவர்களிடத்தேயே நாம் அன்புசெய்யவேண்டும் என்பதும் அவ்வன்பை மற்றோர் பிறவியில் செய்குவமெனின் அதற்குக் கருவியாய்ச் சிறந்துள்ள இம்மானுடப்பிறவி பெறுதற்கரியது என்பதும், அப்படியாகில் இப்பிறவியிற்றானே இன்னுஞ்சிலநாட் சென்றபின் செய்குவமெனின் இப்பிறவி நீங்குமவதி அறிதற்கரியது என்பதும், அங்ஙனமாகையால் அவ்வன்பு செய்தற்கேயன்றி மற்றொன்றிற்கும் சமயமில்லை என்பதும், அது செய்யுமிடத்தும் நமக்கு ஓர்சாமர்த்தியமுளதெனக் கருதி அதனை முன்னிடாது திருவருளையே முன்னிட்டு நின்று செய்ய வேண்டும் என்பதுமே வேதாகம முதலிய நூல்களெல்லாவற்றானும் துணியப்படும் மெய்ப்பொருள் என்று சந்தேகவிபரீதமறத் துணிந்து கொண்டார். அந்த யதார்த்தமாகிய துணிவு தோன்றவே, அவருக்குச் சிவபெருமானிடத்தே மெய்யன்பு கலைதோறும் வளர்வதாயிற்று.\nஒருநாள் அவர் தம்மொடு அத்தியயனஞ் செய்கின்ற பிள்ளைகளோடும் அவ்வூரவர்களுடைய பசுநிரைகளுடன் கூடிச்சென்றபொழுது, ஓரீற்றுப்பசு ஒன்று மேய்ப்பானாகிய இடையனைக் குத்தப்போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்துக்கு அஞ்சாமல் அப்பசுவைக் கோலினால் அடித்தான் மெய்யறிவுடைய அவ்விசாரசருமர் அது கண்டு மிகுந்த பதை பதைப்போடும் அவன் சமீபத்திற்சென்று, மகாகோபங்கொண்டு, பின்னும் அடியாதபடி அவனைத் தடுத்து நின்று, பசுக்கள் சிவலோகத்தினின்றும் பூமியில் வந்த வரலாற்றையும், அவைகளின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருத்தலையும், அவை தரும் பஞ்சகவ்வியங்கள் சிவபிரானுக்கு அபிஷேகத் திரவியமாதலையும், சிவசின்னமாகிய விபூதிக்கு மூலம் அவற்றின் சாணமாதலையும் சிந்தித்து, அந்தப்பசுக்களைத் தாமே மேய்க்கும்படி விரும்பி, அவ்விடையனை நோக்கி, \"இப்பசுநிரையை இனி நீ மேய்க்கவேண்டியதில்லை. நானே மேய்ப்பேன்\" என்றார் இடையன் அதைக்கேட்டுப் பயந்து கும்பிட்டுக் கொண்டு போய்விட்டான்.\nவிசாரசருமர் பசுக்களை அவ்வற்றிற்குரிய பிராமணர்களின் சம்மதிபெற்று, தினந்தோறும் மண்ணியாற்றங்கரையில் இருக்கின்ற காடுகளிலும் வயரோரங்களிலும், புல்லு நிறைந்திருக்கும் இடத்திற் கொண்டுபோய் வேண்டுமட்டும் மேயவிட்டும், தண்ணீரூட்டியும், வெய்யிலெறிக்கும்பொழுது நிழலிருக்குமிடங்களிலே செலுத்தியும், நன்றாகக் காப்பாற்றி, சமித்துக்கள் ஒடித்துக்கொண்டு அஸ்தமயனத்துக்குமுன் அவ்வப்பசுக்களை அவரவர் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டு, தம்முடைய வீட்டுக்குப் போவார்.\nஇப்படிச் செய்யுங்காலத்திலே, பசுநிரைகளெல்லாம் அழகோடு மிகப்பெருகி, போசனபானங்களிலே குறைவில்லாமையால் மகிழ்ச்சியடைந்து, இராப்பகல் மடிசுரந்து பாலை மிகப் பொழிந்தன. பிராமணர்கள் நித்திய ஓமாகுதியின் பொருட்டு விட்டிருக்கின்ற தங்கள் பசுக்கள் விசாரசருமர் மேய்க்கத் தொடங்கியபின் முன்னிலும் அதிகமாகக் கறக்கக்காண்கையால் மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார்கள். பசுக்கள் எல்லாவகை யுபசரிப்பினாலும் அளவிறந்த களிப்பை அடைந்து, வீட்டிலே கட்டப்பட்டிருக்கின்ற தங்கள் கன்றுகள் பிரிந்தாலும் சிறிதும் வருத்தமுறாதவைகளாகிய, மிகுந்த அன்போடு தங்களைமேய்க்கின்ற விசாரசருமர் சற்றாயினும் பிரிவாராகில் அப்பிரிவாற்றாமல் தாய்போல உருகி, அவர் சமீபத்திலே சென்று கனைத்து, மடிசுரந்து ஒருவர் கறக்காமல் தாமே பால்பொழியும். அது கண்ட விசாரசருமர் அப்பால் பரமசிவனுக்குத் திருமஞ்சனமாந் தகுதியுடைமை நினைந்தார். ���ினையவே அவருக்குச் சிவார்ச்சனையினிடத்தே பேராசை தலைப்பட்டது. உடனே அவர் மண்ணியாற்றின் கரையிலிருக்கின்ற ஒரு மணற்றிட்டையிலே திருவாத்திமரத்தின் கீழே மணலினாலே ஒரு சிவலிங்கங்குவித்து, திருக்கோயிலும் கோபுரமும் மதிலும் வகுத்து, திருவாத்திப்பூ முதலிய புஷ்பங்களும் பத்திரமும் பறித்துத் திருப்பூங்கூடையிலிட்டுக்கொண்டு வந்து வைத்துவிட்டு, புதிய குடங்களைத் தேடி வாங்கிக் கொண்டு வந்து, கறவைப் பசுக்கள் ஒவ்வொன்றினிடத்திலும் சென்று, முலையைத் தீண்டினார். அவைகள் கனைத்துப் பாலைப்பொழிந்தன. பாலினாலே நிறைவுற்ற அக்குடங்களைக் கொண்டுபோய் ஆலயத்திலே வைத்துப் பத்திரபுஷ்பங்களால் சுவாமியை அருச்சித்து, பாலினால் அபிஷேகஞ்செய்தார். பரமசிவன் அவ்விலிங்கத்தினின்று அவ்விசாரசருமர் அன்போடு செய்யும் அருச்சனையைக் கொண்டருளினார்; விசாரசருமர் சிவபூசைக்கு அங்கமாகிய திருமஞ்சனம் முதலிய பொருள்களுள், கிடையாதவைகளை மானசமாகக் கிடைத்தனவாகக் கொண்டு நிறைவு செய்து, விதிப்படி அருச்சித்து வணங்கி வந்தார். பசுக்கள் அபிஷேகத்தின்பொருட்டு இவ்விசாரசருமர் கொண்டு வரும் குடங்கள் நிறையப் பாலைச் சொரிந்தும், பிராமணர்க்கும் முன்போலக் குறைவுதீரப் பாலைக் கொடுத்துவந்தன.\nஇப்படி நெடுநாளாகப் பார்ப்பவர்களுக்கு விளையாட்டுப் போலத் தோன்றி சிவார்ச்சனையைச் செய்து வரும்பொழுது, அதைக்கண்ட ஒருவன் அதின் உண்மையை அறியாதவனாகி, அதை அவ்வூர்ப்பிராமணர்களுக்குத் தெரிவித்தான். அவர்கள் அதைச் சபையாருக்குத் தெரிவிக்க; சபையார் எச்சத்தனை அழைத்து, \"பிராமணர்கள் ஓமாகுதியின் பொருட்டுப் பால் கறக்கும் பசுக்களையெல்லாம் உம்முடைய புத்திரனாகிய விசாரசருமன் அன்புடனே மேய்ப்பவன் போலக் கொண்டு போய்ப் பாலைக் கறந்து விருதாவாக மணலிலே சொரிந்து விளையாடுகின்றான்\" என்றார்கள். எச்சதத்தன் அதைக் கேட்டுப் பயந்து, \"சிறுபிள்ளையாகிய விசாரசருமன் செய்கின்ற இந்தச் செய்கையை இதற்குமுன் நான் சிறிதாயினும் அறிந்திலேன். அக்குற்றத்தை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும்\" என்று குறையிரந்து வணங்கி, \"இனி அவன் அப்படிச் செய்வானாயின், அக்குற்றம் என்மேலதாகும்\" என்று சொல்லி அச்சபையாரிடத்திலே அநுமதி பெற்றுக்கொண்டு, வீட்டுக்குப் போய் விட்டான்.\nமற்றநாட்காலையில் அந்தச் சமாசாரத்தைச் சோதித்தறிய விரும்பி, விசாரசருமர் பசு மேய்க்கப்போனபின்பு, அவர் அறியாதபடி அவர்பின்னே சென்றான். விசாரசருமர் பசுக்களை ஓட்டி மண்ணியாற்றின் மணற்றிட்டையிலே கொண்டுபோனதைக்கண்டு, எச்சதத்தன் அருகில் இருந்த ஒருகுராமரத்தில் ஏறி அங்கே நிகழ்வதை அறியும்படி ஒளிந்திருந்தான். விசாரசருமர் ஸ்நானம் பண்ணி, முன் போல மணலினாலே திருக்கோயிலுஞ் சிவலிங்கமுஞ்செய்து, பத்திரபுஷ்பங்கள் பறித்துக்கொண்டுவந்து வைத்து, பின்பு பாற்குடங்களைக் கொண்டுவந்து தாபித்து, அருச்சனைக்கு வேண்டிய பிறவற்றையும் அமைத்து, மிகுந்த அன்பினோடு பூசைக்கு ஆரம்பித்து, சிவலிங்கத்துக்குப் பத்திரபுஷ்பங்களைச் சாத்தி, பாற்குடங்களை எடுத்து அபிஷேகம் பண்ணினார். குராமரத்தில் ஏறியிருந்த எச்சதத்தன் அதைக் கண்டு, மிகுந்த கோபங்கொண்டு சீக்கிரம் இறங்கிப்போய்த் தன் கையிலிருந்த தண்டினால் அவ்விசாரசருமருடைய திருமுதுகிலே அடித்துக் கொடுஞ் சொற்களைச் சொல்ல; அவருடைய மனம் பூசையிலே முழுவதும் பதிந்து கிடந்தபடியால் அது அவருக்குப் புலப்படவில்லை பின்னும் எச்சதத்தன் கோபங்கொண்டு பலமுறையடிக்க; விசாரசருமர் அவ்வடியாலாகிய வருத்தந் தோன்றிப் பெறாதவராகி, அபிஷேகத்திருத் தொண்டினின்றுந் தவறாதிருந்தார். அவருடைய உள்ளன்பை அறியாத எச்சதத்தன் மிகக் கோபித்துத் திரு மஞ்சனப் பாற்குடத்தைக் காலினால் இடறிச் சிந்தினான். உடனே விசாரசருமர் அதைக்கண்டு, அது செய்தவன் பிதாவும் பிராமணனும் குருவுமாகிய எச்சதத்தனென்ன்பதை அறிந்தும், அவன் செய்தது அதிபாதகமாகிய சிவாபராத மாதலால், அவன் காலைத் துணிக்கக்கருதித் தமக்குமுன் கிடந்த ஒரு கோலை எடுக்க. அது மழுவாயிற்று. அதினாலே அவன் கால்களை வெட்டினார். சிவபூசைக்கு வந்த அவ்விடரை நீக்கியவராகிய விசாரசருமர் முன்போல அருச்சனை செய்ய; சிவபெருமான் உமாதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றியருளினார் விசாரசருமர் அது கண்டு மனம்களிந்து விழுந்து நமஸ்கரித்தார். பரமசிவன் அவரை தம்முடைய திருக்கரங்களினால் எடுத்து, \"நீ நம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா\" என்று அருளிச்செய்து; அவரை அணைத்து, அவருடைய திருமேனியைத் தடவி உச்சிமோந்தருளினார். சிவபிரானுடைய திருக்கரத்தினாலே தீண்டப்பட்ட அவ்விசாரசருமருடைய திர���மேனி சிவமயமாகித் திவ்வியப் பிரகாசத்தோடு விளங்கிற்று. பரமசிவன் அவரை நோக்கி, நாம் நம்முடைய தொண்டர்களுக்கெல்லாம் உன்னைத் தலைவனாக்கி, நாம் ஏற்றுக்கொண்ட அமுதும் பரிவட்டமும் புஷ்பமும் உனக்கே கிடைக்கும்படி சண்டேசுரபதத்தைத் தந்தோம்\" என்று திருவாய்மலர்ந்து, தம்முடைய சடையிலே தரித்திருக்கின்ற கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டியருளினார். அவ்விசாரசருமர், சமஸ்தரும் ஆரவாரிக்கவும், எவ்விடத்தும் புஷ்பமழைபொழியவும், சிவகணங்கள் பாடியாடிக் களிகூரவும், வேதங்கள் கோஷிக்கவும், நானாபேதவாத்தியங்கள் முழங்கவும், சைவசமயம் நிலை பெறும்படி பரமசிவனைக் கும்பிட்டு. அவராலே தரப்பட்ட சண்டேசுரபதத்தை அடைந்தார். எச்சதத்தர் சிவத்துரோகஞ்செய்தும், சண்டேசுரநாயனாராலே தண்டிக்கப்பட்டமையால், அக்குற்றம் நீங்கிச் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தார்.\nசண்டேசுர நாயனார் புராண சூசனம்\nசிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை பத்திரை சுரபி சுசீலை சுமனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும் கருநிறமும் வெண்ணிறமும் புகைநிறமும் செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகருமங்களின் பொருட்டும், பூமியில் உற்பவித்தன.\nஇப்பசுவின் உறுப்புகளிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும், பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி உங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத்தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவமாதர்கள் மேற்குரத்திலும், உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப் பலகையிலும், சத்தமாதர்கள் பகத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும், இருப்பர்; சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும்; முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புகளிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடையமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.\nஇத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக. இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக் கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத் தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டினும் பயனைத்தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக. தீபங்கள் ஏற்றுக. சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்லமெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க. நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. அட்டமிதோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க. பசுக்களை இடர்நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும், நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும் பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டு இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம். பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. பாலை இரண்டு மாசம் செல்லும் வரையும் கன்று பருகும்படி விட்டு, பின் கறந்து சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் குழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால் விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க: அதனைத்தாம் பருகில் நரகத்து வீழ்வர். புலையர்கள் பசுக்களின் சாலையிலே புகுந்தார்களாயின், எண்ணில்லாத காலம் எரிவாய் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்கள். அவர்களுக்குப் பரிகாரம் இல்லை. மலட்டுப் பசுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும், நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்ந்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர். இதுகாறும் கூறியவற்றிற்கெல்லாம் பிரமாணம் சிவதருமோத்தரத்துக் கோபுரவியலின் இறுதியிற் காண்க.\nஇப்பசு மேய்த்தலாகிய உத்தம புண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இச்சண்டேசுர நாயனார். அது, இவர் தாம் ஒருநாள் இடையன் பசு நிரையினுள்ளே ஒரு பசுவைக் கோலினால் அடிக்கக் கண்ட போது, இரக்க முகுதியினாலே கோபித்து விலக்கி, பசுக்களின் பெருமையை உள்ளபடி சிந்தித்து உணர்ந்து, அவைகளை அவைகளின் கருத்துக்கு இசைய மேய்த்தலிற் சிறந்த புண்ணியம் இல்லை எனவும் சிவனை வழிபடும் நெறியும் அதுவே எனவும் துணிந்து, அவ்விடையனை அகற்றி, அன்று தொடங்கித் தாமே அந்நிரையை மெய்யன்போடு விதிப்படி மேய்த்தமையாலே தெளியப்படும்.\nஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமல காரணத்தினாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு, அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சராயுசம் என நால்வகைப்படும். அவற்றுள், அண்டசம் முட்டையிற் றோன்றுவன. சுவேதசம் வேர்வையிற் றோன்றுவன. உற்பிச்சம் வித்துக்களை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையிற் றோன்றுவன. இவைகளின் விரி எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதமாம். இவ்வாறுள்ள யோனிகளுள், மற்றை யோனிகள் எல்லாவற்றையும் போகத்தினாலும் பிராயச்சித்தம் முதலியவற்றினாலும் நீக்கி, மனிதப் பிறப்பிலே வருதல், மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரை ஏறுதல்போலாம். இத்தன்மைத்தாகிய மனிதப்பிறப்பை எடுப்பினும், சாத்திரமணமும் வீசாத மலைகளிலும் வனங்களிலும் குறவர் மறவர்களாய்ப் பிறவாமல், சாத்திரம் வழங்கும் தேசங்களிலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும். வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் ஆரிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், ஈனசாதிகளாய்ப் பிறவாமல் பிராமணர் முதலிய நான்கு வருணத்தாராய்ப் பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், பரசமயங்களில் செல்லாமல் சிவனே பரமபதி என்று தெளிந்து வழிபடும் சைவசமயத்தைச் சார்தல் இத்துணைத்தென்று கூறலாற்றாத பெரும் புண்ணியமாம். இதற்குப் பிரமாணம் சிவஞான சித்தியார். \"அண்டசஞ் சிவேத சங்க ளுற்பிச்சஞ்சராயு சத்தோ-டெண்டரு நாலெண் பத்து நான்குநூ றாயிரத்தா-லுண்டுபல் யோனி யெல்லாமொழித்து மானுடத்து தித்தல்-கண்டிடிற் கடலைக் கையா னீந்தினன் காரி யங்காண். நரர் பயிறேயந்தன்னி னான்மறை பயிலா நாட்டில்-விரவுத லொழிந்து தோன்றன் மிக்க புண்ணியந்தா னாகுந்-தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து-பரசம யங்கட் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே. வாழ்வெனு மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித்-தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரு-மூழ்பெற லரிது சால வுயர்சிவ ஞானத் தாலே-போழிள மதியினானைப் போற்றுவா ரருள்பெற் றாரே.\" எனவரும்.\nஇவ்வருமையாகிய மனிதப்பிறப்பை உண்டாக்கியது, பசுபதியாகிய சிவனை மனசினாலே நினைத்தற்கும், வாக்கினாலே துதித்தற்கும், கைகளினாலே பூசித்தற்கும், கால்களினாலே வலம் வருதற்கும், தலையினாலே வணங்குதற்கும், செவிகளினாலே அவரது புகழைக் கேட்டற்கும், கண்களினாலே அவரது திருமேனியைத் தரிசித்தற்குமாம். மேலுலகத்துள்ள பிரமா விட்டுணு இந்திரன் முதலியோரும் இப்பூமியின் கண்ணே வந்து சிவனைப் பூசிப்பர்கள். ஆதலால், இம்மனித சரீரம் கிடைத்தற்கு அரியது. இச்சரீரம் உள்ள பொழுதே சிவபூசையைப் பண்ணி, மோக்ஷத்தைப் பெறாதொழியில், பின்பு மோ��்ஷம் கிடைத்தல் அரிது அரிது ஆன்மாக்கள் தாம் நல்ல சரீரம் எடுத்தும், இவையெல்லாம் சிறிதும் ஆராயாமல், ஐயையோ ஆன்மாக்கள் தாம் நல்ல சரீரம் எடுத்தும், இவையெல்லாம் சிறிதும் ஆராயாமல், ஐயையோ வீணாகத் திரிந்து காலங்கழிக்கும் அறியாமை இருந்தபடி என்னை வீணாகத் திரிந்து காலங்கழிக்கும் அறியாமை இருந்தபடி என்னை \"மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காய-மானிடத் தைந்து மாடு மரன்பணிக் காக வன்றோ-வானிடத் தவரு மண்மேல் வந்த ரன்றனையர்ச் சிப்ப-ரூனெடுத் துழலு மூம ரொன்றையு முணரா ரந்தோ.\" எனச் சிவஞான சித்தியாரினும், \"கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள் கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள்-பெண்ணொருபா கனைப்பணியுந் தலைகளே தலைகள் பிஞ்ஞகனைப் பூசிக்குங் கைகளே கைகள்-பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னாப் பரன்சரிதையேகேட்கப் படுஞ்செவியே செவிக-ளண்ணல் பொலங்கழனினைக்கு நெஞ்சமே நெஞ்ச மவனடிக்கீழடிமைபுகு மடிமையே யடிமை.\" எனப் பிரமோத்தர காண்டத்தினும், கூறுமாற்றானும் உணர்க.\nசிவபூசையாவது, புட்பம் திருமஞ்சனம் முதலிய உபகரணங்கள் கொண்டு, ஆத்துமசுத்தி தானசுத்தி திரவியசுத்தி மந்திரசுத்தி இலிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளும் செய்து, சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாகி சத்தி பரியந்த பதுமமாகிய சிவாசனம் பூசித்து, அதன்மேல் இலிங்கத்திலே வித்தியாதேகமாகிய மூர்த்தியை நியாசஞ்செய்து, அவ்வித்தியாதேகத்துக்குச் சீவனாய் உள்ள நிஷ்களரூபரும் ஞானானந்தமயரும் சருவகர்த்தாவும் சர்வவியாபகருமாகும் பரமசிவனாகிய மூர்த்திமானைத் துவாதசாந்தத்தின் மேலே தியானித்து, முன்னே நியாசஞ் செய்த வித்தியாதேகத்தில் ஆவாகித்து, \"சுவாமி, சருவ சகத்துக்கும் நாதரே, பூசையின் முடிவு எதுவரையுமோ அதுவரையும் நீர் பிரீதியுடன் இவ்விலிங்கத்திலே சாந்நித்தியராய் இரும்.\" என்று விண்ணப்பம் செய்து, பூசித்து ஸ்தோத்திரம் பிரதக்ஷிணம் நமஸ்காரம் பண்ணி முடித்தலாம். லிங்க என்னும் தாது சித்திரித்தல் என்னும் பொருட்டாதலால், படைத்தல் காத்தல் முதலியவற்றால் உலகத்தைச் சித்திரிப்பதாகிய பரமேசுவரப் பிரபாவமே லிங்கம் எனப்படும். அவ்விலிங்கத்தின் வியத்திஸ்தானமாகிய சைலம் ஸ்பாடிகம் க்ஷணிகம் லோஹஜம் என்பனவும் உபசாரத்தாலே இலிங்கம் எனப்படும். வித்தியாதேகமாவது பஞ்சகிருத்தியங்களை அதிட்டிக்கும் சத்தியேயாம். மூலமலம் முதலியன இன்மையால், சிவனுக்கு வைந்தவம் முதலிய சரீரம் இன்றிச் சத்திசரீரம் உண்டாம். அச்சரீரம் பஞ்சகிருத்திய உபயோகிகளாகிய ஈசானம் முதலிய பஞ்சமந்திரங்களாலே சிரம் முதலாகக் கற்பிக்கப்படும். சிவன் நிராகாரவஸ்துவாகிய தம்மை ஆன்மாக்கள் தியானித்தல் பூசித்தல் கூடாமையால், பத்தர் அனுக்கிரகத்தின்பொருட்டே இச்சத்திகாரியமாகிய கற்பனாசரீரம் கொண்டார் என்க.\nஇவ்வாறு அன்போடு பூசை செய்யப்படில், கருணாநிதியாகிய சிவன் இலிங்கத்தில் நின்று அப்பூசையை ஏற்று, அது செய்தார்க்கு அருள் செய்வர். அது \"தாபர சங்க மங்க ளென்றிரண் டுருவினின்று-மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்ப-னீபரன் றன்னை நெஞ்சி னினைவை யேனிறைந்த பூசை-யாய் பரம்பொருளை நாளு மர்ச்சிநீ யன்பு செய்தே.\" என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் உணர்க. அன்பின்றிச் செய்யப்படும் பூசை பயன்படாமை \"நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே-புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்-பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு-நக்கு நிற்ப னவர்தமை நாணியே.\" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தானும், \"கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்றெண்ணப்-பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால்கமழு-மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான்-செய்கின்ற பூசையெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே.\" என்னும் பட்டணத்துப்பிள்ளையார் வாக்கானும் உணர்க.\nஇச்சண்டேசுரநாயனார் முற்பிறப்பில் வேதாகமங்களை ஓதி உணர்ந்து, சிவபூசையை விதிவழுவாது செய்தமையாலன்றோ, இப்பிறப்பில் மிகுத்த இளைமைப் பிராயத்திற்றானே சகல சாத்திரப் பொருள்களையும் எளிதின் உணர்ந்து, சிவனே எம்மை உடையவர் என்னும் மெய்யுணர்வினாலே, சிவன்மாட்டு இடையறாது மேன்மேலும் பெருகி வளரும் அத்தியற்புதமாகிய மெய்யன்பே வடிவமாயினார். இவருக்கு வேதாகமங்கள் எல்லாம் முற்பிறப்பின் அறிவுத் தொடர்ச்சியினால் எளிதின் விளங்கின என்பது இங்கே \"ஐந்து வருட மவர்க்கணைய வங்க மாறு முடனிறைந்த-சந்த மறைகளுட்படமுன் தலைவர் மொழிந்த வாக மங்கண்-முந்தை யறிவின் றொடர்ச்சியினான் முகைக்கு மலரின் வாசம்போற்-சிந்தை மலர வுடன்மலருஞ் செவ்வி யுணர்வு சிறந்ததால்.\" என்பதனாலும், \"குலவு மறையும் பலகலையுங் கொளுத்து வதன்முன் கொண்டமைந்த-நிலவு முணர்வின் றிறங்கண்டு நிறுவு மறையோ ரதிசயித்தார்.\" என்பதனாலும், உணர்த்தப்பட்டது. ஒருபிறப்பிற் கற்றகல்வி மறுபிறப்புக்களினும் பயன்படும் என்பது, \"ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்-கெழுமையுமேமாப் புடைத்து.\" என்னும் திருக்குறளானும், உணர்க. இவர் முற்பிறப்பிலே சிவபூசை செய்தவர் என்பது, இங்கே \"அங்கண் முன்னை யர்ச்சனையி னளவின்றொடர்ச்சி விளையாட் டாப்-பொங்கு மன்பால்\" என்பதனால் குறிப்பிக்கப்பட்டது. இவரது அன்பின் முதிர்ச்சி \"நடமே புரியுஞ் சேவடியார் நம்மை யுடையா ரெனு மெய்ம்மை-யுடனே தோன்று முணர்வின்க ணொழியா தூறும் வழியன்பின்-கடனே யியல்பாய் முடற்றிவருங் காதன் மேன்மே லெழுங் கருத்தின்-றிடனேர் நிற்குஞ் செம்மலார் திகழுநாளிலாங்கொரு நாள்.\" என்பதனால் உணர்த்தப்பட்டது. ஆன்மா சிவன் உடைமை என்பது \"அநாதி சிவனுடைமை யாலெவையு மாங்கே-யநாதியெனப் பெற்ற வணுவை-யநாதியே-யார்த்த துயரகல வம்பிகையோ டெவ்விடத்துங் காத்த லவன்க டனே காண்.\" என்னும் திருக்களிற்றுப் படியாரானும், உணர்க, இவர் முற்பிறப்பில் விதிவழுவாது செய்த பூசையின் றொடர்ச்சியினாற்றானே, இப்பிறப்பில் நினைந்தவுடனே சிவபூசையில் மிக்க ஆசையுடையராய், அதனைச் செய்வாராயினார். அப்பூசை பிறருக்கு விளையாட்டாகத் தோன்றியதாயினும், இடையறாத மெய்யன்பினாலே செய்யப்பட்டமை யானன்றோ, உயிருக்குயிராகிய சிவனுக்கு மிக உவப்பாயிற்று.\nஇந்நாயனார் சிவனது உண்மையை நினைத்தல் கேட்டல் காண்டல் செய்தபொழுதே கரையழிந்து அன்பினாலே ஒரு பயனும் கருதாது அவ்வன்புதானே தமக்கு இன்பமாகத் தம்மை மறந்து நின்றார் என்பது, இவர் சிவபூசை செய்யும்பொழுது தந்தையாகிய எச்சதத்தன் முதுகிலே பலமுறை அடித்துக் கொடுமொழிகளைக் கூறவும், தாம் அவற்றைச் சிறிதும் அறிந்திலாமையானும், அவன் பாற்குடத்தைக் காலால் இடறிச் சிந்தக் கண்டபோது அவன் தமது தந்தை என்று கண்டும், தமது பரமபிதாவாகிய சிவனுக்கு அபராதம் செய்தமைபற்றி அவன் கால்களைத் துணிந்து, முன்போலவே பூசிக்கப் புகுந்தமையானும், செவ்விதிற் றுணியப்படும். இப்பத்தியோகத்தால் அன்றோ, உடனே கருணாநிதியாகிய சிவன் இடபாரூடராய் வெளிப்பட்டு, தமது அருமைத் திருக்கரங்களால் இவரை எடுத்து, நீ நம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா என்று அருளிச் செய்து இவரை அணைத்து, இவருடைய சரீரத்தைத் தடவி உச்சி மோந்து, இவருக்கு அந்தச் சரீரத்திலேதானே தமது சாரூப்பியத்தைக் கொடுத்து, தொண்டர்களுக்கெல்லாம் தலைமையாகிய சண்டே சுரபதத்தில் இருத்தியருளினார். இவர் அச்சரீரத்திற்றானே சிவசாரூப்பியம் பெற்றமை இங்கே \"செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனா-ரங்கண்மாயை யாக்கையின்மே லளவின் றுயர்ந்த சிவமயமாய்ப்-பொங்கி யெழுந்த திருவருளின் மூழ்கிப் பூமே லயன் முதலாந்-துங்கவமரர் துதிசெய்யச் சூழ்ந்த வொளியிற் றோன்றினார்.\" என்பதனாலும், \"வந்து மிகைசெய் தாதைதான் மழுவாற் றுணித்த மறைச்சிறுவ-ரந்த வுடம்பு தன்னுடனே யரனார் மகனா ராயினார்.\" என்பதனாலும் உணர்த்தப்பட்டது. சிவஞானசித்தியாருரையிலே \"அந்தத் தேகத்திலே தானே சிவசாரூப்பியத்தப் பெற்றார்.\" என்றார் சிவாக்கிரயோகிகளும்.\nஇந்நாயனார், பிராமணனும் தமக்குப் பிதாவும் குருவுமாகிய எச்சதத்தனை மழுவினால் வெட்டியும், பிரமகத்தி பிதிர்கத்தி குருகத்தி என்னும் தோஷங்கள் பொருந்தாது, சிவசாரூப்பியம் பெற்றமையாது காரணத்தாலெனின்; சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவாபராதத்தின் மிக்க பாவமும் இன்மையானும், இவர் செய்யும் சிவ பூசைக்கு எச்சதத்தன் இடையூறு செய்தமை சிவாபராதமாதலானும், இவர் பரமபிதாவும் பரமகுருவுமாகிய சிவனிடத்து உள்ள அன்பு மிகுதியினால் அவர் நிமித்தமே அவ்வெச்சதத்தனை வெட்டினமையானும், தஞ்செயலற்றுச் சிவாதீனமாய் நிற்போர் செய்தது பாதகமாயினும் அதனைச் சிவன் தமது பணியாகவே பண்ணிவிடுவராதலானும், என்க. \"அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மரமதாகும்-பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவமாகும்-வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி-நரரினிற் பாலன் செய்த பாதக நன்மையாய்த்தே.\" எ-ம். \"இவனுலகி லிதமகிதஞ் செய்தவெல்லா மிதமகித மிவனுக்குச் செய்தார்பா லிசையு-மவனிவனாய் நின்றமுறையேகனாகி யரன் பணியி னின்றிடவு மகலுங் குற்றஞ்-சிவனுமிவன் செய்தியெல்லா மென்செய்தியென்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்-பவமகல வுடனாகி நின்று கொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே.\" எ-ம். சிவஞானசித்தியாரில் கூறுமாற்றானும், உணர்க. இன்னும், இந்நாயனாரால் இம்மையிலே தண்டிக்கப்பட்டமையால் அன்றோ, எச்சதத்தன் சி��த்துரோகத்தால் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்தாது, தன் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தான். அகத்திய முனிவருக்கும் இராமருக்கும், தமக்கும் பிறர்க்கும் பெருந்தீங்கு செய்த வில்வலன் வாதாவியையும் இராவணனையும் கொன்றமையாலாகிய பிரமகத்தியைச் சிவபூசையே ஒழித்தமையானும், இச்சண்டேசுரநாயனார் தமது சிவபூசைக்கு இடையூறு செய்தலாகிய சிவாபராதம் கண்ட வழிச்செய்த பிரமகத்தி முதலியன சிவசாரூப்பியம் பயந்தமையானும், சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவாபராதத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெளிக.\nஇச்சண்டேசுரநாயனாரது பெருந்தன்மை \" பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் றாதை-வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் றனக்குத்-தாரடைந்தமாலை சூட்டித் தலைமை வகுத்த தென்னே-சீரடைந்த கோயின்மல்கு சேய்ஞலூர் மேயவனே.\" எ-ம். \"கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல-படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு-முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி-யடிசேர்ந்த வண்ண மறிவார் சொலக்கேட்டு மன்றே.\" எ-ம். திருஞானசம்பந்தமூர்த்திநாயனாராலும், \"தழைத்ததோ ராத்தியின்கீழ்த் தாவர மணலாற் கூப்பி-யழைத்தங்கேயாவின் பாலைக் கறந்து கொண்டாட்டக் கண்டு-மிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்-குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்டனாரே.\" எனத் திருநாவுக்கரசு நாயனாராலும், \" ஏத நன்னில மீரறு வேலியேயர் கோனுற்ற விரும்பிணிதவிர்த்துக்-கோதனங்களின் பால்கறந்தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன் மேற் சென்ற-தாதை தாளற வெறிந்தசண் டிக்குன் சடைமிசைமல ரருள் செயக் கண்டு-பூதவாளிநின் பொன்னடி யடைந்தேன்பூம்பொ ழிற்றிருப் புன்கூருளானே.\" எனச் சுந்தரமூர்த்திநாயனாராலும், \"தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்-சாதியும் வேதியன் றாதைதனைத் தாளிரண்டுஞ்-சேதிப்ப வீசன்றிருவருளாற் றேவர்தொழப்-பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.\" என மாணிக்கவாசகசுவாமிகளாலும், \"தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு மண்டத் தொடுமுடனே-பூதலத் தோர்கள் வணங்கப் பொற்கோயிலும் போனகமும் மருளிச்-சோதி மணிமுடித் தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும்-பாதகத்துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.\" எனச் சேந்தனாராலும், \"பாதகமே யென்றும் பழியென்றும் பாராதே-தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ்-சேதிப்பக்-கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே-சண்டீசர் தஞ்செய லாற்றான்.\" என உய்யவந்த தேவநாயனாராலும், புகழப்பட்டமை காண்க. திருஞான சம்பந்த மூர்த்திநாயனார் புராணத்திலே திருமுகப்பாசுரத்தின் றாற்பரியம் கூறுமிடத்து \"கருதுங் கடிசேர்ந்தவெனுந்திருப் பாட்டி லீசர்-மருவும் பெரும்பூசை மறுத்தவர்க்கோறன் முத்தி-தருதன் மையதாதல் சண்டீசர்தஞ் செய்கை தக்கோர்-பெரிதுஞ் சொலக்கேட்டன மென்றனர் பிள்ளையார்தாம்\" என்றார் சேக்கிழார்நாயனார்.\nசண்டேசுரர் சிவபூசையின் இறுதியிலே பூசிக்கப்பட்டு, சிவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அன்னம் பானீயம் முதலியனவும் தாம்பூலம் மாலை சந்தனமும் ஆகிய நிருமாலியங்களை ஏற்று, சிவபூசாபலத்தைக் கொடுக்கும் அதிகாரம் உடையவர். இச்சண்டேசுரபூசை செய்யாவழிச் சிவ பூசையாற் பயன் இல்லை. அது \"சண்டனையர்ச் சித்தவரே சம்புவையர்ச் சித்தபலம்-கொண்டிடுவர் மற்றையர் கொள்ளார்\" என்னும் சைவசமயநெறித் திருக்குறளான் உணர்க. சிலர் ஆன்மார்த்த பூசையிலே சண்டேசுர பூசையை வேண்டாது விலக்குகின்றனர். சைவசித்தாந்தத்திலே சண்டேசுரரை எவ்விடத்தும் எப்போதும் பூசிக்க என்னும் நியமம் உளது; சண்டேசுரபூசை விலக்கு வாமதந்திரத்தும் தக்ஷிணதந்திரத்துமாம். இது காலோத்தராகமத்திற் கூறப்பட்டது. சிருட்டி காலத்திற் றோன்றிய சிவாகமங்களிலே சண்டேசுரபூசை விதிக்கப்பட்டதாயின், இந்நாயனாருக்கு முன்னும் சண்டேசுரர் உளர் என்பது பெறப்படுமன்றோவெனின்; சத்தியம்நீ சொல்லியது. அட்டவித்தியேசுரர் முதலியோருள் ஒருவர் பரமுத்தியை யேனும் தமது பதத்தின் மேலாகிய பதத்தையேனும் அடைய மற்றொருவர் அப்பதத்தை அடைதல் போலவே, இவ்விசாரசருமர் முன்னுள்ள சண்டேசுரரது பதத்தை அடைந்தார் எனக் கொள்க.\nஇதுகாறும் கூறியவாற்றால், சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவத்துரோகத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெள்ளிதிற் பெறப்பட்டது. ஆதலால், இச்சரீரம் உள்ளபொழுதே சிவலிங்கார்ச்சனைக்கு உரியோர்கள் சைவாசாரியரை அடைந்து, சிவதீக்ஷை பெற்று, விதி வழுவாது மெய்யன்போடு சிவபூசை பண்ணுக. சிவலிங்கார்ச்சனைக்கு உரியரல்லாதவர் ஆசாரியரையடைந்து, தங்கள் தங்கள் அதிகாரானுகுணமாகிய தீக்ஷையைப் பெற்றுக் கொண்டு, தூல லிங்கமாகிய கோபுரத்தையும் தூபியையும் பத்திர புஷ்பங்களாலே பூசித்து, துதித்து, வ���ஞ்செய்து வணங்குக. அது \"உயர்ந்தகுலத்தோருட் பழுதுறுப்பி னோரு-முயர்ந்தாரை யல்லாதாரும். குறித்து மறுமை குரவன் பதத்தைக்-குறித்த வன்செய் தீக்கை தகக் கொண்டு. குறித்துச் சிவனெனக் கோபுரத்தைப் பூவும்-பறித்தருச்சித்தேத்துகபாங் கால்.\" எனச் சைவசமயநெறியினும், \"தூபியினைக் கோபுரத்தை யீசனெனக் கண்டு தொழு-பாபமறும் வாய்த்துறுமின் பம்.\" என வருத்தமறவுய்யும் வழியினும், கூறுமாற்றானும் உணர்க. தங்கள் தங்கள் வருணத்திற்கு அருகமாகிய ஓருருவினிடத்தே உயிர்க் குறவாகிய சிவனைப் பூசை செய்யாதவர்களுக்கு ஒரு துணையும் இல்லை. அது \"தமக்கருக மோருருவிற் பூசை சமையார்-தமக்குத் துணையாதோ தான்.\" என்னும் சைவசமய நெறித் திருக்குறளால் அறிக. சிவ பூசை பண்ணாதார் இழிவு \"திருக்கோயி லில்லாத திருவி லூருந் திருவெண்ணீ றணியாத திருவிலூரும்-பருக்கோடிப்பத்திமையாற் பாடா வூரும் பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்-விருப்போடு வெண்சங்க மூதாவூரும் விதானமும் வெண்கொடியு மில்லா வூரு-மருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரு மவையெல்லா மூரல்ல வடவி காடே.\" \"திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகிற்றீவண்ணர் திறமொருகாற் பேசா ராகி-லொருகாலுந் திருக்கோயில் சூழா ராகி லுண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகி-லரு நோய்கள் கெடவெண்ணீ றணியாராகி லளியற்றார் பிறந்தவா றேதோவென்னிற்-பெருநோய்கண் மிக நலியப் பேர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின் றாரே\" என்னும் திருநாவுக்கரசுநாயனார் தேவாரங்களால் உணர்க.\n1. சண்டேசுர நாயனார் புராணம் (தமிழ் மூலம்)\nதில்லைவாழ் அந்தணர் புராணம் - Tillai Vazh Anthanar Puranam\nதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம்\nதிருநீலகண்ட (குயவனார்) நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) சூசனம்\nஇளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருமுறைகளில் மாணிக்கவாசகர் பற்றிய குறிப்புகள்\nவிறன்மிண்ட நாயனார் புராணம் - Viranminda Nayanar Puranam\nதிருநாவுக்கரசர் திருநாமங்கள் (திருத்தொண்டர் புராணத்திலிருந்து)\nThirumurai Acharyas - திருமுறை ஆசிரியர்கள் 27வர்\nகுங்குலியக் கலய நாயனார் புராணம்\nஹரதத்த சிவாச்சாரியார் (haradatta shivAchAryar)\nதிருநாளைப்போவார் (நந்தனார்) நாயனார் புராணம் - Tiru Nalaippovar (Nandhanar) Nayanar Puranam\nஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் (Sri appayya dikshitar divya charthram)\nபெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nஅப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nநமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nகழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் புராணம்\nபொய்யடிமை இல்லாத புலவர் புராணம்\nபுகழ்ச் சோழ நாயனார் புராணம்\nநரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nநின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nபரமனையே பாடுவார் நாயனார் புராணம்\nசித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் நாயனார் புராணம்\nமுப்பொழுதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nஅப்பாலும் அடிச்சார்ந்தார் நாயனார் புராணம்\nகோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nசேக்கிழார் - ஆராய்ச்சி நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-sends-bikini-photos-directors-054805.html", "date_download": "2018-10-18T13:25:52Z", "digest": "sha1:HRDA42HLAHICDAEZVDAWN6J5B2GP23OL", "length": 11230, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாப்டான கேரக்டர் வேணாம்... கவர்ச்சி வாய்ப்புக்காக ‘பிகினி’ போட்டோவுடன் அலையும் முன்னணி நடிகை | Actress sends bikini photos to directors - Tamil Filmibeat", "raw_content": "\n» சாப்டான கேரக்டர் வேணாம்... கவர்ச்சி வாய்ப்புக்காக ‘பிகினி’ போட்டோவுடன் அலையும் முன்னணி நடிகை\nசாப்டான கேரக்டர் வேணாம்... கவர்ச்சி வாய்ப்புக்காக ‘பிகினி’ போட்டோவுடன் அலையும் முன்னணி நடிகை\nசென்னை : தமிழில் தற்போது பெரிய ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உள்ள டான்ஸ் நடிகைக்கு, சாப்டான வேடங்கள் வேண்டாமாம். இளைஞர்களை கவரும் வண்ணம் கவர்ச்சி வேடங்களில் நடிக்க ஆசையாம். இதற்காக புதிய படத்திற்கு ஒப்பந்தம் செய்ய வருபவர்களிடம் பிகினி போட்டோக்களைக் காட்டி வருகிறாராம்.\nபாரஸ்ட் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இந்த நடிகை. முதல் படத்திலேயே தன் நடனம் மூலம் அனைவரையும் அசர வைத்தார். இதனால் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், கிடைத்தது எல்லாமே சாப்டான வேடங்கள் தான்.\nதற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லயன் படத்திலும் கிராமத்து கதாபாத்திரம். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியான வேடங்கள் இல்லை. இதனால் நடிகை கொஞ்சம் அப்செட்.\nஅம்மணிக்கு கவர்ச்சி வேடத்தில் அதகளம் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாம். எனவே, சில கமர்சியல் பட இயக்குநர்களை அனுகி, தன் பிகினி கெட்டப் புகைப்படங்கள��� காட்டி வருகிறாராம். புதிதாக பட ஒப்பந்தத்திற்கு வருபவர்களிடமும் கவர்ச்சிகரமான கதாநாயகி வேடமாக தாருங்கள் எனக் கேட்கிறாராம்.\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என நடிகை நினைக்கிறார். ஆனால், நன்றாக போய்க் கொண்டிருக்கும் ரூட்டை ஏன் மாற்ற நினைக்கிறார் என்கிறார்கள் அவருக்கு வேண்டப்பட்டவர்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-10-18T13:26:23Z", "digest": "sha1:NQVXC5TX5R44R35HCTEX46DB5VFRNRKK", "length": 6476, "nlines": 112, "source_domain": "tamilbeauty.tips", "title": "சட்டை தைக்கும் முறை Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nCategory: சட்டை தைக்கும் முறை\nபிளவுஸ் வெட்டும் முறை நவீன தையல் முறை\nவித விதமான கழுத்து டி���ைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெக், ரவுண்ட் நெக், ப நெக் மட்டும் தான்.\nSchool Uniform /பாடசாலை சீருடை\nஇதனைக் கொண்டு பின் பகுதியை கீறிக்கொள்ளவும். தேவையான அளவுகள் உயரம் 36 மாரர்பு சுற்றளவு 34/4 = 8 ½ i 8 ½ + 2 = 10 ½ ii கழுத்து சுற்றளவு 14 + 1 =15 …\nடி.சர்ட்டில் மினி கவுன் அன் ஸ்கர்ட்.\nடி சர்ட்டில் ஸ்கர்ட் தேவையானவை டி சர்ட் 1 பூனம் துணியில் 1 யாட் நூல் கத்த்ரிக்கோல் தையல் மிசின்\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/farmers%20debt", "date_download": "2018-10-18T14:14:34Z", "digest": "sha1:GLUU3CEGWYSQLNK37BQZYA3URIMYXUOK", "length": 5582, "nlines": 58, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nவிவசாய கடன் தள்ளுபடி திட்டம் ஒருமாத காலதாமதத்துக்கு பின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் 40 நாட்களுக்கு பின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் திட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மே 23ம் தேதி கையெழுத்து போட்டார். இத்திட்ட செலவாக ரூ.5,780 கோடி அறிவிக்கப்பட்டது.கூட்டுறவு வங்கிகளில் ஏற்பட்டுள்ள நிர்வாக குளறுபடி காரணமாக பல்வேறு மாவட்ட கடன்தாரர்கள் பட்டியலை துல்லியமாக சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பல இடங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகள், தங்களை கவனித்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனால் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்த முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில், 40 நாட்களுக்கு பின் தற்போது விவசாய கடன் தள்ளுபடி திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக, ��துபோன்ற கடன் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் அடுத்த சில நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு பயனாளிகள் பட்டியல் வெளியிடுப்படுவது வழக்கம். ஆனால் சிறு, குறு விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் மிகவும் தாமதமாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பட்டியலை இறுதி செய்யவதில் தொடர்ந்து குளறுபடி நீடிப்பதால் இந்த நடைமுறை அமலுக்கு வர தாமதமாகும் என்று கூறப்படுகிறது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 138 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nhm.in/shop/1000000026546.html", "date_download": "2018-10-18T13:30:12Z", "digest": "sha1:SHTH4HY56IUOZ7AVDYH7AQKC7VDOEACS", "length": 5657, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: காவேரி ஒப்பந்தம்:புதைந்த உண்மைகள்\nநூலாசிரியர் வழக்கறிஞர் C. P. சரவணன்\nபதிப்பகம் வீ கேன் புக்ஸ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாவேரி ஒப்பந்தம்:புதைந்த உண்மைகள், வழக்கறிஞர் C. P. சரவணன், வீ கேன் புக்ஸ்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநிலவொளி எனும் இரகசிய துணை லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி பூந்தோட்டம்\nமந்திர விரல் திருநெல்வேலி வட்டாரத் தெய்வங்கள் திருமறைத் தெளிவுரை (அத். 78 முதல் 114 வரை)\nவளையாபதி, குண்டலகேசி விளக்க உரை மக்களுக்குழைத்த மாமேதைகள் Tales of Balarama\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3147-2017-11-06-08-47-57.html", "date_download": "2018-10-18T14:37:56Z", "digest": "sha1:UAMUQOU3GOKVBTVGVO6RLI2OV4ZRL4ZD", "length": 18347, "nlines": 72, "source_domain": "www.periyarpinju.com", "title": "அறிவுத்தேடல் ஆற்றலுக்கு அடிப்படை", "raw_content": "\nHome அறிவுத்தேடல் ஆற்றலுக்கு அடிப்படை\nவியாழன், 18 அக்டோபர் 2018\n சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர���தம் உழைப்பால்தான் வ... மேலும்\nசின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்\nவடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்\nகப்பலோட்டிய தமிழன் படக்கதை எழுத்து: உடுமலை; ஓவியம்: கி.சொ மேலும்\nபள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெறுவதும்; நீட் தேர்வுக்கு ஆறாம் வகுப்பு முதலே தயார் செய்வதும் மட்டும் கல்வி அல்ல; அறிவுத் தேடலும் அல்ல. மாறாக, அறிவுத் தேடல் ஒரு தொடர் முயற்சி; பல்துறைச் சார்ந்தது.\nஅறிஞர் அண்ணா அவர்கள், “பக்கோடா’’ பொட்டலத்தை பிரிக்கும்போது கிடைக்கும் செய்தித்தாளின் பகுதியைக்கூட படித்தார். காரணம், அதிலும் அறிய வேண்டிய ஏதோ ஒரு கருத்து இருக்கும் என்பதால். அப்படித் தேடித் தேடிப் படித்ததால்தான் அவர் உலகம் வியக்கும் அறிவாளியாய், பேச்சாளராய் ஆக முடிந்தது.\nதேனீக்கள் பல பூக்களில் தொடர்ந்து தேனைத் தேடித்தேடி சேகரிப்பதுபோல, பிஞ்சுப் பருவதிலிருந்தே அறிவைத் தேடித்தேடி சேர்க்க வேண்டும்.\nபாடப் புத்தக அறிவு மட்டும் அறிவு ஆற்றலுக்கும், சாதனை படைக்கவும் போதாது. அய்.ஏ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும், சமுதாயத்தின் சிக்கல்களை எதிர்கொள்ளவும்; சிறந்த நிர்வாகத் திறனை, ஆளுமை ஆற்றலைப் பெறவும் அறிவியல் உட்பட பல்துறைச் செய்திகளை, சாதனையாளர்களின் வாழ்வை, உலக வரலாற்றைத் தொடர்ந்து தேடித்தேடி படித்தறிய வேண்டும்.\nஅச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள்\nஇன்றைய அறிவியல் வளர்ச்சியின் பயனாய், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், இதழ்கள்வழியும், இணையதள வழியும் ஏராளமான கருத்துகளை எளிதில் அறிய வாய்ப்பு உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் பல ஆண்டுகள் தேடித்தேடி பெற வேண்டிய செய்திகளை, கருத்துகளை, இன்று ஒரு மணி நேரத்தில் உள்ளங்கையில் உள்ள செல்பேசி வழி பெற்றுவிட முடியும்.\nஇப்படிப்பட்ட ஊடகங்களில் நல்லவை உள்ள அளவு தீயவையும் உண்டு. தீயனவற்றை விலக்கி நல்லவற்றை நாடித் தேடும் மனக் கட்டுப்பாட்டில் தான் பிஞ்சுகளின் எதிர்காலமே உள்ளது. தவறினால், தடம் புரண்டால் வாழ்வே சீர���ியும்; விபத்தும் ஆபத்தும் அவற்றில் உண்டு என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் பிஞ்சுகள் நடந்துகொள்வது கட்டாயமாகும்.\nஅறிவுத் தேடலில் ஆர்வமும் சுவையும்\nஅறிவியல், வரலாறு, இலக்கியம், புவியியல், விலங்கியல், தாவரவியல் என்று பலவற்றிலும் எண்ணற்ற சுவையான, வியப்பான, விறுவிறுப்பான தகவல்கள் உண்டு. தேடலில் இறங்கினால் அந்தச் சுவையை நீங்கள் அறிய முடியும். அது ஏன் இது எப்படி என்று அறிய முயன்றால் அறிவும் கூடும், ஆற்றலும் கூடும். எடுத்துக்காட்டாக:\n1. குறிஞ்சிப் பூக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பூக்கிறது. இதன் ரகசியம் என்ன\nபொதுவாக, தாவரங்களின் விதைப் பருவமும், அதன் முளைக்கும் திறனும் ஒவ்வொரு தாவரத்திற்கும் வித்தியாசப்படும். சில தாவரங்களின் விதைகள், மண்ணுக்குள் விழுந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே முளைவிடும். சில தாவரங்கள் ஒரு மாதம் எடுத்துக் கொள்ளும். இப்படி தாவரத்துக்குத் தாவரம் முளைக்கும் திறன் வேறுபடுவதால், குறிஞ்சிப் பூக்களின் விதைகளும் மண்ணுக்குள் விழுந்ததும் அதன் இயல்புப்படி நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கின்றன.\n12 ஆண்டுகள் வரை நீண்டதொரு உறக்கத்தில் இருக்கும் குறிஞ்சி விதைகள் 12ஆவது ஆண்டு திடீரென்று விழித்துக் கொண்டு முளைவிட ஆரம்பிக்கின்றன.\nகுறிஞ்சிப் பூவிலேயே எட்டு வகையான பூக்கள் உள்ளன. குறிஞ்சிப்பூவின் தாவரவியல் பெயர் ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா. இதில் நீலக் குறிஞ்சிப் பூக்கள் மட்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். 2006ஆம் ஆண்டு கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் பூத்துக் குலுங்கின. இனி அடுத்து வரும் 2018இல் குறிஞ்சிப் பூ பூக்கும்.\nஇந்தப் பூவில் இருந்து எடுக்கப்படும் தேன் மிக மிக அரிதான ஒன்று. மருத்துவ குணம் கொண்ட குறிஞ்சித்தேன் கறுப்பு நிறத்தில் இருக்கும்.\n2. சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை எப்படி கணக்கிட்டுச் சொல்கிறார்கள்\nஒளியின் வேகம் விநாடிக்கு 1,80,400 மைல்கள். சூரிய ஒளியானது நம் பூமிக்கு வந்து சேர, எட்டு நிமிடங்கள் பிடிக்கிறது. அதாவது, 480 விநாடிகள். இந்த 480 விநாடிகளை 1,80,400ஆல் பெருக்கினால் வரும் தொகைதான் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம்.\n3. நாம் சாப்பிடும் மிட்டாய்களுக்கு ‘பெப்பர்மின்ட்’ என்று பெயர் வரக் காரணம் என்ன\nபெப்பர்மிண்ட் என்பது ஒரு செடியின் பெய���். அதன் இலைகள் கருவேப்பிலையைப் போல் மினுமினுப்பாக இருக்கும். அந்த இலைகளை லேசாய்க் கசக்கினால் போதும், ரம்மியமான ஒரு மணம் காற்றில் பரவும். கூடவே கொஞ்சம் எண்ணெயும் கசியும். இந்த வாசனை எண்ணெயை மிட்டாய் தயாரிப்பாளர்கள் இனிப்போடு கலந்து பெப்பர்மிண்ட் மிட்டாய்களை தயார் செய்கிறார்கள். அதனால் அதற்கு அப்பெயர் வந்தது.\n4. அறுவை சிகிச்சைக்குப் பின் தையல்போடும் நூல் எதனால் செய்யப்பட்டது\nசெம்மறி ஆட்டின் வலுவான குடல் தடை நார்களில் இருந்து மெல்லிய இழைகளாகப் பிரித்துத் தயாரிக்கப்படுகிறது. ஆட்டின் குடல் பிரியாணி செய்ய மட்டுமல்ல, அறுவை சிகிச்சைக்கும் பயன்படுகிறது.\n5. அனகொண்டா பாம்பு இருக்கிறதா\nதென்அமெரிக்காவின் நீர்நிலைகளிலும், சதுப்பு நிலங்களிலும் இது வாழ்கிறது. 30 அடி நீளம் 200 கிலோ எடை கொண்டது. விலங்குகளை விழுங்கி தன் உணவைப் பெறுகிறது. அனகொண்டா பாம்பில் பெண் பாம்புதான் பெரியது. ஆண் பாம்பு அதைவிட 5 மடங்கு சிறியது. அனகொண்டா பாம்புக்கு விஷம் இல்லை. பாம்புகள் முட்டையிட்டு இனம் பெருக்கும். ஆனால், அனகொண்டா குட்டிப்போடும் என்பது அதற்குரிய சிறப்பு.\n6. கிளி மட்டும் எப்படிப் பேசுகிறது\nபறவைகள், விலங்குகள் பேசுவதில்லை. ஆனால், கிளி மட்டும் நாம் சொல்வதை அப்படியே திரும்பிச் சொல்லும். கிளிக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாகிறது\nஅமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கிளிகளின் பேசும் திறன்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். கிளிகள் எவ்வாறு குரலை உள்வாங்கிக் கொள்கின்றன உள்வாங்கிய குரலையும் வார்த்தைகளையும் எவ்வாறு பின்பற்றி, அதேபோன்று ஒலி எழுப்புகின்றன என்று ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், கிளிகளின் மூளை மற்றும் உடற்கூறு பிற பறவைகளின் உடற்கூற்றிலிருந்து வேறுபட்டிருப்பது (STRUCTURAL DIFFERENCES) கண்டறியப்பட்டுள்ளது.\nகிளியின் மூளையில் உள்ள வரையறுக்கப்பட்ட மையம் (DEFINED CENTERS)\nகுரல்களை உள்வாங்கிக் கொள்ளும் செயலில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.\n குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி நீண்டு வளைந்து பாம்பை... மேலும்\nசெய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்\nசிறுத்தை போல சீறி எழுந்தவர் பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள் மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்\nதங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-10-18T14:03:29Z", "digest": "sha1:JIIJPRHVLE5D4ML57MDDTLWDHNSKVNS7", "length": 119970, "nlines": 377, "source_domain": "ta.wikipedia.org", "title": "விநியோகச் சங்கிலி மேலாண்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) Tax Efficient Supply Chain Management கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) Proposed since December 2009.\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை என்பது உள்ளிணைந்துள்ள வணிகங்களின் வலைப்பின்னல், இறுதி நுகர்வோர்களால் விரும்பப்படும் உச்சபட்ச பொருள் மற்றும் சேவைகள் தொகுப்புகளின் அளிப்பாகும் (ஹர்லாந்து, 1996). விநியோகச் சங்கிலி மேலாண்மை அனைத்து கச்சாப்பொருட்கள், பணி நிகழ்வு பதிவு, மறும் இறுதிப் பொருட்களின் தோற்றத்திலிருந்து இறுதி நுகர்வு வரை (விநியோகச் சங்கிலி) ஆகியவற்றை உள்ளடக்கியதாகு���்.\nமற்றொரு விளக்கம் APICS அகராதியால் கொடுக்கப்படுவதானது SCM ஐ \"வடிவம்,திட்டம், நிறைவேற்றுதல்,கட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைக்கள் ஆகியவற்றை உபரி மதிப்பு, போட்டிமிக்க உள்கட்டமைப்பு கட்டுதல், உலகம் முழுதுமான பொருள் பறிமாற்ற தூண்டுதல்கள், தேவையுடன் அளிப்பை ஒன்றிணைத்தல் மற்றும் செயலாக்கத்தை உலகம் முழுதும் அளத்தல் என்று விவரிக்கிறது.\"\n2 விநியோகச் சங்கிலி மேலாண்மை பிரச்சினைகள்\n4 விநியோகச் சங்கிலி மேலாண்மை\n5 விநியோகச் சங்கிலி மேலாண்மையில் திருப்பங்கள்\n6 விநியோகச் சங்கிலி வணிக வழிமுறை ஒருங்கிணைப்பு\n7 விநியோகச் சங்கிலி மேலாண்மையின் கோட்பாடுகள்\n8 விநியோக சங்கிலி நீடித்திருக்கும் தன்மை\n9 விநியோகச் சங்கிலி மேலாண்மை ஒருங்கிணைப்பின் கூறுகள்\n10 உலகளாவிய விநியோகச் சங்கிலி மேலாண்மை\nவிநியோகச் சங்கிலி மேலாண்மையின் மிக பொதுவான மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட விளக்கங்களாவன:\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை என்பது அமைப்பான, மரபு வணிக நடவடிக்கைகளின் செயலாக்க ஒத்துழைப்பு மற்றும் இத்தகைய வணிக நடவடிக்கை தந்திரங்களை குறிப்பிட்ட நிறுவனத்தின்னுள்ளும் வணிகங்களின் விநியோகச் சங்கிலி முழுதும், தனிப்பட்ட நிறுவங்களின் மற்றும் விநியோகச் சங்கிலி முழுமைக்குமான நீண்டக் கால செயல்பாடுகளைப் மேம்படுத்தும் நோக்கத்தோடானானதாகும் (மெண்ட்சர் அனைவரும், 2001).[1]\nஉலக விநியோகச் சங்கிலி ஃபோரம் - விநியோகச் சங்கிலி மேலாண்மை என்பது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குத்தாரர்களுக்காக மதிப்பு கூட்டும் நோக்கத்திற்கான முக்கிய வணிக வழிமுறைகளின் ஒருங்கிணைப்பாகும் (லாம்பெர்ட், 2008).[2]\nகவுன்சில் அஃப் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் பிரொஃபெஷன்ல்ஸ்சின் கூற்றிற்கிணங்க (CSCMP), விநியோகச் சங்கிலி மேலாண்மை ஆதார வளங்கள், கொள்முதல், மாற்றம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை ஆகியவற்றின் திட்டம் மற்றும் மேலாண்மையை உள்ளடக்கியதாகும். அது மேலும் கூட முக்கியக் கூறுகளான ஒருங்கிணைப்பு மற்றும் உடன் இணைப்பு ஆகியவற்றை விநியோக பங்குதாரர்களாகிய அளிப்பாளர்கள், இடைத் தரகர்கள், மூன்றாம் தரப்பு சேவை அளிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் உள்ளடக்கியதாக உள்ளது. சாராம்சத்தில், விநியோக சங்கிலி மேலாண்மை அளிப்பு மற்றும் தேவை மேலாண்மை நிறுவனங்களுக்கு உள���ளேயும் முழுதுமாக ஒருங்கிணைக்கிறது. மிக சமீபமாக, நெகிழ்வாக இணைந்த, சுய-அமைப்பாக்க வணிகங்களின் வலைப்பின்னல்களானவை பொருள் மற்றும் சேவை அளிப்புக்களை வழங்க ஒத்துழைப்பவை நீட்டிக்கப்பட்ட நிறுவனங்கள் என்று அழைக்கப்ப்டுகின்றன.\nஒரு விநியோகச் சங்கிலி, விநியோகச் சங்கிலி மேலாண்மைக்கு எதிர்மறையானது, ஒரு நிறுவனங்களின் கூட்டு நேரடியாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கீழிலிருந்து மேல் மற்றும் மேலிருந்து கீழாக பாயும் பொருட்கள், சேவைகள், நிதிச் சேவைகள் மற்றும் தகவல் ஆகியவற்றை ஆதாரங்களிலிருந்து நுகர்வோருக்கு இணைக்கப்பட்டவையாகும். ஒரு விநியோகச் சங்கிலியை நிர்வகிப்பதே 'விநியோகச் சங்கிலி மேலாண்மை'(மெண்ட்சர் அனைவரும், 2001)[3]\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை மென்பொருள்களில் கருவிகள் மற்றும் மாதிரிகள் விநியோகச் சங்கிலி பரிமாற்றங்களை நிறைவேற்ற பயன்படுத்தப்படுபவை, அளிப்பவர் இடையிலான தொடர்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் இணைந்த வணிக வழிமுறைகள் நிர்வாகம் ஆகியவை உள்ள்டங்கியுள்ளன.\nவிநியோகச் சங்கிலி நிகழ்வு மேலாண்மை (சுருக்கமாக SCEM என்பது) விநியோகச் சங்கிலியை இடையூறு செய்யக் கூடிய ஒரு அனைத்து நிகழ்வு சாத்தியக்கூறுகள் மற்றும் காரணிகளை கவனத்திற்கொண்டுள்ளதாகும். SCEM முடன் சாத்தியப்படக்கூடிய நிகழ்வுகள் உருவாக்க முடியும் மேலும் தீர்வுகளும் வடிவமைக்கப்பட முடியும்.\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை பிரச்சினைகள்[தொகு]\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை கட்டாயமாக பின்வரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும்:\nவிநியோக வலைப்பின்னல் தொகுப்பு : எண்ணிக்கை, விநியோகஸ்தர்களின் இடம் மற்றும் வலைப்பின்னல் சேவைகள், உற்பத்தி வசதிகள், விநியோக மையங்கள், கிடங்குகள், பொருட்களின் இடமாற்ற வசதிகள் மற்றும் நுகர்வோர்.\nவிநியோக செயல்திட்டம் : செயலாக்கக் கட்டுப்பாட்டு கேள்விகள் (மையமாக்கல் செய்யப்பட்டவை, பரவலாக்கப்பட்டவை அல்லது பங்கிடப்பட்டவை), சேர்ப்பு திட்டம், எ.கா நேரடி ஏற்றுமதி, பூல் பாயிண்ட் ஷிப்பிங், இடமாற்ற வசதி, DSD (நேரடி கடை விநியோகம்), குறுகிய தூர ஏற்றுமதி, போக்குவரத்து முறை, எ.கா, மோட்டார் காரியர்,டிரக் உள்ளிட்டவை, LTL, பார்சல், ரயில், இண்டெர்மோடல் டிரான்ஸ்போர்ட் TOFC (டிரெய்லர் ஆன் பிளாட் கார்) மற்றும் COFC (சண்டெய்னர் ஆன் பிளாட்கார்): கடல��� வணிகக் கப்பல், வர்த்தக விமான; மறு நிரப்பு செயல்பாடு (எ.கா. உள், வெளி அல்லது கலப்பு); போக்குவரத்து கட்டுப்பாடு (எ.கா. உரிமையாளர்-இயக்கம், தனியார் கேரியர், பொது காரியர், ஒப்பந்த காரியர் அல்லது 3PL).\nசரக்கு பரிமாற்றத்தில் இடைமாற்ற நடவடிக்கைகள் : மேலுள்ள நடவடிக்கைகள் குறைவான மொத்த சரக்கு பரிமாற்ற செலவை அடைவதற்கு நன்கு கூட்டிணைக்கப்படவேண்டும். நடவடிக்கைகளில் ஒன்றே ஒன்று மட்டும் அதிகபட்சமாக இருப்பின் இடைமாற்றங்கள் மொத்த செலவை உயர்த்தலாம். ஒரு உதாரணத்திற்கு, முழு ட்ரக்லோட் (FTL) கட்டணங்கள் ஒரு அடுக்கி எடுத்துச் செல்லும் போது ஆகும் செலவை விட (LTL) ஒரு டிரக்கில் எடுத்துச் செல்லும் கட்டணங்கள் குறைவாக இருக்கலாம். இருப்பினும், போக்குவரத்து செலவைக் குறைக்க ஒரு முழு டிரக்லோடு பொருட்கள் தருவிக்கப்படுமெனில், பொருள் வைப்பு பட்டியல் செலவுகள் உயர்ந்து மொத்த சரக்கு போக்குவரத்து செலவை அதிகரிக்கலாம். ஆகையால் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை திட்டமிடும்போது வரிசையான அணுகுமுறைகளைக் கொள்வது கவனத்துக்குரியது. இத்தைகைய இடமாற்றங்கள் மிக திறமிகுந்த மற்றும் பலனளிக்கும் மற்றும் SCM செயலாக்கங்களை உருவாக்க முக்கியமானது.\nதகவல் : மதிப்புமிகுந்த தகவல்களை விநியோக சங்கிலி மூலம் பரிமாறிக்கொள்ள வழிமுறைகளின் ஒருங்கிணைப்பு தேவை சமிக்ஞைகள், முன் அறிவிப்புகள், சரக்கு பட்டியல், போக்குவரத்து, சாத்தியப்படத்தக்க உடன் இணைப்புக்கள், முதலியவை.\nசரக்குப் பட்டியல் மேலாண்மை : தரம் மற்றும் இட சரக்குப் பட்டியல் மூலப் பொருட்கள் உள்ளிட்டவை, நடைப்பெறும் பணிகள் (WIP) மற்றும் இறுதிப் பொருட்கள்.\nபணப்போக்கு : பண அளிப்பு வரயறைகளை வரிசைப்படுத்துதல் மற்றும் நிதிப் பரிமாற்றத்தை விநியோகச் சங்கிலியினுள்ளிருக்கும் நிறுவனங்கள் முழுதும் செய்யும் முறைமைகள்.\nவிநியோகச் சங்கிலி செயலாக்கம் பொருள்படுத்துவது, தகவல் மற்றும் நிதிகளை விநியோகச் சங்கிலி முழுதும் நிர்வாகம் மற்றும் சரக்குகளின் நடமாட்டத்தை ஒருங்கிணைத்தலாகும். பனப்போக்கு இரு-திசைகளிலும் இயங்குவதாகும்.\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை என்பது குறுக்குக் காரிய அணுகுமுறையாக ஒரு நிறுவனத்தினுள் மூலப்பொருட்களை இடம் பெயர்த்தல், மூலப்பொருட்களைப் இறுதிப்பொருட்களாக்கும் உள் வழிமுறைகள���ன் சில அம்சங்கள், இறுதிப்பொருட்களைப் நிறுவனத்திலிருந்து இறுதி நுகர்வோரை நோக்கி நகர்த்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. நிறுவனங்கள் முக்கிய திறன்களில் கவனம் கொள்ள முயலும் போது மிகவும் நெகிழ்வாக மாறுகின்றன, அவை அவற்றின் மூலப் பொருட்களின் வளமை உரிமை மற்றும் விநியோக அணுகுமுறைகளை குறைக்கின்றன. இத்தகைய காரியங்கள் பிற நிறுவனங்களுக்கு நடவடிக்கைகளை சிறப்பாகவும் அல்லது மேலும் செலவுத் திறனுடையதாகவும் செயலாக்கம் செய்ய வெளிவேலைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. விளைவாக அதிகளவிலான எண்ணிக்கைக் கொண்ட நிறுவனங்கள் நுகர்வோரின் தேவைகளின் திருப்தியில் ஈடுபாடும், அதே சமயம் தினசரி சரக்கு போக்குவரத்து இயக்கத்தில் மேலாண்மையின் கட்டுப்பாட்டைக் குறைக்கும். விநியோகச் சங்கிலி மேலாண்மை கோட்பாடுகளின் உருவாக்கத்திற்கு குறைந்த கட்டுப்பாடு மற்றும் அதிகமான விநியோக சங்கிலி பங்குதாரர்கள் ஆகியவை வழிவிடுகின்றன. விநியோகச் சங்கிலி மேலாண்மையின் நோக்கம் விநியோகச் சங்கிலி பங்குதாரர்களிடையே நம்பிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்தி, ஆதலால், சரக்குப் பட்டியல் காணுகை மற்றும் சரக்குப் பட்டியல் இடம் பெயருதலின் விரிவு ஆகியவற்றை மேம்படுத்துதல் அகும்.\nபல மாதிரிகள் நிறுவனங்கள் மற்றும் செயலாக்க எல்லைகளில் பொருட்களின் நடமாட்டத்தை நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகலை புரிந்துகொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன. SCOR விநியோகச் சங்கிலி மேலாண்மை மாதிரி விநியோகச் சங்கிலி குழுவால் மேம்படுத்தப்படுத்தப்படுவதாகும். மற்றொரு மாதிரி SCM மாதிரி குளோபல் விநியோகச் சங்கிலி மன்றத்தினால் பரிந்துரைக்கப்படுவதாகும் (GSCF). விநியோகச் சங்கிலி நடவடிக்கைகள் செயல்பாட்டு, திட்ட நோக்கம் மற்றும் செயல்பாட்டு நிலைகள் என அணி சேர்க்கப்பட்டுள்ளன. CSCMP அமெரிக்க உற்பத்தித்திறன் & தர மையத்தின் (APQC) வழிமுறை பகுப்பு பணிச்சட்டத்தினைSM ஏற்றுக்கொண்டுள்ளது, அதொரு உயர்ந்த அளவான, தொழில்-நடுநிலை நிறுவன வழிமுறை மாதிரி ஒன்று நிறுவங்களை அவற்றின் வணிக வழிமுறைகளை ஒரு தொழில்துறை முழுதுமான கருத்துக்கோர்வையை அனுமதிக்கிறது.[4]\nசெயல்பாட்டு வலைப்பின்னல் உயர் பயன்பாடு, எண்கள், இடம், மற்றும் கிடங்கின் அளவு, விநியோக மையங்கள் மற்றும் வசதிகள் ஆகியவற்றை உள்���டக்கியது.\nசெயல்பாட்டு பங்குக்கூட்டுக்கள், அளிப்போர், விநியோகஸ்தர்கள், நுகர்வோர்கள், தகவல் தொடர்பு போக்குகளை முக்கிய தகவல் மற்றும் செயல்பாடு மேம்பாடுகளுக்கு முழுமையான இடவசதி, நேரடி இடமாற்றம் மற்றும் மூன்றாம்-தரப்பு சரக்குப் போக்குவரத்துஆகியவற்றை போன்றவற்றை உருவாக்குதலாகும்.\nபொருட்களின் வாழ்நாள் சுழற்சி மேலாண்மை, அதன் மூலமான புதிய மற்றும் தற்போதிய பொருட்கள் விநியோகச் சங்கிலி மற்றும் கோள்ளளவு மேலாண்மை நடவடிக்கைகளை அதிகபட்சமாக ஒருங்கிணைக்க முடியும்.\nதகவல் தொழில்நுட்பஉள்கட்டமைப்பு, விநியோகச் சங்கிலி இயக்கங்களுக்கு ஆதரவளிக்க.\nஎங்கு தயாரிப்பது மற்றும் எதைத் தயாரிப்பது அல்லது வாங்குவது போன்ற முடிவுகள்.\nஅளிப்பு செயல்பாடுகளுடன் ஒட்டுமொத்த நிறுவன செயல்பாட்டை இணைப்பது.\nஒப்பந்த வள ஆதாரங்களையும் இதர வாங்கும் முடிவுகளும்.\nஉற்பத்தி முடிவுகள், ஒப்பந்தங்கள், அட்டவணைபடுத்தல் மற்றும் வழிமுறை விளக்கங்களை திட்டமிடுதல் உள்ளிட்டவை.\nசரக்கு பட்டியல் முடிவுகள் அளவு, இடம் மற்றும் சரக்குப்பட்டியலின் தரம் உள்ளிட்டவை.\nபோக்குவரத்து செயல்பாடுகள், பயண முறைகள், வழிகள் மற்றும் ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை.\nபோட்டியாளர்களுடனான அனைத்து இயக்கங்களையும் அடையாளப்படுத்துதல் மற்றும் நிறுவனம் முழுதும் சிறந்த செயல்முறைகளை அமலாக்குதல்.\nநுகர்வோரின் தேவைகளின் மீது கவனம் குவித்தல்.\nதினசரி உற்பத்தி மற்றும் விநியோக திட்டங்கள், அனைத்து விநியோகச் சங்கிலியின் முனைகளையும் உள்ளிட்டவை.\nவிநியோக சங்கிலியிலுள்ள ஒவ்வொரு உற்பத்தி வசதிகளைலும் உற்பத்தி அட்டவணை ஏற்படுத்தல் (நிமிடத்திற்கு நிமிடம்).\nதேவை திட்டமிடல் மற்றும் முன் அறிவிப்பு, அனைத்து நுகர்வோருக்கான தேவை முன் அறிவிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் அனைத்து அளிப்பாளர்களுடனும் முன் அறிவிப்பினை பகிர்தல்.\nதிட்டமிடலை ஆதாரமாக்குதல், தற்போதைய சரக்குப் பட்டியல் மற்றும் தேவை முன் அறிவிப்பு, அனைத்து அளிப்பாளர்களுடனும் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை.\nஉள்வரும் செயல்பாடுகள், அளிப்பாளர்களுடமிருந்தானப் போக்குவரத்து னற்றும் சரக்குப் பட்டியல் பெறுதல் உள்ளிட்டவை.\nஉற்பத்தி செயலாக்கங்கள் பொருட்களைப் வாங்குதல் மற்றும் இறுதி பொருட்களின் வெளியேற்றம் உள்ளிட்டவ��.\nவெளியேரும் செயலாக்கங்கள், அனைத்து நிறைவேற்றல் நடவடிக்கைகள், கிடங்கு மற்றும் நுகர்வோருக்கான போக்குவரத்து உள்ளிட்டவை.\nவாங்கல் ஆணை உத்திரவாதம், விநியோகச் சங்கிலியின் அனைத்து அளிப்பாளர்கள், உற்பத்தி வசதிகள், விநியோக மையங்கள் மற்றும் இதர நுகர்வோர் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்களின் அடிப்படைகளையும் விளக்குகிறது.\nநிறுவனங்கள், அவர்கள் , உலகச் சந்தையிலும் வலைப்பின்னப்பட்ட பொருளாதாரங்களிலும் வெற்றிகரமாக போட்டியிட திறம் மிகுந்த விநியோகச் சங்கிலிகள், அல்லது வலைப்பின்னல்களை கட்டாயமாகச் சார்ந்திருத்தலை அதிகரிக்கக் காண்கின்றனர்.[5] பீட்டர் டிரக்கரின் (1998) புதிய மேலாண்மை கருத்துருக்களில், இந்த வணிக உறவுமுறைக் கோட்பாடுகள் மரபு ரீதியான நிறுவன வரையறைகளையும் கடந்தும் பல நிறுவனங்களின் மதிப்பு சங்கிலியின் முழுமைஇகும் அனைத்து வணிக வழிமுறைகளையும் அமைக்கக் காண்கிறது.\nகடந்த பத்தாண்டுகளின் போது, உலகமயமாக்கல், வெளிப்பணிமுறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவை பல நிறுவனங்களை, டெல், ஹெவ்லெட் பாக்கார்ட் போன்றவற்றை வெற்றிகரமாக இயக்க உறுதியான ஒத்துழைப்பை விநியோக வலைப்பின்னல்களில் ஓவ்வொரு சிறப்பாக்கம் செய்யப்பட்ட வணிகக் கூட்டாளிகள் ஒரு சில முக்கிய செயல்பாட்டு நடவடிக்கைகளில் மட்டும் கவனம் குவிப்பது சாத்தியப்படுத்தியுள்ளது (ஸ்காட், 1993). இந்த நிறுவனங்களுக்கிடையிலான விநியோக வலைப்பின்னல் புதியதொரு வடிவமான நிறுவனமாக ஒப்புக்கொள்ளப்படக் கூடும். இருப்பினும், நிறுவனங்களுக்கிடையிலான சிக்கலான இடைப்பரிமாற்றங்களுடன், வலைப்பின்னல் அமைப்பு \"சந்தை\" அமைப்புடனோ அல்லது \"படிநிலைவரிசை\" வகைகளுடனோ பொருந்தவில்லை (போவல், 1990). நிறுவனங்கள் மீது பல்வேறு விநியோக வலைப்பின்னல் அமைப்புகள் எத்தகைய செயல்பாட்டுத் தாக்கத்தைக் கொள்லும் என்பது தெளிவாக இல்லை, மேலும் நிறுவனங்களிடையிலான ஒத்துழைப்பு நிலைமைகள் மற்றும் வணிகப் பரிமாற்றங்கள் இருக்கக்கூடும் என்பது பற்றி சிறிதே அறியமுடிகிறது. அமைப்புகளின் பார்வைகளிலிருந்து, ஒரு சிக்கலான வலைப்பின்னல் அமைப்பு நிறுவனங்களின் தனிப்பட்ட கூறுகளில் பிரித்துச் செல்லப்படலாம் (ஸாங்க் மற்றும் டில்ட்ஸ், 2004). வழமையாக, வழிமுறைகளின் உள்ளீடு மற்றும் வெளியீடுகளில் கவனம் கொள்ளும் விநியோக வலைப்பின்னல்களிலுள்ள நிறுவனங்கள், குறைவான கவனங்களையே இதர தனிப்பட்டநிறுவனங்களின் உள் மேலாண்மை செயல்பாடுகளில் கொண்டிருக்கும். ஆகையால், உள் மேலாண்மை கட்டுப்பாட்டு அமைப்புத் தேர்வு உள்ளூர் நிறுவனத்த்ஹின் செயல்பாட்டைப் பாதிக்கச் செய்வதற்கு அறியப்படுகிறது (மிண்ட்ஸ்பெர்க், 1979).\n21 ஆம் நூற்றாண்டில், வணிகச் சூழல் மாற்றங்கள் விநியோகச் சங்கிலி வலைப்பின்னல்களின் மேம்பாட்டிற்கு பங்களித்துள்ளன. முதலில், உலகமயமாக்கலின் வெளிப்பாடு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பெருக்கம், கூட்டு முயற்சிகள்,செயல்பாட்டு கூட்டணிகள் மற்றும் வணிக பங்குதார முறைகளில், குறிப்பிடத்தக்க வெற்றிக் காரணிகள் அடையாளம் கானப்பட்டுள்ளன, முன்னர் இருந்த \"ஜஸ்ட்-இன் - டைம்\", \"ஒற்றை உற்பத்தி\" மற்றும் \"வேகமென்மை உற்பத்தி\" பழக்கங்களை முழுமையாக்குகிறது.[6] இரண்டாவதாக, தொழில்நுட்ப மாற்றங்கள், குறிப்பாக அதிரடியாக வீழ்ந்துள்ள தகவல் தொடர்பு செலவுகள், பரிமாற்ற செலவுகளில் குறிப்பிடத்தக்கவை, விநியோகச் சங்கிலி வலைப்பின்னல் உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பிற்கான மாற்றங்களுக்கு வழிவிட்டது (கோஸ், 1998).\nபல ஆய்வாலர்கள் இத்தகைய விநியோக வலைப்பின்னல் அமைப்புக்களை இதற்கு \"கீரேட்ஸு\", \"நீட்டிக்கப்பட்ட நிறுவனம்\", \"நிகழ் நிறுவனம்\", \"உலக உற்பத்தி வலைப்பின்னல்\" மற்றும் \"அடுத்தத் தலைமுறை உற்பத்தி அமைப்பு\" ஆகிய வரையறைகளைப் பயன்படுத்தி ஒரு புதிய நிறுவன முறையாக அங்கீகரித்துள்ளன.[7] பொதுவில், அத்தகைய அமைப்பு \"ஒரு குழுவான அரை-சுயேச்சை நிறுவனங்களை, ஒவ்வொன்றையும் அவற்றின் தரத்தகுதிகளோடு, ஒரு குறிப்பிட்ட ஒத்துழைப்பில் உள்ள சில வணிக நோக்கங்களை நிறைவேற்றச் செய்ய ஒன்று அல்லது மேற்பட்ட சந்தைகளில் சேவையளிக்க எப்போதும் மாறிவரும் கூறுகளில் ஒத்துழைக்கிறது\" (அக்கெர்மான்ஸ், 2001).\nவிநியோக சங்கிலியின் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு ISO/IEC 28000 மற்றும் ISO/IEC 28001 இல் விவரிக்கப்படுகிறது மேலும் சம்பந்தமுடைய தரங்களை ISO மற்றும் IEC இணைந்து பதிப்பித்துள்ளன.\nவிநியோகச் சங்கிலி மேலாண்மையில் திருப்பங்கள்[தொகு]\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை ஆய்வுப் பரிமானங்களில் ஆறு பெரும் நகர்வுகளைக் நோக்க முடியும் அவையாவன: உருவாக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் உலகமயமாக்கல் (லாவாசா��ி அனைவரும்., 2008), சிறப்பாக்க விரிவுகள் ஒன்று மற்றும் இரண்டு மற்றும் SCM 2.0 ஆகும்.\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை வரையறை முதலில் 1980 களின் முற்பகுதியில் அமெரிக்க தொழில் ஆலோசகர் ஒருவரால் கோர்க்கப்பட்டது. இருப்பினும், விநியோக சங்கிலி மேலாண்மைக் கோட்பாடு வெகு முன்னரே முக்கியத்துவத்தை 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே, குறிப்பாக வரிசைமுறை உற்பத்தி உருவாக்கத்தின் போதே பெற்றிருந்தது. விநியோகச் சங்கிலி மேலாண்மையின் இந்த சகாப்த குணாதியசயங்கள் பெருமளவு மாற்றங்கள், மறு-பொறியியல், செலவு குறைப்பு திட்டங்களால் செலுத்தப்படும் வேலைவெட்டு மற்றும் ஜப்பானிய மேலாண்மை முறைமைகள் மீதான பரவலாக ஏற்பட்ட கவனம் ஆகியவற்றின் தேவையை உள்ளடக்கியதாகும்.\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை ஆய்களின் சகாப்தம் 1960 களின் மின்னணுவியல் தரவு இடைமாற்றம் அமைப்புக்கள் (EDI) மேலும் 1990 களில் நிறுவன ஆதார திட்ட அமைப்புக்கள் (ERP) மூலம் சுட்டப்படுகிறது. இந்தச் சகாப்தம் 21 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக வலையுலகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழைப்பு அமைப்புக்களுடன் மேம்பாடடைந்து வந்தது. இந்த விநியோகச் சங்கிலி சகாப்த பரிமாணம் உயர்ந்துவரும் மதிப்புக் கூட்டு முறைகள் மற்றும் ஒருங்கிணைப்புக்கள் மூலமான செலவுக் குறைப்புக்கள் எனும் இரு சிறப்பம்சங்களைக் கொண்டதாக இருந்தது.\nவிநியோகச் சங்கிலி மேலாண்மையின் மூன்றாம் திருப்பமான, உலகமயமாக்கல் சகாப்தம், விநியோகஸ்தர் உறவுகளின் உலக அமைப்புக்கள் மற்றும் விநியோக சங்கிலிகளின் தேசங் எல்லைகளைக் கடந்து அவற்றின் கண்டங்களுக்குள் நுழைவதற்கு கொடுக்கப்படும் கவனத்தினால் சிறப்பிக்கப்படுகிறது. இருந்தாலும், நிறுவனங்களின் விநியோகச் சங்கிலியில் உலக ஆதாரங்களைப் பயன்படுத்துதல் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே தடங்காணப்படலாம் (எ.கா எண்ணெய்த் தொழில்), 1980 கள் இறுதிவரை கணிசமான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் அவற்றின் முக்கிய வணிகத்தில் உலக ஆதாரங்களை இணைத்துக்கொள்ள துவங்கின. இந்தச் சகாப்தம் நிறுவனங்களில் விநியோகச் சங்கிலி மேலாண்மையின் உலகமயமாக்கலை அவர்களின் போட்டி ஆதாயங்களின் அதிகரிப்போடும், மதிப்பு கூட்டலோடும் மற்றும் உலக வளங்களோடும் செலவைக் குறைத்தலோடும் கூடிய குறிக்கோளுடன் இருப்பதுடன் சிறப்பாக்கப்பட்��தாகும்.\n4. தனிச்சிறப்புமயமாக்கல் சகாப்தம்- கட்டம் ஒன்று: வெளிப்பணி உற்பத்தி மற்றும் விநியோகம்\n1990 களில் தொழில்கள் \"முக்கிய திறன்களில்\" கவனத்தை குவிக்கத் துவங்கின மேலும் ஒரு தனிச்சிறப்புமயமாக்கல் மாதிரியை ஏற்றன. நிறுவனங்கள் நேரடித் தொடர்புள்ள நிறுவனங்களின் இணைப்பை கைவிட்டன, முக்கியமற்ற செயல்பாடுகளை விற்றனம் மேலும் அத்தகைய காரியங்களை இதர நிறுவனங்களுக்கு வெளிப்பணி முறையில் அளித்தன. இது மேலாண்மைத் தேவகளில் நிறுவனத்தின் வளாகங்களுக்கு அப்பாற்பட்டு விநியோகச் சங்கிலியை நீட்டித்து மாற்றியது மேலும் மேலாண்மையை தனிச்சிறப்பாக்கப்பட்ட விநியோகச் சங்கிலி பங்குதார முறைமை முழுதும் பரவலாக்கியது.\nஇந்த மாற்றம் ஒவ்வொரு நிறுவனத்தையும் முறையே அடிப்படை பார்வைகளின் மீது மறு-கவன மீட்பு செய்வதிலும் கூட இருந்தது. OEM கள் வணிக முத்திரை உரிமையாளர்களாயினர் அதற்கு அவர்களின் விநியோகாச் சங்கிலி அடிப்படையில் ஆழமானப் பார்வைகள் தேவைப்பட்டன. அவர்கள் விநியோகச் சங்கிலி முழுவதையும் உள்ளிருந்து செய்வதற்குப் பதிலாக மேலிருந்து கட்டுப்படுத்தின. ஒப்பந்த உற்பத்தியாளர்கள் பல OEMகளிடமிருந்து வேறுபட்ட பகுதி எண்முறை திட்டங்களுடன் பொருட்களின் மதிப்புப் பட்டியலை பராமரிக்கச் செய்தன மேலும் நுகர்வோர் தேவைகளை வேலை வழிமுறைகளை கானக்கூடவும் ஒப்பந்தக்காரர் நிர்வாக சரக்குப் பட்டியல்களை (VMI) ஆதரித்தன.\nதனிச் சிறப்பு மாதிரி உற்பத்தி மற்றும் விநியோக வலைப்பின்னல்களை பல, தனிப்பட்ட விநியோக சங்கிலிகளை குறிப்பாக பொருட்கள், அளிப்பாளர்கள், மற்றும் நுகர்வோர்களுடன் இணைந்து வடிவமைக்க, உற்பத்திச் செய்ய, விநியோகிக்க, சந்தை, விற்க மற்றும் ஒரு பொருளை பழுது பார்க்க ஆகிய உள்ளடங்கியவற்றை உருவாக்குகிறது. பங்குத்தாரர்களின் குழு ஒரு சந்தை, பிரதேசம் அல்லது வழி ஆகியவற்றிற்கேற்ப மாறுபடலாம், விளைவாக வர்த்தக பங்குத்தாரர் சூழல்கள் ஒவ்வொன்றும் அதன் தனித்த சிறப்பம்சங்களுடனும் தேவைகளுடனும் போட்டியிட்டு வளர்ந்தன.\n5. தனி சிறப்புமயமாக்கல் சகாப்தம்- கட்டம் இரண்டு: விநியோகச் சங்கிலி மேலாண்மை சேவையாக இருத்தல்\nவிநியோக சங்கிலி தனிச் சிறப்புமயமாக்கல்களினுள் 1980 களில் அது போக்குவரத்து முகவாண்மைகள், கிடங்கு நிர்வாகம், சொத்து அடிப்படையல்லாத சரக்கு வாகனப் போக்குவரத்து ஆகியவற்றின் துவக்கத்துடன் துவங்கியது, மேலும் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுகைகளைத் தாண்டி அளிப்பு திட்டம், ஒருங்கிணைப்பு, நிறைவேற்றல் மற்றும் செயல்பாட்டு நிர்வாகம் ஆகிய அம்சங்களுடன் முதிர்ச்சியடைந்துள்ளது.\nஎந்தவொரு நேரத்திலும், சநதைச் சக்திகள் அளிப்பாளர்கள், சரக்கு கையாளுகையாளர்கள், இடம் மற்றும் நுகர்வோர் மேலும் இத்தகைய தனிச் சிறப்பான பங்கேற்பாளர்களை விநியோக சங்கிலி வலைப்பின்னல்களின் கூறுகளாகவும் மாற்றங்களைக் கோரலாம். இந்த வேறுபாடு விநியோகச் சங்கிலி கட்டமைப்பில், வர்த்தகப் பங்குதாரர்களிடையேயான மின்னணு தகவல் தொடர்பை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தலின் அடிப்படை அடுக்குகளிலிருந்து, கூடுதலான சிக்கலான தேவைகளுக்கு வழிமுறைகளை வடிவமைத்தல் மற்றும் வலைப்பின்னலின் தன் நிர்வாகத்திற்கான அவசியங்கள் பணி வரவுகள் உள்ளடங்கியது வரையிலான குறிப்பிடத்தக்க பாதிப்புக்களைக் கொண்டுள்ளது.\nவிநியோகச் சங்கிலி தனி சிறப்புமயமாக்கல் நிறுவனங்களை அவர்களின் ஒட்டுமொத்த போட்டித் திறன்களை வெளிப்பணி உற்பத்தி மற்றும் விநியோகம் செய்துள்ளது அதே வழியில் முடியும்படி செய்கின்றன; அது அவர்களை அவர்களின் முக்கிய போட்டித் திறன்கள் மற்றும் குறிப்பிடத்தக்க வலைப்பின்னல் , சிறந்த பங்குத்தாரர்களை கூட்டிணைத்து ஒட்டுமொத்த மதிப்புச் சங்கிலிக்கு பங்களிக்கச் செய்து, அதன் மூலம் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் திறனையும் அதிகரிக்கச் செய்ய அனுமதிக்கிறது. விரைவாக கைப்பற்றிக் கொள்ளும் திறன் மற்றும் இந்தக் குறிப்பிட்ட அறிவுப் பிரிவு விநியோக சங்கிலி நிபுணத்துவத்தை இடம் நிரப்புவது, அதுவும் நிறுவனத்திற்குள்ளேயே முற்றிலும் தனித்த மற்றும் சிக்கலான திறன்களை உருவாக்காலும் பராமரிக்கமலும் செய்வதே ஏன் விநியோக சங்கிலி தனிச் சிறப்புமயமாக்கல் பிரபலமடைவதற்க்கான முன்னணிக் காரணமாகும்.\nவெளிப்பணி தொழில்நுட்பம் விநியோக சங்கிலி தீர்வுகளை ஆதரிப்பது 1990 களின் பிற்பகுதியில் துவங்கியது மேலும் போக்குவரத்து மற்றும் ஒருங்கிணைப்பு வகைகளில் முதன்மையாக வேரூன்றியுள்ளது. இது அப்ளிகேஷன் சர்வீஸ் புரொவைடெர்(ASP) மாதிரியிலிருந்து ஏறக்குறைய 1998 களிலிருந்து 2003 களை கடந்து ஏறக்குறைய 2003-2006 இன் ஆன் - டிமாண்ட் மாதிரியிலிருந்து தற்போது கவனத்திலிருக்கும் சாஃப்வேர் ஆஸ் அ சர்வேஸ் (SaaS) மாதிரி வரை முன்னேறியுள்ளது.\n6. விநியோகச் சங்கிலி மேலாண்மை 2.0 (SCM 2.0)\nஉலகமயமாதல் மற்றும் தனி சிறப்புமயமாக்கல் மீது கட்டப்பட்ட, SCM 2.0 எனும் வரையறை விநியோகச் சங்கிலியினுள்ளேயேயான இரு மாற்றங்களையும், அதேப்போல அதனை இநத புதிய \"சகாப்தத்தில்\" நிர்வகிக்கும் வழிமுறைகளின் பரிமாணங்கள், முறைகள் மற்றும் கருவிகள் விவரிக்க கோர்க்கப்பட்டது.\nவெப் 2.0 ஒரு போக்காக வேர்ல்ட் வைட் வெப் பின் பயன்பாட்டில் அதாவது உருவாக்கும் திறன், தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை பயன்பாட்டாளர்களிடையே அதிகரிக்கும் பொருட்டு விவரிக்கப்பட்டதாகும். அதன் முக்கியவத்துவத்தில், பொதுவான வழங்கப்படுவதன்படி வெப் 2.0 வலையகங்களில் என்ன தேடப்படுகின்றன என்பதை அறிய ஏராளமான கிடைக்கும் தகவல்களை உலாவிப் பெற உதவிப்புரிகிறது. அது பயன்படுத்தப்படும் ஒரு வழியின் எண்ணமாகும். SCM 2.0 இந்த எண்ணத்தை விநியோகச் சங்கிலி இயக்கங்களில் தொடர்கிறது. SCM முடிவுகளுக்கான பாதையாக இது உள்ளது, ஒரு வழிமுறைகளின் சேர்க்கை, முறைமைகள், கருவிகள் மற்றும் சேர்ப்பு விருப்பங்கள் நிறுவனங்கள் விநியோக சங்கிலியின் சிக்கல் மற்றும் வேகம் உலகப் போட்டி, விரைவான விலை மாற்றங்கள், அதிகரிக்கும் எண்ணெய் விலைகள், பொருட்களின் குறுகிய வாழ்நாள் சுழற்சிகள், நீடிக்கப்பட்ட தனிச் சிறப்புமயமாக்கல், கடல் கடந்த நெருங்கிய-/தூர- வணிகம் மற்றும் திறன் பற்றாக்குறை ஆகியவற்றை பாதிக்கும் காரணத்தால் அவற்றின் முடிவுகளை விரைவாக எடுக்க வழிகாட்டுகிறது.\nSCM 2.0 தூண்டுகோலாக நிரூபிக்கப்பட்ட தீர்வுகளை விரைவாக எதிர்கால மாற்றங்களின் தொடர்ச்சியான நெகிழ்வு, மதிப்பு மற்றும் வெற்றி ஆகியவற்றை திறனுடன் நிர்வகிக்கும்படியுள்ளது. இது திறம்மிகுந்த வலைப்பின்னல்கள் வழியே விநியோகிக்கப்படுகின்றன அது சிறந்த வகையான விநியோக சங்கிலி வகை நிபுணத்துவத்தை புரிந்துக்கொள்ள எந்த வகையான கூறுகள், செயல்பாட்டு ரீதியிலும் நிறுவன ரீதியிலும் முக்கிய விளைவுகளைத் தரும் அதேப் போல இத்தகிய கூறுகளை எவ்வாறு விரும்பத்தக்க முடிவுகளைப் பெற நிர்வகிப்பது என்பதையும் சேர்த்துள்ளது. இறுதியாக, தீர்வுகள் பல்வேறு விருப்பங்களில் வழங்கப்படுகி��்றன, அவை நோ-டச் வையா வணிக வழிமுறை வெளிப்பணிகள், மிட் டச் வையா நிர்வாக சேவைகள் மற்றும் சாஃப்ட்வேர் ஆஸ் அ சர்வீஸ் (SaaS), அல்லது ஹை டச் வழமையான மென்பொருள் பணி மாதிரிகள் ஆகும்.\nவிநியோகச் சங்கிலி வணிக வழிமுறை ஒருங்கிணைப்பு[தொகு]\nவெற்றிகரமான SCM க்கு தேவைப்படுவது ஒரு தனிநபர் இயக்கங்கலிருந்து நடவடிக்கைகளை முக்கிய விநியோகச் சங்கிலி வழிமுறைகளில் இணைக்கும் மாற்றமாகும். ஓர் உதாரணமான காட்சி, வாங்கும் துறை ஆணைகளை தேவைகளாக இடுவது எனபதை அறிய வேண்டும். சந்தை இலாகா, நுகர்வோரின் தேவைக்கு எதிர்வினையாக, பல்வேறு விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளத் தொடர்புக் கொண்டு, இந்தத் தேவையை திருப்திபடுத்தும் விதமான வழிகளை நிர்ணயிக்கும். விநியோகச் சங்கிலி பங்குதாரரிடையே பகிரப்படும் தகவல்கள் வழிமுறை இணைப்பு மூலமே முழுமையாக தூண்டப்படும்.\nவிநியோக சங்கிலி வணிக வழிமுறை இணைப்பு உட்கொண்டவை வாங்குவோர் மற்றும் விற்போர் இடையிலான இணைப்பு வேலை, இனை பொருள் உருவாக்கம், பொது அமைப்புகள் மற்றும் தகவல் பகிர்வு ஆகும். லாம்பெர்ட் மற்றும் கூப்பர் (2000) ஆகியோர் கூற்றுப்படி, இனைக்கப்பட்ட விநியோகச் சங்கிலி தொடர்ச்சியான தகவல் பாய்ச்சலை தேவையாக்குகிறது. இருப்பினும், பல நிறுவனங்களில், நிர்வாகம் ஓரு முடிவிற்கு வந்துள்ளது அதாவது அதிகபட்ச பொருள் வரத்தை வணிகத்திற்கு ஒரு வழிமுறை அணுகுமுறையை அமல்படுத்தாமல் அடைய முடியாது. முக்கிய விநியோக சங்கிலி வழிமுறைகள் லாம்பெர்ட் (2004) [8] ட்டால் கூறப்பட்டவை :\nபொருட்கள் மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கல்\nதிரும்ப வரும் பொருட்கள் நிர்வாகம்\nதேவை மேலாண்மையைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுவிட்டன. வகையினில் சிறந்த நிறுவனங்கள் ஒரேத் தன்மையுடைய குணாதியசயங்களை வைத்திருக்கும், அவை பின்வருவனவற்றில் உள்ளடங்கியவை: a) உள் மற்றும் வெளி ஒருங்கிணைப்பு b) முன்னணி நேரக் குறைப்பு முயற்சிகள் c) நுகர்வோர் மற்றும் சந்தை தேவைகள் பற்றிய இறுக்கமான பதிலுரைகள் d) நுகர்வோர் நிலை முன் அறிவிப்பு\nஒருவர் பிற முக்கிய தவிர்க்க இயலாத விநியோக வணிக வழிமுறைகளுக்கு பரிந்துரைக்கலாம் அது லாம்பெர்ட் கூற்றுப்படி போன்றதான இத்தகைய வழிமுறைகளை சேர்த்துள்ளது :\nபொருட்கள் மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கல்\na) நுகர்வோர் சேவை நிர்வாகம் வழி���ுறை\nநுகர்வோர் உறவுமுறை நிர்வாகம் நிறுவனத்திற்கும் அதன் நுகர்வோருக்கும் இடையிலான உறவுமுறையை சம்பந்தப்படுத்தியுள்ளது நுகர்வோர் சேவை நுகர்வோர் தகவலின் ஆதாரமாகும். அது நுகர்வோருக்கு நிஜத் தகவல்களை அட்டவணை மற்றும் பொருட்கள் கிடைப்பதை நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் பகிர்வு இயக்கங்களைப் பற்றிய இடைப்பேச்சுக்கள் மூலம் கொடுக்கிறது. வெற்றிகரமான நிறுவனங்கள் நுகர்வோர் உறவுமுறையை கட்டுவிக்க பின்வரும் நடவடிக்கைகளைப் பயன்படுத்துகின்றன.\nநிறுவனத்திற்கும் நுகர்வோருக்கும் இருவருக்குமான திருப்தியளிக்கும் நோக்கங்களை நிர்ணயிக்கும்\nநுகர்வோரிடம் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை நிறுவுவது மற்றும் பராமரிப்பது\nநிறுவனத்திலும் நுகர்வோருக்கும் சாதகமான உணர்வுகளை உருவாக்குவது\nசெயல்திறன் திட்டங்கள் வழங்குநர்களுடன் இணைந்து உருவாக்கப்படுகின்றன அது உற்பத்தி வரத்து நிர்வாகம் வழிமுறைக்கு உதவவும் புதிய பொருட்களை உருவாக்கவும் உதவுகின்றன. நிறுவனங்களில் இயக்கம் உலகம் முழுதும் நீட்டிக்கப்பட்டது, உலக அளவிலான அடிப்படையில் ஆதாரங்கள் நிர்வகிக்கப்பட வேண்டும். விரும்பும் முடிவு வெற்றிகரமான உறவுமுறையை இரு தரப்புகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இருக்கும், மேலும் வடிவமைப்பு சுழற்சி மற்றும் பொருட்கள் மேம்பாட்டிற்கான நேரக் குறைப்புத் தேவைகலைக் கொண்டிருக்கும். மேலும். வாங்குதல் இயக்கம் வேகமான தகவல் தொடர்பு அமைப்புக்களை, மின்னணு தரவு இடைமாற்றம் (EDI) மற்றும் ஏற்படக்கூடிய தேவைகளை விரைவாக தெரிவிக்க வலைத் தொடர்பு போன்றவையை உருவாக்குகிறது. வெளியிடங்களிலிருந்து அளிப்பாளர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை பெறும் நடவடிக்கைகளில் தொடர்புடையவைகளில் உள்ளடங்கியிருப்பது வள திட்டம், அளிப்பு வளங்கள், பேரம், ஆணை இடுதல், உள் போக்குவரத்து, கிடங்கு, கையாளுகை மற்றும் தர உறுதியளிப்பு ஆகியவற்றில் இவற்றில் பல அளிப்பாளர்களுடன் ஒத்துழைப்பு பொறுப்பையும் உள்ளடக்கியது அதில் அட்டவணை, அளிப்பு தொடர்ச்சி, இழப்பு காப்பீடு, மற்றும் புதிய ஆதாரங்களில் அல்லது திட்டங்களில் ஆய்வு ஆகும்.\nc) பொருட்கள் மேம்பாடு மற்றும் வணிகமயமாக்கல்\nஇங்கு, நுகர்வோர் மற்றும் வழங்குவோர் பொருள் உருவாக்க வழிமுறைகளில் ச���்தைக்கான நேரத்தை குறைக்கப்பட இணைக்கப்பட்டுள்ளது. பொருள் வாழ்வு சுழற்சி சுருங்கும் போது, பொருத்தமான பொருட்கள் உருவாக்கப்பட மற்றும் போட்டித் திறனுடன் இருக்க எப்போதுமில்லாத குறுகிய நேர-அட்டவணைகளுடன் வெற்றிகரமாக துவக்கப்பட வேண்டும். லாம்பெர்ட் மற்றும் கூப்பர் (2000), ஆகியோரது கூற்றுப்படி பொருட்கள் உருவாக்கலின் மற்றும் வணிகமயமாக்கலின் வழிமுறை மேலாளர்கள் கண்டிப்பாக:\nநுகர்வோர் உறவுமுறை மேலாண்மையுடன் ஒத்துழைத்து நுகர்வோரால் கருதப்பட்ட தேவைகளை அடையாளப்படுத்தல்\nகொள்முதலுக்கு ஏற்றவகையில் மூலப்பொருட்களையும் அளிப்பாளர்களையும் தேர்வு செது இனைக்கவும், மேலும்\nஉற்பத்தி வரவுகளில் உற்பத்தி தொழில் நுடபங்களை உருவாக்கவும், அதன் மூலம் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பை சிறந்த விநியோக சங்கிலி வரத்தை பொருட்கள்/சந்தைகள் சேர்ப்பு செய்யவும்.\nd) உற்பத்தி வரத்து மேலாண்மை வழிமுறை\nஉற்பத்தி வழிமுறை பொருட்கள் மற்றும் அளிப்புக்கள் விநியோக பாதைகளில் செல்வது கடந்தக்கால முன் அறிவிப்புக்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். உற்பத்தி வழிமுறைகள் நெகிழ்வாக இருந்து சந்தை மாற்றங்களுக்கும் பேரளவு பொருட்கள்மயமாக்கலை அனுசரிக்க வேண்டும். ஆணைகள் வழிமுறைகளாக ஜஸ்ட்-இந்டைம் (JIT) அடிப்படையில் குறைந்தபட்ச தொகுப்பளவுகளில் இயங்கும். மேலும், உற்பத்தி வரத்து வழிமுறைகளிலான மாற்றங்கள் சுருக்க சுழற்சி நேரங்களுக்கு வழிவிடுகிறது, நுகர்வோரின் தேவையை சந்திப்பதில் உயர்த்தப்பட்ட எதிவினைகளையும் திறமையையும் பொருளாக்குகின்றன. திட்டம், அட்டவணைபடுத்தல் மற்றும் உற்பத்தி இயக்கங்களை ஆதரித்தல், வொர்க்-இன் வழிமுறை கிடங்கு, கையாளுகை, போக்குவரத்து, மற்றும் உறுப்புக்களை நேரப்படி கட்டமைத்தல், உற்பத்தி மையங்களில் சரக்குப் பட்டியலை உருவாக்குதல் மற்றும் நிஜ பகிர்வு இயக்கங்களில் இறுதி ஒத்திவைத்தல் கூடுதல்கள் மற்றும் அதிகபட்ச இட ஒத்துழைப்பு நெகிழ்ச்சி போன்றவை நடவடிக்கைகளாக தொடர்புடையனவாக உள்ளன.\nஇது நுகர்வோருக்கு இறுதி பொருட்கள்/சேவைகள் சென்றடைவது பற்றியது. நிஜ பகிர்வில், நுகர்வோரே சந்தைக் பாதையில் இறுதிக் கட்டமாவார், மேலும் பொருட்கள்/சேவைகள் கிடைப்பது ஒவ்வொரு பாதையில் பங்கேற்பாளர்களின் சந்தை முயற்சியின் முக்கிய பாகமாகும். அது மேலும் நிஜ பகிர்வின் வழிமுறைகளின் மூலமானதே அதாவது நுகர்வோர் சேவையின் நேரம் மற்றும் இடம் சந்தையின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆவது, ஆகையால் அது சந்தை பாதையை அதன் நுகர்வோகளுடன் இனைக்கிறது (எ.கா இணைப்பு உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள்).\nஇது மூலப்பொருட்கள் மற்றும் உறுப்பு பாகங்களை கொள்முதல் செய்வதை வெளிப்பணியாக்குவது மட்டுமல்ல, கூட சேவைகளை வெளிப்பணி செய்வது அதாவது வழமையாக நிறுவனத்திற்குள்ளேயே அளிக்கப்பட்டது. இந்த போக்கின் தத்துவம் நிறுவனம் அதிகமாக மதிப்பு சங்கிலியில் அதன் தனித்த சாதகத்தில் கவனம் குவித்து மேலும் மற்றவற்றை வெளிப்பணிக்கு விடுவதாகும். இந்த நடவடிக்கை குறிப்பாக சரக்கு கையாளுகை மற்றும் போக்குவரத்து அளிப்பு, கிடங்கு மற்றும் சரக்கு பட்டியல் காட்டுப்பாடு துணை ஒப்பந்தங்களாக நிபுனைகளுக்கு அல்லது சரக்கு பங்குதாரர்களுக்கு அளிப்பதில் காணலாம். மேலும், இந்த பங்குதாரர் மற்றும் அளிப்போர் வலைப்பின்னலை நிர்வகிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது மைய மற்றும் உள்ளூர் ஈடுபாட்டின் இரண்டின் கலப்பையும் தேவைப்படுத்துகிறது. ஆகையால், செயல்பாட்டு முடிவுகள் மைய அளவில் எடுக்கப்படுவது அவசியம், அத்துடன் அளிப்பவர் செயல்பாடு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு மற்றும் தினசரி சரக்கு கையாளுகை பங்குதாரர்களுடன் கலந்தாய்வு செய்து உள்ளூர் அளவில் சிறப்பாக நிர்வகிப்பதாகும்.\nபெருமளவிலான விநியோகிப்பாளர் மற்றும் வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பு முதல் சந்தைப் பகிர்வுக்கும் இலாபத்தன்மைக்கும் இடையே உள்ள வலிமையான தொடர்பை வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். விநியோகிப்பாளர் திறன்களையைப் பயன்படுத்தியும் வாடிக்கையாளர் உறவுகளில் நீண்ட கால விநியோக சங்கிலிக் கண்ணோட்டத்தை வலியுறுத்தியும் அது நிறுவனத்தின் செயல்திறனுடன் தொடர்புடையதாகக் காண்பிக்கப்படலாம். சரக்கியலில் உள்ள போட்டி என்பது போட்டி ரீதியான நன்மையை உருவாக்கி பராமரிப்பதற்கான ஒரு முக்கிய காரணியாக அமைந்து விட்டதால், இலாபத் தன்மை மிக்க மற்றும் இலாபத்தன்மையற்ற செயல்பாடுகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் குறுகிவிட்டதால் சரக்கியல் அளவீடுகள் முக்கியமானவையாக ஆகிவருகின்றன. விரிவான செயல்திறன் அளவீட்டில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனில் மேம்பாட்டை அடைந்ததை ஏ.டி. கீர்னி கண்சல்டண்ட்ஸ் (1985) கண்டறிந்தது. வல்லுநர்களின் கருத்துப்படி, பொதுவாக பின்வரும் அக அளவீடுகள் நிறுவனங்களால் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன:\nபுற செயல்திறன் அளவீடுகள் வாடிக்கையாளர் கண்ணோட்டத்திலான அளவீடுகள் மற்றும் \"சிறந்த நடைமுறைகள்\" தரப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது, அதில் பின்வருவன அடங்கும் 1) வாடிக்கையாளர் கண்ணோட்டத்திலான அளவீடுகள் மற்றும் 2) சிறந்த நடைமுறை தரப்படுத்தல். விநியோகச் சங்கிலி மேலாண்மையின் கூறுகள் பின்வருமாறு: 1. தரநிலையாக்கம் 2. காத்திருப்பு காலம் 3. தனிப்பயனாக்குதல்\nவிநியோகச் சங்கிலி மேலாண்மையின் கோட்பாடுகள்[தொகு]\nதற்போது விநியோகச் சங்கிலி மேலாண்மை ஆய்வுகள் தொடர்பாக கிடைக்கக்கூடிய எழுத்துப்பணிகளில் ஓர் இடைவெளி உள்ளது: விநியோகச் சங்கிலி மேலாண்மையின் இருப்பு மற்றும் எல்லைகளை விவரிக்கக்கூடிய வகையில் உள்ள கோட்பாட்டியல் ஆதரவு இப்போது இல்லை. ஹால்டர்சன், மற்றும் பலர் போன்ற சில ஆசிரியர்கள். (2003), கெட்ச்சென் மற்றும் ஹல்ட் (2006) மற்றும் லவாஸ்ஸனி, மற்றும் பலர். (2008b) ஆகியோர் நிறுவனக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி விநியோகச் சங்கிலியின் வெவ்வேறு பகுதிகளைப் பற்றிய அடிப்படையை வழங்க முயற்சித்துள்ளனர். பின்வருவன் இந்தக் கோட்பாடுகளில் அடங்கும்:\nபரிமாற்ற செலவுப் பகுப்பாய்வு (TCA)\nஉத்தியியல் தெரிவுக் கோட்பாடு (SCT)\nவிநியோக சங்கிலி நீடித்திருக்கும் தன்மை[தொகு]\nவிநியோக சங்கிலி நீடித்திருக்கும் தன்மை என்பது, ஒரு நிறுவனத்தின் விநியோக சங்கிலி அல்லது சரக்கியல் வலையமைப்பை பாதிக்கும் ஒரு வணிக விவகாரமாகும், அது பெரும்பாலும் SECH மதிப்பீடுகளுடன் ஒப்பிடப்பட்டு அளவிடப்படுகிறது. SECH மதிப்பீடுகள் சமூக, நெறிமுறை, கலாச்சார மற்றும் ஆரோக்கிய தடங்கள் என வரையறுக்கப்படுகின்றன. நுகர்வோர்கள், தங்கள் வாங்குதல் செயல்களினால் விளையக்கூடிய சூழல் மீதான தாக்கம், நிறுவனங்களின் SECH மதிப்பீடுகள் ஆகியவை பற்றிய அதிகமான விழிப்புணர்வைப் பெற்றுவிட்டனர், மேலும் அரசு சாரா அமைப்புகளுடன் ([NGO]கள்) இணைந்து அவர்கள் உரியிரியல் ரீதியாக வளர்க்கப்பட்ட உணவுகள், அதீத உழைப்புறிஞ்சலுக்கு எதிரான தொழில���ளர் நெறிமுறைகள் மற்றும் சுய சார்புடைய மற்றும் சிறு வணிகங்களை ஆதரிக்கும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்குவதற்கான முன்மொழிவுகளை மேற்கொள்கின்றனர். ஒரு நிறுவனத்தின் மொத்த கார்பன் வெளிப்பாட்டில் 75% விநியோகச் சங்கிலியால் ஏற்படுவதால்[9] பல நிறுவனங்கள் இதை குறைத்து SECH மதிப்பீட்டை மேம்படுத்துவது எப்படி என்று ஆராய்ந்து வருகின்றன.\nவிநியோகச் சங்கிலி மேலாண்மை ஒருங்கிணைப்பின் கூறுகள்[தொகு]\nSCM இன் மேலாண்மைக் கூறுகள்\nSCM கூறுகள் என்பவை நான்-மூலை சதுர சுழல் பணிச்சட்டகத்தின் மூன்றாவது தனிக்கூறாகும். ஒரு வணிக செயலாக்க இணைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மையின் அளவு என்பது எண் மற்றும் அளவின் சார்பாகும், அதன் வரம்பு சேர்க்கப்படும் கூறுகளின் குறைவானது முதல் அதிகமான மதிப்பு வரையில் உள்ளது (எல்ராம் அண்ட் கூப்பர், 1990; ஹௌலிஹான், 1985). விளைவாக, அதிக மேலாண்மைக் கூறுகளைச் சேர்ப்பதால் அல்லது ஒவ்வொரு கூறின் அளவை அதிகரிப்பதால் வணிக செயலாக்க இணைப்பின் ஒருங்கிணைப்பின் அளவு அதிகரிக்கும். வணிக செயலாக்க மறுபொறியியலாக்கம் தொடர்பான எழுத்துப்பணிகள்,[10] வாங்குபவர்-வழங்குபவர் உறவுகள்,[11] மற்றும் SCM[12] ஆகியவை விநியோக உறவுகளை நிர்வகிக்கும் போது மேலாண்மை அளவில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சாத்தியக்கூறுள்ள முக்கியமான பல்வேறு கூறுகளைப் பரிந்துரைக்கின்றன. லாம்பெர்ட் மற்றும் கூப்பர் (2000) பின்வரும் கூறுகளைக் கண்டறிந்தனர்:\nதயாரிப்புப் பாய்வு வசதி கட்டமைப்பு\nதகவல் பாய்வு வசதி கட்டமைப்பு\nஅதிகாரம் மற்றும் தலையுரிமைக் க்ட்டமைப்பு\nஆபத்து மற்றும் வெகுமதி கட்டமைப்பு\nஎனினும், தற்போதுள்ள எழுத்துப்பணிகளின் கூர்மையான ஆய்வினால்[13] முக்கியமான விநியோகச் சங்கிலிக் கூறுகளாக எவை இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும், முந்தைய விநியோகச் சங்கிலி வணிக செயலாக்கங்களின் \"கிளைகள்\" விநியோகிப்பாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் என்ன விதமான உறவுகளை இந்தக் கூறுகள் கொண்டிருக்கக்கூடும் என்பதற்கான புரிதலுக்கும் உதவுகின்றன. போவர்சாக்ஸ் மற்றும் க்ளாஸ் ஆகியோர் கூட்டிணைச் செயல்பாட்டின் மீதான வலியுறுத்தலானது கூட்டுச் சாதனைகளின் உச்ச நிலயை அடைய உதவுகின்றன எனக் கூறுகின்றனர் (போவர்சாக��ஸ் மற்றும் க்ளாஸ், 1996). முதல் நிலை சேனலின் வழியாகப் பங்கேற்கும் அம்சம், பண்ட உரிமைப் பொறுப்பில் பங்கேற்கும் அல்லது பிற வகை நிதியியல் ஆபத்துகளைக் கருத்திலி கொள்ளும் ஒரு வணிகமாகும், இதனால் இதில் முதல் நிலை கூறுகளும் உள்ளடங்குகின்றன (போவர்சாக்ஸ் மற்றும் க்ளாஸ், 1996). இரண்டாம் நிலை பங்கேற்பாளர் அம்சம் (சிறப்பானது) முதல் நிலை பங்கேற்பாளர்களுக்கான இன்றியமையாத சேவைகளை வழங்குவதன் மூலம் சேனல் உறவுகளில் பங்கேற்கும் வணிகமாகும், இது முதல் நிலை பங்கேற்பாளர்களுக்கு ஒரு ஆதரவாக இருக்கும். முதல் நிலை பங்கேற்பாளர்களுக்கு ஆதரவாக விளங்கும் மூன்றாம் நிலை சேனல் பங்கேற்பாளர்கள் மற்றும் கூறுகளானவை இரண்டாம் நிலைக் கூறுகளின் அடிப்படைப் பிரிவுகளுக்கும் இவை ஆதரவாக விளங்கும்.\nஇதன் விளைவாக, லாம்பெர்ட் மற்றும் கூப்பர் ஆகியோரின் விநியோகச் சங்கிலிக் கூறுகளின் சட்டகமைப்பானது, முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை (சிறப்பானது) விநியோகச் சங்கிலிக் கூறுகள் எவை என்பதைப் பற்றிய கருத்து முடிவு எதையும் வழங்கவில்லை (காண்க: போவர்சாக்ஸ் மற்றும் க்ளாஸ், 1996, ப. 93). அதாவது, விநியோகச் சங்கிலிக் கூறுகளில் எவற்றை முதன்மை அல்லது இரண்டாம் நிலையானவை எனக் கருத வேண்டும், மிகவும் விரிவான விநியோகச் சங்கிலிக் கட்டமைப்பை பெற இந்தக் கூறுகளை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் மற்றும் விநியோகச் சங்கிலியை ஒருங்கிணைந்த அம்சமாக எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்து முடிவுகளை இது வழங்கவில்லை (மேலே உள்ள 2.1 மற்றும் 3.1 ஆகிய பிரிவுகளைக் காண்க).\nஎதிர்த்திசை விநியோகச் சங்கிலி எதிர்த்திசை சரக்கியல் என்பது சரக்குகளின் மீண்டு வரும் செயலை நிர்வகிக்கும் செயலாக்கமாகும். எதிர்த்திசை சரக்கியல் என்பது \"சந்தைக்குப் பிறகான வாடிக்கையாளர் சேவைகள்\" என்றும் குறிப்பிடப்படுகிறது. மற்றொரு விதத்தில் கூறுவதானால், ஒரு நிறுவனத்தின் காப்புறுதி ஒதுக்கீடு அல்லது சேவை சரக்கியல் பணத்திட்டம் ஆகியவற்றிலிருந்து பணம் எடுக்கப்படும் செயலை எதிர்த்திசை சரக்கியல் செயல்பாடு எனலாம்.\nஉலகளாவிய விநியோகச் சங்கிலி மேலாண்மை[தொகு]\nஉலகளாவிய விநியோகச் சங்கிலிகள் அளவு மற்றும் மதிப்பு ஆகிய இரண்டு அம்சங்களிலும் சவால்களை முன்னிறுத்துகின்றன:\nவிநியோகம் மற்றும் மதிப்பு ��ங்கிலி தொடரிழைகள்\nஎல்லை தாண்டிய அயலாக்கத்தின் அதிகரிப்பு\nகுறைந்த செலவுள்ள வழங்குநர்களிடமுள்ள மதிப்புச் சங்கிலியின் பகுதிகளின் கூட்டிணைப்பு\nசரக்கியல் மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கான பகிரப்பட்ட சேவை மையங்கள்\nஉலகளாவிய அதிகபட்ச நன்மைகளை அடைய அதிகரித்துவரும் உலகளாவிய கூட்டு செயலாக்கம் மற்றும் திட்டமிடல் ஆகியவை அவசியமாகிவரும் அதிகரித்து வரும் உலகளாவிய செயல்பாடுகள்\nசிறு அளவு நிறுவனங்களின் அளவு அதிகரித்து வருவதும் கூட இதில் உள்ள சிக்கலாகும்,\nஇந்தப் போக்குகள் உற்பத்தியாளர்களுக்கான பல நன்மைகளைக் கொண்டுள்ளன, ஏனெனில் இவற்றால் இந்த உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளுக்கு பெரிய அளவிலான உற்பத்தியளவுகள், குறைந்த வரியாக்கங்கள் மற்றும் சிறந்த சூழல்கள் (கலாச்சாரம், அகக்கட்டமைப்பு, சிறப்பு வரி மண்டலங்கள், நயமான OEM) ஆகியவை கிடைக்கப்பெறுகின்றன. அதே நேரத்தில், விநியோகச் சங்கிலி மேலாண்மையின் மேல் மட்டத்தில் பல சிக்கல்களும் கண்டறியப்பட்டன, விநியோகச் சங்கிலிகளின் பரவல் உலகளாவிய அளவில் இருக்கும் போது எதிர்கொள்ள வேண்டிய சவால்களும் அதிகமாக உள்ளன. பெரிய அளவிலான பரவலெல்லையைக் கொண்ட விநியோகச் சங்கிலிக்கு உற்பத்திச் செயலாக்கக் காலம் மிகவும் நீண்டதாக இருப்பதே இதற்குக் காரணமாகும். மேலும், பல நாணயங்கள், வெவ்வேறு கொள்கைகள் மற்றும் வெவ்வேறு சட்டங்கள் போன்ற பல விவகாரங்களும் இதில் உள்ளன. இதனால் விளையும் சிக்கல்களில் பின்வருவன அடங்கும்:1. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாணயங்களும் மதிப்பாக்கங்களும் புழக்கத்தில் உள்ளன; 2. வெவ்வேறு வரியாக்க சட்டங்கள் (வரி செயல்திறன் மிக்க விநியோகச் சங்கிலி மேலாண்மை); 3. வெவ்வேறு வர்த்தக நெறிமுறைகள்; 4. செலவு மற்றும் இலாபத்தின் வெளிப்படைத் தன்மை குறைவாக இருத்தல்.\nதேவை முன்கணிப்பு துல்லியத்தன்மையைக் கணக்கிடல்\nவாடிக்கையாளரால் தூண்டப்பட்ட விநியோக சங்கிலி\nஇராணுவ விநியோகச் சங்கிலி மேலாண்மை\nஅயல்நாட்டுப் பணிவழங்கல் ஆராய்ச்சி வலையமைப்பு\nவிநியோக சங்கிலி மேலாண்மை மென்பொருள்\n↑ மெண்ட்ஸெர், ஜே.ட்டி. மற்றும் பலர். (2001): டிஃபைனிங் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், இன்: ஜர்னல் ஆஃப் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ், தொகுதி. 22, எண். 2, 2001, ப. 1–25\n↑ கூப்பர் மற்றும் பலர்., 1997\n↑ மெண்ட்ஸெர், ஜே.டி. மற்���ும் பலர். (2001): டிஃபைனிங் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், இன்: ஜர்னல் ஆஃப் பிசினஸ் லாஜிஸ்டிக்ஸ், தொகுதி. 22, எண். 2, 2001, ப. 1–25\n↑ CSCMP சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் ப்ராசஸ் ஸ்டாண்டர்ட்ஸ்\n↑ மேக்டஃப்ஃபி அண்ட் ஹெல்பர், 1997; மாண்டன், 1993; உமாக் அண்ட் ஜோன்ஸ், 1996; குணசேகரன், 1999\n↑ ட்ரக்கர், 1998; டேப்ஸ்காட், 1996; டில்ட்ஸ், 1999\n↑ லாம்பெர்ட், டக்லஸ் எம்.சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்: ப்ராசசஸ், பார்ட்னர்ஷிப்ஸ், பெர்ஃபார்மென்ஸ், 3ஆம் பதிப்பு, 2008.\n↑ த ஏர்ஷிப் Z-ப்ரைஸ்\n↑ மேக்னெயில் ,1975; வில்லியம்சன், 1974; ஹெவிட், 1994\n↑ ஸ்டீவன்ஸ், 1989; எல்ராம் அண்ட் கூப்பர், 1993; எல்ராம் அண்ட் கூப்பர், 1990; ஹௌலிஹான், 1985\n↑ கூப்பர் மற்றும் பலர். , 1997; லாம்பெர்ட் மற்றும் பலர். ,1996; டர்ன்புல், 1990\n↑ ஜாங் அண்ட் டில்ட்ஸ், 2004 ;விக்கேரி மற்றும் பலர். , 2003; ஹெமிலா, 2002; க்ரிஸ்டோஃபர், 1998; ஜாய்ஸ் மற்றும் பலர் , 1997; போவர்சாக்ஸ் அண்ட் க்ளாஸ், 1996; வில்லியம்சன், 1991; கோர்ட்ரைட் மற்றும் பலர். , 1989; ஹாஃப்ஸ்டெட், 1978\nகூப்பர், M.C., லாம்பெர்ட், D.M., & பாக், J. (1997) சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்: மோர் தான் அ நியூ நேம் ஃபார் லாஜிஸ்டிக்ஸ். த இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் தொகுதி 8, வெளியீடு 1, ப 1–14\nFAO, 2007, அக்ரோ-இண்டஸ்ட்ரியல் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்: காண்செப்ட்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ். AGSF அக்கேஷனல் பேப்பர் 17 ரோம்.\nஹாக், எஸ்., கம்மிங்ஸ், எம்., மெக்கப்பெரி, டி., பின்சொன்னீயல்ட், ஏ., & டொனோவேன், ஆர். (2006), மேனேஜ்மெண்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் ஃபார் த இன்ஃபர்மேஷன் ஏஜ் (3ர்ட் கனடியன் எடிஷன்), கனடா: மெக்க்ராவ் ஹில் ரெயெர்சன் ISBN 0-07-281947-2\nஹால்டர்சன், ஆர்னி, ஹெர்பெட் கொட்ஜாப் & டாகெ ஸ்கைஜாட்-லார்சன் (2003). நிறுவனங்களுக்கிடையே ஆன கோட்பாடுகள் விநியோகச் சங்கிலி மேலாண்மை – பாதுகாத்தல் தொடர்பான விவாதங்கள் மற்றும் பயன்பாடுகள், ஸ்டீஃபன் மற்றும் பலர். (ஆசிரியர்கள்.), ஸ்ட்ரேட்டஜி அண்ட் ஆர்கனைசேஷன் இன் சப்ளை செயின்ஸ், ஃபிசிக்கா வெர்லாக்.\nஹால்டர்சன், ஏ., கொட்ஜாப், எச்., மிக்கோலா, ஜே. எச்., ஸ்க்ஜோயெட்-லார்சன், டி. (2007). காம்ப்ளிமெண்ட்டரி தியரிஸ் டு சப்ளை செயின் மேனேஜ்மெண்ட். சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்: அன் இண்டர்நேஷனல் ஜர்னல், தொகுதி. 12 வெளியீடு 4 , 284-296.\nஹேண்ட்ஃபீல்டு அண்ட் பெக்டெல், 2001; ப்ராட்டெர் மற்றும் பலர். , 2001; கெர்ன் அண்ட் வில்காக்ஸ், 2000; போவர்சாக்ஸ் அண்ட் க்ளாஸ், 1996; க்ரிஸ்டோஃபர், 1992; போவர்சாக்ஸ், 1989\nகௌஷிக் கே.டி., & கூப்பர், எம். (2000). இண்டஸ்ட்ரியல் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட். தொகுதி. 29, வெளியீடு 1 , ஜனவரி 2000, பக்கங்கள் 65–83\nகெட்ச்சென் ஜூனியர்., ஜி., & ஹல்ட், டி.எம். (2006). ப்ரிட்ஜிங் ஆர்கனைசேஷன் தியாரி அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்: த கேஸ் ஆஃப் பெஸ்ட் வேல்யு சப்ளை செயின்ஸ். ஜர்னல் ஆஃப் ஆப்பரேஷன்ஸ் மேனேஜ்மெண்ட், 25(2) 573-580.\nலார்சன், பி.டி. அண்ட் ஹால்டர்சன், ஏ. (2004). லாஜிஸ்டிக்ஸ் வெர்சஸ் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்: அன் இண்டர்நேஷனல் சர்வே. இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ்: ரிசர்ச்ச் & அப்ளிகேஷன், தொகுதி. 7, வெளியீடு 1, 17-31.\nலவாஸ்ஸனி, எம். கே., மொவஹேடி பி., குமார் வி. (2008அ) ட்ரான்சிஷன் டு B2B e-மார்க்கெட்ப்ளேஸ் எனேபில்டு சப்ளை செயின்: ரெடினெஸ் ஆசஸ்மெண்ட் அண்ட் சக்சஸ் ஃபேக்டர்ஸ், இன்ஃபர்மேஷன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் (கான்ஃப்-IRM), 2008, நயாகரா, கனடா.\nலவாஸ்ஸனி, எம். கே., மொவஹேடி பி., குமார் வி. (2008ஆ) ஹிஸ்டாரிக்கல் டெவலப்மெண்ட் இன் தியரிஸ் ஆஃப் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்: த கேஸ் ஆஃப் B2B E-மார்க்கெட்ப்ளேசஸ். அட்மினிஸ்ட்ரேட்டிவ் சயின்ஸ் அசோசியேஷன் ஆஃப் கனடா (ASAC), 2008, ஹாலிஃபேக்ஸ், கனடா.\nமெண்ட்ஸெர், ஜே.டி. மற்றும் பலர். (2001): டிஃபைனிங் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், இன்: ஜர்னல் ஆஃப் பிசினஸ் லஜிஸ்டிக்ஸ், தொகுதி. 22, எண். 2, 2001, ப. 1–25\nசிம்கி-லெவி டி.,கமின்ஸ்கி பி., சிம்கி-லெவி இ. (2007), டிசைனிக் அண்ட் மேனேஜிங் த சப்ளை செயின், மூன்றாவது பதிப்பு, மெக்க்ராவ் ஹில்\nCIO மாகஸின்'ஸ் ABCஸ் ஆஃப் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்\nஅகாடமிக் ப்ளாக் ஆன் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்\nஇன்வெண்ட்டரி ஆப்டிமைசேஷன் இன் சப்ளை செயின்ஸ்\nரிவியூ ஆஃப் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் சாஃப்ட்வேர்\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் from December 2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2017, 15:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/television/gayathri-raghuram-go-bigg-boss-house-again-054937.html", "date_download": "2018-10-18T13:22:56Z", "digest": "sha1:G54LETXHHJLXKCRPTNFZPY6JEJMFN7PJ", "length": 11851, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னாது, மறுபடியும் பிக் பாஸ் வீ���்டில் காயத்ரியா? | Gayathri Raghuram to go to Bigg Boss house again? - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னாது, மறுபடியும் பிக் பாஸ் வீட்டில் காயத்ரியா\nஎன்னாது, மறுபடியும் பிக் பாஸ் வீட்டில் காயத்ரியா\nபிக் பாஸ் 2 வைல்ட் கார்ட் என்ட்ரியில் காயத்ரி....வீடியோ\nசென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்கு காயத்ரி ரகுராம் வரப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.\nபிக் பாஸ் முதல் சீசன் அளவுக்கு 2வது சீசனில் சுவாரஸ்யம் இல்லை என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது. ஒரு காயத்ரி இல்லை, ஜூலி இல்லை, ட்ரிக்கர் இல்லை என்ன பிக் பாஸ் இது என்று பார்வையாளர்கள் அலுத்துக் கொள்கிறார்கள்.\nஇந்நிலையில் தான் காயத்ரி ரகுராம் பற்றி ஒரு பேச்சு கிளம்பி தீயாக பரவியுள்ளது.\nஅழைத்தாலும் கூட மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு போக மாட்டேன் என்று கூறிய காயத்ரி ரகுராம் தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு எந்த நிகழ்ச்சி என்று கண்டுபிடிங்க பார்ப்போம் என்று நெட்டிசன்களிடம் கேட்டார்.\nகாயத்ரியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களோ அவர் பிக் பாஸ் 2 வீட்டிற்கு ஒயில்டு கார்டு என்ட்ரியாக போகிறார். அதனால் தான் இப்படி சூசகமாக ட்வீட்டியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.\nஒருவேளை bb 2 வா.. அப்படி இருந்தால் நிச்சயமாக bb 2 களை கட்டும்... TRP தாறுமாறு... இருந்தாலும் உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு\nகாயத்ரி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் டிஆர்பி தாறுமாறு தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nபிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறீர்களா அங்குள்ள போட்டியாளர்களை அடக்கி வையுங்க என்றும் காயத்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநெட்டிசன்கள் எந்த நிகழ்ச்சி என்று யூகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காயத்ரியோ எந்த நிகழ்ச்சி என்பதை கூறாமல் அமைதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2018/03/18/kandy-riots/", "date_download": "2018-10-18T13:15:58Z", "digest": "sha1:UCIHZQKQCK4NPXT5UBKJ4EBWZJHUI57X", "length": 23183, "nlines": 198, "source_domain": "yourkattankudy.com", "title": "திட்டமிடப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான கண்டி கலவரம்- ஓர் பார்வை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nதிட்டமிடப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான கண்டி கலவரம்- ஓர் பார்வை\nஎழுபத்திநான்கு சதவீதம் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட கண்டி மாவட்டத்தில் பதிமூன்று சதவீதம் முஸ்லிம்களும், ஏனையவர்களாக தமிழர்களும் வாழ்ந்துவருகின்றார்கள்.\nஅம்பாறையில் மிகவும் திட்டமிட்டவகையில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி மாவட்டத்தில் நடந்துமுடிந்த கலவரங்கள் இரண்டு வாரங்களை அண்மித்துள்ள நிலையில், தங்கள் பழைய வாழ்வை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஆனால் எதிர்காலங்களில் இதுபோன்ற கலவரங்கள் தொடரமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது என்ற அச்சமும் பீதியும் அம்மக்களிடம் காணப்படுகிறது.\nகண்டி மாவட்டத்தில் முற்றாக எரிக்கப்பட்ட தங்கள் வியாபாரத் தளங்களை மீளவும் கட்டியெழுப்பும் பணிகளை முஸ்லிம் வர்த்தகர்கள் துவங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், இழப்பீட்டினை மதிப்பீடு செய்ததன் பின்பு உரிய நிவாரண ���தவிகளைச் செய்வதாகவும் அறிவித்திருந்தது.\nஅரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட இந்த இழப்பீட்டு தொகையானது எரியூட்டப்பட்டதை சுத்தப்படுத்தும் வேலைக்கே போதாது. என பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் கூறுவதனை காணக்கூடியதாக உள்ளது.\nபல பள்ளிவாசல்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. அல்குரான் உட்பட அங்குள்ள ஏராளமான பொருட்கள் முழுமையாக எரிக்கப்பட்டுவிட்டன. அதனால் தொழுகை நடத்த முடியாத நிலையில் உள்ள பள்ளிவாசல்களில் பிரத்தியேகமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் தொழுகைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஇவ்வாறாக எரியூட்டப்பட்ட பழைய பள்ளிவாசல்களை இடித்துவிட்டு புதிதாக பள்ளிவாசல்களை அமைக்க வேண்டிய தேவைப்பாடுகள் அங்கு உருவாகியுள்ளது.\nகலவரம் நடைபெற்றதன் பின்பு கண்டி மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமல்லாது நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் பாதுகாப்புப் படையினர்கள் மீது முற்றாக நம்பிக்கை இழந்துள்ளார்கள்.\nகலவரத்திற்கு முன்பாக பாதுகாப்பு படையினர்கள் உள்ள இடங்களில் கலவரம் நடைபெற்றபோது அவர்கள் இருந்த இடத்திலிருந்து பின்வாங்கியதாகவும், சில இடங்களில் பாதுகாப்பு படையினர்கள் பாத்துக்கொண்டு இருக்கத்தக்கதாக வன்முறைகள் சிங்கள காடையர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அங்குள்ள மக்கள் கூருவதுவே இந்த நிலைமைக்கு காரணமாகும்.\nகடந்த பெப்ரவரி 20ஆம் திகதி கண்டியின் தெல்தெனிய பகுதியில் ஒரு லொறியும், ஆட்டோவும் மோதிக்கொண்டதையடுத்து ஏற்பட்ட வாய்த் தகராறில் ஆட்டோவில் வந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் லொறியை ஓட்டிவந்த சிங்கள இளைஞ்சனை தாக்கினர். காயமடைந்த லொறி ஓட்டுனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு முஸ்லிம் இளைஞ்சர்கள் நான்கு பேரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.\nசுமார் இரு வாரங்கள் மருத்துவமனையில் இருந்த சிங்கள இளைஞ்சன், மார்ச் 3ஆம் திகதியன்று உயிரிழந்தார். இன வன்முறையினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் குறித்த சிங்கள இளைஞ்சன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளான்.\nபிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவனது விகாரமான உடல் சிங்கள மக்கள் மத்தியில் காட்சிபடுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பிரச்சினைகள் தெல்தெனியவில் உருவாக ஆரம்பித்தன. முஸ்லிம்களின் பொருளாதாரம் தீக்கிரையாக்கப்பட்டது.\nமார்ச் ஐந்தாம் தேதி, கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென பொலிஸ் நிலையத்தை சிங்கள இளைஞ்சர் கும்பல் ஒன்று முற்றுகையிட்டது. அன்று நண்பகளிலிருந்து மிகப் பெரிய கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டது.\nஇறந்த சிங்கள இளைஞ்சனின் உடலை திகண பகுதிக்கு ஊர்வலமாக கொண்டுவரப் போவதாக கதைகள் பரவியதை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த விடயம் அரச உயர்மட்டத்துக்கும் அறிவிக்கப்பட்டது.\nஅனைத்து கடைகளையும் மூடும்படி அறிவிக்கப்பட்டதும், கடை உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு வீடுகளுக்கு சென்றுவிட்டார்கள்.\nஆனால் இப்படியொரு பாரியளவிலான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் என்றும், தங்களால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களை சாம்பலாகிய நிலையிலேயே மீண்டும் காணப்போகின்றோம் என்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nபாதுகாப்பு படையினர்களை வெளியே காணமுடியாத, அதாவது முகாம்களுக்குள் முடங்கியிருந்த அன்றைய மதியம் ஒரு மணியளவில் திகணவின் மையப் பகுதியில் பாரியளவில் கூட்டம் குவியத் துவங்கியது. பின்பு அந்தக் கூட்டம் பல்லேகல்லவை நோக்கி சென்றதுடன் திகன பகுதியிலும் வன்முறைகள் வெடித்தது.\nபிற்பகல் 2.மணியளவில் தாக்குதல் துவங்கியது. குறிப்பாக முஸ்லிம்களின் கடைகளையும், பள்ளிவாசல்களையும், முஸ்லிம்களின் வீடுகளையும், இலக்குவைத்து தாக்கியதுடன் அவைகள் எரிக்கப்பட்டது.\nபின்பு தாக்குதல்கள் மாவட்டம் முழுக்க பரவலாக்கப்பட்டது. அதாவது அன்று இரவு கண்டி மாவட்டத்தின் முஸ்லிம்கள் வாழுகின்ற அனைத்து பிரதேசங்களிலும் பதட்டநிலை உருவானதுடன், தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது.\nஇந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதத்தினை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் சிங்கள கலகக்காரர்களிடம் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை முற்றாக அழிக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களிடம் காணப்பட்டது.\nஇந்த கண்டி கலவரங்களுக்கு முன்பாகவே, முஸ்லிம்களுக்கெதிராக பாரியளவில் இன சுத்திகரிப்புக்கான சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது.\nபெப்ரவரி 27 ஆம் திகதி நள்ளிரவு அம்பாறையின் பள்ளிவாசல் முன்பாக உள்ள முஸ்லிம் ஹோட்டல் ஒன்றில் கொத்துரொட்டி சாப்பிட்டுக்கொண்டிருந்த சிங்களவர் ஒருவர் அந்த ���ொத்துரொட்டியினுள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக்கூடிய மருந்து கலக்கப்பட்டுள்ளதாக கூறி வேண்டுமென்று குழப்பத்தினை ஏற்படுத்தினார்.\nபின்பு குறுகிய நேரத்துக்குள் நூற்றுக்கணக்கான சிங்கள காடையர்களை அழைத்துவந்து அந்த பிரதேசத்தில் இருந்த அனைத்து முஸ்லிம் ஹோட்டல்களையும், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு பள்ளிவாசலையும் சேதப்படுத்தினார்கள்.\nஇதற்கிடையில், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் பொருளை கொத்துரொட்டியினுள் கலந்ததாக, கடை உரிமையாளர் கூறும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ, வலுக்கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்டது என்பது பிறகு தெளிவுபடுத்தப்பட்டது.\nஅந்த ஹோட்டலில் மலட்டு தன்மையினை ஏற்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டதாக கூறப்பட்ட உணவினை பகுப்பாய்வுக்கு அனுப்பியபின்பு அவ்வாறு மருந்து ஏதும் உணவில் கலக்கப்படவில்லை என்று ஆய்வு அறிக்கை உறுதிப்படுத்தியது.\nபொதுபலசேனா இயக்கம் உருவாகியதிலிருந்து நீண்ட காலமாகவே, முஸ்லிம்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகளை சிங்களவர்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.\nமுஸ்லிம்கள் நடத்தும் சாப்பாட்டுக் கடைகளில் மலட்டு தன்மையை உருவாக்கும் மாத்திரையை வைப்பதாகவும், டெக்ஸ்டைல்களில் விற்கப்படும் உள்ளாடைகளிலும் இவ்வாறான மருந்துகளை தடவுவதாகவும் நாடு முழுக்க வதந்திகளைப் பரப்பி வருகின்றார்கள்.\nஇந்த கலவரத்தினை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், மார்ச் ஐந்தாம் தேதி மாலையே கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த உத்தரவினால் எந்தவொரு மாற்றத்தினையும் காணமுடியவில்லை. சிங்கள காடையர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினார்கள். பின்பு மார்ச் ஆறாம் திகதியிலிருந்து 10 நாட்களுக்கு அவசரகால சட்டம் ஜனாதிபதியினால் பிரகடனம் செய்யப்பட்டது.\nகண்டி வன்முறை சம்பவங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 445 வீடுகளும், கடைகளும், 24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும், இதன் பெறுமதி எண்ணூற்றி எண்பத்தைந்து கோடி ரூபாய்கள் என்றும், 28 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்கம் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு செய்தது.\nஆனால் அரசாங்கத்தினால் அறிவிப்பு செய்யப்பட்ட கணக்கெடுப்பினைவிட அதிகமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.\nபலம்வாய்ந்த விடுதலைப் புலிகளின் மரபுப்படையணிகள், கனரக ஆயுதங்கள், தற்கொலை குண்டு தாக்குதல்கள், நிலகன்னிவெடிகள் என அனைத்தையும் முறியடித்து வெற்றிகொண்ட இலங்கை பாதுகாப்பு படையினர்களுக்கு, எந்தவித நவீன ஆயுதங்களுமின்ரி வன்முறையில் ஈடுபட்ட சிங்கள இளைஞ்சர் கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல் போனது ஆச்சர்யம்தான்.\n« ஷகிப், நூருல் ஹசனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nசிறு நீரக செயலிழப்பு -காரணம்-அறிகுறிகள்-மருத்துவ தீர்வு – விளக்கக் கட்டுரை »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nஐரோப்பாவுக்கு தப்பியோடுவது பெரும் பாவம்: ஐஎஸ்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nashidahmed.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-10-18T13:47:36Z", "digest": "sha1:WWXWWS74GD7DWJRRSB2M3F2XGEUQN7DY", "length": 24659, "nlines": 127, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: திருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 19 மார்ச், 2015\nதிருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்\n\"வட்டிக்கு எடுத்து வகையாகத் திருமணம் நடத்தினேன் இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன் இப்போது வீட்டை விற்றுவிட்டு, வீதிக்கு வந்து விட்டேன்\nஇப்படிப்பட்ட புலம்பல்கள் நமது செவிப்புலன்களில் வந்து விழுகின்றன. இது யாருடைய புலம்பல் பெண் வீட்டுக்காரனின் புலம்பல் தான். திருமணம் என்று வந்ததும் பொருளாதாரம் காலியாகிப் போய்விடுகின்றது. இது பொருளாதார ரீதியிலான பாதிப்பு என்றால் இன்னொரு புறம் வாழ்வாதார ரீதியிலான பாதிப்பும் ஏற்படுகின்றது.\nஅந்தக் காலத்தில் பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்ப��்டார்கள். இன்று கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கருவிலேயே பொசுக்கப்பட்டு விடுகின்றனர். தப்பித் தவறி பிறந்து விட்டால் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியெறியப்படுகின்றனர்.\nகால்நடையிலிருந்து காட்டு விலங்குகள் வரை தாங்கள் ஈன்ற குட்டிகளை உயிரைக் கொடுத்து, பாசத்தைக் கொட்டி வளர்க்கும் போது, பகுத்தறிவுப் பிராணியான இந்த மனித இனம் மட்டும், தான் பெறுகின்ற பிள்ளைகளில் ஆணா பெண்ணா என்று பேதம் பார்த்து, பெண்ணினத்தை அழிக்கின்றது என்றால் அதற்குக் காரணம் என்ன\n இவை தான் இதற்குரிய பதில்.\nஇதற்காக எந்த ஜமாஅத்தும், எந்த இயக்கமும் இதற்குரிய நடைமுறை செயல்பாட்டுத் திட்டத்தில் இறங்கவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.\n\"குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 23388\nஇந்த ஹதீசுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் எளிய திருமணத்திற்கு இலக்கணமாகச் செயல்படும் விதத்தில் மண்டபத் திருமணத்திற்கு ஒரு கட்டுப்பாட்டை விதித்தது. இதுகுறித்து ஏகத்துவம் 2011 டிசம்பர் இதழில், \"மலைக்க வைக்கும் மண்டபத் திருமணங்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.\nமண்டபத் திருமணத்திற்கு தஃப்தர் உண்டு, தாயீ இல்லை என்ற சட்டம் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் முதல் உறுப்பினர்கள் வரை அனைவருக்கும் பொதுவான சட்டம். இந்தச் சட்டத்தில் அனுமதியின் வாசல் விரிவாகவும் விசாலமாகவும் திறக்கப்பட்டிருந்தது.\nநேர்வழி பெற்றோருக்கு அவன் நேர்வழியை அதிமாக்கி, அவர்களுக்கு (தன்னைப் பற்றிய) அச்சத்தையும் வழங்கினான். (அல்குர்ஆன் 47:17)\nஇந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதற்கேற்ப திருமண நிலைப்பாட்டில் இன்னும் சிறந்த வழிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் விதமாக, கடந்த 12.11.2013 அன்று நடைபெற்ற மாநில உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் மண்டபத்தில் நடைபெறும் திருமணங்கள் சம்பந்தமாக பின்வருமாறு ஆலோசிக்கப்பட்டது.\nமாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களில் கலந்து கொண்டாலும், தங்கள் குடும்பத்து திருமணங்களை மண்டபத்தில் நடத்தினாலும் அவர்கள் பொறுப்பிலிருந்து ��ிலகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைபாட்டை நாம் எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.\nவிருந்தில் கலந்து கொள்வது, தங்கள் குடும்பத் திருமணங்களை நடத்துவது இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொண்டு அந்த நிலைபாட்டில் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nகிளை மாவட்ட நிர்வாகிகள், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கிளைப் பேச்சாளர்கள், மாநிலப் பேச்சாளர்கள், மாவட்ட கிளை அணிச் செயலாளர்கள் தமது திருமணத்தையோ, தமது பொறுப்பில் உள்ள சகோதர சகோதரிகள் திருமணத்தையோ, தனது பிள்ளைகள் திருமணத்தையோ மண்டபத்தில் நடத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார் எனவும்,\nமண்டப திருமணங்களில் (நபி வழியில் மார்க்கம் தடை செய்யாத வகையில்) நடைபெறும் திருமண விருந்தில் கலந்து கொள்வோர் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். அதே நேரத்தில் அந்தத் திருமணம் சமுதாயத்திற்கு சரியான முன் உதாரணத்திற்கு உட்பட்டதா என்பதை அல்லாஹ்விற்கு அஞ்சி அவரவர் முடிவு எடுத்துக் கொள்வது எனவும் திருத்தம் செய்ய ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.\nஒருசில கட்டங்களில் வீடுகளில் நடக்கும் திருமணங்களில் பந்தல், பரிமாறப்படும் பந்திகளுக்கு நாற்காலிகள் என்று மண்டபத்தை விடப் பன்மடங்கில் செலவு விஞ்சி விடுகின்றது. எளிய திருமணம் என்ற இலக்கணம் இங்கு தகர்க்கப்பட்டு விடுகின்றது. மண்டபத்தில் நடக்கும் திருமணம் எளிமையாக அமைந்து விடுகின்றது. இதைக் கவனத்தில் கொண்டு கீழ்க்காணும் முடிவு எடுக்கப்பட்டது.\nசில நேரங்களில் மண்டப திருமணம் வீட்டில் நடக்கும் திருமணத்தை விட குறைந்த செலவுடையதாக இருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது. வீட்டில் நடத்த முடியாமல் கடும் எதிர்ப்பு இருக்கும் போது மண்டபத்தில் நடத்தும் நிர்பந்தமும் சில நேரங்களில் ஏற்படும்.\nஇது போன்ற நிலை உள்ளதா என்பதை கிளையும் மாவட்டமும் தக்க முறையில் பரிசீலித்து, பரிந்துரை செய்தால் அப்போது மட்டும் அதை அனுமதிப்பது என்றும் திருத்தம் செய்யப்படுகிறது.\nமண்டபத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு தாயிக்களை அனுப்பவதில்லை என்ற நிலைபாடு அப்படியே நீடிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.\nஎளிய திருமணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மண்டபத் திருமணத்��ிற்கு சில கட்டுப்பாடுகளை தவ்ஹீத் ஜமாஅத் விதித்திருக்கின்றது. இருப்பினும், மண்டப விருந்தில் மட்டும் ஒரு நெருடல் இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் கீழ்க்காணும் ஹதீஸ் தான்.\nஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 5177, முஸ்லிம் 2816, 2819\nவிருந்தைப் புறக்கணித்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார் என்று ஹதீஸில் வருவது தான் இந்த நெருடலுக்குக் காரணம்.\nஇதற்கும் அல்லாஹ்வின் அருளால் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒரு நல்ல தீர்வு எடுக்கப்பட்டது. இப்படி ஒரு தீர்வை அடைவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.\nவிருந்தழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வரும் நபிமொழியில் சொல்லப்படும் செய்தி என்ன என்பதை ஆய்வு செய்யும் போது, விருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தவராவார் என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.\nஇந்த நபிமொழியை மேலோட்டமாகப் பார்க்கும் போது விருந்தழைப்பை மறுக்கக்கூடாது என்று நாம் புரிந்து கொள்வோம். ஆனால் இந்த நபிமொழியின் துவக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளைக் கவனிக்கும் போது இதற்குத் துணையாக வரும் மற்ற ஹதீஸ்களைப் பார்க்கும் போது விருந்து குறித்து நபிகளார் கூறிய உண்மையான பொருள் புலப்படும்.\nஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு நடத்தப்படும் விருந்தளிப்பு கெட்டவிருந்து எனக் கூறும் நபியவர்கள் அந்த விருந்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என நிச்சயம் கூறியிருக்க மாட்டார்கள்.\nவிருந்து குறித்த இந்தச் செய்தியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் \"எனக்கு ஆட்டின் கால்குழம்பு விருந்தாக அளிக்கப்பட்டாலும் அதை (அற்பமாகக் கருதாமல்) ஏற்றுக் கொள்வேன்'' என நபி(ஸல்) கூறியதாக வருகிறது.\nஇந்த இரண்டு ஹதீஸையும் இணைத்து பொருள் கொடுத்தால் விருந்தழை��்பு குறித்து நபிகளார் சொன்னது என்ன என்பதை பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்\nவிருந்துகளில் கெட்ட விருந்து வலிமா விருந்தாகும், அதில் பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். (ஏழைகள் விடுக்கும்) விருந்தழைப்பை யார் மறுத்தாரோ அவர் நபியவர்களுக்கு மாறு செய்தவராவார் என ஹதீஸ் கூறுகின்றது.\nஏழை என்பதற்காக ஒருவரை விருந்துக்கு அழைக்காமல் இருப்பதையும் ஏழை அழைத்தார் என்பதற்காக அவருடைய விருந்தழைப்பைப் புறக்கணிக்கக்கூடாது என்பதையும் தான் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன என்று நபிகளாரின் கூற்றைப் புரிந்துகொண்டால் எந்தக் குழப்பமும் இருக்காது.\nவிருந்தழைப்பை மறுக்கக் கூடாது என்று கூறி மண்டபத் திருமணத்திற்கு ஆதரவு கொடுத்து, எளிமையான திருமணத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடக்கூடாது.\nஅதே சமயம் கிளை அல்லது மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் மண்டபத் திருமணத்தில் கலந்து கொள்வதை காரண காரியத்தை அலசி மாநிலத் தலைமை எடுக்க இயலாது. சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் இந்தத் திருமண விருந்து எளிமையானது தானா அல்லது ஆடம்பரமானதா என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து முடிவெடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇறையச்சமுள்ளவர்களுக்கு இமாமாக நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எனவே மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் தனது இல்லத் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் நிர்பந்தமான சூழல் ஏற்பட்டு மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டால் அவர் சார்ந்திருக்கும் கிளை, மாவட்ட நிர்வாகம் அவரை மண்டபத் திருமணத்தில் கலந்துகொள்ள பரிந்துரைத்தால் அப்போது அவர் பங்கேற்கலாம்.\nஆடம்பரத்தில் சிக்குண்டு சிதறும் சமுதாயத்தின் நிலையை மாற்றுவதற்காக எளிமையானத் திருமணத்திலே பரக்கத் உண்டு என்ற நபிமொழியை பரவலாக நடைமுறைப்படுத்த வேண்டிய உன்னதமான நோக்கத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\n- மார்ச் ஏகத்துவம் 2015\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருமண நிலைப்பாடு : திருத்தங்களும் தீர்வுகளும்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nம��்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_104.html", "date_download": "2018-10-18T14:01:06Z", "digest": "sha1:NGAH73E5KBMPTTF2MSFTTWWJAVNJSDG7", "length": 39344, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தேசிய சாதனை படைத்த அனிதா (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதேசிய சாதனை படைத்த அனிதா (படங்கள்)\nவடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் என்ற வீராங்கனை 43 ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழாவில், கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.\nமாத்தறை , கொட்டவில மைதானத்தில் நேற்று 43 ஆவது தேசிய விளையாட்டுத் திருவிழா ஆரம்பமானது.\nநேற்று நடந்த பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில், வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய, யாழ். மாவட்ட வீராங்கனையான அனிதா ஜெகதீஸ்வரன், 3.38 மீற்றர் உயரத்தைத் தாண்டி சாதனை படைத்தார்.\nசில வாரங்களுக்கு முன்னர், டியகம மைதானத்தில் நடடந்த தேசிய மட்டப் போட்டியில், 3.46 மீற்றர் உயரத்தை தாண்டி ஏற்படுத்திய தனது சாதனையை அவர் இம்முறை முறியடித்தார்.\nஇந்தச் சாதனை தொடர்பாக கருத்து வெளியிட்ட அனிதா ஜெகதீஸ்வரன்,\n“ தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும் சிறிய வருத்தம் உள்ளது. எனது இலக்கான 3.5 மீற்றர் உயரத்தை தாண்ட முடியவில்லை. மழையுடன் கூடிய காலநிலை, ஈரலிப்பான நிலம் என்பன, சாதகமாக அமையவில்லை. எனினும், அடுத்த ஆண்டில் சிறந்தமுறையில் திறமையை வெளிப்படுத்துவேன்” என்று கூறியுள்ளார்.\nஅனிதா ஜெகதீஸ்வரன், இந்த ஆண்டில் பெண்களுக்கான கோல் ஊன்றிப் பாய்தலில் தேசிய மட்டத்தில் நான்கு தடவைகள் புதிய சாதனைகளை புரிந்துள்ளார். முதலாவது, இரண்டாவது தேசிய ஒத்திகைகளின் போதும், தேசிய மெய்வல்லுனர் போட்டியிலும், தற்போது, 43ஆவது தேசிய விளையாட்டு விழாவிலும் அவர் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.\nஇதற்கிடையே 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில், நேற்றைய போட்டிகளில், மேல் மாகாணம், 90 தங்கம் உள்ளிட்ட 212 பதங்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து, மத்திய, வடமேல், வடமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்கள் இருக்கின்றன.\nவடக்கு மாகாணம், 8 ஆ��து இடத்திலும், கிழக்கு மாகாணம் 9 ஆவது (கடைசி) இடத்திலும் உள்ளன. வடக்கு மாகாணத்துக்கு 5 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.\nகிழக்கு மாகாணத்துக்கு 3 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்��ிரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (��ீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/156820/news/156820.html", "date_download": "2018-10-18T14:24:14Z", "digest": "sha1:2GP2R4QZHMHUFR26TDV6OKBRLGJJ5VKB", "length": 6836, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீனாவில் குவியும் வசூல்: `பாகுபலி-2′ வசூலை நெருங்கும் `தங்கல்’..!! : நிதர்சனம்", "raw_content": "\nசீனாவில் குவியும் வசூல்: `பாகுபலி-2′ வசூலை நெருங்கும் `தங்கல்’..\nநித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வெளியான `தங்கல்’ படம் சுமார் ரூ.800 கோடியை வசூலித்திருந்த நிலையில், சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டது. சீனா மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இப்படம், வசூலில் அடுத்த மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்து வருகிறது.\nசீனாவில் வெளியாகிய 2 வாரத்தில், தற்போது வரை ரூ.550 கோடியை வசூல் செய்துள்ள தங்கல், ரூ.600 கோடி வசூலை விரைவில் எட்டவிருக்கிறது. படத்தின் மொத்த வசூலும் ரூ.1287.58 கோடியை வசூலித்து, `பாகுபலி-2′ க்கு போட்டியாக அடுத்த மைல்கல்லை நோக்கி பயணித்து வருகிறது.\nசீனாவில் கிடைத்த ஏகோபத்திய வரவேற்பினால், `பாகுபலி-2′ வை தொடர்ந்து `தங்கல்’ படமும் ரூ.1000 கோடி வரிசையில் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.375 கோடிகளை வசூலித்திருந்தது.\nஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா முன்னணி வேடத்தில் நடித்து வெளியாகிய `பாகுபலி-2′ இந்திய சினிமா வரலாற்றில் பல சாதனைகளை முறியடித்து ரூ.1500 கோடியை தாண்டி, அடுத்த மைல்கல்லை எட்டியிருக்கிறது. இந்நிலையில், `தங்கல்’ படமும் `பாகுபலி-2′ க்கு போட்டியாக ரூ.1300 கோடியை தொடவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/164421/news/164421.html", "date_download": "2018-10-18T14:04:12Z", "digest": "sha1:GLYU7GQU7WRCHMZUTWR2VO5B4PCEYTWH", "length": 8328, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "வடலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் தலை துண்டித்து வாலிபர் கொடூர கொலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nவடலூர் அருகே கள்ளக்காதல் தகராறில் தலை துண்டித்து வாலிபர் கொடூர கொலை..\nகடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் இளவரசன்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 36). இவரது மனைவி சூர்யா (24). இவர்களுக்கு வாசுதேவன் (3) என்ற மகன் உள்ளான்.\nஆனந்தராஜ் கடந்த 24-ந் தேதி வயலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த உறவினர்கள் ஆனந்தராஜை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவரை காணவில்லை.\nஇதைத்தொடர்ந்து ஆனந்தராஜின் சகோதரர் சிவசங்கர் (40) வடலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆனந்தராஜை தேடிவந்தனர்.\nஇந்த நிலையில் இன்று காலை ஆபத்தானபுரம் அருகே உள்ள தைல மரக்காட்டில் ஆனந்தராஜ் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.\nஅங்கு ஆனந்தராஜின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் உடல் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டது. துர்நாற்றமும் வீசியது.\nஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் அவரது மனைவி சூர்யா மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இதை கேட்டதும் கதறி அழுதனர்.\nஆனந்த ராஜின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் ஆனந்தராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அந்த பெண்ணின் கணவர் அறிந்து ஆனந்தராஜை கண���டித்தார்.\nஆனால், அவர் தொடர்ந்து அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஆனந்தராஜின் தலையை துண்டித்து கொடூர கொலை செய்து பிணத்தை தைல மரம் காட்டில் வீசி சென்றுள்ளார்.\nஇதைத்தொடர்ந்து கொலையாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதைல மரம் காட்டில் வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/76-march-2014.html", "date_download": "2018-10-18T13:54:51Z", "digest": "sha1:QFY6CWWFAIXJDYCZF4NWM2ZUF6PF7WA2", "length": 2056, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "மார்ச்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t மணியம்மையார் பொன்மொழிகள் 3187\n2\t உலகப்புகழ் ஓவியர் - ஓவியம் 2285\n3\t காலையும் உலக மக்களும் 2132\n4\t சாதனைப் பெண் ஹெலன் கெல்லர் 2455\n6\t உலக நாடுகள் 2168\n7\t புத்தகப் பிரியை ஃபெயித் 2032\n8\t வறுமையிலும் நேர்மை 2350\n10\t பிரபஞ்ச ரகசியம் - 9 8418\n11\t செம்மலை சிகரம் 2228\n13\t உலகின் பெரிய பனிக்குகையின் வயது 8 கோடி 2268\n14\t பிரமிடின் உண்மைகள் 15948\n15\t இரட்டைத் திமில் ஒட்டகம்(Siberian Camel) 6298\n16\t ஆரோக்கிய உணவு 3040\n17\t அன்னை நாகம்மையார் எனும் வீராங்கனை 4294\n18\t வரைந்து பழகுவோம் 1761\n19\t பிஞ்சுகளின் சிந்தனைக்கு 1940\n20\t சின்னக்கை சித்திரம் 1767\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2013/09/13/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:22:39Z", "digest": "sha1:6JEIH7MARNMKTU2WB6Z6IB3G773AN5J5", "length": 8574, "nlines": 401, "source_domain": "blog.scribblers.in", "title": "சிவன் பார்வை பட்டால் போதும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசிவன் பார்வை பட���டால் போதும்\n» திருமந்திரம் » சிவன் பார்வை பட்டால் போதும்\nசிவன் பார்வை பட்டால் போதும்\nசூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே\nசூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா\nசூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்\nஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. – (திருமந்திரம் – 117)\nநம்முடைய சீவனும், அதைச் சூழ்ந்துள்ள மும்மலமாகிய பற்றும், சூரிய காந்தக் கல்லும், அதைச் சுற்றியுள்ள பஞ்சும் போன்றவை ஆகும். சூரிய காந்தக் கல் தன்னை சூழ்ந்துள்ள பஞ்சைச் சுடாது. ஆனால் சூரிய ஒளி அந்தக் கல்லின் மேல் படும் போது, அந்தக் கல் தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்சைச் சுட்டு எரித்து விடும். அது போல சிவபெருமான் நம்முடைய குருவாகக் காட்சி போது, நம்முடைய பற்று நம்மை விட்டு நீங்கி விடும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ கடலில் இருந்து எழும் சூரியன்\nபெரியாழ்வார் எனக்காக எழுதிய பாடல்\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"}
+{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2018-10-18T13:12:04Z", "digest": "sha1:AHEDMOOOFJ76QWET6YMBKCPHOGHNNX74", "length": 13188, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "காங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி", "raw_content": "\nமுகப்பு News Local News காங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு\nயாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது\nயாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது\nகுற��த்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்ககைக்கு அமைவாக அப்பகுதியில் இருந்துவந்த இராணுவமுகாம் முற்றாக அகற்றப்பட்ட நான்கரை 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டது.\nஇன்று பிற்பகல் காங்கேசன்துறை மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சியிhல் காணிக்கான சான்றிதல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது\nதேல்லிப்பளை பிரதேச சயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்\nதேல்லிப்பளை பிரதேச சயலாளர் சிவசிறி\nயாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் விசேட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது\nபொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் 3 பேர் கைது – 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டுள்ளது\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் இருந்து அநுராதபுரம் நோக்கிய நடைபவனி மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இய���்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/science/?page=3", "date_download": "2018-10-18T14:52:43Z", "digest": "sha1:EZZJ65WACWTFHH5ZHT647VS6XPWILWB6", "length": 6043, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nசூரிய மண்டல விந்தைகள் இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள சிறகை விரிக்கும் மங்கள்யான்\nN. ராமதுரை அரவிந்தன் நீலகண்டன், சாந்தினிதேவி ராமசாமி மயில்சாமி அண்ணாதுரை\nகாலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் அறிவியல் போற்றதும் Einstein For Everyone -Real Science For Real People\nஸ்டீஃபன் ஹாக்கிங் நெல்லை சு. முத்து ராபர்ட் எல். பிக்சியோனி\nவிண்வெளி நாட்குறிப்புகள் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள் நோபல் பரிசு பெற்ற இலக்கிய மேதைகள்\nநெல்லை சு. முத்து அரு.வி.பாரதி அரு.வி.பாரதி\nநோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் (வேதியியல்) நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் (இயற்பியல்) கொஞ்சம் அறிவியல் கதை\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத���தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kilumathur.blogspot.com/2007/11/blog-post_22.html", "date_download": "2018-10-18T14:11:56Z", "digest": "sha1:7QXRS5Q6GVXVG6N52I5ANEAZDWY4PKKG", "length": 19327, "nlines": 125, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: ஜெயலலிதா விவகாரத்துக்கு கவர்னர் ஒப்புதல்", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nஜெயலலிதா விவகாரத்துக்கு கவர்னர் ஒப்புதல்\nஒருவர் பதிவில் (அவருக்கு பாஜக பிடிக்கும் விபிசிங்கை பிடிக்காது காரணம் அவர்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்திய பிரதமர். அதனால்தான் பாஜக தூண்டுதலில் மண்டல்கமிஷனை எதிர்த்து ராஜிவ் கோஸ்வாமி என்ற பார்ப்பன மாணவன் தீக்குளித்து இறந்து போனான் ).\nதிருக்குவளை முத்துவேல் கருணாநிதி. சுருக்கமாக \"கலைஞர்\".\nசந்தர்பவாதி என்று சொல்லப் பட்டிருந்தது. அதாவது சந்திரசேகரை விட ( ஆனா அவரோட தலைப்புலயே விஷமம் இருந்துச்சி. சந்திரசேகர் எப்போ சந்திரசேகரர் ஆனார்னு யாராவது சொன்னால் பரவாயில்லை :) ) கலைஞர் சந்தர்ப்பவாதியாம்.\nஜெயாவிவகாரத்துக்கு வருவோம் (கவணிக்க விவாகரத்து இல்லை) நடராஜன் திமுக ஆளாய் இருந்தபோது ஆர்.எம்.வீ அவரை அடிக்கடி பந்தாடுவாராம் ஆனால் அது ஜெயாவுக்கு பிடிக்கவில்லை. காரணம் தோழியும் கணவரும் தூர தூரமாய் கிடக்க வேண்டுமே அதனால் எம்ஜிஆரிடமே சண்டை போட்டு நடராஜனை சென்னைக்கு மாற்றச் சொன்னார் ஜெயா. ஆனால் எம்ஜிஆருக்கு செயாவுடன் சசி இருப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. நடராஜனிடம் சொல்லி \"உங்கள் மனைவியை ஜெயாவுடன் பேச வேண்டாம் எனச் சொல்லச் சொன்னார் நடராஜன் மறுத்துவிட்டார். சாதாரண விடியோகடை நடத்தி வந்த சசி இன்று கோடிகளுக்கு அதிபதி அதுமட்டும் அல்ல அதிமுக செயற்குழு உறுப்பினரும் கூட . எனக்குத் தெரிந்து விடியோ கடை வைத்திருந்த நண்பர் ஒரூவர் சொன்னார் \"எங்கப்பாவிடியோ கேசட்டை வாடகைக்கு கொண்டு போனா ஒரு காப்பி அவங்க எடுத்துட்டு வாடகைக்கு விடுறானுங்க இந்த தொழிலையே விட்டுடப் போறேன்னு சொன்னார் ஒரு பத்து வருசத்துக்கு முன்னவே :)\nஎம்ஜிஆர் எப்போது சாவார் எப்போது கட்சியை தன்வசப் படுத்தலாம் என அல்லும் பகலும் அயராது \"பாடுபட்ட\" ஜெயா கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களை வளைத்துப் போட்டார். சந்தர்பம் பார்த்து. அதே சந்தர்பம் வந்தபோது தன்னை தலைவியாக முன்னிலைப் படுத்த தடையாக இருப்பார்களோ என திருநாவுக்கரசும் பிறரும் சவ ஊர்வலத்தில் இருந்து தன்னை தள்ளிவிட்டதாக சந்தர்பவசமாக விழுந்ததை ( அந்த விடியோ இப்போதும் காணக் கிடைக்கிறது. எம்ஜிஆரின் உடல் இருக்கும் வண்டியில் இருந்து திருநாவுக்கரசு இறக்கி விடும்போது ஜெயாவின் கால் தவறி தடுமாறி விடுகிறார் அபோதும் திருநாவுக்கரசே தாங்கிப் பிடிக்கிறார்) ஆனால் கட்சியில் ஆர்.எம்.வீ. நெடுஞ்செழியன்களுக்கு ஆதரவு அதிகரிக்காமலும் ஜானகியே கட்சித் தலைமைக்கு வந்துவிடக் கூடாது என்பதாலும் தன்னை தள்ளிவிட்டதாக நாடகமாடுகிறார்.\nசட்டசபையில் கலைஞர் முதல்வர் நிதிநிலை அறிக்கையை எழுந்து நின்று வாசித்துக் கொண்டிருக்கிறார். அபோது மறுப்பு தெரிவித்த ஜெயாவுக்கு வந்ததே கோபம் நிதிநிலை அறிக்கை புத்தகத்தால் கலைஞரின் மண்டை குறிவைத்து அடித்தார் கண்ணாடி உடைந்ததோடு தப்பித்தார் கலைஞர்.\nஅப்போது நடந்த தள்ளு முள்ளில் தன்னை சட்ட சபையில் மானபங்கப் படுத்தியதாக \"செல்வி.ஜெயா\" அறிக்கை விட்டு அழுது புலம்பினார்.\nமேலும் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதாக ராஜீவிடம் புலம்பி புலிகள் ஆயுதம் கடத்த தமிழக அரசே உடந்தையாக இருப்பதாகவும் கூறி ராஜீவின் வலியுருத்தலில் கலைஞரின் அரசை \"உலகப் புகழ்பெற்ற \"பிரதமர் சந்திரசேகரை கலைக்க வைத்தார். \"ஈழத் தமிழர்களுக்கு உதவுவதை ஜெயா எதிர்ப்பது ராஜிவ் கொலைக்கு பின்னால் மட்டுமல்ல\"\nஸ்ரீபெரும்புத்தூரில் ராஜிவ் காந்தி சிறப்புறையாற்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த போது \"என்ன காரணத்தாலோ\" தமிழக கூட்டணித் தலைவி ஜெயா செல்லாமல் ஒதுங்கிக் கொண்டார் தற்கொலை தாக்குதலில் ராஜீவ் கொல்லப் பட கருணாநிதியே உடந்தை என ஒரு பழியைச் சுமத்தினார்.\nஇன்னும் திருச்சி விமான நிலையத்தில் ப. சிதம்பரத்தை தாக்கிய பெரம்பலூர் இளவரசனை பால்வளத் துறை அமைச்சராக்கினார். தந்தைக்கு எதிராய் களமிற��்கி வெற்றி சூடிய தாமரைக்கணியின் அய்ந்தாவது வரை \"படித்த\" இன்பத்தமிழனை விளையாட்டுத் துறை அமைச்சராக்கி \"அழகு பார்த்தார்\"\nதன் முதலாம் ஆட்சி காலத்தில் எம் எல் ஏ என்று எதிர்கட்சிகள் இல்லாத போது கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த வழக்கில் சில ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து என்னுடையதே இல்லை என்றார். தனக்கு எதிராக வழக்கு தொடுக்க சுப்பிரமணியன் சாமிக்கு அனுமதி கொடுத்த அப்போதைய கவர்னர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்ற குற்றச் சாட்டு.\nதேர்தல் ஆணையம் சில கடுமையான கருத்துக்களுடன் அரசை சுட்டிக்காட்டிய போது அப்போதைய கமிஷணர் டி.என்.சேஷனுக்கு மகளிர் அணி சார்பில் \"புகழ்பெற்ற வரவேற்பு என அம்மாவின் \" அற்புதங்கள் ஏராளம் .\nஇதுநாள் வரை தன்னை \"பாப்பாத்தி\" ஆகவே வெளிப்படுத்தி வந்த \"செல்வி\". ஜெயா இப்போது தன்னை ஒரு தமிழச்சியாகவும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். பாவம் தமிழச்சிகள் இனி பச்சைத் தமிழன் என்பது போல \"பாப்பாத்தி தமிழச்சி \" என்றும் சொல்லவேண்டும் போல் இருக்கிறது.\nதிருவாரூர் மாவட்ட திமுக செயலார் பூண்டி கலைச்செல்வன் கொல்லப்பட்ட தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக சொல்லும் ஜெயா அந்த கொலைக்கு காரணமே அதிமுக நகர செயலாளர் என்பதை ஏனோ மறந்து போனார் இதைத்தான் தேங்காய் திருடுவது ஒருத்தன் தெண்டம் கொடுப்பது ஒருத்தன் என சொல்லுவாங்கபோல.\nஜெயலலிதா என்னவோ சட்டத்துக்கு உட்பட்டே தான் நடப்பது போலவும் அதனால் அடிக்கடி சட்ட உதவியுடன் கலைஞர் அரசை கலைத்துவிடலாம் என்றும் கனவு காண்கிறார். ஆனால் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எந்த வழக்கிலும் இதுவரை ஆஜராகாமல் தனி நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியும் கூட வாய்தா வாங்குகிறார் செல்வி சட்டத்தை ம்மதிக்கும் பாங்கு இதுதான் \"சசி ஜெமீதான வழக்கு விசாரணையுடன் சேர்த்தே ஹவாலா மோசடியும் விசாரிக்கப்படும் விவகாரத்தில் இரண்டையும் ஒன்றாக விசாரிக்க தடை கோரி ஜெயா தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.....\nபாவம் அந்த நீதிபதி :)\n//அப்போதைய கமிஷணர் டி.என்.சேஷனுக்கு மகளிர் அணி சார்பில் \"புகழ்பெற்ற வரவேற்பு என அம்மாவின் \" அற்புதங்கள் ஏராளம் //\nஅந்த அற்புதத்தை காண கொடுத்து வைத்தது சேஷன் இல்லை.. திரு சுப்புரமனியசாமி.. :) ���ாத்தி எழுதிடீங்க..\nசேஷனுக்கு கிடைத்தது வெறும் ஒதை தான்.. பாவம் அவரு..\nஅப்புறம் இந்த அம்மா தாழ்த்தபட்ட சாதினு அமைச்சர் அருனாசலத்தை விமானத்துல கேவலபடுத்திச்சே .. அதை விட்டுடீங்களே...\nமறக்கவில்லை என்று நினைக்கிறேன் ராதாகிருஷ்ணன்.. தெரிந்த விஷயம் தானே அது..\nஅம்மாவுக்கு அவாளுக்கு இயல்பான குனம் தானே.. தனக்கு ஒரு பிரிச்சனை என்றால் அது யாரா இருந்தாலும் கவுப்பது.. ஆதாயம் என்றால் யாரா இருந்தாலும் சேர்த்துக்கொள்வது... :)\n/\"ஜெயலலிதா விவகாரத்துக்கு கவர்னர் ஒப்புதல்\"/\n\"ஜெயலலிதா விவாகரத்துக்கு கவர்னர் ஒப்புதல்\"ன்னு மேலோட்டமாக வாசித்து, ஒரு தடவ ரொம்பவே அம்மனோ சாமியோன்னு ஆடியேபோய்டேன். ஏதடா வம்பா போச்சுன்னு. நொந்தநெஞ்சம் கொண்டவுங்க சாமி. அடுத்த தடவ பாத்து தலப்ப போடுங்கய்யா.\n//ஜெயாவிவகாரத்துக்கு வருவோம் (கவணிக்க விவாகரத்து இல்லை)//\nஅனானி தெய்வமே இத கவணிக்கலியா நீங்க :)\nகாணாமல் போனவர்கள் -புதிர் பரிசுப் போட்டி\nவிசயகாந்துக்கு ஒரு வில்லங்க கடிதம் \nஜெயலலிதா விவகாரத்துக்கு கவர்னர் ஒப்புதல்\nமனுசன கடிச்சி இப்போ ஆட்டையும் கடிக்கும் காஞ்சி காம...\nராமர் பாலத்தில் என்னதான் இருக்கு -ஒரு ஆய்வு\nவாஸந்தி அம்மா எடுக்கும் வேத வாந்தி \nஎவன் செத்தா என்னா இந்து இல்லையே \nஜெவுக்கு நறுக்குன்னு நாலு யோசனைகள் \n'தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. -தமிழ்ச்ச...\nசெக்ஸ் டாய்ஸ் கடையில் சாருநிவேதிதா\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mbarchagar.com/2017/06/05/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:16:01Z", "digest": "sha1:BSQLIZYTSKMWQC7BVF2NRRCDGZJFWV76", "length": 3880, "nlines": 49, "source_domain": "mbarchagar.com", "title": "மயில் வாகனம் காரணம் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\n*முருகனுக்குப் பிடித்த மயில் நமக்கு சொல்லும் சூட்சும காரணம் என்ன* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…\nமனிதன் எப்பொழுதும் தன்னைப் பற்றி நினைத்தே கர்வப்படுபவன் தன்னால் எதுவும் முடியும் என்று ஆணவத்தில் மிதப்பவன் தன்னால் எதுவும் முடியும் என்று ஆணவத்தில் மிதப்பவன் தனக்குள் (பிரம்மம்) ஆண்டவன் இருப்பதை உணர்வதில்லை தனக்குள் (பிரம்மம்) ஆண்டவன் இருப்பதை உணர்வதில்லை அவனுக்குள் இருக்கும் அவனது ஆத்மாவே அவனது உண்மை வடிவம் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஇருண்டு திரண்டு சில நிமிடங்களே இருக்கும் மேகங்களைக் கண்டு மயில் மகிழ்ச்சி கொள்கிறது; ஆடுகிறது. அந்த மேகங்கள் கலையும்போது அதன் மகிழ்ச்சியும் மறையும். விரிந்த தோகையும் சுருங்கி விடும். மனித மனமும் உலகின் அற்ப சொற்ப இன்பங் களை பெரிதாய் எண்ணி அதை அடைய ஆட்டம் போடுகிறது.\nஅந்த இன்பங்கள் நீர்த்துப் போகும்போதும் மனம் முறிந்து போகிறான். முருகன் நம் மனம் என்னும் மேடையான மயில் வாகனத்தில் அமர்ந்து இறை அனுபவம் பெற அருள் புரிபவனாக ஆடும் மயில் மீது அமர்ந்து சுப்ரம்மண்யர் நமக்கு உணர்த்துகிறார்.\nஆகவே, நமது மனதையே அவனது வாகன மாக்கி சுத்த அறிவு அருள்பவனே சுப்ரம்மண்யன். நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sivakannivadi.blogspot.com/2011/03/blog-post_17.html", "date_download": "2018-10-18T13:58:56Z", "digest": "sha1:GYOVJXW2P6T2NBV2AUZXQJRJ4NCPZGU7", "length": 9753, "nlines": 76, "source_domain": "sivakannivadi.blogspot.com", "title": "நள்ளெண் யாமம்: காலம் வரும் வரை கருவியை....", "raw_content": "\nகாலம் வரும் வரை கருவியை....\nதமிழகத்தில் மூன்றாவது அணி பற்றிய பேச்சும் எதிர்பார்ப்பும் ஒவ்வொரு தேர்தலின் போதும் கிளம்புவதுதான். ஆனால் 3வது அணியைப் பொருத்தவரையில் ஒவ்வொரு முறையும் ’வரூம்...ஆனா வராது’ கதைதான். மூன்றாவது அணிபற்றிய எதிர்பார்ப்பு தலைதூக்குவதற்குக் காரணமாயிருப்பவர்கள் அனேகமாக எப்போதும் கம்யூனிஸ்டுகள்தாம்.\nதனது தீராத பக்கங்கள் வலைப்பதிவில் மாதவராஜ் ‘கம்யூனிஸ்டுகள் ஏன் ஜெயலலிதாவிடம் போய் நிற்கிறார்கள்’ என இரண்டு பதிவுகள் இட்டிருக்கிறார். விரிவானதாக அல்லாவிட்டாலும் செறிவான பதிவுகள். ஜெயலலிதாவிடம் போய் நிற்பது பிரச்னை அல்ல. நிர்பந்தம். ஆனால் ஜெயலலிதா சொன்ன இடத்தில் ‘நிற்பது’ என்கிற அளவிற்கு அவர் கொண்டுவந்து வைத்துவிடுவார்.\nஜனநாயகம் என்பதை பாவனை நிலையில் கூட அனுசரிக்காத அவரது போக்கின் வெளிப்பாடே இன்று ‘தன்னிச்சை’யாக அவர் தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டமை ஆகும். கருணாநிதியைப் பொருத்த அளவில் பொதுக்குழு செயற்குழு எனப் பலபேர்கள் சொல்லி ஜனநாயகக் காட்சியை திற்ம்பட நடித்துக் காட்டி நடத்திக்காட்டி இறுதியில் தனக்குச் சாதகமான முடிவை எட்டுவார். குறைந்த பட்சம் தொழிற் கூட்டாளிகளிடம் கலந்துகொள்கிற பண்பு ( அதை கழகத்தினர் மாண்பு என விளிப்பர்) அவரிடம் உண்டு. முழுக்கவும் அவரது பாச்சா பலிக்காமற் போயிருப்பது நாயன்மார்களிடம்தான். அதாவது அறுபத்து மூவரிடம்.\nஎதிரணியில் ம.தி.மு.க வுக்கு ஒரு ‘ஆழ்வார்கள்’ (பன்னிரெண்டு பேர்) கோஷ்டிக்கு கிடைத்திருந்தால் கூட இன்றைக்கு மூன்றாம் அணிப்பேச்சு இப்போது வலுவடைந்திருக்காது. சூழல் என்னவென்றால் கார்த்திக் எல்லாம் மூன்றாவது அணிக்கு தோள் கொடுத்துத் தூணாக விளங்கும் நிலை வந்துவிட்டது.\nஉண்மையில் விகிதாசார முறையை அமல்படுத்துவதில் ஜெயலலிதாதான் முன்கை எடுப்பார் போலிருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கும் வை.கோ வுக்கும் அவர் தொகுதிப் பங்கீடு சொன்னவிதத்தில் அது வெளிப்படுகிறது. வாய்ப்பு இருந்தும் மந்திரி பதவிகள் கிடைக்காவிட்டால் உறுப்பினர்கள் என்னவென்ன செய்து காட்டுவார்கள் என்பதை கோபால்சாமியின் கண்ணான கண்ணானவர்கள் நிரூபித்துக்காட்டினார்கள். ஓரிரு தேர்தல்களுக்கு எம்.எல்.ஏ , எம்.பிக்களும் இல்லாது போய்விட்டால் கட்சி என்ன ஆகும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nமூன்றாவது அணி அமைக்கப்பெற்றால் அது தொகுதிகள் தோறும் இருபது சதவீத வாக்குகளைத்தாண்டி பெறப்போவதில்லை. ஆகவே இம்முறை ஜெயலலிதாவை அனுசரித்துப்போவது ஒன்றே மாற்று. அல்லது மூன்றாவது அணி அமைத்து தொங்கு சட்டமன்றக் காட்சிகளையும் பார்க்கலாம். மூன்றவது அணி அமைக்கும் அளவு தைரியம் இருப்பின் விகிதாசார முறைத் தேர்தல் குறித்துக் குரல் கொடுக்கலாம் நாம்.\nகெடுநீரார் கலன்கள் நான்கினொடு காமக்கலனும் உடனுறை நட்பினன்\nஇந்தியா டுடே 1995 இலக்கிய மலரில் ‘காற்றாடை’ சிறுகதை முதல் பரிசு\nஇலக்கிய சிந்தனை விருது ‘நாற்று’ சிறுகதைக்காக\n‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு - தமிழினி வெளியீடு\n‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது)\n‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,\n‘குணசித்தர்கள்’ - கிழக்கு பதிப்பகம்\n‘கானல் தெரு’ - குறுநாவல் - ஸ்ரீ விஜயம் பதிப்பகம்; கிடைக்குமிடம் சந்தி்யா பதிப்பகம்\n'உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’- சமீபத்திய சிறுகதைகள் - வம்சி வெளியீடு\n‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் - உயிரெழுத்து வெளியீடு.\nகாலம் வரும் வரை கருவியை....\nசாதிக்கட்ச��களின் நிலை- நிலைப்பாடுகள் - எழுச்சிதாழ்...\nதொகுதி மாற்றங்களும் சில ஏமாற்றங்களும்\nவாஸ்துப் பார்த்து... வாஸ்துப் பார்த்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-18T14:41:08Z", "digest": "sha1:7G73Z2NXTICXZMRZL6EMNNUBKXN3VLVF", "length": 13492, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடியால் கிடைக்கும் பயன்கள்… – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடியால் கிடைக்கும் பயன்கள்…\nவயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும். இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும். இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துகின்றன.\nநிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோடீனியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.\nநிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துபூச்சியின் சேதத்தை கட்டுப்படுத்தலாம்.\n10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடு பயிராக செய்து பொறிவண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம். சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில் 5 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.\nதுவரை, பாசிப்பயறு ஆகியவற்றுடன் சோளம் ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழுக்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம்.\nபருத்தியின் ஓரங்களில் மக்காச்சோளம் பயிரிடுவதால் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, அந்துபூச்சிகள் போன்றவை அச்செடி மேல் படும் போது ஊண் விழுங்கிகள் மக்காச்சோளம் பயிரில் அதிகமாக உற்பத்தி ஆவதால் இப்பூச்சிகள் பருத்தி செடிக்குப் பரவுவதை தடுக்க முடியும்.\nபருத்தியுடன் சூரியகாந்தியை 2.2 என்ற விகிதத்தில் பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்க���ம் பச்சைத் தத்துப்பூச்சியின் சேதம் குறைகிறது. பருத்தி அருகே பருத்தி குடும்பத்தை சேர்ந்த வெண்டை பயிர் செய்வதை தவிர்த்தல் நல்லது.\nபருத்தியில் பச்சைப் பயிர், உளுந்து, சோயாமொச்சை, ஆமணக்கு போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பூச்சிகளின் பெருக்கத்தை குறைத்து சேதத்தைத் தவிர்க்கலாம்.\nசோளத்துடன் அவரையை 4:1 என்ற விகிதத்தில் விதைத்து சோளத்தண்டு புழுவின் சேதத்தையும், நிலக்கடலையுடன் கம்புபயிரை 6:1 என்ற விகிதத்தில் விதைப்பதன் மூலம் சுருள் பூச்சியின் சேதத்தையும் குறைக்கலாம்.\nகரும்பில் தக்கை பூண்டு ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுபடுத்தலாம்.\nமக்காச் சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புரொடினியா புழுக்களைக் கட்டுபடுத்த முடியும். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதன் மூலம் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்தலாம்.\nபுகையிலைப் பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புகையிலை வெட்டு புழுக்களின் சேதம் கட்டுப்படுத்தப்படுகின்றன. பயிரில் பூச்சி நோய் விரட்டித் தாக்கும் வேம்பு, சீதா, நக்ஸ்வாமிகா போன்ற மரங்களை வரப்பில் நடலாம். செவ்வந்திப் பூ, கடுகு, ஆமணக்கு ஆகியனவற்றை பயிர்களைச் சுற்றிலும் வளர்த்துப் பூச்சிகளை விரட்டலாம்.\nகரையான்களை கட்டுபடுத்திட வெட்டிவேர், திருகுக்கள்ளி, எருக்கு, காட்டாமணக்கு ஆகிய செடிகளை வயலிலேயே ஆங்காங்கே வளர விடலாம்.\nவெங்காயத்தைத் தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுபடுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கைக் கவர்ச்சிப் பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் முட்டைக் குவியல்களையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்.\nகாய்கறிப் பயிர்களான முட்டைகோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றுடன் கடுகு பயிரிடும் போது கடுகுச் செடி கவர்ச்சிப் பயிராக செயல்பட்டு வைர முதுகு அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்துகிறது.\nமுட்டைக்கோசுடன் தக்காளி ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் வைர முதுகு அந்துபூச்சி மற்றும் இலைப்புழுவைக் கட்டுபடுத்தலாம். கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர்களை இருபது முதல் முப்பது நாட்களுக்கு முன்னரே பயிரிட வேண்டும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்��� இங்கே கிளிக் செய்யவும்\nஆகாய தாமரை அரக்கனை அழிக்கும் புதிய வழி...\n10 ஜனவரி 2012 பசுமை விகடன கட்டுரைகள்...\nதேசிய வேளாண் காப்பீடு திட்டம்...\nPosted in வேளாண்மை செய்திகள்\nமழையால் நூதன விவசாயம் : நெல்லை வயல்களில் இரு பயிர் சாகுபடி →\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-18T14:37:02Z", "digest": "sha1:IKHLSMLL5GF3R3HNXQEGDVDWD6ONUPEF", "length": 29922, "nlines": 172, "source_domain": "vithyasagar.com", "title": "கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\n1 கிழித்துப்போட்ட காகிதங்களைப் போல கிடக்கிறது உனக்காக காத்திருந்த மனசு; அள்ளி தீயிலிட நினைக்கிறேன் நீயில்லா தனிமைதனில்… ——————————————– 2 நீ நிலவிற்கீடு ஒரு படி அதற்கும் மேல்.. எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டே யிருப்பாய் நானந்த ஒளியின் ஏதேனுமொரு மூலையில் நின்று உனைத் தொட்டவாறே உயிர்த்திருப்பேன்.. ——————————————– 3 உயிரைவிட எதைப் பெரிதாகச் சொல்வதென்று புரியவில்லை; உன்னைவிட … Continue reading →\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் த��ரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nபெண்களின் தூர நாட்கள் பரிச்சயமுண்டா பெண்களின் தூரம் நிற்கும் வேதனையை அறிந்ததுண்டா பெண்களின் தூரம் நிற்கும் வேதனையை அறிந்ததுண்டா பெண்ணின் பிரசவ நாட்களை அருகில் சென்றுக் கண்டீரா பெண்ணின் பிரசவ நாட்களை அருகில் சென்றுக் கண்டீரா பெண்களை பெண்களாய் உணர்ந்தீரா காதல் செய்வீர் உலகத்தீரே காதல் செய்வீர்.. ஆண்’ அப்பனென்றால் … Continue reading →\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஅவளின்றி உதிக்கும் சூரியனும் வரமல்ல..\nPosted on ஏப்ரல் 23, 2018\tby வித்யாசாகர்\nஅவளில்லா தனிமை நெருப்பைப் போல சுடுகிறது அவளைக் காணாத கண்களிரண்டும் உலகைக் கண்டு சபிக்கிறது.. இரண்டு பாடல்கள் போதுமெனை உயிரோடு கொல்கிறது.. ஒரு தனியிரவு வந்து வந்து தினம் தின்றுத் தீர்க்கிறது.. பிரிவைவிட பெரிதில்லை யேதும் அதுவொன்றே பெரிதாய் வலிக்கிறது, வரமான காதலையும் மண்ணில் பிணமாக்கி பிணமாக்கிப் புதைக்கிறது.. ச்சீ.. என்ன சமூகமிது (\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஇதோ என் இமைக்குள் நீ..\nPosted on ஏப்ரல் 9, 2018\tby வித்யாசாகர்\n1 இதயங்கள் உடைவதாய் சொல்கிறோம் இல்லையென்று யாறும் சொல்லிவிடாதீர்கள், ஒருநாள் எதிர்ப்பார்த்திருந்த அவள் பேசுவாள் அழுவாள் ஏதேதோ சொல்வாள் கூடவே அதையும் சொல்வாள் இல்லையென்பாள் ஒன்றுமே இல்லையென��பாள் மன்னித்துவிட மனதால் கெஞ்சுவாள் மற என்பாள் அப்படியெல்லாம் ஆனது பிழை என்பாள் பூக்களெல்லாம் மரத்திலிருந்து உதிரத் … Continue reading →\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nPosted on ஏப்ரல் 5, 2018\tby வித்யாசாகர்\n1 உனக்கென்ன வனம் கேள் வானம் கேள் கடல் கேள் காதல் கேள் மண் கேள் மலையும் ஒரு காட்டையும் கூட கேளேன்.. எதுவாயினும் உனக்காகக் கொண்டுவருவேன்; நீ உனது சின்ன சிரிப்பை தா போதும் —————————————————– 2 அதென்ன மல்லிகை முற்றமும் அதன் அருகே நிலாவும் … Continue reading →\nPosted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/09192833/Dindigul-Dragons-won-by-75-runs.vpf", "date_download": "2018-10-18T14:29:23Z", "digest": "sha1:HWRLZM7LGJKMZN34OKHE7VCZF4UQ4VOT", "length": 12514, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dindigul Dragons won by 75 runs || டி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 75 ரன்கள் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 75 ரன்கள் வெற்றி + \"||\" + Dindigul Dragons won by 75 runs\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் 75 ரன்கள் வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மதுரைக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதமிழ்நாடு பிரீமியர் லீக்கின் குவாலிபையர்-1 திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் களம் இறங்கியது. அதிரடியாக ஆடிய திண்டுக்கல் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் சேர்த்தது.\nஇதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய மதுரை அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரை வார்க்க துவங்கியது. 19.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மதுரை அணி 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வென்றது.\n1. சென்னையில் 5–ந்தேதி அமைதிப்பேரணி: ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி மதுரையில் ஆலோசனை\nசென்னையில் 5–ந்தேதி நடைபெறும் அமைதிப்பேரணி குறித்து மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.\n2. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்த��� கோவை, மதுரைக்கு மீண்டும் பஸ்கள் இயக்கம்\nசேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை, மதுரைக்கு மீண்டும் நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டன.\n3. டி.என்.பி.எல் கிரிக்கெட்: கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரைபாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018\n4. டி.என்.பி.எல் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிபெற்றது. #TNPL2018\n5. டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவை அணி வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணி வெற்றிபெற்றது. #TNPL2018\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maattru.com/category/politics/world/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-18T15:00:48Z", "digest": "sha1:F3KOYPP4JAGOJZGFRZN2LACINZGRJ3UY", "length": 14077, "nlines": 140, "source_domain": "maattru.com", "title": "ஜெர்மனி Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nமத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)\nஅமெரிக்கா, அரசியல், இஸ்ரேல், உலகம், எகிப்த், கிரேக்கம், சவுதி அரேபியா, ஜெர்மனி, பாலஸ்தீனம், பிரான்சு, மத்திய கிழக்கின் வரலாறு June 26, 2016June 26, 2016 இ.பா.சிந்தன் 0 Comments\nமத்திய கிழக்கின் வரைபடத்தை தீர்மானித்த ஏகாதிபத்தியம்: முதலாம் உலகப்போரில் புதிய ஏகாதிபத்திய நாடு தலையெடுக்க ஆரம்பித்தது. அதுதான் அமெரிக்கா. உள்நாட்டுப்போருக்கு பின்னர், பெரியளவில் முரண்பாடுகளோ உள்நாட்டுப்பிரச்சனைகளோ இல்லாமல் போனது அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட இயற்கை வளம் கொட்டிக்கிடந்த நாடாக அமெரிக்கா இருந்ததும், அதன் வளர்ச்சிக்கு உதவியது. முதலாம் உலகப்போரில் கலந்துகொண்ட பல நாடுகளுக்கு கடன்வழங்கியது அமெரிக்கா. ‘யார்வேண்டுமானாலும் சண்டைபோட்டுக்கொள்ளுங்கள், அதற்கு பணம் இல்லையென்றால் என்னிடம் கடன்வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றது அமெரிக்கா. போர்முடிந்து ஒட்டோமன் பேரரசு துண்டாடப்பட்டது. […]\nமத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)\nஅரசியல், உலகம், எகிப்த், கிரேக்கம், சவுதி அரேபியா, ஜெர்மனி, பாலஸ்தீனம், பிரான்சு, மத்திய கிழக்கின் வரலாறு June 11, 2016June 10, 2016 இ.பா.சிந்தன் 0 Comments\nஜெர்மனியின் நாடுபிடிக்கும் ஆசையில் பெர்லின் மாநாடு – 1885: காலனிகளுக்காக அலைந்துகொண்டிருந்த ஜெர்மனி, ஒட்டோமனை கடனாளியாக்கிவிட்டதால் மத்திய கிழக்கிலிருந்தோ ஆப்பிரிக்காவிலிருந்தோ நாடுகள் பிடிக்கத் துடித்தது. குறிப்பாக துனிசியாவை எடுத்துக்கொள்ள ஜெர்மனி விரும்பியது. ஆ���ால் அதே காலகட்டத்தில் பிரான்சோ, அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவை ஆக்கிரமித்துவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது. எகிப்தை பிரிட்டன் பிடித்துக்கொண்டது. அதனால் துனிசியாவைப் பிடிக்கும் ஜெர்மனியின் திட்டத்தினை பிரிட்டனும் பிரான்சும் எதிர்த்தன. இதற்கு சரியான தீர்வு காண, ஜெர்மனியின் தலைவரான பிஸ்மார்க் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை அழைத்து பெர்லினில் […]\nமத்திய கிழக்கின் வரலாறு – 3 (ஒட்டோமன் பேரரசு)\nஅரசியல், உலகம், ஜெர்மனி, தொடர்கள், பிரான்சு, மத்திய கிழக்கின் வரலாறு June 5, 2016July 9, 2016 இ.பா.சிந்தன் 0 Comments\nஜெர்மனியின் தோற்றமும் மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் திட்டமும்: ஐரோப்பாவில் அதிகாரமிக்க பெரிய நாடாக இருந்த ப்ருசியா, மற்ற சிறுநாடுகளை அழைத்து தமக்குள்ள ஒரு பொதுவான வரிவிதிப்புமுறையினை ஏற்படுத்தவேண்டும் என்று சொன்னது. ப்ருசியா மிகப்பலம் வாய்ந்த நாடாக இருந்தமையால், பல சிறுநாடுகளை எளிதாக மிரட்டமுடிந்தது. அதன் ஒரு பகுதியாக 1870இல் ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவாக்கப்பட்டது. ஜெர்மனியை ஒருங்கிணைக்கிற சாக்கில், பிரான்சின் இரு மாகாணங்களையும் (அல்சாஸ் மற்றும் லோரியா) ப்ருசியா ஆக்கிரமித்துக்கொண்டது. அல்சாசிலிருந்து 1,00,000 மக்கள் வெளியேறி அல்ஜீரியாவில் குடியேறினர். […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naanpudhuvandu.blogspot.com/2008/11/8.html", "date_download": "2018-10-18T14:55:43Z", "digest": "sha1:2LHROSMWAU6GUDUAAUHF7DZJ2VMXMZVW", "length": 21100, "nlines": 229, "source_domain": "naanpudhuvandu.blogspot.com", "title": "ஒரு வண்டின் ரீங்காரம்: வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க' கதை 8", "raw_content": "நீங்க இத்தனையாவதுங்க... ... :-)\nவண்டு - சிண்டு , 'அணிலும் மழையும்...' - கதை 9\nவண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க' கதை 8\n உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது வண்டின் நட்பு; கொடுத்தது 'என் புன்னகை' யார் இந்த வண்டு ஏன் இந்தப்பதிவு உங்களைப் போல் ஒன்று. ஆம் உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது........... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு\nகுழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nவண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க' கதை 8\nதீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாய்க் கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அம்மா செய்த பலகாரங்களும், அப்பாவுடன் வெடித்த வெடிகளும் புத்தாடகளும் மனம் முழுவதும் நிரம்பியிருக்கா\nஇன்றைய கதை.....'பாடலாம் வாங்க ::)'\nஅதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா\nயார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)\nஇன்றைய கதை.....'பாடலாம் வாங்க ::)' :\nஅகலப்பட்டை - 512 kb:\nஎன் பிள்ளை, இதில் பங்குகொண்டுவிட்டு, மீண்டும் பிஸியாகிவிட்டான் :-). இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் அவன் கருத்துகளைக் கூறுகிறேன்.\nபடம் ஒளிப்பதிவு செய்யும் போது அவன் சொன்னது:\nதங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.\nLabels: கதை 8, சிண்டு, தமிழ் பாடல்கள், பாடலாம் வாங்க, வண்டு\n'சுட்டிகளுக்கு பாடலுடன் ஆடலைப் பார்த்து ரசிப்பதுதான் சுகம் சுகம் சுகம்'\nஎனப் புரிந்து அருமையாய எடுத்திருக்கீங்க. குழந்தை நட்சித்திரம் நாதனுக்கு என் வாழ்த்துக்கள். ஏன் வண்டு, அவன் முக பாவங்களுடனே காட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே.\nஒளிப்பதிவில் மிக நல்ல முன்னேற்றம் தெரிகிறது.\nஉங்கள் டீமுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்:)\nவாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள்\nநாதன் தூள் கிளப்புகிறான் - நாதன் அம்மாவின் குரல் இனிமை மயக்குகிறது. ரங்க்ஸின் கேமிரா கைவண்ணம் மிளிர்கிறது.\nதோச சாப்ட்டு பலூன் வில மறந்து போச்சோ பத்து காசுக்கு யாருங்க பலூன் தராங்க பத்து காசுக்கு யாருங்க பலூன் தராங்க ப���ட்டு கருத்து படம் நடிப்பு நன்று\nகண்டிப்பாக என் மகளிடம் காட்டுகிறேன்.\nநினைவுகளை மீட்டி சென்றது தோசை பாடல் அருமையான குரலில்,அழகாய் நடித்து காண்பித்த நாதன் அருமையான குரலில்,அழகாய் நடித்து காண்பித்த நாதன் (முகபாவனைகளையும் காணும் ஆர்வம் கொண்டேன்.வாய்ப்பிருக்கும் பட்சத்தில் வலையேற்றி காமியுங்கள் (முகபாவனைகளையும் காணும் ஆர்வம் கொண்டேன்.வாய்ப்பிருக்கும் பட்சத்தில் வலையேற்றி காமியுங்கள்\n// ராமலக்ஷ்மி said... //\n//குழந்தை நட்சித்திரம் நாதனுக்கு என் வாழ்த்துக்கள். //\nமிக்க மிகிழ்ச்சி. அவனிடம் சொல்கிறேன். 'வெரி ஹாப்பி' ஆகிவிடுவான் :)\n//ஏன் வண்டு, அவன் முக பாவங்களுடனே காட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே.//\n:-). முகம் காட்ட, நான் இன்னும் யோசிக்கிறேன் ராமலக்ஷ்மி. ஏன்னு தெரியல.\n//உங்கள் டீமுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்:)\nஹி..ஹி..மிக்க நன்றி. இரங்கமணி கிட்டக் கண்டிப்பா சொல்லிறேன்.\nவருகைக்கும் வாழ்த்திற்கும், மிக்க மகிழ்ச்சி :)\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)\nவாங்க வாங்க சீனா ஸார் :)\n//வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள்\nநாதன் தூள் கிளப்புகிறான் - நாதன் அம்மாவின் குரல் இனிமை மயக்குகிறது. ரங்க்ஸின் கேமிரா கைவண்ணம் மிளிர்கிறது.\nமனம் மகிழ்கிறது சீனா ஸார். உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.\nஉங்கள் வாழ்த்துகள் தொடர்ந்து தேவை. :)\nஇந்த முறை, செல்வி அம்மாவையும் அழைத்து வந்ததுக்கு, உங்களுக்கு ஒரு 'எக்ஸ்ட்ரா', தோசை மற்றும் பலூன் :P\nசெல்வி அம்மா, வாங்க வாங்க.\n//பத்து காசுக்கு யாருங்க பலூன் தராங்க \nஹி..ஹி..பத்து ரூபாய் விலையிலேன்னு, பாடியிருக்கணுமோ.இனி, 'ரைம்ஸ்'-அ காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்திடுவோம் :P.\nமிக்க மகிழ்ச்சி அம்மா. உங்கள் வாழ்த்துகள், எனக்கும், நாதனுக்கும் தொடர்ந்து வேண்டும். :)\nஉங்களுக்கும் ஒரு 'ஸ்பெஷல்' தோசை மற்றும் பலூன் :P\nகண்டிப்பாக என் மகளிடம் காட்டுகிறேன்.\nகண்டிப்பாய்க் காட்டுங்கள். அருமை மகள் என்ன சொன்னாள், என்பதையும் எங்களுக்குச் சொல்லுங்கள். மிகவும் மகிழ்வோம் :)\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மகளுடன், தொடர்ந்து வாருங்கள்.\n//நினைவுகளை மீட்டி சென்றது தோசை பாடல் அருமையான குரலில்,அழகாய் நடித்து காண்பித்த நாதன் அருமையான குரலில்,அழகாய் நடித்து காண்பித்த நாதன்\nமிக்க மகி���்ச்சி. நாதனிடம் சொல்கிறேன்.மகிழ்ச்சியடைவான்.\n//(முகபாவனைகளையும் காணும் ஆர்வம் கொண்டேன்.வாய்ப்பிருக்கும் பட்சத்தில் வலையேற்றி காமியுங்கள்\n(ஏனென்று தெரியவில்லை) வலையில், பிள்ளை முகம் காட்ட, இன்னும் சற்று காலம் எடுப்பேன் என்று நினைக்கிறேன் :)\nவருகைக்கும் ஆர்வத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ஆயில்யன். தொடர்ந்து வாங்க.\n/'சுட்டிகளுக்கு பாடலுடன் ஆடலைப் பார்த்து ரசிப்பதுதான் சுகம் சுகம் சுகம்'\nஎனப் புரிந்து அருமையாய எடுத்திருக்கீங்க. குழந்தை நட்சித்திரம் நாதனுக்கு என் வாழ்த்துக்கள். ஏன் வண்டு, அவன் முக பாவங்களுடனே காட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே.\nஒளிப்பதிவில் மிக நல்ல முன்னேற்றம் தெரிகிறது.\nஉங்கள் டீமுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்:)\nஇந்த வாரம் வண்டு சிண்டு மட்டுமல்லாமல் நாதனின் பங்கும் நல்லா இருக்கு...:)\nஅதென்ன அப்பா, அம்மா, வீட்டில் எல்லாருக்கும் தோசை சுட்டுட்டு, தாத்தா, பாட்டி, மாமா எல்லாரையும் விட்டுட்டீங்க... அடுத்த தடவை சுடும் போது எங்களுக்கும் வேணுமாக்கும்..;))\nபுது வண்டு உங்க பெண்ணா சீனா சார் நல்லா இருக்கு பதிவு. வாழ்த்துகள்\nவருகைக்கும் ரிப்பீட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க ஜிவிஸ். நன்றி.\n// தமிழ் பிரியன் said... //\n//இந்த வாரம் வண்டு சிண்டு மட்டுமல்லாமல் நாதனின் பங்கும் நல்லா இருக்கு...:)\nமிக்க மகிழ்ச்சி. நாதனிடம் சொல்கிறேன். மகிழ்ச்சியடைவான்.\n//தாத்தா, பாட்டி, மாமா எல்லாரையும் விட்டுட்டீங்க... அடுத்த தடவை சுடும் போது எங்களுக்கும் வேணுமாக்கும்..;))\nஹா...ஹா..(பாடலில் இல்லாத) தாத்தா, பாட்டி, மாமா மற்றும் எல்லாருக்கும், பின்னூட்டத்தில், ஒரு ஒரு 'ஸ்பெஷல்' தோசையும் ஒரு 'எக்ஸ்ட்ரா' பலூனும் வழங்கப்படுகிறது தம்பி.\nஅதனால்,இந்தாங்க பிடிங்க...'யம்மி யம்மி தோசா அண்ட் எ கலர்ஃபுல் பலூன்' :D :D\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.\n:) நன்றி. தொடர்ந்து வாங்க.\n//கீதா சாம்பசிவம் said... //\n//புது வண்டு உங்க பெண்ணா சீனா சார் நல்லா இருக்கு பதிவு. வாழ்த்துகள்\nவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)\nநான் புதுவண்டு.காம் --> தேடல்\nகுழந்தைகளுக்கான படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'\nஎல்லாக் கதைகளையும் பார்க்க - கீழே வரிசையாய் உள்ள, சுட்டிகளையும் சொடுக்கலாம் அல்லது இங்கேயும் செல்லலாம் :)\nவண்டு - சிண்டு ��தைகள் அறிமுகம்\n1. வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா\n3. சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'\n7. வண்டு-சிண்டு - தீபாவளி வாழ்த்துகள்\n8. வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க'\n9. வண்டு - சிண்டு, 'அணிலும் மழையும்'\n10. வண்டு - சிண்டு, 'நரியும் குரங்குகளும்'\n11. வண்டு - சிண்டுவின் 'கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்'\nஇமயப்பூவே இந்திரா - செல்வி ஷங்கர்.\nவலைப்பூ தொடங்கிய பின் நான் பழகிய தமிழ்ப்பதங்கள்... ...\n1. வலைப்பூ = Blog / வலைத்தளம் = Website ; 2. பதிவு, இடுகை = Post ; 3. சுட்டி = Pointer, Link ; 4. வழிமொழிகிறேன், சொல்லேய், மறுக்கா சொல்லேய் = Repeat(u) - (நன்றி - TBCD :)) ; 5. மறுமொழி , பின்னூட்டம் = Comment ; 6. மறுமொழி மட்டுறுத்தல் = Comment moderation ; 7. சிரிப்பான் = smiley (நன்றி - ரசிகன்:-)); 8. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... அல்லது ஐயோ (நன்றி- An&); 9. முன்னோட்டம் = Trailer(நன்றி விஜய்); 10. முதலிலேயே நன்றி அல்லது முன் நன்றிகள் = Thanks in advance ;11.அதிர்ஷ்டமடிக்கட்டும் = Best of Luck ; 12. சிறப்பாக அமையட்டும் = All the Best ; 13. அடிக்குறிப்புகள் = Footer Message(10,11,12,13 - நன்றி Shanevel)\nமற்றவை அனைத்திற்கும் நன்றி - சீனா ஸார் :). (இன்னும் பழகுவேன்....)\nபதில் கூற விரும்புபவர்கள் இந்த வலையின் முதற் பதிவில் பின்னூட்டமிடுங்கள்.நன்றி :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=46c358a6e3c9f480daf81f91a4ffa024", "date_download": "2018-10-18T14:53:49Z", "digest": "sha1:3TFV6ZRW4OPJDERUIXWOXUDLDSRWK2E2", "length": 30248, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ ��ொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் க��்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/155914/news/155914.html", "date_download": "2018-10-18T14:28:28Z", "digest": "sha1:WUWTCPOAHYX7MMZ33UHMWX37BQ53FDTC", "length": 7885, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "சச்சின் டெண்டுல்கரின் ஆடம்பரமான வீடு! நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கரின் ஆடம்பரமான வீடு நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க..\nசச்சின் என்றாலே சாதனை என்று தான் கிரிக்கெட்டில் குறிப்பிட வேண்டும். அந்த அளவுக்கு மாபெரும் வீரராக திகழ்ந்தவர்.\nகிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின், சொர்க்கத்தைப் போல மும்பையில் ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்.\nசீ ஷெல் (Seashell) என்று ஆங்கிலத்தில் கூறப்படும் சிப்பியை போல வெளித்தோற்றம் அளிக்கும் இந்த வீட்டை மும்பையில் கட்டியிருக்கிறார் சச்சின். புகைப்படத்தில் காணும் போதே கண்களை பறிக்கிறது அந்த வீடு.\nமிகவும் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது சிப்பி அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீடு, காண்போர் உள்ளத்தை கவர்ந்திழுக்கும். இனி, அந்த வீட்டின் அமைப்பை பற்றி பார்க்கலாம்.\nசச்சினின் இந்த அழகிய வீடு மும்பையில் உள்ள பண்டார பகுதியில் இருக்கின்றது.\nசிப்பி போன்று கட்டமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டின் மதிப்பு 35 கோடி ரூபாயாம்\nஇந்த வீட்டின் உள்ளே இருக்கும் போது, கடலுக்கு அடியே இருப்பது போல கட்டமைக்கப்பட்டுள்ளது. உள் வீட்டு அலங்காரங்களும் அதற்கு ஏற்ப தான் செய்யப்பட்டிருக்கிறது.\nமெக்ஸிக்கன் நாட்டை சேர்ந்த ஓர் கட்டிட கலைஞரின் கைவண்ணத்தில், இந்த வீடு கட்டமைக்கப்பட்டுள்ளது. சச்சினின் “சிப்பி” வீட்டின் (Shell House) லிவிங் ரூம் இது தான்.\nவீட்டின் உள் பகுதியில் சிறிய அழகான தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.\nமிகவும் நுட்பமாகவும், அழகிய கலை வேலைபாடுகளுடன் கட்டமைக்கபட்டிருக்கும் குளியலறை.\nதோட்டத்திற்கு நடுவே அமர்வதை போல வரவேற்ப்பு அறையில் சோபா அமைக்கபட்டிருக்கிறது.\nமிகவும் அழகான நுட்பமான வேலைபாடுகள் கொண்டு இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது.\nஹாலிற்கு பின்புறம் அமைக்கபட்டிருக்கும் டைனிங் டேபிள்.\nஉண்மையிலேயே ஏதோ கனவு உலகில் இருப்பது போல இரவில் காட்சியளிக்கிறது சச்சினின் சிப்பி வீடு\nPosted in: செய்திகள், வீடியோ\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/163779/news/163779.html", "date_download": "2018-10-18T14:19:57Z", "digest": "sha1:IFQ7PHBXNAAVFZG7ZHTUGLX6CGGROGMK", "length": 11384, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரஜினி புதிய கட்சி அடுத்த மாதம் அறிவிப்பு: சென்னையில் பிரமாண்ட மாநாடு..!! : நிதர்சனம்", "raw_content": "\nரஜினி புதிய கட்சி அடுத்த மாதம் அறிவிப்பு: சென்னையில் பிரமாண்ட மாநாடு..\nநடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது, தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக அறிவித்தார்.\nரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் கருத்து தெரிவித்தனர். இதை யடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டது.\nரஜினி பலமுறை அரசியல் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ஒருமுறை தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். என்றாலும் தனிக்கட்சி தொடங்குவதில் எந்தவித அக்கறையும் காட்ட வில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு நல் ஆட்சி தேவை. எனவே புதிய கட்சி தொடங்க ரஜினி முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.\nகாந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சமீபத்தில் ரஜினியை சந்தித்தார். அதன் பிறகு அவர் அள��த்த பேட்டியில், ‘ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட முடிவு செய்து விட் டார்’ என்று தெரிவித்து இருந்தார்.\nஇதையடுத்து ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக திருச்சியில் ரஜினி ரசிகர்கள் பங்கேற்ற மாநாட்டை சில தினங்களுக்கு முன்பு நடத்தினார். இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர். “அரசியலுக்கு வருவதற்கு இது தான் சரியான தருணம் என்று என்னிடம் ரஜினி தெரிவித்துவிட்டார்” என்று இந்த மாநாட்டில் தமிழருவி மணியன் கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடித்துள்ளது.\nஇந்த நிலையில், ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை முக்கிய பிரமுகர்கள் மூலம் தயாரித்து இருப்பதாகவும், அதில் பொருத்தமான பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ரஜினி தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.\nகட்சியின் கொள்கைகளாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, நதிகள் இணைப்பு போன்றவை இடம்பெற உள்ளன. தமிழ் நாட்டில் நீர்நிலைகளை அதிகரிப்பது, தமிழக நதிகளை இணைப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய கொள்கைகள் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.\nரஜினி பல்வேறு மாவட்ட ரசிகர்களை ஏற்கனவே சந்தித்தார். மீதம் உள்ள மாவட்ட ரசிகர்களை செப்டம்பர் இறுதிக்குள் சந்திப்பேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் அடுத்த மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.\nஅப்போது புதிய கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ஏற்கனவே ‘2.0’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்த மாதத்துக்குள் ‘காலா’ படப்பிடிப்பும் முடிந்துவிடும். எனவே, ரசிகர்கள் சந்திப்பின்போது கட்சி அறிவிப்பு வெளியாவது உறுதி என்று ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து, சென்னையில் ரஜினி ரசிகர்கள் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜனவரி மாதம் ரஜினியின் ‘2.0’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் மாநாடு நடைபெறும் என்று தெரிகிறது.\nஇந்த மாநாட்டில் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதில் கொடி, சின்ன��், கொள்கைகள் ஆகியவையும் இடம் பெறும். இந்த மாநாட்டில் கட்சியின் தீவிர செயல்பாடுகள் பற்றியும் முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன் பிறகு கட்சியின் செயல்பாடுகள் தீவிரம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/69249/news/69249.html", "date_download": "2018-10-18T14:30:59Z", "digest": "sha1:DOW5ONVV42SXE5HMMZ5UJPUOYUGPG33W", "length": 8551, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை ஐ.நா.வில் பட்டியலிட்ட 16 வெளிநாட்டு அமைப்புகளும், 424 தமிழர்களும் பற்றிய விளக்கம்! : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை ஐ.நா.வில் பட்டியலிட்ட 16 வெளிநாட்டு அமைப்புகளும், 424 தமிழர்களும் பற்றிய விளக்கம்\nவெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழ் அமைப்புகள், மற்றும் 424 தமிழர்களின் பெயர் விபரங்கள் அரசு ஆணையில் வெளியானது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார், இலங்கை ராணுவப் செய்தித் தொடர்பாளர், பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.\nஇலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கொடுத்த விளக்கம்:\nஐ.நா. பாதுகாப்பு சபையில் 2011-ம் ஆண்டு செப்டெம்பர் தாக்குதலை தொடர்ந்து 1267 மற்றும், 1373-ம் இலக்கம் கொண்ட இரு சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅதில் ஒன்று தலிபான் மற்றும் அல்-காய்தா அமைப்புக்களை தடை செய்வது, மற்றும் அந்த பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புக்களை இனம்கண்டு அவற்றுக்கு எதிராக சர்வதேச அளவில் செயல்படுவது.\nஇரண்டாவது, வெவ்வேறு நாடுகளில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள், மற்றும் நபர்களை பட்டியலிட்டு, சர்வதேச அளவில் நடவடிக்கை எடுப்பது. இதுதான், 1373-ம் இலக்கம் கொண்ட சட்டமூலம்.\nஇந்த இரு சட்டமூலங்கள் தொடர்பாகவும���, ஐ.நாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டிலும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அவை அமல் செய்யப்படுகிறது.\n1267-ம் இலக்க சட்டமூலம் தொடர்பாக இலங்கை பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதரன (உளவுப்பிரிவின் தலைவர்) உள்ளார்.\n1373-ம் இலக்க சட்டமூலம் தொடர்பாக இலங்கை பிரதிநிதியாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷே உள்ளார்.\nஇந்த 1373-ம் சட்டமூலத்துக்கு அமையவே, பாதுகாப்பு செயலாளரினால் 16 அமைப்புக்களும் 424 தனி நபர்களும் பயங்கரவாதத்துடன் தொடர்பானவர்கள் என ஐ.நா.வில், பட்டியலிடப்பட்டுள்ளனர்.\nபட்டியலில் உள்ள யாராவது, தாம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல என்றால், ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதிகளை அணுகுவதன் மூலம், ஆதாரங்களை முன்வைத்து, தாம் நிரபராதிகள் என நிரூபித்து, பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும்.\nஎனினும் இலங்கை தடை செய்த 16 வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களும், 424 தனி நபர்களிலும் எவரும் இதுவரை தம்மை விடுவித்துக் கொள்ள முன்வரவில்லை” என்றார்.\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=23992", "date_download": "2018-10-18T14:51:51Z", "digest": "sha1:VETB2QL5ILFC5MBJK6U2X5RNO4JLWBIT", "length": 7938, "nlines": 83, "source_domain": "www.vakeesam.com", "title": "எங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்கள் யாழில் நினைவுகூரப்பட்டனர் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வ���ச் சேவை என்றே கூறினாராம்\nஎங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்கள் யாழில் நினைவுகூரப்பட்டனர்\nin செய்திகள், பதிவுகள், முக்கிய செய்திகள் May 3, 2018\nசர்வதேச ஊடக சுதந்திர தினமான இன்று (மே 03) எங்களிற்காக எழுதிய சகோதர மொழி ஊடகவியலாளர்களான\nஅமரர் காமினி நவரட்ண (ஆசிரியர் சற்றர்டே ரிவூயூ),மற்றும் ஏ.ஜே.கனகரத்தினா(ஊடகவியலாளர்,சற்றர்டே ரிவூயூ ,சிரேஸ்ட விரிவுரையாளர்) ஆகியோர் நினைவுகூரப்பட்டுள்ளனர்.\nஇன்று (03.05.2018 ,வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் றக்காவீதி, ஆர்ட் கலரி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நினைவுகூரல் நிகழ்வில்\nஇரு ஊடகவியளலாளர்களது உருவப்படங்களுக்கும் மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டது.\nதொடர்ந்து காமினி நவரட்ண பற்றிய புரிதல் எனும் தலைப்பில் மூத்த எழுத்தாளர் திரு.ஜ.சாந்தன், காமினி நவரட்ணவின் காலம் எனும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் திரு.ந.பரமேஸ்வரன், ஏ.ஜே.கனகரத்தினா காலத்தால் நிலைத்தவர் எனும் தலைப்பில் பேராசிரியர் .இ.சிவச்சந்திரன் (ஓய்வுநிலை –யாழ்.பல்கலைக்கழகம்)\nஏ.ஜே பற்றிய தெற்கின் அறிதல் எனும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக மொழியியல்துறை, சிரேஸ்ட விரிவுரையாளர், திரு.விமல்சுவாமிநாதன், ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.\nஅதன் பின்னராக ஆபிஆர்எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நல்லாட்சியில் ஊடகங்களின் சுதந்திரம் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.\nகுறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nயாழ்.ஊடக அமையம் குறித்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.\n(படங்கள் – ஐங்கரன் சிவசாந்தன்)\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_547.html", "date_download": "2018-10-18T14:09:41Z", "digest": "sha1:F6SDVHZNU56PP4UIAFZ5MNP2Y2UGSPF2", "length": 4733, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆனந்தராஜுக்கு கொலை மிரட்டல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 30 December 2016\nநடிகர் ஆனந்தராஜுக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபரால் கொலை மிரட்டல் வந்துள்ளது.\nஅ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, கட்சியின் தலைமைக்கு விலகல் கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் நடிகர் ஆனந்தராஜுக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபரால் கொலை மிரட்டல் வந்துள்ளது.\nஇதுத் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர். அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n0 Responses to ஆனந்தராஜுக்கு கொலை மிரட்டல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆனந்தராஜுக்கு கொலை மிரட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2016/07/how-to-arrest.html", "date_download": "2018-10-18T13:52:58Z", "digest": "sha1:JKRCVPC66B6OEBVMRT6ULWDRPMRVUOLL", "length": 17823, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவாதி கொலை: குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவாதி கொலை: குற்றவாளி ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி\nநுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடிவிட்டார். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை. அவன் தப்பிச்செல்லும் போது அருகில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து தேடுகிறார்கள். ஆனால் அதில் முகம் தெளிவாக இல்லாததால் கொலையாளி யார் என்று அடையாளம் காண முடியவில்லை.\nகொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தடுமாறி வந்தனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை போலீசர் கைது செய்துள்ளனர். பொறியல் பட்டதாரியான ராம்குமார் செங்கொட்டையை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று மாதங்களாக சூளைமேட்டில் வசித்துவந்துள்ளார். சுவாதி கொலை செய்த்தை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.\nராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி\nகொலை நடந்து 8 நாட்கள் கடந்த பிறகும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் போனதால் தமிழக போலீசாருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் தலையீட்டு குற்றவாளியை விரைவாக கைது செய்ய நெருக்கடி கொடுத்தது.\nஇதனால் குற்றவாளியை விரைவாக கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சுவாதியுடன் வேலை பார்த்தவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 100 பேருக்கு அதிகமானோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனாலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் ராம்குமாரை போலீசார் எப்படி சுற்றிவளைத்தார்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.\nசுவாதியை கொலை செய்துவிட்டு, அவரது ��ெல்போனை எடுத்துச்சென்ற குற்றவாளி போனை 10 நிமிடங்கள் மட்டும் ஆன் செய்துள்ளான். ஆன் செய்யப்பட்ட போது போன் இருந்த இடத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஒரு தனிப்படை போலீசார் கணினி மூலம் வரையப்பட குற்றவாளியின் புகைப்படத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.\nஇதில் சுவாதியின் வீடு அருகில் இருக்கும் மேன்சன் ஒன்றின் வாட்ச்மேனிடம் போலீசார் நேற்று விசாரித்ததில், மேன்சனில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் ஒருவாரமாக அறைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்து. இதனை அடுத்து அவரது அறையின் பூட்டை உடைத்து போலீசார் சோதனை நடத்தினார்கள். அறையில் அவரது வீட்டு முகவரி உட்பட இளைஞரை பற்றி கூடுதல் தகவல்களை கிடைத்துள்ளது.\nஇதனை அடுத்து நேற்று இரவு 12 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ராம்குமாரை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று தெரிந்ததும் ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nஇதனை அடுத்து உடனடியாக அவரை மீனாட்சிபுரம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பதால் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மயக்க நிலையில் இருக்கும் ராம்குமார் கண் விழித்து பேசினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்.\nராம்குமாரின் தந்தை, தாய் மற்றும் தங்கையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் ராம்குமாருக்கு அவரது நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்க��� எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://panmey.com/content/?p=879", "date_download": "2018-10-18T14:23:01Z", "digest": "sha1:RUO5LLZCIFQ335VTJGYYX2CMNWQJMKHT", "length": 47257, "nlines": 86, "source_domain": "panmey.com", "title": "| அயோத்திதாசரின் அறப்புரட்சி-2: வீர சுதந்திரமா வெறிபிடித்த சாதியமா-பிரேம்", "raw_content": "\nஅயோத்திதாசரின் அறப்புரட்சி-2: வீர சுதந்திரமா வெறிபிடித்த சாதியமா-பிரேம்\nஅயோத்திதாசரின் அறப்புரட்சி-2 (இணைப்பில் காண்க)\nவீர சுதந்திரமா வெறிபிடித்த சாதியமா\nஅயோத்திதாசரின் புரட்சி அவர்தம் காலத்தில் வலிமை பெற்றிருந்த தெய்வபக்தி-தேசபக்தி என்னும் இரு பெரும் மரபுகளுக்கு எதிராக; இருபெரும் வரலாற்றுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைந்திருந்தது. தெய்வபக்தி-தேசபக்தி இரண்டும் இணைந்து புதிய ஒரு சக்தியாக உருவாகி இந்திய நவீன அரசியலைத் தன்வயப்படுத்த முனைந்திருந்த காலகட்டம் அது. இந்தியத் தாய், பாரதமாதா எனப் பக்தியும் தேசிய அரசியலும் இணைக்கப்பட்டு சுதேசியம், சுதந்திரம், சுயராச்சியம் என்ற கருத்தியல்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ‘யாகத்திலே தவ வேகத்திலே தனியோகத்திலே பல போகத்திலே ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார்தம் அருளினிலே உயர் நாடு-பாருக்குள்ளே நல்லநாடு எங்கள் பாரத நாடு’ என்பன போன்ற பாரதியின் பாடல்களில் பதிவாகியுள்ள அன்றைய தெய்வீகத் தேசியம் இந்தியாவின் புதிய அரசியலை வைதீகமையம் கொண்டதாக மாற்றப் போராடிக்கொண்டிருந்த அரசியல் சக்திகளின் கருத்தியல் உள்ளடக்கத்தைத் தெளிவாகக் காட்டக்கூடியது. ‘சுயராச்சியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்’ என்ற முழக்கத்தின் உள்ளடக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இடம் தந்திரமாக மறைக்கப் பட்டிருந்தாலும் பிராமணமையம் மிக வெளிப்படையானதாகவே இருந்தது. இந்த முழக்கத்தை அயோத்திதாசர் தன் சொற்களில் தன் மக்களுக்காகச் சொல்லத் தொடங்கிபோதுஅதில் உள்ள வரலாற்று முரண் புலப்பட்டது, ‘இந்தியா���ிலுள்ள எந்த சாதியோருக்கு சுயராட்சியம் சாதியேற்பாட்டில் எந்த சாதியோர்கள் இந்தியர் சாதியேற்பாட்டில் எந்த சாதியோர்கள் இந்தியர் என அதனை கட்டடுடைத்து முன்வைத்த விதம் வரலாற்றை மாற்றி யெழுதுவதாக அமைந்தது.\nஇந்தியாவின் புராதன, சனாதன மரபு தன்னை உருமறைத்துக் கொண்டு புதிய ஒரு அரசியல் சக்தியாக நவீன தேசம் என்ற ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்ட புதிய பேரமைப்பையும் தன் கைவசப்படுத்தத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது. பிராமண அதிகாரம், பிராமணரல்லாதார் அதிகாரம் என்ற இரு வடிவங்களில் தேசிய அரசியல் அடையாளப்படுத்தப்பட்ட போதும் இரண்டிற்கும் வெளியே வைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்டோர் அரசியல் முற்றிலும் மறைக்கப்பட்டதாக, கவனம் கொள்ளப்படாததாகவே இருந்தது. ஐரோப்பிய அரசியல் முறையின் பக்க விளைவுகளால் ஓரளவு உருவம் பெற்றுவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-அரசியல்- பொருளாதார-வரலாற்று இருப்பு சுதந்திரம், சுயாட்சி, சுதேசியம், சுயராச்சியம் என்பதான இந்தியக் கருத்துகோள்களின் பெருக்கத்தால் மீண்டும் உருவமற்றதாக மாறும் நிலை ஏற்பட்டிருந்தது.\nஅதனால் உருவாகப்போகும் கொடிய விளைவுகளை முன்னுணர்ந்த அயோத்திதாசர் பிராமண-ஆதிக்கச் சாதிகள் உருவாக்கிய சுதேசியக் கருதாக்கத்தின் அடிப்படையைத் திட்டவட்டமான கேள்விக்குட்படுத்தினார், “இந்தியர்களை மட்டிலும் ஐரோப்பியர் சமமாக நடத்த வேண்டுமென்று கேட்கின்றீர். அவ்வகை சமரசம் கேட்போர் தென்னிந்தியாவில் பார்ப்பானென்றும், பறையனென்றும் வகுத்துள்ள பொய்ச்சாதிக் கட்டுக்களை ஏன் அகற்றினீரில்லை. இவ்விருவரும் ஒருதேசக் குடிகளாக இருந்துகொண்டு ஒருவர் சுகமடைவதுபோல் மற்றவர்கள் சுகமடையப் போகாதென்று சகல விஷயங்களிலும் தாழ்த்தி சீர்கெடுத்து வந்ததையும் வருவதையும் உணராது ஐரோப்பியர் மட்டிலும் சமரச சுதந்திரங் கொடுப்பதில்லையென்று கேட்பது நியாயமாகுமோ” (தமிழன்: நவம்பர் 24,1909)\nஇந்தக் கேள்வியின் உள்ளீடாக உள்ள சமரசம், சுதந்திரம் இரண்டும் மிகுந்த கவனத்திற்குரியவை. ஐரோப்பியர்களின் ஆட்சியில் சமரச சுதந்திரம் இல்லாத நிலையை ஒப்புக்கொண்டும் சமரசம்-சுதந்திரம் (இக்வாலிடி-லிபர்டி) இரண்டும் மனிதவாழ்வின் அடிப்படைகள் என்பதை உணர்ந்தும்தான் இந்தக் கேள்வி முன்வை���்கப்படுகிறது. இம்மண்ணில் சமஉரிமை கொண்ட உழைக்கும் மக்களுக்குச் சமரசமும் சுதந்திரமும் அளிக்க மறுக்கும் வன்கொடுமைக்காரர்களுக்கு சுதந்திரம் பற்றிப் பேசவும் அதனைக் கோரவும் என்ன உரிமை உள்ளது என்ற அறம்சார் அரசியல் கேள்வியே இதில் மையமானது. “இந்தியாவிலிருந்து செளத்தாபிரிக்காவுக்கு குடியேறியுள்ளவர்களுக்கு சமரசவாட்சி கேட்பவர்கள் இந்தியக்குடிகளாகிய திராவிடர்களாம் ஆறுகோடி மக்களை அடியோடு தாழ்த்தி அலக்கழிக்கலாமோ. அன்னிய தேசத்திற் சென்றிருக்கும் குடிகளுக்காக அதிகப் பிரயாசைப்படுகிறவர்கள் சுதேசத்தில் கஷ்டப்படும் பெருந்தொகைக் குடிகளுக்கு சமரச சுகம், சமரசவாட்சி, சமரச சேர்க்கை ஏன் கொடுக்கலாகாது. அன்னிய தேசவாசிகளான செளத்தாபிரிக்கரிடம் இந்தியாவிலிருந்து குடியேறியுள்ள வர்களுக்குச் சமரச சுகங்கேட்கும் நீதிமான்கள் இந்தியாவிலுள்ள ஏழைக்குடிகளுக்கும் சமரச சுகத்தை அளிக்கவேண்டுமென்னும் முயற்சியை ஏனெடுக்கக்கூடாது ” (தமிழன்: அக்டோபர் 27,1909) இவை வெறும் நீதி உணர்ச்சி பற்றிய கேள்விகளல்ல; நவீன இந்திய அரசியலில் எமது இடம் என்ன ” (தமிழன்: அக்டோபர் 27,1909) இவை வெறும் நீதி உணர்ச்சி பற்றிய கேள்விகளல்ல; நவீன இந்திய அரசியலில் எமது இடம் என்ன நீங்கள் முன்வைக்கும் சுதேசியம், சுதந்திரம், சமஉரிமைகள், சுயாட்சி, அரசியல் அதிகாரம், சுயராச்சியம் என்பவை யாருக்கானவை நீங்கள் முன்வைக்கும் சுதேசியம், சுதந்திரம், சமஉரிமைகள், சுயாட்சி, அரசியல் அதிகாரம், சுயராச்சியம் என்பவை யாருக்கானவை ஐரோப்பிய ஆட்சியை நீக்கிவிட்டு யார் இம்மண்ணின் ஆட்சியைக் கைக்கொள்ளப் போகிறீர்கள் ஐரோப்பிய ஆட்சியை நீக்கிவிட்டு யார் இம்மண்ணின் ஆட்சியைக் கைக்கொள்ளப் போகிறீர்கள் உமது ஆட்சியல் நாங்கள் அடிமைகளா அல்லது சமஉரிமை கொண்ட பங்காளிகளா உமது ஆட்சியல் நாங்கள் அடிமைகளா அல்லது சமஉரிமை கொண்ட பங்காளிகளா இந்த நாட்டின் அரசியலை எமது மக்கள் ஏன் முடிவு செய்யக்கூடாது இந்த நாட்டின் அரசியலை எமது மக்கள் ஏன் முடிவு செய்யக்கூடாது என்ற அடிப்படையான பல அரசியல் கேள்விகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றிற்குப் பதிலளிக்க இயலாத, முயலாத, விரும்பாத சக்திகள்தான் அன்றைய சுதேசிய- சுதந்திர- சுயராச்சிய அரசியலைத் தம் வசப்படுத்தியிருந்தனர். தேசப��்தி, தெய்வபக்தி இரண்டும் இணைந்த ஒரு புனித அரசியல்தான் அன்று உருவாகியிருந்தது. இவை இரண்டையும் ஒருசேர எதிர்க்கவும் இவற்றிற்கு மாறான புதிய விடுதலைக் கருத்தியலை முன்வைக்கவும் தேவையான அறத்துணிவும் பெரும் அறிவாற்றலும் அயோத்திதாசரிடம் இருந்தன.\nஇந்தியச் சமூகத்தில் பக்தி மரபு மிகப்பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்பக்தி மரபு தெய்வ பக்தி, ராஜபக்தி இரண்டையும் உள்ளடக்கியது. இறை என்பது தெய்வம், அரசன் என்ற இரண்டையும் குறிக்கும் சொல் மட்டுமல்ல கோட்பாடுமாகும். வைதிக, பார்ப்பனிய மேலாதிக்கம் தம்மை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாட்சியின் அளவற்ற அதிகாரத்தைப் புனிதப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அரச அதிகாரத்தைப் புனிதமானதாக நிறுவப் புராணங்களின் வழி கட்டப்பட்ட பக்தியும் முக்தியும் வலிமையான உத்திகளாக அமைந்தன. தெய்வபக்தியும் ராஜபக்தியும் இணையும்போது அவற்றின் கீழ் அடிமைப்பட்டவர்கள் தம் அடிமைத்தனம் மறந்து மோட்ச நிலையில் மூழ்கிய, தெய்விக அருள் பெற்றதான உளப்பாங்கு பெறுகின்றனர்.\nசத்திரியர்களும் வைசியர்களும் தமக்கான அரசியல், பொருளாதார, சமூக அதிகாரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள பிராமணியத்தின் பொய்ப் புனிதங்களைத் தமக்கானதாக ஏற்றுக்கொண்டதுடன்; அவற்றைச் சூத்திரச் சாதிகளின் மீதும் அவர்களுக்கும் கீழாக வைக்கப்பட்ட பஞ்சமர்கள் மீதும் சுமத்திவந்தனர். மனு தர்மசாஸ்திரம், கெளடில்ய அர்த்த சாஸ்திரம், வாத்ஸ்யாயன காமசாஸ்திரம் போன்றவை தர்ம, அர்த்த, காம நியதிகளின்படி மோட்சத்தை அடைவதற்கான வழிகளைக் கூறுவன எனத் தம்மை நிறுவிக்கொண்டாலும் அவை உண்மையில் தண்டனைகள் மற்றும் வெகுமதிகள் பற்றிய விதிகளையே விளக்குகின்றன. அந்த விதிகளிலும்கூட சூத்திர-பஞ்சம மக்களுக்கு என வகுக்கப்பட்ட இன்பங்களும் துன்பங்களும் மிகவெளிப்படையான தண்டனைகளாகவே உள்ளன. அவர்களுக்கான வெகுமதிகள் இவ்வுலகில், இப்பிறப்பில் கிடைப்பன அல்ல என்பதைச் சாத்திரங்கள் எந்த மறைப்பும் இன்றி விரிவாகக் கூறுகின்றன.\n“ஒருவருக்கு விதிக்கப்பட்ட கடமையைப் பின்பற்றி வாழ்ந்தால் சுவர்க்க கதியை அடைந்து முடிவற்ற இன்பம் பெறலாம். சாதிகள் தம் கடமைகளை மீறும்போது குழப்பங்கள் உருவாகி உலகம் நாசமாகும். அதனால் அர���னானவன் மக்கள் ஒருபோதும் தம் கடமைகளில் இருந்து நழுவாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். ஆரியர் (பிராமணர்) வகுத்த சாதிக் கட்டுகளையும் சமய ஆச்சாரங்களையும் பின்பற்றித் தம் கடமைகளில் இருந்து ஒருபோதும் வழுவாமல் வாழ்பவர் இப்பிறவியில் மட்டுமின்றி இனிவரும் பிறவிகளிலும் இன்பம் அடைவர்.” என்று அடிமை நிலையை வரையறை செய்கிறது கெளடில்ய அர்த்த சாஸ்திரம். அடிமைப்பட்டவர்கள் தாம் எவ்வாறு முழுமையான அடிமை வாழ்வை வாழ்வது என்பதைத் தம்மை அடக்கி வைத்துள்ளவர்களிடமே கற்கவேண்டும் என்கிறது மனுஸ்மிருதி, “உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பிராமணரிடம் தமக்கான (சாதி) ஒழுங்கு விதிகளைக் கற்றறிந்து கொள்ள வேண்டு்ம்.” இந்த ஒழுங்குவிதிகளை யார் உறுதி செய்வது, யார் காப்பாற்றுவது என்பதையும் மனுச்சட்டம் விளக்குகிறது, “வைசியர்களும் சூத்திரர்களும் தமக்கு விதிக்கப்பட்ட ஊழியக் கடமைகளைச் சரிவரச் செய்யும்படி அரசன்தான் கட்டுப்படுத்தி வரவேண்டும்; இந்த இரண்டு சாதிகளும் தம் கடமைகளில் இருந்து நழுவினால் இந்த லோகம் நாசமடையும்.”\nஒடுக்கபட்ட, அடக்கப்பட்ட மக்கள் தமது அடிமை வாழ்வை ஏற்க மறுத்து மனித விழுமியத்துடன் வாழவேண்டும் என உணரும் நிலையைத்தான் இந்தியச் சமய வரலாறு அழிவு, நாசம், குழப்பம் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. “ஒரு சூத்திரன் அவன் விலைகொடுத்து வாங்கப்பட்டவனாகவோ அல்லது வாங்கப்படாதவனாகவோ இருக்கலாம் அவனை வசக்கி வேலைவாங்க வேண்டியது அவசியம், ஏனென்றால் ஒரு பிராமணனுக்கு அடிமையாக இருக்கவே சுயம்புதேவன் சூத்திரர்களைப் படைத்திருக்கிறான்.” என்று வலியுறுத்தும் மனுஸ்மிருதி அடிமைகள் ஒருக்காலும் விடுதலை அடைய முடியாது என்று உறுதிப்படச் சொல்கிறது, “ஒரு சூத்திரனை அவனுடைய எஜமானன் விடுதலை செய்தால்கூட அவனை அடிமைத்தனத்திலிருந்து யாரும் விடுவிக்க முடியாது, ஏனென்றால் அது அவனது பிறவிவிதி, யாரால் அவனை அதிலிருந்து விடுவிக்க முடியும்\nஇந்த விடுதலை அடையமுடியாத நிலையை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அடக்குமுறை, வன்முறை, தண்டனை, சித்திரவதை வழியாகத் திணிப்பது ராஜநீதி என்றும் ஒழுக்கம், தர்மம், பக்தி என்பவற்றின் பெயரால் திணிப்பதும் உளவியல் வழியான வன்கொடுமையை அவர்கள் மீது நிகழ்த்துவதும் தெய்வநீதி என்றும் இந்திய மரபில் கொண்டாடப்படுகின்றன. சாதிய விதிகள் பற்றிய திட்டவட்டமான வரையறைகளை நிலைப்படுத்தல் சாதிகளுக்கிடையில் கலப்பு நிகழாத வண்ணம் தடுத்தல் இவை இரண்டும் இந்திய அரசியல் வரலாற்றையும் சமய வரலாற்றையும் இணைக்கின்ற செயல்திட்டங்களாக இருந்து வருகின்றன.\nஇந்த இரண்டு உத்திகளும் இணையும் இடத்தை பகவத்கீதை தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது. “குலம் நாசமடையும்போது தொன்று தொட்டுவந்த குலதருமங்கள் நாசமடையும்; தருமம் அழிந்தால் குலம் முழுதும் அதருமம் பரவி நிற்கும். அதருமம் பரவுவதால் குலப்பெண்கள் கற்பை இழந்து கெட்டுப் போவார்கள்; பெண்கள் கெட்டால் ஜாதிக் கலப்பு (வர்ண ஸங்கரம்) ஏற்படும்.” இதுதான் பகவத்கீதையைத் தொடங்கிவைக்கும் அடிப்படையான கேள்வியும் அது விளக்கமுனையும் மையச் சிக்கலும். இதற்கான பதிலை நேரடியாகச் சொல்லாமல் ஸாங்கிய யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஸந்நியாஸ யோகம், தியான யோகம், விஜ்ஞான யோகம் எனப் பலவாறாக விரித்து மோக்ஷம் அடையும் வழி சொல்லப்படுகிறது, “பிராமணர்க்கும் க்ஷத்திரியர்களுக்கும் வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் அவரவர் இயற்கைக்குரிய குணங்களால் கருமங்கள் வகுக்கப்பட்டுள்ளன.” இதனை மீறாமல் இருப்பதுடன் “குற்றமுடையதாயினும் உடன்பிறந்த கருமத்தை ஒருவன் கைவிடக்ககூடாது” என்று உறுதியாகச் சொல்கிறது பகவத்கீதை.\nஅடிமைப்பட்ட சூத்திரர்களுக்கும் அடிமையாக வாழநேர்ந்த பஞ்சமர்களுக்கும் தவிர வேறு யாருக்கும் தமக்குரிய கருமம் (கடமை) குற்றமுடையதாக துயரமுடையதாக இருக்கப்போவதில்லை. இவர்களைத் தவிர அதிகாரமும் உரிமைகளும் வாழ்வின்பங்களும் கொண்ட பிற குல-வர்ண-சாதியினருக்குத் தருமத்தை மீற வேண்டிய தேவையும் ஏற்படப்போவதில்லை. தம் அடிமைநிலைக்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சியடையும் நிலையையே ‘அதருமம் எழச்சியடையும் நிலை’ என்றும் ஆதிக்கச் சாதியினரின் அதிகாரமும் அடக்குமுறையும் குறையும் நிலையை ‘தருமம் குறைபடும் நிலை‘ என்றும் இந்தியச் சனாதன ராஜநீதி பலநூற்றாண்டுகளாகப் போதித்து வருகிறது. “பாரதா எப்பொழுதெல்லாம் தருமத்திற்குக் குறைவும் அதருமத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அவ்வப்போது என்னைப் படைத்துக்கொள்கிறேன். ஸாதுக்களைக் காத்தற்கும் துஷ்டர்களை அழித்த��்கும் தருமத்தை நிலை நாட்டுற்கும் யுகம் தோறும் வந்து உதிப்பேன் எப்பொழுதெல்லாம் தருமத்திற்குக் குறைவும் அதருமத்திற்கு எழுச்சியும் உண்டாகிறதோ அவ்வப்போது என்னைப் படைத்துக்கொள்கிறேன். ஸாதுக்களைக் காத்தற்கும் துஷ்டர்களை அழித்தற்கும் தருமத்தை நிலை நாட்டுற்கும் யுகம் தோறும் வந்து உதிப்பேன்” [யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் ப்பவதி பாரத” [யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் ப்பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே\nபகவத் கீதை முன்வைக்கும் இந்த அரசியல்தான் இந்திய மரபில் இரு பிரிவுகளாக வளர்ந்து தெய்வபக்தி- தேசபக்தி என்ற ஆதிக்க மரபுகளாக இன்றுவரை நிலைபெற்றுள்ளன. அடக்கியாளும் வன்முறையாளர்களை சாதுக்கள் என்றும்; அடங்க மறுத்து வாழ்வுரிமை கேட்கும் மக்களை துஷ்டர்கள் என்றும் வரையறை செய்யும் இந்த மரபுக்கெதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்ததுதான் அயோத்திதாசரின் சுதேசிய-சுயராச்சிய மறுப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான எழுச்சியை அன்றைய ஆதிக்கசாதி அரசியல் அதர்மத்தின் எழுச்சியாவே கண்டது. அந்த அடையாள எழுச்சிக்குக் காரணமாக இருந்த இங்கிலாந்தின் அரசியலை இந்தியப் புனிதங்களை அழிக்க வந்த தீய சக்தியாகக் கண்டது. இந்தியப் புனிதங்களின் அடிப்படையென இந்து-சனாதன சக்திகள் நம்புவது சாதி ஒதுக்குதலும் படிநிலை அடக்குமுறையும்தான் என்பதைத் தெளிவாக அறிந்திருந்ததால்தான் அயோத்திதாசர் அன்றைய சுதேசிய அரசியலை அறச்சீற்றத்துடன் எதிர்த்து வந்தார். இந்தியாவின் அரசியல் விடுதலைக்குமுன் மண்ணின் மக்களுக்கு சமஉரிமைகளும் சமூக நீதியும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்த அயோத்திதாசருக்கு எந்த தயக்கமும் இல்லை.\nதிருநெல்வேலி ஆட்சியராக இருந்த ராபர்ட் வில்லியம் டி ஆஷ் 1911-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் நாள் வாஞ்சிநாதன் என்றழைக்கப்பட்ட செங்கோட்டை சங்கர ஐயர் என்ற இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வாஞ்சி அய்யரும் தன்னைச் சுட்டுக்கொண்டு மாய்ந���தார். இந்த நிகழ்வு தமிழக சுதந்திரப் போராட்ட வரலாற்றின் வீரநினைவாகப் பதிவாகியுள்ளது. இந்தியத் தேசியம், இந்தியச் சுதந்திரப் போராட்டம் என்பனவற்றை ஒற்றைத்தன்மை கொண்டதாக உறுதிப்படுத்த முனையும் புனித அரசியல் சக்திகளுக்கு இதுபோன்று இன்னும் பல கொலைகளும் தற்கொலைகளும் விடுதலை வேள்வியாகத் தோன்றக்கூடும். ஆனால் இந்தியாவின் நான்கில் ஒரு பங்கு மக்களாக வாழ்ந்து துயருற்ற ஒடுக்கப்பட்டோரின் வரலாறு இதுவல்ல என்பதைத்தான் அயோத்திதாசர் தயக்கமின்றி எடுத்துரைத்தார். ஆதிக்கக்காரர்களின் வரலாறும் அடிமைப்படுத்தப்பட்டோர் வரலாறும் ஒரே மண்ணில் ஒரே காலத்தில் நிகழலாம் ஆனால் ஒன்றே போல் ஒரே அர்த்தத்தில் நிகழ்வதில்லை என்பதைத் தலைகீழாக்க அரசியல் வழியாகப் பண்டிதர் நிறுவிக்காட்டினார். “நமது திருனெல்வேலி கலைக்ட்டரவர்கள் சீர்மையின்று இந்தியாவில் வந்து தனது பிரிட்டிஷ் ஆட்சியின் கலைக்ட்டர் உத்தியோகத்தைக் கைக்கொண்டு இவ்விடமுள்ள பூமிகளின் விஷயங்களையும் அந்தந்த பூமிகளின் நீர்ப்பாய்ச்சல் விஷயங்களையும் அங்கங்கு வாழும் குடிகளின் விஷயம், சாதிசமய விஷயங்களையும் நன்காராய்ந்தும், நாளாகத் தனது அநுபோகத்திற் கண்டறிந்தவரும் தேசசீர்திருத்தங்களை செய்ய வல்லவருமாகவிருந்த ஓர் துரைமகனை ஓர் படுபாவியாகிய துஷ்டன் கொன்றுவிட்டானென்றவுடன் சகல விவேகமிகுந்த மேதாவிகளும் துக்கத்தில் ஆழ்ந்தினார்களென்பதற்கு ஆட்சேபமில்லை.” (தமிழன்: சூன் 28,1911) அயோத்திதாசரின் அறம்சார் அரசியல் தேசசீர்திருத்தம் மற்றும் குடிகளின் சுகங்கள் இரண்டையும் மையப்படுத்தியே தன் துயரைப் பதிவு செய்கிறது.\nதிருநெல்வேலி ஆட்சியராக இருந்த ஆஷ் தீண்டாமைக்குட்பட்ட மக்களிடம் இரக்கம் கொண்டவர் என்றும்; தீண்டாமைக்குட்ட பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பத்தில் துயருற்ற போது தன் வண்டியில் ஏற்றி பார்ப்பனச்சேரி வழியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற நிகழ்ச்சியால் கடுங்கோபங்கொண்டு அக்கிரகாரத்தைத் தீட்டுப்படுத்திய ஆஷை கொன்றவன் வாஞ்சி அய்யர் என்ற பார்ப்பன இளைஞன் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவுப் பதிவுகள் உள்ளன. இதற்குச் சான்றுகள் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் ஆஷ் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு அலுவ���ர் என்ற பண்டிதரின் பதிவு தரவுகள் கொண்ட மக்கள் வரலாறாகவே இருக்கும்.\n“அந்தக் கலைக்ட்டரின் குணாதிசயங்களை அறிந்த விவேகமிகுந்த மேன்மக்கள் யாவரும் அவரை மிக்க நல்லவரென்றும் நீதிமானென்றும் சகலசாதி மனுக்களையும் சமமாகப் பாவிப்பவரென்றும் கொண்டாடுகின்றனர்.” அப்படியிருக்க இப்பிராமணரென்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தோருக்கு மட்டிலும் உண்டாய துவேஷமென்னை” என்ற அடிப்படையான கேள்வியை முன்வைக்கிறார் பண்டிதர். இதில் ஆழ்ந்த ஆய்வுகள் செய்ய ஒன்றும் இல்லை; நாமும்கூட பண்டிதரின் பார்வையைப் புரிந்துகொண்டால், அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுகளை அறிந்து கொண்டால் “அவரைக் கொலைபுரிந்த காரணம் தங்கள் கூட்டத்தோர் சுகத்தைக் கருதிய ஏதுவாயிருக்குமேயன்றி வேறில்லை” என்ற உள்மெய்யை ஏற்றுக் கொள்வோம்.\nஇந்த உண்மையை வாஞ்சிநாதன் தன் வாக்கால் பதிவு செய்திருப்பதைக் காணலாம், “ஆங்கில மிலேச்சர்கள் நமது பாரதத் திருநாட்டைப் பிடுங்கிக்கொண்டு, இந்நாட்டின் சனாதன தர்மத்தை அவர்களது கால்களால் மிதித்து அழித்து வருகின்றனர். ஒவ்வொரு இந்தியச் சகோதரனும் ஏகாதிபத்திய வெள்ளையனை நாட்டை விட்டுத் துரத்தி தர்மத்தையும், ஸ்வராஜ்யத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். ராமன், கிருஷ்ணன், சிவாஜி, குரு கோவிந்த சிங், அர்ஜுனன் முதலானோர் இருந்து தர்மம் தலைதூக்க அரசாட்சி செய்து வந்த நமது தேசத்தில், பசுவின் மாமிசத்தை தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சியை எடுத்து வருகிறார்கள். 3000 சென்னை ராஜதானியர்கள் அம்மிலேச்சர்களைக் கொல்லும்பொருட்டு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இச்சகோதரர்களது எண்ணத்தைத் தெரிவிக்கும் வகையில் அவர்களின் கடையனாகிய நான் இன்று இந்தச் செயலைச் செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்திலிருக்கும் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமையாகும். இப்படிக்கு R.வாஞ்சி அய்யர் (17-06-1911)”\nஇந்தக் கடிதம் பின்னாட்களில் வெளிப்பட்ட ஒன்று; கொலை செய்தவர் பெயரும் அப்போது அறியப்படாமல் இருந்தது. இச்சான்றுகள் இன்றியே இக்கொலை சனாதன தர்மத்தைக் காக்க நிகழ்தப்பட்டதுதான் என்பதைப் புலப்படுத்த அயோத்திதாசருக்கு எவ்வாறு இயன்றது அவர் ஆதிக்கத்தின் அடிமை அல்லர்; அவரது பார்வை விடுதலை ���றம் சார்ந்தது. காலனிய ஆட்சியின் அடக்குமுறை, ஆதிக்கம் என்பன பற்றி யாரைவிடவும் அயோத்திதாசருக்கு புரியும், அதே சமயம் இந்த மண்ணைச் சேர்ந்த பிற சாதிகளால் மனித விழுமியங்கள் மறுக்கப்பட்டு வாழ்ந்த தம் மக்களின் வரலாற்றுத் துயரும் தெரியும். தம் மக்களின் சார்பாகப் பேச முனைந்த ஒருவருக்கு ‘பகவத்கீதையின் தர்மப்படி’ என்ன நடக்கும் என்பதையும் அவரால் கூற இயலும். அதனால்தான் ஆதிக்கச் சாதியினர் வரலாறு எனச்சொல்லிவைத்த கதைகளை அவரால் தலைகீழாக்கம் செய்ய முடிந்தது, ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை மறுஉருவாக்கம் செய்யவும் முடிந்தது.\nநவீன இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட அடிமைப்பட்ட மக்களை செயலற்றவர்களாக்கி வைக்கும் தேசபக்தி, தெய்வபக்தி இரண்டுக்கும் எதிரான புரட்சியை அயோத்திதாச பண்டிதர், அண்ணல் அம்பேத்கர் இருவருமே உறுதியாக முன்னெடுத்ததற்கான காரணங்களைப் புரிந்துகொணடால் இந்தியச் சமூகங்களுக்கான விடுதலை அரசியலையும் நாம் புரிந்துகொள்ள முடியும். (தொடரும்…)\n[நமது தமிழ்மண் : சூன்,2015]\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nதண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம் September 14, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (36)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpalsuvai.com/natural-hair-oil/", "date_download": "2018-10-18T14:54:46Z", "digest": "sha1:GANUJAKYDDSS65HOEJVTA2RLH2BUNE4M", "length": 8555, "nlines": 53, "source_domain": "tamilpalsuvai.com", "title": "தலைமுடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி? – TamilPalsuvai.com", "raw_content": "\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி\nதலையில் கையை வைத்தாலே, முடி கையோடு வருகிறதா படுக்கையில் இருந்து எழுந்தால், தலையணையில் முடி அதிகம் ஒட்டி இருக்கா படுக்கையில் இருந்து எழுந்தால், தலையணையில் முடி அதிகம் ஒட்டி இருக்கா எப்போது வீட்டைப் பெருக்கினாலும், கொத்தாக தலைமுடி கிடைக்கிறதா எப்போது வீட்டைப் பெருக்கினாலும், கொத்தாக தலைமுடி கிடைக்கிறதா அப்படியெனில் உங்கள் தலைமுடி மிகவும் பலவ��னமாக உள்ளது என்று அர்த்தம்.\nஒருவருக்கு ஒரு நாளைக்கு 100-க்கும் அதிகமான மயிர்கால்கள் உதிருமானால், உடனே தலைமுடிக்கு பராமரிப்பு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். தலைமுடியின் வலிமையை அதிகரிக்க என்ன செய்வது என்று நீங்கள் கேட்கலாம். ஹேர் மாஸ்க், ஹேர் ஆயில் போன்ற பலவற்றைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.\nஇப்போது நாம், தலைமுடியின் வலிமையை அதிகரிக்கும் ஓர் நேச்சுரல் ஹெர்பல் ஹேர் ஆயிலைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.\nசெம்பருத்திப் பூ – 2-3\nதுளசி இலைகள் – சிறிது\nகறிவேப்பிலை – 1 டேபிள் ஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்\nஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்\nபாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்\nவெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்\nவைட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 2\nலாவெண்டர் எண்ணெய் – 10 துளிகள்\nசெய்முறை #1 முதலில் வெங்காயத்தின் தோலுரித்து, அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கறிவேப்பிலை, துளசி மற்றும் செம்பருத்திப் பூவை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nசெய்முறை #2 ஒரு வாணலியில் லாவெண்டர் எண்ணெயைத் தவிர்த்து, இதர அனைத்து எண்ணெய்களையும் ஊற்றி, குறைவான தீயில் சூடேற்ற வேண்டும். பின் அதில் வெங்காய சாற்றினை ஊற்றி கிளறி விட வேண்டும்.\nசெய்முறை #3 பின் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை, செம்பருத்தி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு சேர்த்து, குறைவான தீயில் 5 நிமிடம் கிளற வேண்டும்.\nசெய்முறை #4 பின்பு அதில் வெந்தயத்தை சேர்த்து, அது நிறம் மாறும் வரை சூடேற்றி இறக்கி, அறைவெப்ப நிலையில் குளிர வைக்க வேண்டும்.\nசெய்முறை #5 இறுதியில் எண்ணெய் மணத்தை அதிகரித்து சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கிளறி, ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்க வேண்டும்.\nபயன்படுத்தும் முறை தலைமுடியை பகுதிகளாகப் பிரித்து, ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி, 10 நிமிடம் விரலால் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.\nகுறிப்பு: இந்த எண்ணெயைக் கொண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆயில் மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது குறைவதை நன்கு காணலாம்.\n– அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும்.\nநவகிரகங்களை வழிபடு���் போது எந்த முறையில் வழிபாடு செய்வது நல்லது\n← சால்ட் அண்டு பெப்பர் ஹேர் ஸ்டைல் பெண்களை இந்த அளவுக்கு ஈர்க்குமா 25 வயதில் வரக்கூடிய வெள்ளை முடிக்கான காரணங்கள் 25 வயதில் வரக்கூடிய வெள்ளை முடிக்கான காரணங்கள்\nமீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்\nகுழந்தை இல்லாத ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகரிக்க உதவும் அதிசய மருத்துவ மரம் இதுதாங்க\n25 வயதில் வரக்கூடிய வெள்ளை முடிக்கான காரணங்கள்\nஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்வது எப்படி\nதினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால், வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்குமாம்\nஉங்கள் வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள். உடனே கழட்டிவிடுங்கள்\nநெத்திலி மீனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?p=3780", "date_download": "2018-10-18T14:59:51Z", "digest": "sha1:VV4SC7OXYX55N6YGHY6JFKHDWDHBEAJ7", "length": 15989, "nlines": 207, "source_domain": "www.eramurukan.in", "title": "புதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது.\nஎழ���தி நிறைவு செய்த என் அடுத்த நாவலான ‘1975’, எடிட்டிங்கில் இருக்கிறது. மூன்றாம் முறையாக முழுக்கப் படித்து, கதைப்போக்கு, எழுத்து, சொல், வாக்கிய அமைப்பு போன்றவற்றை சரிபார்த்துக் கொண்டிருக்கிறேன். நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், நீக்கம், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல், இணைத்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது.\nஎன் ஆருயிர் நண்பர் கிரேசி மோகன் வழக்கம் போல் நாவலின் முதல் பி.டி.எஃப் பிரதியைப் படித்து முதல் விமர்சகராக தினசரி தொலைபேசி, கருத்தும், மேம்படுத்த யோசனையும், பாராட்டும், கறாரான விமர்சனமும் அளித்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்தமுறை இன்னும் சில நண்பர்களும் நாவலின் சில பகுதிகளுக்கு நடைபெறும் எடிட்டிங்கில் மகிழ்ச்சியோடு பங்குபெற்றிருக்கிறார்கள். தகவல், ஒருங்கமைதி சரிபார்ப்பதில் இவர்களின் பங்கு சிறப்பானது. நாற்பது வருடத்துக்கு முற்பட்ட எமர்ஜென்சி கால வாழ்வு அனுபவமும், இந்தக் கதை நிகழும் இடங்களில் வசித்த அனுபவமும், நல்ல வாசிப்பனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள். நாவலில் இந்த நண்பர்களைப் பெயர் குறிக்கப்பட்டு நன்றி தெரிவிக்க உத்தேசம்.\nபடிக்கப் படிக்கக் கருத்துகளை எழுதி அனுப்பியும், அழைத்துப் பேசியும் இதுவரை நிகழ்ந்த உரையாடலில் இருந்து –\n1) //அவருடைய மூக்கு இந்திரா காந்தி, நாசர் போல நீளம்.\nஇவர் பழைய எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாசர்\n(சற்றே மாற்றி, விரித்தெழப்படுகிறது இந்தப் பத்தி)\n2 // பிரிட்டீஷ் பிரதமர் ஜிம் கேலகன்\nகேலகன் 1976-ல் தான் பதவிக்கு வந்தார். இந்த அத்தியாயம் 1975 ஜூனில் நிகழ்கிறது\n(பிரிட்டீஷ் பிரதமர் ஹெரால்ட் வில்சன் என்று பத்தி மாற்றப்பட்டது)\n3)//சுப்ரீம் கோர்ட் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பைத் தொடர்ந்து எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டு..\nஅலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தானே எமர்ஜென்சி\nரெண்டும் தான். அலஹாபாத் ஹைகோர்ட் தீர்ப்பை ஸ்டே வாங்க அரசு கோரியபோது, சுப்ரீம் கோர்ட் வெகேஷன் ஜட்ஜ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் நிபந்தனைக்குட்பட்ட ஸ்டே கொடுத்தார். அது 1975 ஜூன் 24-ஆம் தேதி. அடுத்த நாள் எமர்ஜென்சி வந்தது\n4 லாஜ்பத் ரோடு கோல்ப் லிங்க்ஸ் பக்கம் எங்கே வந்தது ஆர்.கே.புரம் – லாஜ்பத்நகர் டெர்மினஸ் பஸ் எண் சரிபார்க்கவும்…\nலாலா லாஜ்பத் ராய் ரோட��; பஸ் ரூட் 611\n5. //பருப்புப் பொடியும் நெய்யும் பெரிய விழுதாக காரமான கோங்குராவும் தான் இரைவணக்கம் பாடி ராச்சாப்பாட்டைத் தொடங்கி வைக்கும்//\n ஆமாம், இரைவணக்கம் தான். மேன்ஷன் வாழ் இளைஞர்களின் அக்கால சொல்லாட்சி\n 1975-சங்கரன் போத்தியின் உலகம், 1975, பத்து வருடக் கணக்கை எடுத்துப் பட்டியல் போடுகிறோம் (எமர்ஜென்சி காலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் அடிக்கடி ஒலித்த எமர்ஜென்சி ஆதரவுப் பிரச்சாரப் பாடல் தொடக்க்ம்).\nநேற்று என்னைச் சந்திக்க வந்த நண்பர்கள் ஹரன் பிரசன்னாவும், மருதனும் நாவல் தலைப்பு 1975 என்றே அமையட்டும் என்று கருத்து சொன்னார்கள்.\nஎன் எல்லா நூல்களையும் போல், இந்த நாவலும் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக விரைவில் வெளிவரும். 350 பக்க அளவில் அமைந்தது இந்நூல்.\n← புதிது: நாவல் 1975: ‘எமர்ஜென்சி கீதங்களுக்கு என்னவெல்லாம் உபயோகம் புதிது: நாவல் 1975 முன்னுரை:வாழ்க்கையை ஓரளவு பிரதிபலித்து அதில் வண்ணம் கலக்க ஒரு முயற்சி இந்தச் சிதறுண்ட கதை கூறுதல். →\n2 comments on “புதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது.”\nஏப்ரல் 12, 2018 அன்று, 6:00 காலை மணிக்கு\nஏப்ரல் 12, 2018 அன்று, 6:12 காலை மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.fx16tv.com/tamilnadu/lorry-collided-with-an-accident-on-a-bike-at-thanjavur", "date_download": "2018-10-18T13:28:24Z", "digest": "sha1:HKGUUHCZ4ZNJIZ7VRRUUJO2YQJJMAYMT", "length": 3783, "nlines": 109, "source_domain": "www.fx16tv.com", "title": "Lorry collided with an accident on a bike at Thanjavur - Fx16Tv", "raw_content": "\nதஞ்சையில் இருசக்கர் வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு\nதஞ்சையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.\nதஞ்சாவூர் மாவட்டம், முன்னயம்பட்டி என்கிற கிராமத்தில் சாலையின் முன்பு சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே ��யிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/article/311-2011-10-03-16-19-46.html", "date_download": "2018-10-18T13:32:17Z", "digest": "sha1:PAGRWQNJ34UWMN2YACJNSBPPBV6GWV4Q", "length": 2003, "nlines": 48, "source_domain": "www.periyarpinju.com", "title": "விடைகள்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1. பால்கன் எச்டிவி - 2\n2. கெப்லர் விண்கலம், ட்ரெஸ் - 2பி\nகதை கேளு கணக்குப் போடு விடை\nமொத்தப் பழங்கள் - = 25\nஅன்பரசி எடுத்த பழங்கள் = 8\nதோழிக்குக் கொடுத்தது = 1\nமீதிப் பழங்கள் = 16\nஎழிலரசி எடுத்த பழங்கள் = 5\nதோழிக்குக் கொடுத்தது = 1\nமீதிப் பழங்கள் = 10\nதமிழரசி எடுத்த பழங்கள் = 3\nதோழிக்குக் கொடுத்தது = 1\nமீதிப் பழங்கள் = 6\nமீதி இருந்த 6 பழங்களில், அவர்களது\nபெற்றோர் ஒவ்வொருவருக்கும் 2 பழங்கள் கொடுத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/63-april.html", "date_download": "2018-10-18T14:35:20Z", "digest": "sha1:SUZHQLR67CWEXVRZFAO6IUBCT7YDTH22", "length": 2203, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஏப்ரல்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t எண்ணும் எழுத்தும் கண்ணம்மா 2358\n2\t சாமிகளின் பிறப்பும் இறப்பும்-8 4929\n3\t சூழல் காப்போம்-12 4984\n4\t சுவைமிகு செய்திகள் 2894\n5\t பூமிக்குள் ஒரு பயணம் 3127\n6\t விளையாட்டு சதுரங்கம் 6985\n7\t உலகப் புகழ் பெற்றவர்கள் ஜோகன்னஸ் குட்டன்பர்க் [Johannes Gutenberg] 1394 - 1468 3982\n8\t உலகப் புகழ் ஓவியர் - ஓவியம் 2370\n9\t சின்னக்கை சித்திரம் 2097\n10\t பிஞ்சு மடல் 2027\n11\t சட்டப் பேரறிஞர் 2047\n13\t புதிர்க் கணக்கு - சுடோகு 2162\n14\t ஆஸ்திரேலியாவின் அழகு நகரம் சிட்னி 3713\n15\t சுவைமிகு செய்திகள் 2114\n16\t புள்ளிகளை இணை- புதுப் படம் வரை\n17\t பரிசுத் தொகை யாருக்கு\n18\t வேகமும் விவேகமும் 2536\n19\t வரைந்து பழகுங்கள் 1932\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44428-property-problem-the-father-who-tried-to-kill-his-son.html", "date_download": "2018-10-18T13:56:09Z", "digest": "sha1:W7KZUYH3ZLINUFMLPD2SDZXH7NTEI7ZQ", "length": 12228, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருமகளை கொலை செய்துவிட்டு மகனையும் கத்தியால் குத்திய தந்தை! | Property problem;The father who tried to kill his son", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nமருமகளை கொலை செய்துவிட்டு மகனையும் கத்தியால் குத்திய தந்தை\nசொத்து தகராறு காரணமாக மருமகளை மாமனாரே அடித்து கொலை செய்தது அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை உண்டாகி உள்ளது.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவா் கோவிந்தராசு. இவருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா். இவருக்கு 6 ஏக்கா் வயல்வெளி, 3 வீடுகள் உள்ளன. இந்நிலையில் கடைசி மகன் குமார் எலட்ரீசனாக வேலை பார்த்து வருகிறார். குமார் மனைவி அமராவதியின் அம்மா வீட்டியில் ஆண் வாரிசு யாரும் இல்லை என்பதால் அந்தச் சொத்துகள் எல்லாம் அமராவதிக்குதான் வரும் என்று பேசப்பட்டு வந்தது. இதனால் குமாரின் அப்பா இருக்கும் சொத்தை குமார் தவிர்த்து மீதம் இருக்கிற இரண்டு மகன்களுக்கு மட்டும் கொடுக்க முன்வந்துள்ளார். இதனால் சண்டை ஆரம்பமாக நீதி மன்றம்வரை சென்றுள்ளனர்.\nஇதனால் சொத்து பிரச்சனை தொடர்பாக அரியலூா் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் நிலையில், நீதிமன்றத்தில் 3 மகன்களுக்கும் சொத்து பிரித்து கொடுக்கும் வகையில்தான் தீர்ப்பு வரும் எனக் கூறப்பட்டதை தொடர்ந்து மாமனார் கோவி��்தராசு, மாமியார் லோகாம்பாள், கொழுந்தனார் ராதாகிருஷ்ணன், அவருடைய மனைவி செல்வி ஆகியோர் சேர்ந்து இரவு குளித்துவிட்டு வந்த குமாரின் மனைவி அமராவதியின் தலையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனா்.\nவேலைக்கு சென்று இருந்த குமார் வீடு திரும்பும் போது வீட்டில் லைட் எரியாததைக் கண்டு பதட்டம் அடைந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த அவருடைய அப்பா மற்றும் சகோததர்கள் குமாரையும் தாக்கி உள்ளனர். நிலைத் தடுமாறிய அவரை வயிற்றில் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். சத்தமிட்ட குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஒடி வர, குமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nஇது தொடர்பாக புகார் தெரிவிக்க மாமனார் கோவிந்தராசு, மாமியார் லோகாம்பாள், கொழுந்தனார் ராதாகிருஷ்ணன், இவரது மனைவி செல்வி ஆகியோர் தலைமறைவு ஆகிவிட்டனர். இதனை அடுத்து செந்துறை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனா். சொத்துக்காக சினிமா பாணியில் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிறுமியை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது\nஓட்டு வேண்டுமென்றால் ஏழைக் குழந்தைகளை தத்தெடுங்கள்: பாஜகவிற்கு ம.பி ஆளுநர் அறிவுரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கலையரசன் தற்கொலைக்கு மியூஸிக்கலி மட்டும் காரணமல்ல”- காவல்துறை\nசபரிமலை விவகாரத்தில் பிராமணர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nமாடலை கொன்று சூட்கேஸுக்குள் அடைத்தது ஏன்\nநடிகைகள் புகார்: நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nமியூஸிக்கலியில் தவறாக கமெண்ட் போட்டதால் இளைஞர் தற்கொலை \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்..\nசபரிமலையில் இன்று நடை திறப்பு : பெண்களை தடுப்பதால் பதற்றம் \nஆன்லைனில் பட்டாசு விற்க தடை : உயர்நீதிமன்றம்\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்ட��் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறுமியை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது\nஓட்டு வேண்டுமென்றால் ஏழைக் குழந்தைகளை தத்தெடுங்கள்: பாஜகவிற்கு ம.பி ஆளுநர் அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=64082", "date_download": "2018-10-18T14:58:33Z", "digest": "sha1:75QFIDJ5HVN2SUT2QPMUFYPD5ELVAPXG", "length": 6860, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "காரைதீவில் நடுத்தெருவில் வீசப்பட்ட வயோதிபர் புத்தளத்தை சேர்ந்தவராம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகாரைதீவில் நடுத்தெருவில் வீசப்பட்ட வயோதிபர் புத்தளத்தை சேர்ந்தவராம்\nகாரைதீவில் பட்டப்பகலில் ஆட்டோவில்கொண்டுவந்து வீசப்பட்ட அந்த வயோதிபர் புத்தளத்தைச் சேர்ந்தவர் என இனங்காணப்பட்டுள்ளார்.\nஅவரது பெயர் தெய்வநாயகம் என கூறப்பட்டுள்ளது. அவரை அவரது அண்ணரின் மகன் வந்து ஆஸ்பத்திரியிலிருந்து தனது பொறுப்பில் மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச்சென்றுள்ளார்.\nஊடகங்களில் வெளியான செய்தியையடுத்தே எனது சித்தப்பாவை இனங்காணமுடிந்தது என அவரது அண்ணரின்மகனான விஜயா தெரிவித்தார். இவர் மட்டக்களப்பு தாழங்குடாவைச்சேர்ந்தவர்.\nஇவரது மகன் கட்டாரில் இருக்கிறார். அவர் ஊடகத்தைப் பார்த்து தமக்கு அறிவித்ததையடுத்தே நான் இங்குவந்தேன் எனக்கூறினார் விஜயா.\nதெய்வநாயகம் திராய்க்கேணியில் பிறந்தவர். அங்கு 90களில் அங்கு இடம்பெற்ற இனக்கபளீகரத்தை நேரடியாகப்பார்த்ததால் சுயசித்தத்தை சிறியளவில் இழந்துள்ளார்.\nஅதன்பின்னர் அவரை புத்தளத்திற்கு அழைத்துச்சென்று வைத்திருந்ததாகவும் நாளொன்றுக்கு அவரதுபாட்டில் சுமார் 20மைல் நடந்துசெல்வார்.\nஇந்தநிலையில்தான் இப்பிரதேசத்திற்க வந்திருக்கக்கூடும். உண்மையில் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்து என்பது பற்றித் தெரியாது.\nஎனினும் நடுத்தெருவில் கிடந்த தனது சித்தப்பாவை பாதுகாப்பாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றுசேர்த்த காரைதீவு தவிசாளர் ஜெயசிறிலுக்கும் ஆஸ்பத்திரி உத்தியோகத்தர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றியைத்தெரிவிக்கிறார்.\nPrevious articleகாலையில் மாணவர்களும் இரவில் ய��னைகளும் விளையாடும் ஆபத்தான மைதானம்\nNext articleஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டு விழா\nதமிழ் உள்ளுராட்சிசபைகள் புறக்கணிப்புக் குறித்து கவலை அமைச்சர் மனோகணேசனுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nநாளை ஆலயசர்ச்சை தொடர்பாக பிரதேசசெயலர் கூட்டும் கூட்டம்\nவவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும்\nதேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள மகிந்த, மைத்திரி, ரணில் மட்டக்களப்பு விஜயம்.\nமட்டக்களப்பில் சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பது சமூக ஆரோக்கியத்திற்கு கேடானது மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-10-18T14:02:14Z", "digest": "sha1:2VSOPSUP6BQ3VQ54A2A2DZDKL6COHFB2", "length": 11406, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "நான் கடவுள் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநான் கடவுள் திரைப்பட விளம்பரம்\nநான் கடவுள், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்களை எழுதியுள்ளார். அவரது ஏழாவது உலகம் எனும் புதினத்தைத் தழுவி திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிய, சூப்பர் சுப்பராயன் சண்டையமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nஈன்ற மகவால் குலத்துக்கு இழப்பு என சோதிடர்கள் கூறியதை நம்பி மகன் ருத்ரனை சிறுவயதிலேயே காசியில் கொண்டுவந்து விடுகிறார் அப்பா நமச்சிவாயம். பதினான்கு ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின் குற்றவுணர்வு துரத்த மகனைத் தேடி காசிக்கு வருகிறார். பாவம் கரைக்கவரும் மக்கள் ஆற்றில் எரியும் சிதைக்கு நடுவே தவக்கோலத்தில் மகனைக் கண்டுபிடிக்கிறார். ருத்ரன் இப்போது சுற்றம் துறந்த அகோரித் துறவியாக உள்ளான். \"அகோரிக்கு உறவு கிடையாது, அதை அறுத்துவிட்டு வந்து சேர்\" என அறிவுரை சொல்லி ஊருக்கு அனுப்பி வைக்கிறார் ருத்ரனின் ஆசிரியர். ஊருக்கு வந்த பிறகும் வீட���டோடு ஒட்டாமல் இருக்கிறான். இது அவனது உறவுகளுக்கு மன வருத்தம் தந்தாலும், அவன் மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ மாட்டான் என்பதை உணர்ந்து அவனை விட்டு விடுகிறார்கள்.\nஉடல் ஊனமுற்றவர்களையும் மூளை வளர்ச்சி குறைந்தவர்களையும், உறவற்றவர்ளையும் பிச்சைக்காரர்களாக்கி தொழில் செய்து வருகிறான் தாண்டவன். அவனிடம் சிக்கிக் கொள்கிறாள் பாட்டுப் பாடி பிழைப்பு நடத்தும் கண் தெரியாத அம்சவல்லி. தாண்டவன், முக அழகு குறைந்த ஒருவனுக்குஅவளை விற்க முயல்கிறான். உடனிருப்பவர்கள் அவளைக் காப்பாற்றுகிறார்கள். பாதுகாப்பு தேடி அவள் வந்து சேரும் இடம் ருத்ரன் இருக்கும் மலைக்கோயில். அவளை விற்க முயன்ற இடைத்தரகரைக் கொன்று பாதுகாப்பு அளிக்கிறான். கொலை வழக்கில் கைதாகி நீதிமன்றம் சென்றாலும், அவன் தான் குற்றவாளி என்று நிறுவ வழி இல்லாததாலும், ருத்ரனை தாண்டவனிடம் இடமே மாட்டி விட காவலர்கள் நினைப்பதாலும், வழக்கிலிருந்து விடுபடுகிறான். இதற்கிடையே, தாண்டவன் அம்சவல்லி மேல் கோபம் கொண்டு கொடூரமாகத் தாக்க, அவள் அடைக்கலம் தேடி ருத்ரனிடம் செல்கிறாள். தாண்டவனும் அங்கு வர, இறுதிக் காட்சியில், தாண்டவனைக் கொல்கிறான். மிகவும் மனமொடிந்த அம்சவல்லி, இந்தப் பிறப்பில் இருந்து விடுபடக் கோரி ருத்ரனிடம் மன்றாட, அவளைக் கருணைக் கொலை செய்கிறான். பிறகு, அவனது ஆசிரியர் குறிப்பிட்டபடி, மீண்டும் காசிக்குச் செல்கிறான்.\nநான் கடவுள்: சில கேள்விகள் பாகம் 1, பாகம் 2 - ஜெயமோகன் கட்டுரைகள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2018, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/26023357/4th-World-Cup-1950.vpf", "date_download": "2018-10-18T14:30:35Z", "digest": "sha1:6TK25MPKANBLOBEAIRIVE66UYRXEEY5R", "length": 27817, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "4th World Cup 1950 || 4–வது உலக கோப்பை 1950 (சாம்பியன்–உருகுவே)", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\n4–வது உலக கோப்பை 1950 (சாம்பியன்–உருகுவே) + \"||\" + 4th World Cup 1950\n4–வது உலக கோப்பை 1950 (சாம்பியன்–உருகுவே)\nஇரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை.\nநடத்திய நாடு– பிரேசில், பங்கேற்ற அணிகள்–13\nஇரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை. யுத்தம் ஓய்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு உலக கால்பந்து போட்டி மீண்டும் புத்துயிர் பெற்றது. 4–வது உலக கோப்பையை நடத்தும் உரிமம் தென்அமெரிக்க நாடான பிரேசிலுக்கு வழங்கப்பட்டது.\nபிரிட்டிஷ் பேரரசு 1894–ம் ஆண்டு பிரேசிலில் கால்பந்து விளையாட்டை அறிமுகம் செய்தது. குறுகிய காலத்திலேயே கால்பந்து மோகம் கொண்ட தேசமாக உருவெடுத்துவிட்ட பிரேசில், இந்த உலக கோப்பையில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கு பெரும்பாடு பட வேண்டி இருந்தது.\nஉலகப்போர் முடிந்தாலும் அதன் தாக்கம் இந்த உலக கோப்பையில் எதிரொலித்ததை மறுக்க முடியாது. போரில் வீழ்ச்சியடைந்த ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் சில பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருந்ததால், அந்த நாடுகளுக்கு உலக கோப்பை தகுதி சுற்றில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.\nபோட்டியை நடத்திய பிரேசிலும், 16 ஆண்டு நடப்பு சாம்பியனாக வலம் வந்த இத்தாலியும் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. மீதமுள்ள 14 அணிகளை தகுதி சுற்று மூலம் தேர்வு செய்ய வேண்டி இருந்தது. இதில் ஆசியாவுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.\nஅடுக்கடுக்கான பிரச்சினைகள் காரணமாக பல அணிகள் தகுதி சுற்றில் ஆடாமல் பின்வாங்கின. இதில் ஹங்கேரி, செக்கோஸ்லோவக்கியா, அர்ஜென்டினா, ஈகுவடார், பெரு, ஆஸ்திரியா, பெல்ஜியம் அணிகள் முக்கியமானவை. அர்ஜென்டினாவை பொறுத்தவரை பிரேசில் கால்பந்து சங்கத்துடன் ஏற்பட்ட மோதல் போக்கால் அங்கு செல்ல மறுத்தது. இதன் காரணமாக சில அணிகளுக்கு தகுதி சுற்றில் ஆடாமலேயே பிரதான சுற்றை எட்டும் அதிர்ஷ்டம் கிட்டியது. ஐரோப்பாவில் நடத்தப்பட்டதால் முந்தைய இரு உலக கோப்பைகளை புறக்கணித்த முதலாவது உலக சாம்பியன் உருகுவே அணி இந்த முறை மகிழ்ச்சியுடன் பங்கேற்றது. இதே போல் இங்கிலாந்து அறிமுக அணியாக அடியெடுத்து வைத்தது.\nஆசிய அணிகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பர்மா அணிகள் ‘ஜகா’ வாங்கியதால் இந்தியா தானாகவே உலக கோப்பைக்கு முதல்முறையாக தகுதி பெற்றது. அந்த சமயத்தில் இந��தியா ஆசியாவில் சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது. போட்டி அட்டவணையில் இந்திய அணி, சுவீடன், இத்தாலி, பராகுவே ஆகிய அணிகளுடன் ஒரே குரூப்பில் இடம் பிடித்திருந்தது. இந்தியா தனது முதல் லீக்கில் பராகுவேயுடன் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.\nஆனால் காலணி இன்றி வெறுங்காலுடன் விளையாடுவதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) தடை விதித்ததால் இந்திய அணி உலக கோப்பையில் ஆடுவதற்கு தயக்கம் காட்டியது. மேலும் நீண்ட பயணம் என்பதால், செலவுத் தொகையும் உறுத்தியது. ஒரு கட்டத்தில் கப்பல் பயணத்திற்குரிய செலவுத் தொகையை ஏற்றுக்கொள்வதாக பிரேசில், இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு உறுதி அளித்தது. இதனால் இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியில் பங்கேற்கும் என்று கருதிய பிரேசில், வேறு எந்த ஆசிய அணியையும் அழைக்கவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் உலக கோப்பையில் இருந்து இந்தியா ஒதுங்கிக் கொண்டது. பொன்னான வாய்ப்பை நழுவ விட்ட இந்தியாவுக்கு அதன் பிறகு உலக கோப்பையில் ஆடும் கனவு இந்தநாள் வரை நனவாகவில்லை. துருக்கியும், ஸ்காட்லாந்தும் கடைசி நேரத்தில் விலகின. மாற்று அணிகளை சேர்க்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அணிகளின் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது.\n13 அணிகள் 4 பிரிவாக (ஒரு பிரிவில் 4 அணி, மற்ற பிரிவுகளில் 3 அணி) பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிகட்ட லீக் சுற்றுக்கு முன்னேறும். தனியாக இறுதிப்போட்டி நடத்தப்படாத ஒரே உலக கோப்பை இது தான். நடப்பு சாம்பியன் இத்தாலி முதல் சுற்றை தாண்டவில்லை. முந்தைய ஆண்டில் நடந்த விமான விபத்தில் சில இத்தாலி வீரர்கள் பலியானதால் இந்த முறை பலவீனமான அணியாகவே காணப்பட்டது. அது மட்டுமின்றி விமான பயணத்தை தவிர்த்து, கப்பல் மூலமே அந்த அணி வீரர்கள் பிரேசில் சென்றது கவனிக்கத்தக்க ஒன்று.\nலீக் சுற்று முடிவில் உருகுவே, பிரேசில், சுவீடன், ஸ்பெயின் ஆகிய 4 அணிகள் இறுதிகட்ட லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதி சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். யார் அதிக புள்ளிகள் சேர்க்கிறார்களோ அந்த அணியே உலக சாம்பியன் கிரீடம் அலங்கரிக்கும் என்பது விதிமுறையாகும்.\nபிரேசில் முதல் இரு லீக்கில் 7–1 என்ற கோல் கணக்கில் சுவீடனையும், 6–1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினையும் ஊதித்தள்ளியது. அதே நேரத்தில் ஸ்பெயினுடன் 2–2 என்ற கோல் கணக்கில் டிரா செய்த உருகுவே அணி அடுத்த ஆட்டத்தில் சுவீடனை 3–2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.\nஇதையடுத்து இறுதி லீக் ஆட்டத்தில் பிரேசில்–உருகுவே அணிகள் ரியோடி ஜெனீரோ நகரில் புதியதாக கட்டப்பட்ட மரகானா ஸ்டேடியத்தில் சந்தித்தன. ‘டிரா’ செய்தாலே கோப்பையை கையில் ஏந்தி விடலாம் என்ற நிலைமையில் பிரேசிலும், கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் உருகுவேயும் இருந்தன.\nசொந்த மண்ணில் வலுவான அணியாக விளங்கிய பிரேசில் அணியே உலக கோப்பையை கைப்பற்றும் என்பது நிபுணர்களின் கணிப்பாகும். இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் சில பிரேசில் பத்திரிகைகள், ‘நாளை நாங்கள் உருகுவேயை வீழ்த்துவோம். இவர்கள் தான் புதிய உலக சாம்பியன்கள்’ என்று தலைப்பிட்டு பிரேசில் வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்டது. இதனால் பிரேசில் முழுவதும் உலக கோப்பை ஜூரம் பற்றி எரிந்தது.\nமரகானா ஸ்டேடியத்தில் ஏறக்குறைய 2 லட்சம் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் இறங்கிய பிரேசில் 47–வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணி வீரர் பிரைக்கா கோல் போட்டார். 66–வது நிமிடத்தில் உருகுவே வீரர் ஸ்சியாப்பினோ பதில் கோல் திருப்பினார். 79–வது நிமிடத்தில் உருகுவே வீரர் அல்சிட் ஜிக்கியோ இன்னொரு கோல் அடிக்க, ஒரு கணம் ஸ்டேடியம் அதிர்ச்சியில் உறைந்து போனது. இவரது உதையில், கோல் கம்பத்தை நோக்கி தாழ்வாக சென்ற பந்து, பிரேசில் கோல் கீப்பர் பார்போசாவின் தவறான கணிப்பால் கோலாக மாறியது. எஞ்சிய 11 நிமிடங்கள் மேற்கொண்டு கோல் வாங்காமல் உருகுவே வீரர்கள் பார்த்துக் கொண்டனர்.\nமுடிவில் உருகுவே 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பிரேசிலின் கனவை தகர்த்தது. உருகுவே 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 2–வது முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. பிபா தலைவராக ஜூலெஸ் ரிமெட் 25 ஆண்டுகள் பதவி வகித்ததையொட்டி அவரது பெயரில் இந்த உலக கோப்பை வழங்கப்பட்டது. பிரேசில் 4 புள்ளியுடன் 2–வது இடத்தை பிடித்தது. பிரேசில் தோற்றதும் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ஸ்டேடியத்திற்கு வெளியே கலவரமும் வெடித்தது. பிரேசில் தான் ஜெயிக்கும் என்று கருதி ப��ரேசில் வீரர்களின் உருவம் பொறித்த 22 தங்க நாணயங்கள் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தன. அவை வழங்கப்படாமல் அப்புறப்படுத்தப்பட்டது.\nஇந்த உலக கோப்பையில் மொத்தம் நடந்த 22 ஆட்டங்களில் 88 கோல்கள் அடிக்கப்பட்டன. அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் பிரேசில் வீரர் அட்மிர் (8 கோல்) முதலிடத்தை பிடித்தார்.\nபிரேசில் கோல் கீப்பரை திட்டி தீர்த்த மக்கள்\nஇறுதி லீக்கில் பிரேசில் தோற்றதும், எல்லோரது ‘அக்னி’ பார்வையும் அந்த அணியின் கோல் கீப்பரான கருப்பின வீரர் பார்போசா மீது திரும்பியது. கடைசி கோலை தடுக்க தவறியதால் அவரை வசைப்பாடாதவர்களே கிடையாது. இத்தனைக்கும் அந்த சமயத்தில் சிறந்த கோல் வீரர்களில் ஒருவராக வர்ணிக்கப்பட்டார். அதன் பிறகு பிரேசில் அணிக்காக மீண்டும் ஒரு முறை மட்டுமே விளையாடினார்.\nமற்ற வகையில் அவரை பிரேசில் கால்பந்து சங்கம் ஒதுக்கியே வைத்திருந்தது. வர்ணனையாளர் பணிக்கு கூட அனுமதிக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கடை வீதியில் அவரை பார்த்த பெண் ஒருவர் தனது குழந்தையிடம், ‘அந்த மனிதரை பார். அவர் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த பிரேசில் மக்களையும் அழ வைத்தவர்’ என்று சொல்லும் அளவுக்கு வெறுப்புணர்வுக்கு ஆளானார். 2000–ம் ஆண்டு மறைவுக்கு முன்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘பிரேசில் நாட்டில் கிரிமினல் குற்றங்களுக்கு அதிகபட்சமாக 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் நானோ அது போன்று எதுவும் செய்யாமலேயே 50 ஆண்டுகள் தண்டனை அனுபவித்ததை போன்று உணர்கிறேன்’ என்று மனம் வெதும்பினார்.\n1. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிப்பு- புதின்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை குறிவைத்து நடத்தபட்ட 2.5 கோடி சைபர் தாக்குதல் முறியடிக்கபட்டதாக ரஷ்ய அதிபர் புதின் கூறி உள்ளார். #VladimirPutin\n2. உலக கோப்பை கால்பந்தில் 3-வது இடம் யாருக்கு - பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.\n3. இன்று காலிறுதி: சுவீடன் கால்பந்து வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்க���க ரஷ்யா சென்றுள்ள சுவீடன் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் திடீரென தீ எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. போலியாக நடிப்பதாக விமர்சனம் ; நான் நடிக்கிறேனா நெய்மர் கோபம்\nபோலியாக நடிப்பதாக விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து நான் நடிக்கிறேனா என நெய்மர் கோபம் அடைந்துள்ளார். #Neymar\n5. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்\nஉலக கோப்பை கால்பந்தில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/auth5307.html", "date_download": "2018-10-18T13:30:18Z", "digest": "sha1:Q3HZT3ZZNBWRONF3CLQZUIYLMRWMD5IF", "length": 5374, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nரிச்சர்ட் பிரான்ஸன் கூகிள் பயன்படுத்துவது எப்படி நாலு வரி நோட்டு (பாகம் 1)\nஎன். சொக்கன் என். சொக்கன் என். சொக்கன்\nபகத் சிங் தினம் ஒரு பா அனில் அம்பானி\nஎன். சொக்கன் என். சொக்கன் என். சொக்கன்\nபூலோகம் ஆனந்தத்தின் எல்லை வல்லினம் மெல்லினம் இடையினம் வெற்றிக்கு சில் புத்தகங்கள்\nஎன். சொக்கன் என். சொக்கன் என். சொக்கன்\nவண்ண வண்ணப் பூக்கள் அயோத்தி\nஎன். சொக்கன் என். சொக்கன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/?show=contents&cID=455", "date_download": "2018-10-18T14:32:02Z", "digest": "sha1:3F3NZWFJRN7MHXRJ7OJ5RR4X6PUUUMP3", "length": 14373, "nlines": 55, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nவிக்ரம் வேதா – தாறுமாறு\nஎந்த ஒரு இயக்குநர்கிட்டயுமே அவரோட ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை பார்க்குறது ரொம்பக் கஷ்டம். குறிப்பா காட்சிப்படுத்துதல். ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் ஒரு தரம் இருக்கும். அந்தத் தரத்துலதான் நமக்கு படம் குடுப்பாங்க. திருட்டுப் பயலே எடுத்த சுசி கணேசன் பெரிய பட்ஜெட்ல கந்தசாமி எடுத்தாலும் அது சுசி கணேசனோட தரத்துலதான் இருக்குமே தவிர ஷங்கரோட தரத்தில் இருக்காது. ஆனால் அந்தத் தரத்தைக் கொண்டு வர முடியும். அதற்கு மிகக் கடின உழைப்பும், சூரி சொல்ற டீ டிக்காஷனும் வேணும். அப்படி நாம் பார்ப்பது மிகச் சிலரைத்தான். அந்த மிகச் சிலர்ல இப்ப இந்த புஷ்கர்-காயத்ரி சேர்ந்திருக்காங்க.\nஇந்தப் படத்தோட இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரியப் பத்தி சொல்லனும்னா இதுக்கு முன்னால ரெண்டு படம் எடுத்துருக்காங்க. முதல் படம் ஆர்யா நடிச்ச ஓரம் போ. வழக்கமான தமிழ் சினிமாக்கள்லருந்து மேக்கிங்ல கொஞ்சம் வித்யாசமான படம். ஓரளவு ஓக்கேயான படம். அடுத்து மிர்ச்சி சிவாவ வைத்து 'வ' குவாட்டர் கட்டிங்ன்னு ஒரு படம் எடுத்தாங்க. தியேட்டர விட்டு தெறிச்சி வெளிய ஓடிவந்தாங்க. அப்படி இருக்க சுமார் ஏழு வருசம் கழிச்சி விக்ரம் வேதா படத்தோட மீண்டும் வந்துருக்காங்க.\nதவசி படத்துல வடிவேலுக்கிட்ட ஒரு லூசு சொல்லுமே \"சார் நா முன்ன மாதிரி இல்லை சார்... ரொம்ப திருந்திட்டேன்.. பாருங்க.. சட்டையெல்லாம் கிழியாம போட்டுருக்கேன்\"ன்னு. அதே மாதிரிதான் இந்தப் படத்து ட்ரெயிலரப் பாக்கும்போது புஷ்கர்-காய்த்ரியும் அதே ஸ்லாங்குல நாங்க ரொம்ப \"திருந்திட்டோம் சார் பயப்படாம தியேட்டருக்கு வாங்க சார்\"ன்னு சொல்ற மாதிரி இருந்துச்சி. என்ன இருந்தாலும் மாதவன் - விஜய் சேதுபதி காம்பினேஷனுக்காகவாது படம் பாத்தே ஆகனும்னு போனோம். எதிர்பார்த்தத விட படம் பல மடங்கு சூப்பர். வெறும் கேங்க்ஸ்டர்- போலீஸ் ஆடுபுலி ஆட்டம் மாதிரி இல்லாம அதுலயே கொஞ்சம் சஸ்பென்ஸ் கலந்து வச்சி, அங்கங்க சில நகைச்சுவைகளையும் தூவிவிட்டு ரொம்ப அருமையான ஒரு படத்த குடுத்துருக்காங்க. படத்தோட மிகப்பெரிய ப்ளஸ் மாதவனும் விஜய்சேதுபதியும். இறுதிச்சுற்றுல பாத்த மாதிரி இல்லாம ஆளு அப்டியே உடம்பக் கம்மி பண்ணி போலீஸ் கெட்டப்புக்கு ஏத்த மாதிரி செம்ம ஃபிட்டா இருக்காரு மாதவன்.\nமொத சீன்ல மாதவனப் பாத்தப்போ என்னடா இது ட்ரிம் பன்னிட்டு இருக்கும்போது பாதிலயே எந்திரிச்சி வந்துட்டாரான்னு டவுட்டாகிப்போச்சு. அப்புறம்தான் தெரிஞ்சிது அது இஸ்டைலுன்னு. இத்துணூண்டு மூஞ்சிக்குள்ள இருக்க கொஞ்சூண்டு மீசை தாடிய கெட்டப் சேஞ்சுங்குற பேர்ல எத்தனை விதமாத்தான் அவஙகளும் டிசைன் பன்ன முடியும்\nவிஜய் சேதுபதி அதுக்கும் மேல. பட்டையக் கெளப்பிருக்காரு. அவருக்குண்ணே அளவெடுத்து செஞ்ச மாதிரியான கேரக்டர். வியாசர்பாடி ஸ்லாங்குல பூந்து விளையாடுறாரு. அவருக்கே உரித்தான ஸ்டைல்ல அந்த \"அய்யோயோ.. அள்ளு இல்லை\"ன்னு சொல்லும்போது தியேட்டரே குலுங்குது. அதுவும் அந்த தீம் மியூசிக்கும் அதுக்கும் இண்ட்ரோவெல்லாம் தாறுமாறு. வரலட்சுமி ஒரு கேரக்டர் பண்ணிருக்காங்க. ஒரு சீன்ல விஜய் சேதுபதி, அவரோட தம்பி, வரலட்சுமி மூணு பேரும் பேசிக்கிட்டு இருக்காங்க.. திடீர்னு விஜய் சேதுபதி வெளில போயிருவாரு. ஆனாலும் அவர் குரல் கேட்டுக்கிட்டே இருக்கு. என்னடான்னு பாத்தா வரலட்சுமி பேச ஆரம்பிச்சிருச்சி.. ஆத்தாடி. ரொம்ப சிரத்தை எடுத்து, ரொம்ப கவனமா ஸ்க்ரிப்ட் பன்னிருக்காங்க. ஒவ்வொரு காட்சியும் படத்துக்கு தேவையான ஒரு தகவல தாங்கி நிக்கிது. ஆரம்பத்துல அந்தக் காட்சிகளை சும்மா நாம கடந்து பொய்ட்டாலும் கடைசில உண்மை விளக்கப்படும்போது எல்லா காட்சிக்கும் உள்ள தொடர்பு ரொம்ப ஆச்சர்யப்படுத்துது.\nகுறிப்பா வசனங்களும், மாதவன், சேதுபதியோட வசன உச்சரிப்புகளும் செம. \"சார் என் தங்கச்சிக்கு மாப்ள பாத்துருக்கேன்.. மாப்ள இஞ்சினியர்\"ன்னு ஒருத்தர் சொன்னதும் \"அதுல என்ன அவ்வளவு பெருமை\" என மாதவன் கேட்க தியேட்டரே கைதட்டல்ல அதிருது. ஒரே இஞ்ஜினியர்கள் சூழ் உலகு... \"சார்... சார்.. ஒருத்தன் ஒரு பொருளை அங்க தொலைச்சிட்டு இங்க வந்து தேடிக்கிட்டு இருந்தானாம். ஏண்டா அங்க தொலைச்சிட்டு இங்க வந்து தேடுறன்னு கேட்டதுக்கு அங்க ஒரே இருட்டா இருக்கு இங்கதான் வெளி��்சமா தேடுறாதுக்கு நல்ல வாட்டமா இருக்குன்னு சொன்னானாம்\"னு விஜய் சேதுபதி அவர் ஸ்லாங்குல சொன்ன ஒரு உதாரணத்தக் கேட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன். சாம் என்பவரோட இசையில பாடல்கள் சுமார் ரகம். ஆனா பின்னணி இசை பட்டையக் கிளப்பிருக்கு. காட்சிகளைப் படமாக்கிய விதம், எடிட்டிங், காட்சிகளோட வரிசைன்னு எல்லாமே ரொம்ப நல்லா பன்னிருந்தாங்க. மொத்தத்துல எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒரு சூப்பர் எண்ட்ர்டெய்னர். மிஸ் பண்ணிடாதீங்க. - முத்து சிவா\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன்... ரொம்ப கொடூரமானவன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=sports-news&page=1", "date_download": "2018-10-18T13:32:36Z", "digest": "sha1:FBK3HMTDZGWYNP5Q3HFSTNRYBJEPAKTN", "length": 23188, "nlines": 196, "source_domain": "nellainews.com", "title": "விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்���ீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: விளையாட்டு செய்திகள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஇங்கிலாந்தில் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nதெளிவான வீடியோ ஆதாரம் இல்லாத நிலையில் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அவுட் என்று 3வது நடுவர் தீர்ப்பளித்தார்\nதன்னுடைய ஆட்டநாயகன் விருதை முதல் சதம் அடித்த தன்னுடைய ஆட்டநாயகன் விருதை முதல் சதம் அடித்த விராட் கோலிக்கு வழங்கி கவுவழங்கி கவுதம் கம்பீர் பெருந்தன்மை\nகடந்த 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியின் போது, தனக்கு வழங்கப்பட்ட ஆட்ட நாயகன் விருதை முதல்சதம் அடித்த விராட் கோலிக்கு வழங்கி கவுதம் கம்பீர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.\nவீரர்கள் நன்றாக ஆடுகின்றனர்... தொந்தரவு செய்ய விரும்பவில்லை: ஜார்கண்ட் அணிக்கு ஆடுவது பற்றி தோனி கூறியதாக தகவல்\nபேட்டிங் பார்முக்காகத் தேடி வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விஜய் ஹஜாரே டிராபி நாக்-அவுட் போட்டிகளுக்காக ஜார்கண்ட் அணியில் ஆடமாட்டார் என்று ஜார்கண்ட் பயிற்சியாளர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.\nபிரித்வி ஷா, ரிஷப் பந்த் அதிரடி; ரஹானே நிதானம்: இந்தியா 308/4\n900 ரன்கள் பிட்சில் மே.இ.தீவுகள் ராஸ்டன் சேசின் அற்புதமான சதத்துடன் (106) 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்துள்ளது.\nபந்துவீச வரும்போதெல்லாம் ரத்த வாந்தி: ஆஸி.வீரர் ஜான் ஹேஸ்டிங்ஸ் அதிர்ச்சி; கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியான துயரம்\n32 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜான் ஹேஸ்டிங்ஸ் கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் அவருக்கு வந்துள்ள புரியாத புதிர் நுரையீரல் நோய் என்று ஆஸ்திரேலிய ஊடகமொன்றில் அவரே தெரிவித்துள்ளார்.\n2-வது டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வால், விஹா��ிக்கு இடமில்லை: 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nஹைதராபாத்தில் நாளை தொடங்க இருக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nஆசிய விளையாட்டு: இந்திய வீராங்கனை அசத்தல்\nமூன்றாவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பியான் தங்கம் வென்று அசத்தல் சாதனை புரிந்துள்ளார்.\nஇந்தியா டி20 போட்டி: மே.இ.தீவுகள் அணியில் பிராவோ, பொலார்ட்; கெயில் மறுப்பு;3 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு\nஇந்திய அணிக்கு எதிரான டி20, ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் இடம் பெற கிறிஸ் கெயில் மறுத்துவிட்டார். டேரன் பிராவோ, கிரண் பொலார்ட் ஆகியோர் டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர், மேலும் 3 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஆதங்கங்களைக் கொட்டிய கருண் நாயர், முரளி விஜய்: நடவடிக்கைக்குத் தயாராகும் பிசிசிஐ\nஎம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான அணித்தேர்வுக்குழுவை அதன் ‘தேர்வுக்கொள்கைகளுக்காகவும்’ ‘தொடர்பு கொள்ளாததற்கும்’ தங்கள் ஆதங்கதைக் கொட்டிய முரளி விஜய் மற்றும் கருண் நாயர் மீது நடவடிக்கைக்கு பிசிசிஐ தயாராகி வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியா ஒரு இன்னிங்ஸ் 149.5 ஓவர்கள் பேட்டிங்; மே.இ.தீவுகள் 2 இன்னிங்ஸ் 98.5 ஓவர்களில் ஆல் அவுட்: இந்தியா மிகப்பெரிய வெற்றி\nராஜ்கோட் டெஸ்ட் போட்டியைப் பற்றி சுருக்கமாக வரையரை செய்ய வேண்டுமெனில் இந்தியா சுமார் 150 ஓவர்கள் பேட் செய்து 649/9 டிக்ளேர், மே.இ.தீவுகள் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 98.5 ஓவர்கள் ஆடி 272 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி.\nரன் அவுட்டில் சிறுபிள்ளைத் தனம்: கோலியை கோபப்படுத்திய ஜடேஜாவின் செயல்\nராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் வறண்ட வெயில் நாளில் இன்று ஒரு சம்பவம் நடந்தது, அது இன்னிங்சின் 12வது ஓவரில் நடந்த ரன் அவுட் சம்பவமாகும்.\n‘இங்கிலாந்து தொடருக்கே தயாராகிவிட்டேன்’: சதத்தைத் தந்தைக்கு அர்ப்பணித்து பிரித்வி ஷா உற்சாகம்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கே நான் தயாராகிவிட்டேன், ஆனால் எனக்கு மேற்கிந்தியத்தீவுகள் தொடருக்குத்தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அறிமுகப்போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர் பிரித்வி ஷா உற்சாகத்துடன் தெரிவித்தார்.\nஒவ்வொரு போட்டியிலும்‘டக்’ அவுட் ஆனால் பணிச்சுமை இல்லை; மாற்றங்கள் ஏன்- கேப்டன் கோலி மனம் திறப்பு\nஇங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற கடினமான பணிச்சுமை மிகுந்த தொடர்களுக்குப் பிறகே தான் கொஞ்சம் விருப்ப ஓய்வு கேட்டது குறித்து கேப்ட்ன விராட் கோலி மனம் திறந்துள்ளார்.\n‘மேலாடை இன்றி செரீனா வில்லியம்ஸ்’ - மார்பகப் புற்றுநோய் குறித்து பாடல்பாடி விழிப்புணர்வு\nஅமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், மேலாடையின்றி பாடல் பாடி இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.\n‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலா அல்லது இந்திய கிரிக்கெட் கவுன்சிலா’- வங்கதேச ரசிகர்கள் ஆவேசம்\nஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்க்கு கொடுக்கப்பட்ட அவுட் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஐசிசி, பிசிசிஐ ஆகியவற்றை வங்கதேச நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஅஞ்சேலோ மேத்யூஸின் ‘உலகசாதனை’ என்ன தெரியுமா அதனால்தான் அவரை அணியிலிருந்து நீக்கினோம்: கோச் ஹதுரசிங்கே விளக்கம்\nஇலங்கை அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அஞ்சேலோ மேத்யூஸ், தற்போது அணியிலிருந்தும் நீக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதை இலங்கை பயிற்சியாளர் ஹதுரசிங்க வெளியிட்டுள்ளார்.\nபவுலிங்க் பண்றியா ..இல்ல பவுலர மாத்தட்டுமா... - குல்தீப்பை கிண்டல் செய்த தோனி\nஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், தோனி மற்றும் குல்தீப் யாதவ்வுக்கு இடையே நடந்த உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.\nஸ்ரேயாஸ் அய்யர் 10 சிக்சர்களுடன் சதம்; பிரிதிவி ஷா 61 பந்துகளில் சதம்: 400 ரன்கள் குவித்து ரயில்வேஸை நொறுக்கியது மும்பை\nபெங்களூருவில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர், பிரிதிவி ஷா விளாசலில் ரயில்வேஸ் அணியை 173 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை அணி.\n‘ஈகோ’-வை சோதித்த தோனி: பொறியில் சிக்கி வீழ்ந்த ஷாகிப் அல் ஹசன்\nதுபாயில் நேற்று வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர்-4 சுற்று போட்டியில் தோனி தன் கேப்டன்சி அனுபவத்தின் மூலம் ரோஹித் சர்மாவ��க்கு முக்கியக் கட்டத்தில் உதவினார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவ��க்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/tag/duruva-maharaja/", "date_download": "2018-10-18T14:11:49Z", "digest": "sha1:7JADIY3BMIYDWWGT5HZKSL7JAHJINAHX", "length": 8795, "nlines": 60, "source_domain": "tamilbtg.com", "title": "duruva maharaja – Tamil BTG", "raw_content": "\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nமைத்ரேயர் பதிலளித்தார்: துருவ மன்னரின் மைந்தனான உத்தவர் பிறப்பிலிருந்தே தன்னுள் திருப்தியுற்று உலகின் மீது பற்றற்று இருந்தார். முக்தியடைந்த ஆத்மாவான அவரை ஓர் உன்மத்தனாகவே அமைச்சர்கள் எண்ணினர். அதனால், அவரது இளைய சகோதரனான வத்ஸரனை மன்னராக முடிசூட்டினர். வத்ஸரனின் ஆறு மகன்களில் மூத்தவரான புஷ்பாரனனுக்கு ஆறு புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் இளையவனான வியுஷ்டனுக்கு ஸர்வதேஜன் என்ற மகன் பிறந்தான். ஸர்வதேஜனின் மகனான சாக்ஷுஷன் ஆறாவது மனுவாவார்.\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்\nதுருவ மஹாராஜர் வைகுண்டம் செல்லுதல்\nயுத்த களத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் யாரும் இல்லாததைக் கண்ட துருவ மன்னர், அலகாபுரிக்குள் பிரவேசிப்பதைப் பற்றி தனது சாரதியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கடலால் தாம் சூழப்பட்டதைப் போன்றும் பயங்கரமான ஓசையையும், நாலா திக்குகளிலிருந்தும் தம்மை நோக்கி விரைந்து வரும் புழுதிப் புயலையும் துருவ மஹாராஜர் கண்டார். கணப்பொழுதில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது, அம்மழையில் இரத்தமும் சளியும் சீழும் எலும்பும் மலமூத்திரமும் தலையற்ற முண்டங்களும் அவர்முன் விழுந்தன.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர��� உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/gallery", "date_download": "2018-10-18T13:55:51Z", "digest": "sha1:FLW64DZ5BLCBN5FQAHR3FBEWMX6OOV2N", "length": 4133, "nlines": 89, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nTag results for புத்தாண்டு கொண்டாட்டம்\nஆங்கில புத்தாண்டு 2018 வரவேற்கும் விதமாக பொதுமக்கள் உலகெங்கும் உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து சென்னை, தில்லி உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. மேலும் இளைஞர்கள் ‘ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்களுடன் கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_98.html", "date_download": "2018-10-18T14:20:33Z", "digest": "sha1:6RC6V63DUDT72FP7DEDKFNEOV7LIOYE5", "length": 48277, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிறுபான்மை கட்சிகளை நிர்ப்பந்திக்கவில்லை - மறுக்கிறார் ஜயம்பதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிறுபான்மை கட்சிகளை நிர்ப்பந்திக்கவில்லை - மறுக்கிறார் ஜயம்பதி\nமாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் ஐம்பதுக்கு ஐம்பது சதவீத கலப்பு தேர்தல் முறைமையை தான்தோன்றித்தனமாக வலியுறுத்தி சிறுபான்மை அரசியல் கட்சிகள் நன்மதிப்பை இழந்து விட்டதாக ஐக்கிய இடதுசாரி முன்னணி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன சுட்டிக்காட்டினார்.\nமுன்மொழியப்பட்டிருந்த 60சதவீதம் தொகுதி முறைமையும், 40சதவீதம் விகிதாசர பிரதிநித்துவ முறைமையையும் கொண்ட கலப்பு முறைமையை ஏற்றுக்கொண்டிருந்தால் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் தொகுதி அடிப்படையில் அதிகரித்திருக்கும் என சுட்டிக்காட்டிய அவர் சிறு அரசியல் கட்சிகளுக்கு ஐம்பதுக்கு ஐம்பது கலப்பு தேர்தல் மு��ைமையானது நன்மையளிப்பதாகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nகுறிப்பாக சிறுபான்மை கட்சிகள் சில இத்திருத்தத்திற்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் தாங்கள் முழமையான உடன்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளன.\nஆதேநேரம் சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியாகவும் ஒரு சில கட்சிகள் அறிவித்துள்ளன. மேலும் இத்திருத்தச் சட்ட மூலத்தினை நிறைவேற்றிய முறைமையானது தவறு என்று கூட்டு எதிர்க்கட்சியும் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதுகுறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமாகாண சபை திருத்தச்சட்டத்தில் முழுமையான திருப்தி இல்லை. ஆனாலும் சிறுபான்மை கட்சிகள் வாக்களிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம் என்று கூறுவது தவறானதொரு விடயமாகும். அவர்களுக்கு அவ்வாறு இணக்கப்பாடு எட்டப்படாத விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் இருந்தது. உண்மையில் பாராளுமன்றத்தின் உள்ளொன்று பேசிவிட்டு பின்னர் பாராளுமன்றத்திற்கு வெளியில் வேறொன்றைப் பேசுவது அசதாரண விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகளை சிறுபான்மை கட்சிகள் மட்டுமல்ல பல உறுப்பினர்களும் செய்கின்றார்கள். ஆது தவிர்க்கப்படவேண்டிய விடயமொன்றாகும்.\nஅனைத்து மாகாணங்களுக்கும் ஒரேநாளில் தேர்தலை நடத்தவதற்காக 20ஆவது திருத்தச்சட்ட மூலத்தினை கொண்டு வந்திருந்த போதும் அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருக்கவில்லை. அதன் காரணத்தால் அச்சட்டமூலத்தினை கைவிடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான நிலையில் ஆயுட் காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.\nஅவ்வாறு உடனடியாக தேர்தலை நடத்துவதாக இருந்தால் தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலேயே நடத்தவேண்டும். ஆனால் பல தரப்புக்கள் அதனை விரும்பவில்லை. தொகுதி முறைமையினை கோரினார்கள். பெண்களின் பிரதிநிதித்துவங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரினார்கள்.\nஅப்படியென்றால் ஆயட்காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை தற்போதைய தேர்தல் முறைமையில்(விகிதாசர முறைமையில்) நடத்திய பின்னர் ஏனைய ஆறு மாகாணங்களுக்கும் தேர்தலை நடத்தும்போது புதிய தேர்தல் முறைமையினை அமுல்படுத்துவதே பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அதுவும் அசாதாரணமானதொரு செயற்பாடல்லவா ஆகவே தான் மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nதேர்தல் நடத்துவதில் சில மாத காலதமாதம் ஏற்பட்டுள்ளமையை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் அதனை விட செய்வதற்கு வேறு வழியொன்றும் இருக்கவில்லை. அத்துடன் தற்போது நிறைவேற்றப்பட்ட திருத்தச்சட்டத்தின் பிரகரம் 50சதவீதம் தொகுதி வாரி முறைமை, 50சதவீதம் விகிதாசார முறைமை கொண்ட கலப்பு தேர்தல் முறைமையொன்றே நடைபெறவுள்ளது. இதில் பெண்களுக்கு 25சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.\nமாகாண சபை தேர்தல் திருத்தச்சட்டத்தில் முதலில் 60சதவீதம் தொகுதி முறைமையும் 40சதவீதம் விகிதாசார முறைமையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையொன்றே முன்மொழியப்பட்டிருந்தது. இதனை ஆதரிக்குமாறு நான் சிறுபான்மை மக்களின் அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் வணங்காத குறையாகக் கேட்டுக்கொண்டேன்.\nஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐம்பதற்கு ஐம்பது சதவீதம் அவசியம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். இந்த விடயத்தில் தெளிபடுத்தலொன்றைச் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் சிறு கட்சியைச் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். இதுபோன்று தான் ஜே.வி.பி.யும் சிறு கட்சியாகும். ஆகவே ஐம்பதுக்கு ஐம்பது சதவீத கலப்பு தேர்தல் முறைமையால் எமக்கு பாதகமில்லை. நாம் தனியாக தேர்தலில் போட்டியிடுகின்ற போது எமது உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகமாக கிடைப்பதற்கு வழிசமைக்கும்.\nஆனால் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளின் நிலைமை அவ்வாறு அல்ல. தொகுதி முறைமையின் வீதம் அதிகமாக காணப்படுகின்ற பொது மாவட்டம் ஒன்றில் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிரிக்கும். ஆகக் குறைந்தது ஒ���ு தொகுதியாவது அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இந்த விடயத்தினை தெளிவு படுத்தியபோது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்ருக்கவில்லை.\nஅவர்கள் தாங்கள் எடுத்த முடிவிலேயே உறுதியில் இருந்து தான்தோன்றித்தனமாக செயற்பட்டார்கள். இதனால் இடதுசாரிக் கட்சிகளின் மத்தியில் இருந்து நன்மதிப்பையும் இழந்து விட்டார்கள். என்னைப்பொறுத்தவரையில் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தவது சிறந்ததொன்றாக அமையும் என்பதே தனிப்பட்ட நிலைப்பாடு என்றார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, ம���ஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/78-may-2014.html", "date_download": "2018-10-18T14:45:03Z", "digest": "sha1:7WBNUWBWWJDUHWXHXWCZUE3MTRYUX6YB", "length": 2092, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "மே", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t கணிதப் புதிர் சுடோகு 1943\n2\t வரைந்து பழகுவோம் 1936\n3\t உலகப்புகழ் ஓவியர் - ஓவியம் 2044\n4\t சைபீரியாவின் முத்து பைக்கால் ஏரி 2655\n6\t சின்னக்கை சித்திரம் 1808\n7\t அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே\n8\t பிஞ்சுகளின் சிந்தனைக்கு........... 1820\n9\t உலகப் பெரும் நூலகங்கள் 1774\n10\t குட்டிக் குரங்கு புஜ்ஜி 1749\n11\t உடைகளும் உலக நாடுகளும் 3105\n14\t அறிஞர்களின் வாழ்வில்..... 3800\n15\t குழிப் பந்தாட்டம் (GOLF) 1989\n16\t கிவ்ரா உப்புச் சுரங்கம் (Khewra Salt Mine) 1804\n17\t ஆரோக்கிய உணவு 2863\n18\t எவரெஸ்டைவிட ஆழமான கடல் 5443\n19\t பிரபஞ்ச ரகசியம் - 11 4660\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3348-2018-10-04-07-19-44.html", "date_download": "2018-10-18T13:13:52Z", "digest": "sha1:CW7LKWDMRII45V7XUFYVNJ4U3QR7AWF7", "length": 7079, "nlines": 71, "source_domain": "www.periyarpinju.com", "title": "'மொக்கை`யும் மூன்றெழுத்து!", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான் வ... மேலும்\nசின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்\nவடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்\nகப்பலோட்டிய தமிழன் படக்கதை எழுத்து: உடுமலை; ஓவியம்: கி.சொ மேலும்\nஅனைத்தும் அடங்கிய \"உறவு\" மூன்று எழுத்து\nஉறவில் மேம்படும் \"பாசம்\" மூன்று எழுத்து\nபாசத்தில் விளையும் \"அன்பு\" மூன்று எழுத்து\nஅன்பில் வழியும் \"காதல்\" மூன்று எழுத்து\nகாதலில் வரும் \"வெற்றி\"யும் மூன்று எழுத்து; \"தோல்வி\"யும் மூன்று எழுத்து\n\"காதல்\" தரும் வலியால் இது நான் எழுதிய \"கவிதை\" என்றால் அதுவும் மூன்று எழுத்து\nஇது \"அருமை\" என்றால் அதுவும் மூன்று எழுத்து\n\"மொக்கை\" என்றால் அதுவும் மூன்று எழுத்து\nகருத்து எப்படி வருமோ என்ற \"கவலை\"யும் மூன்று எழுத்து\n\"நட்பு\" மூன்று எழுத்தில் இணைந்த படித்த அனைவருக்கும் நன்றி என்பதும் மூன்று எழுத்து\nஇவை அனைத்தும் அடங்கிய \"தமிழ்\" மூன்று எழுத்து\nஎட்டாம் வகுப்பு அ பிரிவு\n குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி நீண்டு வளைந்து பாம்பை... மேலும்\nசெய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்\nசிறுத்தை போல சீறி எழுந்தவர் பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள் மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்\nதங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://yamidhasha.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-10-18T15:01:51Z", "digest": "sha1:MAZGUVGZSL6VN4ZW5CMGYFZRHB6XWLU4", "length": 3908, "nlines": 66, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : உயிரே...", "raw_content": "\nவணக்கம்...வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கின்றோம்....கவிதை நன்று.நன்றி\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nஅவன் பார்வையாலே என் ��ெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும் சிலிர்ப்பு தேகம் தழுவும் தென்றலால்;;; தாண்டி சென்றது என் கண்கள் அந்த காட்டுக்குள் புத...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2018-10-18T14:09:18Z", "digest": "sha1:AYMH7QOSOH7IWCCSR6EOOL2IOQ6VX4IR", "length": 8723, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "கறுப்புக்கொள்ளு! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅனுபவ விவசாயி விழுப்புரம் மாவட்டம், துளுக்கபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறுவது –\nகொள்ளை விதைத்து விட்டு அறுவடைக்குப் போனால் போதும். மானாவாரியில் கம்பு விதைச்சா விளைச்சலுக்கும் விலைக்கும் உத்திரவாதம் கிடையாது. ஆனா கொள்ளு விதைச்சா விளைச்சலுக்கும் விலைக்கும் உத்தரவாதம் இருக்கு.\nஅதிகம் கறுப்பு கொள்ளுக்கு நல்ல தேவை இருக்கு. வழக்கமான கொள்ளு விதைகளைப் பயன்படுத்தும் முறையில் கறுப்புக்கொள்ளு விதைகளையும் சாம்பார், ரசம், துவையல்னு பயன்படுத்தலாம்.\nகறுப்பு கொள்ளு சாகுபடி காலம் 120 நாட்கள். கார்த்திகைப் பட்டம் ஏற்றது. தண்ணீர் தேங்கி நிற்காத எல்லா நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.\nஇரண்டு மூன்று உழவு செய்து கடைசி உழவுக்கு முன்பு ஏக்கருக்கு 6 முதல் 8 கிலோ விதைகளைப் பரவலாக விதைத்து விட வேண்டும்.\nமண்ணிலும், காற்றிலும் இருக்கும். ஈரப்பதத்தில் விதைகள் 5 முதல் 7 நாட்களில் முளைப்பு எடுத்து விடும்.\n20 முதல் 25 நாட்களில் ஒரு களை எடுக்க வேண்டும்.அதற்கு மேல் செடிகள் வளர்ந்து கொடிகளாகப் படர ஆரம்பிக்கும்.\nமானாவாரி என்பதால் கிடைக்கும் மழைத்தண்ணீரை வைத்தே வளர்ந்து விடும்.\n80ம் நாளில் பூவெடுத்து 90ம் நாளில் காயாக மாறி 120ம் நாளில் காய்கள் முற்றி அறுவடைக்கு வந்து விடும். கதிர் அரிவாள் கொண்டு அறுவடை செய்து இரண்டு நாட்கள் காயவைத்து கம்பு கொண்டு தட்டினால் விதை தனியாக வந்து வி���ும்.\nவிவசாயி 40 சென்ட் நிலத்தில் 200 கிலோ மகசூலாக எடுத்துள்ளார். ஒரு கிலோ 65 ரூபாய்க்கு விற்பனை செய்து 13 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளார். செலவு 3 ஆயிரம் ரூபாய் ஆகிறது.\nசித்த மருத்துவம் செய்கிறவர்களும், இயற்கை அங்காடி நடத்துறவங்களும் விரும்பி வாங்குகிறார்கள். மேலும் விபரங்களுக்கு பாலசுப்பிரமணியன், அலைபேசி : 09843488990.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாவிரிப் படுகை எண்ணெய்: உணவா, எரிபொருளா\nநாவல் மரங்கள் நிறைந்த கண்மாயில் மருத்துவ குணம் வாய...\nமண்ணில்லா விவசாயத்தில் 8 டன் ஸ்ட்ராபெர்ரி சாதனை \nமனிதனால் அழிந்து வரும் தேனீக்கள் – எல்லா உயி...\n← வாழையில் வாடல் நோய்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/02/27/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-10-18T14:30:58Z", "digest": "sha1:DTLVIICZQQVGOI5N5GBQ2NJK4UHVRRV3", "length": 11432, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "குடும்பங்களை வறுமைக்கோடு பட்டியலில் சேர்த்திடுக – மாற்றுத்திறனாளிகள்:", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»குடும்பங்களை வறுமைக்கோடு பட்டியலில் சேர்த்திடுக – மாற்றுத்திறனாளிகள்:\nகுடும்பங்களை வறுமைக்கோடு பட்டியலில் சேர்த்திடுக – மாற்றுத்திறனாளிகள்:\nஈரோடு,பிப்.26- மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களை வறு மைக்கோடு பட்டியலில் சேர்த்திட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் ஈரோடு மாவட்ட அமைப் பாளர் வி. நடராஜன் மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தை தரைத் தளத்தில் செயல்பட ஏற்பாடு செய்திட வேண்டும்.மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்களில் மனநல மருத்துவர்கள் பங்கேற்கச் செய்திட வேண்டும். மருத்துவ தகுதிச் சான்று குறைத்து கொடுப்பதை தடுத்து நிறுத்தி மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் அரசின் சலுகைகள் கிடைத்திடச் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி களில் சைக்கிள் ஸ்டேண்ட் அமைக்க மாற்றுத்திற னாளிகளுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும். பொதுத்துறை மற்றும் தனியார் மருத்துவமனை களில் லிப்ட் இயக்கும் பணியில் மாற்றுத்திறனாளி களை நியமித்திட வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு மாதாமாதம் தனியாக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட வேண்டும். அவர்களின் குடும் பங்களை வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க வேண்டும். வறுமை ஒழிப்புத் திட்டத்தில் வழங் கப்படும் ஆடு, மாடுகள் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.\nPrevious Articleஎடை குறைவு: ரேசன் கடை ஊழியர் மாற்றம்\nNext Article சூரிய மின்சக்தி இந்தியத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க சீனா தயார்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/science/?page=7", "date_download": "2018-10-18T13:30:09Z", "digest": "sha1:QUYYA25JBFCY36Y25UMV6BMC433SHQQR", "length": 5902, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nஅறிவூட்டும் அறிவியல் செய்திகள 333 புவி வெப்பமயமாதல் தொடக்கநிலையினருக்கு டிஜிட்டல் சினிமோட்டோகிராபி\nநவீன்குமார் டீன் குட்வின் ஆர். பாலாஜி\nவிஞ்ஞான வானில் விடிவெள்ளிகள் அறிவியல் அதிசயங்கள் அறிவியல் உலகின் சின்னச் சின்ன செய்திகள்\nகடலங்குடி பப்ளிகேஷன்ஸ் எம். சஞ்சஜ் முகேஷ் சலாவுதீன்\nமின்னாற்றல் மின்னியல் விஞ்ஞான தேடல்கள் அறிவியல் வளர்ச்சி\nசலாவுதீன் செல்வி சிவகுமார் பாண்டியன்\nமாணவர்களுக்கு விஞ்ஞான அதிசயங்கள் மாணவர்களுக்கு அறிவூட்டும் விஞ்ஞான உலகின் விந்தைகள் உயிரினங்களின் விந்தைகள்\nகவிஞர் கானதாசன் கவிஞர் கானதாசன் கவிஞர் கானதாசன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=483&slug=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D....", "date_download": "2018-10-18T14:24:00Z", "digest": "sha1:V4UXJOYT635AYN3AKHZMUYKTFR3J3WDU", "length": 11529, "nlines": 127, "source_domain": "nellainews.com", "title": "கல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்....\nஅயர்லாந்தின் வடக்குப் பகுதியில் குடியிருந்துவரும் இரட்டை சகோதரிகள் ஒருவகை அரிதான நோயினால் தாக்கப்பட்டு சிறுகச் சிறுக கல்லாக உருமாறி வருகின்றனர்.\nவடக்கு அயர்லாந்தின் ஆண்ட்ரிம் கவுண்டி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர்கள் 26 வயதான Zoe Buxton மற்றும் Lucy Fretwell.\nஇவர்களுக்கு FOP எனப்படும் உலகில் 800 நபர்களில் ஒருவருக்கு வரக்கூடிய அரிய வகை நோய் தாக்கி கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஇருவரும் சிறுவயதில் இருக்கும்போதே கால்விரல் பகுதியில் முழை ஒன்று வளர்ந்துள்ளது. ஆனால் மருத்துவர்கள் அதனை முக்கியத்துவம் அளிக்கும் அளவுக்கு பெரிதல்ல எனவும் நாளடைவில் குணமாகும் எனவும் நம்பிக்கை அளித்துள்ளனர்.\nஇது தொடர்பில் பேசிய ஸோ, தமக்கு 5 வயதாக இருக்கும்போது ஒருமுறை கால்தவறி விழுந்து முழங்கையை உடைத்துக் கொண்டதாகவும், வைத்தியம் பார்த்த பின்னரும் இதுவரை தமக்கு கையை நிர்வர்த்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஸோ மட்டுமல்ல அவரது சகோதரி லூசி கூட, தமது 8வது வயதில் இதேப்பொன்ற ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டு FOP எனப்படும் நோயால் தாக்கப்பட்டுள்ளார்.\nதற்போது உடலின் குறிப்பிட்ட எந்த பாகத்தையும் அசைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது ஸோ, லூசி சகோதரிகளுக்கு. ஸோ தமது கணவருடன் குடும்பம் நடத்த மிகவும் ஆவலுடன் இருக்கிறார்.\nஆனால் தமது குழந்தைகளுக்கும் இதே நோய் பரவும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.\nதற்போது லண்டனில் பரிசோதனையில் ஈடுபட்டுவரும் சகோதரிகள் இருவரும், குறித்த நோயில் இருந்து விடுபட்டு வருவோம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வால��பருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1922909", "date_download": "2018-10-18T14:24:39Z", "digest": "sha1:XYUIFRDKJ5GXRRGB4EAZJUBNJZ2ZW5W7", "length": 17338, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "Ariviyalmalar | 'செல்பி' பிரியர்களுக்கு கூகுளின் பரிசு!| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்��ுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\n'செல்பி' பிரியர்களுக்கு கூகுளின் பரிசு\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 42\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 38\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nகூகுள் புதிதாக இரண்டு மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. உலகெங்கும், இன்று, 2 பில்லியனுக்கும் மேற்பட்ட திறன்பேசி பயனாளிகள் இருக்கின்றனர். இத்தனை பேரின் திறன்பேசிகளிலும் சக்திவாய்ந்த கேமராக்கள் இருக்கின்றன. ஆனால், அதை வைத்து அவர்கள் எடுக்கும் படங்கள், மிக சாதாரணமாக இருப்பதாக, கூகுள் கருதுகிறது. எனவே ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கென, 'செல்பிசிமோ' மற்றும் 'ஸ்டோரிபோர்டு' ஆகிய, இரு இலவச செயலிகளை கூகுள் வெளியிட்டுள்ளது.\nஸ்டோரிபோர்டுவீடியோக்களை மனம் போல எடுங்கள். எடுத்தபின், அதை இந்த செயலியிடம் கொடுங்கள். உடனே செயற்கை நுண்ணறிவு படைத்த இந்த செயலி, அந்த வீடியோவில் உள்ள சுவையான காட்சிகளை தேர்ந்தெடுத்து, ஒரு பக்க 'காமிக்ஸ்' போல மாற்றித் தரும். ஆறுவித பாணிகளில் இந்த படக் கதையை நீங்களே வடிவமைக்கலாம். உங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை, ஒரு பக்க படக்கதையாக மாற்றும் சக்தி இப்போது உங்கள் கைகளில்\nசெல்பிசிமோஇந்த செயலியை திறந்து, மொபைல் திரையை தட்டினால், நீங்கள் தலையை, உடலை அசைப்பதை நிறுத்தி, 'போஸ்' கொடுக்கும் போதெல்லாம் கேமரா உங்களை செல்பி எடுக்கும். லேசாக அசைந்து கொண்டே இருந்தால், படமெடுக்காது. திரையை மீண்டும் தட்டினால், செயலி படமெடுப்பதை நிறுத்திக் கொள்ளும். கறுப்பு வெள்ளையில், அந்தக் கால ஒளிப்பட, 'கான்டாக்ட் ஷீட்' போல படங்களை அடுக்கித் தருகிறது செல்பிசிமோ. அதில் உங்களுக்கு பிடித்த படங்களை தேர்ந்தெடுத்து, சேமித்து வைத்துக் கொள்ளலாம்.\nRelated Tags 'செல்பி' பிரியர்களுக்கு ...\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதி���ு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-10-18T14:44:36Z", "digest": "sha1:KBZHDXUM5MPQ4XXAQI4AX6SU62C67XZD", "length": 17799, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "உன்னதமான உள்நாட்டுப் பருத்தி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தியின் வேளாண்மை பிடியில் சிக்கியிருக்க, இன்று இந்தியா முழுக்கவும் நாட்டுப் பருத்தி வகையினங்கள் அழிந்து வருகின்றன. நாடு விடுதலை பெறும்வரை 97 சதவீத நாட்டுப் பருத்தி மட்டுமே பயிரிடப்பட்டு வந்தது. மூன்று சதவீதம் மட்டுமே அமெரிக்கப் பருத்தி வகை பயிரிடப்பட்டு வந்தது. இன்று நிலைமை தலைகீழ்.\nஇன்று நாடு முழுக்க இரண்டு சதவீதம் மட்டுமே நாட்டுப் பருத்தி பயிரிடப்பட்டுவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில், ஒரு சில ஏக்கர்களில், ஒரு சில மாவட்டங்களில், ஒரு சதவீதத்துக்கும் குறைவாக\nகடந்த ஆண்டு, பூச்சிகொல்லி தெளித்த விவசாயிகள் பலர் இறந்துள்ள சூழலில் மரபீனி மாற்றப்பட பி.டி. பருத்திக்கு மாற்றாக அனைத்துத் தரப்பினரும் சிந்திக்க வேண்டிய வேளை வந்துவிட்டது.\nபி.டி. பருத்திக்கு இரண்டு காரணங்கள்\nதற்போது இந்தியா முழுக்கப் பயிரிடப்பட்டு வரும் மரபீனி மாற்றப்பட்ட அமெரிக்க ‘காசிபியம் ஹிர்சூட்டம்’ வகைக்கு ஆதரவாக இரண்டு கருத்துகள் கூறப்படுகின்றன. ஒன்று, அதிக மகசூலை அளிக்கக்கூடியது. இரண்டாவது, காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த, பூச்சிகொல்லிகளின் தேவை இருக்காது.\nஒப்பீட்டளவில் பி.டி. பருத்தியானது அதிக மகசூலை அளித்தாலும், மகசூலானது நிலையாக இருப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நல்ல விளைச்சலைப் பெற முடிவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.\nவிதை முழுவதும் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு முறையும் சந்தையின் நிலைமைக்கு ஏற்ப, விதையின் விலை உயர்ந்துகொண்டே போகிறது. அதற்குப் பரிந்துரை செய்யப்படும் இடுபொருட்களின் விலையும் கட்டுக்குள் இருப்பதில்லை. உற்பத்தி அதிகமாகிவிட்ட காலத்தில், சந்தையில் விலைவீழ்ச்சி ஏற்பட்டு விளைவித்த பருத்திக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை.\nபி.டி. பருத்தியில் காய்ப்புழுக்களின் தாக்கம் இருக்காது, பூச்சிக���கொல்லி தேவைப்படாது என்ற கருத்தும் பொய்யாகிப் போனது. இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாமலே போய்விட்டது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய நிலையும், அதற்குச் செலவிடப்படும் தொகையும் அதிகமாகிவிட்டது. பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏகத்துக்கும் அச்சுறுத்துகின்றன.\nஉள்நாட்டுச் சூழலில் உருவான நாட்டுப் பருத்தி வகையினங்கள், அமெரிக்கப் பருத்தி வகையைப் போன்று பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாவதில்லை. எனவே, பி.டி. பருத்திக்குத் தேவைப்படுவதுபோல பூச்சிக்கொல்லிகள் தேவைப்படுவதில்லை. அவ்வாறு பூச்சி விரட்டிகள் தேவைப்பட்டாலும், அவற்றை இயற்கை வழியில் எதிர்கொள்ள, செலவில்லாத எளிய வழிகள் இருக்கின்றன. மரபீனி மாற்றப்பட்ட விதைகளை ஒவ்வொரு முறையும் விலைகொடுத்து தனியார் விதை நிறுவனங்களிடம் வாங்க வேண்டும்.\nஆனால், நாட்டுப் பருத்தி விதைகளை விளைவித்து அவர்களே விதைக்கலாம், விதைகளைச் சேமித்தும் கொள்ளலாம். விதைகளை, உழவர்கள் பகிர்ந்துகொள்ளவும் செய்யலாம். மாட்டுச் சாணம், களிமண் ஆகியவற்றில் பிசைந்து, நிழலில் உலர்த்தி, கருங்கண்ணி விதைகளைப் பாதுகாத்து வந்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள்.\nகருங்கண்ணி, வறட்சியைத் தாங்கி வளரும். பல நேரம் பருத்தியைப் பறித்த பின்னர், செடியை அப்படியே விட்டுவிடலாம். அடுத்த பருவத்தில் மீண்டும் துளிர்க்கும் தன்மை கொண்டவை நாட்டுப் பருத்தி வகைகள்.\nஆண்டு சராசரி மழையளவு குறைந்த பகுதிகளில், வானம் பார்த்த பயிராக நாட்டுப் பருத்தியைத் தெளித்து வந்திருக்கிறார்கள். கருங்கண்ணியை ஒற்றை ரகப் பயிராகப் பயிரிடாமல், ஒருங்கிணைந்த பயிராக உளுந்து, பச்சைப் பயறு, துவரை, சோளம், ஆமணக்கு போன்றவற்றுடன் இணைத்தே கூட்டுப் பயிராகப் பயிரிட்டு விளைச்சல் கண்டுள்ளார்கள்.\nஆங்கிலேயர் காலத்தில் கோழிக்கோடு துறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு ‘காலிகோஸ்’ (Calicos) என்ற உள்நாட்டுப் பருத்தி ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. உடுத்திக்கொள்வதற்கு மிகவும் மென்மையாக அவை இருந்தன. இங்கிலாந்துச் சந்தையை இந்திய நாட்டுப் பருத்தி ஆடைகளே ஆட்கொண்டிருந்ததால், அங்கு உள்நாட்டுச் சந்தை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. எனவே, இந்திய ஆடைகளைத் தடை செய்யும் நிலைக்கு இங்கிலாந்து அரசு தள்ளப்பட்டது. உள்நாட்டுப் பருத்தியின் சிறப்புக்கு, இது ஓர் எடுத்துக்காட்டு.\nஇங்கிலாந்து தொழிற்புரட்சியின்போது, அமெரிக்க வகைப் பருத்தியில் துணிகள் நெய்யப்பட்டன. அமெரிக்க வகைப் பருத்திக்கு ஏற்ப இயந்திரங்களும் வடிவமைக்கப்பட்டன. தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அனைத்தும் அமெரிக்க நீண்ட இழை பருத்திக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளவை. இந்திய வகைப் பருத்திகள் அனைத்தும் கைகளால் மனித ஆற்றலைக்கொண்டு மதிப்பு கூட்டப்படுபவை.\nநாட்டு விடுதலைக்குப் பின்னர், உள்நாட்டுப் பருத்தி வகையினங்களுக்கு ஏற்ப நமது இயந்திரங்களை வடிவமைக்காமல், அமெரிக்க நீண்ட இழை பருத்திக்கு ஏற்ப பருத்தி விளைச்சலை மேற்கொண்டதாலும் இயந்திரமயமானதாலும் நாட்டுப்பருத்தி குட்டை இழைகளுக்கான இயந்திரத் தேவைகளுக்கு ஏங்கி நிற்கிறோம். நாட்டுப் பருத்தி இழைகளுக்கு ஏற்ப இயந்திர வடிவமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் விதைகளைப் பிரித்தல், பஞ்சை நூலாக்குதல், நெய்தல் என அனைத்து நிலைகளையும் எளிதாக்க முடியும்.\nநீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் கருங்கண்ணியைப் பயிரிடும் சூழலில், புதிய தலைமுறையினர் உழவுத் தொழிலுக்கு வந்துள்ளனர். எனவே, இயற்கை வழியில் நாட்டுப் பருத்தி உற்பத்தி முறைகள் குறித்து விரிவாக வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபருத்தி இயற்கை பூச்சி விரட்டி அக்னி அஸ்திரம்...\nபுரட்டாசி பட்டத்தில் பருத்தி பயிரிட வேண்டுகோள்...\nமானாவாரி பருத்தி சாகுபடிக்கு சட்டிக் கலப்பை உழவு அ...\nவெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடி பயிற்சி...\nமாற்றுப் பயிர் சாகுபடி செய்த சாதனை விவசாயி →\n← மாம்பழத்தில் அதிக லாபம் பெற ஆலோசனைகள்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/09/15/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-18T13:49:58Z", "digest": "sha1:4IDBKZPNSFCPXPKN23EE2XC3PLSTWAZ6", "length": 17384, "nlines": 293, "source_domain": "lankamuslim.org", "title": "மோடி- ரணில் சந்திப்பு | Lankamuslim.org", "raw_content": "\nஇலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்உத்தியோகபூர்வ சந்திப்பை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெறுகிறது.\nஇரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்கää இந்தியாவுக்கு சென்றுள்ளார்.அவர் அங்கு இந்திய பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.இதன்போது சில உடன்படிக்கைகள் கைச்சாத்தாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெப்ரெம்பர் 15, 2015 இல் 6:00 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« விசாரணை மூலம் நியாயம் நிலைநாட்டப்படல் வேண்டும் : அனுர\nபுத்தளம் மாவட்ட உள்ளூராச்சி எல்லை நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்யவும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரி��்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« ஆக அக் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 1 day ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/cbi-takes-karthi-chidambaram-mumbai-313197.html", "date_download": "2018-10-18T13:59:36Z", "digest": "sha1:RNXG2ZTH72M37SS4WUII5MYXKLRYMB4G", "length": 11770, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பை சிறையில் இந்திராணி முகர்ஜி முன் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை | CBI takes Karthi Chidambaram to Mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மும்பை சிறையில் இந்திராணி முகர்ஜி முன் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை\nமும்பை சிறையில் இந்திராணி முகர்ஜி முன் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nமும்பை : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கூடுதல் தகவல்களை பெறுவதற்காக சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை மும்பைக்கு அழைத்து வந்து அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி முன் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nஇது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி கடந்த 1-ஆம் தேதி லண்டனில் இருந்த வந்த அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ கைது செய்தது.\nஅவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரியது. எனினும் 5 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு நடந்த மும்பைக்கு சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை அழைத்து வந்தனர். இந்திராணி முகர்ஜிக்கும் கார்த்திக்கும் இடையேயான பண பரிவர்த்தனை உள்ளிட்டவை கூடுதல் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்படடுகிறது.\nமேலும் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு கார்த்தியை அழைத்து சென்று சிபிஐ விசாரிக்கிறது. கார்த்தியின் சிபிஐ காவல் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n(மும்பை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkarthi chidambaram arrest cbi custody mumbai கார்த்தி சிதம்பரம் கைது சிபிஐ காவல் மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-s-brave-speech-returns-327400.html", "date_download": "2018-10-18T13:54:01Z", "digest": "sha1:DNV2Q3HI3RIWGASKQQRSJYRBLKV7OUEL", "length": 14536, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி மீண்டும் தில் பேச்சு.. அதிமுகவினரை தன் பக்கம் இழுக்கும் உத்தியா? | Rajinikanth's brave speech returns - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரஜினி மீண்டும் தில் பேச்சு.. அதிமுகவினரை தன் பக்கம் இழுக்கும் உத்தியா\nரஜினி மீண்டும் தில் பேச்சு.. அதிமுகவினரை தன் பக்கம் இழுக்கும் உத்தியா\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nசென்னை: அதிமுகவை விமர்சனம் செய்து ரஜினி மீண்டும் ஒரு முறை தைரியமாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், கருணாநிதியின் இறுதி சடங்கின்போது தமிழக ஆளுநர் முதல் பிற மாநிலத்து முதல்வர்கள் வரை, காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் அங்கே நெடுநேரமாக காத்திருந்த போது அங்கே தமிழகத்தின் முதல் பிரஜை, முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா.\nஇதை மற்ற மாநிலத்து தலைவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். நீங்கள் எல்லாம் என்ன எம்ஜிஆரா , இல்லை ஜெயலலிதாவா. எதிரிகள் லிஸ்ட் எல்லாம் போய்விட்டது. ஜாம்பவான்கள் எல்லாம் அப்போது மோதினார்கள். இப்போது வேண்டாம் சரியா என்று ரஜினி பேசியுள்ளார்.\nஅதிமுக அரசை விமர்சனம் செய்த போது ரஜினிகாந்த் கண்களில் கோபம் வெளிப்பட்டது. காமராஜர் பிறந்தநாளின்போது போயஸ் தோட்டத்தில் பேசிய ரஜினி, தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் திருப்தி அளிப்பதாக கூறி பாராட்டியிருந்தார். இந்நிலையில் கருணாநிதிக்காக அதிமுகவை அவர் தற்போது விமர்சனம் செய்துள்ளார்.\nகடந்த 1996-ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் அமைச்சராக இருந்த போது ஆளும் கட்சியையே விமர்சனம் செய்தவர் ரஜினிகாந்த். மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்த சம்பவம், ஆர்எம் வீரப்பனின் பதவியை பறித்த சம்பவம், திரைப்பட நகருக்கு ஜெ.ஜெ. திரைப்பட நகர் என பெயரிட்ட சம்பவங்களுக்கு ரஜினிஎதிர்ப்பு தெரிவித்தார்.\n[Read This: யாரும் தப்பா நினைக்க கூடாது.. ரஜினிகாந்த் அதிமுகவுக்கு சொன்ன 'அந்த' அட்வைஸ் ]\n1996-ஆம் ஆண்டு ஒரு விழாவில் ரஜினி பேசுகையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இனி தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார். எனவே திமுக - தமாகா கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது ரஜினி ஆளும்கட்சிக்கு எதிராக பேசியது அனல்பறந்ததை யாரும் மறக்க முடியாது. தற்போது எடப்பாடி அரசுக்கு எதிராக ரஜினி பேசியது 1996-ஆம் ஆண்டு சம்பவத்தை நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது.\nஅதிமுகவின் தலைவராக ரஜினி ஆகிறார் என்று தகவல்கள் வந்தன. மேலும் ரஜினி ரூபத்தில் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கவும் அடுத்த தேர்தலில் மோடியே பிரதமராகவும் அமித்ஷா அதிமுகவின் தலைவராக ரஜினியை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் எடப்பாடி அண்ட் கோ என்ன எம்ஜிஆரா இல்லை ஜெயலலிதாவா என்று ரஜினி கேட்டது, எடப்பாடியோ ஓபிஎஸ்ஸோ ஜெ.வின் அரசியல் வாரிசுகள் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவதையே காட்டுகிறது. மேலும் அவர்கள் எல்லாம் சும்மா என்பதால் அதிமுக தொண்டர்கள் யாரும் அவர்களது பக்கம் நிற்க வேண்டாம் என்று தொண்டர்களை தன் பக்கம் ரஜினி இழுப்பது போல் உள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkarunanidhi death rajinikanth கருணாநிதி மரணம் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/science/?page=8", "date_download": "2018-10-18T14:42:48Z", "digest": "sha1:TNDZBNKMOYSUVAGZKSTOCL5SUV3T5CBX", "length": 5821, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல்", "raw_content": "\nசி்றுவர்களுக்கு சுவையான அறிவியல் செய்திகள் லூயி பாஸ்டியர் ஆர்க்கிமிடிஸ்\nகவிஞர் கானதாசன் எல். கண்ணன் எல். கண்ணன்\nமேரி க்யூரி அலெக்சாந்தர் ஃப்ளெமிங் பொது அறிவுப் பூங்கா\nஎல். கண்ணன் எல். கண்ணன் என். ஜமால்\nஅறிவை வளர்க்கும் அறிவியல் செய்திகள் பொது அறிவுக்கு 1008 கேள்வி பதில்கள் அறிவியல் அணுகுமுறையில் ஆராய்ச்சியியல்\nஜெயசூர்யா கெம்பு ஆறுமுகம் டாக்டர் மு. பொன்னுசாமி\nமாணவர்களுக்கான அறிவியல் குவிஸ் வியக்க வைக்கும் அறிவியல் விந்தைகள் வியப்பூட்டும் விந்தைகள்\nமேலூர் இரா. சுப்பிரமணியசிவம் வேணு சீனிவாசன் வேணு சீனிவாசன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.penmai.com/community/threads/2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-297.129498/", "date_download": "2018-10-18T13:28:35Z", "digest": "sha1:Q3X645STDOEI4XZKVW7TLCD4CWIDFLOF", "length": 15446, "nlines": 232, "source_domain": "www.penmai.com", "title": "2-ம் வகுப்பு மாணவனுக்கு சாதாரண கழித்தல் கĩ | Penmai Community Forum", "raw_content": "\n2-ம் வகுப்பு மாணவனுக்கு சாதாரண கழித்தல் கĩ\nஇந்திய கிராமப்புற பள்ளிகளில் கல்வித்தரம் மோசமாக இருப்பதாக உலக வங்கி கவலை தெரிவித்து உள்ளது. 2-ம் வகுப்பு மாணவனுக்கு இரண்டு இலக்க எண் கழித்தல் கணக்கு கூட தெரியவில்லை என்றும் குறை கூறி இருக்கிறது.\nமுன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக திகழும் இந்தியாவில் கல்வியின் தரம் மேம்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே நேரம், உலக வங்கி வளர்ந்து வரும் நாடுகளின் கல்வித்தரம் குறித்து வெளியிட்ட அறிக்கை இதற்கு ‘குட்டு’ வைப்பது போல் உள்ளது.\n‘கல்வி மீதான வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான கற்றல்-உலக மேம்பாட்டு அறிக்கை 2018’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை நேற்று முன்தினம் உலக வங்கி வெளியிட்டது. இதில் இந்தியா, மலாவி உள்ளிட்ட 12 நாடுகளில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த நாடுகள் எல்லாவற்றிலுமே கிராமப்புறங்களில் தொடக்க நிலை மற்றும் மேல்நிலை கல்வி இரண்டுமே மிகவும் பின் தங்கி இருப்பதாக உல��� வங்கி கவலை தெரிவித்து உள்ளது.\nஅதில் இந்தியா குறித்து குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* 12 நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் இரண்டு இலக்க எண் கொண்ட கழித்தல் கணக்கை கூட செய்ய முடியவில்லை.\n* கிராமப்புறங்களில் இந்த நிலை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு 3-ம் வகுப்பு படிக்கும் மூன்றில் ஒரு பங்கு மாணவர்களுக்கு, இரண்டு இலக்க கழித்தல் கணக்கை சரிவர செய்ய முடியவில்லை.\n* குறிப்பாக 2-ம் வகுப்பு மாணவர்களின் கணித பாட பலவீன பட்டியலில் உள்ள 7 நாடுகளில் இந்தியாவுக்கு முதலாவது இடம் கிடைத்து இருக்கிறது.\n* பள்ளிக்கூடங்களில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும், பல லட்சம் மாணவர்களுக்கு சரிவர எழுத, படிக்க தெரியவில்லை. குறிப்பாக அடிப்படை கணிதத்தில் மிகவும் பலவீனமாக உள்ளனர். இதனால் கல்வி பயில்வதில் குறுகவேண்டிய சமூக இடைவெளி அதிகரித்து காணப்படுகிறது.\n* கிராமப்புற இந்தியாவில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், அவனால் 2-ம் வகுப்பு பாடத்தை மட்டுமே நன்கு வாசிக்கவோ, எழுதவோ தெரிகிறது. அதுவும் எளிமையான வார்த்தைகள் என்றால்தான் சுலபமாக படிக்கிறான்.\n* ஆந்திர மாநில கிராமப்புற மாணவர்களின் கல்வி நிலை மிகுந்த அதிர்ச்சி தருவதாக உள்ளது. அங்கு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் ஒன்றாம் வகுப்பு பாடத்தில் உள்ள கேள்விகளுக்கு கூட சரிவர பதில் அளிக்க தெரியவில்லை.\nஇதுபற்றி உலக வங்கி குழு தலைவர் ஜிம் யோங் கிம் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த நாடுகளில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு சரிவர கல்வி கற்றுத்தர முடியாததால் அவர்கள் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களை இழக்கும் நிலைக்கும், எதிர்கால வாழ்க்கையில் குறைந்த ஊதியம் பெறும் நிலைமைக்கும் தள்ளப்படுகிறார்கள்.\nசரியான முறையில் கற்பித்தல் இல்லாவிட்டால் வறுமையை ஒழித்து அனைவரும் செழிப்பான நிலை பெறும் வாய்ப்பை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற முடியாமல் போய்விடும். இளம் மாணவர்கள் ஏற்கனவே வறுமை, முரண்பாடுகள் பாலினம் அல்லது ஊனம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு கல்வியில் மேம்பட முடியாமல் உள்ளனர். இதுபோன்ற கற்றல் நெருக்கடி அவர்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்.\nசிறந்த முறையில் கல்வியை தந���தால் மட்டுமே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர முடியும். அவர்கள் நல்ல சம்பாத்தியமும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கச் செய்து வறுமையை விரட்ட முடியும்.\n2ம் வகுப்பு வரை வீட்டு பாடத்துக்கு தடை: பள்ளிகளில் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு Education 1 Sep 26, 2018\nA சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம் Exams and Results 1 May 29, 2018\nA சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதத்தில் சென்னை இரண்டாம் இடம் Exams and Results 2 May 26, 2018\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவீத தேர்ச்சி - கடந்த ஆண்டை விட அதிகம் Exams and Results 0 May 23, 2018\n2ம் வகுப்பு வரை வீட்டு பாடத்துக்கு தடை: பள்ளிகளில் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு\nசி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் முதலிடம்\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதத்தில் சென்னை இரண்டாம் இடம்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5 சதவீத தேர்ச்சி - கடந்த ஆண்டை விட அதிகம்\nநவராத்திரி - சில எளிய குறிப்புகள்(Easy Guide)\nநவராத்திரியின் போது சுந்தரகாண்டம் படிக்கும் முறை\nNavarathiri Special - நவராத்திரி ஸ்பெஷல் : நோன்பு ,மந்திரம் ,\nகுலசை முத்தாரம்மன் பற்றிய 50 தகவல்கள்\nஅரவிந்தின் சமையல் அறை- அழகு,ஆரோக்கியம் ,அவசியம் \n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\n`சபரிமலை கோயிலுக்குச் சென்று வழிபட பெண்களுக்குத் தடை இல்லை’ - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=sports-news&page=3", "date_download": "2018-10-18T14:10:28Z", "digest": "sha1:DXXRRHSZKYGYJNTRFCLT7Y6NCMCHPVLR", "length": 21501, "nlines": 196, "source_domain": "nellainews.com", "title": "விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: விளையாட்டு செய்திகள்\n‘ஒருவரும் செத்துவிடப் போவதில்லை’: சேவாகிற்கு டீன் ஜோன்ஸ் மறைமுக பதிலடி\nஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 18ம் தேதி தகுதிச்சுற்றிலிருந்து தகுதி பெறும் அணியுடன் இந்திய அணி விளையாடி அடுத்த நாளே பாகிஸ்தானுடன் மோதுகிறது.\nஇந்தியாவில் ஸ்டீவ் ஸ்மித் 3 சதங்கள், கோலி 46 ரன்கள்: ஆஸி.தொடரில் இதற்கு ஈடுகட்டுவாரா கோலி\nவிராட் கோலி இப்போது கிரிக்கெட் உலகின் சிறந்த பேட்ஸ்மென் ஆனாலும் அவர் வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தன் பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது என்று முன்னாள் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.\n‘‘கருணாநிதி சிஎஸ்கேவின் தீவிர ரசிகர்”\nமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகராக இருந்தார் என பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\n1990-களில் சச்சின்; தற்போது விராட் கோலி: இந்திய கிரிக்கெட் சுமைதாங்கிகள்\nபுள்ளி விவரங்கள் ரீதியாகவே சச்சின் டெண்டுல்கரிடமிருந்து பொறுப்புத் தண்டத்தை விராட் கோலி பெற்றதாகவே புள்ளி விவரங்கள் அடிப்படையில் கூற வேண்டியுள்ளது.\n‘சச்சினுக்கு தூக்கத்தில் நடக்கும் நோய் இருக்கிறதா’-கங்குலி வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்\n` சச்சின் டெண்டுல்கர் இரவில் தூங்கும்போது நடக்கும் நோய் உள்ளவரா என்பது குறித்து அவரின் நண்பரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சுவாரஸ்யத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nபேட்ஸ்மென்களை நீக்குவதற்கு முன்பாக போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும்: கங்குலி கருத்து\nமிகப்பெரிய, உலகத்தரம் வாய்ந்த இரண்டு இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியை தனிநபராக வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற விராட் கோலியிடமிருந்து கேப்டனாக தான் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்துக்காக பந்துவீச்சில் செய்த மாற்றங்கள் என்ன- ரகசியம் உடைக்கிறார் அஸ்வின்\nஇங்கிலாந்தில் இந்திய ஸ்பின்னர் ஒருவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது 2002க்குப் பிறகு நிகழவில்லை. அஸ்வின் மிகவும் நெருங்கி வந்து நடப்பு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வரை வந்தார்.\nஷமி, அஸ்வின் பந்துவீச்சில் இங்கிலாந்து திணறல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடும���ற்றம்\nபர்மிங்ஹாமில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், அஸ்வின், ஷமி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.\nஇலங்கையைப் பந்தாடியது தெ. ஆப்பிரிக்கா: ரபாடா, ஷம்சி பந்துவீச்சில் சிதைந்தது\nரபாடா, ஷம்சி ஆகியோரின் பந்துவீச்சில் தம்புலாவில் இன்று நடந்த இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி.\n‘அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு நோ, நோ’: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டும் என்பதற்காகஇந்திய வீரர்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\n61 ஆண்டுகளுக்குப் பின் சாதனை: இலங்கைக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட் வீழ்த்திய இந்திய வம்சாவளி வீரர்\nஇலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், 61 ஆண்டுகளுக்குப் பின், தென் ஆப்பிரிக்க வீரர் கேஸவ் மகராஜ் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.\nஎன்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை: நெய்மர்\nஎன்னை கிண்டல் செய்வதைப் பற்றி நான் வருத்தப்படவில்லை என்று பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் கூறியுள்ளார்.\n2018 உலகக் கோப்பை கால்பந்தின் அதிகபட்ச தாக்கம்: ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கோப்பை கால்பந்து 2018, மிகப்பெரிய கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில் மட்டுமல்ல, 115 பில்லியன் பதிவுகளைப் பெற்று ட்விட்டரிலும் தன் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது.\nஐசிசி ஒருநாள் தரவரிசை: விராட் கோலி புதிய உச்சம்\nஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, எப்போதும் இல்லாத புதிய உச்சத்தையும், புள்ளிகளையும் அடைந்துள்ளார்.\nசச்சின் மகனின் முதல் சர்வதேச விக்கெட்: ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டிய வினோத் காம்ப்ளி\nசச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வீழ்த்திய முதல் சர்வதேச விக்கெட்டைக் கண்டு சச்சினின் பள்ளிப்பருவ நண்பரான வினோத் காம்ப்ளி ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nலார்ட்ஸ் மைதானத்தில் மலர்ந்த ‘லவ்’: காதலியிடம் சொல்லி காதலை ‘ஓகே’ செய்த இளைஞர்\nதிருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று அழகான வார்த்தை உண்டு, ஆனால் காதல் எங்கு வேண்டுமானும் மலரும், இடம் தேவையில்லை என்பதை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த சம்பவம் நடந்துள்ளது.\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nஇந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.\nஉலக ஜூனியர் தடகள போட்டி: தங்க வென்று ஹிமா தாஸ் வரலாற்று சாதனை\nஇந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உலக தடகள ஜுனியர் பிரிவில் தங்க வென்று சாதனை படைத்திருக்கிறார்.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.\nபெல்ஜியம் கனவைத் தகர்த்த 51வது நிமிட கோல்: இறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்\nரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பைக் கால்பந்து 2018-ன் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியை ஒரேயொரு கோல் போட்டு 1-0 என்று பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 1998-ன் நினைவுகளுடன் நுழைந்தது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ���சிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/05/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3/", "date_download": "2018-10-18T14:58:21Z", "digest": "sha1:5U7GVZWMV4N22CBD5JUR6YWSUOGCF2PA", "length": 15577, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "மாற்றம் தந்த மக்களுக்கு விலையேற்றம் தந்த அரசு தேர்தல் பிரச்சாரத்தில் நாகை மாலி எம்எல்ஏ சாடல்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»மாற்றம் தந்த மக்களுக்கு விலையேற்றம் தந்த அரசு தேர்தல் பிரச்சாரத்தில் நாகை மாலி எம்எல்ஏ சாடல்\nமாற்றம் தந்த மக்களுக்கு விலையேற்றம் தந்த அரசு தேர்தல் பிரச்சாரத்தில் நாகை மாலி எம்எல்ஏ சாடல்\nபுதுக்கோட்டை, ஜூன் 4- கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான ஜெய லலிதா, மாற்றம் தந்த மக் களுக்கு ஏற்றம் தருவோம் எனச் சொன்னார். அது விலையேற்றம்தான் என்பது இப்பொழுதுதான் புரிகிறது என்றார் நாகை மாலி எம்எல்ஏ.புதுக்கோட்டைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் என்.ஜாகீர் உசேனை ஆதரித்து மார்க் சிஸ்ட் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரம் மேற் கொண்டு வருகின்றனர். திங்கள் கிழமையன்று புதுக் கோட்டை ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் வாக்குகள் கேட்டு பிரச்சா ரம் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நாகை மாலி மேலும் பேசியதாவது:தார்மீக அடிப்படை யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத் திருக்க வேண்டிய இத்தொகு தியில் தோழர் முத்துக்கும ரன் மறைந்த சுவடு மறை வதற்குள் தேர்தல் வேலை களில் இறங்கிவிட்டது அதிமுக. இந்த ஆட்சியின் ஓராண்டு சாதனையை விட மக்களுக்குத் தந்த வேத னைகளே அதிகம். மிக்சி, கிரைண்டர் கொடுத்ததை யெல்லாம் சாதனையாகச் சொல்ல முடியாது. அரசு கஜானாவிலிருந்து பணத் தை செலவழித்து விளம் பரம் தேடிக்கொள்ளும் உத்திதான் இது.\nஇந்த ஆட்சியின் சாத னையாகச் சொல்ல வேண்டு மானால் ஆண்டுக்கு ஆண்டு குடிகாரர்களை ஊக்கப் படுத்தி, அவர்களின் எண் ணிக்கையை அதிகப்படுத்தி இருப்பதுதான். இதன் மூலம் ஆண்டுக்கு 18 ஆயி ரம் கோடிக்கும் அதிகமாக அரசு வருமானம் பார்க் கிறது. மேலும், பேருந்து, பால், மின்சாரக் கட்டணங் களை பல மடங்கு உயர்த்தி மக்களை கடுமையான துன் பத்திற்கு ஆளாக்கி இருக் கிறது. அரசு அறிவித்துள்ள விலையில்லாத் திட்டங் களோடு ஒப்பிடும்போது இவர்கள் மக்களுக்குச் செய் ததைவிட, அவர்களிட மிருந்து பறித்ததே அதிகம்.மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தருவோம் என ஆட் சிக்கு வந்ததும் சொன் னார்��ள். இப்பொழுதுதான் புரிகிறது. தாங்கள் ஏற்றப் போகிற விலைவாசி உயர்வு களைத்தான் அப்படிக் கூறி யிருக்கிறார்கள்.தேமுதிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு ஆதிமுகவிற்கு கிடைத்திருக்காவிட்டாhல் இவர்கள் ஆட்சியை கன விலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இவர்கள் ஆகாயத்தி லிருந்து குதித்து வந்ததைப் போல அகந்தையில் ஆட்சி நடத்துகிறார்கள். மக்கள் வாக்களித்துத்தான் ஆட்சிக்கு வந்தோம் என்ற சிந்தனையே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இந்த இடைத்தேர்தலின் மூலமாக வாக்காளர்களா கிய நீங்கள் இந்த மக்கள் விரோத அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். தொடர்ந்து மக்கள் நலனுக்காக சட்டமன்றத் திலும் மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்து வரும் தேமுதிக-மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாள ராகப் போட்டியிடும் என். ஜாகீர்உசேனை பெருவாரி யான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.பிரச்சாரப் பயணத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.செபஸ் தியான், எஸ்.சங்கர், எஸ். பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளர் எம்.ராமசாமி, தேமுதிக ஒன்றியச் செயலா ளர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை ஒன் றியம் தர்ஹாவில் துவங்கி, புத்தாம்பூர், மாத்தூர், மங் களத்துப்பட்டி, மாந்தாங் குடி, கம்மங்காடு, மண விடுதி, வாராப்பூர், தொண் டைமான்ஊரனி, குப்பை யன்பட்டி, வண்ணாரப் பட்டி, ஆதனக்கோட்டை உள்ளிட்ட ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற பிரச்சாரம் இறுதியாக முள்ளூரில் நிறைவடைந்தது.\nPrevious Articleவிஸ்வநாதன் ஆனந்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு\nNext Article பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை வெற்றி\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theekkathir.in/2012/06/09/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3/", "date_download": "2018-10-18T14:16:53Z", "digest": "sha1:W3SYZZD6IEPGMJBKV62KZK7VNCVYKDUR", "length": 10137, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "சாதனை படைத்து வரும் மவுண்ட் பார்க் பள்ளி", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சாதனை படைத்து வரும் மவுண்ட் பார்க் பள்ளி\nசாதனை படைத்து வரும் மவுண்ட் பார்க் பள்ளி\nவிழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் திம்மலை மவுண்ட்பார்க் தனியார் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட் டத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.இந்த பள்ளியில் மொத் தம் 417 பேர் தேர்வு எழுதி னர். இவர்கள் அனை வருமே தேர்ச்சி பெற்றுள்ள னர். மாணவி பாக்கிய லட் சுமி தமிழ் பாடத்தில் 97, ஆங்கிலத்தில் 98, கணக்கு 97, அறிவியல் 100, சமூக அறி வியல் 100 மொத்தம் 492 மதிப்பெண் எடுத்துள்ளார். அதேபோல், மாணவன் தீபக்ராஜ் தமிழ் 96, ஆங் கிலம் 99, கணக்கு 99, அறிவி யல் 99, சமூக அறிவியல் 99 ஆக மொத்தம் 492 மதிப் பெண்கள் பெற்று இரு வரும் மாவட்ட அளவில் இரண்டாவதாக வந்துள் ளனர்.மாணவி சுபஸ்ரீ ஆங் கிலத்தில் 100க்கு 100 மதிப் பெண்கள் எடுத்துள்ளார். மேலும். இந்த பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தில் 21 பேரும், அறிவியலில் 8 பேரும், கணிதத்தில் 2 பேரும் ஆங்கிலத்தில் ஒரு வரும் 100க்கு 100 மதிப் பெண்கள் பெற்றுள்ளனர்.இத்தகைய சாதனை களை நிகழ்த்திய மாணவர் களை பள்ளியின் தாளாளர் அருணாமணிமாறன், மு���ல் வர் கலைச் செல்வி, துணை முதல்வர்கள் முத்துக்குமார், பரமேஸ்வரி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.\nPrevious Article24 மணி நேரம் செயல்படும் ஈவ்டீசிங் தடுப்பு பிரிவு\nNext Article நீரிழிவு நோய் பல மடங்கு அதிகரிக்கிறது: மருத்துவர்கள் தகவல்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/03/06121759/1149279/seeralam.vpf", "date_download": "2018-10-18T14:53:34Z", "digest": "sha1:OEDWIP3IZ4GHJLPYC6EGLP3G47T37KB5", "length": 14286, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாலை நேர சிற்றுண்டி சீராளம் || seeralam", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாலை நேர சிற்றுண்டி சீராளம்\nமாலையில் டீ, காபியுடன் சாப்பிட இந்த சீராளம் சூப்பராக இருக்கும். இன்று இந்த மாலை நேர சிற்றுண்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமாலையில் டீ, காபியுடன் சாப்பிட இந்த சீராளம் சூப்பராக இருக்கும். இன்று இந்த மாலை நேர சிற்றுண்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅரிசி - 1 கப்\nதுவரம் பருப்பு - 1/2 கப்\nகாய்ந்த மிளகாய் - 2\nபெருங்காயத்தூள் - 1 சிட்டிகை\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nதேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்\nஇட்லி மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்\nஅரிசி, பருப்பு இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த மாவை இட்லி தட்டில் ஊற்றி, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும். பின்னர் அதை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.\nபின்னர் அதில் கறிவேப்பிலை, வெட்டி வைத்துள்ள பருப்பு துண்டுகளைப் போட்டு, அதன் மேல் இட்லி மிளகாய் பொடி மற்றும் தேங்காயைத் தூவி, சற்று பிரட்டி விட்டு எடுக்கவும்.\nஇது ஒரு பழமையான மாலை நேர சிற்றுண்டி.\nஇட்லியை வைத்தும் சீராளம் செய்யலாம்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nதலைவலியை குணமாக்கும் இயற்கை வழிமுறைகள்\nவீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப்\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉடலுக்கு சக்தி தரும் மட்டன் ரசம்\nசூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://yourkattankudy.com/2018/03/20/miandad-to-dinesh-karthik/", "date_download": "2018-10-18T13:30:41Z", "digest": "sha1:UDQIJHMDZQQXS3UQDODTPY3H2LIJV36Q", "length": 12738, "nlines": 194, "source_domain": "yourkattankudy.com", "title": "மியான்டட் முதல் தினேஷ் கார்த்திக் வரை | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nமியான்டட் முதல் தினேஷ் கார்த்திக் வரை\nபரபரப்பான கிரிக்கெட் ஆட்டம். ஒரு பந்து மீதமுள்ளது. வெற்றிபெறுவதற்கு 6 ரன்கள் அடிக்க வேண்டும். கடைசி பந்து சிக்ஸர் அடிக்கப்பட்டால், அதுதான் அந்த ஆட்டத்தின் மிக முக்கிய தருணமாக அமையும். இத்தகைய பரபரப்பான தருணங்களில் சிக்ஸர் அடித்து தங்கள் அணியை வெற்றி பெற வைத்தவர்கள் பற்றிய தகவல்கள் இவை.\n1986-ம் ஆண்டு ஆஸ்திரேலிய-ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.\nஇறுதிபோட்டி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்றது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான விறுவிறுப்பான போட்டியாக அந்த போட்டி அமைந்தது,\nபாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஜாவிட் மியான்டட் களத்தில் ஆடிக்கொண்டிருந்தார். இந்திய பந்து வீச்சாளரான சேட்டன் சர்மா பந்து வீசி கொண்டிருந்தார்.\nகடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்த அந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது.\nகடைசி பந்தில் ஜாவிட் மியான்டட் சிக்ஸர் அடிக்க, பாகிஸ்தான் வெற்றியை பதிவு செய்தது.\n2008ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டி குயின்ஸ் பூங்கா ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.\nகடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டன. சிவ்நாராயண் சந்தர்பால்மட்டை பிடித்து ஆடிக்கொண்டிருந்தார். இலங்கையின் சமிந்த வாஸ் பந்து வீசினார்.\nஅந்த கடைசி தருணத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் திரில் வெற்றியை எதிர்பார்த்திருந்தனர்.\nகடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தன்னுடைய அணிக்கு வெற்றிக்கனியை ஈட்டி தந்தார் சிவ்நாராயண் சந்தர்பால்.\n1999-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டது.\nநாஷ் வீசிய பந்தை சிக்ஸராக மாற்றி தனது அணியை வெற்றி பெற வைத்தார் லான்ஸ் குளூஸ்னர்.\n2006-ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற தேவையான ரன்கள் 5.\nஆனால், சிக்ஸர் அடித்��ு அணியை வெற்றி பெற வைத்தார் பிரண்டன் டெய்லர்.\n2013ம் ஆண்டு இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின்போது, மழை குறுக்கிட்டதால், 23 ஓவர்களில் நியூசிலாந்து 198 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.\nமெக்கல்லம் மட்டை பிடித்து ஆடிக் கொண்டிருந்தார். முந்தைய 4 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து சிறப்பாக அவர் ஆடிக்கொண்டிருந்தார்.\nகடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அதனை சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் மெக்கல்லம்.\nடி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் தருணங்கள்\n1, 2010-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் இலங்கையின் சமர கபுகேதாரா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.\n2. 2012-ஆம் ஆண்டில் இந்தியா -இங்கிலாந்து போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தவர் இயான் மோர்கன்.\n3. 2013-ஆம் ஆண்டில் பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் இடையே நடந்த பரபரப்பான போட்டியில் ஓவரின் ஆறாவது மற்றும் இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை தேடித்தந்தார் பாகிஸ்தானின் பாபர்.\n4. 2014-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான சிக்ஸரை அடித்தவர் ஜிம்பாப்வே அணியின் சிபாண்டா.\n5. மார்ச் 18-ஆம் தேதியன்று நடந்த நிதாகஸ் கோப்பை இறுதி ஆட்டத்தின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் விளாசிய சிக்ஸர் இந்தியாவுக்கு ஆட்டத்தில் வெற்றியையும், கோப்பையையும் பெற்றுத்தந்தது.\n« சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..\nகடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை – பாகம் 1 »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nஐரோப்பாவுக்கு தப்பியோடுவது பெரும் பாவம்: ஐஎஸ்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-18T15:02:00Z", "digest": "sha1:O4LOE7FEX4IK72OXIQF3H2LRWRMCCZIP", "length": 6884, "nlines": 140, "source_domain": "adiraixpress.com", "title": "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று 04-12-17 மாநில செயற்குழு உறுப்பினர் J.முஹம்மது_ரசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த செயற்குழு கூட்டத்தில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nபாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக அதிரையை சார்ந்த சகோதரர்\nஅவர்களும் மாவட்ட செயலாளராக மதுக்கூரை சார்ந்த சகோதரர்\nதிருவாரூர் மாவட்ட தலைவராக முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்\nஅவர்களும் மாவட்ட செயலாளராக அதே ஊரை சேர்ந்த சகோதரர் D.K.N.மர்சூக்_அஹமது.BE\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/program/C32471", "date_download": "2018-10-18T14:46:46Z", "digest": "sha1:4KSPIMY7OL3TQ4WBUDE2KGTDD2ROSNJ3", "length": 8862, "nlines": 68, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Halam: Ranglong - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Halam: Ranglong\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்���ிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது.\nமொழியின் பெயர்: Halam: Ranglong\nநிரலின் கால அளவு: 58:38\nமுழு கோப்பை சேமிக்கவும் (24.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (8.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (24.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (8.2MB)\nஇந்த செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (46.5MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (15.6MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப���புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/748-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88-bread-baby-corn-fry.html", "date_download": "2018-10-18T13:32:36Z", "digest": "sha1:KMOKDBDGHYDO5OVUVEUDLEVY7RKBW74J", "length": 3552, "nlines": 68, "source_domain": "sunsamayal.com", "title": "பிரெட் பேபிகார்ன் ஃப்ரை / Bread Baby Corn Fry - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nபிரெட் பேபிகார்ன் ஃப்ரை / Bread Baby Corn Fry\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்\nகரம் மசாலா தூள் - அரைடீஸ்பூன்\nசோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபிரெட் தூள் - தேவைக்கேற்ப\nமிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்\n*பேபிகார்னுடன் இஞ்சி,பூண்டு விழுது, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து பிசறி, முதல் இரண்டு மணி நேரம் வரை ஊறவிடுங்கள். ஊறியபிறகு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசறுங்கள்.\n*தோசைக்கல்லைக் காயவைத்து, பிசறிய பேபி கார்ன்களை ஒவ்வொன்றாக பிரெட் தூளில் புரட்டியெடுத்து, தவாவில் அடுக்குங்கள். சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, அவ்வப்போது நன்கு புரட்டிவிட்டு, எல்லாப் பக்கமும் நன்கு வெந்தபின்,\nசூடாகப் பரிமாறுங்கள். சாஸ், இதற்கு நல்ல காம்பினேஷன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/tag/various-bodies/", "date_download": "2018-10-18T14:11:53Z", "digest": "sha1:5FU6RZXO7GQTMJXCBM4XKFTG4634UPIP", "length": 7269, "nlines": 51, "source_domain": "tamilbtg.com", "title": "various bodies – Tamil BTG", "raw_content": "\nஆத்மாவும் அதன் பல்வேறு உடல்களும்\nஆத்மாவும் அதன் பல்வேறு உடல்களும்\nஆத்மாவும் அதன் பல்வேறு உடல்களும்\nபௌதிக உலகில் உயிர்வாழி எவ்வாறு அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளான் என்பதுகுறித்த விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கனவில், நான் இன்னார், இப்படிப்பட்டவன், எனக்கு வங்கியில் இவ்வளவு பணம் உள்ளது,” என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் மறந்துவிடுவது வழக்கமே. கனவிலும் சரி, நினைவிலும் சரி, நாம் எப்போதும் செயல்களில் ஈடுபட்டுள்ளோம். கனவிலும் நாமே செயல்படுகிறோம், விழித்திருக்கும் நிலையிலும் நாமே செயல்படுகிறோம். கனவு, நினைவு என்று சூழ்நிலைகள் மாறும்போதிலும், இவற்றை உணரக்கூடிய ஆத்மா எனும் நாம் மட்டும் அப்படியே மாறாது இருக்கிறோம், ஆனால் ��ாண்பவற்றை மறந்துவிடுகிறோம்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://travel.unseentourthailand.com/ta/river-kwai-resotel/", "date_download": "2018-10-18T13:11:51Z", "digest": "sha1:ZKLYQYCF7OAN4RXGWHIEAVUMERWJSSCQ", "length": 4905, "nlines": 55, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "River Kwai Resotel | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஇடம் & அறை வகைகள்…\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nBaan Krating பய் ரிசார்ட்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2018 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421801", "date_download": "2018-10-18T15:06:55Z", "digest": "sha1:YL2CW63HI6JMTCOAR2TS5E66WYXXMEOV", "length": 7605, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பசுமை சாலை திட்டம் ஆட்சேபம் தெரிவிக்க 5 நாட்கள் அவகாசம் | 5 days to protest the Green Road project - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபசுமை சாலை திட்டம் ஆட்சேபம் தெரிவிக்க 5 நாட்கள் அவகாசம்\nதிருவண்ணாமலை: சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்காக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆக��ய 5 மாவட்டங்களில் 277 கிமீ தொலைவிலான சாலை அமையும் வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அளவீடு செய்த நிலத்தை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. நேற்று கலசபாக்கம் பகுதியில் பில்லூர், தென்பள்ளிப்பட்டு உள்ளிட்ட 16 கிராமங்களில் நிலம் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த நிலங்களை கையகப்படுத்த ஆட்சேபனை மனுக்களை அளிக்க, கடந்த 9ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, வரும் 25ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து கலெக்டர் கந்தசாமி நேற்று உத்தரவிட்டார்.\n8 வழி பசுமைச் சாலை அவகாசம்\nஎடப்பாடி ரூ.3000 கோடி ஊழல் செய்தார் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு\nவடமாநிலங்களில் தசரா விழா உற்சாக கொண்டாட்டம் : ராவணன் உருவபொம்மை எரிப்பு\nதிருப்போரூர் அருகே 4 கற்சிலைகள் கண்டெடுப்பு\nஎன்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லிக்கு வருகை\nதிருவான்மியூரில் தூங்கி கொண்டிருந்தவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் : 2 பேர் கைது\nசபரிமலை விவகாரம்.....போராட்டத்தை கைவிட்டால் சமரசத்துக்கு தயார் : தேவசம்போர்டு அறிவிப்பு\nHeToo, WeToo என்பது எல்லாம் பெண்களை மிரட்டுவது போன்றது : தமிழிசை\nவிழுப்புரம் அருகே நீரில் மூழ்கி அக்கா தம்பி பலி\nதிருப்போரூர் அருகே புதையுண்டிருந்த 4 சிலைகள் கண்டெடுப்பு\nசென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி: கேரள அரசை கண்டித்து சென்னையில் பேரணி\nகாங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சின��மா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=07-14-13", "date_download": "2018-10-18T14:50:41Z", "digest": "sha1:YDRPMHORDQOOJS6ZC5NNE3T2B6CNV5CD", "length": 29391, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From ஜூலை 14,2013 To ஜூலை 20,2013 )\nகேர ' லாஸ் '\nதேர்தல்களை எதிர்கொள்ள தி.மு.க., போட்டது...'பிள்ளையார் சுழி\nசபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்து நிறுத்தம் அக்டோபர் 18,2018\nகேரளாவில் துவங்கியது 'ஸ்டிரைக்' அக்டோபர் 18,2018\nசபரிமலை வன்முறையில் பக்தர்கள் ஈடுபடவில்லை அக்டோபர் 18,2018\nசபரிமலை போராட்டத்தில் கல் வீச்சு, தடியடி; பந்தளம் மன்னர் குடும்பத்தினர் திடீர் கைது அக்டோபர் 18,2018\nசிறுவர் மலர் : யாரோ திருடிட்டாங்க\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினியர் பணி\nவிவசாய மலர்: காசு பார்க்க காடை வளர்ப்பு\nநலம்: மழை காலத்தில் குழந்தை, முதியோர் பராமரிப்பு\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nவாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன; ஒவ்வொரு மதத்திலும், சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும்.இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் அனுசரிக்க முடியா ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nஜூலை 14 ஆனி உத்திரம்இன்பம் என்றால் என்ன பணமா, பதவியா, குழந்தைகளா... இவை எல்லாம் தான் இருக்கிறதே சரி...இதனால், நீங்கள் நிம்மதி அடைந்து விட்டீர்களா சரி...இதனால், நீங்கள் நிம்மதி அடைந்து விட்டீர்களா பணம் கூடக்கூட வீட்டில் பிரச்னை; பதவி உயர உயர சோதனை மேல் சோதனை பணம் கூடக்கூட வீட்டில் பிரச்னை; பதவி உயர உயர சோதனை மேல் சோதனை குழந்தைகள் சிறுவயதில் இருப்பது போல், திருமணத்துக்கு பின் இருப்பது இல்லை.எல்லாம் இருந்தாலும், நிம்மதி என்ற ஆனந்தம் இல்லை. அப்படியென்றால், எப்போது தான் நாம் ..\n3. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nஅண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், \"இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். \"அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nதிருச்சி எக்ஸ்பிரஸ் கிளம்பியதும், மனைவி ஜானகியிடம் புலம்பலானான் ராஜன். கும்பகோணம் கல்யாண மண்டபத்திலிருந்து துவங்கியவன், இன்னமும் நிறுத்தவில்லை.\"\"ச்சே...எத்தனை வருஷம் கழிச்சு பார்க்கிறேன். பல வருஷம் பழகினவனைப் பார்த்ததும், ஐஸ்ட்... ஒரு ஹலோ சொல்லக் கூட தோணலை பாரு, ஜானகி.''\"\"ப்ச்சு... என்னென்னவோ நடந்து, எப்படியோ முடிஞ்சு போயாச்சு இனிமே, வருத்தப்பட என்ன இருக்கு. ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nநண்பர் ஒருவரது கெஸ்ட் ஹவுஸ்... இளம் தொழிலதிபர்கள் சிலர், வருமான வரித்துறை அதிகாரிகள் இருவர், வங்கி அதிகாரி ஒருவர் என, ஒரு சிறு கூட்டம்; பொழுதுபோக்கான, \"கெட் டு கெதர்' அபீஷியலான பேச்சுக்கள் எதுவுமே கிடையாது...அனைவரும் நண்பர்கள் என்பதால், வீட்டு நடப்பு, நாட்டு நடப்பு, பொழுதுபோக்குச் சமாசாரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.தொழிலதிபர்களில் ஒருவர் விழுப் புரத்துக்காரர்; 40 ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\n**ஜெ.பெர்னாட்ஷா, தேனி: எனக்கு எப்போதும் பயமாக இருக்கிறதே...உங்கள் பையிலும், கையிலும், பேங்கில் உங்கள் அக்கவுண்டிலும் காசு இல்லை என நினைக்கிறேன் காசு இல்லாதவர்களிடம் எப்போதும் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.****டி.மகேஸ்வரன், சென்னை: இப்போது அமலில் இருக்கும், \"மெட்ரிக்' அளவு முறை எப்போது இந்தியாவில் ஆரம்பமானது காசு இல்லாதவர்களிடம் எப்போதும் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.****டி.மகேஸ்வரன், சென்னை: இப்போது அமலில் இருக்கும், \"மெட்ரிக்' அளவு முறை எப்போது இந்தியாவில் ஆரம்பமானதுஅக்., 1, 1958ம் ஆண்டில்அக்., 1, 1958ம் ஆண்டில் அதற்கு முன் இருந்த அளவைகள்: பலம், வீசை, ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nமாடர்ன் தியேட்டர்சின், வரலாற்றை, சில வரிகளில் சொல்ல விரும்புகிறேன். இதனுடைய நிர்வாகியும், ஸ்தாபகருமான டி.ஆர்.சுந்தரம் தான், இம்மாபெரும் ஸ்தாபனம் தலை நிமிர்ந்து நிற்க, காரணமாய் விளங்கினார்.கடந்த, 1936ம் ஆண்டு, டி.ஆர்.சுந்தரத்தால், இந்த ஸ்டுடியோ ஆரம்பிக்கப்பட்டது. 1937ல், முதல் படம் சதி அகல்யா. தொடர்ச்சியாக, 30 ஆண்டுகளில் 99 படங்களை தயாரித்தார். நூறாவது தயாரிப்பு தான், ..\n8. மனித உயிரைக் காக்கும் வவ்வால்கள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nபாலூட்டிகளின் பெரும்பாலான இனங்கள், அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகில் ஒரு லட்சம் பாலூட்டிகள் இருந்ததாகவும் தற்போது நாலாயிரம் மட்டுமே இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனம். \"பறக்கக்கூடிய\" தன்மையைப் பெற்ற, ஒரே பாலூட்டி இனம் வவ்வால் மட்டுமே. ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\n\"விவசாயம் செய்வது, சிரமமாக இருந்தால் விவசாயிகள் வேறு தொழிலை பார்ப்பது நல்லது' என்று, விரக்தியாக நம் பிரதமர் மன்மோகன் சிங் பேசியது அண்மையில் சர்ச்சையை கிளப்பியது. விவசாய, விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாயிகள் பிழைப்பு தேடி நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மகாராஷ்டிராவிலும், ஆந்திராவிலும் விவசாயி கள் தற்கொலை செய்தது, நீங்காத தேச அவமானம்.இப்படி, ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nநாம், ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டில், நிகரற்றவர்களாகத் திகழ்ந்தோம். இந்திய ஹாக்கி அணியை, மைதானத்தில் பார்த்தவுடனேயே மற்ற நாட்டு அணியினரின் ரத்த அழுத்தம் உச்சத்தை தொடும். இந்திய அணிவீரர், மேஜர் தயான் சந்தை, \"ஹாக்கி மகராஜ்' என்பர். எதிர் அணிக்குள் அவர் பந்தை எடுத்துச் செல்லும் அழகே தனி. அவர் விளையாட்டை ரசித்தவர்கள் கதை கதையாய் சொல்வர். \"தயான்சந்த், ஹாக்கி ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nதமிழ் சினிமாவில், பல காமெடியன்கள் ஹீரோ அவதாரம் எடுத்து வரும் நிலையில், இயக்குனர் சுகுமார், திருக்குறள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவரைத் தொடர்ந்து, சந்தானத்துக்கும், ஒரு படத்தை இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. தற்போது, படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கதை விவாதம் நடத்தி வரும் சந்தானம், அப்படத்தில், தானே முக்கிய வேடத்திலும் நடிக்க ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nவாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்வேதா, அப்பாவின் கார் போர்டிகோவில் வந்து நிற்க, சந்தோஷ துள்ளலுடன் ஓடி வந்தாள்.கை நிறைய பார்சலுடன் காரிலிருந்து இறங்கிய கவுதம், \"\"ஸ்வேதா குட்டி... வா... வா... எல்லாம் உனக்குத்தான். நாள��க்கு, உனக்கு பிறந்த நாள் இல்லையா... அப்பா என்னென்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு...'' என்றபடி மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். \"\"இந்த புது ..\n13. காந்திஜியின் அபூர்வ தபால்தலைகள்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nநாட்டின் விடுதலை வேள்வியில் கோவைக்கு நிறைய பங்கு உண்டு. வெளியே தெரியாமல் அனேகம் பேர் உழைத்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் காலஞ்சென்ற கோபால்.பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றிய இவர், ஒரு முறை காந்திஜியின் பேச்சை கேட்டுள்ளார். அன்று முதல் அவர் மீதும், நாட்டின் மீதும் பெரும் பக்தி கொண்டார். அவரது பேச்சும்,மூச்சும் எப்போதும் காந்திஜியைப் பற்றியே இருக்கும். நாடு ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nஅன்புள்ள தோழிக்கு —நான் ஒரு டீச்சர். நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பெற்றோரால் சீரிய முறையில் வளர்க்கப்பட்டவள். ஒரு நல்ல குடும்பத்தில், நல்லவர் என, என் பெற்றோர் பார்த்து முடிவு செய்தவருக்கு வாழ்க்கைப்பட்டு, இன்று நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அபலை நான்.பிள்ளைகள் கல்லூரி பயிலும் வயதில் இருக்கின்றனர். நான் நல்ல பர்சனாலிட்டி உடையவள். யாரும் 35 வயதிற்கு மேல் ..\n15. தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சபரி வெங்கட்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nஉடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,\" என்ன வாழ்க்கை இது...பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துடலாமா...' என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், பார்வையற்ற பத்து வயது சிறுவன், \"எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க...' என்று சொல்லியபடி, அடுத்தடுத்த சாதனைகள் தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று சொல்லத் ..\n16. இடுப்பு சிறுப்பதற்கு இப்படி ஒரு விபரீதம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nஉலகில் உள்ள, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை உண்டு. அதில், சிலரின் ஆசை, நியாயமானதாகவும், ஒரு சிலரின் ஆசை விபரீதமானதாகவும் இருக்கும். இதோ, இந்த படத்தில் காட்சி அளிக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த, 24 வயதான, மைக்கேல் கோபெக் என்ற பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள ஆசை, இரண்டாவது வகையைச் சேர்ந்தது.உலகிலேயே, மிகக் குறுகிய இடையுள்ள பெண்ணாக வேண்டும் என்பது இவரது ஆசை. தற்போது, கெத்தி ஜங் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nஒருதலைக் காதலர்களே...* ஒரு தலைக் காதலர்களே வாருங்கள்உட்கார்ந்து பேசுவோம்இனியும் வேண்டாம்இன்னொரு படுகொலை* உயிரும் உயிரும்விளையாட வேண்டிய களம்பிறர் உயிரெடுக்குமாறுவிளையாடுவது தகுமோ* உயிரும் உயிரும்விளையாட வேண்டிய களம்பிறர் உயிரெடுக்குமாறுவிளையாடுவது தகுமோ* ஏற்றுக் கொள்ளா விட்டால்அவளைத் தூற்றாதேஏடு அதை எடுகற்பனையோடு நனை - அதைகவிதையாகப் புனை* ஏற்றுக் கொள்ளா விட்டால்அவளைத் தூற்றாதேஏடு அதை எடுகற்பனையோடு நனை - அதைகவிதையாகப் புனை* காதலில் தோற்பவருக்குஎளிதில் வசமாகும் கவிதைமுயன்று பார்...காதல் தோல்வியும்கவிதை தொழிலுக்கோர் ..\n18. ஒரு போதும் தவறாது\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\nவேலை நிமித்தமாக அவசரமாக போய் கொண்டிருந்தேன். அந்த பரபரப்பில், யாரோ என்னை அழைத்து, பின் தொடர்ந்து வருவதை, என்னால் கவனிக்க முடியவில்லை. எதிரில் வந்த ஒருவர், \"சார், உங்களை ஒருத்தர் கூப்பிடுறார்...' என்று சொல்லவும், நின்று திரும்பிப் பார்த்தேன். அதற்குள் என்னை நெருங்கி விட்ட அவன், என் கைகளை பிடித்துக் கொண்டான்...\"\"எப்படி இருக்கீங்க அண்ணா,'' என்றவனை அடையாளம் கண்டுகொள்ள ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vallalarspace.org/mupa/c/V000026838B", "date_download": "2018-10-18T14:54:36Z", "digest": "sha1:DT36OYUR4QZIJBI7FVNMOZT7NXMZ34OB", "length": 14977, "nlines": 58, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa - எனக்குக் கிடைத்துள்ள ஆகாரங்கள்;", "raw_content": "\nகட்டமும் கழன்றேன் கவலை விட்டொழிந்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்\nசட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன்\nசிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெயப்பிள்ளை என்றொரு பேர் ப்\nபட்டமும் தரித்தேன் எனக்கிது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே. 1003\nநோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான் றும்\nசாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்\nபேரருளை என் போலப் பெற்றவரும் எவ்வுலகில்\nயார் உளர் நீ சற்றே அறை...............1025\nநானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்\nஅழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்\nகூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே\nவேற்றா���ே எஞ்ஞான் றும் அழியாதே விளங்கும்\nமெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே\nஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர்\nஎந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே .........1733\nதப்பாலே ஜகத்தவர் சாவே துணிந்தார் தாமுள நாண நான் சாதலைத் தவிர்த்தே\nஎப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னோடு கூடி\nதுப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க ஜோதி என்றோதிய வீதியை விட்டே\nஅப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருட்பெருஞ்சோதி கண்டு ஆடேடி பந்து.........1985\nதுதி செயும் முத்தரும் சித்தரும் காணச் சுத்த சன்மார்கத்தில் உத்தம ஞானப்\nபதி செயும் சித்திகள் ப ற் பலவாகப் பாரிடை வானிடைப் பற்பலகாலம்\nவிதி செயப் பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருட்ஜோதியால் விளைவிப்பன் நீ அவ்\nஅதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருட்பெருஞ்சோதி கண்டு ஆடேடி பந்து......1990\nஎல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக்கு அருள் புரிந்து\nஎல்லார்க்கும் துணையாகி இருக்க வைத்தாய் எம்பெருமான்\nஎல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்\nஎல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே.............1702\nவள்ளலாரின் இந்த வார்த்தைகள் வீண் வார்தைகளோ அல்லது பொய்யான வார்த்தைகளோ அல்ல .\nஎன்றும் அழியாத உடம்பு பெற்று அவர் இன்றும் எல்லோருக்கும் துணையாக இருக்கிறார் என்னையும் சேர்த்து.அருட்பெருஞ்சோதி அனுபவத்தை அடைய என்னாலான முயர்ச்சியும் செய்துகொண்டு இருக்கிறேன், சமயத் தெய்வங்கள் எதையும் லட்சியம் செய்யாமல் வள்ளலாரை மட்டுமே வணங்கி எந்தக் குறையும் இல்லாமல் மன நிறைவோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். இப்படி எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையால்தான் வள்ளலாரை வணங்குங்கள் என்று எழுதுகிறேன்.இனி உங்கள் விருப்பம்.நான் மாறவே மாட்டேன். ருசி கண்ட பூனை நான் வள்ளலார் வழிபாட்டில். நன்றி.என்னுடைய ஓய்வுத ஊதியத்தில் முடிந்தவரை அனாதையாகவும் ஆதரவற்றும் உள்ள குழந்தைகட்கு உணவுக்கு அனுப்புகிறேன்.\nவள்ளலாரை வணங்குவதால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை. கவலை இல்லை.\nகட்டமும் கழன்றேன் கவலை விட்டொழிந்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெயப்பிள்ளை என்றொரு பேர் ப்
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே. 1003
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான் றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என் போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை...............1025
நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சத்தி நாடடைந்தேன்---நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.........................1509
காற்றாலே புவியாலே ககனமதனாலே
கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான் றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர்
எந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே .........1733
தப்பாலே ஜகத்தவர் சாவே துணிந்தார் தாமுள நாண நான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னோடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க ஜோதி என்றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருட்பெருஞ்சோதி கண்டு ஆடேடி பந்து.........1985
துதி செயும் முத்தரும் சித்தரும் காணச் சுத்த சன்மார்கத்தில் உத்தம ஞானப்
பதி செயும் சித்திகள் ப ற் பலவாகப் பாரிடை வானிடைப் பற்பலகாலம்
விதி செயப் பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருட்ஜோதியால் விளைவிப்பன் நீ அவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருட்பெருஞ்சோதி கண்டு ஆடேடி பந்து......1990
எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக்கு அருள் புரிந்து
எல்லார்க்கும் துணையாகி இருக்க வைத்தாய் எம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே.............1702
வள்ளலாரின் இந்த வார்த்தைகள் வீண் வார்தைகளோ அல்லது பொய்யான வார்த்தைகளோ அல்ல .
என்றும் அழியாத உடம்பு பெற்று அவர் இன்றும் எல்லோருக்கும் துணையாக இருக்கிறார் என்னையும் சேர்த்து.அருட்பெருஞ்சோதி அனுபவத்தை அடைய என்னாலான முயர்ச���சியும் செய்துகொண்டு இருக்கிறேன், சமயத் தெய்வங்கள் எதையும் லட்சியம் செய்யாமல் வள்ளலாரை மட்டுமே வணங்கி எந்தக் குறையும் இல்லாமல் மன நிறைவோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். இப்படி எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்ற ஆசையால்தான் வள்ளலாரை வணங்குங்கள் என்று எழுதுகிறேன்.இனி உங்கள் விருப்பம்.நான் மாறவே மாட்டேன். ருசி கண்ட பூனை நான் வள்ளலார் வழிபாட்டில். நன்றி.என்னுடைய ஓய்வுத ஊதியத்தில் முடிந்தவரை அனாதையாகவும் ஆதரவற்றும் உள்ள குழந்தைகட்கு உணவுக்கு அனுப்புகிறேன்.
வள்ளலாரை வணங்குவதால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை. கவலை இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:28:08Z", "digest": "sha1:GGDYCHDJTPM725GJ66F6HTW3IUXZTTA3", "length": 15554, "nlines": 166, "source_domain": "vithyasagar.com", "title": "கட்டுரைகள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஉயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே.. வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே … Continue reading →\nPosted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்\t| Tagged போராட்டம், போர், வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கட்டுரை, வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் சிறுகதை, வித்யாசாகர் தலைமை, வித்யாசாகர் பக்கம், வித்யாசாகர் படைப்புகள், வித்யாசாகர் விமர்சனம், Porattam\t| பின்னூட்டமொன்றை இடுக\n(குவைத்-3-மரணம்) கோடி கோடி பணமிருந்தாலும் கூரையுரசி மேகம் நடந்தாலும் காலை வாறும் காலன் வந்து வா என்றழைக்கையில் போவென்று மறுக்கமுடியா மனித இனம் நாம். பிறகெந்த நம்பிக்கையை தோளில் சுமந்துகொண்டு விமானமேறினோமோ நாங்களெல்லாம்() தெரியவில்லை. மரணம் நெருங்கிவிட்ட சிலருக்குத் தான் மரணித்தல் பற்றியதொரு உயிர்பயத்தையும் நன்கறிய முட���கிறது. அதிலும் தான் இறப்பதைக்காட்டிலும் வேதனை உடனிருப்பவர் இறந்துவிடுவது. … Continue reading →\nPosted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..\t| பின்னூட்டமொன்றை இடுக\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்-2)\nதனிமை தின்றதன் மிச்சங்கள் நாங்களென்று எங்களை நாங்களே சொல்லிக்கொள்வது சற்று வேடிக்கையாகத் தானிருக்கும். ஆனால் உண்மையில் தனிமைநெருப்பு தகித்து வெறும் தொலைகாட்சி கைகாட்டும் பக்கமெலாம் எங்களை நாங்கள் திருப்பிக்கொண்டதற்கு ஏக்கத்தில் வெடித்துப்போகாத எங்களின் இதயங்களும் காரணமென்றால் யாருக்கு அதை நம்பப்பிடிக்கும்(). திசை ஏதோ சென்று, முகம் அறியா அறையில் நான்கு பேரோடோ எட்டுப் பேரோடோ ஒன்றன்மீது … Continue reading →\nPosted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..\t| பின்னூட்டமொன்றை இடுக\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (1)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்) சாதாரண மனிதரின் கனவுகளுக்கும் கைகால் முளைக்கவைத்து வாழ்க்கையை வண்ணமாக்கிவிட்ட உலகநாடுகளுக்கு மத்தியில் தன்னை முதலிடத்திலேயே வைத்திருக்கும் மத்தியக் கிழக்கு நாடுகளுள் குவைத்தும் முதலான ஒரு நாடு என்றால்; அங்கே வந்து தனது வாழ்க்கையை விதைத்துக் கொண்டோரால் அதை மறுக்கமுடிவதில்லைதான்.. கலர் டிவியில் ஆரம்பித்த வண்ணமயமான கனவு வெளிநாட்டுக் கனவு. பிடிச்சோற்றில் … Continue reading →\nPosted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..\t| Tagged kuwait\t| 1 பின்னூட்டம்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவ���ள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/07181922/1182400/Karunanidhi-health-updates-Police-take-over-Rajaji.vpf", "date_download": "2018-10-18T14:37:00Z", "digest": "sha1:7ZDFXPYRFQJ4QOPTKTVEZBXNP5RTSV46", "length": 15079, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் ராஜாஜி ஹால் - கூடுதல் கமிஷ்னர் நேரில் ஆய்வு || Karunanidhi health updates Police take over Rajaji hall in Govt Estate", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோலீசாரின் முழு கட்டுப்பாட்டில் ராஜாஜி ஹால் - கூடுதல் கமிஷ்னர் நேரில் ஆய்வு\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சென்னை ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சென்னை ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.\nமருத்துவமனைக்கு வெளியே இருந்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகர கூடுதல் கம��ஷ்னர் ஜெயராம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.\nகருணாநிதி | திமுக | காவேரி மருத்துவமனை | ராஜாஜி ஹால் | சென்னை மாநகர போலீஸ்\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குகிறோம் - வெளியுறவுத்துறை அமைச்சகம்\nசபரிமலை தீர்ப்பு சமூகத்தின் பிரிவினைக்கு வழிவகுத்துள்ளது - ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு கவனத்தை திசை திருப்பவே மீடூ புகார்கள்: ராஜ்தாக்கரே\nபஞ்சாப் மாநிலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்\nதிமுகவினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் - ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nதமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு - தமிழகம், புதுவையில் நாளை பொது விடுமுறை\nகருணாநிதி எனும் தலைவன் - திருவாரூர் முதல் தலைநகர் வரை - வாழ்க்கை வரலாறு\nதமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு - ஆம்னி பஸ்கள் நிறுத்தம்\nகருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லம் வருகை\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவி��ய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/comedy/?page=3", "date_download": "2018-10-18T14:27:22Z", "digest": "sha1:DNKGUSKCOJ7LDIENGATPSHXPMIAX3FFS", "length": 5457, "nlines": 138, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி யாமிருக்க பயமேன் காட்டுல மழை\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nகாதுல பூ ஒன் மோர் எக்ஸார்சிஸ்ட் ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nகிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் திரும்பி வந்த மனைவி கண்ணாமூச்சி\nS.V. சேகர் S.V. சேகர் S.V. சேகர்\nதிருமதி திருப்பதி க்ரோர்பதி நகைச்சுவைக் கட்டுரைகள் நகைச்சுவைப் பேருந்து\nK.S. ராகவன் மஹாராம் G.S. பாலகிருஷ்ணன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://abpublishinghouse.com/index.php?main_page=product_info&cPath=10_1&products_id=49", "date_download": "2018-10-18T14:31:58Z", "digest": "sha1:EKYW7TPSTSBU542RMGGWSUSKMFR2QPZZ", "length": 4077, "nlines": 106, "source_domain": "abpublishinghouse.com", "title": "Madan Jokes -1 [Paperback] - $10.00 : The Bookshelf, Free Zencart Template", "raw_content": "\nநகைச்சுவை ஓவியர் _ கார்ட்டூனிஸ்டுகள் அமைவதில் 'மாலி'யிலிருந்து தொடங்கி ஆனந்த நிறுவனத்துக்கு ஒரு தனித்த அதிர்ஷ்டம் உண்டு.\nமாலி, ராஜு, கோபுலு என்று வழிவழி வந்த அந்த அதிர்ஷ்டத்தின் இன்றைய ஒளிமயமான சின்னம் 'மதன்'. ஜோக்குகளுக்கு 'ராஜு' ஓவியம் வரைவதை நான் சிறுவயதில் அருகே இருந்து கவனித்திருக்கிறேன்.\nபடுவேகத்தில் மனிதர்களின் ஆக் ஷன்களை அவர் வரைவதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். ராஜுவுக்குப் பிறகு மதனிடம்தான் அந்த வேகத்தைப் பார்த்தேன்.\nஅரசியல் கார்ட்டூன்களிலும் சரி, ஜோக்குகளிலும் சரி... மதன் வீச்சு _ இருபத்தோராம் நூற்றாண்டைத் தொட்டுவிட்ட சாதனை புரிந்திருக்கிறது.\nஇணை ஆசிரியராக பொறுப்புகளை என்னுடன் பகிர்ந்துகொண்ட மதனின் ஜோக்குகளை���் தொகுத்து வழங்குவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/164425/news/164425.html", "date_download": "2018-10-18T14:51:29Z", "digest": "sha1:ZLMLAPYAZNKVO3KQCP7SHKD6NXSIEJWQ", "length": 8198, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம்..\nநடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’ கதாநாயகியாக வலம் வருகிறார். அவர் நடித்த அனைத்து படங்களும் வசூல் குவித்து உள்ளன. காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவரது மார்க்கெட் சரியவில்லை.\nசந்திரமுகி, கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி, பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்கள் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்ததுடன் அவரது நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தின. காது கேளாத பெண்ணாக நடித்த நானும் ரவுடிதான், பேயாக வந்த மாயா படங்களும் திருப்புமுனையாக அமைந்தன.\nதற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம், வேலைக்காரன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இவற்றின் படப்பிடிப்புகள் முடிவடைந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. ரூ.2 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் படங்கள் வசூல் குவித்ததாலும் பட வாய்ப்புகள் குவிந்ததாலும் சம்பள தொகையை ரூ.4 கோடியாக உயர்த்தினார்.\nஆனால் புதிதாக தெலுங்கில் தயாராகும் ‘உய்யலவாடா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க ரூ.6 கோடி சம்பளம் கேட்டு பட உலகை அதிர வைத்து உள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.\nஇதில் சிரஞ்சீவி சுதந்திர போராட்ட வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் ரூ.150 கோடி செலவில் தயாரிக்கிறார். சுரேந்திர ரெட்டி இயக்குகிறார். இந்த படம் தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராவதாலும் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடிக்க வேண்டியிருப்பதாலும் நயன்தாரா ரூ.6 கோடி கேட்பதாக கூறப்படுகிறது.\nஅவர் கேட்கும் சம்பளத்தை கொ��ுத்து ஒப்பந்தம் செய்ய ராம்சரண் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அமிதாப்பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nமைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2016/05/17/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-18T13:36:03Z", "digest": "sha1:BXGTX3GCJMQSLVAHXPCVRJE755OMZSC5", "length": 19115, "nlines": 308, "source_domain": "lankamuslim.org", "title": "மூவரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன | Lankamuslim.org", "raw_content": "\nகடுகன்னாவ பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமற்போயிருந்தவர்களில் மூவரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று (17) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் மூன்று வீடுகள் மண்ணிற்குள் புதைந்துள்ளது. சிறுவர்கள் உட்பட 6 பேர் மண்சரிவில் சிக்கி இன்று காலை காணாமற்போயுள்ளதுடன் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதேவேளை இன்று காலை வரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதகக்கவும் சுமார் 200,000 பேர் பாதிக்கபட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது\nநாட்டின் கடற்பிரதேசங்களில் கடுமையான காற்று வீசும் என்றும், அது மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடற்படை மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில் 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 2.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.\nபதுளை, மொனராகலை, கண்டி, இரத்தினபுரி, குருணாகல், நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ரணிலின் பொறியில் சிக்கிய எலி\nஉடல்கள் மீட்பு தேடும் பணிகள் தொடர்கின்றன »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக��கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \n« ஏப் ஜூன் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/comedy/?page=4", "date_download": "2018-10-18T13:30:21Z", "digest": "sha1:SJGXN7XB4BGU2YKTYOMB4MMDGVAXXJFV", "length": 5465, "nlines": 141, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nநியூஸ் நாவல் கார்ட்டூனிஸ்ட் நான்காவது ஹனுமான்\nG.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன்\nபுடலங்காய் புரொபஸர் சிரிப்பு ஏன் எதற்கு\nG.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன்\nபல்சுவைக் கதைகள் வசந்த சொப்பணங்கள் சிரிங்க சார்\nG.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன் G.S. பாலகிருஷ்ணன்\nகமலம் சொல்கிறாள் ரங்கூன் பெரியப்பா சொன்னபடி கேளுங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A19159", "date_download": "2018-10-18T14:30:17Z", "digest": "sha1:F2NCLET3JFXHVZVHENTAFPAMRUYSALAF", "length": 2204, "nlines": 57, "source_domain": "aavanaham.org", "title": "நான் என் அம்மாவின் பிள்ளை - நூல் வெளியீட்டு விழா | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநான் என் அம்மாவின் பிள்ளை - நூல் வெளியீட்டு விழா\nநான் என் அம்மாவின் பிள்ளை - நூல் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பு நாவற்குடா இலங்கை தமிழ், மூலம்:\nநான் என் அம்மாவின் பிள்ளை - நூல் வெளியீட்டு விழா\nஇளையதம்பி தங்கராசா, நூல் வெளியீடு\nமட்டக்களப்பு நாவற்குடா இலங்கை தமிழ், மூலம்:\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maattru.com/author/ikhwan-ameer/", "date_download": "2018-10-18T14:30:28Z", "digest": "sha1:NH4NRGHF6PA5RMA4HX23ILRVYIHP6Z5A", "length": 9451, "nlines": 134, "source_domain": "maattru.com", "title": "IKHWAN AMEER, Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nஎகிப்து: தொடர்கதையாகும் படுகொலைகள் …\nநேற்று இரவுவரையிலான அல்ஜஸீராவின் அந்த புகைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை. எகிப்தின் ராணுவ டாங்குகளால் மிதிப்பட்டு தலை நசுங்கி உடல் சிதைந்து போனவர்கள். தீக்காயங்களால் எரிந்து உருக்குலைந்து போனவர்கள். தலை, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள் என்று அறு நூறுக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்த கதை அது. எப்படிப்பார்த்தாலும், 200 புகைப்படங்களுக்கு மேல் இருக்கும். நெஞ்சை அதிர வைக்கும் அந்தப் புகைப்படங்கள் கெய்ரோவை மையமாகக் கொண்டு செயல்படும் புகைப்பட இதழியலாளர் முஸைப் எல்ஸாமியால் எடுக்கப்பட்டவை. கடந்த புதன் […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின�� சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sranayoga.blogspot.com/2015/12/path-of-srana-yoga_20.html", "date_download": "2018-10-18T14:47:11Z", "digest": "sha1:WCUJV43IL7UDSV2ZC4VLKQ6GRWHTDFH2", "length": 3617, "nlines": 71, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: Path of Srana Yoga,", "raw_content": "\nயோக வழக்கை என்றவுடன் துறவற வழக்கை என்பதில்லை, இதுவரை நீங்கள் வாழத\nஉங்களுக்கும் மணி இனத்திற்கும் உதவும் ஒரு பெருவாழ்வு வாழ வழி சொல்லி தருவார்.\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/kabilars-activities/", "date_download": "2018-10-18T14:11:07Z", "digest": "sha1:RCPHKLPRZL4FCEFIQKUK2F6TFKKJSVWK", "length": 25194, "nlines": 135, "source_domain": "tamilbtg.com", "title": "கபிலரின் செயல்பாடுகள் – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: திரு. வனமாலி கோபால தாஸ்\nஅனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.\nதெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஇந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், முப்பத்துமூன்றாம் அத்தியாயம்.\nசென்ற இதழில் பலன்நோக்குச் செயல்களின் பல பிரிவுகள், பக்தித்தொண்டின் உயர்வு மற்றும் அதனைக் கேட்பவரின் தகுதிகள் ஆகியவற்றைக் கண்டோம். இந்த இதழில் கபிலரது இறுதி உபதேசங்கள் மற்றும் தேவஹூதி பக்குவ நிலை எய்துதல் ஆகியவற்றைக் காணலாம்.\nபக்தித் தொண்டு மற்றும் திவ்ய ஞானம் குறித்து பகவான் கபிலரிடமிருந்து உபதேசம் பெற்ற தேவஹூதி பிரார்த்தித்தாள், அன்புள்ள பகவானே, தங்களது நாபி கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மதேவர் பிறப்பற்றவர் என்று அறியப்படுகிறார். அவர் தங்களை தரிசிப்பதற்கு பன்னெடுங்காலம் தவமிருந்தார். எல்லா உயிர்களின் பரம புருஷ பகவானாகிய தாங்கள், உயிர்வாழிகள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டு தூய்மையடைந்து மீண்டும் தங்களிடம் வருவதற்கான வாய்ப்பினை அளிப்பதற்காக இந்த பௌதிக உலகங்களைப் படைக்கின்றீர்.\nபிரளய காலத்தில் பிரபஞ்சம் முழுவதையும் திருவயிற்றில் அடக்கி தாமரை பாதத்தைச் சுவைத்தபடி ஆலிலையில் சயனித்திருக்கும் தாங்கள் எனது வயிற்றில் பிறந்தது மிக வியப்பானதல்ல. பிரபுவே வீழ்ந்த ஆத்மாக்களின் பாவச் செயல்களைக் குறைத்து அவர்களுக்கு பக்தி, முக்தியை அளிக்கும் பொருட்டு பற்பல அவதாரங்களைத் தாங்கள் மேற்கொள்கிறீர்கள்.\nஎம்பெருமானே, இழிந்த குலத்தில் பிறந்தவன், உமது திருநாமத்தை ஒருமுறை உச்சரிப்பதால் வேள்விகளை இயற்றும் தகுதியுடையவனாகிறான் எனும்போது தங்களை தரிசித்தவரின் பாக்கியத்தை என்னவென்று சொல்வது நாயை உண்ணும் இழிகுலத்தில் பிறந்தவனாயினும் தங்களது திருநாமத்தை உச்சரிப்பவன் வழிபாட்டிற்குரிய வனாவான். அவன் புனித யாகங்கள், தவங்கள், தீர்த்த யாத்திரை, வேதங்கள் பயிலுதல் ஆகியவற்றை ஏற்கனவே நிறைவேற்றியிருக்க வேண்டும்.\n பர பிரம்மனும், பரம புருஷனும் நீரே. முனிவர்களும் பக்தர்களும் புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தி உம்மை தியானிப்பதன் மூலம் ஜட இயற்கையின் முக்குணங்களிலிருந்து விடுதலை பெறுகின்றனர். நீங்களே வேதங்களின் உறைவிடமாவீர்.”\nஅன்னையின் இனிய சொற்களால் திருப்தியுற்ற பகவான் கூறினார், அன்னையே நான் உமக்கு அறிவுறுத்திய தன்னுணர்வு வழிமுறை மிகவும் எளிதானது. இதைப் பின்பற்றுவதன் மூலம் தற்போதைய உடலிலேயே விடுதலை (ஜீவன் முக்தி) பெறலாம்.” இவ்வாறாக, பக்தி நிரம்பிய ஸாங்கிய தத்துவத்தை தமது அன்னையின் மூலம் உலகிற்கு வழங்கிய பகவான் கபிலர், அன்னையிடம் அனுமதி பெற்று வீட்டைவிட்டு வெளியேறினார்.\nபிரளய காலத்தில் ஆலிலையில் சயனித்திருக்கும் பகவான் தமது தாமரை பாதத்தைச் சுவைத்தல்.\nபகவான் கபிலதேவரால் உபதேசிக்கப்பட்டதுபோல, தேவஹூதி சரஸ்வதி நதிக்கரையில் தமது ஆஷ்ரமத்தில் பக்தி யோகத்தைப் பயிற்சி செய்யத் தொடங்கினாள். அவளது பக்தியினால் முழுவீடும் சரஸ்வதி நதிக்கு மலர் கிரீடம்போல் விளங்கியது. அடிக்கடி ஸ்நானம் நீராடியதால் அவளது சுருண்ட அழகிய கருங்கூந்தல் பழுப்பு நிறமாகி சடைமுடியானது, தவத்தினால் அவள் உடல் இளைத்தாள்.\nஅவளது மாளிகை கர்தம முனிவரின் யோக சக்தியால் உருவாக்கப்பட்டு வானவரும் வியக்கும் செல்வச் செழிப்புகள் நிறைந்து காணப்பட்டது. அம்மாளிகையில் தங்கத்தாலான படுக்கைகள், பாலின் நுரையைப் போன்று மென்மையான வெளுத்த படுக்கைகள், ஸ்படிகத்தாலான சுவர்கள், அழகிய தோட்டங்கள், தாமரை மலர்கள் நிரம்பிய தடாகங்கள் முதலியவை இருந்தன. இவ்வாறாக, மேலுலகப் பெண்களும் வியக்கும் உடைமைகளைப் பெற்றிருந்தும், தேவஹூதி எதன் மீதும் பற்றுதல்கொள்ளாது பகவான் மீதான பக்தியுடன் வாழ்ந்தாள்.\nஇவ்வாறான அழகிய மாளிகை, நந்தவனம், உயர்ந்த போகங்கள் ஆகியவை அனைத்தையும் அவள் துறந்தாள். இறுதியில், நான், எனது எனும் அபிமானத்தையும் துறந்தாள். அவளது மனம் எல்லா மாசிலிருந்தும் நீங்கப்பெற்று தூய்மையடைந்திருந்தது. எனினும், கன்றைப் பிரிந்த பசுவைப் போல தனது மகனது பிரிவை எண்ணி வருந்தினாள்.\nஇருப்பினும், புன்சிரிப்புடன் கூடிய பகவான் கபிலதேவரை தன் மனதில் நிலைநிறுத்தி தியானிக்கத் தொடங்கினாள். இவ்வாறாக, அவள் பகவானின் மீதான தியானத்தில் முழுவதும் ஆழ்ந்துவிட்டாள். பரம சத்தியத்தை உணர்ந்ததால் மேன்மையான அறிவைப் பெற்றாள். இயற்கையின் குணங்களால் ஏற்பட்ட எல்லா அச்ச உணர்வுகளும் அவளிடமிருந்து மறைந்தன. மனதின் கவலைகள் மற்றும் துன்பங்களிலிருந்து விடுபட்டு திவ்ய ஆனந்தத்தில் திளைத்தாள்.\nகபிலரின் உபதேசங்களைப் பின்பற்றிய தேவஹூதி உலகப் பிணைப்புகளிலிருந்து விரைவில் விடுபட்டாள். அவள் கடினமின்றி கபில வை���ுண்டம் எனும் ஆன்மீக உலகை அடைந்தாள். அவள் சித்தியடைந்த பரம பவித்ரமான அந்த இடம் ’ஸித்தபதம் என்று மூவுலகிலும் கொண்டாடப்படுகிறது. யோகத்தால் தூய்மையான அவளது திருமேனி ஒரு நதியாக ஆயிற்று, அந்நதி அனைத்து சித்திகளையும் தரவல்லது.\nகபிலதேவர், அவளது அனுமதியுடன் வடகிழக்கு திசையில் பயணமானபோது சாரணர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள், அப்ஸராக்கள் ஆகிய மேலுலகவாசிகள் அவரை வணங்கி எல்லாவித மரியாதைகளையும் அர்ப்பணித்தனர். பின்னர், அவர் இமயமலையிலிருந்து புறப்பட்டு கங்கைநதி சமுத்திரத்தில் கலக்கும் இடமான ’கங்கா சாகர தீர்த்தத்திற்கு வந்தார். அங்கு சமுத்திரராஜன் அவருக்கு இடமளித்தான். அங்கே கபிலதேவர் எல்லா கட்டுண்ட ஆத்மாக்களின் விடுதலைக்காக இன்றும் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். உண்மையான ஸாங்கிய தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் அங்கே சென்று அவரை வழிபடுகின்றனர்.\nபகவான் கபிலதேவர் மற்றும் அன்னை தேவஹூதியின் செயல்களைப் பற்றிய இரகசியமான இந்த வர்ணனையைப் படிப்பவர்களும் செவியுறுபவர்களும் பகவான் கிருஷ்ணரின் தூய பக்தர்களாகி அவருக்கு அன்புத் தொண்டாற்ற ஆன்மீக உலகிற்குச் செல்வர்.\nமக்களின் நன்மைக்காக கபிலர் இன்றும் வீற்றிருக்கும் கங்கா சாகர தீர்த்தம்.\nதிரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.\nநாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்\nநாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்\nபுரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்\nபுரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jan/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2838061.html", "date_download": "2018-10-18T13:16:38Z", "digest": "sha1:2MMW3VEW6CMXMJEHWPYBKQIQOGP24G6B", "length": 10207, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "\"அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை': புதுவை முதல்வர் வே.நாராயணசாமி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\n\"அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை': புதுவை முதல்வர் வே.நாராயணசாமி\nBy புதுச்சேரி, | Published on : 03rd January 2018 09:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.\nபுதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nநடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கத் தயாராக இருப்பதாக டிச.31-ம் தேதி அறிவித்தார். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கட்சி தொடங்கும் உரிமை உள்ளது. ரஜினி அரசியல் க���்சி தொடங்குவது வரவேற்கத்தக்கது.\nதமிழகம் பரந்து, விரிந்த மாநிலம். தமிழகத்தில் திரைப்பட நட்சத்திரங்களில் அரசியல் கட்சி தொடங்கி சிலர் வெற்றி பெற்றுள்ளனர். பலர் தோல்வி அடைந்துள்ளனர். ரஜினி எடுக்கும் நடவடிக்கையைப் பொருத்து அவர் நிலைத்து நிற்பாரா, இல்லையா\nரஜினி, தமிழகத்தில் குறிப்பாக அ.தி.மு.க.வில் உள்ள குழப்பத்தைப் பார்த்து அரசியல் கட்சி தொடங்க முயற்சிப்பதாக கருதுகிறேன்.\nதமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பலமான அணியாக உள்ளது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் வேறூன்றி உள்ளன. ரஜினி ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பில்லை. எந்த மதமும் அரசியலுக்கு தேவைப்படாத ஒன்று. எனவே, ரஜினியின் பேட்டி தெளிவு இல்லாததைப் போல உள்ளது. காலம்தான் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பதில் கூறும்.\nஜிஎஸ்டி அமலுக்கு வந்து 6 மாதங்கள் ஆகின்றன. முதல் மூன்று மாதங்களில் 45 கோடி ரூபாய் வரி இழப்பு இருந்தது. தற்போது வரி வருவாய் வரத் தொடங்கியுள்ளது. இதற்கு உரிய காலத்தில் வியாபாரிகள் கணக்கு கொடுக்காதது, ஜிஎஸ்டியின் இணையதளம் முறையாகச் செயல்படாதது, ஜிஎஸ்டி விதிகளை நிறுவனங்கள் தவறாகப் புரிந்து கொண்டது ஆகியவைதான் காரணம்.\n5 ஆண்டுகளுக்கு வரி இழப்பு கொடுக்கப்படும் என்பது சட்டத்தில் இருப்பதால், வரி இழப்பு கிடைக்கும். ஜிஎஸ்டிக்கு முன்பு சேவை வரி முழுவதும் மத்திய அரசுக்குச் செல்லும். தற்போது 50 சதவீதம் மாநில அரசுக்கு கிடைக்கிறது. அதுபோல, மாநில அரசுக்கு கிடைத்து வந்த வணிக வரியின் 100 சதவீத தொகையில் 50 சதவீதம் மத்தியஅரசுக்குச் செல்கிறது.\nபுதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கண்டிப்பாக கிடைக்கும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொற��க்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/srilanka/04/156784", "date_download": "2018-10-18T13:38:23Z", "digest": "sha1:A3DKROLKRBFZ7BPOQLALOBHH4JGNRN2D", "length": 6095, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "ரஷ்யாவை சென்றடைந்த தேயிலை - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதடைவிலகலின் பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைத் தொகையானது ரஷ்யாவிற்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.\nதேயிலை வாரியத் தலைவர் ரொஹான் பெதியாகொட இதனை தெரிவித்துள்ளார்.\nஇலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்த தேயிலையில் வண்டு இருந்ததாகக் கோரி இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஅதனைத் தொடர்ந்து குழுவொன்று ரஷ்யா சென்று நடத்திய பேச்சுவார்த்தையின் பின்பு கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி தேயிலை மீது விததிக்கப்பட்டிருந்த தடையை ரஷ்யா நீக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/event---announcement/143162-aval-vikatan-jolly-day-announcement.html", "date_download": "2018-10-18T14:57:28Z", "digest": "sha1:JOYKGXF5G47BYVPBMLUXM6PHQ2U3FGDQ", "length": 17789, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "அவள் விகடன் - ஜாலி டே! - வாசகிகள் திருவிழா! | Aval Vikatan Jolly day announcement - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n - `பிக் பாஸ்' ரம்யா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஒரே பொருள் பல பலகாரங்கள்\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅவள் விகடன் - ஜாலி டே\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nதந்தை மீதான #metoo புக��ருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2018-10-18T15:05:50Z", "digest": "sha1:4ZOK7XQGQ5HBEF7CTFW2PWBF56EMH2U2", "length": 11030, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "பணம் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஉங்கள் பணத்தைத் திருடும் எஃப்.ஆர்.டி.ஐ சட்டம் ஏன் வேண்டாம் நீங்கள் கேட்ட 5 கேள்விகள்\nகூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா\nஆன்லைனில் உங்கள் தயாரிப்புகளை விற்பது எப்படி\nமல்லிகா சீனிவாசன், உஸ்மான் ஃபயாஸ்: பனாமாவில் பணம் பதுக்கியோர் பட்டியல்\nரூ.மதிப்பு: 64.48; சென்செக்ஸ் 157 புள்ளிகள் உயர்வு\nஉஷார்: கொரியரில் அனுப்பும் செக்கைத் திருடும் கும்பல்\n2015’இந்தியா: முக்கிய நிகழ்வுகளை உணர்த்தும் 10 புகைப்படங்கள்\nசிறு, குறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன்; பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடனுதவி:...\nDemonetisation: மோடியின் அறிவிப்புக்கு முன்னர் ஏக்கர் கணக்கில் சொத்துக்களை வாங்கிக் குவித்த பாஜக\n’ஊழலை ஒழிக்காத அரசுக்கு வரியை கட்டாதீர்கள்’ : மும்பை உயர்நீதிமன்றம்\n”கள்ள நோட்டுகள் குஜராத்தில்தான் அதிகம்”: சொல்கிறது மத்திய அரசு\n”பொன்னான பாரதம்…..புத்தி கெட்டு போச்சுது”\nரூ.மதிப்பு: 64.04; சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்வு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவற���களின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://kunniyurkamakshiamman.tripod.com/id38.html", "date_download": "2018-10-18T13:20:12Z", "digest": "sha1:HTVJZIAV6DAJZWYMWBJ3DQDRSXNVAXCH", "length": 6125, "nlines": 60, "source_domain": "kunniyurkamakshiamman.tripod.com", "title": "Maha Kumbabhishekam of Sri Kamakshi Amman Temple,Kunniyur - Committee Notice - 2", "raw_content": "\nகுன்னியூர் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் திருக்கோயில் மஹா\nகும்பாபிஷேகம் : ஞாயிறு : 29-01-2012\nதங்களுக்கு அனுப்பியிருந்த தகவலைத் தொடர்ந்து நடைபெற்ற\nதிருப்பணிக் குழு பொறுப்பாளர்கள் கூட்டத்தில் சர்வ சாதகம்\nசிவாச்சார்யார் ஸ்ரீ தகட்டூர் ஞானசேகர சிவம் அவர்களிடமிருந்து\nபெறப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல் பற்றி பேசப்பட்டு உறுதி\nஅதன்படி, கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக, வெள்ளி (27-01-2012) &\nசனிக்கிழமை (28-01-2012) ஆகிய இரு தினங்களிலும் காலை, மாலை இரு\nவேளைகளிலும் மொத்தம் நான்கு கால யாக சாலை பூஜைகள்\nநடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே வைபவத்திற்கு\nவர திட்டமிட்டுருப்பவர்கள் தங்கள் சௌகரியப்படி அவசியமான பிரயாண\nமுன்பதிவு ஏற்பாடுகளை செய்துவிட்டு ஏற்கனவே கேட்டுக்கொண்ட\nவிபரங்களை திருப்பணிக் குழு பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்குமாறு\nபணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பக்தர்களுக்குத் தேவையான\nவசதிகளை ஏற்பாடு செய்வதற்கு இது எமக்கு உதவியாக இருக்கும்.\nதவிர, கும்பாபிஷேகத்தின் பல்வேறு பணிகளுக்கு பொறுப்பேற்று தொண்டு\nசெய்ய ஸ்ரீ காமாக்ஷி பக்தர்கள் (volunteers) தேவையாய் உள்ளது. இந்த\nபிரத்தியேக குழுவில் சேர விருப்பமுள்ள பக்தர்கள் செயலாளர் ஸ்ரீ\nK.S.வெங்கட்ராமன் அவர்களுடன் போன் அல்லது மின் தகவல் (Email)\nமேலும் மஹா கும்பாபிஷேகத்தின் பல்வேறு செலவினங்களை தனிப்பட்ட\nமுறையில் ஏற்று உதவ விருப்பமுள்ள ஸ்ரீ காமாக்ஷி பக்தர்கள் குடும்பம்\nஅல்லது குழு மேற் குறுப்பிட்ட செயலாளருடன் தொடர்பு கொள்ளுமாறு\nமஹா கும்பாபிஷேக விழா மலர் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு\nவருகிறது. இதில் சேர்ப்பதிற்கு பக்தர்கள் தாங்களோ அல்லது தங்கள்\nமூலமாகவோ விளம்பரங்களை பெற்று உதவலாம். விபரங்களுக்கு\nஎஞ்சி இருக்கும் ஆலய திருப்பணிகள் அனைத்தும் விரைவிலேயே இனிது\nநிறைவேறி பக்தர்களால் அர்ப்பணித்து, ச��ர்ப்பிக்கப்படும் எழில் மிகு\nபுத்தம்புது ஆலயத்தில் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் பொலிவுடன் கொலுவீற்று\nஅருளாசி வழங்கும் நன்னாளை இனிதே வரவேற்போம்.\nகும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நடந்தேற அனைவரும் ஸ்ரீ காமாக்ஷியின்\nதங்கள் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி\nK.B.S.S. திருப்பணிக் குழு, சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421804", "date_download": "2018-10-18T15:09:24Z", "digest": "sha1:Z4FN3J26UGAVIE5XYUF6FL2TYVVMSZ5W", "length": 8521, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பைக்கின் அசல் ஆவணத்தை கேட்டு எஸ்.ஐ தாக்கியதில் மாணவனுக்கு கை உடைந்தது | Hearing the original document of the bike, the student broke into the student when he attacked the SI - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபைக்கின் அசல் ஆவணத்தை கேட்டு எஸ்.ஐ தாக்கியதில் மாணவனுக்கு கை உடைந்தது\nசென்னை: வாகன சோதனையின் போது பைக்கில் வந்த மாணவனிடம் அசல் ஆவணங்களை கேட்டு உதவி ஆய்வாளர் ஒருவர் லத்தியால் அடித்து கையை உடைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஹாரூன் (18). கல்லூரி மாணவன். இவர், நேற்றிரவு தனது நண்பருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈகா திரையரங்கம் அருகே வந்தபோது, போலீசார் ஹாரூன் வந்த பைக்கை மடக்கி ஆவணங்களை கேட்டுள்ளனர். உடனே ஹாரூன் பைக்கிற்கான நகல் ஆவணங்களை காட்டியுள்ளார். அதை வாங்கி பார்த்த சேத்துப்பட்டு உதவி ஆய்வாளர் இளையராஜா, ‘‘அசல் ஆவணங்களை காட்டுங்கள். இது சரியாக இல்லை’’ என்று கூறி உள்ளார்.\nஇதனால் உதவி ஆய்வாளருக்கும் பைக்கில் வந்த மாணவன் ஹாரூனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் லத்தியை எடுத்து, என்னையே எதிர்த்து பேசுகிறாயா என்று கூறி சரமாரியாக அடித்து, இனி யாரிடமும் எதிர்த்து பேசக்கூடாது என்று கூறி அனுப்பியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஹாரூன் உடன் வந்த நண்பர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஹாரூனின் இடது கையை ஸ்கேன் எடுத்து ப���ர்த்த போது கை எலும்பு உடைந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் ஹாரூன், சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் இளையராஜா தன்னை லத்தியால் தாக்கியதில் இடது கை எலும்பு உடைந்துள்ளது எனவும், ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் புகார் அளித்துள்ளார்.\nஎஸ்.ஐ தாக்கி கை உடைந்தது\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : அக்.20-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை\nபருவமழை காலங்களில் நோய் தடுப்பு மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்\nதமிழகம் முழுவதும் ஆயுதபூஜை உற்சாக கொண்டாட்டம் : பூஜை பொருட்களின் விற்பனை அமோகம்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு\nரயில் மோதி வாலிபர் படுகாயம்\nகோவை வெள்ளியங்கிரி மலையில் மூச்சு திணறி தொழிலதிபர் பலி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/157318/news/157318.html", "date_download": "2018-10-18T13:46:48Z", "digest": "sha1:SDLXO7IZTDLGFPALU4SXOW3H52EN7IKR", "length": 7372, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களின் செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை எப்படி தெரிந்து கொள்ளலாம்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களின் செக்ஸ் ஆர்வம் உள்ள நேரத்தை எப்படி தெரிந்து கொள்ளலாம்\nஆண்கள் போல பெண்கள் தங்களுக்கு தோன்றக்கூடிய செக்ஸ் உணர்வுகளை வெளியே கூறுவதில்லை. நம்ம கலாச்சாரத்தின்படி பெண்கள் செக்ஸ் விருப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. ஆனாலும் ஒருசில அறிகுறிகளை வைத்து அவர்களின் பாலியல் உணர்வுகளை தெரிந்து கொள்ளலாம்.\nஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி எப்போது தங்களுக்கு செக்ஸ் மூடு வருகிறதோ அப்போதுதான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பலரின் கணிப்பாகும்.\nஆனால் அது போன்ற கணிப்பு மிகவும் தவறானது. செக்ஸ் வைத்துக்கொள்ள ஆண்களை காட்டிலும் பெண்கள் அதுக்கென்று நேரம் மற்றும் காலத்தை தேர்வு செய்து வைத்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.\nபெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் வீட்டில் இருப்பவர்களும் சரி தங்களுடைய வேலைகளை முடித்த பின்னர் எப்போது ஓய்வாக இருக்கின்ற போதும், அல்லது தனிமையில் இருக்கின்ற நேரத்தில்தான் செக்ஸ் பற்றி யோசிப்பார்களாம்.\nபெரும்பாலான பெண்கள் சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் இரவு நேரத்தில் 10.30 மணிக்கு மேல் செக்ஸ் வைத்துக்கொள்ள சிறந்த நேரமாகவும், இனிய தருணமாகவும் கருதுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.\nஇந்த நாட்களில் பெண்ணின் மனதை அறிந்து, மெல்ல தட்டிக்கொடுத்து, பல கதைகளை பேசி அவர்களுடன் விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும்.\nஇதன் மூலம் பெண்களை இனிமையாக சீண்டுவதன் மூலம் நல்ல மனநிலைக்கு வருவதுடன் உறவுக்கு தயாராகிவிடுவார் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/164240/news/164240.html", "date_download": "2018-10-18T13:45:37Z", "digest": "sha1:KXP5UCLG6M4KIMBPD2KXB3UFODRI6PJB", "length": 7036, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாலை நேரத்தில் உடலுறவு கொண்டால் என்னவாகும் தெரியுமா?…..!! : நிதர்சனம்", "raw_content": "\nமாலை நேரத்தில் உடலுறவு கொண்டால் என்னவாகும் தெரியுமா\nஎவ்வளவு தான் சம்பாதித்தாலும் வீட்டில் பணமே தங்க மாட்டேங்குது என்று புலம்புபவர்கள் பலரும் இருக்க வீட்டில் வைத்திருக்கும் செல்வத்தை நாம் செய்யும் சில செயல்கள் அழித்துவிடும். அதையும் மிக ஜாக்கிரதையாக கவ���த்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nநம் வீட்டின் செல்வங்களை, வளத்தைக் குறையாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் கீழ்வரும் செயல்களைச் செய்வதைத் தவிர்த்துவிடுதல் வேண்டும்.\nமாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் துளசிச் செடியைத் தொட்டுப் பறிக்கவோ கிள்ளவோ தொடவோ கூடாது. அது வீட்டில் தரித்திரத்தை உண்டாக்கும் என்பார்கள். அதற்குப் பதிலாக, துளசி செடியின் அருகில் அதிகாலை வேளையில் நீரூற்றி, நெய் விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி குளிர்ச்சியடைந்து செல்வத்தைப் பெருக்குவாள்.\nமாலை சூரியன் மறைந்த பின் வீட்டை பெருக்கக்கூடாது. அது வீட்டிலுள்ள லட்சுமியை வெளியே விரட்டுவதற்குச் சமம்.\nஅதேபோல் மாலை வேளைகளில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அது வீட்டில் தரித்திரத்தை உண்டாக்கும்.\nசூரிய அஸ்மனத்துக்குப் பின் இரவுக்கு முன் தூங்கக் கூடாது.\nஉணவு உண்ட உடனே பாத்திரங்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.\nமாலையில் படித்தால் லட்சுமி தேவிக்குப் பிடிக்காது.\nவீட்டையும் நம்முடைய சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇவற்றையெல்லாம் சரியாகக் கடைபிடித்து வந்தால் லட்சுமிதேவியின் கடாட்சம் முழுவதும் கிடைக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.valamonline.in/2017/05/2017.html", "date_download": "2018-10-18T13:32:41Z", "digest": "sha1:3PAMHKUW3GSY2ENENJQU4TQZ6WOI4NWJ", "length": 5759, "nlines": 87, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் பிப்ரவரி 2017 இதழ் - முழுமையான படைப்புகள்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் பிப்ரவரி 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nவலம் பிப்ரவரி 2017 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.\nபசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் - ���ி.ஆர்.ஹரன்\nஜல்லிக்கட்டு போராட்டம்: சில உண்மைகள் - அரவிந்தன் நீலகண்டன்\nதட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமிச உணவு பரிமாறப்படுகிறது - பீட்டர் ஸிங்கர்; தமிழில்: அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nஅதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு - ஹாலாஸ்யன்\nதுபாஷி (ஆனந்த ரங்கப்பிள்ளை) - பி.எஸ்.நரேந்திரன்\nஇசக்கியின் கொடுவாய் (சிறுகதை) - சுதாகர் கஸ்தூரி\nஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் - சந்திர பிரவீண்குமார்\nஇறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் - ஜடாயு\nஇராமானுசன் என்னும் சம தர்மன் - ஆமருவி தேவநாதன்\nLabels: வலம் பிப்ரவரி 2017, வலம் பிப்ரவரி 2017 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் பிப்ரவரி 2017 இதழ் - முழுமையான படைப்புகள்\nஇறவாய் தமிழோடு இருப்பாய் நீ: தாயுமானவர் - ஜடாயு\nஃபிடல் காஸ்ட்ரோ: சில உண்மைகள் - சந்திர பிரவீண்குமா...\nஇசக்கியின் கொடுவாய் (சிறுகதை) - சுதாகர் கஸ்தூரி\nதுபாஷி (ஆனந்தரங்கம் பிள்ளை) - பி.எஸ்.நரேந்திரன்\nஅதிவேக இணையம்: லைஃபை என்னும் அற்புத விளக்கு - ஹால...\nதட்பவெட்ப / புவி வெப்பமயமாதல் மாநாடுகளில் ஏன் மாமி...\nஇராமானுசன் என்னும் சமதர்மன் - ஆமருவி தேவநாதன்\nபசுப் பாதுகாப்பும் பசுவதைத் தடைச் சட்டமும் - பி.ஆர...\nஜல்லிக்கட்டு: சில உண்மைகள் - அரவிந்தன் நீலகண்டன்\nவலம் மே 2017 படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/38747-petrol-diesel-prices-goes-down-for-12th-consecutive-day.html", "date_download": "2018-10-18T15:02:03Z", "digest": "sha1:KVVLHWIHKFJS6WOLHGBWZ3UDG7EJHGKL", "length": 7834, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "12வது நாளாக மீண்டும் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை | Petrol, Diesel prices goes down for 12th consecutive day", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n12வது நாளாக மீண்டும் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாட்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 25 பைசா அளவுக்கு முக்கிய நகரங்களில் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 20 ப��சா குறைக்கப்பட்டது.\nகடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை உச்ச கட்டத்தை எட்டியது. மே 30ம் தேதி, அதிகபட்சமாக மும்பையில், ரூ.86.23 எனவும், சென்னையில் ரூ.81.42 என இருந்ததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். அதன்பின் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 1 பைசா என குறைத்தது சர்ச்சை கிளப்பியது. ஆனால், தொடர்ந்து விலை குறைந்து வரும் நிலையில், இன்று பெட்ரோல் விலை 23-25 பைசா குறைக்கப்பட்டுள்ளது.\nதற்போது மும்பையில், லிட்டருக்கு ரூ.84.61 என்றும், சென்னையில் 79.69 என்றும் உள்ளது பெட்ரோல் விலை. டீசல் விலையும் 18-20 பைசா குறைக்கப்பட்டதை தொடர்ந்து மும்பையில் அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.72.51; சென்னையில் ரூ.71.89 என்ற விலையில் டீசல் விற்கப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபெட்ரோல்போடும்போது ஏமாற்றினால் புகார் அளிக்கலாம்\nபெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது: டெல்லி அரசு திட்டவட்டம்\nதொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை: சென்னையில் ஒரு லிட்டர் ரூ.85.04\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஅரசு பங்களா பொருட்களை எடுத்து சென்ற அகிலேஷ்: பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு\nரூ.10000க்கு காங்கிரஸ் அலுவலகம்- ஓஎல்எக்ஸ் அட்ராசிட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/42742-amul-india-s-tribute-to-karunanidhi.html", "date_download": "2018-10-18T15:01:17Z", "digest": "sha1:RPWS37OARSFP5MAX3O4TEITYTTBU3VBI", "length": 9039, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "தமிழ் தலைவர்: கருணாநிதிக்கு அமுல் அஞ்சலி | Amul india's tribute to Karunanidhi", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nதமிழ் தலைவர்: கருணாநிதிக்கு அமுல் அஞ்சலி\nமறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அமுல் நிறுவனம் சிறப்பு கார்டூன் வெளியிட்டு அஞ்சலி செலுத்தி உள்ளது.\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் அமுல் நிறுவனம், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கார்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 'தமிழ் தலைவர்' என்று கருணாநிதி குறிபிடப்பட்டுள்ளார். மேலும் கருணாநிதிக்கு பின்னால் அவரது தாயாரின் சிலை, திரை மற்றும் புத்தகங்கள் இருக்கின்றனர். தோல்களில் துண்டுடன், நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருணாநிதியின் கையில் காகிதம் ஒன்று இருப்பது போன்று அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த கார்டூன் ஓவியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அமுல் நிறுவனம் தினம் தினம் வெளியிடும் கார்டூன்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகருணாநிதி சமாதியில் பாலூற்றி அஞ்சலி செலுத்தினார் வைரமுத்து\nதினம் ஒரு மந்திரம் – காலை எழுந்தவுடன் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள் மாற்றங்களையும் காணலாம்.\nபெங்களூருவில் திருமுருகன் காந்தி கைது\nமத்திய அரசுக்கு ரூ.50,000 கோடி வழங்கும் ரிசர்வ் வங்கி\nதி.மு.க கூட்டணியில் பா.ம.க... விடுதலைச் சிறுத்தைகளுக்கு கல்தா\n’முதல்வர்’ தயாநிதி மாறன்.. தி.மு.க-வை ’கைப்பற்ற’ திட்டமிட்ட கலாநிதி மாறன்\nதேர்தலை சந்திக்க தி.மு.க தயார்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅ.தி.மு.க 47ம் ஆண்டு தொடக்க விழா: 'ரத்தத்தின் ரத்தமே' செயலி துவக்கி வைப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரு���் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nபக்தர்களின் இடர்களை முன்கூட்டியே அறிந்து காக்கும் கருணைக் கடல்\nஉலகமே கலைஞர் என்று அழைத்தபோது... விஜயகாந்தின் உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/comedy/?page=6", "date_download": "2018-10-18T14:44:53Z", "digest": "sha1:CKXU2IX5QQZ3HHUPUAMX23W7A3VKFOUG", "length": 5116, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nபார்வதியின் சங்கல்பம் ஜாங்கிரி சுந்தரம் சீனுப்பயல்\nஉறவுகள் இல்லையடி பாப்பா முகமது பின் துக்ளக் இரவில் சென்னை\n மனம் ஒரு குரங்கு நேர்மை உறங்கும் நேரம்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/12/usa.html", "date_download": "2018-10-18T14:32:45Z", "digest": "sha1:KOXZ4XFKCIJSRRPNTOIERZ4JHQ65X4X5", "length": 6383, "nlines": 107, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: ஆளவந்தான் USA! ஒரு கலக்கல் ரிப்போர்ட்", "raw_content": "\nஞாயிறு, 31 டிசம்பர், 2017\nநேரம் டிசம்பர் 31, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வர���ு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nகாவு வாங்க காப்புரிமை சட்டம்\n‘உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் க...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://ta.quickgun.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:25:10Z", "digest": "sha1:ZN5PX3ATSNN5JULWS2MHCHDFSLZ4S24O", "length": 4785, "nlines": 112, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in தேர்தல் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nவைகோ- பாஜக கூட்டணி சரியா\n2014 லோக் சபா தேர்தல்\nவாக்குசாவடி விவரங்களை கைபேசியில் பெறுவது எப்படி\nஅரவிந் கேஜிரவால் பற்றி உங்கள் கருத்து \nஅடுத்த ஆட்சி அமைக்க போவது காங்கிரஸ்,பாஜக இரண்டுமே இல்லை\nவரும் தேர்தலில் மூன்றாவது அணி\nஓட்டு போடும் இயந்திரத்தில் ஊழல் செய்ய வாய்ப்புண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:41:47Z", "digest": "sha1:OXJYZBHIWAWV54PA3GHKYHRWV3HH6YUQ", "length": 2579, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "பேசாத வார்த���தைகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : பேசாத வார்த்தைகள்\nDomains Events Exemples de conception de cuisine Mobile Mumbai New Features Reading Singapore Support Tamil Cinema Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress Writing publishing storytelling அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.valamonline.in/2017/04/blog-post_86.html", "date_download": "2018-10-18T13:37:57Z", "digest": "sha1:BHRFXCP42Q7S6AMJMXBM3776PWKPLRQL", "length": 35644, "nlines": 98, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: குருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ. ராம்கி", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nகுருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ. ராம்கி\nஅலுமினிய அண்டாவை ஒற்றை ஆளாக நகர்த்தி வைத்துவிட்டு, வகுப்புக்கு வந்தார் சந்திரா என்னும் சத்துணவு டீச்சர். ‘இன்னிக்கு நாம படிக்கப்போற அதிகாரம், கள்ளாமை. அப்படீன்னா என்ன தெரியுமா\nஅது 1984. பள்ளிக்கூடத்து நாட்கள் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் மதிய உணவு முடிந்ததும் திருக்குறள் வகுப்பு ஆரம்பமாகிவிடும். ‘வாரம் ஒரு அதிகாரம் சொல்லிக்குடுக்கணும்னு ஜெயலலிதா உத்தரவு போட்டிருக்கா’ என்று சத்துணவு டீச்சர், கிளாஸ் டீச்சரிடம் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்நாடெங்கும் சத்துணவுக் கூடங்களுக்கு ஜெயலலிதா மேற்கொண்ட அதிரடி விசிட் அப்போது பரபரப்பான விஷயமாகப் பேசப்பட்டது.\nசத்துணவுத் திட்டக்குழு உறுப்பினராக ஜெயலலிதாவின் அனுபவங்களே, பின்னாளில் 'அம்மா உணவகம்' வரை வரக் காரணமாக இருந்திருக்கவேண்டும். 1980 இறுதியில் எம்ஜிஆரின் நெருக்கமான வட்டாரத்துக்குள் வந்துவிட்டாலும், அதிகாரபூர்வமாக அதிமுகவில் சேர சத்துணவுத் திட்டமே காரணமாக இருந்தது. காமராஜர் காலத்திலிருந்து செயல்பட்டு வந்த திட்டம், எம்ஜிஆரால் தூசு தட்டப்பட்டு, 100 கோடி ரூபாய் செலவில் இன்னும் பல மாணவர்களைச் சென்றடையும்படி மாற்றப்பட்டிருந்தது. தமிழ் சினிமாவினர் அதை மக்களிடம் கொண்டு சென்றார்கள். பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவைக் கடத்திக்கொண்டு போகும் லாரி டிரைவரை வழிமறித்து சினிமாவில் உதைத்துக் கொண்டிருந்தார் பாக்யராஜ். சத்துணவு சாப்பிட்டால் கண்பார்வை கிடைக்கிறது, காது கேட்கிறது என்றெல்லாம் சினிமா மேடைகளில் பேசினார் பாரதிராஜா. எம்ஜிஆர் அரசுக்குப் போதுமான விளம்பரம் கிடைத்தது. ஆனால், செயல்பாடு\nசத்துணவுத் திட்டத்தின் தூணாக இருந்தவர் ஜெயலலிதா. திட்டத்திற்கான நிதிஒதுக்கீடு செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன. டெல்லியின் ஏராளமான கேள்விகளை ஜெயலலிதாதான் எதிர்கொண்டார். காமராஜர் கொண்டுவந்த திட்டம்தானே, இதிலென்ன புதுமை என்று கிண்டலடித்தது திமுக. சத்துணவுத் திட்டத்தை பித்தலாட்டம் என்றார் கம்யூனிஸ்ட் கல்யாண சுந்தரம். அரிசி போதவில்லை என்று எம்ஜிஆர் டெல்லியிடம் முறையிட்டபோது, சத்துணவுத் திட்டத்தின் மூலம் அரிசியை வீணாக்குகிறார்கள் என்றது காங்கிரஸ். எல்லாவற்றையும் சமாளித்தது ஜெயலலிதாதான்.\nஅதிமுக பேச்சாளர்களுக்கு, சத்துணவுத் திட்டம் குறித்துப் பயிலரங்கு நடத்தினார். பள்ளி ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வந்த சத்துணவுத் திட்டத்தில் இருந்த குளறுபடிகளை நீக்கி, ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் சத்துணவு மையத்தை அமைத்தார். சத்துணவு டீச்சர் பொறுப்பேற்றுக் கொண்டார். தனி கட்டடம், பாத்திரங்கள், பண்டங்கள், ஆயாக்கள், அரிசி, பருப்பு என அதுவொரு தனி அமைப்பாக மாறியது. அடுத்த கட்டமாக, பாலர் பள்ளி உருவானது. கர்ப்பிணிகளுக்கும் முதியோர்களுக்கும் மதிய உணவு இலவசமாக இங்கிருந்து தரப்பட்டது. திருக்குறள் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னாளில், ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரானபோது சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர்களாக்கப்பட்டார்கள். சத்துணவுக் கூடங்கள், பள்ளிக் கூடங்களுக்கு இணையான எழுச்சியைப் பெற்றன.\nஜெயலலிதா என்னும் அதிரடி ஆட்டக்காரர் ஆடிய வெற்றிகரமான முதல் ஆட்டம் அது. அரசியலோடு அரசு நிர்வாகமும் அவருக்குப் பழக்கப்பட்டிருந்தது. அரசியல், அவருக்குக் கனவாகக் கூட இருந்ததில்லை. 1974ல் திரையுலகத்திலிருந்து காணாமல் போன ஜெயலலிதா, ஐந்தாண்டுகள் கழித்து எழுத்தாளராகத்தான் அறிமுகமானார். துக்ளக்கில் வாராவாரம் தொடர் கட்டுரைகள் எழுதினார். அதிலும் அதிரடிதான்.\nஜெயப்பிரகாஷ் நாராயணன் மறைவுக்கு நாள் முழுவதும் ரேடியாவில் சோக கீதம் இசைக்கப்பட்டது. இதெல்லாம் போலித்தனமான அஞ்சலிகள் என்று எழுதினார். ‘மதுவிலக்கைப் பொருத்தவரை எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒன்றுதான். ஆட்சியில் இல்லாதவரை மதுவிலக்கு வேண���டுமென்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார்கள்’ என்று விமர்சித்தார். இந்திய மருத்துவர்களின் அலட்சியப் போக்கிற்குத் தரப்படவேண்டிய தண்டனை, ஜோசியத்தின் மீது கொள்ள வேண்டிய நம்பிக்கைகள் எனப் பொதுப்புத்தி தாண்டிய விஷயங்களை எழுதியவர், கடைசிவரை சினிமா பற்றி எழுதவேயில்லை.\nமுழுநேர எழுத்தாளராவது என்கிற முடிவில் ஜெயலலிதா இருந்திருக்கலாம். கலைஞருக்கு குங்குமம் போல், எம்ஜிஆருக்கும் ஒன்று ஆரம்பித்தாகவேண்டும் என்பது வலம்புரிஜானின் விருப்பம். ‘தாய்’ பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது, வலம்புரிஜான் ஆசிரியரானார். ‘எனக்குப் பிடித்தவை’ என்னும் தலைப்பில் ஜெயலலிதா நிறைய கட்டுரைகள் எழுதினார். வலம்புரிஜானுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையேயான முட்டல், மோதல்களில் சிக்கிக்கொண்ட எம்ஜிஆருக்கு வேறு வழி தெரியவில்லை. ‘தாய்’ நிறுத்தப்பட்டது.\nதமிழ்நாடெங்கும் ஒவ்வொரு ஊராகச் சென்று அதிமுக கொடியை ஏற்றி வைத்த நாஞ்சில் மனோகரன் போன்ற உற்சவர்கள் கட்சியை விட்டு விலகியிருந்த காலம் அது. இந்திரா காந்தியே முன்வந்து தஞ்சாவூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்தபோதும், மெரார்ஜி தேசாய்க்குப் பயந்து எம்ஜிஆர் நழுவினார். கோபம் கொண்ட இந்திரா, திமுகவுடன் கூட்டணி அமைத்து, டெல்லி கோட்டைக்குச் சென்றார். உள்ளூர் அரசியல் முதல் டெல்லி அரசியல் வரை சுழலில் மாட்டிக்கொண்ட எம்ஜிஆருக்கு, சுறுசுறுப்பான இரண்டாம் கட்டத் தலைவர்கள் தேவைப்பட்டார்கள்.\nஜெயலலிதாவின் எழுத்தில் இருந்த துணிச்சலையும், அதில் தொனிக்கும் சாமானியனின் குரலையும் எம்ஜிஆர் புரிந்துகொண்டார். ஜெயலலிதா பேச்சாளராக்கப்பட்டார். கட்சிக்கு மட்டுமல்ல, கழக வரலாற்றிலும் அதுவொரு முக்கியமான திருப்பம். அதுவரை கழக மேடைகள் அடுக்குமொழி வசனங்களைப் பேசும், அலங்கார இடமாகவே இருந்து வந்தன. சினிமா நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் முன்னிறுத்தப்பட்டதில்லை. எம்ஜிஆர் அதை மாற்றியமைத்தார்.\nஜெயலலிதா, தலைமையுரை மட்டுமல்ல, சில மேடைகளில் அவரே ஒரே பேச்சாளராகவும் ஆனார். அவரது பேச்சுகளில் கருணாநிதி எதிர்ப்பு பிரதானமாக இருந்தாலும், தேசிய அரசியலையும் தொட்டுக்காட்டினார். வழக்கமான அரசியல் மேடைப்பேச்சுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. அடுக்குமொழி வசனங்கள் இல்லை. சிலேடையும் இல்லை. பாமர மக்களின் மனதுதான் அவரது இலக்கு. ‘கிருஷ்ணா நதிநீரை தமிழ்நாட்டுக்கு கெண்டு வர நம்முடைய முதல்வர் ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இரவு திரும்புவார். விடிந்தால் வேறொரு முதல்வர் இருப்பார். அவரோடும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பி வருவார். மறுநாள் வேறொருவர் ஆந்திர முதல்வராக இருப்பார். நம் முதல்வர் என்னதான் செய்வார் பாவம்’ என்றார். கிண்டல், குத்தல், ஆவேசம், அதுதான் ஜெயலலிதா.\nநம்பர் டூவாக இருந்தாலும், அவ்வப்போது கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. படுதோல்வி அடையும் என்று கணிக்கப்பட்டபோதும், 1984ல்அதிமுக பெற்ற பெருவெற்றிக்கு காரணமாக இருந்தது ஜெயலலிதாவின் அதிரடி பிரசாரம்தான். எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது, மீனம்பாக்கம் விமானநிலையத்தில் அவரை தூரமாக நின்று கூடப் பார்க்க முடியாத ஏமாற்றத்தோடும், எதிர்காலம் பற்றிய கவலைகளோடும் போயஸ்கார்டனுக்கு திரும்பிய அதே ஜெயலலிதா, பின்னாளில் நான்கு முறை அதிமுக ஆட்சியில் ஏறுவதற்குக் காரணமாக இருந்தார்.\nஜெயலலிதாவின் துணிச்சலும் தன்னம்பிக்கையும், அவரது அரசியல் எதிரிகளாலும் வியக்கப்பட்ட விஷயம். தன்னுடைய படங்களைப் பற்றி, கடுமையாக விமர்சனம் செய்த ஒரே சினிமாக்காரர் அவராகத்தான் இருக்க முடியும். அதையும் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது செய்தவர். ஜெயலலிதா நடிக்க வருவதற்கு முன்பு படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளின் சுயமரியாதை கெட்டுக்கிடந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கால்மேல் போட்டபடி புத்தகம் படித்த ஜெயலலிதாவின் கலகக்குரல், அறுபதுகளின் தமிழ்ச் சமூகத்திற்கு அவசியம் தேவைப்பட்டது.\nசினிமா மட்டுமல்ல, சினிமாவுக்குப் பின்னணியில் உள்ள விஷயங்களையும் பொதுவெளியில் விமர்சிக்க அவர் தயங்கியதேயில்லை. இந்தி சினிமா நாயகர்களுக்கும், தமிழ் சினிமா நாயகர்களுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது. சட்டென்று பதில் சொன்னார், ‘ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் உள்ள வித்தியாசம். அவ்வளவுதான்.’ எம்ஜிஆர் மட்டுமல்ல, என்.டி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமனோடு நடித்துக்கொண்டிருந்த காலத்திலும் தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்��வர். 1964 தொடங்கி பத்து ஆண்டுகள் நடித்திருந்தாலும் 100 நாட்கள் ஓடிய 4 படங்களும், 3 வெள்ளி விழா படங்களில் மட்டுமே சம்பந்தப்பட்டிருந்தார். ஆண்டுக்கு சராசரியாக 15 படங்கள் நடித்தாலும், அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலம்வெறும் 6 ஆண்டுகள் மட்டுமே.\n1972 மே மாதம், வேதா நிலைய கிரஹப்பிரவேசம். சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது கட்ட ஆரம்பித்த வீடு. திரையுலகம் திரண்டு வந்து வாழ்த்தியது. வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட எம்ஜிஆர், கடைசிவரை வரவேயில்லை. பிற்பகலுக்குப் பின்னர் வீடே வெறிச்சோடி கிடந்தது. ஜெயலலிதாவின் அம்மா சந்தியா பார்த்துப் பார்த்து கட்டிய வீடு. ஆனால், வீடு கட்டி முடிவதற்குள் சந்தியாவின் வாழ்க்கை முடிந்துவிட்டது. ஜெயலலிதா இப்போது ஒரு தனி ஆள்.\nஅடுத்து வந்த இருபதாண்டுகள், புயலில் சிக்கிய தோணியாக இருந்தது ஜெயலலிதாவின் வாழ்க்கை. அவரது வாழ்க்கைப் பாடத்தின் முக்கியமான அத்தியாயங்கள் இக்காலகட்டத்தில்தான் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முழுவதுமாக வெளிக்கொண்டுவர அவர் ஒருவரால் மட்டுமே முடியும்.\nதிட்டமிட்டு ஒதுக்கப்பட்டாலும், கட்சித்தொண்டர்கள் அவரது பக்கம்தான் இருந்தார்கள். கருணாநிதி எதிர்ப்பு என்பதைப் பரிபூரணமாக அவரால் மட்டுமே முன்னெடுக்க முடிந்தது. உதிர்ந்த ரோமங்கள் என்று விமர்சித்தாலும், அவரைத் தேடி வந்தார்கள். தலைவியாக ஏற்றுக்கொண்டார்கள். சுற்றி கூட்டம் கூடி நின்றாலும், மனதளவில் அவர் தனிமையின் சிறையில் இருந்தார்.\nஎழுபதுகள் தொடங்கி, மாநில சுயாட்சி பற்றி திமுக பேசாத கூட்டங்கள் இல்லை. காங்கிரஸுடன் கூட்டணியில் இல்லாத காலங்களில் திமுகவும், அதிமுகவும் அவ்வப்போது பேசுவதுண்டு. மாநில உரிமைகள் குறித்து ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவிடமிருந்து உரத்த குரல்களே எழுந்தன. அது டெல்லியைக் கிடுகிடுக்க வைத்து, சென்னையை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. ஆணாதிக்க அரசியல் உலகில், ஆண்களைக் குனிய வைத்து, தரையில் விழுந்து வணங்க வைத்தது விமர்சிக்கப்பட்டது. கேலிக்கூத்தாக்கப்பட்டது. காலப்போக்கில் பார்வை மாறியிருக்கிறது. கருணாநிதியை விட ஜெயலலிதாவை அதிகமாக விமர்சித்த எழுத்தாளர் வாஸந்தி, ‘அதுவொரு உத்தி. ஆண்களைச் சற்று எட்ட நிறுத்தவேண்டிய அவசியம் இருந்தது. ஆண் உலகம் அவரை அவமானப்பட���த்தியதற்கான பரிகாரம் அது‘ என்கிறார்.\nதமிழ்நாட்டு அரசியல் வானில், முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஜெயலலிதா இருந்தார். அவரது முன்கோபம், கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கலைத்துப்போட்டது. புதிய அரசியல் சமன்பாடுகளை ஆரம்பித்து வைத்தது. முன்னுப்பின் முரணான அரசியல் நடத்தினாலும் அதை உறுதியுடன் நடத்துவதில் வெற்றி பெற்றிருந்தார். தமிழ் ஈழம், பாஜகவுடன் கூட்டணி போன்ற விஷயங்களில் அவரது உண்மையான நிலைப்பாடு அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அவரது பிடிவாத குணமும், அசட்டுத்துணிச்சலும் ஆயிரம் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் ஆரோக்கியமான வழியையும் திறந்துவிட்டிருந்தது. யாரும் எதிர்க்கத் துணியாத நேரத்தில் விடுதலைப்புலிகளை எதிர்த்தார். சட்டம், ஒழுங்கைத் தொலைத்து, ஆயுதக் கலாசாரத்தில் மூழ்கிக்கொண்டிருந்த தமிழகத்தை மீட்டெடுத்தார். எம்ஜிஆரால் நிகழ்த்தவே முடியாத சாதனை.\nஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பின்னரும் ஜெயலலிதா மாறிப்போனார் என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆனால், ஒரு சில விஷயங்களில் அவர் மாறாமல் இருந்தது, தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வரம். குறிப்பா பெண்கள் நலனும், பசித்தவர்களுக்கு சோறிடும் ஒவ்வொரு திட்டங்களும், தொண்ணுறுகள் தொடங்கி அவர் கைக்கொண்டவை. தொட்டில் குழந்தைகள் திட்டம் தொடங்கி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்ட நிதியுதவி வரை பெண்கள் நலனுக்கான திட்டங்களை வேறெந்த முதல்வர்களும் முன்னெடுத்ததில்லை. அவரது ஆட்சியில்தான் மதிய உணவுத் திட்டம், காலை உணவுத்திட்டமாகவும் விரிவுபெற்றது. வழிபாட்டுத் தலங்களில் நாள்தோறும் அன்னதானம் ஆரம்பமானது. இனம், மதம், மொழி பேதமின்றி பசி தீர்க்கும் அம்மா உணவகங்களை ஏற்படுத்தியது கடைசிக்காலங்களில் அவர் செய்த பெரும் சாதனை.\nயலலிதாவே சொல்வது போல் வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜிஆர் உருவாக்கித் தரவில்லை. அரசியலுக்கு அழைத்து வந்தாலும், அந்தப் பாதையை அவர் எளிதாக்கித் தரவில்லை. எம்ஜிஆர் உதாசீனப்படுத்தியிருந்தாலும் ஜெயலலிதா தளர்ந்துவிடவில்லை. ஒருவேளை, எம்ஜிஆர் மீது கோபம்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்திருந்தால் ஜெயலலிதா எப்படி இருந்திருப்பார் நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது.\nஜெயலலிதா, நவீன அரசியல��� கண்டெடுத்த அற்புதம். அதுவரை கொள்கை என்னும் முகமூடியில் தனிமனித அரசியலே அரங்கேறிக்கொண்டிருந்தது. போலித்தனத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, தேர்தல் அரசியலையும், சீட் பேரங்களையும் வெளிப்படையாக முன்னிறுத்தினார். ஆட்சித் தலைமை வேறு, அரசியல் தலைமை வேறு என்பதை அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார். காமராஜர், கருணாநிதி போன்ற அரசியல்வாதிகள், சிறந்த ஆட்சியாளர்களாகவும் இருந்த காரணத்தால் மட்டுமே வரலாற்றில் நிலைக்க முடிந்தது. அண்ணாதுரை, எம்ஜிஆரால் அத்தகைய நிலையை எட்டமுடியவில்லை. ஆனால், ஜெயலலிதாவால் அதை அநாயசமாக செய்யமுடிந்தது. ஜெயலலிதா, இனி ஜெயில் லலிதா என்ற நிலை வந்தபோதுதான் அப்படியொரு விஸ்வரூபமெடுத்தார்.\nசகலகலாவல்லியாக அவரை முன்னிறுத்தும் அஞ்சலிகள் இன்னும் நிறைய வரக்கூடும். அதற்குத் தகுதியானவர்தான். அவரை விடச் சிறப்பான ஆட்சியாளர்களாக சந்திரபாபு நாயுடுவையும், மம்தா பானர்ஜியையும் நிறுவமுடியும். ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த சோதனைகள், அவரது தனிமையின் துயரோடு இணைத்துப் பார்க்கும்போது, ஒரு புதிய சித்திரம் கிடைக்கும். அது முற்றிலும் ஜெயலலிதாவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கும்.\nLabels: வலம் ஜனவரி 2017 இதழ், ஜெ.ராம்கி\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஜனவரி 2017 இதழ் - முழுமையான படைப்புக்கள்\nசிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு\nசூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் – ‘என்றென்றும் அ...\nசோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் - ஆமருவ...\nஅழகிய சிக்கிம் - ஹரி வெங்கட்\nதமிழக அரசியலின் எதிர்காலம்: ஜெயலலிதா மறைவுக்குப் ப...\nஜெயலலிதாவின் மறைவு – அடுத்தது என்ன\nகுருவை மிஞ்சிய சிஷ்யை – ஜெ. ராம்கி\nஆசிரியர் சோ - B.K. ராமசந்திரன்\nசோவைப் பற்றிப் பேசுகிறேன்... - சுப்பு\nஐசாக் அஸிமாவ்வின் அறிவியல் புனைவுகளில் மதம் - அரவி...\nஅபரத்யாகராஜு - ரஞ்சனி ராமதாஸ்\nபைரப்பாவின் ’பித்தி’: பெருந்துயர்களைத் தாண்டி வாழ்...\nவலம் இதழ் - ஏப்ரல் 2017 படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2016/03/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:33:56Z", "digest": "sha1:IJ2OHTS6SUDPKRB3EHPH2HW3PUPXNPE5", "length": 19082, "nlines": 305, "source_domain": "lankamuslim.org", "title": "இந்த பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்க விஹாரைகள் தலைமை ஏற்கவேண்டும் | Lankamuslim.org", "raw_content": "\nஇந்த பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்க விஹாரைகள் தலைமை ஏற்கவேண்டும்\nவடக்கு மற்றும் தென் மாகாணங்களில் புதிதாக திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். தென் மாகாணம் அஹூன்கல்ல கல்வெஹர பௌத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அண்மையில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில்… இரசாயன உர பயன்பாட்டினால் வருடாந்தம் ஐயாயிரம் புற்று நோயாளிகள் புதிதாக உருவாகின்றனர் என தெரிவித்துள்ளார். சர்வதேச வர்த்தகர்களினால் இவ்வாறு இரசாயன உர வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்டு எடுக்க விஹாரைகள் தலைமை ஏற்க வேண்டும்.\nதெற்கில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரில் மூன்றில் இரண்டு தம்பதியினருக்கு குழந்தை பாக்கியமில்லை. வடக்கில் ஐந்து தம்பதியினரில் நான்கு தம்பதியினருக்கு குழந்தை பாக்கியமில்லை. மாதிரி விவசாய பண்ணைகளை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.-TC\nமார்ச் 25, 2016 இல் 4:48 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« தகவல் வழங்க மறுத்தால் இரு ஆண்டுகள் சிறை , ரூ 50,000 அபராதம்\nமிருகத்தனமான மனிதர்கள் வாழும் ஒரு சமூகத்தில் பாடசாலைகளின் வகிபாகம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \n« டிசம்பர் ஏப் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2016/04/04/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-18T13:16:53Z", "digest": "sha1:LPYTCQ7HG6BE6R764TKEJYDBU5PSNAEE", "length": 19609, "nlines": 307, "source_domain": "lankamuslim.org", "title": "இனவாதம் , மதவாதம் ,பிரிவினை வாதம் இனி வேண்டாம் : பிரதமர் | Lankamuslim.org", "raw_content": "\nஇனவாதம் , மதவாதம் ,பிரிவினை வாதம் இனி வேண்டாம் : பிரதமர்\nஇலங்கையில் இனவாதம் , மதவாதம் ,பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் என எதுவும் இனி வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய யொன்புரய இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த நிகழ்வுகளுக்கு உங்களை அழைத்தது எங்களுடைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்ல செயற்பாடாகும்.\nநாட்டின் அபிவிருத்தியால் ஏற்படும் பிரதிபலன்களை அனுபவிக்கப்போவது, நானோ, ஜனாதிபதியோ, முதலமைச்சர்களோ அல்லது ஆளுநர்களோ அல்ல. அந்த நன்மைகள் கிடைப்பது உங்கள் எல்லோருக்கும் என்பதை நான் நினைவு படுத்துகிறேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த வகையிலே யுத்தத்தின் பிறகு இன பேதம், மத பேதம் எல்லாவற்றையும் மறந்து ஒருதாய் பிள்ளைகள் போல் நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றாக இந்த நாட்டினை கட்டியெழுப்புவதற்காகவே இந்த வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த இடத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றுகூடி இருப்பது இலங்கையர் என்ற அடிப்படையில், எதிர்காலத்தில் அனைவரும் ஐக்கியப்பட்டவர்கள் என்ற வகையில் இந்த நாட்டை வளர்ச்சி பெற வைப்பதற்காக முன்வர வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.\nஏப்ரல் 4, 2016 இல் 6:46 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« போதைப்பொருள் அற்ற நாடு : 5ஆவது கட்ட செயல்திட்டம்\nபாராளுமன்றம் இன்று முதல் அரசியலமைப்பு சபையாக கூடுகிறது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடு��ளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி\n« மார்ச் மே »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொல��� \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2014/03/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:02:43Z", "digest": "sha1:7UXCFYNOQOPGDTMEV32XZEP73EMVQAG5", "length": 18265, "nlines": 253, "source_domain": "vithyasagar.com", "title": "புத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← கொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56)\nகுவைத் தமிழோசையின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..” →\nபுத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57)\nPosted on மார்ச் 6, 2014\tby வித்யாசாகர்\nஅத்தனையும் கனக்குது – நாளைய\nஎல்லாத்தையும் தாங்குறேன் – என்\nபுதுப் பள்ளிக் கூடம் – புதுப்\nஆனா கையுங் காலு ஓயலே..\nஅத்தனையும் கனக்குது – நாளைய\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சிறுவர் பாடல்கள், பாடல்கள் and tagged amma, appa, அப்பா, அம்மா, இட்லி, இல்லறம், உணவு, உறவு, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கணவர், கல்யாணம், கவிதை, காய்கறி, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கோழிவிரல், சன்னம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாபம், சிமினி விளக்கு, சிறுவர் பாடல்கள், சூப்பு, சோறு, தலையெழுத்து, திருமணம், தெம்மாங்கு, தேநீர், தொழிலாளி, நரி, நாசம், பக்கோடா, படிப்பு, பண்பு, பன், பாடல், பாட்டு, பிரியாணி, பிள்ளைப் பாட்டு, புக்ஸ், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புதுப்பாட்டு, புத்தகம், பெண், பெண்ணடிமை, பெற்றோர்.., மகன், மகள், மனைவி, மரணம், மருமகள், மாண்பு, மாத்திரை, ம், ரணம், வசதி, வரம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, father, mother, pen, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← கொடிகுத்திப் போகலாம் குடிசைகளை மாற்றலாம்.. (சிறுவர் பாடல் – 56)\nகுவைத் தமிழோச��யின் “மங்கையர்தின சிறப்புக் கவியரங்கம்..” →\nOne Response to புத்தகப்பையில் குழந்தைகளின் ரத்தம்.. (சிறுவர் பாடல் – 57)\n3:26 முப இல் மார்ச் 7, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/comedy/?page=7", "date_download": "2018-10-18T13:30:54Z", "digest": "sha1:JXCBW4IYFZDYSU3CHCBW5BI6LC7VQHCY", "length": 5326, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்டு சரஸ்வதியின் சபதம் சாத்திரம் சொன்னதில்லை\n என்று தணியும் இந்த சுதந்த��ர தாகம்\nசட்டம் தலை குனியட்டும் யாருக்கும் வெட்கமில்லை திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன்\nகாமராஜை சந்தித்தேன் ஒண்ணரைப் பக்க நாளேடு துக்ளக் கேள்வி பதில் பாகம் 2\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5100-dslr-vr-kit-18-200mm-black-price-p7bujt.html", "date_download": "2018-10-18T14:19:43Z", "digest": "sha1:K7QJOZEE23Z65UJ6GKBDE73V5YLNYQYK", "length": 25261, "nlines": 525, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக்\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங���களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக்\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் சமீபத்திய விலை Oct 11, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 44,050))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 2070 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Nikon F mount\nபோக்கால் லெங்த் 18 - 200 mm\nசிங்க் டெர்மினல் 1/200 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.2 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nசென்சார் சைஸ் 23.6 x 15.8 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் ட௫௧௦௦ டிஸ்க்லர் வர கிட 18 ௨௦௦ம்ம் பழசக்\n4.5/5 (2070 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=3&page=6&str=50", "date_download": "2018-10-18T13:57:02Z", "digest": "sha1:BAV76WLIA7IQ6JUTDSWYXEA2U4KHETXY", "length": 4627, "nlines": 47, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\n'ஃபர்ஸ்ட் சாய்ஸ் நாம இல்லையே'... சரித்திர படத���தில் நடிக்க சர்ச்சை நடிகை யோசிக்க இதான் காரணமாம்\nஅட்ஜஸ் செய்துகொள்ளும் ஸ்லிம் நடிகை\nஓ... இந்த ஆண்டு உச்சத்துக்கு தேசிய விருது கிடைக்காததற்கு காரணம் அரசியல்தானா\nபுது கேமராமேனை கைக்குள் போட்டு பட்ஜெட்டை ஏற்றும் இயக்குநர்\nபெரிய ஹீரோ, ரூ.5 கோடி இல்லாட்டி நடையை கட்டு: உயர்ந்த நடிகையின் கன்டிஷன்\n7 கோடியில் இருந்து ஒன்றரை கோடிக்கு இறங்கிய திலக வாரிசின் மார்க்கெட்\nஸ்டார் ஹோட்டலில் சந்தித்து காதலை வளர்க்கும் வாரிசு நடிகர், பாசக்கார நடிகை\nசொந்தப் படத்தை ரிலீஸ் பண்ணுவதற்காக வில்லனாக மாறிய ஹீரோ\nநடிப்பில் இருந்து மீண்டும் கேமரா பக்கம் திரும்பும் நடிகர்\nவாய்ப்புக்காக காதல் கிசுகிசுவை கசிய விட்டாரா ரிப்பன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maattru.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:13:02Z", "digest": "sha1:6WDFFOTRRMDZDSEUQLCVSOYKLKSWZ54V", "length": 19771, "nlines": 169, "source_domain": "maattru.com", "title": "கொல்லப்பட்ட மனிதர்களும். . . . . அழுகிப் போன சமூக மனசாட்சியும் . . . . . ! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nகொல்லப்பட்ட மனிதர்களும். . . . . அழுகிப் போன சமூக மனசாட்சியும் . . . . . \nஅக்டோபர் மாதத்தில் அந்த 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரம் செய்திக் குவியலில் இந்த மரணங்கள் குறித்த செய்திகள் அடிஆழத்திற்கு சென்று விட்டது. நம் நினைவில் இருந்தும் அகன்றும், மறைந்தும் வருகிறது. அந்நியமாதலின் ஒரு பகுதியாக அச்செய்திகள் குடிமைச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக குறைவாகவே இருக்கிறது.\nஅண்டை வீட்டாருக்கு இடையிலேயே ஒரு சீனப்பெருஞ்சுவர் வளர்ந்தோங்கி இருக்கையில், இந்த மரணங்கள் நம் இதயத்தின் ஒரு நரம்பைக் கூட தொட முடியாத ஒரு உலகத்தில் நாம் இருக்கிறோம். முதலாளித்துவ சமூகம் பணத்தை மையமாக கொண்டு இயங்குவதோடு, அது மனிதனின் ஆளுமையையும், சுயசிந்தனையையும் கொன்றழிக்கிறது. பண பிணைப்பை தவிர வேறொன்றுமில்லை இங்கே.\nஆயினும், மரணங்கள் நம்மை துரத்துகின்றன. அந்த மரணத்தின் பாதையில் பல நூறு ஆயிரம் லட்சம் கோடிப்பேர் நிற்பதாக மனக்கண்ணில் தெரிகிறது. கடைசியாக எழுதப்பட்ட கடிதத்தின் மை உலர்ந்து, எழுத்து அழிவதைப் போல, மரணித்துப் போன மனிதர்களின் இதயம் எதை நினைத்து இறுதி நொடிகளில் துடித்திருக்க கூடும். நம் காதுகள் ஏன் அவற்றை கேட்க துணியவில்லை.\nஅக்டோபர் 5-ல் முதல் மரணம் நிகழ்ந்தது. அது பல ஆயிரம் ஆண்டுகளின் தொடர்ச்சியாகவே இருந்தது.\nமுத்துப்பட்டன், காத்தவராயன், மதுரைவீரன் என்று பல நூறு பழங்கதைகளின் நீட்சியாகவே அது நடந்து முடிந்தது. இன்னமும் இங்கே காதல் சமூகமயமாகவில்லை. தனிமனித உணர்வாகவே உள்ளது. ஷாஜகானின் குடும்ப காதல் கொண்டாடும் சமூகத்தில், மரபுகளை மீறிய, அதிகாரத்தை புறந்தள்ளிய சலீமின் காதல் காதலர்களால் மட்டுமே பேசப்படுகிறது. நரகத்தில் நடப்பதாக சொல்லப்படும் பாட்டிகளின் கதையை விட மிக கொடூரமாகவே சாதி மறுப்பு காதலர்கள் கொல்லப்படுகிறார்கள். எண்ணெய்ச்சட்டியில் தூக்கி போடுவதற்கும், காதில் ���ிஷம் ஊற்றுவதற்கும், உயிரோடு சுடுகாட்டில் கொளுத்தப்படுவதற்கும் இடையில் வித்தியாசம் ஏதுமில்லை.\nசிவகுருநாதனின் கொலையும் அத்தகு கொடூரம் நிறைந்த ஒன்று தான். அவர் ஒரு நாள் பேசவில்லை என்றாலும், அவள் நாள் முழுவதும் யாருடனும் பேச மாட்டாள், முகத்தில் துக்கம் வழிய துயருற்று இருப்பாள் என்று கஸ்தூரியின் தோழி கூறியுள்ளார். குரலையும், கண்களையும் கேட்க முடியாத, பார்க்க முடியாத காதல் துயரத்தை பிள்ளைகளை பெற்று தள்ளும் இச்சமூகம் ஏன் உணர்ந்து கொள்ள மறுக்கிறது.\nஅக்டோபர் 10ல் அடுத்த மரணம் நிகழ்ந்தது. எட்டு ஆண்டுகள் தான் மிகவும் நேசித்த அந்த உத்தியோகமும், அந்த உடுப்பும் தன் உயிரையும் பறிக்கும் என்று அந்த இளம் சகோதரிக்கு தெரியவில்லை. இது அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்ட ஒன்று. அந்த அதிகாரத்தில் ரத்தமும் சதையும் போல பிணைந்திருப்பது, ஆளும் வர்க்கத்தின் ஆணாதிக்க, சாதிய மேலாதிக்கம் என்பதனையும் அவள் அறிந்திருக்கவில்லை. அப்பா இல்லாத குடும்பத்தில் சகோதிரிகளையும் அம்மாவையும் கவனிக்க வேண்டும், வேறொரு நல்ல அரசு உத்தியோகத்திற்கு போக வேண்டும் என்பதை தவிர வேறொன்றும் இல்லை அவர் மனதில்.\nமற்ற எல்லோரையும் போல அன்பும், அரவணைப்பையும் அந்த இதயம் தேடியிருக்க கூடும். நயவஞ்சகமும், துரோகமும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. சாதாரண மனிதர்கள் தோல்வியுறும் இடம் இதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு காமாந்திரனுக்கு அரசு அதிகாரம் முற்றிலும் துணை போன கொடூரத்தை எப்படி சகித்துக் கொள்வது. 7 நாள் பிணவறையில் ராமுவின் சடலம் போராடிய பின் குற்றவாளி கைது செய்யப்பட்டான். இரண்டு பெண்களுக்கு அவன் துரோகம் இழைத்திருக்கிறான். ஒருவர் பிணமாகவும், மற்றொருவர் நடைபிணமாகவும் ஆகிவிட்டனர். நிர்மல்யாக்களின் கதை தொடர்கிறது. நிர்மல்யா என்றால் இந்தியாவின் குழந்தை என்றர்த்தம். போதும். சகிக்க முடியாத இந்த கதைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை.\nஅக்டோபர் 15லும், அடுத்த நாளிலும் இரு மரணங்கள். 19 வயது திவ்யலட்சுமி தன் அப்பாவின், அம்மாவின் மரணத்தை, விசமருந்தி நொடிகளையும், நிமிடங்களையும், மணி நேரங்களையும் விசமாக தொண்டையில் வைத்திருந்து செத்துப் போனதை பார்த்தவர். ஒரே சாட்சி. பண்டிகைகளும் இன்று எளிய மக்களின் எதிரியாக வடிவெடுத்து நிற்கிறத���. மருத்துவமும், கல்வியும் ஏழை மக்களை கடனில் தள்ளுகிறது. பிணவறைகள் நிரம்பி வழிகின்றன.\nமரணங்கள் துரத்துகின்றன. நீதி கேட்கின்றன. மூடிய கண்களுக்குள் அமர்ந்து கொண்டு சட்டையை பிடித்து உலுக்குகின்றன. பல நூறு ஆயிரம் பேரின் ஆதரவையும், ஆக்ரோசத்தையும் வேண்டுகின்றன. நடக்கும் பாதையெங்கும் புதைகுழிகளாய் மாறி, அவைகள் நம்மிடம் அழுகிப்போனது எங்கள் உடலல்ல, இந்த சமூகம் சுட்டெரி என உத்தரவிடுகின்றன். இதயமற்றவன் இதனை கடந்து விடுகிறான்.\nகந்து வட்டி, கெளரவக்கொலை, சாதியம், சிவகுருநாதன், ராமு\nகேத்தன் தேசாய் – உள்ளூரிலிருந்து உலகத்திற்கு ஏற்றுமதியாகும் ஊழல் . . . . . \nகேப்டன் லட்சுமி – வசந்தி\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/india-is-the-unhappiest-countries-in-the-world/", "date_download": "2018-10-18T14:58:06Z", "digest": "sha1:SNLYPGM5TBICRWJ26OXQP7COBG4IF4QP", "length": 8397, "nlines": 80, "source_domain": "tamilpapernews.com", "title": "உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது! » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது\nபுதுடெல்லி: ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு பின்லாந்து என தெரியவந்துள்ளது. குறித்து நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது.\nஐ.நா.வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு (யு.என்.எஸ்.டி. எஸ். என் ) என்ற அமைப்பு 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை ஆன்லை வாயிலாக கடந்த சிலமாதங்களாக நடத்தி வந்தது. அதன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் 156 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் பின்லாந்து என்ற நாட்டில் தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தை தொடர்ந்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. அமெரிக்கா 18-வது இடத்திலும் இந்தியா 133-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 122வது இடத்தில் இருந்த நிலையில்இந்தாண்டு 11 இடங்கள் பின்தங்கியுள்ளது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n« தலைப்புச் செய்திகளையே தந்திரமாக மாற்றிவிடும் பாஜக\nநான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ – ரஜினிகாந்த் »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் ப���றுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2041804", "date_download": "2018-10-18T14:26:56Z", "digest": "sha1:Q2LMPR6AF6IAM77FK2OLD55357YCD6WE", "length": 14793, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "இரண்டு மணல் லாரி பறிமுதல்: டிரைவர்கள் இருவர் கைது| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nஇரண்டு மணல் லாரி பறிமுதல்: டிரைவர்கள் இருவர் கைது\nகிருஷ்ணராயபுரம்: மணவாசி டோல்கேட் அருகில், காவிரி மணல் கடத்தி வந்த, இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, இரு டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர், திருச்சி சாலை மணவாசி டோல்கேட் அருகில், நேற்று முன்தினம் காலை, இரண்டு லாரிகள் சென்றன. அப்போது, மாயனூர் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அதில், இரண்டு லாரிகளில் காவிரி மணல் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. அதன்படி, லாரி டிரைவர்கள் கடவூர் தாலுகா பூலம்பட்டியை சேர்ந்த ராஜசேகர், 23, புதுக்கோட்டை விடுதி ஆலங்குடியை சேர்ந்த ரமேஷ், 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப���படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=48999", "date_download": "2018-10-18T14:59:31Z", "digest": "sha1:H46BJWGODHZHVP7S2SS22RSIAEDO3TMQ", "length": 5201, "nlines": 70, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு பல்கலைகழகத்தின் புதிய வேந்தர் வேல்முருகு விவேகானந்தராசா அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிழக்கு பல்கலைகழகத்தின் புதிய வேந்தர் வேல்முருகு விவேகானந்தராசா அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு\nகிழக்கு பல்கலைகழகத்தின் புதிய வேந்தர் வேல்முருகு விவேகானந்தராசா அவர்களை பாராட���டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மண்டபத்தில் சிவானந்த பாடசாலை பிரதி அதிபர் திரு.க.மகாலிங்கசிவம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது..\nஇன்று காலை இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வானது கண்ணன் சிலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதியூடாகச் சென்று சரஸ்வதி சிலை விபுலானந்த சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வைத்தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இறைவணக்கத்தை தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது Thanks varathan.\nPrevious articleமுனைக்காடு கிராமத்தில் நினைவுச்சின்னம், வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு\nNext articleஅன்னதானக்கந்தனாம் சந்நதியான் ஆலயத்திலிருந்து அன்னதானத்துடன் நேற்று ஆரம்பித்த கதிர்காம பாதயாத்திரை\nதமிழ் உள்ளுராட்சிசபைகள் புறக்கணிப்புக் குறித்து கவலை அமைச்சர் மனோகணேசனுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nநாளை ஆலயசர்ச்சை தொடர்பாக பிரதேசசெயலர் கூட்டும் கூட்டம்\nவவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும்\nபெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தல்\nஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்கு இணைக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/07/50000.html", "date_download": "2018-10-18T13:37:48Z", "digest": "sha1:6YL2QZV56ZSYJB3WC4GAFFXSUUSTOTQA", "length": 6482, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) மூலம் மீன்பிடித்தால் இரண்டு வருட சிறை அல்லது 50,000 ரூபாய் தண்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) மூலம் மீன்பிடித்தால் இரண்டு வருட சிறை அல்லது 50,000 ரூபாய் தண்டம்\nபதிந்தவர்: தம்பியன் 07 July 2017\nஇழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) முறையிலான மீன்பிடி முறை தடை செய்யப்படுவதால், அதனை மீறி செயற்படுவர்களுக்கு ஆகக் குறைந்தது 50,000 ரூபாய் தண்டப்பணம் அறவிப்படும் அல்லது இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇழுவை மடி முறை தடைசெய்யப்படுவதால் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், எதிர்காலத்துக்��ான கடல் வளத்தைப் பாதுகாத்து மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தை பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇழுவை மடி தொழிலை தடை செய்வது தொடர்பான தனிநபர் சட்டமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சமர்ப்பித்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.\n0 Responses to இழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) மூலம் மீன்பிடித்தால் இரண்டு வருட சிறை அல்லது 50,000 ரூபாய் தண்டம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இழுவை மடி (பொட்டம் ட்ரோலிங்) மூலம் மீன்பிடித்தால் இரண்டு வருட சிறை அல்லது 50,000 ரூபாய் தண்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vivasaayi.com/2017/05/after-death.html", "date_download": "2018-10-18T14:49:01Z", "digest": "sha1:NBD5R2KQIGM32YRNGD3JYQYQA2NE5GN3", "length": 24300, "nlines": 133, "source_domain": "www.vivasaayi.com", "title": "இறந்தால் புதைக்கவோ எரிக்கவோ தேவையில்லை - புதிய முறை கண்டுபிடிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇறந்தால் புதைக்கவோ எரிக்கவோ தேவையில்லை - புதிய முறை கண்டுபிடிப்பு\nby விவசாயி செய்திகள் 01:37:00 - 0\nஇறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று.\nஇப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.\nஅதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது.\nதற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.\nஅறிவியல் ரீதியாக அதற்கு 'அல்கலைன் ஹைட்ரோலிசிஸ்' என்று பெயர். ஆனால் சுலபமாகப் புரிந்துகொள்வது என்றால் பசுமை தகனம்.\nதீயிலிட்டு தகனம் செய்வதைவிட, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மென்மையான முறையில் இந்த தகனம் நடைபெறும் என்று அதற்கான விளக்கக் குறிப்பு கூறுகிறது.\nபொட்டாசியம் ஹைட்ராக்சைட் கொண்ட காரத்தன்மையுள்ள திரவத்தில் உடல் வைக்கப்படும்போது, எலும்புகளைத் தவிர அனைத்தும் கரைந்து, எலும்புக்கூடு மட்டுமே எஞ்சும்.\nஅமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் புதைக்கப்படும்போது, அது சவப்பெட்டியில் வைத்தே புதைக்கப்படுகிறது. சில சமயம் சவக்குழிகளின் பகுதிகள் சிமெண்ட் கலவையால் பூசப்படுகின்றன. பல சமயங்களில் சவப்பெட்டிகள் உலோகத்தால் செய்யப்படுகின்றன.\nஅப்படி செய்யும்போது அவை மக்கிப்போவதில்லை.\nசரி தகனம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் ஒரு உடலை தகனம் செய்யத் தேவைப்படும் வெப்பத்தை வைத்து, மிகவும் கடுங்குளிர் நிலவும் அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை, குளிர்காலத்தில் ஒரு வாரத்துக்கு கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஅறிவியல் சிந்தனை கொண்டவர்களுக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்மாக எவ்வளவுபேர் இரசாயன தகனத்தை விரும்புவார்கள் எனும் கேள்வியும் இதில் உள்ளது.\nமுற்போக்கு சிந்தனையும், சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த எண்ணத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பொ��ுளாதாரம் இடம் கொடுக்குமா\nரசாயன தகனத்துக்கான கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கு 7.5 லட்சம் டாலர்கள்-அதாவது சுமார் ஐந்து கோடி இந்திய ரூபாய்- செலவாகிறது என்று அதை அமைத்துள்ளவர்கள் கூறுகின்றனர்.\nஇதற்கு பயன்படுத்தப்படும் உலோகப் பெட்டி எஃகால் செய்யப்பட்டது. 6 அடி உயரம், 4 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட அந்தப் பெட்டி பாதுகாப்பு பெட்டகம் போலவுள்ள அறையில் பொருத்தப்பட வேண்டும்.\nஉடல் முழுவதும் கருப்புத் துணியால் மூடப்பட்ட நிலையில் கொண்டுவரப்படும் சடலம், எஃகுத் தகடில் வைத்து மெல்ல அந்த கரைசல் இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது.\nபின்னர் கணினி உதவியுடன் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தத் தகடு நகராதவாறு பூட்டப்படுகிறது.\nஅடுத்த கட்டமாக அந்த உடல் எடை போடப்படும். பிறகு அந்த உடல் மூழ்கும் அளவும், அதற்கு எவ்வளவு தண்ணீரும் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடும் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது.\nமிகவும் காரத்தன்மை வாய்ந்த அந்தக்கரைசல் 152 செண்டிகிரேட் அளவுக்கு சூடாக்கப்படும். ஆனால் அந்த இரசாயன திரவம் கொதிநிலைக்கு உள்ளாவதில்லை. அழுத்தம் மூலமாகவே உடல் கரைக்கப்படுகிறது.\nபுதைக்கப்படும் உடல் என்னவாகுமோ அதேதான் இந்த முறையிலும் நடைபெறுகிறது. ஆனால் ஒரே வித்தியாசம் புதைத்தால் உடல் உருக்குலைந்து போவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம்.\nஆனால் இந்த முறையில் 90 நிமிடங்களிலேயே அது நடந்து முடிந்துவிடுகிறது. பின்னர் பல முறை நீரில் அலசப்படும். அதற்கு மீண்டும் அதே அளவு நேரம் பிடிக்கிறது.\nமூன்று அல்லது நான்கு மணி நேரங்களுக்கு பிறகு, மூடிய கதவு திறக்கும். உடலுடன் உள்ளே தள்ளப்பட்ட எஃகுத்தகடு வெளியே இழுக்கப்படும்.\nசிதறிய ஈர எலும்புகளும், உடலில் ஏதாவது மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தால், அவையும், அந்தத் தகடில் எஞ்சி இருக்கும். ரசாயன திரவத்தில் கரைந்த இதர பகுதிகள் வடித்தெடுக்கப்படும்.\nவடித்தெடுக்கப்பட்ட திரவம் சோப்பு வாடையுடன் இருக்கும். அதில் உப்பும் சர்க்கரையும் கலந்திருக்கும். கழிவாக வெளியேறும் திரவம் சோதிக்கப்படுகிறது.\nமனித மரபணுக்கள் ஏதும் இல்லாத அந்த திரவம் பின்னர், மாசு நீர் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு போன்ற ஒன்றின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, வடிகட்டப்படுகிறது. எஞ்���ியுள்ளவை நுண்துகள்களாக மாற்றப்படுகின்றன.\nமரபுரீதியான தகனத்தின் பின்னர் கிடைக்கும் சாம்பல் போலன்றி, பளிச்சென்று வெண்மை நிறத்தில் மாவு போல் இந்த நுண்துகள்கள் இருக்கும்.\nஇயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஈர எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு உலர்ந்த பிறகு அலங்காரமான குடுவையில் அடைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.\nசரி இதனால் என்ன பலன் முதலாவதாக இறந்தோரை புதைப்பதற்கான இடுகாடுகள் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றன. அவற்றை பராமரிக்கும் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.\nஆகவே இடப்பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது.\nஇதனால் பல நாடுகளில் இடுகாடுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு, ஒன்றன் கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது.\nபுதைப்பதில் இப்படியான பிரச்சினைகள் என்றால், எரிப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. எரிபொருள் செலவு, அதனால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம். ஒவ்வொரு தகனத்தின் போதும் 320 கிலோகிராம் கரியமில வாயு வெளியேறுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமன்றி கரியமில வாயுவைவிட நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் தகனம் செய்யப்படும்போது வெளியேறுகின்றன. இப்படியான காற்றை கோடிக்கணக்கான மக்கள் தினமும் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது.\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், பொருளாதாரம் போன்ற 18 அளவுகோல்களின்படி, மற்ற எவ்வகையான இறுதிக்கிரியைவிட இராசயன தகனமே சிறந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஇரசாயன தகனத்துக்கான செலவு மற்ற இருவகைகளுக்கு ஆகும் செலவில் ஒரு சிறுதுளி மட்டுமே எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.\nசடலம் ஒன்றை புதைப்பதற்கு நிகர செலவு -இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும்போது 4500ம், அதை எரிப்பதற்கு 3500ம் ஆகின்றன அதை இரசாயன முறையில் கரைப்பதற்கு 300 ரூபாய் மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது.\nஆனால், மரபுகளை அறிவியல் எண்ணங்கள் மாற்றுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்���ாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/srilanka/04/190590", "date_download": "2018-10-18T13:38:32Z", "digest": "sha1:65PY2OKXCOOHMNYKCJI7SHQPIEK4GKN3", "length": 8737, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "உய்கர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து போதனை செய்வதை சட்டமாக்கிய சீனா - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஉய்கர் முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து போதனை செய்வதை சட்டமாக்கிய சீனா\nசீனாவின் மேற்கு பகுதியிலுள்ள சின்ஜியாங் பிரதேசத்தில் மதத் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று அதிகாரிகள் கூறுகிற உய்கர் முஸ்லிம்களை போதனை முகாம்களில் அடைத்து அவர்களுக்கு கருத்தியல் கல்வி புகட்டுவதை சீனா சட்டபூர்வமா���்கியுள்ளது.\nசின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் காணாமல் போவது தொடர்பாக உலக அளவில் கவலைகள் எழுந்துள்ளன.\n10 லட்சம் உய்கர் முஸ்லிம்களை சீனா சிறையில் அடைத்திருக்கலாம் என்ற புகார் ஐநா மனித உரிமைகள் குழுவின் கவனத்துக்கு வந்தது. இந்த பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முதல் முறையாக விளக்கமாக இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.\nதொழிற்பயிற்சி அளிப்பதும், நடத்தையை திருத்துவதும், கருத்தியல் கல்வி வழங்குவதும் இதன் நோக்கமாக இருக்கும் என்று இந்த முகாம்களை சட்டபூர்வமாக்கியுள்ள சின்ஜியாங் பிரதேச அரசு கூறுகிறது.\nஇந்நிலையில், சின்ஜியாங்கில் நிலவும் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு எதிரான பெரியதொரு நடவடிக்கையை சீனா தொடங்கியுள்ளது. உணவு பொருட்கள் அல்லாத ஹலால் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த சீனா விரும்புகிறது.\nபற்பசை போன்ற பொருட்களை ஹலால் என்ற சொல்லால் குறிப்பது, மதம் சார்ந்த மற்றும் மதச்சார்பற்ற வாழ்க்கைக்கு இடையிலான கோடுகளை அழித்து, மதத்தீவிரவாதத்துக்கு மக்களை இரையாக்குவதாக செய்தித்தாள் ஒன்று குறிப்பிடுகிறது.\nமுஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் துணிகளை அணிவது தடை செய்யப்படுவதாக புதிய விதிமுறைகள் தெளிவுபடுத்தியுள்ளன.\nகம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், அரசு அதிகாரிகளும் பொதுவெளியில் பேசும்போது உள்ளூர் மொழியில் அல்லாமல், மான்ட்ரின் சீன மொழியில் பேச வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/industry/mahindra-opens-detroits-1st-car-making-plant-in-25-years/", "date_download": "2018-10-18T14:14:37Z", "digest": "sha1:YBIENRM37U537NGNBFQEQ6K5LXVO5RBN", "length": 12873, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "அமெரிக்காவில் மஹிந்திரா கார் தொழிற்சாலை திறப்பு - டெட்ராயட்", "raw_content": "\nஅமெரிக்காவில் மஹிந்திரா கார் தொழிற்சாலை திறப்பு – டெட்ராயட்\nஉலகின் மிகப்பெரிய மோட்டார் சிட்டி என அறியப்படுகின்ற அமெரிக்கா நாட்டின் டெட்ராயட் நகரில் முதல் உற்பத்தி தொழிற்சாலையை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தொடங்கியுள்ளது.\nமஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வட அமெரிக்கா ( Mahindra Automotive North America – MANA) என்ற பெயரில் புதிய உற்பத்தி தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய மோட்டார் ���ிட்டி என அழைக்கப்படுகின்ற டெட்ராயட் நகரின் 25 ஆண்டுகளில் அமைந்த முதல் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமாக மஹிந்திரா விளங்குகின்றது.\nவட அமெரிக்கா தொழிற்சாலையில் ஆஃப்ரோடு சாலையில் பயணிக்க ஏற்ற ரோக்ஸோர் என்ற மாடலை 2018 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.\nகடந்த 2013 வடஅமெரிக்கா தொழிற்சாலைக்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடர்ந்த மஹிந்திரா நிறுவனம் இந்த மையத்தில் டிசைனிங் உட்பட ஆட்டோமோட்டிவ் சார்ந்த அனைத்து மேம்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் $230 மில்லியன் (ரூ.1,452 கோடி ) முதலீட்டில் 400,000 சதுர அடியில் தொடங்கப்பட்டுள்ளது.\nரோக்ஸோர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஆஃப்ரோடு வாகனம் சாலை அல்லாத இடங்களிலும், விவசாயம் சார்ந்த தேவைகளுக்கு பூர்த்தி செய்யும் வகையிலான வாகனமாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nடெட்டராய்ட் பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா ஆலையில் எதிர்கால ஆட்டோமொபைல் உலகின் அங்கமாக மாற உள்ள தானியங்கி கார், டிரக் மற்றும் டிராக்டர் ஆகியவற்றின் ஆராய்ச்சி மற்றும மேம்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி நிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எ��க்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/comedy/?page=8", "date_download": "2018-10-18T14:14:33Z", "digest": "sha1:LXBEEGH45OECI7Q4JOA6HILKBFFETZL2", "length": 5319, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nதுக்ளக் கேள்வி பதில் பாகம் 1 மைடியர் பிரம்மதேவா சாதல் இல்லையேல் காதல்\n இவர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் அதிகப் பிரசங்கம்\nதுக்ளக் படமெடுக்கிறார் கூவம் நதிக்கரையினிலே பாகம் - 3 கூவம் நதிக்கரையினிலே பாகம் - 2\nகூவம் நதிக்கரையினிலே பாகம் - 1 சர்க்கார் புகுந்த வீடு வாஷிங்டனில் நல்லதம்பி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-18T14:13:58Z", "digest": "sha1:ZGSLU2YPK6B7OHBLU4OOA5FOGJ34JN64", "length": 14577, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "ரொனால்டோ மீதான பாலியல் புகார்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nரொனால்டோ மீதான பாலியல் புகார்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்\nரொனால்டோ மீதான பாலியல் புகார்: விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்\nகால்பந்து உலகில் புகழ் பூத்த வீரரான போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்க பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள புகார் தொடர்பில், அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.\nகிறிஸ்டியானோ ரொனால்டோ, கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள, லாஸ்வேகாஸ் விடுதியில் வைத்து அந்நாட்டு பெண்ணான கேத்ரின் மயோர்கா என்ற 25 வயது பெண்மணியை, பலவந்தமாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்த பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்தோடு, குறித்த பெண், அப்பத்திரிகைக்கு அளித்துள்ள நேர்காணலில், பலமுறை தாம் மறுப்பு தெரிவித்தும் ரொனால்டோ பலவந்தமாக தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக குறிப்பிட்டார்.\nஅது மட்டுமின்றி இந்த தகவல்களை வெளியிடாமல் இருக்க பெருந் தொகையான பணம் தருவதாகவும் வாக்குறுதி அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி ரொனால்டோவுடன் எடுத்த புகைப்படங்களையும் கேத்ரின் மயோர்கா வெளியிட்டிருந்தார்.\nஇது தொடர்பாக அமெரிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ரொனால்டோவும், அந்த இளம்பெண்ணும் இந்த பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாக பேச்சுவார்த்தை மூலம் முடித்துக்கொள்வது என கடந்த 2010ஆம் ஆண்டு முடிவு செய்தனர்.\nஇதற்காக அந்த பெண்ணுக்கு, ரொனால்டோ 3,75,000 டொலர்கள் இழப்பீடு வழங்குவது என ஒப்பந்தம் போடப்பட்டது.\nஆனால் இந்த பிரச்சினை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரொனால்டோ மீதான பாலியல் புகாரை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்வது என போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி, அந்த பெண்ணின் சட்டத்தரணிகள்; வழக்கு தொடர்ந்து உள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து ரொனால்டோ மீதான பாலியல் புகார் மீது அமெரிக்க பொலிஸார், மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nஎனினும், இச்சம்பவம் குறித்து பதிலளித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ‘எனது பெயரை பயன்படுத்தி புகழ்தேட அவர் முயற்சியை மேற்கொள்கிறார். இது வெறும் மோசடி. உண்மைக்கு புறம்பானது. எனது இத்தனை ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற புகார்களில் சிக்கவைக்கப்பட்டேன். ஆனால் அவை யாவும் உண்மை இல்லை என்பது காலம் நிரூபித்தது. அதுபோன்றே அமெரிக்க இளம்பெண் எழுப்பியுள்ள குற்றச்சாட்டும்’ என கூறினார்.\nஇதேவேளை. இத்தகைய செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ரொனால்டோவின் சட்டத்தரணி கிறிஸ்டியன் ஸ்க���ர்ட்ஸ் கூறியுள்ளார். மேலும், பத்திரிகையின் இந்த செய்தி தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனவே இதற்காக ஊடகவியலாளர்களிடம் இருந்து தனது கட்சி காரருக்கு சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக விளையாட்டு வீரர்களில் மிகவும் புகழ் பெற்ற வீரராக ரொனால்டோ விளங்குவதுடன், இவர் ஐந்து முறை உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியாவில் T56 துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது\nவவுனியா சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்ற\nயாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் போதைப்பொருடன் ஒருவர் கைது\nயாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வை\nபோலிக்கடவுச் சீட்டுக்களுடன் விமான நிலையத்தில் தமிழர்கள் மூவர் கைது\nபோலிக்கடவுச் சீட்டின் மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்\nயாழில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி மனநலம் பாதிக்கப்பட்டவர்\nயாழில். முச்சக்கரவண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகிருந்தநிலையில், குறித்த முச்சக்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nச��வசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/item/8637-2017-07-05-09-05-25", "date_download": "2018-10-18T14:27:47Z", "digest": "sha1:XNFM2X7DEAFAUUB4NK3B2DRNM4LIQSHU", "length": 9156, "nlines": 95, "source_domain": "newtamiltimes.com", "title": "திருவனந்தபுரம் : கை மாறுகிறது அனந்த பதம்நாப சுவாமி கோயில் நிர்வாகம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதிருவனந்தபுரம் : கை மாறுகிறது அனந்த பதம்நாப சுவாமி கோயில் நிர்வாகம்\nபுதன்கிழமை, 05 ஜூலை 2017 00:00\nதிருவனந்தபுரம் : கை மாறுகிறது அனந்த பதம்நாப சுவாமி கோயில் நிர்வாகம் Featured\nகேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவில் நிர்வாகம், திருவிதாங்கூர் அரசு குடும்பத்தினரிடம் இருந்து கைமாறும் நிலை உருவாகி உள்ளது. இந்த கோவிலை நிர்வாகிக்க, தனியாக ஒரு அதிகாரியை நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில், உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ஆபரணங்கள் உள்ளன. இந்த கோவிலின் நிர்வாகத்தை திருவிதாங்கூர் அரசு குடும்பத்தினர் ஏற்படுத்திய அறக்கட்டளை தான் இதுநாள் வரை கவனித்து வருகிறது.\nஇந்த கோவிலில் பல முறைகேடுகள் நடந்து வருகின்றன என்ற புகாருடன் தொடரப்பட்டுள்ள வழக்கை, சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. கோவிலை பாதுகாக்கும் பணியில் ஒரு எஸ்.பி., தலைமையில், 200 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோவிலை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் ஒரு குழுவையும் ஏற்பட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜெ.எஸ்.கேஹர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள் வருமாறு: கோவிலின் அன்றாட பணிகளை நிர்வாகிக்க தனியாக ஒரு செயல் அதிகாரியை கேரள அரசு நியமிக்க வேண்டும்.\nதிருவனந்தபுரம் கலெக்டர் தலைமையிலான குழுவுக்கு கட்டுப்பட்டு அந்த செயல் அதிகாரி செயல்பட வேண்டும். கோவிலில் அவ்வப்போது நடந்து வரும் திருட்டு சம்பவங்கள் மற்றும் கோவிலுக்குள் உள்ள ஏராளமான நகைகள் காரணமாக, போதிய பாதுகாப்பு போட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.\nஎனவே, கேரள அரசு பல் வேறு அதிகாரிகள் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்பிக்க வேண்டும். அதில் இருந்து ஒருவரை பாதுகாப்பு அதிகாரியாக கோர்ட் நியமிக்கும்.\nகோவிலின் வரவு செலவு கணக்குகளை சரிபார்க்க, இந்திய தணிக்க மற்றும கணக்கு சேவை பிரிவை சேர்ந்த மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவை கேரள அரசு ஏற்படுத்த வேண்டும்.\nஇவர்கள் கோவில் நிர்வாகத்திற்குள் வராமல் வெளியில் இருந்து செயல்படும் வகையில் இருக்க வேண்டும். வெளியில் இருந்து தணிக்கை செய்தால் தான் அனைத்தும் முறையாக இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவால், கோவில் நிர்வாகம் அரசு குடும்பத்தினரிடம் இருந்து கைமாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருவனந்தபுரம் ,கை மாற்றம், அனந்த பதம்நாப சுவாமி கோயில், நிர்வாகம்\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nMore in this category: « எவை பூஜைக்கு உதவாத பூக்கள் \tதிருப்பதி : திவ்ய தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் - பக்தர்கள் அவதி »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 99 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nikkilcinema.com/tag/udhayanidhis-lyca-productions-no-9-film-launch-stills/", "date_download": "2018-10-18T14:27:49Z", "digest": "sha1:PGDXH6I2GVEYZFJ45KEU3PEXMWU2G6NY", "length": 2673, "nlines": 23, "source_domain": "nikkilcinema.com", "title": "Udhayanidhi’s Lyca Productions No 9 Film Launch Stills | Nikkil Cinema", "raw_content": "\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் “லைகா புரொடக்ஷன்ஸ் 9”\nSeptember 15, 2016\tComments Off on லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் “லைகா புரொடக்ஷன்ஸ் 9”\nதூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். தொடர் வெற்றி படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சிகரம் தொடு படத்திற்கு பின் மீண்டும் இசையமைப்பாளர் டி.இமான் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார். டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இன்னும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8309&sid=34c82c053424fca0248de4ec27bede9b", "date_download": "2018-10-18T15:03:35Z", "digest": "sha1:TFIZ7LWBD67PUPMTZDSOKTINEN5XUFZG", "length": 30047, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசின்னச் சின்ன அணுக்கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 1st, 2018, 12:23 pm\nவரை விட மாட்டேன் ....\nபெரிய சித்திர வதை ....\nபேசிய ஒரு உள்ளம் ....\nபேசாமல் இருப்பது தான் ......\nஉலகில் பெரிய குற்றம் .....\nஉயிரே எத்தனை கவிதை ....\nகண்களால் கைது செய்தவள் ....\nஎன்னை இழந்து நிற்கிறாள் ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி ��டுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் த��லைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ednnet.in/2017/04/2_16.html", "date_download": "2018-10-18T14:25:01Z", "digest": "sha1:6ATITK6AFSWLKVZHMH4QTRXTXNY56FP3", "length": 15868, "nlines": 457, "source_domain": "www.ednnet.in", "title": "பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' | கல்வித்தென்றல்", "raw_content": "\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்'\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பால், பிளஸ் 2 ��ிடைத்தாள் திருத்தும் பணி தாமதமாகி உள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது; 9.33 லட்சம் மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. முக்கிய பாடங்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளது.\nஆனால், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி பாடங்களை பொறுத்தவரை, கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மாவட்ட வாரியாக, நான்கு முகாம்கள் அமைத்து, விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, நாமக்கல், திருநெல்வேலி போன்ற முக்கிய மாவட்டங்களில், விடைத்தாள்களை திருத்த, ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nபெரும்பாலான தனியார் பள்ளிகள், தங்கள் ஆசிரியர்களை, திருத்தும் பணிக்கு அனுப்புவதில்லை. குறிப்பாக, பிளஸ் 2 ஆசிரியர்களை, அடுத்த ஆண்டுக்கான பாடம் எடுக்க வைக்கின்றனர். எனவே, விடைத்தாள் திருத்தும் பணிகளை, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியுமா என, அதிகாரிகள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.\nஇந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அதிகாரி உஷா, அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், 'தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பள்ளியின் கடிதத்துடன், விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும். மருத்துவ பிரச்னை அல்லது வேறு பிரச்னைகளை கூறி, வர மறுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர் எச்சரித்துள்ளார். இதே போல், ஈரோடு, தர்மபுரி, கடலுார், கோவை உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகளும், தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தவும், இணை இயக்குனர்கள் முடிவு செய்துள்ளனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_669.html", "date_download": "2018-10-18T14:38:59Z", "digest": "sha1:U6CFIOKWXTTFAK7KK65JXTVNSFRANECN", "length": 10565, "nlines": 147, "source_domain": "www.todayyarl.com", "title": "ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில்!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில்\nஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில்\nவவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக இன்று வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.\nஇப்பணிப்பறக்கணிப்பு தொடர்பாக வவனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம் கருத்து தெரிவிக்கும்போது,\nவவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அராஜகங்களை எதிர்த்து தாமாக குரல் கொடுக்க முடியாத விளக்கமறியல் கைதிகள் சார்பிலே சட்டத்தரணிகளான நாங்கள் அவர்களுடைய நிலைமைகளை வெளி உலக மக்களுக்குத் தெரிவிப்பதற்காகத்தான் இன்றைய பணிப்பறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.வவுனியாவில் சிறைச்சாலை உருவாக்கப்படும் போது வடபகுதியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வெளியேற முடியாத மக்களுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையிலே அது ஏற்படுத்தப்பட்டது.\nஒரு கைதி நீட்டி நிமிர்ந்து படுப்பதனால் ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபா கொடுக்கவேண்டும், அங்குள்ள சிறைக் காவலர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பினை உள்ளிருந்து வெளியே எடுப்பதாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கு நூறு ரூபா கொடுக்கவேண்டும்.வவுனியா நீதிமன்றம் போதைப் பொருட்கள் பாவனையில் இறுக்கமான நிலையை கடைப்பிடிக்கின்றது. ஆனால் சிறைச்சாலையில் நீதிமன்றம் எதைத்தடுக்க நினைக்கின்றதோ அது தாராளமாகவே கிடைக்கின்றது.\nஏழைகள் துன்புறுத்தப்படுவதும் ஏழைகளுடைய பணம் வஞ்சிக்கப்படுவதும் ஏழைகளின் கஸ்ட்டத்தில் ஒரு சிலர் பணம் சம்பாதிக்கின்றதை நிறுத்த வேண்டும், பொதுமக்கள் மத்தியிலே நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.பொதுமக்கள் தொடர்பில் போதிய விழிப்பணர்வு இல்லாத காரணத்தினால் இன்றைய பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளோம்.\nஉடனடியாக இங்கு கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் மாற்றப்பட்டு புதிதாக உத்தியோகத்தர்கள் நியமிக���கப்படவேண்டும்.சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சுதந்திரமாக பாரபட்சமற்ற ஒரு குழுவை அமைத்து இங்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு சாட்சிகள் மூலம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் ஒன்றையும் மூத்த சட்டத்தரணி மு.சிற்றம்பலம் விடுத்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/srilanka/04/156634", "date_download": "2018-10-18T13:37:49Z", "digest": "sha1:2CNNEIY4RANSHHXUEQBHFAODBTWJ5N33", "length": 7998, "nlines": 76, "source_domain": "canadamirror.com", "title": "பளை பகுதியில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபளை பகுதியில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்\nபளை காவல் நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மனித நேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nஇன்று திங்கட்கிழமை இரவு 8மணியளிவில் பளை காவல்நிலையத்திற்கு அண்மையில் இத்துப்பாக்கி சூடுநடத்தப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி ரவைகள் கழுத்து உள்ளிட்ட பகுதிகளை தாக்கியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமுற்றவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅவரிற்கு கழுத்தில் சத்திரசிகிச்சை இடம்பெறுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதுப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவராத போதும் பளையில் யுத்த முடிவின் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும்.\nமுன்னர் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஎனினும் இதனையடுத்து பெரும் சுற்றிவளைப்பு தேடுதல்கள் படைதரப்பால் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் தாக்குதலாளிகள் கைதாகியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கி சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.\nபடுகாயமடைந்தவர் பளையினை சொந்த இடமாக சேர்ந்தவரென மேலும் தெரியவருகின்றது\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/comedy/?page=9", "date_download": "2018-10-18T13:29:56Z", "digest": "sha1:EDHMTY2IAJSIWHCFBIGLSQFNZ7H6BEHP", "length": 5576, "nlines": 139, "source_domain": "www.nhm.in", "title": "நகைச்சுவை", "raw_content": "\nவந்தே மாதரம் இந்து தர்மம் வெறுக்கத்தக்கதா பிராமணீயம்\nகரீபியன் கடலும் கயானாவும் மனம் விட்டுச் சிரியங்கள் சிரித்தே தீர வேண்டும்\nஏ.கே. செட்டியார் K.G.F. பழனிச்சாமி ப்ரியா பாலு\nசிரிப்பது உங்கள் சாய்ஸ்... நகைச்சுவை நானூறு நான்ஸ்டாப் நகைச்சுவை (ஜோக்ஸ்)\nப்ரியா பாலு சிவக்குமார் பாரி காண்டீபன்\n20-20 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள் அன்புள்ள சண்டைக்கோழியே... ஆகஸ்ட் தியாகி அப்புசாமி\nமதி J.S. ராகவன் பாக்கியம் ராமசாமி\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_1524.html", "date_download": "2018-10-18T13:19:45Z", "digest": "sha1:XOWSUYE5OYNSLYUJ3RNUOBJ5YQ2OFICT", "length": 28080, "nlines": 319, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: மரணம் நேரடி ஒளிபரப்பு!", "raw_content": "\nசில்பா செட்டியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்\nகலந்து கொண்டு நிகழ்ச்சியின்போது இனவெறியுடன்\nநடந்து கொண்ட நடிகை ஜேட் கூடி நேற்று ஜேக்\nட்வீட் என்ற வாலிபரைத் திருமணம் செய்து\nஅவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற ஜேக்\nமுன் வந்தார். அதன்படி, எஸ்ஸெக்ஸ் என்ற இடத்தில்\nஉள்ள டவுன் ஹால் என்ற ஓட்டலில் வைத்து\nஇருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.\nஏன் கடைசி ஆசை என்கிறீர்களா\nசர்ச்சை ஓய்ந்த நிலையில் ஜேட் கூடிக்கு கர்ப்பப்பை\nவாய் புற்றுநோய் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று\nகீமோ தெரபி' சிகிச்சை அளித்ததால் தலையில்\nஅவருக்கு புற்று நோயானது தற்போது\nகுடல்,கல்லீரல்,மற்றும் அதைச் சுற்றியுள்ள வயிற்றின்\nஜேட் கூடியின் உயிருக்கு டாக்டர்கள் இன்னும் சில\nதிருமணத்தை முன்னிட்டு தனி ஹெலிகாப்டர்\nமூலமாக நேற்று முன்தினமே ஜேட் கூடி ஓட்டலுக்கு\nவந்து சேர்ந்தார். மணமகன் ஜேக், தனது இல்லத்தில்\nஇருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரில் புறப்பட்டு நேற்று\nகாலை 10 மணிக்கு ஓட்டலுக்கு வந்தார். அதன் பிறகு,\n45 நிமிட நேரம் திருமண சடங்குகள் நடைபெற்றன\nஇன்னும் சில வாரங்களில் இறக்கப்போகும் ஜேட்\nகூடியின் திருமணம் மகிழ்ச்சியும் சோகமும்\nஇழையோட நடந்து முடிந்தது. மணமகன் ஜேக், ஒரு\nஅடிதடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது\nகுறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் தான்\nஅவருக்கு 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது\nஎ��ினும், 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே\nசெல்ல கூடாது, எஸ்ஸெக்சில் உள்ள ஒரே\nமுகவரியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது\nஉள்ளிட்ட நிபந்தனைகளுடன் சில வாரங்களுக்கு முன்\nசிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.\nதற்போது புது மனைவியுடன் முதலிரவு\nநடத்துவதற்காக 7 மணிக்கு மேல் வீட்டில் இருக்க\nவேண்டும் என்ற நிபந்தனை மட்டும் ஒரு நாளுக்கு\nஎன் வாழ்நாளில் அதிகநேரம் நான் டி.வி. சினிமாவில்\nகழித்துள்ளேன் என் இறப்பையும் நேரடி ஒளிபரப்பு\nகூறுகிறார்.இதன் மூலம் இளம் வயதினருக்கு இந்த\nவியாதியுடன் மன உறுதியுடன் வாழ்வதைப் பற்றி\nநேரடியாக தெரிந்து கொள்ளட்டும் என்கிறார்..\n27 வயதே ஆன அவருக்கு பாபி(5\nவயது),ஃப்ரெடி(4 வயது) என்ற இரு குழந்தைகள்\nஎன்ன மரணத்தை நேரடியாகப் பார்ப்பது சரியா\nமரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு\nமரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு///\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.\n// cheena (சீனா) சொன்னது…\nமரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு //\nமரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு //\nமரணத்தை நேரடியாகப்பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///\nமரணம் சொல்லி வைத்துக்கொண்டு வருவதில்லை (தற்கொலை தவிர), அதை எப்படி நேரடி ஒலிப்பரப்ப முடியும், அப்படியே ஓரிரண்டு நாட்களுக்கு முன்னரே அவருடைய நடவடிக்கைகளை தூங்குவது உட்பட நேரடி ஒளிப்பரப்பினால் அதுவே அவரை ஒவ்வொரு நிமிடமும் கொல்கிறகிற ஃபீலிங்ஸ்தான்.\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///\nஇன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///\nஆணியெல்லாம் முடியக்கூடாது மருத்துவரே... முடிஞ்சுட்டா வூட்டுக்கு அனுப்பிடுவாங்க..\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///\nஇன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..///\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///\nஇன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..//\nவூட்ல ஆணி புடுங்காத கணவன் யாருங்க இருக்க முடியும். வெளியில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாமல் இருக்கலாம். கல்யாணமான எல்லோரும் வூட்டில் ஆணி புடுங்குபவரே...\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///\nஆணியெல்லாம் முடியக்கூடாது மருத்துவரே... முடிஞ்சுட்டா வூட்டுக்கு அனுப்பிடுவாங்க..\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///\nஇன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..//\nவூட்ல ஆணி புடுங்காத கணவன் யாருங்க இருக்க முடியும். வெளியில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாமல் இருக்கலாம். கல்யாணமான எல்லோரும் வூட்டில் ஆணி புடுங்குபவரே...///\nநினைத்தாலே பயமாய் இருக்கிறது தேவா சாரே...\nஇப்பிடி ஒரு ஒளிபரப்பு நடக்கக்கூடாது...\nநினைத்தாலே பயமாய் இருக்கிறது தேவா சாரே...\nஇப்பிடி ஒரு ஒளிபரப்பு நடக்கக்கூடாது...//\nநமக்கு காட்டமாட்டார்கள் என நினைக்கிறேன்\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///\nஇன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..//\nவூட்ல ஆணி புடுங்காத கணவன் யாருங்க இருக்க முடியும். வெளியில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாமல் இருக்கலாம். கல்யாணமான எல்லோரும் வூட்டில் ஆணி புடுங்குபவரே...\nஆமாம் ஆமாம் ஆமாம் தல சொன்னா சர்தான்\nஅப்படியே நேரடி ஒளி பரப்பினாலும்\nஅதே வேலையா உட்கார்ந்து பார்த்து கொண்டிருக்க இயலாது\nதிகல் படம் பார்க்கவே பயமாயிருக்கு, இதுல நேரடி ஒளி பரப்பு ...\nஇத பார்த்து இதயம் நின்று இறந்துவிட்டார்கள் அப்படின்னு செய்திகள் வரலாம்.\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.///\nஇன்னிக்கு ஞாயிறு, வீட்டிலே ஆணியாம்..//\nவூட்ல ஆணி புடுங்காத கணவன் யாருங்க இருக்க முடியும். வெளியில் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளாமல் இருக்கலாம். கல்யாணமான எல்லோரும் வூட்டில் ஆணி புடுங்குபவரே...\nஆமாம் ஆமாம் ஆமாம் தல சொன���னா சர்தான்\nஅபு தம்பி ரொம்ப சந்தோஷமா...\nஅண்ணனுக்கு கடப்பாரை என்றால் தம்பிகளுக்கு எல்லாம் கொண்டாட்டமா..\nதலைப்பை படித்து விட்டு தயங்கி தயங்கி உள்ளே வந்தேன்.ஜெட்டி பற்றி மேலோட்டமாக தெரிந்து இருந்தாலும் நீங்கள் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியூட்டிவை.\nஇப்போவெல்லாம் காலை தேநீர் தாரதே இல்லியே, என்னாச்சி\nஆமாம் ஆமாம் ஆமாம் தல சொன்னா சர்தான்\nஅபு தம்பி ரொம்ப சந்தோஷமா...\nஅண்ணனுக்கு கடப்பாரை என்றால் தம்பிகளுக்கு எல்லாம் கொண்டாட்டமா..\nஎல்லோராலும் அந்த காட்சிகளை ஜீரணிக்க இயலாது. அதனால் இந்த ஒளிபரப்பு நடக்ககூடாது.\n25 கால் சதம் போட்டாச்சி\nமரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு //\nமரணத்தை நேரடியாகப்பார்க்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது\nஅய்யா நீங்க மருத்துவர், சகஜம்\nஎங்களை மாதிரி அப்பாவியை நினைத்து பாருங்க\nmmm... பாவம் அந்த அக்கா....\n25 கால் சதம் போட்டாச்சி///\nmmm... பாவம் அந்த அக்கா.//\nதலைப்பை படித்து விட்டு தயங்கி தயங்கி உள்ளே வந்தேன்.ஜெட்டி பற்றி மேலோட்டமாக தெரிந்து இருந்தாலும் நீங்கள் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியூட்டிவை.///\nஇதைப் பார்த்தாலாவது நம்ம ஆக்களுக்கு பயம் வரட்டும் விட்டிடுங்க பாத்திட்டுப் போகட்டும்.\nபொதுவாக எல்லோரும் கடைசி ஆசையை நிறைவேற்றுவது தானே வழக்கம்.\nஅவர்கள் எத்தனை மணிக்கு சாவாங்க என்று தெரியுமா\nஇதைப் பார்த்தாலாவது நம்ம ஆக்களுக்கு பயம் வரட்டும் விட்டிடுங்க பாத்திட்டுப் போகட்டும்.\nபொதுவாக எல்லோரும் கடைசி ஆசையை நிறைவேற்றுவது தானே வழக்கம்.\nஅவர்கள் எத்தனை மணிக்கு சாவாங்க என்று தெரியுமா\nஅவங்க நிலை மோசமானதிலிருந்து 24/7லைவ் பண்ணுவாங்க..\n நண்பரே. ஒன்றும் புரியவில்லை. திருமணம் ஒரு வாரத்திற்கு முன்னராகவே நடந்ததாக ஞாபகம்... இது குறித்த எனது பதிவு இங்கே... http://thamizhanedwin.blogspot.com/2009/02/jade.html\nடொக்டர்.எம்.கே.முருகானந்தன் March 1, 2009 at 9:34 AM\n\"வியாதியுடன் மன உறுதியுடன் வாழ்வது\" பாராட்டத்தக்கது. ஆனால் மரணத்தை ஒளிபரப்பு செய்வது எந்தவகையில் பொருத்தமானது\nமரணத்தை நேரடியாகப் பார்ப்பது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. மரணம் சொல்லி வைத்து வருவதில்லை. நேரம் குறித்து ஒளி பரப்புவதற்கு\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபி���் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.quickgun.in/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-18T14:11:22Z", "digest": "sha1:DWELMNBDBUDV74NILCFYV5JSTMAPDXLT", "length": 5749, "nlines": 141, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in பொது - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nதமிழ் நாடு, தனி நாடு. இது சத்தியமா\nமுதல் கஞ்சி தொட்டி எங்கு அமைத்தார்கள் \n\"பீமாராவ் சக்பால்\" என்ற \"பீமாராவ் அம்பேத்கர்\"\nமனிததலை, சிங்கத்தின் உடல் உள்ள சிலையின் பெயர் என்ன \nஅமெரிக்கா என்ற பெயரை யார் வைத்தார்கள் \nதொழில் புரட்சி என்ற வார்த்தையை கண்டுபிடித்தவர் யார் \nதமிழ்நாட்டில் எத்தனை வகையான தாலிகள் உள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://ta.quickgun.in/questions/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:24:33Z", "digest": "sha1:QC5K5RQLKSFYDNCG72OX3FRPQSVICCKI", "length": 5286, "nlines": 134, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions in வீட்டு நிர்வாகம் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nHome Questions வீட்டு நிர்வாகம்\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nவரவு & செலவு (1)\nRecent questions in வீட்டு நிர்வாகம்\nமேஜை நாற்காலிகளுக்கு வர்ணம் பூசுவது எப்படி\nவீடு கட்ட தரமானது செங்கல் இல்லை ஹோலோ பிளாக் கல்���ா..\nவீட்டில் கண்காணிப்பு கேமரா அமைக்க எவ்வளவு செலவாகும்\nவீட்டின் வரவு செலவை திட்டமிட்டு செய்வது ஆண்களா,பெண்களா\nவீட்டு குளியலறைக் கழிவு நீரை சுத்திகரிக்க\n அப்படி நிஜமாவே ஒன்று இருக்கா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.dirtytamil.com/category/audio/", "date_download": "2018-10-18T13:37:48Z", "digest": "sha1:7ABQDISJ6CRKTV3ING2VUZJVOJWC7KSF", "length": 4096, "nlines": 82, "source_domain": "www.dirtytamil.com", "title": "Audio | DirtyTamil.com", "raw_content": "\nதமிழ் போன் செஸ் ஆடியோக்கள் .காதலர்கள்,நண்பர்கள் மற்றும் கள்ளகாதல்கள் தொலைபேசியில் செஸ் வைத்துக்கொள்ளும் ஆடியோ.Tamil Phone Sex Talk Recording Audio\nஅடிங்க மாமா அடி எனக்கு இன்னும் பத்தல தண்ணீ வீடதா சூப்பரா பன்னுற மாமா இத கேட்ட மூடு ஏறுது\nஇந்த ஆடியோ தேடினேன் இன்றுதான் கிடைத்தது.மறுபடியும் உங்களுக்காக இந்த ஆடியோ கண்டிப்பா கெட் …\nஅட பாவிங்களா கஸ்டமர் கேரையும் விட்டு வைக்கலையா\nபிரியா அக்கா நான் உங்கள முழுசா பாத்து ஓட்டனும்\nதிருச்சி கல்லுரி மாணவி மற்றும் சத்தியபாமா காலேஜ் பையனும் கிளுகிளிப்ப பேசும் ஆடியோ …\nமாலதி டீச்சர் , கல்லூரி மாணவர்களுடன் காட்டுப்பகுதியில்\nஎன் கணவரும் என் அருமை தங்கையும்\nவிதவை மருமகள் - #Update\nஎனக்கும், என் சித்திக்கு துணை என் மாமா\nகபடி வீராங்கனை விளையாடிய உண்மை கதை\nகாலை விரித்த பத்தினி காமினி கீதா - #Update\nபாதரியார்களின் கூட்டு பாவமன்னிப்பு - 2\nஎன் தங்கை ரகசிய துணைவியாகவே மாறிவிட்டாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/lomography-fisheye-number-2-camera-white-price-p35Ggi.html", "date_download": "2018-10-18T14:06:49Z", "digest": "sha1:KX77GBERXVFI2BTDMLZ6USTRBWHR4THD", "length": 15672, "nlines": 348, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேம���ாக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலோமோக்ராபி பிசியே நோ 2 கேமரா\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் விலைIndiaஇல் பட்டியல்\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்அமேசான் கிடைக்கிறது.\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 6,579))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட் விவரக்குறிப்புகள்\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nலோமோக்ராபி பிசியே நம்பர் 2 கேமரா வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ad.battinews.com/2016/02/VACANCY-IN-BATTICALOA.html", "date_download": "2018-10-18T14:54:47Z", "digest": "sha1:6CZIWBRJDSCDTAT67XNN6VDNEWYJA3LN", "length": 1602, "nlines": 20, "source_domain": "ad.battinews.com", "title": "Battinews.com |ADvertisement : மட்டக்களப்பில் உடனடி வேலைவாய்ப்பு | Cargills magic ice cream Batticaloa", "raw_content": "\nமட்டக்களப்பில் உடனடி வேலைவாய்ப்பு | Cargills magic ice cream Batticaloa\nபிரசித்திபெற்ற ஐஸ்கிரீம் விநியோக நிறுவனத்திற்கு பின்வரும் வெற்றிடங்களுக்கு உடனடியாக வேலைக்கு ஆட்கள் தேவை .\nநிரந்தர சம்பளம் , கவர்சிகர கொமிசன் , EP.F என்பனவற்றுடன் தினசரி கொடுப்பனவும் வழங்கப்படும் .\nSALES REP : வயது 25-35 சிங்களம் தெரிந்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்\n2. வேலையாட்கள் : வயது 20-25\nஉடன் கீழ் காணும் முகவரிக்கு விண்ணப்பிக்கவும் , அல்லது நேரில் வரவும்\n82/4 பழைய கல்முனை வீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:57:56Z", "digest": "sha1:IGZS2MKZG6OPUUP56IFE2A2AQSN4XQO4", "length": 5886, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அகற்றம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அகற்றம்\nஅதிரையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அகற்றம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிரையில் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கும்,பயணிகளுக்கும் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை இன்று மாலை காவல்துறை அதிகாரிகள் டெம்போ வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் கொண்டு சென்றனர்.இதனால் பேருந்து நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-18T14:36:00Z", "digest": "sha1:FTN2OOFFQKRIOGKCJPOSOQ4S3M2O6YD3", "length": 6593, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "தாழ்த்தப்பட்டவர் அர்ச்சகராக நியமனம்-கேரள முதல்வரை நேரில் பாராட்டிய திருமாவளவன் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதாழ்த்தப்பட்டவர் அர்ச்சகராக நியமனம்-கேரள முதல்வரை நேரில் பாராட்டிய திருமாவளவன்\nதாழ்த்தப்பட்டவர் அர்ச்சகராக நியமனம்-கேரள முதல்வரை நேரில் பாராட்டிய திருமாவளவன்\nதாழ்த்தப்பட்ட மக்களை அர்ச்சகராக்கியதற்காக கேரள முதலம���ச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக திருவனந்தபுரம் சென்ற அவர், சென்னையில் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொண்டதற்கும் நன்றி கூறினார். இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில், “பார்ப்பனர் அல்லாதவர்களை அர்ச்சகராக்கிய கேரள அரசின் நடவடிக்கை வரலாற்று சிறப்புமிக்கது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு அறனாக கேரள அரசு திகழ்கிறது” என்று கூறியுள்ளார். மேலும், கேரள அரசு மீது அவதூறுகளை கூறும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=world-news&page=1", "date_download": "2018-10-18T13:39:36Z", "digest": "sha1:L2CC2MZCE7CBG6T56ZRWBGBCUVKQXOWB", "length": 21538, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nஇந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொலை செய்யத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nஜமால் விவகாரம்: சவுதி செல்லும் மைக் பாம்பியோ\nபத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நிலவரத்தைத் அறிந்துக் கொள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சவுதி செல்ல இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nபுயல்காற்றில் சிக்கிச் சின்னாபின்னமாகும் ஆபத்தைத் தவிர்க்க பக்கவாட்டிலேயே இயக்கி விமானத்தை லேண்ட் செய்த பைலட்: குவியும் பாராட்டு\nபிரிட்டனில் கேலம் என்ற புயற்காற்று புரட்டிப் போட்ட்டுக் கொண்டிருந்த சமயம், பிரிஸ்டல் விமான நிலையத்தின் ஓடுபாதை தெரியாத அளவுக்கு காற்று வெளுத்து வாங்கியது.\nபோர் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்\nபாலியல் வன்முறை, ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள டெனிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராட்டுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.\nநிலவில் மனிதன் கால்பதித்தது உண்மையில்லை: மற்றுமொரு வீடியோவில் தகவல்\nநிலவில் மனிதன் கால்பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில் நிலவில் மனிதன் கால்வைத்தது உண்மையில்லை என்ற இன்னொரு வீடியோ வெளியானது.\nஜமாலை சவுதிதான் கொன்றது: ஆதாரங்களுடன் உறுதி செய்த துருக்கி\nசவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி சவுதியால் கொல்லப்பட்டுவிட்டார் என்று துருக்கி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.\nஇராக்கில் ஐஎஸ் தாக்குதல்: 17 பேர் பலி; 2 பேர் கடத்தல்\nஇராக்கின் மேற்குப் பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எரிவாயு நிலையத்தின் காவலர்கள் 17 பேர் பலியாகினர்.\nஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா\nஐக்கிய நாடுகளின் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார்.\nபொருளாதாரத்துக்கான நோபல் பரிசு: வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் வென்றனர்\n2018 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோர் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவில் இது முதல்முறை: வங்கியின் தலைவராக பெண் தேர்வு\nசவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இர���ந்தன.\nஇன்று மேட் ஹாட்டர் தினம் ( Mad Hatter Day ) என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nஇந்தோனேசியாவில் பலி எண்ணிக்கை 1,600 ஆக அதிகரிப்பு: பலு நகர மக்களுக்கு புதிய எச்சரிக்கை\nஇந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட புதிய சுனாமி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,600-ஐத் தாண்டியுள்ளது.\nஅசாம் என்.ஆர்.சி-யிலிருந்து விலக்கப்பட்ட மக்களை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப மாட்டோம்: பிரதமர் மோடி உறுதி அளித்ததாக வங்கதேச அதிகாரி தகவல்\nஅசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத மக்களை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு உறுதி அளித்திருப்பதாக அந்நாட்டு உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா\nகடலடித் தரையையே தூக்கிப் போடும் இந்தோனேசிய பூகம்பங்களும் சுனாமிகளும் ஏன் படுபயங்கரம்\nஇந்தோனேசியாவின் சுலாவேசியில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் பூகம்பம் மற்றும் சுனாமியினால் பலு நகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சுமார் 1200 பேர் பலியாகியுள்ளனர்.\nவேதியியலுக்கான 2018-ம் ஆண்டு நோபல் பரிசு: ஆர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், சர் கிரிகரி வின்ட்டர் வென்றனர்\nராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயன்சஸ், 2018ம் ஆண்டு வேதியியல் துறையில் பாதைத்திறப்பு ஆய்வுக்காக, பிரான்சிஸ் ஹெச்.ஆர்னால்ட் மற்றும் ஜார்ஜ் பி.ஸ்மித் மற்றும் சர் கிரிகரி பி. வின்ட்டர் ஆகியோருக்கு நோபல் பரிசை அறிவித்துள்ளது.\nகுவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர்: சிசிடிவி காட்சியால் அவமானம்\nஇஸ்லாமாபாத்தில் நடந்த பாகிஸ்தானின் அன்னிய முதலீடு தொடர்பான கூட்டத்தில் குவைத் நாட்டு அதிகாரியின் பர்ஸை பாகிஸ்தான் நிதித்துறையின் முதலீட்டுச் செயலாளர் திருடியது கண்காணிப்பு கேமிராவில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவை உலுக்கிய சுனாமி: 400 பேர் பலி; ஆயிரக்கணக்கானோர் தவிப்பு: அதிர வைக்கும் வீடியோ\nஇந்தோனேசியாவில் சுற்றுலா ஸ்தலமான சுலவேசி தீவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுனாமி தாக்கிய அதிர வைக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\n860 கிலோ ‘யானைப் பறவை’தான் உலகின் மிகப்பெரியது: ஆய்வாளர்களின் விவாதம் முடிவுக்கு வந்தது\nஉலகிலேயே மிகப்பெரிய பறவை எது ஆய்வாளர்கள் மத்தியில் நீண்ட விவாதம் எழுந்துவந்த நிலையில், மடகாஸ்கரில் வாழ்ந்த 860 கிலோ எடை கொண்ட யானைப் பறவைதான் உலகின் மிகப்பெரியது என்று தெரியவந்துள்ளது.\nஅமெரிக்கா முன்னெப்போதை விடவும் பாதுகாப்பாக இருக்கிறது: ஐ.நா.வில் ட்ரம்ப் பேச்சுக்கு எழுந்த சிரிப்பலை.. தானும் சேர்ந்து சிரித்த விநோதம்\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பும், ஈரான் அதிபர் ரவ்ஹானியும் மோதி கொண்டது பிற நாட்டுத் தலைவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.\n‘போருக்கு நாங்கள் தயார்’: இந்தியாவைச் சீண்டிப்பார்க்கும் பாகிஸ்தான்\nநாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம், ஆனால், மக்களின் நலனுக்காக அமைதிப் பாதையில் செல்கிறோம் என்று இந்தியாவை வம்புக்கு இழுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=0f8acc07aa655cd4e5211fce96d8e7d6", "date_download": "2018-10-18T15:00:24Z", "digest": "sha1:RYYP6EL5LJLHYH3BCSZCFBQ73AUPVPS6", "length": 28671, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அ��ிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம��பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://psujanthan.blogspot.com/2010/10/blog-post_1154.html", "date_download": "2018-10-18T13:54:01Z", "digest": "sha1:P4U74MLATSU44FXCI3JQ7JQIRMZEBFHJ", "length": 6108, "nlines": 110, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: பூசனிக்காய்ப் பூதம்", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nவியாழன், 7 அக்டோபர், 2010\nவியாழன், 7 அக்டோபர், 2010\nவெறும் உண்மையில் ஊதி வளரும்\nPosted by ப.சுஜந்தன் at முற்பகல் 4:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவன்னிப் பெருநிலமும் வீரம் உலவிய கடைசிப்பகலும்\nகனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்\nகனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்\nஅறியப்படாத போதும் அறியப்பட்ட போதும்.\nகுஞ்சு பறிகொடுத்த தாய்ப் பறவை\nஉரு மறைக்கப் பட்ட பதுங்கு குழி ஒன்றிலிருந்து ...\nகாணாமல் போவதற்கு சில நிமிடங்களின் முன்னும் பின்னும...\nகஞ்சா ரொட்டியும் காடேறிப் பிசாசுகளும்\nதோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு\nSujanthan's Blog: இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sranayoga.blogspot.com/2015/04/inner-body-filled-with-cosmic-universal.html", "date_download": "2018-10-18T14:46:22Z", "digest": "sha1:NKOCDMXPFPYDMPGARUFCJ2MU5ROSIYM7", "length": 3557, "nlines": 77, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: Inner Body ( Filled with Cosmic Universal Energy)", "raw_content": "\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"}
+{"url": "http://sranayoga.blogspot.com/2015/12/essence-of-srana-yoga.html", "date_download": "2018-10-18T14:48:35Z", "digest": "sha1:LMPHOJLSWZ7EWLN35XFDH4MMZQSTI5MX", "length": 3148, "nlines": 70, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: Essence of SRANA YOGA:", "raw_content": "\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித��தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "http://ta.quickgun.in/questions/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-18T13:25:07Z", "digest": "sha1:6EMLXINWHPHP6WAAJDAKVDY2VQ2ZPR7F", "length": 5940, "nlines": 148, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions in விளையாட்டு - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nஉங்களுக்கு மிகவும் பிடித்த மொபைல் கேம்ஸ்\nஇந்த ஆண்டு கால்பந்து விளையாட்டின் கதாநாயகன் யார் \nIPL கிரிக்கெட் மூலம் இந்திய அரசுக்கு வருவாய் எவ்வளவு \nபாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர்\nகுதிரை ஏற்ற பயற்சி பள்ளி\nகேரம் விளையாட்டை கண்டுபிடித்தவர் யார் \nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வெல்வது யார் \n2013 வருடத்திற்கான கால்பந்தின் மிகசிறந்தவராக தேர்ந்தெடுக்கபட்டவர் யார் \nஆடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி நடை பெரும் இடம் எது \nபாரத ரத்னா - சச்சின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilpapernews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-18T14:56:06Z", "digest": "sha1:IJTGMKZXWDSX5RPJTHQ7LQCNAHXNTYTX", "length": 15260, "nlines": 82, "source_domain": "tamilpapernews.com", "title": "அடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்! » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nஅடித்தட்டு மக்களின் கனவை நொறுக்கும் நீட்\nநீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்திலிருந்து 60 சதவீத மாணவர்கள் தகுதி மதிப்பெண்கூட வாங்க முடியாமல் தோல்வியடைந்திருக்கிறார்கள். தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் பிற மாநில மாணவர்கள், ‘பழைய கேள்வித்தாள்களுக்கு விடை எழுதிப்பார்த்தேன்’ என்று ஒருவர் பாக்கியில்லாமல் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இது பெரிய சவால். தமிழில் நீட் தேர்வுக்கான பழைய வினாக்கள் எதுவுமே இல்லை. சரியான புத்தகமும் இல்லை.\nதமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு அரசு தயாரித்துக் கொடுத்த ஒரு புத்தகம் தவிர பெரிய அளவில் எதுவும் சந்தையில் இல்லை. 12-ம் வகுப்பு பாடங்கள் மட்டுமே நீட் தேர்வுக்குப் போதுமானவை என்று சொல்ல முடியாது. சிபிஎஸ்இ-யின் பிற வகுப்புகளிலிருந்தும்கூட கேள்விகள் வருகின்றன. நீட் மாதிரியான தேர்வுக்கு தனித்த கவனத்துடன் படிக்க வேண்டியிருக்கிறது.\nஅமர்ந்து படித்தால் மட்டும் மதிப்பெண் வாங்குகிற சூட்சுமம் நீட் தேர்வில் இல்லை. இயற்பியல், வேதியியல் பாடங்களில் நெகட்டிவ் மதிப்பெண்கள் வாங்கியவர்கள் எண்ணிக்கை வெகு அதிகம். எல்லாவற்றையும் திருகி, நுணுக்கிக் கேட்டு வைக்கிறார்கள். தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை இழக்க நேரிடும் என்கிற புரிதல்கூட கிராமப்புற மாணவர்களிடம் இல்லை என்பதுதான் நிஜம். இந்த இடத்தில்தான் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொழிக்கிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு சூட்சுமங்களைச் சொல்லித்தருகிறார்கள். இதெல்லாம் கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவு தூரம் சாத்தியமாகும்\nதனியார் பயிற்சி நிறுவனங்களில் நீட் தேர்வுக்கு என்றே பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை ராஜஸ்தானிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் அழைத்துவருகிறார்கள். அவர்களின் முழுநேரத் தொழிலே இதுதான். வெவ்வேறு வினாத்தாளின் விடைகளோடு தயாராக இருக்கிறார்கள். இவர்களோடுதான் நமது அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போட்டியிட வேண்டியிருக்கிறது. சரியான புத்தகம் இல்லாமை, படிக்கும் முறை தெரியாதது, சொல்லித் தரும் ஆசிரியர்களிடமிருக்கும் குறைபாடுகள் எனச் சகலமும் சேர்ந்து கிராமப்புற மாணவர்களைத் திணறடிக்கின்றன.\nபத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்கள், 12-ம் வகுப்பில் ஆயிரத்தை தாண்டியிருந்தாலும்கூட நீட் தேர்வில் 720-க்கு 100 மதிப்பெண்க்கூடத் தாண்ட இயலாததன் பின்னால் இருக்கும் காரணங்கள் இவையே. நகர்ப்புறங்களில் கடுமையான பயிற்சி பெற்ற மாணவர்களுடன், கிராமப்புறங்களில் படித்த மாணவர்களை ஓடச் செய்வது நியாயமே இல்லை. நீட் தேர்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பேசுகிற அதே சமயம் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே உருவாகி இருக்கும் இத்தகைய அச்ச உணர்வு பற்றியும் நாம் பேச வேண்டியிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் இருக்கும் குழப்பங்கள் தொடங்கி தேர்வறைகளில் காட்டப்படும் கண்டிப்பு வரை எல்லாமே கிராமப்புற மாணவர்களுக்கு மிரட்சியை உருவாக்குகின்றன. வெளியுலகத்தை இதுவரை பார்த்திராத பிஞ்சு மனதில் உருவாகும் இந்தப் பயமே பல மாணவர்களை மனதளவில் வீழ்த்திவிடுகிறது.\nஇவற்றையெல்லாம் சரி செய்யாமல் ‘பாடத்திட்டத்தை மாற்றினால் போதும்’ என்று பேசுவது அபத்தம். பாடத்திட்டத்தை மாற்றுவது என்பது வெறும் கண் துடைப்பாகவே இருக்கும்.\nநீட் நமக்கு முன்பாக உருவாக்கியிருக்கும் சவால்கள் மிகச் சிக்கலானவை. பல காரணிகள் பின்னாலிருக்கின்றன. ஒவ்வொன்றாகத் தீர்க்க வேண்டும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடும். அதுவரை பல்லாயிரம் மாணவர்கள் தமது கனவை இழப்பார்கள். எதிர்மறையாக, நம்பிக்கை இழக்கக்கூடிய வகையில் சொல்லவில்லை. உண்மையில் களத்தில் இறங்கி பார்ப்பதற்கு முன்பாக இதுவொன்றும் பெரிய காரியமில்லை என்றுதான் தோன்றியது. கடந்த ஓராண்டு அனுபவத்தில், மாணவர்களிடம் பழகியதிலிருந்து ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது – நீட் கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு எதிரானது. அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவை அடித்து நொறுக்கக் கூடியது. பொதுவாகவே நுழைவுத் தேர்வு என்று ஒன்றை நடத்துவதாக இருந்தால், அது சகலமானவர்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு சாராரை நசுக்குவதாக இருந்தால் அத்தகைய தேர்வு முறைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். இன்றைய சூழலில் நீட் அப்படியானதொரு தேர்வு. அரசு சட்ட ரீதியாகப் போராடி நீட் தேர்வை ரத்துசெய்வதுதான் ஒரே வழியாகத் தெரிகிறது.\n« கடந்த ஆண்டு நாட்டில் நடந்த வன்முறையால் ரூ. 80 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு: தனிநபருக்கு ரூ.40 ஆயிரம்\nசுற்றுச்சூழலுக்கு பெருங்கேடுவிளைவிக்கும் புதிய நெடுஞ்சாலைகள் »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO ப��கார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ednnet.in/2017/08/blog-post_11.html", "date_download": "2018-10-18T14:24:47Z", "digest": "sha1:G36EDXBNTCEJM3BYMOIA5YDISHU2V72U", "length": 23949, "nlines": 472, "source_domain": "www.ednnet.in", "title": "நீட் தேர்வில் அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் | கல்வித்தென்றல்", "raw_content": "\nநீட் தேர்வில் அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள்\nஇந்த ஆண்டு பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த ஆண்டு முதல் அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை தயாரிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டது.\nநாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வு என்னும் ‘நீட்’ தேர்வில் பல்வேறு மொழிகளில் வெளியான கேள்வித்தாள்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது.\nஇதற்கு எதிராக சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்ததுடன் நீட் தேர்வின் முடிவை வெளியிட அனுமதி அளித்தனர். கடந்த ஜூ���ை 31–ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது பிராந்திய மொழிகளில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு ஒரு பட்டியலாக மொழிவாரியாக தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.\nஇந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங், நீட் தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்ற விவரம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் ஆகிய ஒப்பீடுகள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்தார்.\nமேலும் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும், பிராந்திய மொழிகளில் 1 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தார்.\nஅவரை தொடர்ந்து, மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:–\nசி.பி.எஸ்.இ. அளித்துள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 10 சதவீத மாணவர்கள் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதி இருக்கிறார்கள். கேள்வித்தாள்களின் எண்ணிக்கையும் இந்த தேர்வில் தேர்வானவர்கள் எண்ணிக்கையும் சமநிலை கொண்டது என்பது இதனால் நிரூபணம் ஆகி உள்ளது. எனவே, முதல் 10 இடங்களை பிடித்த சிறந்த கல்லூரிகளில் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைக்காது. இது நீட் தேர்வின் நோக்கத்தையே கேள்விக்குரியாக்குவதாகவும், மாணவர்களுக்கான சம வாய்ப்பை மறுக்கும் நடவடிக்கையாகவும் அமைந்து உள்ளது. எனவே, தற்போதைய நீட் தேர்வை ரத்து செய்து அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் கேள்வித்தாள்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்த வேண்டும்.\nசி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங் வாதாடுகையில் கூறியதாவது:–\nநிர்வாக வசதியை கருத்தில் கொண்டே இதுபோன்று தனித்தனியாக கேள்வித்தாள்கள் அமைக்கப்பட்டன. கடந்த 2016–ம் ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் 2 விதமான க��ள்வித்தாள்கள் அமைக்கப்பட்டன. அப்போது அதுபற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை.\nபிராந்திய மொழிகளில் கேள்வித்தாள் அமைக்கும்போது பல்வேறு மொழிபெயர்ப்பு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மருத்துவ கலை சொற்களுக்கு சரியான வார்த்தைகளை பொருத்துவது கடினமாக உள்ளது. சென்னையில் கேள்வித்தாள் கடினமாக இருந்தது என்றும் குஜராத் மாநிலத்தில் எளிதாக இருந்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.\nஇந்த குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை அமைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசித்து வருகிறது.\nஇதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–\nகடந்த ஆண்டு மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் கிடையாது. இந்த ஆண்டு அறிமுகப்படுத்தினோம் என்பதை காரணமாக ஏற்க முடியாது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே மாதிரி கேள்விகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் மாநில மொழிகளில் மட்டும் ஏன் ஒரு மொழிக்கு ஒரு மொழி கேள்வித்தாள் வேறுபடவேண்டும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ள கேள்விகளையே ஏன் மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து கேள்வித்தாள் அமைக்கக்கூடாது ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ள கேள்விகளையே ஏன் மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து கேள்வித்தாள் அமைக்கக்கூடாது மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் அமைப்பது சிக்கல் என்றால் பின்னர் கேள்வித்தாள்களை தயாரிப்பவர்களை எப்படி நிபுணர்கள் என்று ஏற்றுக் கொள்ளமுடியும்\nநீட் தேர்வு எவ்வித சர்ச்சையும், பிரச்சினைகளும் இன்றி அமைய வேண்டும். ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அதே கேள்விகள் ஒரே மாதிரி அனைத்து மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும். இதனால் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படும். எனவே, அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வில் இதனை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து சி.பி.ஸ்.இ. விவரமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்.\nமேலும், வருங்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல் கேள்வித்தாள்களை தயாரிக்க தேவையான ஆலோசனைகளை மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது. இந்த வழக்கின் மீதான விசாரணை வருகிற அக்டோபர் 10–ந் தேத��க்கு ஒத்திவைக்கப்படுகிறது.\nஇவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.vakeesam.com/?p=12609", "date_download": "2018-10-18T14:35:50Z", "digest": "sha1:6XZP63X6ZI6VSN7PHCZKMNFMXNQQEBHC", "length": 13554, "nlines": 101, "source_domain": "www.vakeesam.com", "title": "விக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்! – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nவிக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்\nin மருத்துவம் May 6, 2017\nஇது செரிமானத் தொல்லைகளுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படக்கூடியது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றெரிச்சல் போன்ற பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும். வாய்வு, வயிறு உப்புசம், வயிற்றில் தசைப்பிடிப்பு, வயிற்றுவலி போன்றவற்றுக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. ஏலக்காய் விதைகளை அப்படியே மென்று விழுங்குவதன் மூலம் செரிமானப் பிரச்னைகளைக் குறைக்கலாம் அல்லது இதன் விதைகளைப் பொடியாக்கி, உணவில் தூவலாம்; ஏலக்காயில் டீ தயாரித்தும் குடிக்கலாம்.\nஏலம், பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது. எனவே, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும். நறுமணம் தரக்கூடியது என்பதால், உணவு சாப்பிட்டவுடன் இரண்டு ஏலத்தை எடுத்து மென்றுவந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். இது தவிர ஏலக்காயில் டீ செய்து குடிப்பதும், வெதுவெதுப்பான ஏலக்காய் டீயில் வாய் கொப்பளிப்பதும் வாய் துர்நாற்றத்துக்குச் சிறந்த தீர்வு தரும். வாய்ப்புண் மற்று��் வாயில் ஏற்படும் பல்வேறு கிருமித்தொற்றுகளுக்கும் தீர்வாக அமையும்.\nவிக்கலை நிறுத்த உதவுவது ஏலக்காய். இரண்டு ஏலக்காய் விதைகளை மென்று தின்றால் விக்கல் தீரும். இதேபோல் தசைபிடிப்புப் பிரச்னைக்கும் தீர்வு தரும்.\nஇதில் வைட்டமின் ஏ, பி, சி, நியாசின் (Niacin), ரிபோஃபிளேவின் (Riboflavin) போன்றவை இருக்கின்றன. இவை ரத்தத்தைச் சுத்திகரிக்கும். அதிகப்படியான யூரியா, கால்சியம் மற்றும் நச்சுப்பொருட்களை சிறுநீரகத்தில் இருந்து வெளியேற்றும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி, எரிச்சல், சிறுநீரகக்கல் போன்றவற்றைக் குறைக்கும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித்தொற்று சிகிச்சையில் இது பயன்படுத்தப்படுகிறது.\nமனஅழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாக, ஏலக்காய் டீ ஆயுர்வேத மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த டீ உடல் நச்சுகளை வெளியேற்றி, உடலில் உள்ள செல்களைப் புதுப்பிப்பதால் மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும்.\nசளித்தொல்லையிலிருந்து மீள ஏலக்காய் டீ சிறந்த வழி. தலைவலி, ஆஸ்துமாவுக்கும் இது நல்ல மருந்து. வாந்தி மற்றும் குமட்டலுக்கும் தீர்வு தரும். ஏலக்காயுடன் சிறிது லவங்கப் பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறும்.\nஇது, பசியைத் தூண்டும் பொருள்களில் ஒன்று. பசியில்லாமல் இருக்கும் வேளைகளில், ஒன்றிரண்டு ஏலக்காய் விதைகளை மென்றால் பசியெடுக்க ஆரம்பிக்கும்.\nஏலக்காய் எண்ணெய் தோலில் உள்ள புள்ளிகளை நீக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் சரும அழகு கூடும். கறுப்பு ஏலக்காய் தோலில் ஏற்படும் அலர்ஜிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.\nஏலக்காயில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்றவை இதயத்துக்கு நன்மை செய்பவை. பொட்டாசியம் உடல் திரவங்கள் மற்றும் செல்களில் உள்ள முக்கியமான ஒன்று. தேவையான அளவு பொட்டாசியத்தை உடலுக்குத் தருவதன் மூலம் இதயத்துடிப்பை சீராக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும். தினமும் இரண்டு கப் ஏலக்காய் டீ குடித்துவந்தால், இந்தப் பலன்களைப் பெறலாம்.\nஏலக்காயின் பெரும்பாலான நன்மைகளை ஏலக்காயில் தயாரித்த டீயைக் குடிப்பதன் மூலமே அடைய முடியும்.\nஏலக்காய் டீ தயாரிப்பது எப்படி\n* டீ தூள் – 3 டீஸ்பூன்\n* தண்ணீர் – அரை கப்\n* ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்\n* பால் – ஒரு கப்\n* சர்க்கரை – தேவையான அளவு\nமுதலில் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் டீத்தூளைக் கலந்து சுமார் ஒரு நிமிடம் கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் இதில் பால் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் சிறிதுநேரம் கொதித்ததும், அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளைக் கலக்க வேண்டும். பால் பொங்கியதும், டீயை இறக்கிவிட வேண்டும். இந்த டீயை தினமும் குடித்துவந்தால், ஏலக்காயின் எல்லா நன்மைகளையும் பெறலாம்.\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nநல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்\nஉணவு உண்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா \nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_292.html", "date_download": "2018-10-18T13:21:02Z", "digest": "sha1:KU3VUNH27ZC7TPWLN3P3ER65KYOOGL7Z", "length": 5372, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா\nபதிந்தவர்: தம்பியன் 15 February 2017\nவி.கே.சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடையும் முன்னர் ஜெயலலிதா சமாதியில் உள்ளங்கையை அடித்து சத்தியம் செய்து சபதம் செய்தார். வி.கே.சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைய செல்கிறார். முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் காரில் புறப்பட்ட அவர், சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் சமாதியில் தமது உள்ளங்கையால் அடித்து ச��்தியம் செய்து சபதம்\nமேற்கொண்டார். சபதம் குறித்து எதுவும் தெரிவிக்கவுமில்லை, செய்தியாளர்களை சந்திக்கவும் இல்லை. புறப்பட்டு, சென்றுவிட்டார் பெங்களூரு நீதிமன்றத்தை நோக்கி.\n0 Responses to ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜெயலலிதா நினைவிடத்தில் சத்தியம் செய்து சபதம் எடுத்தார் சசிகலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2015/01/27/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:42:10Z", "digest": "sha1:JGYJRFK7ZE3DFPIRAB73CMJ3DOK2NWJT", "length": 15227, "nlines": 400, "source_domain": "blog.scribblers.in", "title": "பனங்கிழங்கு வாசம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» சிறுகதை » பனங்கிழங்கு வாசம்\nயார் வீட்டுல யாரு பனங்கிழங்கு அவிச்சாலும், அந்த வாசம் அரசிய ஞாபகப்படுத்துது. அவள யாரும் மங்கையர்க்கரசின்னு முழுப்பேரு சொல்லி நான் கேட்டதில்ல. மஞ்சப்பொடியும் வியர்வையும் கலந்த அவளோட வாசத்துல நான் மூச்சு முட்டி தவிக்கிற நேரம் மங்கை யாருக்கு அரசின்னு கேப்பேன் அல்லது கூப்பிடுவேன். அது ஏன்னு தெரியல, அவளோட வாசம் பனங்கிழங்க ஞாபகப்படுத்துது. எங்க பனங்கிழங்கு வாசம் வந்தாலும் அவ மூச்சுக் காத்து மேல வந்து தடவுற மாதிரி இருக்கு. வாசம் மட்டுமில்ல, குட்டையா, குண்டா உருண்டு இருக்குற பனங்கிழங்க பாக்கும்போதும் அவள பாக்குற மாதிரியே இருக்கு.\nஅரசியோட அம்மா வீடுகளுக்கும் விஷேசங்களுக்கும் போ��் கைமுறுக்கு சுத்திக் கொடுப்பாங்க. “செந்திலு நா ஒரு விஷேசத்துக்கு போவ வேண்டியிருக்கு. அரசி தனியா இருக்கா, நீ இங்க வந்து கொஞ்ச நேரம் டிவி பாத்துக்கிட்டு இரு”ன்னு அரசியம்மா சொல்லும் போது ‘வேற வேல இல்லயா எனக்கு நா ஒரு விஷேசத்துக்கு போவ வேண்டியிருக்கு. அரசி தனியா இருக்கா, நீ இங்க வந்து கொஞ்ச நேரம் டிவி பாத்துக்கிட்டு இரு”ன்னு அரசியம்மா சொல்லும் போது ‘வேற வேல இல்லயா எனக்கு’ன்னு தோணும். “ஆளுதான் வளந்திருக்கா எரும மாதிரி’ன்னு தோணும். “ஆளுதான் வளந்திருக்கா எரும மாதிரி ஒரு சொரணையும் இல்ல, வாசக்கதவ தொறந்து போட்டு தூங்குறாடா. சும்மா ஒரு தொணைக்கு இரேன்” எனக்கு பாதி மாசம் நைட் ஷிஃப்ட் வேலைங்கிறதால பகல்ல தூக்கம் தான். அவங்க வீட்டுல டிவி பாத்துகிட்டே தூங்கிருவேன். அரசி ஆதித்யா சேனல் பாத்து காரணமே இல்லாம சிரிக்கிறது எரிச்சலா இருக்கும். எக்கேடும் போன்னு ஒரு மொற மொறச்சிட்டு கொறட்ட விட்டு தூங்க ஆரம்பிச்சிருவேன்.\nமணி என்ன பாக்கும் போதெல்லாம் அரசியப் பத்தியே பேசுவான். அவனும் எங்க தெரு தான். “லூசுப்பய மாதிரி பேசாத“ன்னு எரிச்சலா சொன்னாலும் ஒரு மாதிரியா பல்லக் காட்டுவான். “ஏல கல்யாணம் முடிஞ்சு ஃபஸ்ட் நைட்ட ஏன் பொண்ணு வீட்ல வைக்கிறாங்கன்னு தெரியுமா கல்யாணம் முடிஞ்சு ஃபஸ்ட் நைட்ட ஏன் பொண்ணு வீட்ல வைக்கிறாங்கன்னு தெரியுமா தன்னோட வீட்டுல தான் பொண்ணுங்க சகஜமா கூச்சமில்லாம இருப்பாங்க. புதுசா ஒரு வீட்டுக்கு போகும் போது கொஞ்ச நாளைக்கு பயமும் கூச்சமுமா இருக்கும்”. “இப்போ அதுக்கென்னல தன்னோட வீட்டுல தான் பொண்ணுங்க சகஜமா கூச்சமில்லாம இருப்பாங்க. புதுசா ஒரு வீட்டுக்கு போகும் போது கொஞ்ச நாளைக்கு பயமும் கூச்சமுமா இருக்கும்”. “இப்போ அதுக்கென்னல ஏன் சம்மந்தம் இல்லாம பேசுற ஏன் சம்மந்தம் இல்லாம பேசுற”ன்னு கேட்டப்போ “போடா போ”ன்னு கேட்டப்போ “போடா போ ஒனக்கு எப்படி ஒரு சான்ஸ் கெடச்சிருக்குன்னு தெரியாம இருக்க”ன்னு மணி சிரிச்சான். எனக்கு வாயில கெட்ட வார்த்தையா வந்தது.\nபாவிப்பய மணி எந்த நேரத்துல அத சொல்லித் தொலச்சானோ அன்னைக்கு அரசி வீட்டுல காவல் இருந்தப்போ சரியான மழை. குளிர்ந்த காத்து வேற. குளிருக்கு எதமா அப்ப தான் அவிச்ச பனக்கிழங்கு இருந்தது. சூடான கெழங்க எடுத்து உரிக்கும் போது அதோட வாசம் மழை வாசத்தோட சேர்ந்து ஒரு புது தினுசா இருந்தது. நாலாவது கெழங்க கடிச்சு உரிக்கும் போது “சூடா இருக்கா அன்னைக்கு அரசி வீட்டுல காவல் இருந்தப்போ சரியான மழை. குளிர்ந்த காத்து வேற. குளிருக்கு எதமா அப்ப தான் அவிச்ச பனக்கிழங்கு இருந்தது. சூடான கெழங்க எடுத்து உரிக்கும் போது அதோட வாசம் மழை வாசத்தோட சேர்ந்து ஒரு புது தினுசா இருந்தது. நாலாவது கெழங்க கடிச்சு உரிக்கும் போது “சூடா இருக்கா”ன்னு அரசி கேட்டா. பாவம் டிவில எதுவும் ஓடலேன்னு என்கிட்ட பேசுறான்னு நெனச்சுகிட்டேன். “நானும் அப்படித்தான் இருக்கேன்” பிசிறு தட்டின குரல்ல அரசி சொன்னப்போ எனக்கு என்னன்னு நெனைக்கன்னே தெரில. அமைதியா கெழங்க உரிச்சு பயத்தையும் சேர்த்து மென்னு தின்னேன். “இங்க ஒருத்தி கெழங்கு மாதிரி இருக்கேன். நீ என்னடான்னா பனங்கெழங்க உரிக்கிற. லூசு”ன்னு அரசி கேட்டா. பாவம் டிவில எதுவும் ஓடலேன்னு என்கிட்ட பேசுறான்னு நெனச்சுகிட்டேன். “நானும் அப்படித்தான் இருக்கேன்” பிசிறு தட்டின குரல்ல அரசி சொன்னப்போ எனக்கு என்னன்னு நெனைக்கன்னே தெரில. அமைதியா கெழங்க உரிச்சு பயத்தையும் சேர்த்து மென்னு தின்னேன். “இங்க ஒருத்தி கெழங்கு மாதிரி இருக்கேன். நீ என்னடான்னா பனங்கெழங்க உரிக்கிற. லூசு”. பனங்கிழங்கு வாசத்தோட அரசி வாசமும் சேர்ந்துச்சு. மழை வாசம், பனங்கிழங்கு வாசம், அரசியோட வாசம், என்னோட வாசம் எல்லாமும் சேர்ந்து மூச்சு முட்டித் தவிச்சேன். எல்லாத்துக்கும் மேல இன்னொரு வாசத்தையும் மொத மொதலா அனுபவிச்சேன். அரசி தன்னோட நெலைல இல்ல. அவளும் மூச்ச வேகமா இழுத்து எல்லா வாசத்தையும் தீர்த்துடுற வேகத்துல இருந்தா.\nரொம்ப நாள் கழிச்சு அரசிய நேத்து வழில பாத்தேன். மொதல்ல அடையாளமே தெரில, ரொம்பவே பூரிச்சிருந்தா. ஊர்ல இருந்து அம்மா வீட்டுக்கு வர்றா போல, அவ கூட மணி ஒரு கைல பச்சப்புள்ளையவும் இன்னொரு கைல சூட்கேசையும் தூக்கிட்டு நடந்து வந்தான். அதே சிரிப்பு இப்பவும். அப்பத்தான் வாங்கின பனங்கிழங்கு கட்டு என் கூடைல இருந்தது. அரசிதான் மொதல்ல பேசுனா “நல்லாயிருக்கியாடே இன்னும் பனங்கெழங்கு வாசத்த மறக்கல போல இன்னும் பனங்கெழங்கு வாசத்த மறக்கல போல\n‹ அட்டாங்கயோகத்தில் சமாதியின் பலன்கள்\nஆகமங்களை விரும்பிக் கற்போம் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:25:15Z", "digest": "sha1:C6Z4QGYIDTPBYQL2CXVIME35WUC6WLFE", "length": 18012, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஃபேஷன் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nபுதிய டிசைனர் குர்தி மாடல் சுடிதார்…\nஅம்ப்ரெல்லா கட் டிசைனர் குர்தி இந்த டிசைன் பெரும்பாலும் ஜார்ஜட் துணியில், காலர் கழுத்து கொண்ட மாடலாக இருக்கிறது. இக்குர்தி முட்டி வரை நீண்டு அங்கு அரை வட்டமாக குடை போல் வெட்டப்பட்டிருக்கும். இந்த வடிவத்திற்கு பல வித பிரண்ட் கொண்ட …\nமருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்….\nதிருமணத்திற்கான தேதி நிச்சயம் ஆனது முதலே மணப்பெண் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு. நகை, ஆடை அலங்காரத்தைப்போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம் அழகுபடுத்துவதற்கும் மணப்பெண்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். …\nஎப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்\nகடினமான வேலை செய்வோர், வெய்யிலில் அலைவோர் எல்லோரும் காட்டன் சட்டை ஒரு வரப்பிரசாதம். எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்ஆண்கள் அணியும் ஆடைகளில் மிகப்பெரும்பான்மை வகிப்பது சட்டைகளே. அதில் அலுவலகம் போன்ற வேலை நிமித்தமாக செல்லும் இடங்களுக்கு பார்மல்ஸ் என்றும், குடும்பத்துடன் …\nஇளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்\nசிறப்பான சிறு சிறு வடிவமைப்பு நகைகள் மற்றும் மெல்லிய எடை குறைந்த நகைகள் என்றவாறு வைரம் பதிக்கப்பட்ட நகைகள் பெண்களின் மனதை கவர்கின்றன. இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்தினசரி வித்தியாசம் வித்தியாசமான நகைகள் அணிவது என்றால் பெண்களுக்கு கொள்ளை …\nஇதுவரை தங்கம் தோன்றிய விதம், பயன்படுத்தும் ���ுறைகள், தங்கத்தின் மூலம் கிடைக்கிற பலன்கள், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதன் பங்கு என அதன் பன்முகங்களையும் பார்த்தோம். அடுத்து நம் நாட்டில் தங்கம் அதிகளவில் வியாபாரம் ஆகிற கடைகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் …\nகருப்பு அங்கிக்குள் கரையும் கனவுகள்\n‘ஓடி விளையாடு பாப்பாநீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ இந்தப் பாடலை தவறியும் கூட இந்த நாட்டில் யாரும் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால், இங்கு பெண் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை. மாடியிலிருந்து மகன் தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான் …\nமெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி\n”அழகியல் தொடர்பான தேடல் எப்போதும் நமக்குள்ளே இருக்க வேண்டும். அப்போதுதான் அதுதொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் உள்வாங்க முடியும். அப்படிப்பட்ட உந்துதலுடன் இந்தத் தொழிலில் எனக்கு முன்னோடியாக செயல்பட்டவர்களை எல்லாம் மிகவும் நுட்பமாக கவனித்து அவர்களின் திறனை உள்வாங்கிக் கொண்டால்தான் மெஹந்தி தொழிலில் …\nபெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்\nகால்களுக்கு கொலுசு அணியும்போது புதுவித அழகு தரும். பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம் என்பதை பார்க்கலாம். பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்பெண்களின் கால்களுக்கு இயற்கை அழகு கொடுப்பது என்றால் அது கொலுசு தான். கால்களில் கொலுசினை அணிந்திருக்கும் பெண்கள், …\nமுகத்திற்கு அழகு தரும் மூக்குத்தி\nமுகத்திற்கு அழகான வடிவத்தை தருவது மூக்குதான். மேக் அப் போடுவது கூடுதல் அழகை தரும். மூக்கு குத்திக்கொள்வது மூக்கு அழகையும், முக அழகையும் அதிகரிக்கும். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் என்கின்றனர் முன்னோர்கள். இதனால் பண்டைய காலத்திலேயே …\nபட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்\nவிதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து …\nபயனுள்ள வகையில் தன் நேரத்தை செலவழிக்க நினைத்த அருணா ராஜரத்தினத��தின் எண்ணத்தில் சட்டென உதித்த புடவை வியாபாரத்தின் பரிணாமம்தான் சென்னை அபிராமபுரத்தில் உள்ள ‘சிருங்காரம்’ பொட்டிக். பெயருக்கேற்றவாறே நேர்த்தியான புடவைகள், கண்கவர் சல்வார்கள் ”எங்களுக்கு மூணு பொண்ணுங்க… ஒரு பையன். எல்லோரையும் …\nதனித்துவத்துடன் நெய்யப்படும் ஜாக்வார்ட் சேலைகள்\nமங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள் தனிஇடம் பிடித்துள்ளன. இதை பற்றி விரிவாக பார்க்கலாம். தனித்துவத்துடன் நெய்யப்படும் ஜாக்வார்ட் சேலைகள்மங்கையரின் மனங்கவரும் சேலை வகைகளில் அழகிய வண்ணமயமான ஜாக்வார்ட் சேலைகள் தனிஇடம் பிடித்துள்ளன. இது பார்க்க எம்பிராய்டரி …\nநீங்கள் எந்த கலரில் சுடிதார் போட்டால் அசத்தலாக தெரியும்\nஇன்றைய பெண்கள் தங்களின் அழகிலும், உடைகளை அணிவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் பொதுவாகவே மிகவும் ஆசைப்படுவதும், அதிகம் செலவழிப்பதும் நகைகளுக்கும், துணிகளுக்கும் மற்றும் அழகுசாதன பொருட்களுக்கும் தான். தான் தேர்ந்தெடுக்கும் சுடிதார்களோ, அல்லது புடைவைகளோ மிகவும் புது வரவாகவும், புது …\nடிசைனர் சேலையை வேறு பயன்பாடுக்கு மாற்ற முடியுமா\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு டிசைனர் சேலை ஃபேஷனில் இருந்தபோது நிறைய வாங்கி விட்டேன். இப்போது அவற்றை உடுத்தப் பிடிக்கவில்லை. எல்லா சேலைகளும் புத்தம் புதிதாக உள்ளன. அவற்றை வேறு ஏதேனும் உபயோகத்துக்கு மாற்றிக் கொள்ள முடியுமா\nஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் எது தெரியுமா\nதற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று நாம் பேசப்போகும் விஷயம். பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்றும் கழுத்துப் …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/upcoming-2018-hyundai-santro-car-expected/", "date_download": "2018-10-18T14:38:51Z", "digest": "sha1:VJ74ZC7TG2NQ6JTELSSM2HULUBLCXZLP", "length": 12356, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2018 ஹூண்டாய் சான்ட்ரோ காரில் என்ன எதிர்பார்க்கலாம்", "raw_content": "\n2018 ஹூண்டாய் சான்ட்ரோ காரில் என்ன எதிர்பார்க்கலாம்\nவிற்பனையில் உள்ள ரெனோ க்விட், டாடா டியாகோ, டட்சன் ரெடி-கோ மற்றும் வரவுள்ள புதிய மாருதி ஆல்டோ ஆகிய மாடல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் வகையில் க்ராஸ்ஓவர் ரக கார்களை போன்ற தோற்ற அமைப்பில் 2018 ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவரும் வருடத்தில் காம்பேக்ட் கார் சான்ட்ரோ மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி (கார்லினோ) என இரு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள ஹூண்டாய் நிறுவனம் , மீண்டும் பிரசத்தி பெற்ற சான்ட்ரோ பெயரில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய மாடல் க்ராஸ்ஓவர் கார்களை போன்ற தோற்ற அமைப்பினை பெற்றிருக்கும்.\nஹூண்டாயின் இயான் காருக்கு மேலாக விற்பனையில் உள்ள கிராண்ட் ஐ10 காருக்கு மாற்றாக அல்லது அதற்கு கீழாக நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கின்ற இந்த காரில் 1.0 லிட்டர் எஞ்சின் தேர்வு பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் இடம்பெறக்கூடும்.\n2011 ஆம் ஆண்டு முதல் சந்தையில் புதுப்பிக்கப்படாமல் விற்பனை செய்யப்படுகின்ற இயான காரை நீக்கும் வாய்ப்புகளும் உள்ளது. எனவே அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் கான்செப்ட் அல்லது உற்பத்தி நிலை மாடலை ஹூண்டாய் காட்சிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/39479-chief-economic-adviser-arvind-subramanian-resigns-his-job.html", "date_download": "2018-10-18T15:03:30Z", "digest": "sha1:RYLYOTR7EWYH7OIBOJRK5W6PCBOUV37L", "length": 8538, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "மத்திய அரசு தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா! | Chief Economic Adviser Arvind Subramanian resigns his job", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nமத்திய அரசு தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஅரவிந்த் சுப்பிரமணியன் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பதவியேற்றார். 2017ல் அவரது 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்தாலும், அவரது திறமையை கருத்தில் கொண்டு, பணியைத் தொடருமாறு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அரவிந்த் சுப்ரமணியனிடம் கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தற்போது வரை பணியாற்றிய அரவிந்த் சுப்ரமணியன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்பதால் ராஜினாமா செய்துள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, \"பொருளாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர் அரவிந்த் சுப்ரமணியன். அவர் அமெரிக்கா சென்றாலும் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பங்கெடுத்துகொள்வார்\" என தெரிவித்தார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும���\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்\n'தமிழ்படம் 2.0'வை பார்த்து தலையில் கைவைத்த தயாரிப்பாளர்; வைரல் ஆகும் போட்டோ\nகனடாவில் சட்டப்பூர்வமாக கஞ்சா உபயோகிக்கலாம்\nபந்தை சேதப்படுத்திய விவகாரம்: இலங்கை கேப்டன் சண்டிமலுக்கு தடை\nமத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஎஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்கியது சென்னை எழும்பூர் நீதிமன்றம்\nகமலுக்கு ரூ.100 கோடி ஆஃபர் அளித்தது திமுகவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/39770-s-suhas-district-collector-of-alappuzha-kerala-shares-mid-day-meal-with-children-of-government-school.html", "date_download": "2018-10-18T15:00:45Z", "digest": "sha1:A6742BD46W4LBH2HZUMVFFVNRJRTGSDD", "length": 9259, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர் | S Suhas - District Collector of Alappuzha, Kerala shares mid-day meal with children of government school", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nபள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர்\nகேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுடம் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவருந்திய புகைப்படங்கள் சமூகத்தில் வைரலாகி வருகிறது.\nகேரளா மாநிலம் ஆலப்புழையில் உள்ள ஸ்ரீதேவி விலாசம் அரசு பள்ளியில் அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதிய உணவின் தரத்தை அம்மாவட்ட ஆட்சியர் சுகாஸ் நேரில் வந்து சாப்பிட்டு சோதனை செய்துள்ளார். மேலும் உணவின் ஊட்டச்சத்தினை அறிய அந்தப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி உள்ளார். அவருடன் முன்னாள் மாவட்ட கல்வித்துறை அதிகாரி லலிதாவும் அரசு பள்ளியில் வழங்கப்படும் உணவை அருந்தினார்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்திய புகைப்படத்தை பதிவிட்டு, உணவின் சுவை நன்றாக இருந்ததாகவும், மோர், வெள்ளரிக்காய் கூட்டு, உருளைக்கிழங்கு வருவல் ஆகியவை மிகவும் சுவையாக இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார்.\nமாவட்ட ஆட்சியரே நேரில் சென்று உணவை உண்டு ஆய்வு செய்தது பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபோலந்தை நாக் அவுட் செய்தது கொலம்பியா\nபனாமாவை துவம்சம் செய்தது இங்கிலாந்து\n#BiggBoss Day 7: பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு மட்டும் தான் பிரச்னை\nஃபேஸ்புக்கில் பழகி 14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞர் கைது\nசர்ச்சைக்குரிய மாஜி பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு ராஜமரியதை\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nசபரிமலை கலவரத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம்: கேரள முதல்வர் கடும் குற்றச்சாட்டு\nபந்த்...பெண் பத்திரிக்கையாளர் தடுத்து நிறுத்தம்...கேரளாவில் பரபரப்பு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nகமலுக்கு நெருக்கடி: பிக்பாஸ்-2வில் இருந்து வெளியேற முடிவு\n10 நாள் விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறத�� தமிழக சட்டபேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-10-18T14:43:03Z", "digest": "sha1:JCIUM4TEPQWS6XRYMUHF3HBCK63MUUTF", "length": 12142, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "நல்லாட்சி அரசாங்கமும் கடமையை நிறைவேற்ற தவறியுள்ளது: கூட்டமைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநல்லாட்சி அரசாங்கமும் கடமையை நிறைவேற்ற தவறியுள்ளது: கூட்டமைப்பு\nநல்லாட்சி அரசாங்கமும் கடமையை நிறைவேற்ற தவறியுள்ளது: கூட்டமைப்பு\nஇலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட வேண்டியப பல விடயங்கள் இதுவரையில் நிறைவேற்றபடாதுள்ளதாக கூட்டமைப்பு, ஜப்பானுக்கு எடுத்துரைத்துள்ளது.\nஇலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகருக்கும், கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது.\nஇலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமா தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து விடைபெறும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, இலங்கையில் கடந்தகால ஆட்சியோடு ஒப்பிடுகையில், மக்களுக்கான சுதந்திரமும், அரச நிர்வாகங்களின் சுயாதீன தன்மையும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் கண்டுள்ளதாக சம்பந்தன் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.\nஆனால், இந்த ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்படவேண்டிய அனைத்து விடயங்களுக்கும் தீர்வுகள் எட்டப்படவில்லையென கூட்டமைப்பின் தலைவர், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிக்கு எதுத்துரைத்துள்ளார்.\nபுதிய அரசியல் யாப்பினூடாக நியாயமான ஒரு தீர்வினை அடையாதபட்சத்தில் இலங்கை முன்னேறி செல்ல முடியாது எனவும் ஒரு செழிப்பான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியாது எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளா���்.\nஎனவே, அரசியல் தீர்வு இன்றியமையாத ஒன்றாகும் என சுட்டிகாட்டியுள்ள சம்பந்தன், பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடி நிலைமையினை சந்தித்துள்ளதாக எடுத்து கூறியுள்ளார்.\nமேலும் உரிய காலத்தில் நியாயமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட்டிருந்தால் கடந்தகால யுத்த சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் எனவும் துரதிஷ்ட்டவசமாக இன்று வரை அப்படியான ஒரு தீர்வு எட்டப்படவில்லை எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு ஜப்பான் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கும், விசேடமாக இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியின் செயற்பாடுகளுக்கும் சம்பந்தன் நன்றிகளை தெரிவித்தார்.\nபொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த சந்திப்பின் நிறைவில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர் கெனிச்சி சுகனுமா, ஜப்பான் இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளில் தொடர்ந்தும் அக்கறையோடு பங்காற்றும் என உறுதியளித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருக\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஇலங்கை அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ண\nடோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே\nகட்டாரின் டோகாவில் இயங்கிவரும் இலங்கை பாடசாலை குறித்து பிரதியமைச்சர் புத்திக்க பத்திரனவின் வாதங்களை\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் இவ்வாண்டு பல மடங்கு அதிகரித்துள்ளதாக இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவு\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99/", "date_download": "2018-10-18T15:04:51Z", "digest": "sha1:ZKQZUAYBUZQ327IT4EIZVIDJLFAIG5TD", "length": 14172, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "சென்னை பாக்ஸ் ஆபிஸ் - 3 தினங்களில் ஒரு கோடியை கடந்த ரங்கஸ்தலம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு கலை சென்னை பாக்ஸ் ஆபிஸ் – 3 தினங்களில் ஒரு கோடியை கடந்த ரங்கஸ்தலம்\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – 3 தினங்களில் ஒரு கோடியை கடந்த ரங்கஸ்தலம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் ரங்கஸ்தலம் புதிய சாதனை படைத்துள்ளது. முதல் மூன்று தினங்களில் ஒரு கோடியை கடந்த முதல் தெலுங்குப் படம் என்ற பெருமையை ரங்கஸ்தலம் தட்டிச் சென்றுள்ளது (பாகுபலியை இதில் கணக்கில் கொள்ளவில்லை)\nதமிழ் திரையுலகின் வேலைநிறுத்தத்தால் புதிய தமிழ்ப் படங்கள் மார்ச் 1 முதல் வெளியாகவில்லை. பிறமொழிப் படங்களே பாக்ஸ் ஆபிஸை ஆக்கிரமித்துள்ளன. தெலுங்குப் படமான எம்எல்ஏ சென்னையில் இதுவரை 28.15 லட்சங்களை வசூலித்துள்ளது. இந்திப் படம் ரெய்டு கடந்த ஞாயிறுவரை 2 கோடிகளை வசப்படுத்தியுள்ளது.\nஆங்கிலப்படமான பிளாக் பேந்தர் தனது 7 வது வார இறுதியில் 3.80 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது. ஞாயிறுவரையிலான இதன் சென்னை வசூல், 3.77 கோடிகள். இன்னொரு ஆங்கிலப் படமான பசிபிக் ரிம் அப்ரைசிங் சென்றவார இறுதியில் 4.90 லட்சங்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 1.91 கோடி.\nதமிழ்ப் படங்களில் கலகலப்பு 2 படமே இதுவரை திரையரங்குகளில் தாக்குப் பிடிக்கிறது. சென்றவார இறுதியில் 5.55 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 5.70 கோடிகளை தனதாக்���ியுள்ளது.\nராணி முகர்ஜி நடித்துள்ள இந்த இந்திப் படம் சென்ற வார இறுதியில் 13.58 லட்சங்களை வசூலித்துள்ளது. ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 79.44 லட்சங்கள்.\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் புதிய படமான இது சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. அவருக்குப் பிடித்தமான சயின்ஸ் பிக்ஷன். முதல் மூன்று தினங்களில் சென்னையில் இதன் வசூல், 33.78 லட்சங்கள்.\nஇந்திப் படமான பாகி 2 சென்றவாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் 147 காட்சிகளில் 78.77 லட்சங்களை இப்படம் வசூலித்து இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.\nராம் சரண், சமந்தா நடித்துள்ள ரங்கஸ்தலம் படத்தின் ஸ்டில்கள் வெளியான போதே தமிழகத்தில் அது கவனம் பெற்றது. காரணம் சமந்தா. அவரது கிராமத்துத் தோற்றம் அனைவரையும் கவர்ந்தது. வேறு தமிழ்ப் படங்கள் இல்லாத நிலையில் ரங்கஸ்தலம் அடித்து கிளப்பியிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் சுமார் 207 திரையிடல்களில் 1.01 கோடியை வசூலித்துள்ளது. பாகுபலி தவிர்த்து ஒரு தெலுங்குப் படம் ஓபனிங்கில் ஒரு கோடியை சென்னையில் தாண்டுவது இதுவே முதல்முறை.\nஇதையும் படியுங்கள்: #BharatBandh: வடமாநிலங்களில் பரவும் வன்முறை; 4 பேர் பலி; வாகனங்களுக்கு தீ வைப்பு\nஇதையும் படியுங்கள்: கௌதம் மேனன் பொய் சொல்கிறாரா…\nஇதையும் படியுங்கள்: எழுகவே, தமிழ் பூமி\nஇதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nமுந்தைய கட்டுரைஇந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது\nஅடுத்த கட்டுரைஅதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா\nதிரைத்துறையின் விரிவும் ஆழமும் தெரிந்த செய்தியாளர்; தமிழ்த் திரைத்துறையை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுதி வருகிறார்.\nசர்கார் கேரள உரிமை சோல்ட் அவுட்\nநடிகைகள் போர்க்கொடி… ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் நடிகர் திலீப்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங��களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239703", "date_download": "2018-10-18T13:58:36Z", "digest": "sha1:NFAGNHT5FGUAY423JEL4TRHCPLJRBZNE", "length": 21818, "nlines": 101, "source_domain": "kathiravan.com", "title": "யாழில் 21 வீடுகள் சல்லடை... 3 பேர் கைது... பொலிசார் அதிரடி - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nயாழில் 21 வீடுகள் சல்லடை… 3 பேர் கைது… பொலிசார் அதிரடி\nபிறப்பு : - இறப்பு :\nயாழில் 21 வீடுகள் சல்லடை… 3 பேர் கைது… பொலிசார் அதிரடி\n“யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இன்று செவ்வாயக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சிறப்பு சுற்றுக்காவல் நடவடிக்கையில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nவாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 பேரின் வீடுகள் சோதனையிடப்பட்டன” என பொலிஸார் தெரிவித்தனர்.\nஅத்துடன், இந்த நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஇந்த நடவடிக்கை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலில் யாழ்ப்பாணப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டடில் இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டது.\n“வாள்வெட்டு வன்முறைகள் அதிகரித்�� பகுதிகள் எனவும் வன்முறைகளில் ஈடுபடுவோரின் வதிவிடங்கள் உள்ள பகுதிகளாக இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் கொக்குவில் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் சுன்னாகம் பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியங்களைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்பட 150 க்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nகொக்குவிலில் உள்ள வாள்வெட்டுக் குழு மானிப்பாயிலும் மானிப்பாயிலுள்ள வாள்வெட்டுக் குழு கொக்குவிலும் அட்டூழியங்களில் ஈடுபடுவதாக விசாரணைகளில் தெரியவந்தது.\nஅவற்றை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடும் 21 சந்தேகநபர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அத்துடன், தேடப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.\nமேலும் முக்கிய சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, இந்தச் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளும் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டன. வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 81 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nPrevious: புலமைப் பரிசில் தொகை அதிகரிப்பு\nNext: ஜனாதிபதி வேட்பாளராக பஷில்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித��த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://stockandsharesanalyst.blogspot.com/2017/02/", "date_download": "2018-10-18T14:01:29Z", "digest": "sha1:HTO454HANP33UBPN7VN65UYDCOJGBC4Q", "length": 15584, "nlines": 163, "source_domain": "stockandsharesanalyst.blogspot.com", "title": "prabhagharan.mk: February 2017", "raw_content": "\nலாபம் தரும் பங்குகளை வாங்க நாம் செய்ய வேண்டியவை\nலாபம் தரும் பங்குகளை வாங்க நாம் செய்ய வேண்டியவை\n1 . நல்ல நிறுவனங்களாகப் பார்த்து,\n2 . நல்ல டிவிடெண்ட் தரும் நிறுவனங்களைப் பார்த்து,\n3 . விலை குறைவாக உள்ள தருணத்தில் வாங்க வேண்டும்.\n(இந்த மூன்றுமே முக்கியம் )\nஎப்படி நல்ல முதலீடு செய்வது \nஷேர் பற்றி அதிகம் தெரியாதவர்கள், ஷேரை முதன் முதலாக செய்யத் தொடங்குபவர்கள், அதே வேலையாக இருந்து ஷேர் விலைகள், அதன் வட்டி போன்ற டிவிடெண்டு விவரங்கள் ஆகியவற்றைக் கவனித்து முடிவு எடுக்க முடியாதவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது 'முதலீடு' எனப்படும் 'இன்வெஸ்ட்மென்ட்' தான். அதே போன்று 'டிரேடிங்' மற்றும் 'ஸ்பெகுக்லேஷன்' பக்கம் அவர்கள் போகாமல் இருப்பது நல்லது.\nநீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீடு என்று சொல்கிறோம். ஏனென்றல், அவர்கள் தன்னுடைய பணத்தை அந்த நிறுவனத்தின் பாங்கில் முதலீடு செய்திருக்கிறார் அல்லது அந்த நிறுவனம் செய்யும் தொழிலில் பங்கெடுக்கிறார் என்று பொருள், எந்த ஒரு தொழிலை செய்வதாக இருந்தாலும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தொழிலில் இருந்து கிடைக்கும் லாபத்தை நாமும் பார்க்க முடியும்.\nபங்குச் சந்தை முதலீட்டுக்கான உத்தி என்ன\nபங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன\nபங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எங்கெல்லாம் தவறு செய்ய முடியும் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம் அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் யாரிடம் ஆலோசனை பெறலாம் யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது எங்கெல்லாம் பணம் செய்ய முடியும் எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்\nபங்குச்சந்தைய��ல் ரூ.5000 கோடி எம் எஃப் முதலீடு\nபங்குச்சந்தையில் ஐனவரி மாதத்தில் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சுமார் ரூ5,000 கோடி அளவுக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.அவர்கள் தொடர்ந்து 6 ஆவது மாதமாக முதலீடுகளை அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அதேபோல் கடன் பத்திரஙளில் ரூ30,000 கோடி அளவுக்கு முதலீடு களை மேற்கொண்டுள்ளனர்\nஐனவரி 25ம் தேதி வரையிலும் பங்குச்சந்தையில் மொத்தம் ரூ4,777 கோடி அளவுக்கு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதாக செபி வெளியிட்டு புள்ளி விவரஙள் இருந்து தெரிய வந்துள்ளது.\nடிசம்பரில் ரூ.9,179 கோடி, நவம்பரில் ரூ.13,775 கோடி அக்டோபரில் ரூ.9,129 கோடி ,செப்டம்பரில் ரூ.3,841 கோடி, ஆகஸ்டில் ரூ.2,714 கோடி அளவுக்கு எம் எஃப் நிறுவனன்கள் பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதற்கு முன்பாக ஜுலையில் எம் எஃப் நிறுவனஙள் ரூ.34,000 கோடி அளவுக்கு பங்குகளை விற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nலாபம் தரும் பங்குகளை வாங்க நாம் செய்ய வேண்டியவை\nஎப்படி நல்ல முதலீடு செய்வது \nநீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்குவதை முதலீட...\nபங்குச் சந்தை முதலீட்டுக்கான உத்தி என்ன\nபங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன\nபங்குச்சந்தையில் ரூ.5000 கோடி எம் எஃப் முதலீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=58271", "date_download": "2018-10-18T14:58:30Z", "digest": "sha1:KFOGOVPJFMKON5HTECUKZLWJA76MA5UB", "length": 4865, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி அறிவிப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nநாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி அறிவிப்பு\nஉள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇதன்போது நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் பெறுபேறுகள் வெளியாகிக் கொண்டிருக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல உறுப்பினர்களையும் இன்று (11) அவசரமாக கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டம் : ஏறாவூர் பற்று பிரதேச சபை\nNext articleகூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் , கூட்டமைப்புடன் இணைய தயார். – கஜேந்திரகுமார்:-\nகல்முனை சர்ச்சைக்குரிய பிள்ளையார் ஆலயத்திலும் வாணிவிழா\nமட்டக்களப்பின் முதல்மாணவனைபாராட்டிய மக்கள் வங்கி மட்டக்களப்பு நகரக்கிளை\nலுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nவகுப்புக்கள் கருத்தரங்குகள் நடத்தப்படுவதற்கு; தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2013/12/", "date_download": "2018-10-18T14:50:35Z", "digest": "sha1:TDIWFA5FZWA54QRPGUHQ76B7VV2F4WTA", "length": 12065, "nlines": 394, "source_domain": "blog.scribblers.in", "title": "December 2013 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஇரு வரிக் கதை – 08\nஇரு வரிக் கதை – 08\n”. “Poisonகிற பேர்ல perfume இருக்கிற மாதிரி, perfumeன்னு சொல்லிக்கிட்டு poison இருக்காதா\nஆதி கால மனிதனுக்கும் மனிதிக்கும் உதடுகளில் ரேகை இல்லாமல் இருந்தது. இந்த மனிதிங்கிற வார்த்தை தான் மருவி இப்போ மதினின்னு ஆயிடுச்சு. ரேகை இல்லாத உதடுங்க எல்லாம் ஒரு வித மினுமினுப்போட ஈரத்தோட இருந்தது. இதனால ஆண் பெண் இடையே உள்ள அந்த தூண்டுதல் அப்போ கொஞ்சம் அதிகம். இதுல ப்ரச்சனை எங்கே ஆரம்பிச்சதுன்னா, தூண்டுதலின் வேகம் அதிகமா இருந்ததாலயும், உதடுங்க க்ரிப் இல்லாம வழுக்கலா இருந்ததாலயும் அடிபட்டு நிறைய பேருக்கு மூக்கு ஒடைஞ்சு போச்சு. இப்போ கூட பழைய கோவில்கள்ல பாருங்க, நிறைய சிலைகளுக்கு மூக்கு உடைஞ்சிருக்கும். பிறகு பரிணாம வளர்ச்சியில மனுஷனுக்கு உதட்டுல ரேகை வர ஆரம்பிச்சது, ஒரு க்ரிப்பும் கிடச்சது. அதனால தான் இப்போ நம்ம மூக்கு எல்லாம் முழுசா இருக்கு.\nஅப்ப எல்லாம் பசங்க யாருக்காவது மூக்கு ஒடஞ்சதுன்னா ஃப்ரண்ட்ஸ்ஸுக்கு பார்ட்டி வைக்கணும். மூக்கு சரியாகிற வரைக்கும் வீட்டு பக்கம் தலை காட்ட முடியாது. பொண்ணுங்க பாடு தான் கொஞ்சம் கஷ்டமா இருந்ததாம். ஆனாலும் இதெல்லாம் வயசுக் கோளாருன்னு கண்டுக்காம இருக்கிற மனப்பான்மையும் பெருசுங்ககிட்ட கொஞ்சம் இருந்திருக்கு. இந்த மாதிரி விஷயத்துக்குன்னே ஸ்பெசலிஸ்ட் வைத்தியர்களெல்லாம் இருந்திருக்காங்க. அந்த வைத்தியம் பத்தி அகத்தியர் எழுதின சில சுவடிங்க என்கிட்ட இருக்கு.\nநம்ம ��ாட்டுல சத்தமில்லாம ரகசியமா ஒரு ஆராய்ச்சி நடந்துகிட்டு இருக்கு. செவ்வாய் கிரகத்துக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஆளுங்கள கூட்டிட்டு போய் பாதி வழில கழட்டி விட்டா என்னங்கிறது தான் அந்த ஆராய்ச்சி. அங்கே வேலை பார்க்கிற ஒரு பெண் என் கூட படிச்சவ. அவள் சொன்ன தகவல் இது. முன்னெல்லாம் அங்கே உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் ரெட்டினா ஸ்கேன் பண்ணி தான் ஆளுங்கள உள்ளே விடுமாம். இப்போ ஆதார் அட்டைக்கே ரெட்டினா ஸ்கேன் உபயோகிக்கிறதுனால சிஸ்டத்த மாத்திட்டாங்களாம். டான் ப்ரௌன் கூட இந்த ரெட்டினா ஸ்கேன் பத்தி என்னமோ பெரிய டெக்னாலஜி மாதிரி எழுதி சாகடிச்சிருப்பார். இப்பெல்லாம் செக்யூரிட்டி சிஸ்டம் வேற மாதிரி. வேலைக்கு வர்றவங்க மூடியிருக்கிற கதவை கிஸ் பண்ணனும், சரியான ஆளா இருந்தா கதவு திறக்கும். இல்லேன்னா ஷாக் அடிச்சு அங்கயே சாக வேண்டியது தான். அங்கே உள்ள எல்லாருடைய உதட்டு ரேகைகளும் டேட்டா பேஸ்ல வச்சிருக்காங்க.\nஇது பத்தி டெக்னிக்கலா இன்னொரு சமயம் எழுதுறேன்.\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:01:24Z", "digest": "sha1:ZW77KAGUONA3Z3JJMN4CQYJYDCNEG4Y2", "length": 6914, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரிய ஆரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரிய ஆரம் (Solar radius) என்பது வானியலில் ஒரு ஆர அலகு (ஆரத்தை அளக்கும் அலகு) ஆகும். சூரிய ஆரம் என்பது சூரியனின் ஆரத்திற்கு சமமான ஆரம் ஆகும்.அதாவது 2 சூரிய ஆரம் என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு ஆரம் உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்களின் ஆரத்தை குறிப்பிடுகிறார்கள்.\nமேலேயுள்ள சூரிய ஆரம் தோராயமாக 695,500 கிலோமீட்டரும் புவியை விட 110 மட���்கும், வியாழன் கோளை விட 10 மடங்கும் ஆரம் உடையது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2015, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/business/12609-.html", "date_download": "2018-10-18T15:00:20Z", "digest": "sha1:UAGRRPRRSJOYNURJJNKDQTEBFGUOMSBF", "length": 7799, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "DTH-ல் கால் பதிக்கும் ஜியோ! |", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nDTH-ல் கால் பதிக்கும் ஜியோ\nஜியோ சிம் சேவையை தொடர்ந்து அடுத்த கட்டமாக ஜியோ செட் ஆப் பாக்ஸ்(Jio STB) சேவை மூலம் DTH துறையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காலடி எடுத்து வைக்க உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட சேவைகளை வழங்க உள்ளது. ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட செட் ஆப் பாக்ஸில் கூகுள் ப்ளே ஸ்டோர், கேம்ஸ் மற்றும் செயலிகள் போன்றவை அடங்கி இருக்கும். 300 க்கும் அதிகமான சேனல்களை கொண்ட லைவ் டிவி மற்றும் ப்ராட்பேண்ட் சேவை ஜியோ செட் ஆப் பாக்ஸ் மூலம் கிடைக்கும். ‘catch up’ அம்சம் மூலம் கடந்த 7 நாட்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை மீண்டும் கண்டுகளிக்கலாம். மேலும் Jio STB மூலம் ஒரு டிவைஸில் ஒளிபரப்பாகும் வீடியோவை இடையில் நிறுத்தி விட்டு அதே தகவலை வைத்து மற்றொரு டிவைஸில் இருந்தும் அந்த வீடியோவை பார்க்கலாம். இச்சேவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்\nகின்னஸ் சாதனை படைத்தார் செல்சி கால்பந்து அணியின் ஃபாப்ரிகாஸ்\nசர்ச்சைக்குரிய மாஜி பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு ராஜமரியதை\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசி���்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஆல்-ரவுண்டராக இந்தியாவின் அஷ்வின் படைத்த சாதனை\nதீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க ஆபரேஷன் சஜாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/ematic+mp3-players-ipods-price-list.html", "date_download": "2018-10-18T13:45:41Z", "digest": "sha1:PNXZZDGEMJJ5C7HT43VQTKORUJTUI3YH", "length": 20650, "nlines": 466, "source_domain": "www.pricedekho.com", "title": "எம்டிசி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை 18 Oct 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஎம்டிசி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் India விலை\nIndia2018 உள்ள எம்டிசி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது எம்டிசி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் விலை India உள்ள 18 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 7 மொத்தம் எம்டிசி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மத���ப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு எம்டிசி எம்ஸ௦௦௪ரன் ௪ஜிபி மஃ௩ பிளேயர் ரெட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Naaptol, Snapdeal, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் எம்டிசி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nவிலை எம்டிசி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு எம்டிசி இ௬௩௮விட்றக் டச் சுகிறீன் மஃ௩ வீடியோ பிளேயர் Rs. 8,960 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய எம்டிசி எம்ஸ௦௦௪பின் ௪ஜிபி மஃ௩ பிளேயர் பிங்க் Rs.1,993 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபேளா ரஸ் & 2000\n8 கிபி அண்ட் பேளா\n8 கிபி டு 16\nசிறந்த 10எம்டிசி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nலேட்டஸ்ட்எம்டிசி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஎம்டிசி இ௧௬௪விடப் 4 கிபி மஃ௩ பிளேயர் பிங்க்\n- மெமரி 4 GB\nஎம்டிசி இ௬௩௮விட்றக் டச் சுகிறீன் மஃ௩ வீடியோ பிளேயர்\n- மெமரி 8 GB\n- டிஸ்பிலே 3 Inches\nஎம்டிசி எம்ஸ௦௦௪ரன் ௪ஜிபி மஃ௩ பிளேயர் ரெட்\n- மெமரி 4 GB\nஎம்டிசி எம்ஸ௦௦௪பின் ௪ஜிபி மஃ௩ பிளேயர் பிங்க்\n- மெமரி 4 GB\nஎம்டிசி இ௧௬௨விட மஃ௩ பிளேயர் ௨ஜிபி பழசக்\n- மெமரி 2 GB\nஎம்டிசி இ௧௭௪விடக் மஃ௩ பிளேயர் ௪ஜிபி வைட்\n- மெமரி 4 GB\nஎம்டிசி இ௮௦௮ மஃ௪ பிளேயர் அண்ட் கேமரா பழசக்\n- மெமரி 8 GB\n- டிஸ்பிலே 3 Inches\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-10-18T14:13:47Z", "digest": "sha1:GGKN4H4FS5JXP3IU3LMTAPJ2H22X5E3Y", "length": 10764, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "ரையன் எயார் பணியாளர்கள் வேலைநிறுத்தம் : 250 விமான சேவைகள் ரத்து | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nரையன் எயார் பணியாளர்கள் வேலைநிறுத்தம் : 250 விமான சேவைகள் ரத்து\nரையன் எயார் பணியாளர்கள் வேலைநிறுத்தம் : 250 விமான சேவைகள் ரத்து\nரையன் எயார் நிறுவன பணியாளர்களின் வேலைநிறுத்தத்தையடுத்தது இன்று வெள்ளிக்கிழமை அந்நிறுவனத்தின் 250 விமான சேவைகள் ஐரோப்பா முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇந்த மாத தொடக்கத்தில் அயர்லாந்தில் விமானிகளால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம் ஐரோப்பா முழுவதும் எதிரொலித்துள்ளது. ஏறக்குறைய 35000 பயணிகள் இதனால் பாதிப்பப்படுவார்கள் என தெரியவருகிறது.\nபணி ஒப்பந்தங்கள் குறித்தும் சிறந்த வேலை நிபந்தனைகளை வலியுறுத்தியும் இந்த பணிநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபணியாளர்களுக்கு முறையான பணிஒப்பந்தங்கள் அவர்கள் வசிக்கும் நாடுகளிலேயே வழங்கப்பட வேண்டும் எனவும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்க தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.\nஇது குறித்து ராயன்ஏரின் தலைமை தலைமை செயற்பாடுகள் அதிகாரி பீட்டர் பெல்லேவ் கருத்து தெரிவிக்கையில் இப்பணிநிறுத்தம் மிகவும் வருந்தத்தக்கது, தேவையற்ற இந்த பணிநிறுத்தத்தால் பயணிகள் பாதிக்கப்படுவது வேதனையளிக்கிறது எனவும் தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க மறுக்கப்பட்டிருப்பது அவர்களை மேலும் கோபத்துக்கு உள்ளாக்குவதாகவும் அமைந்துள்ளது.\nரையன் எயாரின் இந்த சரிவு அவர்களின் பங்கு விலை கணிசமான அளவில் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்துள்ளது. அதன் பங்கு விலை இந்த ஆண்டு 20 சதவிகிதத்துக்கும் மேல் வீழ்ச்சிதடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவர்களின் இந்த வீழ்ச்சி போட்டியாளர்களான ஈஸிஜெட் விமானசேவை நிறுவனத்துக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. ஈஸிஜெட் விமானசேவை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ரையன் எயாரின் இந்த இடையூறுகளால் தாம் எதிர்பார்த்ததை விட அதிகமான ��ருடாந்த லாபத்தை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாஷ்மீரில் அத்துமீறி நுழைந்த சீன விமானங்களால் பதற்றம்\nகாஷ்மீர், லடாக் எல்லைப் பகுதியில் 2 சீன விமானங்கள் அத்துமீறி நுழைந்து பறந்தமையால் அப்பகுதியில் பதற்ற\nதமிழகத்தில் நவம்பர்-1 இல் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nபல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்\nமாகாணம் தழுவிய தாதியர் பகிஷ்கரிப்பு – மன்னாரில் நோயாளர்கள் பெரும் சிரமம்\nவடக்கு மாகாணம் தழுவிய தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (வியாழக்கிழமை) காலை முதல் நடைபெற்றுவருகின்ற\nவைத்தியர் மீது தாக்குதல்: மன்னாரில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு\nமன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தி\nஇ.போ.ச. ஊழியர்கள் வட மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு: மக்கள் அவதி\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்ன\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=world-news&page=3", "date_download": "2018-10-18T14:04:49Z", "digest": "sha1:W6X5BS676RMR6R55YJGP5JVJF3PE5QEU", "length": 18909, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்ட��கோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nநிறைய பொருளாதாரத் தடைகள் காத்திருக்கின்றன: துருக்கியை எச்சரிக்கும் அமெரிக்கா\nஅமெரிக்க பாதிரியார் புரூன்சனை விடுவிக்கவில்லை என்றால் உங்கள் மீது விதிக்க பொருளாதாரத் தடைகள் காத்திருக்கின்றன என்று அமெரிக்கா துருக்கியை எச்சரித்துள்ளது.\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்: ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்\nடான்சில்ஸ் அறுவை சிகிச்சை முடிந்த 7 வயது சிறுமியைப் பார்க்கச் சென்ற ஒரு பாதிரியார் அந்தச் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளார்.\nடிரைலர் லாரியில் பதுங்கி தப்பிக்க முயன்ற இந்தியர்கள்: வளைத்து பிடித்த அமெரிக்க அதிகாரிகள்\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள், டிரைலர் லாரியில் ஒளிந்து தப்பிக்க முயன்றனர். இறுதியில் அவர்கள் குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் சிக்கினர்.\nஆப்கனில் தாலிபான்களின் கொலைவெறித் தாக்குதல்;120 பேர் பலி: அமெரிக்காவிலிருந்து ராணுவ ஆலோசகர்கள் வருகை\nகஜினி மாகாணத்தின் தலைநகர் கஜினியைக் கைப்பற்றுவதற்கான அரசபடைகளுடன் 4 நாட்கள் நடந்த கடும் சண்டையில் தாலிபான்களால் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஅல்பேனியாவில் 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை சுட்டு கொன்ற இளைஞர்\nஅல்பேனியா நாட்டில் 2 குழந்தைகள் உள்பட உறவினர்கள் 8 பேரை இளைஞர் ஒருவர் சுட்டு கொன்றுள்ளார்.\nகருக்கலைப்பு சட்டப்பூர்வ மசோதாவை நிராகரித்த அர்ஜெண்டினா\nஅர்ஜெண்டினாவில் கருவுற்ற 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.\nஇந்தோனேசியா நிலநடுக்கம்: பலி 347 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 374 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்தோனேசியா நிலநடுக்கத்தில் இதுவ���ை 145 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேசியாவின் லாம்போக் தீவில் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு அடியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.\nஒசாமா பின் லேடன் மகன் திருமணம்: அமெரிக்க இரட்டைக் கோபுர தகர்ப்புத் தீவிரவாதி மகளை மணந்தார்\nஅல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் திருமணம் செய்துள்ளார்.\nஇந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் பயங்கர நிலநடுக்கம்: `எச்சரிக்கை விடுக்கப்பட்டது\nஇந்தோனேசியாவின் லோம்பாக் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.0 என்று பதிவாகியிருப்பதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\n'ஜெஃப்ரே டாமர்'...அமெரிக்காவால் மறக்க முடியாத பெயர்\n”ஜெஃப்ரே மிகவும் அழகானவர்...ஆனால் அவர் மனம் நோய்வாய்ப்பட்டிருந்தது” ஜெஃப்ரே இறந்தபோது அமெரிக்காவில் பரவலாகப் பேசப்பட்ட வார்த்தைகள் இவை.\nட்ரம்ப்பின் அழைப்பை நிராகரித்த ஈரான்\nட்ரம்ப்பின் வார்த்தையும் செயலும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாகக் கூறி அவரது அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.\nபாக். ராணுவத்தின் ‘பொருத்தமான கைப்பாவை’ இம்ரான் கான்: முன்னாள் மனைவி ரேஹம் கான் பிரத்யேக பேட்டி\nமுடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு முன் கூட்டியே தெரியும். ஆனால் அதே சமயத்தில் தேர்தல்கள் முறையாக நடந்திருந்தால், நியாயமாக நடந்திருந்தால் இம்ரான் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.\nரஷ்யாவுக்கு வருக: ட்ரம்புக்கு அழைப்பு விடுத்த புதின்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை ரஷ்யா வர அழைப்பு விடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.\nமுற்றுகிறது மோதல்: \"வரலாற்றில் இதுவரை அனுபவிக்காத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்\" - ஈரானுக்கு ட்ரம்ப் மிரட்டல்\nஅமெரிக்காவை மிரட்டினால் வரலாற்றில் இதுவரை அனுபவிக்காத துன்பத்தை ஈரான் அனுபவிக்க பேரிடும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.\nஅமெரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சார்ந்த 9 பேர் பலி\nஅமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் நடந்த படகு விபத்தில் 17 பேர் பலியாகினர். இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.\n‘இடியட்’ என்று கூகுளில் தேடினால் யார் படம் வரும் தெரியுமா\nகூகுள் தேடுதளத்தில் ஆங்கிலத்தில் ‘இடியட்’ என்ற பெயரைப் பதிவிட்டு தேடினால், அதிர்ந்து போவீர்கள்.\nஈரானுடனான உறவில் 3-ம் நாடுகளின் தலையீட்டை ஏற்க மாட்டோம்: இந்தியா\nஈரானுடனான உறவில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.\n32 கி.மீ. நடந்து வேலைக்கு வந்த ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி: காரை பரிசாக அளித்து நெகிழச் செய்த முதலாளி\nவேலையின் முதல் நாளில் நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கடமை உணர்ச்சியால், 32 கி.மீ. நடந்துசென்று பணியில் சேர்ந்த ஊழியரைப் பார்த்த முதலாளி அவருக்கு காரைப் பரிசாக அளித்து நெகிழச் செய்தார்.\nசிரியா முகாம்களில் ரஷ்யா தாக்குதல்: 10 பேர் பலி\nசிரியா முகாம்களின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்பட��� அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1164&slug=%27%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%27-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:32:14Z", "digest": "sha1:EL4L6G267LCW3BL4PQ4JJHXIPJLIDXBN", "length": 13189, "nlines": 126, "source_domain": "nellainews.com", "title": "'கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' - மோடி அரசைக் கிண்டல் செய்த அரவிந்த் கேஜ்ரிவால்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n'கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' - மோடி அரசைக் கிண்டல் செய்த அரவிந்த் கேஜ்ரிவால்\n'கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' - மோடி அரசைக் கிண்டல் செய்த அரவிந்த் கேஜ்ரிவால்\nடெல்லியில் தன்னுடைய ஆட்சி மக்களுக்குச் செய்த நன்மைகளைக் குறிப்பிட்டும் மத்தியில் மோடியின் ஆட்சி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலால் சித்தரிக்கப்பட்ட ஒரு கேலிச்சித்திரம் பரபரப்பாகியுள்ளது\nதன் ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கார்ட்டூனை வெளியிட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். அதாவது டெல்லியில் தனது ஆட்சியின் கீழ் கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்டத் துறைகளின் திட்டங்களை குறிப்பிட்டு இன்னொரு பக்கம் வறண்ட ஒரு காலிமனையை அதன் வேலிகளுடன் போட்டு ‘கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டு கேலி செய்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால்.\nஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் மொஹல்லா கிளினிக், மலிவு மின்சாரம், இலவச நீர், இலவச மருத்துவம், நவீனமயமாக்கப்பட்ட அரசு பள்ளிகள் என்று ஒரு கட்டிடத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் குறிப்பிட்டுள்ள கேஜ்ரிவால் பக்கத்தில் வேலிகளுடன் கூடிய ஒரு வெற்று நிலத்தில் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன, என்று மோடி அரசைக் கேலி செய்துள்ளார்.\nஅதாவது ஆம் ஆத்மியின் சாதனைகள் உயரமான கட்டிடமாகவும் வெற்று நிலம் அல்லது பாழ்நிலம் மோடி அரசின் நடவடிக்கையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. உயரமான கட்டிடத்தில் குறிப்பிட்ட சாதனைகள் கீழ் இந்தியில் டெல்லி சர்க்கார் என்றும் பக்கத்தில் வெற்று நிலத்தில் ‘மத்திய சர்க்கார்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் கேஜ்ரிவால்.\nகாவிரி பிரச்சினை போல் டெல்லி-ஹரியாணா பிரச்சினை:\nபிரதமருக்கு அரவிந்த் கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தில், 1996ம் ஆண்டு முதல் டெல்லிக்கு ஹரியாணா 1,133 கன அடி தண்ணீர் வழங்கி வருகிறது. ஆனால் 22 ஆண்டுகள் நடைமுறையை ஒழிக்கும் விதமாக பகுதியளவு தண்ணீர் தருவதை ஹரியாணா நிறுத்தியுள்ளது.\nஹரியாணா தண்ணீர் தருவதை நிறுத்தினால் டெல்லியில் கடும் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்று கேஜ்ரிவால் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகேஜ்ரிவால் அரசுக்கு ஆளும் பாஜக பல்வேறு விதங்களில் நெருக்கடி அளித்து வருவது அறிந்ததே. தற்போது நீராதரப் பிரச்சினையும் ஏற்படும் என்ற ஐயம் எழுந்துள்ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/detailed-description-of-bhakti/", "date_download": "2018-10-18T14:10:16Z", "digest": "sha1:OQQKL2FPDX7WH6N4SGDGGAZBNGZ5BXLH", "length": 29927, "nlines": 145, "source_domain": "tamilbtg.com", "title": "பக்தித் தொண்டின் விரிவான விளக்கம் – Tamil BTG", "raw_content": "\nபக்தித் தொண்டின் விரிவான விளக்கம்\nவழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்\nஅனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 ஸ்கந்தங்களாக விரிந்துள்ளன.\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஇந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், இருபத்தொன்பதாம் அத்தியாயம்\nசென்ற இதழில் பக்தித் தொண்டை செயல்படுத்துவதற்கான கபிலதேவரின் அறிவுரைகளைப் பார்த்தோம். இந்த இதழில் கபிலர் பக்தித் தொண்டைப் பற்றி விரிவாக விளக்குவதைக் காணலாம்.\nகுணங்களுடன் கூடிய பக்தித் தொண்டு\nஅன்னை தேவஹூதி கபிலரிடம் வினவினாள்: “எனதருமை பகவானே, ஆத்மாவின் குணநலன்கள் மற்றும் மொத்த ஜட இயற்கையைப் பற்றிய ஸாங்கிய தத்துவத்தை இதுவரை விளக்கினீர்கள். அனைத்து தத்துவங்களின் இறுதி இலக்கான பக்தித் தொண்டைப் பற்றி தயவுசெய்து விளக்கியருளுங்கள்.\nவாழ்வின் பேரிடர்களான பிறப்பு இறப்பின் தொடர்ச்சி முறையை தயவுசெய்து விளக்குங்கள். அதைக் கேட்பதன் மூலம் இந்த ஜடவுலகின் செயல்களிலிருந்து பற்றற்று இருக்க முடியும். புண்ணிய செயல்களில் ஈடுபட்டிருப்போரை பாதிக்கும் காலத்தைப் பற்றியும் விளக்குங்கள்.\n“இந்த ஜடவுலகில் தங்களின் ஜடச் செயல்களால் திருப்தியுறாமல் கட்டுண்ட ஆத்���ாக்கள் களைப்படைந் துள்ளனர். அவர்களுக்கு பக்தி யோகம் எனும் அறிவொளியை வழங்கி அருள்புரியும்படி வேண்டுகிறேன்.”\nஇவ்வாறு வினவிய அன்னையிடம் மகிழ்ச்சியுற்ற பகவான் கருணையுடன் பேசலானார்: அன்புள்ள அன்னையே, தங்கள் குணங்களுக்கேற்ப பக்தி நெறிகளை மக்கள் அனுஷ்டிக்கின்றனர். பொறாமை, தற்பெருமை, வன்முறை, கோபம் போன்றவற்றுடன் செய்யப்படும் பக்தித் தொண்டு அறியாமையாகிய தமோ குணத்தில் உள்ளது. உலக இன்பம், புகழ், செல்வம் போன்றவற்றை அடையும் விருப்பத்துடன் செய்யப்படும் பக்தித் தொண்டு ரஜோ குணத்துடன் கலப்படமாகி உள்ளது. தன் செயல்களின் பலனை பகவானுக்கு அர்ப்பணிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பக்தித் தொண்டு ஸத்வ குணத்தில் உள்ளது.”\nபகவான் கபிலர் மேலும் தொடர்ந்து பின்வருமாறு கூறினார்: பகவானின் உன்னத நாமங்களையும் திவ்ய குணங்களையும் கேட்ட மாத்திரத்திலேயே, கங்கை நதிபோல மனமானது எவ்வித தடையுமின்றி பகவானை நோக்கி கவரப்படுவது தூய பக்தித் தொண்டின் வெளிப்பாடாகும்.\nஸாலோக்யம் (பகவானின் உலகில் வசிப்பது), ஸார்ஷ்டி (பகவானைப் போன்ற செல்வத்தை பெறுதல்), ஸாமீப்யம் (பகவானுக்கு அருகில் இருத்தல்), ஸாரூப்யம் (பகவானைப் போன்ற ரூபத்தைப் பெறுதல்), ஸாயுஜ்யம் (பகவானது பிரம்ம ஜோதியில் கலத்தல்) முதலிய ஐவகை முக்திகளை பகவானே வழங்கினாலும் தூய பக்தர்கள் அவற்றை ஏற்பதில்லை.\nதூய பக்தித் தொண்டால் ஜட இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பைக் கடக்க முடியும். ஒரு பக்தர் உலகியல் இலாபங்களைக் கருதாது, விதிக்கப்பட்ட கடமைகளை பக்தியுடன் நித்தியமாக நிறைவேற்ற வேண்டும். பக்தர் தினமும் பகவானின் விக்ரஹங்களை தரிசித்தல், விக்ரஹங்களின் பாத கமலங்களை வணங்குதல், வழிபாட்டிற்குரிய பொருட்கள், வந்தனங்களை அர்ப்பணித்தல் போன்றவற்றை துறவு மனப்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். மேலும், ஸத்வ குணத்தில் நிலைபெற்று, எல்லா உயிரினங் களையும் ஆன்மீக நோக்குடன் காண வேண்டும்.\nபக்தர், அறியாமையில் இருப்பவர்களிடம் கருணையுடனும், சமமானவர்களிடம் நட்புடனும், தூய பக்தர்களான ஆன்மீக குரு மற்றும் ஆச்சாரியர்களிடம் மிக்க பணிவுடனும் மரியாதையுடனும் பக்தித் தொண்டு புரிபவராக இருக்க வேண்டும்.\nபக்தன் எப்போதும் தனது நேரத்தை பகவானின் புனித நாமங்களை உச்சரிப்பதிலும் பகவானின் பெரு��ைகளைக் கேட்பதிலும் பயன்படுத்த வேண்டும். தன் நடத்தையில் ஒளிவுமறைவின்றி எளிமையாக புலனடக்கத்துடன் இருக்க வேண்டும். அனைவரிடமும் நட்பு பாராட்டும் அதே சமயத்தில் பக்தரல்லாதோரிடம் நட்பைத் தவிர்க்க வேண்டும்.\nஇவ்வாறு கிருஷ்ண உணர்வில் முழு தகுதி பெற்று, எல்லா இடங்களிலும் பகவானின் இருப்பை உணரும் பக்தர், பகவானின் திருநாட்டிற்குச் செல்ல முடியும்.\nகோயிலில் பகவானின் விக்ரஹத்தை வழிபடும் ஒருவர் எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் பகவான் பரமாத்மாவாக இருப்பதை உணராதவராயின் அவரது வழிபாடு போலியானதாகும்.\nஅதுபோல, மற்ற உயிர்களிடம் பொறாமையும் பகையுணர்ச்சியும் உடையவரும், எல்லா உயிர்வாழிகளிடமும் பகவான் குடிகொண்டிருப்பதை அறியாதவருமான ஒரு பக்தர் தனது முறையான வழிபாட்டினால்கூட பகவானை மகிழ்விக்க இயலாது.\nஅதேசமயம், தனக்கென விதிக்கப்பட்ட கடமைகளை முறையாக நிறைவேற்றி, பகவானின் விக்ரஹத்தை முறையாக வழிபடுபவர் தன் இதயத்திலும் பிற ஜீவராசிகளின் இதயத்திலும் பகவான் இருப்பதை உணர முடியும்.\nஅனைவரது இதயத்திலும் ஆத்மாவும் பரமாத்மாவும் இருப்பதை உணர்ந்து, அவரை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் மற்ற உயிரினங்களின் தேவையறிந்து தானத்தையும் நட்பையும் மேற்கொள்ள வேண்டும்.\n உயிரற்ற பொருட்களை விட உயிருள்ளவை உயர்ந்தவை; உயிர் இருப்பதை வெளிப்படுத்துபவை மேலும் மேம்பட்டவை; வளர்ச்சியடைந்த உணர்வுநிலையுடன் உள்ள விலங்குகள் அவற்றை விட மேம்பட்டவை; புலனுணர்வை வளர்த்துக் கொண்டவை இன்னும் மேம்பட்டவை.\nதொடுபுலன் உணர்வை மட்டும் வளர்த்துக்கொண்ட உயிர்களை விட சுவை புலன் உணர்வை வளர்த்துக் கொண்டவை மேம்பட்டவை, அவற்றை விட முகரும் புலனை வளர்த்துக் கொண்டவை மேம்பட்டவை, கேட்கும் புலனை வளர்த்துக் கொண்டவை இன்னும் மேம்பட்டவை. அவற்றுள் பொருட்களை வேறுபடுத்தி உணரக்கூடியவை மேம்பட்டவை. அவற்றைவிட மேம்பட்டவை மேல், கீழ் வரிசைப் பற்கள் உடையவை. அவற்றைவிட பல கால்களை உடையவை மேம்பட்டவை. நான்கு கால்களை உடையவை அதைவிட மேம்பட்டவை. மனித உயிர்கள் இன்னும் மேம்பட்டவை.\nமனித உயிர்களில் தகுதி மற்றும் செயல்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட சமுதாயம் சிறந்தது, அதில் புத்திசாலியான பிராமணர்கள் சிறந்தவர்கள், வேதங்களின் உட்பொருளையும் நோக்கத்தையும் அறி��்தவர்கள் இன்னும் சிறந்தவர்கள். எல்லா சந்தேகங்களையும் போக்க வல்லவர்கள் மேலும் சிறந்தவர்கள். பிராமணக் கொள்கைகளை கண்டிப்புடன் கடைபிடிப்பவர் அவர்களை விடச் சிறந்தவர். எல்லா ஜட களங்கங்களிலிருந்தும் விடுபட்டவர் அவரை விட மேலானவர். பிரதிபலனை எதிர்பாராது பக்தித் தொண்டை நிறைவேற்றும் தூய பக்தர் அனைவரிலும் மேலானவர்.\nஎனவே, தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வின்றி, பகவானாகிய என்னிடம் முழுமையாக ஈடுபட்டு, தனது செயல்களை எனக்கு அர்ப்பணித்து என்னைத் தவிர வேறெதிலும் ஆர்வமில்லாத தூய பக்தரைவிட சிறந்தவரென்று வேறு யாருமில்லை.\nபரம புருஷ பகவானே பிரம்மன் மற்றும் பரமாத்மாவின் மூல காரணம் ஆவார். நித்தியமான அவரது செயல்கள் திவ்யமானவை. அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவரான அவரையே ஒவ்வொருவரும் அணுக வேண்டும்.\nஎல்லா மாற்றங்களுக்கும் காரணமான காலம், பகவானின் மற்றோர் அம்சமாகும். இதை அறியாதவர்கள் அச்சம் கொள்கிறார்கள். எல்லா வேள்விகளின் அனுபவிப்பாளராகவும், எல்லாரின் தலைவராகவும் நலன்விரும்பியாகவும் நித்திய துணைவராகவும் இறுதி அடைக்கலமாகவும் இருக்கும் பகவான் கிருஷ்ணரின் பிரதிநிதித்துவமே காலம்.\nபகவானின் மீதான பயத்தால் காற்று வீசுகிறது. கதிரவன் ஒளி வீசுகிறது, மழை பொழிகிறது. மற்ற கிரகங்கள், மரங்கள், செடிகள், கொடிகள், மூலிகைகள், பருவகாலத் தாவரங்கள் மற்றும் பூக்கள் மலர்ந்து காய்கனிகளை அதனதன் பருவத்தில் கொடுக்கின்றன.\nநதிகள் பாய்ந்தோடுவதும், கடல் தன் கரையை கடக்காமல் இருப்பதும், நெருப்பு எரிவதும், பூமி அதன் மலைகளுடன் அண்டத்தின் நீரில் மூழ்காமல் இருப்பதும் பரம புருஷ பகவானிடம் உள்ள பயத்தாலேயே ஆகும்.\nபகவானின் பிரதிநிதியாகிய காலம் தொடக்கமும் முடிவும் இல்லாதது. அன்றாட வாழ்வில்கூட அனைத்து தரப்பு மக்களும் காலத்தின் வழிநடத்துதலில் தத்தம் காரியங்களை மேற்கொள்வதை நாம் காண்கிறோம்.\nஅனைவரும் அஞ்சும் மரண தேவனையும் அழிக்கும் வல்லமை படைத்தது காலம். ஆனால் பகவான், பக்தித் தொண்டு, பக்தர்கள் ஆகியவை என்றும் நிலைத்திருப்பவை. அனைவரையும் ஆட்டுவிக்கும் காலம் அவர்களை பாதிப்பதில்லை.\nதிரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராக���் தொண்டு புரிந்து வருகிறார்.\nநாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்\nநாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்\nபுரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்\nபுரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.fx16tv.com/tamilnadu/unknown-14-persons-were-sent-to-jail-for-disrespecting", "date_download": "2018-10-18T14:18:02Z", "digest": "sha1:ENBC6KQZYVHE7RZOGRO6T7QSDZTLERLE", "length": 4559, "nlines": 106, "source_domain": "www.fx16tv.com", "title": "unknown 14 persons were sent to jail for disrespecting the photo of lord rama - Fx16Tv", "raw_content": "\nமயிலாடுதுறையில் ராமர் படத்திற்கு அவமதிப்பு: 14 பேருக்கு சிறை\nமயிலாடுதுறையில் ராமர் படத்தை அவமதித்ததாக கூறி, மீத்தேன் தி���்ட எதிர்ப்பாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்ட 14 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nமயிலாடுதுறை பகுதியில் பெரியார் சிலை உடைப்பினை கண்டித்து, மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் ஜெயராமன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பலர் கலந்துக்கொண்டனர். அப்போது ராமர் படத்தை சிலர் அவமதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் அவர்களை கைது செய்து நீதிபதி செல்லப்பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட 14 பேரும், திருச்சி மத்திய சிறையில் 15 நாட்களுக்கு அடைக்கப்பட்டுள்ளனர்.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:04:28Z", "digest": "sha1:HDAA3ASMZB64OBZE5433VM6VRDAKEVP6", "length": 4621, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அன்னலட்சுமி, தனபாலசிங்கம் - நூலகம்", "raw_content": "\nஅன்னலட்சுமி, தனபாலசிங்கம் (1951.04.09 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர், ஆசிரியர். தமது இருபத்தைந்தாவது வயதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் இசைக்கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த இசை வல்லுனர்களான சங்கீத ரத்தினம் என். சண்முகரட்ணம், உதவிக் கல்விப் பணிப்பாளராகவிருந்த எல். திலகநாயகம்போல், பொன்.சுந்தரலிங்கம் ஆகியோரிடமும் இசைக்கல்வியைப் பெற்றார்.\nஇவர் இசை ஆசிரியராக யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியிலும் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடக் கல்லூரியிலும் கடமையாற்றிய பின்னர் ச���்கீத ஆசிரிய ஆலோசகராகவும் தீவகக் கல்வி வலயத்தின் அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஒலிப்பேழைகள் பலவற்றில் பாடியுள்ள இவரை, வீரமணி ஐயர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளார்.\nநூலக எண்: 7571 பக்கங்கள் 121\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 26 அக்டோபர் 2016, 05:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_18.html", "date_download": "2018-10-18T13:18:35Z", "digest": "sha1:U5LUF45P4Z32D4Z2A5L5U5XBEGCVEGP7", "length": 5751, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேப்பாபுலவு மக்கள் இன்று மாலை வரை கால அவகாசம்; தீர்வு இல்லையேல் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேப்பாபுலவு மக்கள் இன்று மாலை வரை கால அவகாசம்; தீர்வு இல்லையேல் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள காணி மீட்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை எட்டாவது நாளாக தொடர்கின்றது.\nஇந்த நிலையில், இன்று மாலை 06.00 மணிக்குள் தமக்கு தீர்வு வழங்கப்படாது விட்டால், போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்போவதாக அறிவித்துள்ளனர்.\n84 குடும்பங்களின் 40 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை விமானப்படையினர் பிடித்து வைத்துள்ளனர். அந்தக் காணிகளை விடுவிக்கப் போரியே கேப்பாபுலவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், தமக்கு இன்றைக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், தம்மை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போராட்டத்தை கொண்டு செல்லப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.\n0 Responses to கேப்பாபுலவு மக்கள் இன்று மாலை வரை கால அவகாசம்; தீர்வு இல்லையேல் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேப்பாபுலவு மக்கள் இன்று மாலை வரை கால அவகாசம்; தீர்வு இல்லையேல் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-10-18T13:44:49Z", "digest": "sha1:QFNIEJYUL6MEMVIF3I4X37ABUIFEL2LN", "length": 8333, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பில் செம்மை சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பு சாகுபடியில் கணு பருக்கள் மூலம், செம்மை முறை சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nகரும்பு விவசாயிகள் காலம் காலமாக, விதை கரும்பில் இருந்து, கரும்பு கணுக்களை அரை அடி உயரத்திற்கு வெட்டி நடவு செய்து வந்தனர்.\nஒரு ஏக்கருக்கு 4-5 டன் விதை கரும்பு தேவைப்பட்டதால், மூலதன செலவு கூடுதலாக இருந்தது. இம்முறைக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது.\nபுதிய கண்டுபிடிப்பான “செம்மை கரும்பு’ சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செம்மை நெல் சாகுபடியை போல, குறைந்த அளவு “கணு பருக்களை’ கொண்டு விதைப்பு செய்யப்படுகிறது.\nகரும்பு கணுக்களில், விரல் நுனி அளவில் வளர்ந்திருக்கும் கணுக்களை பட்டையுடன் வெட்டி எடுத்து, தென் னை நார் கழிவுகளை பரப்பி, நாற்றங்கால் அமைக்க வேண்டும்.\nஇதில் தண்ணீர் தெளித்து வர, 30-35 நாட்களுக்குள் நாற்று தயார்.\nஇம்முறையில் 50 கிலோ நாற்று இருந்தால், ஒரு ஏக்கர் பயிரிடலாம்.\nவரிசைக்கு 5 அடி, பயிருக்கு 2 அடி இடைவெளி விடவேண்டும். இந்த இடைவெளிகளில் முதல் மூன்று மாதங்களுக்கு தர்பூசணி, வெங்காயம், வெள்ளரி பயிரிடலாம்.\nஒரு கணுவ���ல், 15-20 சிம்புகள் வெடித்து தூர் பெரிதாகும். ஒரு கணு பருவில் இருந்து 30 கிலோ வரை கரும்பு கிடைப்பதால், ஒரு ஏக்கரில் 150 டன் மகசூல் கிடைக்கும்.\nஇந்த முறையில் கரும் பை, 6-7 முறை வரை, மறுதாம்பு விடலாம்.\nபுரட்டாசி, ஐப்பசியில் இத்திட்டம், தமிழக அளவில் அறிமுகமாகிறது.\nமுதல் கட்டமாக உழவர் பயிற்சி நிலைய அமைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, வேளாண் இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவருகிறது மரபணு மாற்று கரும்பு...\nகரும்பில் புல் தோகை நோய் தடுப்பது எப்படி\nவறட்சியால் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிக...\nவேளாண்மை செம்மல் விருது →\n← தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:36:55Z", "digest": "sha1:2CJNAANU66DH3AKOSXQ6F2AGCNNU77WN", "length": 11547, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "2 கிலோ சாம்பலாகும் ஒரு டன் குப்பை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n2 கிலோ சாம்பலாகும் ஒரு டன் குப்பை\nஒரு டன் குப்பையை பெரிய அளவில் மாசில்லாமல், வெறும் இரண்டு கிலோ சாம்பலை மட்டுமே வெளியேற்றும், “பிளாஸ்மா ஸ்வாட்ச்’ (Plasma Swatch) என்ற நவீன இயந்திரத்தை மாநகராட்சியில் அறிமுகப் படுத்த, “தனியார் நிறுவனம்’ஒன்று முயற்சித்து வருகிறது.\n“பிளாஸ்மா’ மூலம் எரிப்பது என்பது, “மைக்ரோ ஓவனில்’ சமைப்பது போன்றது; நெருப்பு இல்லாமல் அந்த ஏவலை நடக்கிறது.\nவெளிநாடுகளில், இந்த தொழில்நுட்பத்தில், ஆயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வரை உருவாகும் வெப்பத்தில், குப்பையில் உள்ள அணுக்கள் சீர்குலைக்கப்பட்டு; குப்பை அமிலம் கலந்த வாயுவாகவும், சாம்பலாகவும் மாற்றப் படுகிறது.இந்த வாயுசுத்திகரிக்கப் பட்டு, மின் நிலையங்களுக்கு எரிவாயுவாக பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம், குறைந்த அளவே மாசுஏற்படுவதாக கூறப்படுகிறது.\nஇதை, “இன்னோவேடிவ் என்வைரொமென்டல் சொல்யூஷன்ஸ்,’ (Innovative environmental solutions) என்ற ஒரு தனியார் நிறுவனம், இந்தியாவில் உள்ள, பல்வேறு மாநகராட்சிகளில் அறிமுகப் படுத்த முயற்சித்து வருகிறது.\nகர்நாடகாவில் பெங்களூரு மாநகராட்சியிலும், கேரளாவில் திருச்சூரிலும், ஆந்திராவில் நந்தியால் நகராட்சியிலும், இந்த, தொழில்நுட்பம் சோதனை அடிப்படையில் பயன்பாட்டில் உள்ளது.\nசென்னை மாநகராட்சியில், இந்த இயந்திரத்தை சோதனை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி கேட்டு, அந்த நிறுவனம் கடிதம் வழங்கியுள்ளது.\nஇதற்காக, பெங்களூருவில் இருந்து, 50 கிலோ குப்பையை கையாளும் ஒரு இயந்திரம், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.\nஇது குறித்து, அந்த நிறுவனத்தின் “விற்பனை பிரிவு அதிகாரி அருண்பிரசாத்’ கூறியதாவது:\nஇந்த நவீன இயந்திரம் அதிகபட்சமாக, 500 கிலோ குப்பையை, எட்டு மணிநேரத்தில் சாம்பலாக்கும். ஒரு இயந்திரம் நாளொன்றுக்கு ஒன்றரை டன் குப்பையை கையாளும்\nஇதன் விலை, 15 லட்சம் ரூபாய். இயந்திரத்தை இயக்க மின்சாரமோ, எரிபொருளோ தேவையில்லை. மின்காந்தம் மூலம், 450 டிகிரி வெப்பத்தை ஏற்படுத்தி, குப்பை சாம்பல் ஆக்கப்படுகிறது.\nஇதன் மூலம், வெளியேறும் டயாக்சின் (Dioxin) போன்ற நச்சுத்தன்மை கொண்ட வாயு, 850 டிகிரி செண்டிகிரேடு வெப்பத்திற்கு உட்படுத்தப்படுகிறது.\nஅதன் பிறகு வெளியேறும் புகை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள புகை மாசுவின் வரம்பிற்கு உட்பட்டுள்ளது.\nஇந்த இயந்திரத்திற்கு பராமரிப்பு தேவையில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மட்டும் காந்தத்தை மாற்றினால் போதும். இயந்திரத்தை பொருத்த, 200 சதுரடி இடம் போதுமானது.இவ்வாறு அருண்பிரசாத் கூறினார்.\nஎல்லா ஊரிலும் குப்பைகளை என்ன செய்வது என்று தெரியாமல், குப்பை மேடாக போட்டு வைத்து வியாதிகள் பரப்பி கொண்டு இருக்கிறோம்,\nஇந்த முறையில் மின்சாரமும் இல்லாமல், குறைந்த முதலீட்டில் குப்பைகளை சரி செய்ய முடியும் போல் இருக்கிறது..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசுத்தத்திற்கு பரிசு பெற்ற இந்திய கிராமம்\nநீரில் கரையும் பாலிதீன் பைகள் தயாரிக்கும் கோவை இளை...\nஇன்று உலக சுற்று சூழல் நாள்...\n← இஸ்ரேல நாட்டின் விவசாய தொழிற் நுட்பம்\nOne thought on “2 கிலோ சாம்பலாகும் ஒரு டன் குப்பை\nதகவல் பலகை - வ���ங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2018-10-18T13:58:03Z", "digest": "sha1:NIRSNMIC2NPFAF5FVNHMOTYQ4S2XZB23", "length": 7537, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "இருண்ட அதிரை பேருந்து நிலையம்! ஒளி வீச முயற்சியெடுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇருண்ட அதிரை பேருந்து நிலையம் ஒளி வீச முயற்சியெடுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்\nஇருண்ட அதிரை பேருந்து நிலையம் ஒளி வீச முயற்சியெடுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ்\nஅதிரை பேருந்து நிலையத்தில் உயர் கோபுர மின்விளக்கு எரியாததன் காரணமாக இன்று இரவு நேரடியாக நிருபர்கள் குழுவோடு சென்றது அதிரை எக்ஸ்பிரஸ்.\nகடந்த ஒரு மாத காலமாக சரிவர மின்விளக்கு எரியாததன் காரணமாக பொதுமக்கள் அதிரை எக்ஸ்பிரஸிற்கு கோரிக்கை வைத்தனர் இதனடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது.அதனுடைய எதிரொலியாக அடுத்த நாளே போடப்பட்டரிந்த ஆறு விளக்குகளில் மூன்று எரியத் தொடங்கியது.நாளடைவில் ஒன்று மட்டுமே எரிந்தது.\nஅதற்கு பிறகு உயர் கோபுர மின்விளக்குகள் எரிவதில்லை.இதன் காரணமாக இருண்ட நிலைக்கே திரும்பியது அதிரை பேருந்து நிலையம்.சமூக அக்கறையுடன்,பொதுநல சிந்தனையுடன் இன்று மக்களை சந்தித்தோம் அவர்களும் தங்களுடைய ஆதங்கங்களையும்,தேவைகளையும் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.இதனை நேரடியாக அதிரை எக்ஸ்பிரேஸ் (22-11-2017) புதன்கிழமை இரவு நேரலை ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.\nஇனிவரக் கூடிய காலங்களில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசாங்கங்களிடம் கொண்டு சேர்க்கும் இணைப்பு பாலமாக இன்னும் வேகத்துடன் பயணிக்கும் என்பதை இதன் மூலம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_3005.html", "date_download": "2018-10-18T14:33:43Z", "digest": "sha1:OIQETSZ7GQX3SE4U256GB42RSVUQJQTM", "length": 22471, "nlines": 253, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: திரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகள்! நடக்குமா?", "raw_content": "\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகள்\nநடிகர்,கலைஞநடிகைகள், இயக்குனர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலில் இறங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தமிழ் திரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.\nமுன்னணி நடிகரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென நடிகர், நடிகைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு போடப் பட்டுள்ளது.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சென் னையில் நேற்று நடந்தது.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா, நடிகர் சங்கம் சார் பில் ராதாரவி உட்பட தயாரிப்பாளர்கள் 600 பேர் கலந்து கொண்டனர்.இதில்தான் இப்படி ஒரு முடிவு பண்ணி இருக்காங்க\nபெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு அந்தப் படம் நஷ்டமடைந்தால் அந்தப் படத்தில் நடித்த நாயகன், நாயகி, இயக்குனர் மூவரும் அந்தப் படம் ரிலீஸ் ஆன தேதியிலிருந்து ஓராண்டிற்குள் அந்த தயாரிப்பாளரின் விருப்பத்தின் பேரில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் படம் நடித்து தர வேண்டும்.\nசங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது\nசிறிய பட் ஜெட் படங்கள் வாரத்தில் இரண்டு படங்கள் மட் டுமே வெளியிடப்படும்.\nபெரிய பட்ஜெட் படங் கள் ரிலீஸ் ஆன நாளிலிருந்து ஒரு வருடம் கழித் தும், சிறிய பட்ஜெட் படங்கள் ஆறு மாதத்திற்கு பிறகும் \"டிவி'யில் வெளியிட்டுக் கொள்ளலாம்.\nபடத்தை வினியோகஸ்தர்கள் இன்றி நேரடியாக ரிலீஸ் செய்தவர்கள் எந்த நேரத்திலும் அவர்கள் விரும்பும் \"டிவி'யில் வெளியிட்டுக் கொள்ளலாம்.\n\"விசிடி' நேரடி ரிலீஸ் குறித்தும் சங்கத்துடன் கலந்து பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.\nநடிகர், நடிகைகள், இயக் குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அட்வான்ஸ் அடிப்படையில் தான் படங் கள் முடித்துக் கொடுக்க வேண்டும்.\nஅட் வான்ஸ் விவரங்களை தயாரிப் பாளர்கள் சங்கத்தில் தெரிவிக்கும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சங்கம் உதவும்.\nகார்ப்பரேட் நிறுவனங் கள் படங்கள் தயாரிக்கும் போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள குறைந்தது மூன்று நேரடிப் படங்களையாவது தயாரித்துள்ள தயாரிப்பாளரின் பெயருடனும், அவரின் ஒப்புதலோடும் தான் படம் தயாரிக்க வேண்டும்.\nஅதே சமயம் தயாரிப் பாளருக்கு நியாயமான மரியாதையும் தரப்பட வேண் டும்.\nமேலே இருப்பதைப்படித்தால் தலை சுத்துதா\nஇதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா\nஅட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..\nஅட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..\nமேலே இருப்பதைப்படித்தால் தலை சுத்துதா\nஒரு முடிவு போடுறதும் அது சரிவராதுன்னு அப்புறம் அதை மாத்துறதும் சினமா உலகத்துல சாதாரணமப்பா...\nமேலே இருப்பதைப்படித்தால் தலை சுத்துதா\nஒரு முடிவு போடுறதும் அது சரிவராதுன்னு அப்புறம் அதை மாத்துறதும் சினமா உலகத்துல சாதாரணமப்பா..//\nஇதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா\nஇதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா\nஅட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..\nஅது ஒஸ்கார் வென்ற நம்ம நாயகனுக்கு போட்ட வாழ்த்துச் செய்தி...\nஅட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..\nஅது ஒஸ்கார் வென்ற நம்ம நாயகனுக்கு போட்ட வாழ்த்துச் செய்தி...\nநாளை மதியம் 2.30 தேநீர் உண்டு\nஅட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..\nஅது ஒஸ்கார் வென்ற நம்ம நாயகனுக்கு போட்ட வாழ்த்துச் செய்தி...\nநாளை மதியம் 2.30 தேநீர் உண்டு//\nமுன்னணி நடிகரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென நடிகர், நடிகைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு போடப் பட்டுள்ளது.//\nவிஜயகாந்த், சிம்பு படம் எல்லாம் ஒரு தடவையே பாக்க முடியாதுன்னு தான் அதெல்லாம் தோக்குது.\nசரின்னு விடாம திரும்பி நடிக்க போறாங்களா\nஅதே சமயம் தயாரிப் பாளருக்கு நியாயமான மரியாதையும் தரப்பட வேண் டும்.//\nமரியாதை குடுத்தா தானா திரும்பி கிடைக்கும்...\nமுன்னணி நட���கரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென நடிகர், நடிகைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு போடப் பட்டுள்ளது.//\nவிஜயகாந்த், சிம்பு படம் எல்லாம் ஒரு தடவையே பாக்க முடியாதுன்னு தான் அதெல்லாம் தோக்குது.\nசரின்னு விடாம திரும்பி நடிக்க போறாங்களா\nஆமா இது ஒரு பெரிய பிரச்சினைதான்.\nநான் போயிட்டு அப்புறமா வரேன்.\nநாளை மதியம் 2.30க்கு வரேன்...\nஅட ரொம்ப நாளைக்கு பிறகு சினமா செய்தி நம்ம தேவா சாரிடமிருந்து..\nஅது ஒஸ்கார் வென்ற நம்ம நாயகனுக்கு போட்ட வாழ்த்துச் செய்தி...\nநாளை மதியம் 2.30 தேநீர் உண்டு//\nஇன்னொரு தொடர் பதிவு இருக்கே\nஎன்னான்னு இப்பவே சொன்னீங்கன்னா எழுத வசதியா இருக்குமே.....\nஎன்னான்னு இப்பவே சொன்னீங்கன்னா எழுத வசதியா இருக்குமே.....\n\"இதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா\nநடந்தா நீங்கென்ன ஓடிப்போவியளா தேவா \nஇவங்க எல்லாம் கட்டுபாடு போடுவதோடு சரி.. அப்புறம் எல்லாம் காத்துல பறந்து போயிடும்.\nசும்மா பொழுது போகாம, எதோ தீர்மானம் போட்டு இருக்காங்க..\nஇதெல்லாம் படிச்சு எங்களுக்கு தலை சுத்துமா... அதெல்லாம் சுத்தாது..\nஇது மாதிரி எதுவும் போடாம இருந்தாதான் தலை சுத்தும்\nநாளை மதியம் 2.30 தேநீர் உண்டு //\n2.30 தேநீர் மட்டும்தனா... கொடுக்கறதுதான் கொடுக்கிறீங்க... முழுசா... கொடுங்களேன்\nமீ த 25 வது பின்னூட்டம்...\n//முன்னணி நடிகரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென//\nநல்ல லாபம் வந்தால்..... ரெண்டு மடங்கு சம்பளம் கொடுப்பாங்களா\nபெரிய நடிகர் என்றவுடன் கதை கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை கொட்ட வேண்டியது, அப்புறம் குத்துதே குடையுதே என்று நடிகர் சங்கத்தில் வழக்கு தொடுத்து பணத்தை திருப்பி கேட்பது, என்னய்யா நியாயம் இது\nஇது ஒரு மாயை லாட்டரி உலகம், வந்தால் மலை இல்லையேல் .....\nநீங்க ஒரு அலசல் புலியோ\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=world-news&page=4", "date_download": "2018-10-18T14:18:12Z", "digest": "sha1:RDQBH7P3NNF7PH7XOECKWLSDQOBFWRTY", "length": 19184, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஅமெரிக்காவில் இந்திய மாணவரைக் கொன்ற இளைஞர் சுட்டுக்கொலை: தப்பி ஓட முயன்றபோது போலீஸார் சுட்டனர்\nஅமெரிக்காவின் கனாஸ்சிட்டியில் உள்ள மசோரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவரைச் சுட்டுக் கொன்றவராகக் கருதப்படும் இளைஞரைக் கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞரை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.\nராவல்பிண்டி சிறையில் நவாஸ் அடைப்பு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (68) ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.\nலண்டனில் ட்ரம்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்- பலூன்களை பறக்கவிட்டு கிண்டல்\nஇங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநவாஸ் ஷெரீபை கைது செய்ய ஏற்பாடுகள் தயார்: லாகூரில் பலத்த பாதுகாப்பு\nஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் இன்று மாலை லாகூர் திரும்புகின்றனர்.\nஉலகமே பாராட்டும் தாய்லாந்தை விமர்சிக்கும் சீனா\nகுகையில் சிக்கிய சிறுவர்களை வெற்றிகரமாக மீட்ட தாய்லாந்து அரசுக்கு உலகமே பாராட்டு தெரிவித்து வரும் வேளையில் வேறு ஒரு நிகழ்வுக்காக அந்நாட்டை சீனா விமர்சித்துள்ளது.\nதாய்லாந்தில் சிறு���ர்கள் மீட்பு: குகையில் தண்ணீரை வெற்றிகரமாக வெளியேற்றிய இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் இந்தியாவும் பங்களித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\n15 நாட்களாக தாய்லாந்து குகைக்குள் சிறுவர்கள் உயிருடன் இருந்தது எப்படி- சிறுவர்களை பாதுகாத்த முன்னாள் பவுத்தத் துறவி; உயிர்வாழ உதவியது என்ன- சிறுவர்களை பாதுகாத்த முன்னாள் பவுத்தத் துறவி; உயிர்வாழ உதவியது என்ன\nதாய்லாந்தில் உள்ள லாம் துவாங் குகைக்குள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக உணவின்றி சிக்கித் தவித்த 12 சிறுவர்கள் உயிருடன் மீண்டது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.\n8 சிறுவர்கள் மீட்பு: தாய்லாந்து குகையில் மீட்புப்பணி தீவிரம்\nதாய்லாந்தில் உள்ள குகையில் கடந்த 15 நாட்களாக சிக்கித் தவிக்கும் 13 சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.\nஜப்பானில் வெள்ளம் 38 பேர் பலி\nஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஒகயாமா, ஹிரோஷிமா, எஹிமே ஆகிய மாகாணங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nசிரியாவில் கார் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி\nசிரியாவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.\n‘விடுதலைப்புலிகள் திரும்பி வர வேண்டும்’ என சர்ச்சையாகப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் திடீர் ராஜினாமா\nஇலங்கையில் விடுதலைப்புலிகள் திரும்பி வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெண் அமைச்சர் விஜயலேகா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅச்சுறுத்தும் மழை; மீட்கப்படுவார்களா தாய்லாந்து சிறுவர்கள்\nதாய்லாந்து குகையில் சிக்கிக் கொண்டுள்ள கால்பந்து அணி சிறுவர்களை மீட்பதற்கு மழை அச்சுறுத்தலாக இருந்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 24 பேர் பலி\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர்.\nசிறுவர்களை மீட்க சில மாதங்கள் ஆகும்: தாய்லாந்து ராணுவம்\nகுகையில் உயிருடன் கண்டுப்பிடிக்கப்பட்ட கால்பந்து சிறுவர் அணியை மீட்க சில மாதங்கள் ஆகும் என்று தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கனில் தற்கொலைப��� படை தாக்குதல்: இந்துக்கள் 19 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் இந்துக்கள் 19 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\n1963-ல் ஆயிரம் உயிர்களைப் பலிவாங்கிய இந்தோனேசியாவின் மவுண்ட் அகுங் எரிமலை மீண்டும் சீற்றம்: விமான நிலையம் மூடல்\nஇந்தோனேசியாவில் மவுண்ட் அகுங் எரிமலை வெடிப்புக் காரணமாக பாலியிலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.\nதற்கொலைப்படைத் தாக்குதலுக்குக் குழந்தைகளை பயன்படுத்தும் பாகிஸ்தான்: ஐக்கிய நாடுகள் அதிர்ச்சி\nதற்கொலைப்படைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மதரஸாக்களில் உள்ள குழந்தைகளை பயன்படுத்துகிறார்கள்,அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் அவை அதிர்ச்சி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகச்சா எண்ணெய் சந்தையில் இருந்து எங்களை எளிதாக வெளியேற்ற முடியாது: அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி\nஅமெரிக்கா கோரி வருவது போல எண்ணெய் சந்தையில் இருந்து அவ்வளவு எளிதாக எங்களை விலக்கி வைக்க முடியாது என்று ஈரான் கூறியுள்ளது.\nஆப்கானில் தற்கொலைப் படை தாக்குதல்: 9 போலீஸார் பலி\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 9 போலீஸார் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.\nசவுதிக்கு ரகசியமாக ஆயுதங்கள் விற்பனை: மறைக்கும் பிரிட்டன்\nசவுதி அரேபியாவுக்கு ரகசியமாக ஆயுதங்கள் விற்பனை செய்வதை பிரிட்டன் தொடர்ந்து மறைத்து வருகிறது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிற���்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=b4fc2f187d856f762a3d80828dabd8c2", "date_download": "2018-10-18T15:07:09Z", "digest": "sha1:7GA5WIWY6YFDAQ3JN7PYFB3JED6AX3BZ", "length": 45487, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\n��லருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவ���ஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோ��் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமி���் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்���ால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/latest-news/2018/jan/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2844701.html", "date_download": "2018-10-18T14:26:58Z", "digest": "sha1:HHOVGIQOTTVJCROW2I6SGA7OD5A2KG3W", "length": 5970, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக மக்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழில் பொங்கல் வாழ்த்து- Dinamani", "raw_content": "\nதமிழக மக்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழில் பொங்கல் வாழ்த்து\nBy DIN | Published on : 14th January 2018 12:55 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:\n“பொங்கல் விழாவில் எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிமை கிடைத்திட வாழ்த்துகிறேன். தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kathiravan.tv/video/nadigaiyarthilagam-teaser-keerthy-suresh/", "date_download": "2018-10-18T13:23:30Z", "digest": "sha1:AJZDQ4LJZ7KZCRVWJTSCJ73AXSPIEAZT", "length": 4966, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "NadigaiyarThilagam Teaser – Keerthy Suresh – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹ��மத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/68954/news/68954.html", "date_download": "2018-10-18T13:45:45Z", "digest": "sha1:MKQ3HX7QKOJ6HJGWQ6VJ7JK2S2YSNVOW", "length": 5753, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரான்சில் மாணவி கற்பழிப்பு: 500 மாணவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை : நிதர்சனம்", "raw_content": "\nபிரான்சில் மாணவி கற்பழிப்பு: 500 மாணவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை\nபிரான்ஸ் நாட்டில் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாரோசெல்லீ நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் 1200 மாணவர்கள் படிக்கின்றனர்.\nகடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள கழிவறைக்கு 16 வயது மாணவி சென்றாள். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை யாரோ கற்பழித்து விட்டனர்.\nமின்சாரம் இன்றி இருட்டாக இருந்ததால் தன்னை சீரழித்தவன் யார் என அந்த மாணவியால் தெரிவிக்க முடியவில்லை. விசாரணையிலும், அந்த கயவன் யார் என அறிய முடியவில்லை.\nஎனவே, பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் ‘டி.என்.ஏ’ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 475 மாணவர்கள், 31 ஆசிரியர்கள் மற்றும் 21 பள்ளி அலுவலக ஊழியர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது.\nபலகட்ட பரிசோதனைக்கு பிறகு அந்த மாணவியை கற்பழித்தது யார்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/show/beauty/109633", "date_download": "2018-10-18T14:46:07Z", "digest": "sha1:6XSA7NHASJ2LZ5YQ5PNWTWOBTAXBT3MP", "length": 4973, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "17 Tips For Long Beautiful Hair | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம��\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\n நடிகை பிரியா பவானி சங்கரா இவங்க.. இப்படியெல்லாம் கூட புகைப்படம் வெளியிட முடியுமா\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nகார் நிறுத்திய தகராறில் இளம்பெண்ணை அடித்து துவைத்த நபர்... தீயாய் பரவிய காட்சி\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை லதா ராவ்\nநான் வேற அம்மா வாங்க போறேன்.. அம்மாவுடன் உச்சக்கட்ட வாக்குவாதம்... எதிர்பாராத கிளைமேக்ஸ்\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nBedroom Light அணைச்சாதான் இங்க Set Light மேல விழும் பல அதிர்ச்சி உண்மைகள் - பயில்வான் ஷாக்\nதியேட்டரில் மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள், நீங்களே பாருங்கள் இதை\n96 படம் பற்றி சமந்தா இப்படி கூறிவிட்டாரே.. ரசிகர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bajaj-to-launch-new-discover-110-and-discover-125-on-10-jan-2018/", "date_download": "2018-10-18T14:56:03Z", "digest": "sha1:4UHAKAPD6CEI5YMJCHXLOUNHNYVK5XEF", "length": 12107, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 அறிமுக தேதி விபரம்", "raw_content": "\nபுதிய பஜாஜ் டிஸ்கவர் 110 & டிஸ்கவர் 125 அறிமுக தேதி விபரம்\nபஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் டிஸ்கவர் பைக் வரிசையில் புதிய பஜாஜ் டிஸ்கவர் 110 மற்றும் மேம்படுத்தப்பட்ட 2018 பஜாஜ் டிஸ்கவர் 125 ஆகிய இரண்டு மாடல்களை ஜனவரி 10, 2018 தேதியில் விற்பனைக்கு வெளியிட உள்ளதை அதிகார்வப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.\nபஜாஜின் டிஸ்கவர் பிராண்டு வரிசையி���் இடம்பெற்றுள்ள 125சிசி எஞ்சின் பெற்ற மாடல் மேம்பட்டதாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், கூடுதலாக புதிதாக 110 சிசி எஞ்சினை பெற்ற டிஸ்கவர் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் 2018 பஜாஜ் அவென்ஜர் 220 மற்றும் புதிய அவென்ஜர் 180 ஆகிய மாடல்களும் வெளியிட வாய்ப்புள்ளது.\nடிஸ்கவர் 125 பைக்கில் மேம்படுத்தபட்டதாக வரவுள்ளது. இந்த பைக் புதிய பாடி ஸ்டிக்கரிங் பெற்றதாகவும் மூன்று நிறங்களை கொண்டதாக கிடைக்க உள்ளது. 125சிசி மாடலில் 11 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 10.8 என்எம் டார்க் வெளிப்படுத்த உள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற உள்ளது.\nபுதிய டிஸ்கவர் 110 பைக்கில் 8.5 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 9 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 110சிசி எஞ்சின் பெற்றதாக வரவுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற உள்ளது.\nபஜாஜ் டிஸ்கவர் 125 பைக் ரூ.53,683 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nபஜாஜ் டிஸ்கவர் 110 பைக் ரூ.50,500 விலையில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.\nbajaj auto Discover 110 Discover 125 டிஸ்கவர் பைக் பஜாஜ் டிஸ்கவர் 110 பஜாஜ் டிஸ்கவர் 125\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/06/blog-post_7538.html", "date_download": "2018-10-18T14:00:17Z", "digest": "sha1:ODNOA3TAYOIICCMWNWHJMQF5UMAJPNPC", "length": 14856, "nlines": 274, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: யாரோ சொன்னார்கள்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nவாசகங்கள் ஒவ்வொன்றும் மனத்தைத் துளைத்து புத்துணர்வை ஊற்றெடுக்கச் செய்கின்றன. இவற்றை அப்படியே ஒரு அட்டையில் எழுதி கண்முன் ஒட்டிவைக்கப்போகிறேன். ஒவ்வொரு நாளையும் மலர்ச்சியுடன் கழிக்கவும், பிரச்சனைகளை உத்வேகத்துடன் எதிர்கொள்ளவும், உறவுகளை உயிர்ப்புடன் வாழவைக்கவுமான வரிகள். வாழ்க்கைப் பாதையோரம் வெளிச்சம் காட்டும் விளக்குக் கம்பங்களாய் இவற்றைப் பகிர்ந்தமைக்கு வாழ்நாள் நன்றி மணிமேகலா.\nவாசகங்களுக்கேற்ற படங்கள். மனம் கவர்ந்த அவற்றை முந்தைய பதிவில் சிலாகிக்க மறந்துபோனேன்.தேர்ந்தெடுத்துப் பிரசுரித்தமைக்குப் பாராட்டுகள் மணிமேகலா.\nஏன் இப்படி பெரிய வார்த்தைகள் தாயே\nவழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு உடைத்தது மட்டுமே நான் அம்மா.\nஇதைத் தொகுத்தவர் யாரோ அவருக்கு உங்கள் வார்த்தைகளும் வாழ்த்துக்களும் சென்றடையட்டும்.\nமனம் திறந்த உங்கள் வார்த்தைகள் கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு கீதா.\nஎப்போதும் இது போன்ற மனம் தொடும் மொழிகளை எம் வீட்டு அறிவிப்பு பலகையில் தினசரி எழுத குறித்துக் கொள்வேன். இப்போதும் அப்படியே. 'சிறிய பாம்பென்றாலும் பெரிய தடி கொண்டு அடி' கூட எழுதி வைத்திருக்கிறேன் தோழி.\nஓம். எனக்கும் அது ஞாபகம் இருக்கிறது. அதனை உள்ளக் கமலத்தில் எழுதி இருந்தேன் என்று நினைக்கிறேன்.\nசிலவிடயங்களுக்கு இங்கிதம் பார்க்க முடியாது: கூடாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் தெளிவாக விடயத்தைச் சொல்லி விடவேண்டும்.\nநானும் அதைக் கடைப்பிடிக்கிறேன் நிலா. நினைவு வைத்துச் சொன்னதற்கு எப்போதும் போல என் அன்பு.\nநிலா, உங்களுடய இந்தப் பின்னூட்டத்தைப் பார்த்ததும் எனக்கு இன்னொரு விடயமும் நினைவுக்கு வருகிறது.\nகடந்த மே மாதம் 25ம் திகதி ஒரு தொண்டு நிறுவனத்தினூடாக குடும்ப சூபீட்சத்துக்கான தமிழ் தகவல் அரங்கு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.பயனுள்ள பல விடயங்கள் பேசப்பட்டன. அதில் ஒன்று Problem solving skill பற்றியது.\nஅவர்கள் சொல்கிறார்கள், உங்களுக்கு எவரோடேனும் பிணக்கோ கருத்து முரண்பாடோ ஏற்படுகின்றபோது( ஏற்படும்) I feel, When, Next time என்ற formula வைப் ���ின்பற்றும் படி.\nநாம் முதலில் அந்தச் சம்பவத்தினூடாக என்ன உணர்வினை பெற்றோம் என்பதை அடையாளம் காணச் சொலிறார்கள்.(கோபமா, கவலையா,ஏமாற்றமா...) உதாரணமாக, எனக்கு கவலையாக இருக்கிறது நீங்கள் (குறிப்பிட்ட சம்பவம்) இந்த வேலையைச் செய்த காரணத்தால். இனி இப்படிச் செய்யாதீர்கள்)என்று பிரச்சினை ஒன்றை எதிர் கொள்ளும் வழி முறையச் சொல்லிக் கொடுத்தார்கள்.(I feel, When, Next time.)\nஉடனடியாக அதனைச் செய்ய வேண்டாம் எனவும், அவ்விடயத்தை நீங்கள் ஜீரணித்துக் கொள்ள சரியாக அந்தச் சம்பவத்தை விளங்கிக் கொள்ள சற்றே நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும், (கோபம் அடங்கவும் சற்றே நேரம் வேண்டும்; நான் சற்றே நடந்து விட்டு வருகிறேன்...எனச் சொல்லிச் செல்லலாம் என்று உதாரணம் சொன்னார்கள்.\nஇதனையும் சற்றே பரீட்சித்துப் பார்க்கலாம்.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nவன்னி ’மண்’ ணின் விளைச்சல் :புதியவன்\nஇலக்கிய சந்திப்பு - 13\nபாலர்களும் பள்ளிக் கூடமும்: அன்றும் இன்றும்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE-13/", "date_download": "2018-10-18T14:36:30Z", "digest": "sha1:YUUU4HKSDRZ2PBX6WWLVYTPNGUG5HKAW", "length": 10689, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பின் கோரிக்கைக்கு பிரதமர் பதில்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதி��� நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nஅரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பின் கோரிக்கைக்கு பிரதமர் பதில்\nஅரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பின் கோரிக்கைக்கு பிரதமர் பதில்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.\nஇதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க,\n“நான் அறிந்தவகையில் 2001 ஆம் ஆண்டு, பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாக பல விடுதலைப் புலி உறுப்பினர்களை நாம் விடுவித்துள்ளோம்.\nஅதன் பின்னர் வந்த அரசாங்கங்களும், கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விடுதலைச் செய்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் பின்னரும் பெருமளவிலானோரை நாம் விடுவித்துள்ளோம்.\nதற்போதுள்ள 100 பேரில் கொலைக் குற்றச்சாட்டில் பலர் தண்டனைப் பெற்றுள்ளனர். பலர் தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇதில் பலர் எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறி வருகின்றனர். இது தொடர்பில் நாம் மீண்டும் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டும்.\nஉண்மையில் இதனை நீதியமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் இன்று அவர் நாட்டில் இல்லை.” என கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nஅரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால ச\n2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டதிற்கு கூட்டமைப்பு முழு ஆதரவை வழங்கும் என்கின்றார் மனோ\n2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று தான் நம்புவதாக\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டதை ஜனாதிபதி மறந்துவிட்டார்: சிவமோகன் எம்.பி.\nதமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு ஆட்சிபீடம் ஏறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அதனை மறந\nவரவு செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் – சிவில் அமைப்புக்கள்\nஉண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்படுகின்றது – சித்தார்த்தன்\nதமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறையுடன் செயற்பட்டு\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kathiravan.com/239706", "date_download": "2018-10-18T13:37:46Z", "digest": "sha1:U4FLNDVHCZEY7QP6ADZVVU6DTEVJEFUK", "length": 18806, "nlines": 100, "source_domain": "kathiravan.com", "title": "ஜனாதிபதி வேட்பாளராக பஷில் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபிறப்பு : - இறப்பு :\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தமது தெரிவு முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவே என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nதங்காலை – வீரகெட்டிய – மெதமுலன பகுதியில் டி.ஏ ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாண மோசடி வழக்கு தொடர்பில், இன்று நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையானார்.\nஇதனையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nகுடும்பத்தில் பிளவை ஏற்படுத்தும் நோக்கிலே, மஹிந்த ராஜபக்ஷ தன்னை புறக்கணிப்பதாக சிலர் தகவல் வெளியிடுகின்றனர்.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து வேட்பாளராக எவரை நிறுத்துவது என மஹிந்த ராஜபக்ஷ இன்னும் தீர்மானிக்கவில்லை.\nதன்னை வினவினால், தாம் பெசில் ராஜபக்ஷவையே பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த அரசாங்கம் பிறர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திவிட்டு, எந்த வேலைத் திட்டங்களையும் மேற்கொள்ளாதுள்ளது.\nஇவ்வாறான அரசாங்கத்தை தகர்தெறிய வேண்டும்.\nஎமது அடுத்த கட்டம் தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து வீழ்த்துவதே எனவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: யாழில் 21 வீடுகள் சல்லடை… 3 பேர் கைது… பொலிசார் அதிரடி\nNext: அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களுக்கு விடுத்துள்ள அழைப்பானது நாட்டுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இ��்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=world-news&page=5", "date_download": "2018-10-18T14:30:43Z", "digest": "sha1:Z3PXWHQHI4J6H4MTW5EESLJCQGHUDMUW", "length": 20909, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும���: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nவடகொரியா இன்னும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது: ட்ரம்ப்\nவடகொரியாவின் அணுஆ யுதங்கள் இன்னும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஅகதிகளாக வரும் மக்களிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் அதிபர் டிரம்ப்: டிவியில் கண்ணீர் விட்டு அழுத பெண் செய்திவாசிப்பாளர்\nஅமெரிக்க, மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளிடம் இருந்து, குழந்தைகளை வலுக்கட்டாயமாகப் பிரித்து, தனி அறையில் அடைக்கும் அதிபர் டிரம்ப் உத்தரவை நினைத்து தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளர் கண்ணீர் விட்டு அழுதார்.\n2,000 குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்த விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக மெலானியா ட்ரம்ப் விமர்சனம்\nஅமெரிக்க - மெக்சிகோ எல்லையில் தகுந்த ஆவணங்கள் இல்லாத காரணத்தால் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களை அமெரிக்கா கைது செய்துள்ளது. இதனால் இவர்களது குழந்தைகள் பெற்றோர்களைவிட்டுப் பிரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி, 100-க்கும் அதிகமானோர் காயம்\nஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகரான ஒசாகாவில் அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nரமலானில் தலிபான்களுடன் செல்பி எடுத்த ஆப்கன் மக்கள்\nரமலானில் தாலிபன்களுடன் ஆப்கன் பொது மக்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\n‘ட்ரம்புடன் வர்த்தகப் போர்’- பதிலுக்கு பதில் கொடுத்தது சீனா; அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி\nஇறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் கடும் மோதல் எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு பொருட்களுக்கு 3 லட்சத்���ு 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சீனா வரி விதித்துள்ளது.\nரஷ்யா வருமாறு கிம்முக்கு புதின் அழைப்பு\nரஷ்யா வருமாறு அந்நாட்டு அதிபர் புதின் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.\nஇனி பிரச்சினை இல்லை... நிம்மதியாக உறங்குகள்: ட்ரம்ப் ட்வீட்\nவடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க சென்ற ட்ரம்ப் இனி பிரச்சினை இல்லை, நிம்மதியாக உறங்குகள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nட்ரம்புடன் செல்பி எடுக்க ஆசை: சிங்கப்பூரில் ரூ 38 ஆயிரத்தை இழந்த தமிழர்\nசிங்கப்பூர் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திக்கும் ஆசையில், அவர் தங்கிய ஹோட்டலில் 38 ஆயிரம் ரூபாய்க்கு அறை எடுத்து தங்கிய தமிழர் ஒருவர் கடைசியில் அவரை சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளார். ட்ரம்ப் வாகன அணிவகுப்பு செல்லும் வழியில் எடுத்த...\nஎந்த வழக்கறிஞரும் என் வழக்கை வாதாடத் தயாராக இல்லை: நவாஸ் ஷெரிப்\nஎந்த வழக்கறிஞரும் எனது வழக்கை வாதாடத் தயாராக இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.\nகேள்வி கேட்ட ட்ரூடோ; கடுப்பான ட்ரம்ப்: ஜி7 நாடுகள் கூட்டமும் அமெரிக்காவின் அடாவடியும்\nஜி7 நாட்டில் இருந்து வெளியேறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடா பிரதமரை கடுமையாக விமர்சித்த விவகாரம் அந்த அமைப்பின் மற்ற நாடுகளிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறுமை இல்லாத ட்ரம்ப், ட்விட் மூலம் உறவை கெடுத்துக் கொண்டார் என ஜி7 நாடுகள்...\nசீனாவுக்கு ரகசிய ஆவணங்களை விற்ற வழக்கில் சிஐஏ முன்னாள் அதிகாரி குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் அறிவிப்பு\nஅமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணங்களை சீனாவுக்கு விற்றதாக கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் சிஐஏ அதிகாரியை, குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nபாகிஸ்தான் பொதுத்தேர்தல்: கராச்சியில் இம்ரான் கான் வேட்புமனு தாக்கல்\nபாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் முஸ்லீம் லீக்’ (நவாஸ்) கட்சி அரசின் பதவிக்காலம் கடந்த மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நசிரூல் முல்க் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது.\nஇப்தார் விருந்தளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்பு\nஅம���ரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தளித்தார். இதில் பல முஸ்லிம் நாட்டு தூதர்கள் பங்கேற்றனர்.\nமெஸ்ஸிக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா\nஅர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸிக்கு அச்சுறுத்தல் எற்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை அந்நாடு ரத்து செய்துள்ளது.\nஇந்தியருக்கு ஜாக்பாட்: அபு தாபி பிக்டிக்கெட் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு\nநைஜீரியாவில் வசிக்கும் இந்தியருக்கு அபு தாபி பிக்டிக்கெட் லாட்டரியில் ரூ.18 கோடி பரிசு கிடைத்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.\nசிங்கப்பூரில் ரூபே கார்டு மூலம் மதுபானி ஓவியம் வாங்கிய பிரதமர் மோடி\nசிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள லிட்டில் இந்தியாவில் ரூபே கார்டை பயன்படுத்தி மதுபானி ஓவியம் ஒன்றை விலைக்கு வாங்கினார்.\nமதுபான தயாரிப்பில் இறங்கியது கோகோ கோலா - பீருக்கு போட்டியாக புதிய பானம்\nஉலகின் புகழ் பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா, தற்போது மதுபான தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.\nஐ.நா அமைதிப்படை செயல்பாடுகளில் உயிர் தியாகம் செய்தவர்களில் இந்தியர்கள் முதலிடம்\nஐ.நா அமைதிப்படை 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இந்த அமைதிப்படைக்கு அதிகமான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது.\nவடகொரிய அதிகாரிகள் அமெரிக்காவில் முகாம்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இதையொட்டி வடகொரியாவின் மூத்த அதிகாரிகள் அமெரிக்காவில் முகாமிட்டு ராஜ்ஜியரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://psujanthan.blogspot.com/2011/02/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1283324400000&toggleopen=MONTHLY-1296547200000", "date_download": "2018-10-18T13:53:24Z", "digest": "sha1:SKSRE2RWMYTQWYCOTZOLR6B4PR3RV5MC", "length": 16970, "nlines": 243, "source_domain": "psujanthan.blogspot.com", "title": "நிலக்கிளி: February 2011", "raw_content": "\nமுன்பொருநாளில் எனக்கென்றொரு தாய்நிலம் இருந்தது.......\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011\nதொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்\nஞாயிறு, 20 பிப்ரவரி, 2011 0\nதூர்ந்து போன என�� தெருக்களை\nநீ என் நம்பிக்கைக்குரியவனாகி விட்ட பிறகு\nஉன்னிடம் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள\nமனதின் ஆழத்தில் கிடக்கிறது ஆயிரம் கதைகள்\nநீ எனக்கும் சேர்த்தே தோற்றாய்\nஎனது தோல்வியும் உனக்கும் சேர்த்தே இருந்தது\nநமது தேசம் இன்னும் மாறவில்லை நண்பா\nநம் தெருக்கள் நீ நினைப்பது போலில்லை\nநாய்கள் அடங்கும் சத்தத்தில் இருந்து\nவெளி உடலில் சாவதிலும் கொடியது நண்பா\nநிலாக்காலத்தில் கைவீசி நடந்த தெருக்கள்\nஎன்னை பிரதி செய்ய முயல்கிறேன்\nஎனது தேவதைக்கிராமம் செம்மண் வீதி\nதூண்டல் மீன் பிடித்த தோணாப்பாலம்\nகாதல் தேடும் காளி கோயில்\nநான் புண்ணியம் செய்த நாட்டில் வாழ்வதாய்\nஎன் இருத்தல் விருப்பத்தெரிவுகள் அற்றது என்பதை\nநீ நினைத்தது போல் எதுவுமில்லை\nநீ இன்னொரு தேசத்தில் இருந்து\nஉன் தேசத்தை எண்ணி அழுகிறாய்\nநான் எனது தேசத்தில் இருந்தே\nநீ இன்னொரு தேசத்தில் இருந்து குறுகுறுக்கிறாய்\nநான் எனது தேசத்தில் இருந்து கொண்டே\nஎன் உடல் சூட்டின் கதகதப்பில்\nகாற்றில் படிந்த சாம்பல் படிமங்கள்\nநாசியில் புகும் துகள்களில் எல்லாம்\nபல்லாயிரம் குரல்கள் நிறைவேறாத வாழ்வை\nஓசயற்ற ஒவ்வரு நடு நிசி நிசப்தத்திலும்\nதன்னை என் மீது எழுதிவிட்டுப் போகிறான்\nநீயும் நானும் நினைப்பது போலில்லை காலம்\nஉன்னைப் பொய்யன் என்று நினைக்காமல்\nசெவ்வாய், 8 பிப்ரவரி, 2011\nகனவுகள் + கற்பனைகள் = பூச்சியம்\nசெவ்வாய், 8 பிப்ரவரி, 2011 0\nமூடியற்ற என் கனவுக் குடுவையினூடு\nசோறூட்டும் போது அம்மா சொன்ன\nஇனமும் மொழியுமற்ற பறவை ஒன்று\nஎன் உடல் சூட்டின் கதகதப்பில்\nகாற்றில் படிந்த சாம்பல் படிமங்கள்\nநாசியில் புகும் துகள்களில் எல்லாம்\nபல்லாயிரம் குரல்கள் நிறைவேறாத வாழ்வை\nஓசயற்ற ஒவ்வரு நடு நிசி நிசப்தத்திலும்\nதன்னை என் மீது எழுதிவிட்டுப் போகிறான்\nநீயும் நானும் நினைப்பது போலில்லை காலம்\nஉன்னைப் பொய்யன் என்று நினைக்காமல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்\nகனவுகள் + கற்பனைகள் = பூச்சியம்\nநிலைப்புக்கும் நிலையாமைக்குமிடயே கசிகிறது என் உயிர் வெளி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilbtg.com/namachariar/", "date_download": "2018-10-18T14:10:11Z", "digest": "sha1:CUQ47JWNPJWXSUBZC5X7R2TPOBQ4CBKY", "length": 42684, "nlines": 139, "source_domain": "tamilbtg.com", "title": "நாமாசாரியர் – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: திருமதி. கீதா கோவிந்த தாஸி\nநாமாசாரியர் என்னும் சமஸ்கிருத சொல், நாம, ஆசாரியர் என்னும் இரு சொற்களின் கூட்டுச் சொல்லாகும். நாம என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தைக் குறிக்கும். ஆசாரியர் என்றால் தன்னுடைய நன்னடத்தையின் மூலம் மற்றவர்களுக்கு போதிப்பவர் என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தை தானும் உச்சரித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவரை நாமாசாரியர் என்று அழைக்கலாம். பகவான் சைதன்யர் தனது முக்கியமான சீடர்களில் ஒருவரான ஹரிதாஸ தாகூருக்கு இப்பட்டத்தைச் சூட்டி கௌரவித்தார்.\nஹரிதாஸ தாகூர் தற்போதைய சத்-கிரா மாவட்டத்திலுள்ள (முற்காலத்தில் குல்னா பகுதியின் கிளையாக இருந்த) புடான் என்னும் கிராமத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். சைதன்ய மஹாபிரபுவைவிட 35 வருடங்கள் மூத்தவரான இவர், வங்காளதேசத்தில் தனது கிராமத்தில் சிலகாலம் வசித்த பின்னர், சாந்தி பூருக்கு அருகிலுள்ள புலியா என்னும் குக்கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார். அங்கு சிறு வயதிலேயே அத்வைத ஆச்சாரியரின் சங்கம் கிடைத்ததால் பெருமகிழ்ச்சி அடைந்தார், அவரது கருணையால் இஸ்லாமிய மதத்தையும் சமூகத்தையும் பெற்றோரையும் துறந்தார், தலையை மொட்டையடித்து எளிமையான உடையுடுத்தி முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணருடனான தனது நித்திய உறவைப் புதுப்பிக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.\nஅவரது புனிதமான பக்தித் தொண்டினை சாதாரண மக்கள் மதமாற்றம் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தனர். பௌதிகமான மதச் செயல்களுக்கும், பகவானுக்குச் செய்யும் ஆன்மீகமான பக்தித் தொண்டிற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஹரிதாஸ தாகூர் இஸ்லாமியர்களின் சங்கத்தை விடுத்து பிராமண வாழ்க்கை முறையை மேற்கொண்டபோதிலும், பிராமணக் கொள்கைகளின் மீது அவர் அதிகமாகப் பற்று வைக்கவில்லை. உண்மையில், பல பிராமணர்கள் அவரை வெறுத்தனர். ஹரிதாஸர் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், தத்துவங்களின் வாத விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என்றும், வெறுமனே குகைகளில் தனியே அமர்ந்து சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும், தீண்டத்தகாதவரின் குடும்பத்தில் பிறந்தவர் என்ற���ம், ஜாதியின் அடிப்படையில் தங்களை பிராமணர்களாகக் கூறிக்கொள்பவர்கள் குற்றம் சாட்டினர்.\nஆனால் ஹரிதாஸரோ எந்தவொரு வேற்றுமையும் பார்க்காமல், வழியில் காணும் அனைவருடனும் பழகுவார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோர் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பதை உணர்ந்து, பகவத் கீதையில் (5.18) கூறப்பட்டிருப்பதுபோல, ஒரு பிராமணரையும் நாயையும் சமமாகப் பார்க்கும் உயர்ந்த நிலையில் அவர் இருந்தார்.\nயஸ் து ஸர்வாணி பூதானி ஆத்மன்யேவானுபஷ்யதி\nஸர்வ-பூதேஷு சாத்மானம் ததோ ந விஜுகுப்ஷதே\n“எவனொருவன் தான் காணும் அனைத்தையும் இறைவனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறானோ, எல்லா உயிர்வாழிகளையும் அவருடைய அம்சமாகப் பார்க்கிறானோ, பகவானை எல்லாவற்றினுள்ளும் பார்க்கிறானோ, அவன் எந்தப் பொருளையும் எந்த உயிர்வாழியையும் வெறுப்பதில்லை.” (ஸ்ரீ ஈஷோபநிஷத், மந்திரம் 6)\nமுழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது ஹரிதாஸருக்கு இயல்பாகவே இருந்த அன்பினால், தனது உறவுகளைத் துறந்து வாழ்ந்தார்–வெறும் மத மாற்றத்தினால் அல்ல. ஜட ஆசைகளை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றி, பின்னர் அதே ஆசைகளுக்காக மற்றொரு மதத்திற்கு மாற்றம் பெறுபவர்களிடமிருந்து இவர் முற்றிலும் வேறுபட்டவர். நெருப்பிலிருந்து எவ்வாறு ஒளியைப் பிரிக்க முடியாதோ, அவ்வாறே பகவானுக்குச் செய்யப்படும் அன்புத் தொண்டை ஜீவன்களிடமிருந்து யாராலும் அழிக்க முடியாது. சநாதன தர்மம் எனப்படும் அந்த அன்புத் தொண்டில் ஹரிதாஸர் ஈடுபட்டார்.\nகௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஹரிதாஸர், பிரம்மா மற்றும் மஹதபரின் (ருசிக்க முனிவரின் மகன்) இணைந்த அவதாரமாகக் கருதப்படுகிறார். ஒருமுறை மஹதபர் துளசி இலையை கழுவாமல் பகவானுக்கு அர்ப்பணித்தார், அதனால் கோபம் கொண்ட அவரது தந்தை ருசிக்க முனிவர் அவரை மறு பிறவியில் மிலேச்சராகப் (தாழ்ந்த குலத்தவராகப்) பிறக்கும்படி சபித்ததாக கௌர-கணோத் தேஷ தீபிகா (93–95) கூறுகிறது.\nபக்திவினோத தாகூர் எழுதியுள்ள நவதீப தாம மஹாத்மியத்தில் பிரம்மா எவ்வாறு ஹரிதாஸ தாகூராக மாறினார் என விளக்கப்பட்டுள்ளது. துவாபர யுகத்தில் கிருஷ்ணர் தனது கோபால நண்பர் களுடன் விளையாடியதைக் கண்ட பிரம்மா, அவரை சோதிக்க நினைத்து கோபர் களையும் கன்றுகளையும் சுமேரு மலையில் ஒளித்து வைத்தார். ஒரு வருடம் கழிந்த பின்பு, பகவான் எப்போதும் போல கோபாலர்களுடனும் கன்றுகளுடனும் இருப்பதைப் பார்த்து தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். கிருஷ்ணர் கலி யுகத்தில் கௌரங்கராக வருவார் என்பதை அறிந்த பிரம்மா, மீண்டும் தவறிழைத்து விடுவோமோ என்ற பயத்தில், அந்தர்-த்வீபம், அதாவது நவத்வீபத்தின் மத்திய தீவில் சென்று தவம் செய்ய ஆரம்பித்தார். அவரைப் புரிந்து கொண்ட பகவான், தனது கௌர லீலையில் மிலேச்சனாகப் பிறந்து, திருநாமத்தின் பெருமையை பிரச்சாரம் செய்து, அனைத்து உயிர்வாழிகளுக்கும் மங்களம் உண்டாக்குவாய் என கூறினார். இவற்றிலிருந்து, படைக்கும் கடவுளான பிரம்மதேவனின் அவதாரமே ஹரிதாஸ தாகூர் என தெரிகிறது.\nஹரிதாஸ தாகூர் இளம் வயதிலேயே அத்வைத ஆச்சாரியரின் சீடரானார், அவருக்கு ஹரிதாஸர் (கடவுளின் சேவகர்) என்று பெயர் சூட்டி கிருஷ்ணரின் நாமத்தை ஜபித்தால் கருணை கிடைக்கும் என்று அத்வைதர் உபதேசித்தார். அதன்படியே ஹரிதாஸரும் ஹரி நாமத்தை தினமும் மூன்று இலட்சம் முறை ஜபித்து வந்தார். (ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஒருமுறை உச்சரித்தால், அதில் 16 திருநாமங்கள் உள்ளன. 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபித்தால், அஃது ஒரு சுற்று என்று அறியப்படுகிறது. அவ்வாறு 64 சுற்றுகள் ஜபிக்கும்போது, அஃது ஏறக்குறைய ஒரு இலட்சம் நாமங்கள் என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்படி ஹரிதாஸர் தினமும் (64×3) 192 சுற்றுகள் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தார்.)\nஹரிதாஸருக்கும் அத்வைதருக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைப் பற்றியும் அத்வைதரின் வீட்டில் ஹரி தாஸர் உண்பது பற்றியும் ஊரெங்கும் பேசப்பட்டது. பிராமண சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் (அத்வைதர்) தாழ்ந்த குல இஸ்லாமியரை (ஹரிதாஸரை) தூர ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற சமுதாயக் கொள்கையை அத்வைதர் கடைப்பிடிக்காமல் இருந்ததால் குழப்பம் உண்டாகியது. உயர்ந்த பிராமண சமுதாயத்திலிருந்து வந்த அத்வைத ஆச்சாரியர், இளம் ஹரிதாஸ தாகூரின் தூய்மையான பக்தியைப் பாராட்டிய காரணத்தினால், அவர் எந்த ஜாதியிலிருந்து வந்தார் என்பதை சிறிதும் பொருட்படுத்தாமல் அவருடன் பழகி வந்தார். ஒருவன் எத்தகைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவன் வைஷ்ணவனாக மாறிவிட்டால், அவனது எல்லா பாவங்களும் உடனடியாக விலக்கப்பட்டு அவன் மிகவும் உயர்ந்த நிலையை அடைகிறான் என்று அத்வைத ஆச்சாரியர் பலமுறை எடுத்துரைத்தார்.\nஹரிதாஸரின் புகழ் எங்கும் பரவியது, அவரின் தரிசனத்திற்காக பல்வேறு பக்தர்கள் வந்தனர். ஆனால் பொறாமை கொண்ட ஜாதி பிராமணர்களோ அப்பகுதியை ஆண்டு வந்த காஜியிடம் புகார் கூற, காஜி ஆளுநரிடம் புகார் கொடுத்தான். இஸ்லாமிய மதத்தில் பிறந்து இந்து மதத்தவனாக செயல்படுவதை கண்டிக்க வேண்டும் என்று நினைத்த ஆளுநர், உடனடியாக ஹரிதாஸரைக் கைது செய்ய உத்தரவிட்டான். ஹரிதாஸரைப் பின்பற்றிய நன்மக்கள் அவரது நிலையைக் கண்டு மிகவும் பயந்தனர், ஆனால் மரண பயம் சற்றும் இல்லாத ஹரிதாஸரோ சிப்பாய்களோடு அமைதியாக சிறைக்குச் சென்றார். சிறையில் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த பல்வேறு இந்துக்கள், ஹரிதாஸரைக் கண்ட மகிழ்ச்சியில், அவருடன் இணைந்து பஜனை செய்தனர். அவர்களிடம் ஹரிதாஸர், “எப்போதும் இப்படியே இருங்கள்,” என வாழ்த்தினார். அவர்கள் சற்று குழம்பியதைப் பார்த்தபோது, “இப்போது நீங்கள் பக்தியில் ஈடுபட்டுள்ளீர். சிறையை விட்டு வெளியில் வந்தால், உலக விஷயங்களில் ஈடுபட்டு பகவானை மறந்துவிடுவீர்கள். நீங்கள் எப்போதும் கிருஷ்ணரின் நினைவில் இருக்க வேண்டும். வாழ்வில் எது நடந்தாலும் பகவானின் திருநாமத்தை ஜபம் செய்து கொண்டு அவரை மறக்காமல் இருக்க வேண்டும்,” என்று விளக்கினார்.\nஹரிதாஸர் ஆளுநரின் முன்பு நிறுத்தப்பட்டபோது, அவருடைய தெய்வீக அழகைப் பார்த்து வியந்த ஆளுநர் மிகுந்த மரியாதை கொடுத்து, “என் அன்பு சகோதரனே, கடவுளின் கிருபையால் உயர்ந்த இஸ்லாமிய குலத்தில் பிறந்த நீ ஏன் இப்படி நடக்கிறாய் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் இஸ்லாமிய மதத்திற்கு வந்து விடு,” என்று கூறினான். இதைக் கேட்டு பலமாக சிரித்த ஹரிதாஸர், “நீங்கள் பௌதிக விஷயங்களால் மதிமயங்கிய நபரைப் போல பேசுகிறீர்கள். இஸ்லாமியருக்கும் பிராமணர்களுக்கும் பெயரில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. கடவுள் இத்தகைய பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர். அனைத்து மத நூல்களிலும் கடவுளிடத்தில் தூய அன்பை வளர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக, கடவுளின் அன்பை அடைவதே வாழ்வின் மிகவுயர்ந்த குறிக்கோள் என்ற கருத்திற்கு ஏற்ப நான் செயல்பட்டு வருகிறேன். என்னுடைய இந்த நடத்தையில் ஏதேனும் தவறு இருந்தால், எல்லா ��ழிகளிலும் என்னை தண்டிப்பதற்கு உங்களுக்கு பூரண அதிகாரம் உள்ளது,” என்று கூறினார்.\nஅங்கு குழுமியிருந்த அனைவரும் ஹரிதாஸரின் இனிமையான பதிலைக் கேட்டு மகிழ்ந்தனர். ஆனால் அசுர குணம் படைத்த ஒருவன், “நம்முடைய புனிதமான மதத்திற்கு களங்கம் வருவதற்குள் இந்த துர்குணம் படைத் தவனை தண்டியுங்கள்,” என்று கூறினான். பக்தர்கள் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் ஹரிதாஸரை விடவில்லை. 22 சந்தைகளில் அவரை சாட்டையால் அடித்தனர். ஆனால் எந்த வலியையும் உணராமல், அவர் தொடர்ந்து நாம ஜெபம் செய்து கொண்டிருந்தார். எவ்வளவு அடித்தும் இவர் மரணமடையவில்லையே என்று சிப்பாய்கள் சலித்துக் கொண்டபோது, அவர்களுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம் என எண்ணிய ஹரிதாஸர், மெய்மறந்த நிலைக்குச் சென்றார். அவர் இறந்துவிட்டதாக நினைத்த சிப்பாய்கள் அவரை கங்கையில் வீசினர். புனித கங்கையில் விழுந்த அவர், சற்று தூரம் பயணம் செய்த பின்னர், மயங்கிய நிலையிலிருந்து வெளி வந்தார். பக்தர்கள் அவரைச் சூழ்ந்து நாம சங்கீர்த்தனம் செய்து ஆடத் துவங்கினர். பகவானின் பக்தர்கள் துன்பத்தையும் மரணத்தையும் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் பக்தர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களை பகவான் பொறுப்பதில்லை. ஹரிதாஸருக்கு ஓர் அடிகூட விழாமல் அனைத்தையும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தாங்கினார். இத்தகவலை மஹாபிரபு ஹரிதாஸரிடம் கூறியபோது, தன்னால் பகவானுக்கு கஷ்டம் ஏற்பட்டதை நினைத்து ஹரிதாஸர் மயங்கி விழுந்தார். தன் பக்தனுக்காக எதையும் தாங்குவேன் என புன்னகை பூத்த முகத்துடன் பதிலளித்தார் பகவான் சைதன்யர்.\nஹரிதாஸருக்கு நித்யானந்தரின் சங்கம் கிடைத்தபோது, அவர்கள் இருவரும் ஹரி நாமத்தை பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டனர். பிராமண குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், அனைத்து தீயப் பழக்கங்களுடன் வாழ்ந்து வந்த ஜகாய், மதாய் என்ற இரு துஷ்டர்களை இவர்கள் பக்தர்களாக மாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். ஒருமுறை ஹரிதாஸரின் குகையில் மிகவும் கொடிய பாம்பு ஒன்று நுழைந்தபோதிலும், அதனால் சிறிதும் பாதிக்கப்படாமல், அது இருப்பதைக்கூட அறியாமல் அவர் தொடர்ந்து ஜபம் செய்தார்.\nஹரிதாஸரை மயக்குவதற்காக ஜாதி பிராமணர்களும் இஸ்லாமிய அதிகாரிகளும் இணைந்து ஒரு விலைமாதுவை அவருடைய இடத்திற்கு அனுப்பினர். இல்லத்திற்கு வந்த வி���ைமாதுவிடம் ஜபம் செய்து விட்டு வருவதாக ஹரிதாஸர் கூறினார். ஹரிதாஸரோ இரவு, பகல் என்று நாள் முழுவதும் ஜபம் செய்பவராயிற்றே இவ்வாறாக, ஜபத்திலேயே மூன்று நாள்கள் கழிந்தது. ஹரிதாஸரின் தூய்மையான சங்கத்தினால் விலைமாதுவும் தூய பக்தையானாள். தன்னுடைய சொத்துகளை தானம் செய்துவிட்டு, ஆன்மீகப் பாதைக்கு வந்தாள். ஹரிதாஸர் அவளை துளசிக்கு முன்பாக ஜபம் செய்யச் சொல்லி விட்டுச் சென்றார்.\nஹரிதாஸ தாகூர் தனது இறுதி நாள்களில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சங்கத்தில் பூரியில் வசித்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததால் பூரியிலுள்ள ஜகந்நாதரின் கோவிலுக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை; கோபுரத்தில் இருக்கும் சக்கரத்தை வெளியில் இருந்தபடியே தரிசித்து, நாம ஜபத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இருப்பினும், சாக்ஷாத் ஜகந்நாதரான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஹரிதாஸரைச் சந்திக்க தினமும் அவரது இருப்பிடத்திற்கே வருவார், தினமும் அவருக்கு பிரசாதம் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.\nவயதாகிவிட்ட காரணத்தினால் ஹரி நாமத்தை தினமும் மூன்று இலட்சம் முறை சொல்வது ஹரிதாஸருக்கு கடினமானதாயிற்று. மேலும், ஸ்ரீ சைதன்யர் இவ்வுலகில் நீண்டநாள் இருக்கப் போவதில்லை என்பதையும் உணர்ந்த ஹரிதாஸர் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கு அனுமதி கோரினார். “தாங்கள் மிகவுயர்ந்த நபர். நீங்கள் இங்கிருந்து புறப்பட்டால், அஃது இவ்வுலகிற்கு பெரும் நஷ்டத்தை விளைவிக்கும்,” என்று சைதன்யர் வாதாடினார். ஹரிதாஸரோ, நான் முக்கியத்துவமற்றவன், “ஓர் எறும்பு இறந்தால், யாருக்கு என்ன நஷ்டம் நான் செல்வதால், எந்த நஷ்டமும் இல்லை,” என்று பதிலளித்தார்.\nமறுநாள் நிகழ்ந்த நாம சங்கீர்த்தனத்தின்போது, மஹாபிரபுவின் திருவடிகளை இதயத்தில் பதித்து, அவரது திருமுகத்தை உற்று நோக்கியபடி, “ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய” என கூவிக் கொண்டே ஹரிதாஸர் மறைந்தார். அவரின் திவ்ய உடலினை மஹாபிரபு தமது கரங்களாலேயே அடக்கம் செய்தார்.\nஒரு வைஷ்ணவன் மரணமடைகிறான் என்று கூறுபவன் முட்டாள்; நாம சங்கீர்த்தன ஒலியில் அவன் என்றும் வாழ்கிறான்; வைஷ்ணவன் வாழ்வதற்காக மடிகிறான்; வாழும்போது திருநாமத்தை உலகமெங்கும் பரப்புகிறான்” என்று ஹரிதாஸ தாகூரின் சமாதியில் ஸ்ரீல பக்திவினோத தாகூர் எழுதியுள்ளார். ஜகந்நாத பூரியில் ஹரித��ஸ தாகூரின் சமாதியையும், அவர் ஜபம் செய்து வந்த சித்த-பகுள் என்ற இடத்தையும் இன்றும் தரிசிக்கலாம்.\nஹரிதாஸ தாகூர் நாமாசாரியர் என்னும் பெயருக்கேற்ப வாழ்ந்து காட்டினார். அவரைப் பின்பற்றி இவ்வுலகின் மதபேதங்களை நாமும் துறக்க வேண்டும். பகவான் கிருஷ்ணர் தன்னை இந்து, கிறிஸ்துவன், அல்லது முஸ்லீம் என்று கூறவில்லை, அவர் மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். அவர் நம்மிடமிருந்து தூய்மையான பக்தித் தொண்டை எதிர்பார்க்கிறார், பக்திக்கு லௌகீகத் தகுதிகள் ஏதும் தேவையில்லை. ஹரிதாஸ தாகூரை எளிமையாகப் பின்பற்றி நடந்தால் மிகவும் உன்னதமான கிருஷ்ண பிரேமையை நம்மில் யார் வேண்டுமானாலும் அடையலாம் என்பது உறுதி.\nஒரிசாவின் பூரி நகரிலுள்ள சித்த-பகுள் என்னும் இடத்திலுள்ள ஸ்ரீல ஹரிதாஸ தாகூரின் மூர்த்தி\nஸ்ரீல ஹரிதாஸ தாகூரை மயக்குவதற்காக அனுப்பப்பட்ட விலைமாது, அவரை அணுகும் காட்சி\nஇடது: மறைந்த ஹரிதாஸரின் உடலைத் தாங்கியபடி மஹாபிரபுவும் அவரது சகாக்களும் கீர்த்தனம் செய்தல்\nவலது: பூரியின் கடற்கரையில் அமைந்துள்ள ஹரிதாஸரின் சமாதி\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nதமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilmanam.net/comments/kausikan1967", "date_download": "2018-10-18T14:01:00Z", "digest": "sha1:BC32W6Z3OIE57N74OGUZWUQBLA2METDT", "length": 4064, "nlines": 60, "source_domain": "tamilmanam.net", "title": "kausikan1967", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nவடுகப்பட்டி’க்கு ஒரு அவமானம் – ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் ...\nவடுகப்பட்டி’க்கு ஒரு அவமானம் – ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் ...\nஎன்னதான் ஏஸி, குஷன் சீட், DOLBY சவுண்ட் multiplex ...\nஎன்னதான் ஏஸி, குஷன் சீட், DOLBY சவுண்ட் multiplex ...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.kathiravan.tv/video/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85/", "date_download": "2018-10-18T13:49:17Z", "digest": "sha1:IB7ABAMP6SU2UC65O7CGN4JQIFNIJY7M", "length": 5365, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "நயினையிலே ஶ்ரீநாகபூசணி அம்மனுக்கு ஆடிப்பூர 7ம் நாள் 2017 – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nநயினையிலே ஶ்ரீநாகபூசணி அம்மனுக்கு ஆடிப்பூர 7ம் நாள் 2017\nவடமராட்சி மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்திற்கு புதிய பாடல் வெளியீடு\nசுவிட்ஸர்லாந்தில் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் திருவெம்பாவை நிறைவு சிறப்பு பூஜை\nசுவிற்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் திருவெம்பாவைத்திருநோன்பு 2017\nசுவிஸ் பேர்ண் ஐயப்ப சாமிகள் சபரிமலை நோக்கி\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/30.html", "date_download": "2018-10-18T13:36:08Z", "digest": "sha1:CXF63DV5DO5PPHY326ZHKSPMAIYX7JHQ", "length": 4945, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: லண்டன் அடுக்கு மாடி வீடு குடியிருப்பில் பாரிய தீ : 30 பேர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nலண்டன் அடுக்கு மாடி வீடு குடியிருப்பில் பாரிய தீ : 30 பேர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 16 June 2017\nலண்டனின் கிரீன்ஃபெல் டவர் அடுக்கு மாடி வீடு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு வீதம் 60 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தீயணைப்பு படையினர் கவலை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த பலர் முற்றுமுழுதாக தீக்கு இரையாகியுள்ளதால் அடையாளங்காணப்பட முடியாத நிலையில் உள்ளனர்.\nஇத்தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. கட்டிடம் முழுமையாக தீயில் எரிந்துள்ளது. இங்கிலாந்து பிரதமர், இளவரசர் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.\n0 Responses to லண்டன் அடுக்கு மாடி வீடு குடியிருப்பில் பாரிய தீ : 30 பேர் பலி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: லண்டன் அடுக்கு மாடி வீடு குடியிருப்பில் பாரிய தீ : 30 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:30:38Z", "digest": "sha1:DF4WUG4EOEGZWO2BPIZ4TMLJPLV4IURZ", "length": 12759, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுவை-கடலூர் உயர்மறைமாவட்ட பேராலயம்\nபேராலயம், மறைமாவட்டப் பேராலயம், மறைமாவட்டத் தலைமைக் கோவில் அல்லது கதீட்ரல் (cathedral, இலத்தீனிடமிருந்து பிரான்சியம் cathédrale. கிரேக்க மொழியில் cathedra என்பதற்கு \"இருக்கை\") அல்லது பழைய தமிழ் வழக்கில் மெற்றிறாசனக் கோவில் என்பது ஆயரின் தலைமைபீடம் அடங்கிய கிறித்தவத் தேவாலயம் ஆகும்.[1] இது ஓர் மறைமாவட்டம், கிறித்தவ சங்கம் அல்லது கிறித்தவ திருச்சபையினை வழிநடத்தும் ஆயரின் தலைமை ஆலயமாகும்.[2] கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், மரபுவழி திருச்சபைகள், மற்றும் சில லூதரனிய மெதடிச திருச்சபைகள் போன்ற ஆட்சியமைப்பு கொண்ட திருச்சபைகளில் மட்டுமே கோவில்களுக்கு இவ்வகை பயன்பாடு உள்ளது.[2] ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் இத்தாலி, கால், எசுப்பானியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபையில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் தலைமைக்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் ஆகியவை உருவாகத் தொடங்கின.\nஆஸ்திரேலியாவின் சிட்னிக்கான ஆங்கிலிக்க ஆயரின் இருக்கை.\nகிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்களும், படிநிலை ஆட்சியமைப்பம் இல்லாமல் அமைந்தன. ஆயினும் அந்த இடங்களில் இருந்த மறைமாவட்டப் பேராலய கட்டிடங்கள் அதே பெயரிலேயே அழைக்கப்பட்டன; 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதிய பணித்தளங்களை தோற்றுவித்தன. மேலும் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழி திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப்திருச்சபையின் ஆட்சிவட்டத்துள் பல புதிய மறைத்தூதுப் பணித்தளங்களை உருவாக்கின. இவற்றால் ஒரே நகரில் பல்வேறு திருச்சபைகளுக்கான மறைமாவட்டப் பேராலயங்கள் இருக்கலாம்.\nஒரு பங்கு ஆலயம் தற்காலிகமாக மறைமாவட்டப் பேராலயமாக பயன்படுத்தப்படும்போது அதனை மறைமாவட்டப் பதில் பேராலயம் (Pro-cathedral) என்று அழைக்கின்றனர். பேராயர் அல்லது உயர் மறைமாவட்ட ஆயரின் ஆட்சிப்பீடம் உயர்மறைமாவட்ட பேராலயம் (Metropolitan cathedral) என அழைக்கப்படுகிறது. ஒரே மறைமாவட்டத்துக்குள்ளேயே ஒரே திருச்சபையின் இரண்டு ஆலயங்கள் ஒரே ஆயரின் ஆட்சிப்பீடமாக அமைந்திருக்கலாம். இவ்வகை ஆலயங்களில் ஒன்று மறைமாவட்டப் பேராலயம் எனவும் மற்றொன்று மறைமாவட்டப் துணை பேராலயம் (Co-cathedral) எனவும் அழைக்கப்படும்.\nஉருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள புனித நிக்கோலசு பீடாலயம்\nஐக்கிய இராச்சியத்திலுள்ள கவன்ட்ரி கதீட்ரல்\nபிரேசிலின் பிரசிலியாவிலுள்ள மெட்ரொபொலிட்டன் கதீட்ரல்\nபல்காரியாவின் சோஃவியாவில் புனித அலெக்சாண்டர் நெவ்சுக்கி பல்காரிய மரபுசார் கதீட்ரல்\nஜெர்மனியின் கோல்ன் நகர கதீட்ரல் ஹொஹோ டொமிகிர்க் செயின்ட் பீட்டர் மற்றும் மாரியா. இது ஓர் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கதீட்ரல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2017, 10:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-18T13:59:54Z", "digest": "sha1:XR2QMMGQS3O3YB5I6Z6Z2YSMTVB2DSLB", "length": 18023, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "சரும பராமரிப்பு Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nபயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்….\nnathan October 18, 2018 அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு No Comments\nதோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை 1. துளசி 4. பூலான் கிழங்கு 1. ரோஜா மொட்டு 2. கசகசா அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் பேக் எளிய ஆரோக்கிய முகப் பராமரிப்பு.\nnathan October 17, 2018 அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு No Comments\nகிரீன் ஃபேஸ் பேக் பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.\nமேனி வறண்டுபோகாமல் இருக்க டிப்ஸ்..\nnathan October 17, 2018 அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு No Comments\nபனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம்.\n தோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nதோல் அலர்ஜி, சொரியாசிஸ், வெண்புள்ளி நோய்கள் என அனைத்து நோய்களுக்கும் அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. தோல் வியாதிகளா அது சரியாகாது என்ற நிலை இப்போது இல்லை. தோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள் பருத் தழும்பு: பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை …\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.\nnathan October 13, 2018 அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு No Comments\nமஞ்சள் சிகிச்சை தேவையான பொருட்கள் 1/2 கப் மஞ்சள் தூள் ரோஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த பால் வெதுவெதுப்பான நீர் செய்யும் முறை ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள …\nஉங்களுக்கு தெரியுமா உடல் எடையை ஒழுங்குபடுத்தும் கற்றாழை சாறு…\nநம்முடை��� முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சோற்று கற்றாழை சாறு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கற்றாழை சாறு குடிப்பதால்,\nஉங்களுக்கு தொங்கின சருமத்தையும் இப்படி சிக்குனு மாத்தணுமா\nசருமம் இறுக்கம் இழந்து தொங்க ஆரம்பிப்பது வயது முதிர்வின் அடையாளமாகும். ஆனால் ஆரம்பக் கட்டத்திலேயே இதனைத் தடுப்பதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும்போது வயது முதிர்விற்கான அறிகுறிகளைத் தாமதப்படுத்தலாம் இந்த பதிவில் நாம் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சருமத்தை இறுக்கமாக மாற்றுவதைப் பற்றி …\nபூசணிக்காயை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது\nnathan September 25, 2018 அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு No Comments\nபூசணிக்காயை சமையலுக்கு மட்டுமின்றி சரும அழகுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலிருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்சிடெண்டுகள் சரும வளர்ச்சிக்கு புத்துணர்வூட்டும். பூசணிக்காயை துருவலாக்கி அதனுடன் தேன் சேர்த்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிட வேண்டும். …\nஉங்களுக்கு தெரியுமா சருமக்குழிகளை செலவே இல்லாமல் விரட்டும் சோற்றுக்கற்றாழை\nஇதனை போக்குவதற்காக கண்ட கெமிக்கல்கள் கொண்ட கிரீம்கள் போடுவதை நிறுத்தி விட்டு, இயற்கையாக வீட்டில் உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தினாலே போதும். சருமக்குழிகளை சரி செய்து கொண்டுவிட முடியும். அந்தவகையில் சோற்றுக் கற்றாழைக்கு கிருமிகளை அழிக்கின்ற தன்மையும் சருமத்துக்குத் தேவையான உயிர்ச் …\nஉங்க சருமத்தை பிரகாசமாக்கும் முல்தானி மெட்டியை பயன்படுத்துவது எப்படி\nமுல்தானி மெட்டியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம். சருமத்தை பிரகாசமாக்கும் முல்தானி மெட்டியை பயன்படுத்துவது எப்படி அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் …\nபார்லர் போய் ப்ளீச் செய்யாமல் இந்த முறையை பயன்படுத்தலாம்\n1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் , தோளில் உள்ள சுருக்கங்கள்,மரு போன்றவை நீங்கி விடும்.\nஉங்க கழுத்து பகுதியில் உள்ள சதையை எப்படி குறைப்பது\nசிலர் முகத்தில் கீழ் தாடைக்கு அடியில் கொழுப்பு சேர்ந்து தொங்கியது போல் தோன்றும். இது தங்கள் அழகுக்கு இழுக்கு என பலரும் எண்ணுகிறார்கள். இது ஏன் வருகிறது மனித உடலில் பல்வேறு இடங்களில் இயற்கையாகவே கொழுப்பு தேங்கும். உதாரணத்திற்கு- கால்களில், மேல் …\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து வருவதன் மூலம், அக்குளில் உள்ள மயிர்கால்கள் தளர்ந்து, உதிர்ந்துவிடும்.\nnathan August 16, 2018 அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு No Comments\nமஞ்சள் சிகிச்சை தேவையான பொருட்கள்: மஞ்சுள் சிகிச்சையை செய்வதற்கு 1/2 கப் மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த பால், வெதுவெதுப்பான நீர் மற்றும் துண்டு போன்ற பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள். தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்…\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக போக்க எளிய வழிமுறைகளை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்\nnathan August 9, 2018 அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு No Comments\nபால், எலுமிச்சை, சர்க்கரை பால் – 1/4 கப்; எலுமிச்சை – 2; சர்க்கரை – 2 டீஸ்பூன் முதலில் கை, கால் முட்டிகளின் மீது பாலை தெளித்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் எலுமிச்சையின் அரை பகுதியை சர்க்கரையில் தொட்டு, …\nஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கலாம்.\nnathan August 9, 2018 அழகு குறிப்புகள், சரும பராமரிப்பு No Comments\n* அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும்.\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/auth27.html", "date_download": "2018-10-18T13:30:40Z", "digest": "sha1:PRGJTU2KBJZOPTIV5GN6MHTFNGQAKHJD", "length": 5852, "nlines": 137, "source_domain": "www.nhm.in", "title": "1", "raw_content": "\nமிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றின் நிர்வாக ஆலோசகர். ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் எழுதுபவர். நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட். 1962ல் இருந்து எழுதி வரும் ஜே.எஸ். ராகவனின் 10 புத்தகங்கள் 'கிழக்கு' வழியே வெளியாகியிருக்கின்றன.\nஅன்புள்ள சண்டைக்கோழியே... கோபிகைகளும் ஜாங்கிரிகளும் பூகோள ரம்பை\nJ.S. ராகவன் J.S. ராகவன் J.S. ராகவன்\nசிவசாமி துணை யாஹூ காலம் ஒலிப்புத்தகம்: P for நீங்கள்\nJ.S. ராகவன் J.S. ராகவன் J.S. ராகவன்\nP for நீங்கள் தத்தக்கா புத்தக்கா சிவசாமியின் சபதம\nJ.S. ராகவன் J.S. ராகவன் J.S. ராகவன்\nடமால் டுமீல் - 500 வாலா வரி வரியாகச் சிரி கிச்சு கிச்சு\nJ.S. ராகவன் J.S. ராகவன் J.S. ராகவன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 06.10.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஒல்லி பெல்லி - நூலுக்கு ‘ தினமலர் 23.09.2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஒல்லி பெல்லி, டாக்டர் கு. கணேசன், கிழக்கு பதிப்பகம், விலை 125.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bepositivetamil.com/?p=365", "date_download": "2018-10-18T13:22:05Z", "digest": "sha1:CIQHI6VAN5B2ICOGBV5XGD5U7CSRW5VA", "length": 14882, "nlines": 197, "source_domain": "bepositivetamil.com", "title": "மோளைக் காடு » Be Positive Tamil", "raw_content": "\n“சார், நம்ம நடிகர் விவேக் தனி ஆளா 20 லட்சத்துக்கு மேல் மரக்கன்று நட்டு இருக்கார். அவரோட இலக்கு கோடிக் கணக்கில் நடனுமாம், பெரிய விஷயம்ல” என்றபடி பேச்சைத் தொடங்கினார் என்னுடன் பணிபுரியும் அன்பர்.\n“பெரிய விஷயம், சார். ரொம்ப நல்ல காரியம்” என்றேன் நான்.\n“ரொம்ப பெரிய விஷயம் சார். நான் கூட இது மாதிரி பண்ணனும். இதுக்கு எல்லாம் எவ்வளோ செலவு ஆகும் சார்\nஇன்னொரு அன்பர் அதற்குள் “சார், அவரு ஒரு நடிகர் மக்களுக்கு நல்ல அறிமுகம் ஆனவரு அவரு போய் 100 கோடி மரம் நடணும் காசு கொடுங்கனு கேட்டா எல்லாம் கொடுப்பாங்க நீங்களும் நானும் கேட்டா யாரு கொடுப்பா\nநாங்கள் அனைவரும் இதனை ஆமோதிக்கும் போது, எங்களுள் கொஞ்சம் அதிகம் அனுபவம் உள்ள மற்றொரு அன்பர், “உங்களில் யாருக்காவது அஸ்ஸாமில் உள்ள மோளைக் (Molai) காடு பற்றியும், ஜாதவ் “மோளை” பாயெங்க் [Jadav Molai Payeng] பற்றியும் தெரியுமா\n“மூலகடை, ஜாவா, c++, தவிர உலகத்துல வேற எதுவும் எங்களுக்குத் தெரியாது” என்றோம்.\nஅதன் பிறகு எங்கள் சீனியர் சொன்ன விஷயம் தான் இந்த பதிவு.\nஜாதவ் மோளை பாயெங்க் என்பவர் அஸ்ஸாமில் உள்ள மிஷிங் (Mishing) என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸாமில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக அவர் தங்கி இருந்த இடத்தின் அருகில் இருந்த மரங்கள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டது. அதனால் அங்கு வாழ்ந்த பறவைகள் மற்றும் சில வன விலங்குகள் குறையத் தொடங்கின.\nஜாதவிற்கு அப்போது 16-17 வயது இருக்கும். அப்போது அவருக்கு ஏற்பட்ட கவலை ‘இப்படி மரங்கள் அழிவாதானால் அதனை சார்ந்துள்ள எல்லா உயிரினங்களும் அழிகின்றனவே அப்படியானால் ஒருநாள் நாமும் அழிஞ்சிடுவோமே. அதை எப்படி தடுக்கிறது\nஅதற்கு ஜாதவின் நண்பர்களும் பெரியவர்களும் சொன்ன அறிவுரை – “நீயே ஒரு காட்டை வளார்க்க வேண்டியது தான்”.\nஇந்த வாக்கியத்தை எடுத்துகிட்டு அவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகில் ப்ரஹ்மபுத்திரா நதியின் கரை அருகில் உள்ள சிறு தீவு போன்ற நீல பரப்பை தேர்ந்தெடுத்து அங்கு மரக்கன்றுகளை நட்டார். ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுகணக்கில். மரக்கன்றுகள் வளர வளர அதற்கு நீர் பாய்ச்சுவது பிரச்சினை ஆனது. மூங்கில் மரங்கள் கொண்டு சொட்டு நீர் பாசனம் செய்தார்.\nபடிப்படியாக மரங்கள் வளர்ந்தன அடர்த்தியான காடாக அந்த நிலப்பரப்பு மாறியது. இப்பொழுது புலிகளில் வங்களா புலி (Bengal Tiger) என்ற இனம், காண்டாமிருகம், நூற்றுக்கணக்கான மான்கள், அரியவகைக் குரங்குகள், மற்றும் பல வகையான பறவைகளின் இருப்பிடமாக அந்த இடம் இப்போது இருக்கிறது.\n“அப்போ அது அவருடய சொந்த நிலமா சார்\n“இல்லை. அது அரசாங்கத்திற்கு சொந்தமான நிலம். பழங்குடி இனத்தவரான இவர், வனத்துறையில் தோட்டக்கராராக வேலை செய்கிறார். இப்பவும் அவருடய சொத்து மனைவி இரண்டு குழந்தைகள், சில எருமை மாடுகள், மற்றும் ஒரு குடிசை”.\nஇப்படி எங்கள் சீனியர் சொன்ன உடன், “சார், அது எவ்வளவு பெரிய காடு” என்றார் ஒரு அன்பர்.\n“1360 ஏக்கர் பரப்பளவு கொண்டது” என்றார்.\n1360 ஏக்கர் பரப்பளவு கொண்ட காடு, ஒரு தனி மனிதன் செய்ததா என்ற பிரம்மை இன்னும் அகலவில்லை.\nஅப்பா ஜாதவ் மொளை. நீ வாழ்க. விட்டால் நீவிர் சென்னையையும் பெங்களூரையும் காடாக மாற்றி\nவிடுவீர்கள். மனிதர்கள் எல்லாம் காட்டுக்குள் இருக்கவேண்டியதுதான். மிகவும் சிறந்த படைப்பு.. விமல் தியாகராஜனுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்.\nகல்கி பழுப்பு புரட்சி (BROWN REVOLUTION)\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்���ிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2008/11/25/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-18T15:12:21Z", "digest": "sha1:QDO4DQJWSR4W7O3C2V5AAWQFVVPESVKK", "length": 33248, "nlines": 166, "source_domain": "cybersimman.com", "title": "எனக்கென்று ஒரு நெட்வொர்க் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்�� உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » myspace » எனக்கென்று ஒரு நெட்வொர்க்\nமை ஸ்பேசை மறந்து விடுங்கள். இப்போது மை ஸ்பேசுக்கு நிகராக தனக்கென்று ஒரு வலைப்பின்னல் தளத்தை பாடகி ஒருவர் அமைத்திருப்பது பற்றித்தான் இன்டெர்நெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கெய்லி மினோ கெய்லி கனெக்ட் டாட் காம் எனும் பெயரில் புதிய இணையதளத்தை அமைத்திருக்கிறார்.\nஇந்த தளத்தின் மூலம் அவர் தன்னுடைய ரசிகர்களோடு முன்னை விட நெருக்கமான முறையில் தொடர்பு கொள்ள திட்டமிட்டிருக்கிறார். பாப் உலகில் எத்தனையோ இளவரசிகள் மற்றும் அரசிகள் உண்டு.அவர்களில் ஒருவரான கெய்லி மினோ, தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இசைக்காக அவரை நேசிக்கும் ரசிகர்களோடு, அவருடைய மன உறுதிக்காக நேசிப்பவர்களும் அதிகமாகி இருக்கின்றனர்.\n40 வயதை தொட இருக்கும் அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்த நோயோடு போராடி மீண்டு வந்திருக்கிறார். புற்றுநோயிலிருந்து மீண்ட அவர் மீண்டும் மேடையேற தொடங்கி இருக்கிறார். தனக்கு வந்த சோதனையை மிகுந்த உமீண்டும் இசை வானில் மின்ன தொடங்கியிருக்கும் அவர், விரைவில் புதிய பாடல் ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறார். ஒற்றை பாடலோடு வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் பற்றி இசையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்டெர்நெட் உலகில் அவர் அடியெடுத்து வைத்திருக்கிறார்.\nகெய்லி மினோ பெயரில் ஏற்கனவே இணையதளம் இருக்கிறது. அவரது அபிமானிகளும் பல இணையதளத்தை அமைத்திருக்கின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் கெய்லி மினோ தனக்கென ஒரு வலைப்பின்னல் தளத்தை அமைத்திருக்கிறார்.\nஇன்டெர்நெட் உலகில் இப்போது வலைப்பின்னல் தளங்கள்தான் உச்சத்தில் இருக்கின்றன.\nமை ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் புக் போன்ற இணையதளங்கள் வலைப் பின்னல் முறையில் நண்பர்களை தேடிக் கொள்ள உதவி செய்து இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.\nமை ஸ்பேசின் வெற்றி வலைப் பின்னல் கருத்தாக்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இதனால் வலைப்பின்னல் கருத்தாக்கம் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.\nமை ஸ்பேஸ் தளத்தில் புகழ் பெற்ற பாடகர்கள் தங்களுக்கென தனிப் பகுதியை அமைத்திருக்கின்றனர். மை ஸ்பேஸ் மூலம் ரசிகர்களை தொடர்பு கொள்வதே சுலபமானதாக கருதப்பட���கிறது.\nஇந்நிலையில், கெய்லி மினோ மை ஸ்பேஸ் பக்கம் போகாமல் சொந்த வலைப் பின்னலை உருவாக்கி கொள்ள திட்டமிட்டிருக்கிறார். இதற்காக இந்த நோக்கத்தோடு அவர் அமைத்திருக்கும் தளம்தான் கெய்லி கனெக்ட் டாட் காம்.\nஇந்த தளம் வரும் நாட்களில் முழு வீச்சோடு அறிமுகமாக உள்ளது. தன்னுடைய ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்வதற்கான வழியாக இந்த தளத்தை கெய்லி கருதுவதாக கூறப்படுகிறது.\nவலைப்பின்னல் தளத்திற்குரிய அனைத்து அம்சங்களுடனும் அதே நேரத்தில் எளிமையான தோற்றத்தோடும் இந்த தளம் அமைந்துள்ளது. இசை நிகழ்ச்சிகள் மற்றும் புதிய பாடல் வெளியீடு பற்றி இந்த தளத்தின் மூலம் கெய்லி மினோ தனது ரசிகர்களோடு உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். மேலும் ரசிகர்களும் கெய்லி மினோ படங்களை இந்த தளத்தில் இடம் பெற வைக்கலாம். அவற்றை தங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஉதாரணத்திற்கு கெய்லியின் இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த காட்சியை கிளிக் செய்து செல்போன் மூலம் அதனை நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.றுதியோடு அவர் எதிர்கொண்ட விதம் அவர் மீதான மதிப்பை அதிகரிக்க வைத்துள்ளது.\nமேலும் பல வசதிகள் ரசிகர்களுக்காக இந்த தளத்தில் அமைக்கப்பட உள்ளது. வெறும் பாடகி என்ற நிலையிலிருந்து ஒரு இன்டெர்நெட் தொழில் முனைவோராக தன்னை உயர்த்திக் கொள்ள கெய்லி திட்டமிட்டிருப்பதாக அவரது உதவியாளர் தெரிவிக்கிறார்.\nதன்னை சுற்றியுள்ள வர்த்தக நடவடிக்கைகளை தானே கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இதனை அவர் கருதுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் குறித்து கெய்லி மினோ மிகுந்த பெருமிதம் கொண்டிருப்பதாகவும் அவரது உதவியாளர் தெரிவிக்கிறார்\nமை ஸ்பேசை மறந்து விடுங்கள். இப்போது மை ஸ்பேசுக்கு நிகராக தனக்கென்று ஒரு வலைப்பின்னல் தளத்தை பாடகி ஒருவர் அமைத்திருப்பது பற்றித்தான் இன்டெர்நெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கெய்லி மினோ கெய்லி கனெக்ட் டாட் காம் எனும் பெயரில் புதிய இணையதளத்தை அமைத்திருக்கிறார்.\nஇந்த தளத்தின் மூலம் அவர் தன்னுடைய ரசிகர்களோடு முன்னை விட நெருக்கமான முறையில் தொடர்பு கொள்ள திட்டமிட்டிருக்கிறார். பாப் உலகில் எத்தனையோ இளவரசிகள் மற்றும் அரசிகள் உண்டு.அ���ர்களில் ஒருவரான கெய்லி மினோ, தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இசைக்காக அவரை நேசிக்கும் ரசிகர்களோடு, அவருடைய மன உறுதிக்காக நேசிப்பவர்களும் அதிகமாகி இருக்கின்றனர்.\n40 வயதை தொட இருக்கும் அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்த நோயோடு போராடி மீண்டு வந்திருக்கிறார். புற்றுநோயிலிருந்து மீண்ட அவர் மீண்டும் மேடையேற தொடங்கி இருக்கிறார். தனக்கு வந்த சோதனையை மிகுந்த உமீண்டும் இசை வானில் மின்ன தொடங்கியிருக்கும் அவர், விரைவில் புதிய பாடல் ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறார். ஒற்றை பாடலோடு வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் பற்றி இசையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்டெர்நெட் உலகில் அவர் அடியெடுத்து வைத்திருக்கிறார்.\nகெய்லி மினோ பெயரில் ஏற்கனவே இணையதளம் இருக்கிறது. அவரது அபிமானிகளும் பல இணையதளத்தை அமைத்திருக்கின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் கெய்லி மினோ தனக்கென ஒரு வலைப்பின்னல் தளத்தை அமைத்திருக்கிறார்.\nஇன்டெர்நெட் உலகில் இப்போது வலைப்பின்னல் தளங்கள்தான் உச்சத்தில் இருக்கின்றன.\nமை ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் புக் போன்ற இணையதளங்கள் வலைப் பின்னல் முறையில் நண்பர்களை தேடிக் கொள்ள உதவி செய்து இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.\nமை ஸ்பேசின் வெற்றி வலைப் பின்னல் கருத்தாக்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இதனால் வலைப்பின்னல் கருத்தாக்கம் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.\nமை ஸ்பேஸ் தளத்தில் புகழ் பெற்ற பாடகர்கள் தங்களுக்கென தனிப் பகுதியை அமைத்திருக்கின்றனர். மை ஸ்பேஸ் மூலம் ரசிகர்களை தொடர்பு கொள்வதே சுலபமானதாக கருதப்படுகிறது.\nஇந்நிலையில், கெய்லி மினோ மை ஸ்பேஸ் பக்கம் போகாமல் சொந்த வலைப் பின்னலை உருவாக்கி கொள்ள திட்டமிட்டிருக்கிறார். இதற்காக இந்த நோக்கத்தோடு அவர் அமைத்திருக்கும் தளம்தான் கெய்லி கனெக்ட் டாட் காம்.\nஇந்த தளம் வரும் நாட்களில் முழு வீச்சோடு அறிமுகமாக உள்ளது. தன்னுடைய ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்வதற்கான வழியாக இந்த தளத்தை கெய்லி கருதுவதாக கூறப்படுகிறது.\nவலைப்பின்னல் தளத்திற்குரிய அனைத்து அம்சங்களுடனும் அதே நேரத்தில் எளிமையான தோற்றத்தோடும் இந்த தளம் அமைந்துள்ளது. இசை நிகழ்ச்சிகள் மற்றும் புதிய பாடல் வெளியீட�� பற்றி இந்த தளத்தின் மூலம் கெய்லி மினோ தனது ரசிகர்களோடு உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். மேலும் ரசிகர்களும் கெய்லி மினோ படங்களை இந்த தளத்தில் இடம் பெற வைக்கலாம். அவற்றை தங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.\nஉதாரணத்திற்கு கெய்லியின் இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த காட்சியை கிளிக் செய்து செல்போன் மூலம் அதனை நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.றுதியோடு அவர் எதிர்கொண்ட விதம் அவர் மீதான மதிப்பை அதிகரிக்க வைத்துள்ளது.\nமேலும் பல வசதிகள் ரசிகர்களுக்காக இந்த தளத்தில் அமைக்கப்பட உள்ளது. வெறும் பாடகி என்ற நிலையிலிருந்து ஒரு இன்டெர்நெட் தொழில் முனைவோராக தன்னை உயர்த்திக் கொள்ள கெய்லி திட்டமிட்டிருப்பதாக அவரது உதவியாளர் தெரிவிக்கிறார்.\nதன்னை சுற்றியுள்ள வர்த்தக நடவடிக்கைகளை தானே கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இதனை அவர் கருதுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் குறித்து கெய்லி மினோ மிகுந்த பெருமிதம் கொண்டிருப்பதாகவும் அவரது உதவியாளர் தெரிவிக்கிறார்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2012/02/27/words-3/", "date_download": "2018-10-18T15:13:32Z", "digest": "sha1:5GX6ZMN6EGFTSVQEDTEITRYI2YFF63W3", "length": 28542, "nlines": 164, "source_domain": "cybersimman.com", "title": "அகராதி இல்லாத (இணைய)அகராதி. | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங���கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் ��ச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » அகராதி இல்லாத (இணைய)அகராதி.\nஅகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகாரபூர்வ தனமையும் இருக்கிறது.அகராதிகள் கராரானவை.ஒரு சொல் என்றால் அவை சொல்வது தான் பொருள்.அதனால் தான் எப்போதும் சட்டம் பேசுவது போல பேசுபவர்களை அகராதி பிடித்தவர்கள் என்று சொல்வதுண்டு.\nஇணைய யுகத்திலும் இன்னும் நிபுணர்கள் கையிலேயே இருக்கும் பொருட்களில் அகராதியும் ஒன்று.அகராதி தயாரிக்க மொழியில் நிபுணத்துவமும் புலமையும் தேவை.\nஆனால் சோ சிலேங்க் இணைய அகராதி இதனை மாற்றி காட்டுகிறது. ஆங்கில சொற்கலூக்கான பொருள் தரும் இந்த அகராதியை பொருத்தவரை ஒரு சொல்லுக்கு பலவிதமான பொருட்கள் உண்டு.அதாவது ஒரே சொல்லை பலவிதமாக வரையறுக்கலாம்.எது சிறந்த பொருள் தருகிற்தோ அதனை ஏற்றுக்கொள்ளலாம்.\nஇதை மக்கள் அகராதி என்றும் சொல்லல��ம்.காரணம் இந்த அகாராதியில் இணையவாசிகளே சொற்களுக்கான பொருட்களை சம்ர்பிக்கலாம்.இந்த அகராதியில் இடம் பெற்றுள்ளவை எல்லாமே இணையவாசிகளால் சமர்பிக்கப்பட்ட அர்த்தங்கள் தான்.நீங்கள் நினைத்தாலும் இதில் ஒரு வார்த்தையை சேர்க்கலாம்,ஏற்கனவே உள்ள சொல்லுக்கு உங்கள் அர்த்ததை சமர்பிக்கலாம்.\nஎனவே இதில் எந்த சொல்லுக்கும் இது தான் என்ற வரையறுக்கப்பட்ட பொருள் கிடையாது.அதாவது சொல்லின் பொருள் மாறுவதில்லை,ஆனால் அவற்றை விளக்கும் விதம் மாறுபடலாம்.\nஇணையவாசிகள் ஏற்கனவே உள்ள சொற்களுக்கும் தங்களின் விளக்கத்தை சமர்பிக்கலாம்.ஒரு சொல்லுக்கு எத்தனை விதமான விளக்கத்தை அளிக்க முடியுமோ அத்தனை விளக்கத்தை அளிப்பது தான் இந்த அகராதியின் நோக்கம்.எந்த விளக்கமாக இருந்தாலும் குறிப்பிட்ட சொல்லின் பொருளை எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.\nஒரு சொல்லுக்கு பல வித விளக்கங்கள் இருந்தாலும் அவை அந்த சொல்லை புரிந்து கொள்ள எந்த அளவுக்கு உதவுகின்றன என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன.\nகிட்டத்தட்ட 60 லட்சம் வார்த்தைகளுக்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளன.அகர வரிசைப்படி சொற்களை அணுகலாம்.சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட சொற்களும் பட்டியலிடப்படுகின்றன.\nஅகராதியின் பொருள் புரிய வைப்பது தான் என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் அகராதிகளுக்கான ஜனநாயகமயமான முயற்சி தான்.\nஇணையவாசிகள் உருவாக்கும் அகராதி தான் என்ற போதிலும் தவறான தன்மையோ சொற்களின் பொருளை மலினப்படுத்தும் முயற்சியோ இருப்பதாக தெரியவில்லை.நடைமுறை வாழ்க்கை சார்ந்த உதாரணங்களோடு சொற்களின் அர்தத்தை புரிந்து கொள்ளும் விதத்தை எளிமையாக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.\nமரபின் மீது நம்பிக்கை கொண்டவர்களை இந்த அகராதி கொஞ்சம் அதிர்ச்சிக்கு ஆளாக்கினாலும் எதிலும் எளிமையை எதிர்பார்ப்பவர்கள் இதனை ஆதரிக்கலாம்.\nஅகராதிகளை கேள்வி கேட்க முடியாது.அவற்றுடன் உரையாடுவதற்கில்லை.அகராதிகளுக்கு ஒரு நம்பகத்தனமையும் அதன் விளைவாக ஒருவித அதிகாரபூர்வ தனமையும் இருக்கிறது.அகராதிகள் கராரானவை.ஒரு சொல் என்றால் அவை சொல்வது தான் பொருள்.அதனால் தான் எப்போதும் சட்டம் பேசுவது போல பேசுபவர்களை அகராதி பிடித்தவர்கள் என்று சொல்வதுண்டு.\nஇணைய யுகத்திலும் இன்னும�� நிபுணர்கள் கையிலேயே இருக்கும் பொருட்களில் அகராதியும் ஒன்று.அகராதி தயாரிக்க மொழியில் நிபுணத்துவமும் புலமையும் தேவை.\nஆனால் சோ சிலேங்க் இணைய அகராதி இதனை மாற்றி காட்டுகிறது. ஆங்கில சொற்கலூக்கான பொருள் தரும் இந்த அகராதியை பொருத்தவரை ஒரு சொல்லுக்கு பலவிதமான பொருட்கள் உண்டு.அதாவது ஒரே சொல்லை பலவிதமாக வரையறுக்கலாம்.எது சிறந்த பொருள் தருகிற்தோ அதனை ஏற்றுக்கொள்ளலாம்.\nஇதை மக்கள் அகராதி என்றும் சொல்லலாம்.காரணம் இந்த அகாராதியில் இணையவாசிகளே சொற்களுக்கான பொருட்களை சம்ர்பிக்கலாம்.இந்த அகராதியில் இடம் பெற்றுள்ளவை எல்லாமே இணையவாசிகளால் சமர்பிக்கப்பட்ட அர்த்தங்கள் தான்.நீங்கள் நினைத்தாலும் இதில் ஒரு வார்த்தையை சேர்க்கலாம்,ஏற்கனவே உள்ள சொல்லுக்கு உங்கள் அர்த்ததை சமர்பிக்கலாம்.\nஎனவே இதில் எந்த சொல்லுக்கும் இது தான் என்ற வரையறுக்கப்பட்ட பொருள் கிடையாது.அதாவது சொல்லின் பொருள் மாறுவதில்லை,ஆனால் அவற்றை விளக்கும் விதம் மாறுபடலாம்.\nஇணையவாசிகள் ஏற்கனவே உள்ள சொற்களுக்கும் தங்களின் விளக்கத்தை சமர்பிக்கலாம்.ஒரு சொல்லுக்கு எத்தனை விதமான விளக்கத்தை அளிக்க முடியுமோ அத்தனை விளக்கத்தை அளிப்பது தான் இந்த அகராதியின் நோக்கம்.எந்த விளக்கமாக இருந்தாலும் குறிப்பிட்ட சொல்லின் பொருளை எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.\nஒரு சொல்லுக்கு பல வித விளக்கங்கள் இருந்தாலும் அவை அந்த சொல்லை புரிந்து கொள்ள எந்த அளவுக்கு உதவுகின்றன என்பதன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன.\nகிட்டத்தட்ட 60 லட்சம் வார்த்தைகளுக்கு மேல் பட்டியலிடப்பட்டுள்ளன.அகர வரிசைப்படி சொற்களை அணுகலாம்.சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட சொற்களும் பட்டியலிடப்படுகின்றன.\nஅகராதியின் பொருள் புரிய வைப்பது தான் என்பதை கருத்தில் கொண்டு பார்த்தால் அகராதிகளுக்கான ஜனநாயகமயமான முயற்சி தான்.\nஇணையவாசிகள் உருவாக்கும் அகராதி தான் என்ற போதிலும் தவறான தன்மையோ சொற்களின் பொருளை மலினப்படுத்தும் முயற்சியோ இருப்பதாக தெரியவில்லை.நடைமுறை வாழ்க்கை சார்ந்த உதாரணங்களோடு சொற்களின் அர்தத்தை புரிந்து கொள்ளும் விதத்தை எளிமையாக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.\nமரபின் மீது நம்பிக்கை கொண்டவர்களை இந்த அகராதி கொஞ்சம் அதிர்ச்சிக்கு ��ளாக்கினாலும் எதிலும் எளிமையை எதிர்பார்ப்பவர்கள் இதனை ஆதரிக்கலாம்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nபயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்\nஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி\nபுதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\n0 Comments on “அகராதி இல்லாத (இணைய)அகராதி.”\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=world-news&page=6", "date_download": "2018-10-18T14:43:57Z", "digest": "sha1:LMTVHPBHH4OT4NRPHWIWO4PE74C22ZG4", "length": 17466, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n2014-ல் காணாமல்போன எம்.எச்-370 மலேசிய விமானம் தேடும் பணி நிறுத்தம்\nகாணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்-370 விமானம் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் அனல் காற்றுக்கு 3 நாட்களில் 65 பேர் பலியாகி உள்ளனர்.\nபாகிஸ்தானின் கராச்சி நகரில் அனல் காற்றுக்கு கடந்த 3 நாட்களில் 65 பேர் பலியாகி உள்ளனர்.\nவடகொரியா முடிவுக்கு டிரம்ப் நன்றி : அணு சோதனை மையம் அழிப்பு\nவடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆ���ியோர் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளனர்.\nகென்யாவில் அணை உடைந்ததால் 27 பேர் பலி\nகென்யாவில் ஒருபுறம் தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், தற்போது கனமழை காரணமாக அணை உடைந்ததில் 27 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநோபல் பரிசுக்கு நீங்க தகுதியானவரா என்பதற்கு ட்ரம்ப்பிடமிருந்து சுவாரஸ்யமான பதில்\nநோபல் பரிசில் எனக்கு ஆர்வம் இல்லை, என்னை பொறுத்தவரை உலகிற்கு வெற்றித்தான் தேவை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகியது\nஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇறுதி அமைச்சரவை மறுசீரமைப்பு இதுவாகவே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்\nஇந்த அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவை மறுசீரமைப்பு இதுவாகவே இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்\nமனிதர்கள் போல் சோப்பு போட்டு குளித்த எலி\nபெருநாட்டின் குவரஸ் நகரத்தில் நபர் ஒருவர் குளிக்கச் சென்ற போது, அங்கிருந்த எலி ஒன்று பாத்ரூம் சிங்கில் நுரையால்\nஅடுத்த ஆண்டுக்கான ஐ.நா. பட்ஜெட்டில் 5 சதவீதம் குறைப்பு\nபட்ஜெட் தொகை கடந்த 2016–17–ம் ஆண்டை விட 5 சதவீதம் அதாவது 286 மில்லியன் டாலர் குறைவாகும்.\nஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட கொரில்லா கோகோ\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த 1971-ல் ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்குக்கு பிரசவம் நடந்தது\nஆப்கானிஸ்தான் காபூலின் டெபியான் சமூக-கலாச்சார மையம் மீது தாக்குதல் 40 பேர் பலி\nஇன்று காலை சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.\nஈரானில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு பகுதியில் இன்று இலேசன நில நடுக்கம் உணரப்பட்டது.\nவட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய இருவருக்கு அமெரிக்க பொருளாதார தடை\nகடந்த சில மாதங்களில், வட கொரியா பல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைச் சோதனை செய்தது.\nஉடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு\nடிஸ்ப்ளே உடைந்தால், எளிதாக நாமே சரி செய்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு டிஸ்ப்ளேவை ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nவட கொரியாவுக்கு புதிய பொருளாதார தடை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிரடியால் நெருக்கடி\nவடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடைகளை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nபிலிப்பைன்சில் வணிக வளாகத்தில் தீ விபத்து: 37 பேர் பலி\nபிலிப்பைன்சின் தெற்கே அமைந்த நகரம் தவாவோ. இங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ பிடித்துள்ளது.\nவடகொரியா மீது புதிய தடைகளை விதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்\nஅமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பினை மீறி ஏவுகணை பரிசோதனையில் வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.\nவிண்வெளி வீரர் புரூஸ் மெக்கண்டில்ஸ் பெருமை படுத்த அரிய புகைப்படம் வெளியீடு\nஎந்த பிடிமானமும் இல்லாமல் சுதந்திரமாக விண்வெளியில் வலம் வந்த முதல் வீரர் என்ற பெருமைப்பெற்றவர் புரூஸ் மெக்கண்டில்ஸ்.\nபிலிப்பைன்சில் சூறாவளி தாக்குதலால் நில சரிவில் புதைந்த கிராமம்; பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு\nபிலிப்பைன்சில் மின்டானாவ் தீவில் துபோட் நகரருகே டெம்பின் என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது.\nஇந்தியா, 1,300 முறை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் அபாண்ட குற்றச்சாட்டு\nஎல்லைப்பகுதியில் இந்தியா, 1,300 முறை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் அபாண்ட குற்றச்சாட்டை கூறி உள்ளது\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள��\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1171&slug=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%3F-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%3B-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%3A-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:49:00Z", "digest": "sha1:5MC33JJ4ITDQA6TCNP72ILSBOY4ZD45O", "length": 23211, "nlines": 147, "source_domain": "nellainews.com", "title": "நீங்கள் யார்? என்று கேட்ட இளைஞர்; ஷாக்கான ரஜினி: தூத்துக்குடி சுவாரஸ்யம்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n என்று கேட்ட இளைஞர்; ஷாக்கான ரஜினி: தூத்துக்குடி சுவாரஸ்யம்\n என்று கேட்ட இளைஞர்; ஷாக்கான ரஜினி: தூத்துக்குடி சுவாரஸ்யம்\nதூத்துக்குடிக்குச் செல்லும் விஐபிக்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சிக்கி சின்னாபின்னமாவது தொடர்கதையாகி வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக சிக்கியவர் ரஜினி.\n“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணா, உங்க பேரை ஒரு தரம் சொன்னால் நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்” என்று 1989-ல் வெளியான ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினிகாந்த் பற்றி வரும் ஒரு பாடல் பிரபலம்.\nஆனால் அந்தப் படம் வந்த போது பிறந்திராத இளைஞர் ஒருவர் இன்று ரஜினியைப் பார்த்து கேட்ட கேள்வி அந்தப் பாடலையே அர்த்தம் இல்லாமல் செய்து விட்டது. அவரது கேள்வி யார் நீங்கள், ரஜினியின் பதில் நான் ரஜினிகாந்த், அப்படியா என்று அந்த இளைஞர் சொன்ன ஒற்றை வார்த்தை ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு கிடைக்கும் ஒரு சிறிய அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளலாமா\nஇல்லை என்பவர்கள் அடுத்து வரும் வரிகளைப் படிக்கும் போது மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். சமீபகாலமாக அரசியல் கட்சிகள் சடங்குப்பூர்வமாக மக்கள் பிரச்சினையை அணுகுவது வாடிக்கையாகி வருகிறது. பெரும் போராட்டம் நடத்தி மக்களைப் பாதிக்கும் பிரச்சினையில் அசைத்துப் பார்த்தார்கள் என்ற வரலாறு எந்த அரசியல் கட்சிக்கும் சமீபத்தில் இல்லை.\nஇதன் விளைவு அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் அனைத்தையும் அதே கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை உருவாகிவிட்டது. இதில் நியாயமாகப் போராடும் அரசியல் கட்சிகளும் அடித்துச் செல்லப்படுவதுதான் வேதனை. மற்றொரு புறம் போராட்டமே கூடாது என்ற மனோபாவமும் உருவாகி வருகிறது.\nஆனாலும் பிரச்சினை என்று வரும்போது மக்கள் தன்னெழுச்சியாக போராடித்தான் பல விஷயங்களை சாதிக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம், அதில் பங்கேற்றவர்கள் அரசியல் கட்சிகளை வெறுத்தார்கள், ஆனாலும் ���ோராட்டத்தின் மூலமாகவே வெற்றி சாத்தியமானது. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டமும் அவ்வாறே வென்றது.\nஅடுத்த போராட்டம் ஸ்டெர்லைட் போராட்டம், 100 நாட்களை கடந்த போராட்டத்தில் அரசியல் கட்சிகளை இணைக்க மக்கள் விரும்பவில்லை. ஆனாலும் அனைத்துக் கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவாக அழுத்தம் கொடுத்தன. இன்னொரு புறம் அரசியலுக்கு வரும் நடிகர்கள் பற்றிய மக்களின் பார்வை.\nமக்களின் பார்வை வேறு, ரசிகனின் பார்வை வேறு என்பதை உணராமல் அரசியலுக்கு வரும் நடிகர்கள் எம்ஜிஆர் போல் தனக்கு வெற்றி கிட்டும் என்ற ஆசையுடன் வருகின்றனர். எம்ஜிஆர் 60-களில் நேரடி அரசியலுக்கு வந்தார். 1962,1967, 1971 திமுகவுக்காக தமிழகம் முழுவதும் சுற்றிப் பிரச்சாரம் செய்தார்.\nஇதில் 1967, 71 இரண்டு தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்கு தானும் ஒருவகையில் காரணமாக இருந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி முதல்வராக வருவதற்கு பெரும்பங்காற்றியவர் என்ற நீண்ட நெடிய அரசியல் அனுபவம் உண்டு.\nஅந்த காலகட்டங்களில் அவர் முதல்வராக ஆசைப்படவில்லை. அதிகபட்சம் சுகாதாரத்துறை அமைச்சராக ஆசைப்பட்டதாகக் கூறுவார்கள். அதன் பின்னர் திரைத்துறையிலிருந்து வந்த ஜெயலலிதாவும் 1982-ல் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு அந்த ஆண்டே ராஜ்ய சபா உறுப்பினர். பின்னர், 1984 தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றிக்காக சுற்றுப்பயணம், 1987 வரை அசுர வளர்ச்சி என அதிமுகவில் ஸ்தாபன ரீதியாக வலுவாக தளம் அமைத்துக்கொண்டார்.\nஆனால் ஜெயலலிதா மறைவு வரை அரசியல் பற்றியே பேசக்கூட துணியாத ரஜினி, கமல் இருவரும் அதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்தி அரசியலுக்கு வர காலடி வைத்துள்ளனர். கமல் கட்சியை ஆரம்பித்து சுற்றுப்பயணமும் போய் வருகிறார். பிரச்சினைகளை அணுகுவதில் கமல் ஓரளவு வெற்றி கண்டுள்ளார். தேசியத் தலைவர்களுடன் அணுகும் முறையையும் கற்று வருகிறார்.\nஆனால் ஜெயலலிதா மறைவால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது அதை நிரப்பவே நான் வந்தேன் என்கிற ரீதியில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் ரஜினி பேசினார். அவரது அரசியல் கொள்கை என்னவென்று இதுவரை கூறாத நிலையில் ஆன்மிக அரசியலே எனது அரசியல் என்று மட்டும் தெரிவித்தார். அரசியலுக்கு வருவது வேறு, முதல்வர் பதவியைக் குறிவைத்து வருவது வேறு. இரண்டுக்கும் உள்ள வித்த���யாசம் தான் எம்ஜிஆர் அரசியல், ரஜினி அரசியல்.\nநடிகர்கள் பதவிக்காகத்தான் அரசியலுக்கு வருகிறார்கள் என்று நம்பும் காலகட்டத்தில் அனைத்தையும் விமர்சிக்கும் நெட்டிசன்கள் காலம் இது. இந்த நேரத்தில் மக்களுடைய போராட்டத்தில் பங்கேற்றாலே ஆதாயத்தோடு தான் வருகிறார்கள் என்று எண்ணும் மனப்போக்கு உள்ள காலம் இது.\nபோராட்டம் என்ற வார்த்தையே அறவே பிடிக்காது என்ற கொள்கை உடைய ரஜினிகாந்த் போராட்டம் துப்பாக்கிச் சூடாக மாறிய பின்னர் அதில் உயிரிழப்பும் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களை அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் போய் பார்த்து ஆறுதல் கூறிய பின்னர் தாமதமாகவே ரஜினி சென்றுள்ளார்.\nஏற்கெனவே அமைச்சர்களை கேள்வி கேட்டு துளைத்தெடுத்த, பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்துக்கு ரஜினியும் தப்பவில்லை என்பதற்கு உதாரணமே இன்றைய சம்பவம். இதன் பின்னராவது ரஜினி மாறினாரா என்றால் அரசாங்கத்தின் குரலையே அவரும் கூறிவிட்டுச் சென்றார்.\nபோராடிய மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் குறித்த கடும் விமர்சனம் எழுந்த நிலையில் போராட்டமே கூடாது என்ற மனோபாவமும், போலீஸாரை சமூக விரோதிகள் தாக்கினார்கள், போலீஸாரை தாக்கினால் விடக்கூடாது என்று பேசுவதும் ஸ்டெர்லைட் பிரச்சினை குறித்த ரஜினியின் பார்வையை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.\nஐபிஎல் விவகாரத்திலும் தடியடியை நியாயப்படுத்தி ரஜினி பதிவிட்டதை சிலர் ரசித்திருக்கலாம் ஆனால் பெரும்பாலானோர் கருத்துக்கு எதிரான கருத்தாகவே அது அமைந்தது. ஸ்டெர்லைட் விவகாரத்திலும் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் அரசின் குரலாகவும், அரசை ஆதரிக்கும் சிலரின் குரலோடும் ரஜினியின் குரல் ஒலித்துள்ளது.\nபின்னர் எப்படி மக்கள் பக்கம் அவர் நெருங்க முடியும்\nகாயம்பட்ட இளைஞரை ரஜினி சந்தித்த அந்தத் தருணம்:\nகலவரத்தில் காயப்பட்ட இளைஞர் ரஜினியைப் பார்த்து\nஎந்த ஒரு பரபரப்புமின்றி மெல்ல எழுகிறார்:\nரஜினி அவரைப்பார்த்து சிரித்தபடி கை கொடுக்கிறார்.\nஇளைஞர்: (ரஜினியைப் பார்த்து) யாரு நீங்க\nரஜினி: நான் தான் ரஜினிகாந்த்\nஇளைஞர் : அது தெரியுது அது தெரியாமையா\nரஜினி: சரிங்க சரிங்க (சிரித்தவாறு)\nஇளைஞர் : நூறு நாள் போராடினோமே அப்ப நீங்க வரலையே... நீங்க தான் ரஜினிகாந்துன்னு தெரியாதா\nரஜினி: மீண்டும் சிரித்தவாறு... \" சரிங���க சரிங்க\" என கைகூப்பிச் செல்கிறார்.\nரஜினியை கேள்விகேட்ட இளைஞர் பெயர் சந்தோஷ், மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர், கல்லூரி மாணவர் என்பதும் ரஜினியின் “சூப்பர் ஸ்டாரு பாடல்” ஒலித்த படமான ‘ராஜா சின்ன ரோஜா’ வெளிவந்து சுமார் பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவர் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்��ப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nashidahmed.blogspot.com/2014/10/we-are-penalized-for-covering-our-body.html", "date_download": "2018-10-18T13:47:13Z", "digest": "sha1:GIW5ZQCGDSLTZRG52C3RNA6BOHB5D3JS", "length": 8291, "nlines": 134, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: we are penalized for covering our body and paid for being nude !", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nசனி, 25 அக்டோபர், 2014\nதனது அங்க அவயங்களை தனது ஆடையைக் கொண்டு மறைத்து தனது கணவனுக்கு நம்பிக்கைக்குரியவளாய் காட்சி தரும் ஒரு பெண், சமூகத்தின் பார்வையில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவள்.\nஅதே சமயம், தனது மனைவி, தனது மகள், அல்லது தனது தங்கையின் உடலழகை சமூகமே பார்த்து ரசிக்க ஏவும் ஒரு ஆணும் அதற்கு துணை நிற்கும் அந்த பெண்ணும் இந்த சமூகத்தின் பார்வையில் சுதந்திரமானவர்கள் \nஇத்தகைய மானெங்கெட்ட சுதந்திரத்தை தான் இந்த நாடு தற்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறது \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன...\nஹனஃபி மத்ஹபை பின்பற்றுவோர் கவனத்திற்கு\nமுடிச்சுகளில் ஊதும் பெண்கள் என்றால் யார்\nதஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிர...\nசூனியத்தை நம்புகிறவர்களுக்கும் நம்பாதவர்களுக்கும் ...\nஒரே நேரத்தில் ஏகப்பட்ட நகைச்சுவை \nசட்டம் தெரியாத அரை வேக்காடுகள்\nசூனியத்தை செய்து காட்டு என்று சொல்வது, அல்லாஹ்வை ந...\nவெட்கப்படுதல் பற்றி சில ஹதீஸ்கள்\nசஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா\nஒரே வார்த்தை பலமுறை பயன்படுத்தப்பட்டால் என்ன\nவலிமார்கள் உதவி செய்வார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளத...\nஅடேய் என்னடா நடக்குது இங்க..\nசூனியப்பிரியர்களுக்கு மரண அடி கொடுக்கும் ஹதீஸ்\nபப்ளிசிடி எனும் நோயின் ஆரம்ப அறிகுறிகள்\nசோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி\nஇனியும் உங்களை போன்றோரை நாம் முஸ்லிம் என்று வேறு ச...\nஇல்லாத சூனியம் எப்படி பெரும்பாவம் ஆகும்\nசூனியக்கலை முன்பு இருந்தது, இப்போது அழிந்து விட்டத...\nஅல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும...\nமஞ்சள் கயிற்றில் அடங்கியிருக்கிறதா பெண்ணின் வாழ்வு...\nதங்கக் கட்டியை சாணமாக இடும் பசு மாடு\nசூனியம் இப்போது அழிந்து விட்டது (\nபடம் காட்டித் திரியும் அறிவிலிகள்\nமிஸ்ரி காலன்டர் என்றால் என்ன\nபோரா மத நண்பனைப் பற்றிய சிறு குறிப்பு\nசஹாபாக்களை ஏன் பின்பற்றக் கூடாது\nசூனியம் பொய் என்று TNTJ மட்டும் தான் சொல்கிறதா\nஅல்லாஹ் தடுத்ததை அவனே ஏவுவானா\nசலஃபுகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poocharam.net/viewforum.php?f=43&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-10-18T15:05:09Z", "digest": "sha1:USPV6UILP5HVIYEO3VMEOMSBXQJI4DKY", "length": 37392, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "நிழம்புகள் (Photos) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ நிழம்புகள் (Photos)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஓவியங்கள் ,....\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅறிய சில நிழம்புகள் ஒரு அலசல்...\nநிறைவான இடுகை by பாலா\nநிறைவான இடுகை by பாலா\nபென் ஹெய்னின் நிழம்போவியம் (Photo drawing) உங்கள் பார்வைக்கு - பாகம் -2\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபென் ஹெய்னின் நிழம்போவியம் (Photo drawing) உங்கள் பார்வைக்கு - பாகம் -1\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுள்ளிகள் வரையும் மூணம்(3d) நிழம்புகள் ...\nநிறைவான இடுகை by பூவன்\nயாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களின் நிழம்பு காட்சிகள்(40 நிழம்புகள்) பாகம் -1\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇந்திய மல்யுத்தம் நிழம்புகள் (Photos)\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஎரியும் மலை, உமிழும் உயிர் படைக்கும் பரவசம் நிழம்புகள் (Photos)\nநிறைவான இடுகை by பூச்சரண்\n களைகட்டுது காவிரிக் குளியல் (46 நிழம்புகள் தொகுப்பு)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசென்னையின் பல்வேறு இடங்களின் 65 உயர்தர நிழம்புகள்(HD Photos) தொகுப்பு\nநிறைவான இடுகை by பூச்சரண்\n2014 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிழம்புகள் தொகுப்பு - 43 படங்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஎங்க ஊரு திருச்சி - 53 நிழம்புகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகொடைக்கானலின் இயற்கை காட்சிகள் தொகுப்பு (55 HD நிழம்புகள்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஉலகில் சில நகரங்களின் நிழம்புகள்(Photos) தொகுப்பு (50 படங்கள்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\n1955-2006: கடந்த அரை நூற்றாண்டில் [49 நிழம்புகள்] சிறந்த செய்தி நிழம்புகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nவாள் விழுங்கும் 15 வயது சிறுமியின் சாதனை\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉலக கின்னஸ் சாதனை படைத்த மிகப்பெரிய சிப்பி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த இரட்டைப் பிறவிகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nடூ வீலரைக் கொஞ்சம் கவனி\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமே தினம் விடுமுறையை யொட்டி, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசென்னையில் ஒரு தாஜ்மகால் ..\nநிறைவான இடுகை by பூச்சரண்\nபவல் கொசன்கி (Pawel Kuczynski) போலந்து நாட்டு கேலிச்சித்திர தொகுப்பு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇன்றைய சிறந்த படம் - தொடர்பதிவு\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஆத்தி...இது என்னாது இப்படி...இதோ மேலும் பல படங்கள் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தப��ி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியு���ா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sranayoga.blogspot.com/2017/07/8.html", "date_download": "2018-10-18T14:48:32Z", "digest": "sha1:5VDOVZKOA2NNJELDYWC2SX7O6OBYV2RL", "length": 16238, "nlines": 107, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: நியம - தபஸ் (சகிப்பு தன்மை) வகுப்பு - 8", "raw_content": "\nநியம - தபஸ் (சகிப்பு தன்மை) வகுப்பு - 8\nஇன்றய வகுப்பு - 8\nநியம - தபஸ் (சகிப்பு தன்மை)\nநேரிடையான அர்த்தம் சகிப்பு தன்மை தான். இந்த ஒழுக்கம் இருந்தால் மட்டுமே மற்ற ஒழுக்கங்கள் காப்பாற்ற படும். இந்த ஒழுக்கத்தை தனிமனிதனும், மற்றும் பொதுவிலும் பின்பற்ற வேண்டும். இது என்னவென்று பார்த்தால், தினம் தினம் நாம் சந்திக்கும், நம்மை எரிச்சலடைய வைக்கும், கோப்பபடுத்தும் அத்தனையும் ஏற்று கொள்ள வேண்டியது தான் இவ்ஒழுக்கமாகும். நம்மவர்கள் மற்றவர்களை தொந்தரவு செய்தல், வெருப்பேற்றுவதன் மூலமாக சந்தோஷமடைவார்கள். அதற்கு நாம் செவிசாய்ககும் பட்சத்தில் அது நம்மை மிகவும் சங்கடத்தில் உள்ளாக்கும். நள்ளிரவில் குழந்தையின் அழுகை மிக பாதிக்கும். அதேபோல் வீட்டில் பெரியவர்கள் தொண தொண என்று சொல்லிக்கொண்டே இருப்பது போல் தோன்றும் ஆனால் அவைகளை காது கொடுத்து கேட்க நாம் தயாறாக இருப்பதில்லை. இரவில் ஊளயிடும் நாய்யின் சத்தம். எல்லா வற்றிற்கும் மேலாக வண்டி ஓட்டும் போது விடாமல் ஹார்ன் அடிப்பவரை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என தோன்றும். நாம் நமது பொறுமையன் உச்சகட்டத்திற்கு இட்டு செல்லும் இது போன்ற நிகழ்வுகள். இங்கே அந்த ஒழுக்கம் என்ன சொல்கிறது என்றால், இவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளங்கள், ஒப்புக்கொள்ளுங்கள் மேலும் அதை பாராட்டுங்கள்.\nஅதெப்படி முடியும் வேறு வழி இன்றி ஏற்றுக்கொள்ளலாம், அதை ஒப்பும் கொள்ளலாம் எவ்வாறு அதை பாராட்டுவது மிகப் பெறிய கேள்வி. குழந்தை அழுகிறது என்று வைத்துகொள்வோம். உடனே நீங்கள் குழ்ந்தை அழும் காரணத்தை யோசிக்க வேண்டும், ஒன்று பசி அல்லது வலி அப்படி நினைத்தால் கோபம், எரிச்சல் குறையும். அடுத்து குழந்தையின் அம்மா மேல் கோபம் வரும் என்ன செய்கிறார்கள் என்று, ஏதேனும் முக்கிய வேலையோ அல்லது உணவு தயார் செய்து கொண்டு இருக்கலாம என்று எண்ணும் போது ஒத்துக்கொள்கிறீர்கள். பாவம் அந்த குழந்தை தவிக்கிறது, அழுகிறதே என்று நீங்கள் உங்கள் ஆழத்தில் அக்குழந்தையை சமாதானப்பட வேண்டும் அல்லது வலி குறையவேண்டும் என்று ஆழ் மனதில் சிந்தித்தல் பாராட்டவதாகும். ஏனெனில் பிரச்சனையில் இப்போது நீங்களும் உள்ளடக்கம். இவ்வாறாக இந்த ஓழுக்கம் உதவி புறியும்.\nதபஸ் எனபது மிக நுணுக்கமான ஒன்று, நிதமும் இதை பல வேலைகளுக்கு நடுவே பல தொல்லைகளை சந்தித்து கொண்டே இருப்போம். சிலவை நம்மை பாதிப்பதில்லை, சில விஷயங்கள் நம்மை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும். நமது வீட்டில், சாலையில், பயணத்தின் போது மிக அதிகம், வேலை பார்க்கும் இடத்தில், கடைத்தெருவில், எங்கு எல்லாம் மற்றவர்களுடன் பொது தொடர்பில் இருக்கிறோமோ அங்கெல்லாம் இந்த பிரச்சனை நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவைகளை விட்டு போகவும் முடியாது, மிகவும் கவனம் செலுத்தினால் நமது கடமைகள் கெட்டுவிடும். அதனால் முகம் பாராமல் போகவும் முடியாது அப்போது நீங்கள் இந்த தபஸ் ஐ உபயோகிக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஏற்று கொள்ள முயலுங்கள், அவர்கள் செய்வது உங்களுக்கு தலைவலி ஏற்படுவதாக இருந்தாலும், ஏற்று கொள்ளுங்கள், வழி விடல் என்பது நமது அகராதியிலே இல்லாதது. அடுத்தவர் போகட்டுமே, நாம் சிறிது பொறுத்து போவோம் அல்லது நமது முறை வரட்டும் என்ற காத்திருப்பு நம்மிடம் இல்லை. நாம் போகிறோமோ இல்லையோ, அடுத்தவருக்கு வழி விடுவதில்லை. வழிவிடல் என்பது எல்லா விதத்திலும், வெறும் பொறுமை மட்டுமல்ல, மனது விரிந்து பரந்து இருக்கவேண்டும். நமக்குள்ளதை யாரும் பறிக்க முடியாது என்பதை யாரும் உணர்வதில்லை அதேசமயம், மற்றவர்களுடையதை நாம் எடுக்க முடியாது. மற்றவர்களுக்கு நாம் வழி விடும் பட்சத்தில் தான் நமக்கு வழி கிடைக்கும் என்பது அண்டத்தின் விதி. அதே போல் என்ன நாம் நம்மை சுற்றி நடக்கும் பிடித்த பிடிக்காத எல்லா வற்றையும் அப்படியே ஏற்று கொள்ள பழகவேண்டும், பிறகு தான் ஒப்புக்கொள்ளுதலும், அதை பாராட்டுவதும் பின்னால் வரும். நாம் கொடுத்தால் தான் நமக்கு வரும், அதே போல் நாம் சகித்து கொண்டால் தான் நம்மை அடுத்தவர்கள் சகித்துக்கொள்வார்கள்.\nமுக்கியமான ஒரு காரணியை தபஸ் லிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிவில் வெரும் நல்லதை அல்லது நல்லதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நடக்கும் அனைத்துமே இரண்டு பக்கங்கள் இருக்கும், அதவது நல்லது மற்றும் கெட்டது. ஆனால் தேடுபவர் நல்லதாக, நல்லதை மட்டுமே எடுத்துக்கொண்டு தன் பயணத்தை தொடரவேண்டும். ஏனெனில் நாம் இவ்வளவு பயின்ற ஒழுக்கங்கள் நல்லவற்றை எப்படி அடைவது என்பதை மட்டும் தான் கற்றுதந்தது. கெட்டது என்ற ஒன்று உள்ளே வெளியே அண்ட சராசரத்திலே இல்லை. கெட்டது என்பது உங்கள் அகங்காரத்தின் வாயிலாக மனதில் திணிக்கபட்டது தான். தேடுபவர் நல்லதை பார்தது எடுத்து அதன் வழி பின்பற்ற வேண்டும். அனைத்திலுமே நல்லது மட்டும் தான் உள்ளது என்பதை ஆணத்தரமாக நம்ப வேண்டும், அப்போது தான் உங்களல் எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டு பாராட்ட முடியும்.\nஉங்கள் பொறுமையை வலுவானதாக்கும், மான - அவமானம், சுகம் - துக்கம், மண் - தங்கம், இவை அனைத்தையும் சம மாக பார்க்கும் மனதை உருவாக்கவேண்டும்(இது நடக்காது, சிலகாலம் பயிற்சிக்கு பிறகு தான் வரும்), இப்பயிற்சியின் மூலம் வாழ்க்கையின் எல்லா நிலைகளையும் நல்லவிதமாகவும், இலகுவாகவும் எடுத்தது கொள்ளும் மனா பக்குவம் வரும்.\n\"மான அப்மான சீதோஷ்ண சுகதுக்க சம லொஷ்டஅஷ்ம காஞ்சனஹ\" - பகவத் கீதை.\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\nநியம - ஈஸ்வர ப்ரணிதான் (ஈஸ்வர சரணடைதல்)\nநியம - ஸவாத்யேய ( சுய ஆய்வு) வகுப்பு - 9\nநியம - தபஸ் (சகிப்பு தன்மை) வகுப்பு - 8\nகிளாஸ் - 7 பாடம் - நியம - சந்தோச (சந்தோஷம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilpalsuvai.com/category/video/", "date_download": "2018-10-18T14:53:52Z", "digest": "sha1:WHPB7B3HQWLQBDRQCCEHHCUVFL2T5M5O", "length": 14469, "nlines": 78, "source_domain": "tamilpalsuvai.com", "title": "வீடியோ – TamilPalsuvai.com", "raw_content": "\nபடுக்கையறையில் ஒரு துண்டு எலுமிச்சை… நடக்கும் அதிசயத்தைப் பாருங்க\nநம் உடலுக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றி இருக்கும் இடங்கள் மற்றும் சுற்றுசூழலில் உண்டாகும் எதிர்மறை மாற்றங்களுக்கும் கூட செயற்கை பொருட்களை விட, இயற்கை பொருட்கள் தான் சிறந்த தீர்வை அளிக்கவல்லது.அந்த வகையில் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள எலுமிச்சை உடலை மட்டுமின்றி, வீட்டையும் கூட சுத்தமாக வைத்துக்கொள்ள பெருமளவில் உதவுகிறது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதாலும் ஒருசில உடல்நல குறைபாடுகள் பரவாமல் பார்த்துக் கொள்ள முடியும். நோய் பாதிப்பு உள்ளவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை அறுத்து… Read More »\nஇரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புகளை கரைக்க, உணவில் சேர்க்கவேண்டிய உணவுகள்\nநாம் உயிரோட இருக்க உதவும் உறுப்புகளில் இதயமும் ஒன்று. இந்த இதயம் தான் நமது உள்ளுறுப்புகள் அனைத்திற்கும் இரத்தத்தை பம்ப் செய்கிறது. நமது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் தான் நம் இதயத்தை காக்க பயன்படுகிறது. இதய நோய்கள் மிகவும் ���ொடியது. இந்த உயிரைக் கொல்லும் இந்த இதய நோய்கள் நமது இரத்த குழாய்களில் படியும் தேவையற்ற கொழுப்புகளால் ஏற்படுகிறது. இதனால் நமது இரத்த குழாயான தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இரத்தம் சீராக பாய… Read More »\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள். 10 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்…\n10 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்… படித்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும்… Read More »\nஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்\nஅனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினையால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும். நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைவதற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற்றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான… Read More »\nசிறுநீர் கழிக்கும் போது எரிச்சலா இருக்கா எரிச்சலைத் தடுக்கும் சிறப்பான வீட்டு மருந்துகள்\nசிலருக்கு சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது கழித்தப் பின்போ, ஒருவித எரிச்சல் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், அதற்கு உடனே சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம் இல்லை. அதிலும் இந்த மாதிரியான பிரச்சனையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் அடிக்கடி கழிவறைக்கு செல்ல முடியவில்லை என்று வெளியேறும் கழிவுகளை அடக்கி வைக்கின்றனர். இதனை சரிசெய்தால் மட்டும், எரிச்சல் ஏற்படுவதை தடுக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை… Read More »\nஆண்கள் ஏன் கட்டாயம் கற்றாழையை சாப்பிட வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள்\nஇயற்கையில் நிறைய தாவரங்கள் நமக்கு பயன்படுகின்றன. ஆனால் ஒரே ஒரு தாவரம் மட்டும் எல்லாவற்றையும் விட மிகுந்த நன்மைகளை நமக்கு அள்ளித் தருகிறது. அது பயன்படாத இடமே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அதன் பயன்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆமாங்க நாம் உபயோகிக்கும் கற்றாழை தாவரம் தான் நமக்கு எண்ணற்ற நன்மைகளை பரிசளிக்கிறது. எல்லா வகையான சரும தன்மைக்கும், கூந்தல் பராமரிப்புக்கும் சிறந்தது. இது மட்டுமா நிறைய மருத்துவ குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இதில் ஆன்டி… Read More »\nஉங்கள் நகத்தின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் என கண்டறியலாம்\nகெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். வெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக்சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன்… Read More »\nதலைமுடி முதல் பாதம் வரை… பனிக்கால அழகுக் குறிப்புகள்\nபனிக்காலம் தலைகாட்ட ஆரம்பித்துவிட்டது. இனி, தலைமுடியில் தொடங்கி பாதங்கள் வரை ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். இதனால், சருமத்தில் வறண்டத்தன்மை, கூந்தலில் பிளவு, பாதங்களில் வெடிப்பு வரிசை கட்டி வரும். இந்தப் பிரச்னைகளைக் கடந்து பனிக்காலத்தை அழகாக்க டிப்ஸ் தருகிறார், பியூட்டிஷியன் வசுந்தரா. 1. இந்த சீசனில் எண்ணெய் வழியும் சருமம் உள்ளவர்கள் லைட் மாய்ஸ்ரைசர், நார்மல் சருமத்துக்காரர்கள் மீடியம் மாய்ஸ்ரைசர், வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ரைசர் எனப் பயன்படுத்தினால், டிசம்பரை சமாளிக்கலாம். 2. இன்றைய நிலையில்… Read More »\nகேரளப் பெண்களின் அழகிற்கான ரகசியங்கள் என்ன தெரியுமா\n– அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பயனுள்ள தகவல்களுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும்.\nமழையில் நனைவது ஆ���ோக்கியமானதா இல்லையா\nகண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு எளிய வழிகள்\nஅக்குளில் கருமை விடுபட 10 பயனுள்ள குறிப்புகள்\nமுகம் வெள்ளையாக மாற சில இயற்கை வழி முறைகள்\nநரம்பு சுருட்டல் கட்டுப்படுத்துவது எப்படி\nஉடல் பருமன் ஏற்படுவது ஏன் ஒரு தெளிவான பதிவு. அவசியம் படிக்கவும்\nஆண்களின் டாப் 8 பிரச்னைகள் ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthottam.forumta.net/t41550-topic", "date_download": "2018-10-18T13:30:15Z", "digest": "sha1:GRQMQVZZYAJFS2R4YSDYYNX7424RAD3D", "length": 24477, "nlines": 332, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவ��.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nகாதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nதமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: அக்டோபர்\nகாதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nஹைக்கூ, சென்ரியு போட்டி - போட்டிக்கான பதிவுகளை இந்தத் திரியிலேயே தொடர்ந்து மறுமொழியிட என்பதைப் பயன்படுத்தி பதிவிட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nLocation : தென் கொரியா\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nLocation : தென் கொரியா\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nLocation : தென் கொரியா\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nLocation : தென் கொரியா\nRe: காதலி - ஹைக்கூ, சென்ரியூ போட்டி முடிவு\nதமிழ்த்தோட்டம் :: இலக்கியப் போட்டிகளின் சோலை :: அக்டோபர்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் ���றிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ�� செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2843851.html", "date_download": "2018-10-18T14:43:39Z", "digest": "sha1:ZEFUTS5R4AHIJCOL5XOQIUSOB3HF4QYO", "length": 13355, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "முழுமையாக சீரடைந்தது அரசுப் பே��ுந்துகளின் இயக்கம்: மீண்டும் முன்பதிவு தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுழுமையாக சீரடைந்தது அரசுப் பேருந்துகளின் இயக்கம்: மீண்டும் முன்பதிவு தொடக்கம்\nBy DIN | Published on : 13th January 2018 02:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபோக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதை அடுத்து, பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரிசைக்கட்டி நிற்கும் பேருந்துகள்.\nஅரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதையடுத்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கின.\nசென்னையில் இருந்து அதிகாலை முதலே வெளியூர்களுக்குச் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகள், மாநகரில் இயங்கும் சென்னை மாநகரப் பேருந்து அனைத்தும் இயங்கின.\nதமிழகத்தில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சுமார் 23 ஆயிரம் பேருந்துகளில் 20 ஆயிரம் பேருந்துகள் அந்தந்த மாவட்டங்களில் இயங்கின. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு நாள்தோறும் இயக்கப்படும் 2,275 பேருந்துகள் உள்பட 1,980 சிறப்புப் பேருந்துகள், மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான 3,150 பேருந்துகள் என அனைத்துப் பேருந்துகளும் அனைத்து வழித் தடங்களுக்கும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.\nசென்னையில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்பட அனைத்து பேருந்து நிலையங்களும் கடந்த ஒருவாரமாக வெறிச்சோடி காணப்பட்டன. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பியதை அடுத்து பேருந்து நிறுத்தங்கள், நிலையங்கள் மீண்டும் சுறுசுறுப்பாக மாறின. சென்னையில் வெள்ளிக்கிழமை மாநகர பேருந்துகள் முழுமையாக ஓடின. காலை முதலே பேருந்துகளில் வழக்கமான எண்ணிக்கையில் பயணிகள் காணப்பட்டனர்.\nஒரு வார கால வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்து மீண்டும் பணிக்குத் திரும்பிய தொழிலாளர்களுக்கு பணி நேரம் குறித்த தகவல்கள் முறையாக அறிவிக்கப்படாததால் அவர்கள் தடுமாறினர். காலையில் பணிக்கு வர வேண்டியவர்கள் மாலையிலும், மாலையில் பணிக்கு வரவேண்டியவர்கள் காலையிலும் வந்ததால் பணி ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டது.\nவெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை அரசுப் பேருந்துகளில் சுமார் 90 ஆயிரம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: ஜன.12-ஆம் தேதி மட்டும் 1,980 சிறப்புப் பேருந்துகள் உள்பட 4,657 பேருந்துகள் சென்னையில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், அண்ணா நகர், சைதாப்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கத் திட்டமிட்டு மாலை 5 மணி வரை சுமார் 1,700 பேருந்துகள் இயக்கப்பட்டன.\nசிறப்பு முன்பதிவு கவுண்டர்கள்: கோயம்பேட்டில் 26, தாம்பரம் 2, பூந்தமல்லி 1 என 29 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின. அதில் வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 5,000 பேர் முன்பதிவு செய்தனர். அதேபோல் ஏற்கெனவே ஆன்-லைனில் 60 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 26 ஆயிரத்து 200 பேர் வெளியூர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.\nகோயம்பேடு மலர் அங்காடி, கோயம்பேடு பேருந்து வளைவு, பேருந்து வளாகத்தில் பேருந்துகள் வந்து நிற்பதற்கான மேடைகள் என 25 இடங்களை மையமாக வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் மாநகரக் காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அலுவலர்கள் வாக்கி டாக்கி உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.\nசிறப்புக் கவுண்டர் அருகே ஒரு சிறப்புக் கண்காணிப்பு மையம் காவல்துறையால் அமைக்கப்பட்டு பிற இடங்களில் இயக்கப்படும் தாற்காலிக பேருந்து நிலையங்களை ஒருங்கிணைத்து தேவைக்கேற்ப பேருந்து சேவையை வழங்கி வருகின்றனர். இதனால், முன்பதிவு செய்யாத பயணிகளின் வருகைக்கேற்ப பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கா வண்ணம் அவ்வப்போது பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.eramurukan.in/?p=182", "date_download": "2018-10-18T15:04:15Z", "digest": "sha1:DAFXMDHUSRLUR5ZLSIXCSCV3TRXPZKXR", "length": 15158, "nlines": 187, "source_domain": "www.eramurukan.in", "title": "ரெட் சல்யூட் காம்ரேட் காசி – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nரெட் சல்யூட் காம்ரேட் காசி\nஇன்று பொழுது துக்கத்தோடு புலர்ந்தது. என் குரு மெய்யன் முகுந்தன் சார் சிவகங்கையிலிருந்து தகவல் அனுப்பியிருந்தார். எங்கள் அன்புக்குரிய தோழர் காசி நேற்று காலமானார் என்று செய்தி.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சிவகங்கையில் கட்டமைப்பது சுலபமான பணி அல்ல. அந்த ஊர் காங்கிரஸ் கோட்டை. ஆர்.வி.சுவாமிநாதன் மூன்று முறையோ அதற்கு மேலுமோ எம்.எல்.ஏ ஆகி காங்கிரஸை அசைக்க முடியாத இடத்தில் வைத்திருந்தார். 1962-ல் தி.மு.க் தொகுதி அடிப்படையிலான உடன்பாடு செய்து கொண்டு ராஜாஜியின் சுதந்திரா கட்சி வேட்பாளரான காளைலிங்கத்தை ஆதரித்தது. ஆனாலும் ஆர்.வி.எஸ் வென்றார். 1967 திமுக ஆதரவு அலையில் தான் சிவகங்கை திமுக தொகுதியாகியது. திமுகவின் தொண்டர் பலம் ஒங்கிய தருணம் அது. ஆக, இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி சிவகங்கையைத் தங்கள் உடமையாக்கிக் கொண்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை அங்கே வளர்ப்பது கடினமான பணியாகியது.\nஇரண்டு தளங்களில் இப்பணி நிறைவேற்றப்பட்டது.\nஅறிவுஜீவிகள் மத்தியில் கட்சி வளர சிவகங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு இலக்கிய ஜாம்பவான்கள் பங்காற்றினர். ஒருவர் இன்றும் தளராது பிற மொழி இலக்கிய மொழிபெயர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் எங்கள் பேராசிரியர் தோழர் நா.தர்மராஜன். மற்றவர் பேராசிரியர் மீ.ராசேந்திரன் என்ற கவிஞர் மீரா.\nஎன் போன்ற அப்போதைய மாணவர்களுக்கு கம்யூனிசத்திலும் நல்ல இலக்கியத்திலும் ஈர்ப்பு உண்டாக வழி செய்து கொடுத்ததற்காக இந்த இருவருக்கும் நான் என்றுமே நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.\nஇந்தப் பேராசிரியர்கள் ஆற்றிய பணிக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை தோழர் காசி சாமானியர்கள் இடையே கட்சி வளர்க்கச் செய்த தொண்டு. அவர் காந்தி வீதியில் நடத்தி வந்த சிறுகடையில் வெற்றிலை பாக்கு போக பத்திரிகைகள், பத்திரிகைகள், பத்திரிகைகள். இடது சாரி சிந்தனையை வெளிப்படுத்தும் பத்திரிகைகள் மட்டுமில்லாமல் சகல தரப்பு இதழ்களும் கிடைத்த இடம் காசி கடை. நான் மெய்ன்ஸ்ட்ரீமையும், தாமரையையும், ஜனசக்தி, தீக்கதிரையும், விடுதலை, ஜெயபேரிகையையும், ஏன் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆர்கனைசரையும் அறிமுகப்படுத்திக் கொண்ட இடம் இதுதான்.\nதோழர் கடையில் உட்கார்ந்து ஏதாவது பத்திரிகையைப் பிரித்துப் படித்துவிட்டு அப்படியே சணல் கயிற்றுக்கொடியில் திரும்பவும் தொங்க விட்டு விட்டு வந்ததும் உண்டு. வேலையில் சேர்ந்ததும் அதே பத்திரிகைகளை சந்தா கட்டி வாங்கியதும் உண்டு. காசி எப்போதும் புன்முறுவலோடு தான் என்னை, என் போன்ற அக்கால இளைஞர்களை எதிர்கொள்வார்.\nபத்திரிகை வாங்க, படிக்க வந்தவர்கள் யாராவது விருப்பப்பட்டுப் பேச்சுக் கொடுத்தால் தோழர் அன்போடு பதில் சொல்லும்போது அவருடைய மார்க்சிச அறிவும் அனுபவமும் வெளிப்படும். அதில் அடுத்தவர் முகத்தில் வலுக்கட்டாயமாகச் சிவப்புச் சாயம் பூசும் தீவிரம் இருக்காது. இது எங்கள் வழி, இப்படியும் சிந்திக்கலாம் என்ற வழிகாட்டலே தெரியும்.\nபிற்காலத்தில் – அதாவது எமெர்ஜென்சியைத் தொடர்ந்து – நானும் என் போன்ற பலரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகளை விட்டு விலகி மார்க்சிஸ்ட் கட்சி, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்து செயல்பட நேர்ந்தாலும், சி.பி.ஐ காரரான தோழர் காசியின் நட்பு மட்டும் நிலையாகவே இருந்தது.\nகட்சி அரசியல் கடந்து நான் நடந்து எத்தனையோ வருடமாகி விட்டது. ஆனாலும் பொதுவுடமை இயக்கமும், தோழர் காசியும் என்னுள் விதைத்த மனிதாபிமானம், இலக்கியத் தேடல் என்ற பண்புகளுக்காக ஓர் எழுத்தாளனாகவும், இ��்தியக் குடிமகனாகவும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.\nலால் சலாம், தோழர் காசி\nநவம்பர் 2, 2011 இரா.முருகன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=65051", "date_download": "2018-10-18T14:58:18Z", "digest": "sha1:JNQ6N62ZJ3IHEVUG4BSSM5T7BOQEZAHX", "length": 10378, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "இனத்துக்கு போராடியவர்களை நிற்கெதியாக விட்டது யார் ?புலம்பெயர்ந்த, உள்ளூர் தமிழ் தேசியங்களே. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇனத்துக்கு போராடியவர்களை நிற்கெதியாக விட்டது யார் புலம்பெயர்ந்த, உள்ளூர் தமிழ் தேசியங்களே.\nசிவில் பாதுகாப்பு படை அதிகாரிக்கு கொடுத்த பிரியாவிடை பற்றி பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்,சிலர் ஆதங்கம் கொண்டு இது நடிப்பு போலி என சொல்லி தங்களை திடப்படுத்தி கொள்கிறார்கள் அவர் அவருக்கு ஒரு பார்வை இருக்கும் இருக்க வேணும் சரி இருந்திட்டு போகட்டும் ….\nஇதில் ஒரு படி மேல போய் மானம், கௌரவம் பற்றி எல்லாம் பேசுவது தான் வியப்பு முள்ளிவாய்களில் இருந்து ஆடைகள் களைந்து அவர்கள் வந்த போதே அவர்கள் அனைத்தையும் துறந்த ஓர் நடைபிணங்கள் ஆக தான் இன்றும் வாழ்வை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் …\nஇழப்பு, வலிகளுக்கு அப்பால் அவர்கள் மேல் விழுந்த பொருளாதார சுட்டியல் வீட்டில் உழைக்க கூடிய ஆண்களை இழந்த குடும்பம்,கணவனை இழந்த பெண்கள்,உடல் உறுப்புக்களை இழந்த ஆண், பெண்கள் அன்றாடம் கூலி வேலைக்கு கூட போக முடியாத சிரமத்துக்கு மத்தியில் வாழும் குடும்பங்களுக்கு சோறு போட்டவன் தெய்வமாக தெரிவது ஒன்று பெரும் குற்றம் இல்லையே …\nஇடம்பெயர்வு வாழ்வில் வெளிநாட்டில் குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்கள் உறவுகள் நிலை ஓர் அளவு வாழ்வை நகர்த்த முடிந்தது, ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்பவன் வாழ்வு இன்று வேலை வந்தால் தான் அடுப்பெரியும் நிலை…\nதவறு இனத்துக்கு போராடியவர்களை நிற்கெதியாக விட்டது யார் \nசுகமாக அரசியல்வாதிகள் செய்யவில்லை என்று தப்பி போகும் வேலையை முதல் நிறுத்துங்க நீங்கள் அவர்களுக்கு என்ன செய்தீர்கள் என்னும் கேள்வியை வையுங்கள்,புலம்பெயர் தேசத்தில் இன்றும் புலிகள் பெயரால் நடத்தப்படும் நிகழ்வுகள் அனைத்தும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னும் ஒரு வாசகம் ஓரமாக இருக்கு,பத்து வருடமா இவ்வாறு சேகரிக்கும் நிதி எங்கு போகிறது அது சரியாக போய் இருந்தால் இன்றைய காட்சி வர வாய்ப்பில்லை அல்லவா …\nவெளிநாட்டில் இருந்து ஊருக்கும் போய் வந்து நம்மவர் சொல்லும் வசனம் “அங்க சனம் அந்தமாதிரி வாழுது” ..\nஆம் ..யார் அப்படி வாழ்வது என்றால் போறவரின் உறவாக இருக்கும் ஏனெனில் அவர்களுக்கு வெளிநாட்டு உதவி இருக்கு.கட்டுநாயக்காவில் இறங்கி நேர கண்டிவீதியால் யாழ்ப்பாணம் போய் நல்லூர் தேருக்கும் நிண்டு செல்பி எடுத்திட்டு வரும் ஆளுக்கு தெரிவதில்லை போர் தின்ற மக்களின் துயர் …\nகொஞ்சம் கண்டி வீதியால் பயணிக்கும் போது கிழக்கு, மேற்காக உள் வீதியில் ஒரு மூன்று கிலோமீற்றர் சென்று வாருங்கள் இன்னும் போரின் வடுக்கள் தாங்கி ஒரு மக்கள் கூட்டம் வாழ்வது உங்களுக்கு தெரியும், அவர்கள் தான் இன்று கண்ணீர் விட்டு பிரியாவிடை கொடுத்த மக்கள் என்பதை உணர்வீர்கள்…….\nஏதோவொரு வேலையாவது தந்து அடுப்பெரிக்க உதவிய ஒருவன் தங்களை விட்டு போவது என்பது அவர்களுக்கு கண்ணீர் தான்,நீங்கள் அவரை ஒரு இராணுவ அதிகாரியாக பார்க்கிறீர்கள் அவர்கள் அவரை ஒரு சக மனிதனாக பார்க்கிறார்கள் இனி வருபவன் ஒரு இனவாத போக்குடன் வந்தால் தங்கள் வாழ்வு குறிந்த பயம் தான் அந்த கதறல் அழுகை அனைத்தும்…\nஉங்களை தேசியத்தின் உச்ச மனிதராக காட்டிக்கொள்ள அந்த சாமானியர்கள் வையாதீர்கள் புலம்பெயர்ந்த, உள்ளூர் தமிழ் தேசியங்களே.\nPrevious articleகேணலுக்காக ஏன் கண்ணீர் சிந்தினோம்.முன்னாள் போராளி இப்படிச்சொல்லுகின்றார்.\nNext articleமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nகிழக்கு மாகாணத்தில் 1712பேரை ஆசிரியர்களாக இணைப்பதற்கு அனுமதி\nகருணாஅம்மான் கலந்து கொள்ளாத முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-rises-over-500-points-in-mid-day-trade-nifty-above-10450/articleshow/66151048.cms", "date_download": "2018-10-18T14:35:09Z", "digest": "sha1:OXV6VCXRGDTNZJU2ZB2KM6TXZ6NH4ZBC", "length": 25410, "nlines": 215, "source_domain": "tamil.samayam.com", "title": "Sensex up: sensex rises over 500 points in mid-day trade, nifty above 10,450 - சென்செக்ஸ் 500புள்ளிகள் உயர்வு: என்ன காரணம்? | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசென்செக்ஸ் 500புள்ளிகள் உயர்வு: என்ன காரணம்\nதொடர்ந்து இறங்கி வந்த சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் மட்டும் 500 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டலர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.\nசென்செக்ஸ் 500புள்ளிகள் உயர்வு: என்ன காரணம்\nரிசர்வ் வங்கி அரசு கடன் பத்திரங்களின் மீது நாளை ரூ. 12,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதுவும் சென்செக்ஸ் உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.\nஇந்தியப் பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சீனா, அமெரிக்க வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் வர்த்தத்தின் ஊடே 2.14 மணியளவில் 494 புள்ளிகள் அதிகரித்து 34,793.66ஆக இருந்தது. 50 பங்குகள் கொண்ட நிப்டியின் புள்ளிகள் 1.50 சதவீதம் அதிகரித்து 10,450 ஆக இருந்தது. இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்தில் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் மட்டும் 200 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.\nஇன்று ஆட்டோ, மெட்டல்ஸ், வங்கி பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டது. வங்கி மற்றும் நிதித்துறை சார்ந்த பங்குகளின் மதிப்பு 3 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. நிப்டியில் ஐடி பங்குகளின் மதிப்பு உயர்ந்து காணப்பட்டது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.16 காசுகளாக குறைந்து காணப்பட்டது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டில் ஈடுபட்டனர்.\nரிசர்வ் வங்கி அரசு கடன் பத்திரங்களின் மீது நாளை ரூ. 12,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலமும் பணப் புழக்கம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதுவும் இன்றைய சென்செக்ஸ் உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய முதலீட்டாளர்கள் நேற்று மட்டும் ரூ. 1,526 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளனர். அதேசமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 1,242 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.\nTamil Business News APP: இந்தியா மற்றும் ச���்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nKeywords: நிப்டி ஏற்றம் | சென்செக்ஸ் ஏற்றம் | இந்தியப் பங்குச் சந்தை | Sensex up | NIFTY UP | Indian Stock market\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n’சொப்பன சுந்தரி’-ஆல் சரிவிலிருந்து மீண்ட சன் தொலைக...\n5 நாளில் ரூ.15,000 கோடிக்கு விற்பனை; பண மழையில் நன...\nஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதியில்ல...\nதமிழ்நாடுஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண்\nஇந்தியா78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்விஜய் ஹசாரே டிராபி: ஜார்கண்ட் ஏமாற்றம்... ஃபைனலில் டெல்லி\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\n1சென்செக்ஸ் 500புள்ளிகள் உயர்வு: என்ன காரணம்\n2ஐநாவின் நிலையான வளர்ச்சிக்கான முதல் இளம் பிசினஸ் சாம்பியனாக மானச...\n3புதிய உச்சத்தை எட்டியது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு...\n4புதிய வழித்தடங்களில் ஏர்இந்தியா விமானம் இயக்கம்\n5இந்தியாவில் மிகப்பெரிய வளாகம்; 400 மில்லியன் டாலர் முதலீடு செய்ய...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2018/02/03/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:51:01Z", "digest": "sha1:HCC34CTXCUZUO73B2ZYE63CASGODMMDM", "length": 19240, "nlines": 245, "source_domain": "vithyasagar.com", "title": "துபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அப்பா யெனும் செல்லாக்காசு..\nபிணமென்று ஆவேன் சகியே.. →\nதுபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை..\nPosted on பிப்ரவரி 3, 2018\tby வித்யாசாகர்\nபெரிய வீடுகளாகவும் மொத்தத்தில் மாறியிருந்தது.\nஊர்க்கோடியில் நாங்கள் அமர்ந்துப் பேசும்\nஇதே தெரு அவ்வளவு வடிவா\nபிள்ளைகள் கூட இன்று மொத்தமாக ஏறியொரு\nவீட்டிற்கு வீடு புகுந்து ஓடிய\nயார் யாரோ புதிதாக வந்திருந்தார்கள்\nமாடியும் ஓடுமாக நிறைய வீடுகள் மாறியிருந்தது\nநாங்கள் அன்று ஒடிவிளையாடிக் கொண்டிருந்த\nதெருவையும், ஏறி விளையாடிய புங்கை மரங்களையும்\nபூவரச மரங்களையும் எட்டி எட்டி தேடினேன்\nஅம்மா உள்ளிருந்து குரல் தந்தாள்\nஎடேய்…. எங்கயும் இவண் கூப்டான்\nஅவன் கூப்டான்னு போயிராத என்றாள்\nஎனக்கு கோபம்; அது ஏதோ பழக்கத்தில்\nஇங்கே எனக்கான ஊரே இல்லை\nஎனது நண்பர்கள் யாராவது ஓடிவந்து\nடேய் சொட்டைன்னு கூப்பிடுவார்களா என்றிருந்தது எனக்கு\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← அப்பா யெனும் செல்லாக்காசு..\nபிணமென்று ஆவேன் சகியே.. →\n2 Responses to துபாய்.. குறுக்குச்சந்து.. விவேகனந்தர் சாலை..\n8:02 முப இல் பிப்ரவரி 5, 2018\n8:16 முப இல் பிப்ரவரி 5, 2018\nவணக்கம், வடிவெனில் அழகென்று அர்த்தம் ராஜ். நன்றி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/37200-west-bengal-panchayat-elections-2018-marred-by-violence-6-dead-several-injured.html", "date_download": "2018-10-18T15:01:56Z", "digest": "sha1:G23DTF2HOOUYCNERONVENBO5IMIYFJV2", "length": 9713, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல்; பல்வேறு இடங்களில் வன்முறை; 6 பேர் பலி | West Bengal Panchayat elections 2018 marred by violence: 6 dead, several injured", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nமேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல்; பல்வேறு இடங்களில் வன்முறை; 6 பேர் பலி\nமேற்கு வங்கத்தில் இன்றைய பஞ்சாயத்து தேர்தல் வாக்குபதிவின் போது வன்முறை வெடித்துள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு கட்ட எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு பிறகு இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. சுமார் 58,000 இடங்கள் உள்ள அம்மாநிலத்தில் இன்று தோராயமாக 38,600 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 34.2% இடங்களில் யாரும் போட்டியிடாததால் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கலின் போதே, ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினரை தாக்கியதாக புகார் எழுந்தது. இதனால் இன்று தேர்தல் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மற்ற மாநில போலீசாரை சேர்த்து சுமார் 46,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதையடுத்து இன்று தேர்தல் தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அதன்படி, வடக்கு 24 பர்கானஸ், தெற்கு 24 பர்கானஸ் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.\nதிரிணாமூல் கட்சியைச் சேர்ந்த இரண்டு ஆதரவாளர்கள், பா.ஜ.கவின் ஒரு ஆதரவாளர், ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர், சுயேட்சை கட்சியைச் சேர்ந்த ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். மரணமடைந்த 6வது நபர் யார் என இன்னும் தெரியவில்லை. மேலும் வேட்பாளர் உள்பட 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nகலவரத்தில் கார்கள், பைக்குகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்து���் நோக்கில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nபேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nதுர்கா பூஜைக்கு அரசு நிதி ஒதுக்கீட்டை எதிர்த்து மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nசித்தார்த் படத்தில் நடிகையான மாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s6700-point-shoot-red-price-p9eMKX.html", "date_download": "2018-10-18T14:46:24Z", "digest": "sha1:TTXEYJTMF6ULPILPCONDJCN5BQDKUD27", "length": 27658, "nlines": 621, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட்பைடம், இன்னபிபிஎம், ஸ்னாப்டேப்கள், ஷோபிளஸ், ஹோமேஷோப்௧௮, பிளிப்கார்ட், அமேசான் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 7,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 262 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F3.5 - F6.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 Megapixels\nஆப்டிகல் ஜூம் 10x to 15x\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினி��ம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC, PAL\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி Programmed AE\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps +/- 2.0 EV\nசுகிறீன் சைஸ் 3 to 4.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 25 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் ஸஃ௬௭௦௦ பாயிண்ட் சுட ரெட்\n4.1/5 (262 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2017/03/3061866-2391918.html", "date_download": "2018-10-18T14:28:54Z", "digest": "sha1:DQRPGKRJ7JSJK4ZW4EG6X27GXTCPE55I", "length": 21748, "nlines": 248, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: அருள் வாக்கி அப்துல் காதிர் புலவர் (30.6.1866 – 23.9.1918)", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஅருள் வாக்கி அப்துல் காதிர் புலவர் (30.6.1866 – 23.9.1918)\nஇலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தத்தம் சமூகத்துக்கு அரும்பணியாற்றியவர்கள் வரிசையில் பெளத்தத்திற்கு அநாரிக தர்மபாலாவும்,சைவத்துக்கு ஆறுமுகநாவலரும், இஸ்லாத்திற்கு சித்திலெப்பையும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். சித்திலெப்பைக்குப் பிறகு இலங்கையின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அருளும் புலமையும் கீர்த்தியும் பெற்றவராக திகழ்பவர் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர். ஈழத்து கவிதை வளர்ச்சியில் இஸ்லாமியப் புலவர்களினதும், கவிஞர்களினதும் வரிசையில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தியவராக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் இருக்கிறார்.\nதமிழகத்தின் திருப்பத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் பெற்றோர் மலையகக் கோப்பிப் பயிர்செய்கைக்காக ஆங்கிலேயர் ஆட்சியில் கண்டிக்குப் புலம் பெயர்ந்தனர் என்று சொல்லப்படுகிறது.\nஅப்துல் காதிர் கண்டி மாவட்டத்தில் உள்ள முன்னர் பட்டியகாமம் என அழைக்கப்பட்டு தற்போது போப்பிட்டி என்று அழைக்கப்படும் சிற்றூரில் 30.6.1866 இல் பிறந்தார். தந்தையின் பெயர் அல்லாப் பிள்ளை ராவுத்தர். தாயாரின் பெயர் கவ்யா உம்மா. இளமையில் அரபுப் பள்ளியில் திருக்குர்ரானும் தமிழ் பள்ளிக்கூடத்தில் தமிழும் திரினிற்றிக் கல்லூரியில் ஆங்கிலமும் பயின்றார்.\nஇவர் தன் 11வது வயதில் கண்டிக்கருகில் உள்ள குன்றுமலைப்பூங்காவில் உலாவி வரும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும்; அம் மயக்க நிலையில் பல அற்புத வியத���தகு காட்சிகளைத் தான் கண்டதாகவும் அது முதல் தன் நாவில் கவியூற்று பெருக்கெடுத்து ஓடுவதாகவும் இவரே தன் நண்பர்களிடம் கூறியதாக ஒரு செய்தி சொல்கிறது.\nஇவரது புலமையைக் கண்டு இவர் தந்தை இவரை தமிழகம் அனுப்பி மதுரகவி நாவலர். வித்துவ சிரோன்மணி மஹ்மூது முத்துவாப்பா புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்க வழி செய்தார். அங்கிருந்து இவர் திரும்பும் போது மன வலிமையும் நினைவாற்றலும் அகத்தெளிவும் கொண்டவராகவும் ‘அட்டவதானி’ என்ற பெயர் பெற்றவராகவும் வீடு திரும்பினார்.\nயாழ்ப்பாணத்தில் பாவலர்கள் கூடி இருந்த கவியரங்கச் சபையில் தன் 15 வது வயதில் கவி பாடப் போன போது அவர்கள் ஏளனச் சிரிப்போடு வாரும்; இரும்; படியும். அதாவது ’வாரும், இரும்படியும்’ என்றும் பொருள் கொள்ளத் தக்க சிலேடை வாக்கியத்தைச் சொல்லி ஏளனம் செய்த போது ‘நீர் தூர விருந்தே துருத்தியை ஊதும். அதாவது தூர இருந்தே துருத்தியை ஊதும் என்றும் பொருள் கொள்ளத் தக்கதாக பதில் சொல்லி அருகமர்ந்தார் என்றும் இறுதியில் அவர்களே ’அருள்வாக்கி’ என்ற பட்டத்தை வழங்கி அவரைக் கெளரவித்தார்கள் என்றும் சொல்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.\nமுப்பதுக்கு மேற்பட்ட அவரது ஆக்க இலக்கியப் படைப்புகள் அனைத்திலும் அடிப்படையாக இருப்பது இஸ்லாமிய ஞான மார்க்கமே. பாராயணம் செய்வதிலும் தெளிவுரைகளைச் சுவை பட சொல்வதிலும் வல்லவராக இருந்த அவருக்கு 11க்கு மேற்பட்ட பட்டங்கள் கிட்டின. இவருடய பாராயணங்களும் பேருரைகளும் பாடல்களும் அருளும் இவரை தமிழகம் மட்டுமன்றி இலங்கையில் பல பாகங்களுக்கும் பயணங்களை ஏற்படுத்திக் கொடுத்தன. அவற்றின் மூலம் கெளரவங்களும் பொற்கிளியும் விருதுகளும் அவரை வந்தடைந்தன.\nஅவரின் புலமையையும் திறமையையும் அறிந்த அபிமானிகள் அவரை அணுகி அட்டவதானம் செய்து காட்டக் கோரிய போது இது என்ன சிறுபிள்ளைத்தனமான வேலை நான் உங்களுக்கு ‘தீப சித்தி’ செய்து காட்டுகிறேன் என்று சொல்லி கண்டியில் உள்ள பகிரங்க மேடை ஒன்றில் 7 திரிகள் கூடிய குத்து விளக்கொன்றில் வெண்பா பாடி விளக்கெரியச் செய்தார் என்றும்; அது போல மேலுமொரு வெண்பா பாடி 7 தீபத்தையும் அணையச் செய்தார் என்றும் சொல்லப்படுகின்றது. உண்மையிலேயே அவர் அருள்வாக்கியாகவே திகழ்ந்தார் என்றும்; பல நோய்களை குணமாக்கும் ஆற்றலையும் அருளையும் அவர் பெற்றிருந்தார் என்றும் ’பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள்’ என்ற நூல் குறிப்பிடுகிறது.\nஅவருடய படைப்புகளில் மிகவும் விதந்து பேசப்படுவது சந்தத் திருப்புகழ் ஆகும். அதனை ஒரு பிரார்த்தனைப் பேழை எனவும் அழைக்கலாம். அதில் இடம் பெறும் 100 கண்ணிகளில் ஒவ்வொன்றின் இறுதியிலும் பிரார்த்தனைச் சீர்கள் இடம்பெறுகின்றன. அதே நேரம் அவை அவருடய மார்க்கப் பற்றையும் இலக்கண மரபறிந்த திறமையையும் தமிழின் ஆழத்தையும் பறைசாற்றுவனவாகவும் அமைந்துள்ளன.\nஅதே நேரம் சித்தி லெப்பை அவர்களால் எழுதப்பட்ட ‘அஸ்றாருல் ஆலம்’ என்ற தத்துவ நூல் பெரும் கண்டனத்துக்கும் சர்ச்சைக்கும் உள்ளான போது 1911 இல் ‘தீட்சை பெறுபவன் தெரிய வேண்டியவை’ என்ற ஞான நூலினை வெளியிட்டு சித்திலெப்பையின் தத்துவ நூல் சரியே என நிறுவி சமூகத்தின் மத்தியில் அமைதியை ஏற்படுத்தி சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் இலக்கிய உலகில் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் செய்த இலக்கியச் சித்து இது வரை வேறு யாராலும் செய்து காட்டப் படவில்லை. இஸ்லாமிய இலக்கிய உலகில் இருந்து ஏனைய சமூகத்தவரின் முன்பு நெஞ்சு நிமிர்த்தி நின்ற அருள் பெற்ற ஞானி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்.\nஇது அவரது சந்தத் திருப்புகழ் விருத்தம்\n” திருவளர் ஞானம் மேவும்; செழும்பர கதியிற் சேர்க்கும்\nகுருபரன் அருளை ஊட்டும்; கோதிலா நிதி உண்டாக்கும்\nகருவலர் முஹம்மதென்னக் கோன் கருணை உண்டாம் எந் நாளும்\nதெருளமைந்து உயர்ந்த சந்தத் திருப்புகழ் படிப்போர்க்கன்றே”\nSBS இற்காக எழுத்துருவாக்கம்: யசோதா.பத்மநாதன். 19.11.16\nஇது அவருடய பிரார்த்தனைப் பாடல் ஒன்று.\nஉடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் செய்கின்ற பிழைகளைச் சொல்லி அதனோடு குருவின் வழியில் இருந்து புரளாமல் தான் பேசுகின்ற மொழியாகிய தமிழ் மீது ஏதும் பிழைகள் ஏற்பட்டிருப்பின் அவைகளையும் பொருத்தருள வேண்டும் என்று கூறி அருள் வேண்டி இப்படி இறைஞ்சுகின்றது.\n” இரு கணுறும் பிழை; இரு கைகளின் பிழை\nஇருதயவும் பிழை; இருங் காலால்\nஇனிது நடந்து செய் பிழைகள்\nஅருந் தவ மிடறு பெரும்பிழை உடன் வாயால்\nவரு பொய் மறம் பகர் பிழை; பிற மங்கையர்\nமயலுருகும் பிழை; அன்னை தாதை\nமனமுழையும் படி வசை பகரும் பிழை\nகுருவும் மதின் சற கதவினை விடும் பிழை\nகொடிது பகர்ந்திடு பிழைகள்; மறந்து செய்\nகுடிலணி வன் பகர் – தமிழ் மீது\nசுரகி வரும் பிழை அற இனி இன்பக\nதுணை அருள் ஒன்றிட அருள்வீரே\n(நன்றி: ‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு , கொழும்பு 22,23,24, ஒக். 2002, சிறப்பு மலர்.'இறைவாக்குப் பெற்ற அருள் வாக்கி’; பாவலர் சாந்தி. முகைதீனின் கட்டுரையைத் தழுவியது.), மற்றும் இணையத்தளங்கள்.\nஇந்தக் கட்டுரையில் சுருக்க வடிவம் SBS வானொலியில் 5.3.2017 அன்று ஒலிபரப்பானது. அதன் இணைப்பு கீழே;\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஅருள் வாக்கி அப்துல் காதிர் புலவர் (30.6.1866 – 23...\nசிரித்திரன் சுந்தர் – 3.3.1924 - 3.3.1996\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=4&page=2&str=10", "date_download": "2018-10-18T13:43:21Z", "digest": "sha1:WPQR6VDLUALGAKYPPM2DZUS47TA64UHO", "length": 4750, "nlines": 47, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nரஜினி பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனிக்கட்சி துவங்குவது நல்லது: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்\nஆமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nஜல்லிக்கட்டுடன் நிற்க வேண்டாம்... பிரச்சினைகளுக்குக் குரல் கொடுங்க\nபிடித்த நடிகை சிம்ரன் எனக்கு பொருத்தமான கதாநாயகிகள் திரிஷா, ஜெனிலியா ஜெயம் ரவி சொல்கிறார்\nஷ்ரத்தா கபூரின் அடி.. உதை..\nஐஸ்வர்யா அலங்காரம் செய்கிறார்.... ஆரத்யா அழுகிறாள்...\nஎனக்கு நடிக்க வரவில்லை என்று டைரக்டர்கள் ஒதுக்கினார்கள் நடிகை சமந்தா கூறுகிறார்\n‘‘கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தால் சாதிக்க முடியாது’’ நடிகை சுருதிஹாசன் பேட்டி\nதெண்டுல்கர் வேடத்���ில் நடிக்க ஆசை: அமீர்கான்\nடாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே தற்போது வெளிவருவதில்லை: ராதிகா சரத்குமார் பேச்சு\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=1", "date_download": "2018-10-18T14:28:22Z", "digest": "sha1:LLFXMDZ2Q25VVPOQRRULSSRKJ57VFBOU", "length": 16455, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\nசெய்தியாளர் : ‘நீங்க மலையாளி நடிகை எப்டி தமிழ்ல வரவேற்பு குடுத்தாங்க’\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\n#MeToo புகாரில் சிக்கிய காமெடி நடிகர் டி.எம்.கார்த்திக் ட்விட்டரில் மன்னிப்ப�� கேட்டார்.\nதமிழ் நாவல் கதையில் தனுஷ்\nதமிழ் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ்.\nதமிழ் சினிமாவின் தளத்தை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே அடுத்த தளத்திற்கு எடுத்து செல்வார்கள்\nவிஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகர். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில்\nசர்கார் படத்திற்கு பிறகு சண்டைகோழி-2 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்துள்ள காரியத்தை பாருங்க\nசர்கார் படத்திற்கு பிறகு சண்டைகோழி-2 படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்துள்ள காரியத்தை பாருங்க\nசூப்பர் ஸ்டாருக்கு பிறகு அஜித் தான், முன்னணி இயக்குனர் ஓபன் டாக்\nசூப்பர் ஸ்டாருக்கு பிறகு அஜித் தான், முன்னணி இயக்குனர் ஓபன் டாக்\nசண்டகோழி 2 படத்தை இந்த இடங்களில் வெளியிடக்கூடாது தன் படத்திற்கு தானே தடை போட்ட விஷால்\nசண்டகோழி 2 படத்தை இந்த இடங்களில் வெளியிடக்கூடாது தன் படத்திற்கு தானே தடை போட்ட விஷால்\nபிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய அமலா பால், இந்த போட்டோவை பாருங்களேன்\nபிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய அமலா பால், இந்த போட்டோவை பாருங்களேன்\nபிரபலமான நந்தினி சீரியலில் நடிகர் சூர்யா நடிக்கின்றாரா\nபிரபலமான நந்தினி சீரியலில் நடிகர் சூர்யா நடிக்கின்றாரா\nஇயக்குநர் மகேந்திரனுடன் அதிகம் அன்பு பாராட்டும் ரஜினி\nஇயக்குநர் மகேந்திரனோடு மீண்டும் பணிபுரிந்து வருவதால், மிகவும் சந்தோஷத்துடன் அவருடனே அதிக நேரம் ரஜினி செலவழித்து வருகிறார்.\nஇயக்குநர் மகேந்திரனுடன் அதிகம் அன்பு பாராட்டும் ரஜினி\nஇயக்குநர் மகேந்திரனோடு மீண்டும் பணிபுரிந்து வருவதால், மிகவும் சந்தோஷத்துடன் அவருடனே அதிக நேரம் ரஜினி செலவழித்து வருகிறார்.\nமுதல் பார்வை : ஆண் தேவதை\nபெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் சிக்கிய மனைவிக்கும், தேவைகளைச் சுருக்கிக்கொண்டு வாழ நினைக்கும் கணவனுக்கும் இடையே பிரச்சினை வெடித்தால் அதுவே 'ஆண் தேவதை'.\nமீண்டும் வெற்றிமாறனுடன் கைகோக்கும் தனுஷ்\nநான்காவது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nஜ���யலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nதிருநங்கையை திருமணம் செய்த இளைஞனின் கதை: #HisChoice\nநிஷாவுடன் நான் வாழ்வது பணத்திற்காக மட்டுமே என்று என் நண்பர்களும், தெரிந்தவர்களும் நினைக்கிறார்கள்.\nதீர்வு இல்லாத பிரச்சினையை வெளியே பேசி என்னவாகப் போகிறது\nதீர்வு இல்லாத பிரச்சினையை வெளியே பேசி என்னவாகப் போகிறது என்று விஜய் சேதுபதி வேதனையுடன் குறிப்பிட்டார்.\nமுதல்வர் பதவியை விருப்பமே இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரு இளைஞன், அந்தப் பதவிக்கு ஆபத்து வந்தால் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே 'நோட்டா'.\nசுமார் 16 வயதுள்ள பள்ளி மாணவிகளைத் தேடிக் கொல்லும் சைக்கோ கொலைகாரன் யார் என்று போலீஸ் கண்டுபிடித்தால் அதுவே 'ராட்சசன்'.\n1994-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தால், அதில் நாயகன் தன் காதலியைத் தேடினால் அதுவே '96'.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=world-news&page=7", "date_download": "2018-10-18T13:30:37Z", "digest": "sha1:QPV7EGOCHJT2RWRWXZKRKYC65FVDMGNE", "length": 17833, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஇதனால் ஜெருசலேம் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை மீண்டும் தொடங்கியுள்ளது\nஅரபு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தை அமைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nசாலை நிதியை நிறுத்திய சீனா, பாகிஸ்தான் அதிர்ச்சி\nஇஸ்லாமாபாத்: ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை அமைப்பு நிதியை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால் பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஅணுஆயுதப் போர் எந்த நேரத்திலும் தொடங்கும் என்று வடகொரியா\nஅணுஆயுதப் போர் எந்த நேரத்திலும் தொடங்கும் என்று வடகொரிய ஊடகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nஇந்தியாவின் நிதி உதவியுடன், ஈரானில் கட்டப்பட்டுள்ள சபாஹர் துறைமுகம்\nஈரான் அதிபர், ஹாசன் ரூஹானி நேற்று துவக்கி வைத்தார்.இதன் மூலம், 25 லட்சம் டன்னாக இருந்த இந்தத் துறைமுகத்தின் கையாளும் திறன், 85 லட்சம் டன்னாக உயருகிறது.\nஅருணாச்சல பிரதேசம்: இந்தியா-சீனா எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தியா- சீனா எல்லை அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள சிசாங் பகுதியில் ஏற்பட்ட\nபிரிட்டனில் நடுவானில் விமானம் -ஹெலிகாப்டர் மோதி விபத்து: 4 பேர் பலி\nபிரிட்டனில் நடுவானில் இலகு ரக விமானமும் ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில், 4 பேர் பலியாகியுள்ளதாக\nஅமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் ரூ.45½ லட்சம் கோடி\nஉலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பிற எந்த நாட்டைக் காட்டிலும்\n24 தமிழர்கள் மாயமான விவகாரம் இலங்கை ராணுவ தளபதிக்கு சம்மன்\nஇலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை\nபாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்த தடை இல்லை\nபாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு மாகாணங்களில் எடுக்கப்பட்டுள்ள மக்கள் தொகை\nஜனவரி 1 முதல் இந்தியர்களுக்கு விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு\n2018 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை எளிமைப்படுத்துவதாகவும் குறுகிய நாட்களில்\nபயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படும் நேரம் வந்துவிட்டது\nஆசியான், கிழக்கு ஆசிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு\nஆப்கானிஸ்தானில் தலீபான்கள், போலீஸ் பயங்கர மோதல் 67 பேர் கொன்று குவிப்பு\nஅமெரிக்க நாட்டின் ராணுவ தலைமையகம் வாஷிங்டன் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர\nஇந்தியருக்கு 8 ஆண்டு சிறை இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு\nஇந்த நிலையில், அங்கு கடந்த மார்ச் மாதம் 19–ந் தேதி இரவு 40 வயது பெண் ஒருவர், தனது தோழியின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது\nலெபனானுக்கு 2 நாட்களில் திரும்புவேன்: டுவிட்டரில் ஹரிரி மீண்டும் உறுதி\nலெபனான் நாட்டு பிரதமராக இருந்தவர் சாத் அல்-ஹரிரி. இவர் கடந்த 4ந்தேதி சவுதி அரேபியா சென்றார். சவூதி அரேபியாவில்\nஈரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 450 ஆக உயர்வு\nஈரான்–ஈராக் நாடுகளின் எல்லையில் ஜக்ரோஸ் மலைப்பிரதேசம் உள்ளது. இதன் பெரும் பகுதி ஈரான் எல்லைக்குள் கெர்மான்ஷா\nபாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறவேண்டும்: இந்தியா வலியுறுத்தல்\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 13 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பகுதி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்” பகுதியாக உள்ளது.\nபிரதமர் மோடிக்கு டிரம்ப் பாராட்டு இணைந்து பணியாற்றுவோம் என்று அறிவிப்பு\nதாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட 10 நாடுகளை கொண்ட ஆசியான் அமைப்பின் 31–வது உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ்\nகாங்கோ நாட்டில் சரக்கு ரெயில் பள்ளத்தில் கவிழ்ந்து 33 பேர் சாவு\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு உள்ள கட்டாங்கா என்கிற மாகாணம் கனிம வளம் மிக்க\nஈராக்கில் 400 பேரை புதைத்த ராட்சத சவக்குழி கண்டுபிடிப்பு\nகடந்த ஆண்டு பிரபல செய்தி நிறுவனம் ஒன்று 72 இடங்களில் இப்படி கொன்று புதைக்கப்பட்டவர்களின் ராட்சத\nஈரானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம்\nஈரான் -ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/view?id=1211&slug=2017-18-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-6%2C196-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-18T13:30:52Z", "digest": "sha1:6UKAEC63WLYVMBU27DIYM2EBNMDMTTZV", "length": 10126, "nlines": 123, "source_domain": "nellainews.com", "title": "2017-18-ம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,196 கோடி டாலராக உயர்வு", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n2017-18-ம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,196 கோடி டாலராக உயர்வு\n2017-18-ம் நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,196 கோடி டாலராக உயர்வு\nகடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நேரடி அன்னிய முதலீடு (எப்டிஐ) 6,196 கோடி டாலர் என்று மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாடுத் துறையின் செயலர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.\nமுந்தைய நிதி ஆண்டில் அன்னிய நேரடி முதலீடு 6,000 கோடி டாலராக இருந்தது.\nகடந்த நான்கு ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்து வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் ஒட்டுமொத்தமாக 22,275 கோடி டாலர் வந்துள்ளது என்றார்.\nமுந்தைய நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 15,200 கோடி டாலர் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇருப்பினும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பான யுஎன்சிடிஏடி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017-ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு 4 ஆயிரம் கோடி டாலர் என்று குறிப்பிட்டுள்ளது. முந்தைய ஆண்டில் (2016) இது 4,400 கோடி டாலராக இருந்ததாக யுஎன்சிடிஏடி தெரிவித்துள் ளது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/itemlist/tag/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88,%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,%20%E0%AE%B0%E0%AF%82999%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-18T14:18:14Z", "digest": "sha1:KLECXLSVRY3UE6T247ACEHFIFAGU7GOI", "length": 4509, "nlines": 66, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: இழந்த சந்தை, நோக்கியா, ரூ999 விலை\nதிங்கட்கிழமை, 17 ஜூலை 2017 00:00\nஇழந்த சந்தையை மீட்க ரூ.999 விலையில் நோக்கியாவின் செல்போன் அறிமுகம்\nநோக்கியா மீண்டும் மார்க்கெட்டில் முதலிடம் பிடிக்க முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது அடுத்த புதிய மொபைல் வெளியீடு குறித்து அறிவித்துள்ளது.\nநோக்கியா 3310 மாடலை மீண்டும் அறிமுகம் செய்து, பின்னர் நோக்கியா 3, 5, 6 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களையும் அறிமுகம் செய்தது.\nஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தினாலும், அதன் அடையாளமாக விளங்கும் பேசிக் மாடல் மொபைல்களிலும் கவனம் செலுத்துகிறது. தற்போது நோக்கியா 105 மற்றும் நோக்கியா 130 ஆகிய பேசிக் மொபைல்களை புதுப்பொலிவுடன் வெளியிட்டுள்ளது.\n# திரையின் அளவு 1.8 இன்ச். பேட்டரி பேக் அப் 15 மணிநேரம்.\n# 500 மெசேஜ்கள் மற்றும் 2000 மொபைல் காண்டாக்ட் ஸ்டோர் செய்து வைக்கும் திறன்.\n# எஃப்.எம். ரேடியோ வசதி, ஸ்னேக் கேம், டூடுல் ஜம்ப், க்ராஸி ரோடு போன்ற கேம்களும் உள்ளன.\n# ஒரு சிம் மட்டும் போடும் வசதி கொண்ட நோக்கியா 105 மொபைல் ரூ.999-க்கும், இரண்டு சிம் வசதி கொண்டது ரூ.1149-க்கும் கிடைக்கும்.\n# நீலம், வெள்ளை, கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 147 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_660.html", "date_download": "2018-10-18T13:37:43Z", "digest": "sha1:4WTDPRU5PIKWNCYFERLEXMTTVB3ZNLIN", "length": 43835, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரோஹிங்கிய அகதிகள் மீதான தாக்குதல், நல்லிணக்கத்தை குழப்பும் சிலரின் முயற்சி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரோஹிங்கிய அகதிகள் மீதான தாக்குதல், நல்லிணக்கத்தை குழப்பும் சிலரின் முயற்சி\nரோஹிங்கிய அகதிகள் தொடர்பான பிரச்சினையை பயன்படுத்தி எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை குழப்ப சில நபர்களும் குழுக்களும் முயற்சி செய்வதாக சட்டம் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. குழப்பம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று குழுக்கள் விசாரணை நடத்துவதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டவரையறைகளுக்கு அமையவே அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.\nரோஹிங்கிய அகதிகளுக்கு எதிராக கல்கிஸ்சையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சு இந்த தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ளது.\nஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரா��யத்திடம் கையளிக்கப்பட்ட அகதிகள் இரத்மலானையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்கு சட்டவிரோதமாக சிலர் நடந்து கொண்ட விதம் குறித்து கவலையடைகிறோம். இந்த சம்பவத்தில் 3 பொலிஸார் காயமடைந்தார்கள். இதனையடுத்து அகதிகள், ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் கோரிக்கைக்கமைய பூஸ்ஸ தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇலங்கை கடல் எல்லைக்கு சட்டவிரோதமாக நுழைந்த நிலையில் கைதான ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்ட வரையறைகள் மற்றும் முறைமைகளுக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 ரோஹிங்கிய அகதிகளும் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு அமையவே இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\n4 வருடங்கள் இந்தியாவில் அகதிகளாக இருந்த பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் சட்டவிரோதமாக இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வந்திருந்தார்கள். இவர்கள் கடற்படையினரால் கைதாகி யாழ் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். சிறைச்சாலை திணைக்களம் இவர்களை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக மிரிஹான முகாமில் தடுத்து வைத்திருந்தது.\nமல்லாகம் நீதிமன்றம் இவர்கள் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றதற்கமைய கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்திடம் கையளிக்கப்பட்டார்கள். இவர்கள் விரைவில் ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினூடாக வேறு நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர்.\nஇதற்கு முன்னரும் ரோஹிங்கிய அகதிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இவ்வாறு 2008 இல் வந்தவர்கள் 2012 இலும் 2013 இல் வந்தவர்கள் 2015 இல் வேறு நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் இடம் பெற்ற குழப்ப நிலை தொடர்பாக கல்கிஸ்சை பொலிஸார் கல்கிஸ்சை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கு முன்னர் ரோஹிங்கிய அகதிகள் இலங்கைக்கு வந்த போது எந்த அமைப்பும் எதிர்ப்பு போராட்டம் நடத்தவில்லை. ஆனால் சில அரசியியல் ரீதியான அமைப்புகள் அரசியல் இலாபத்திற்காக இவ்வாறு நடந்துள்ளன.\nஅகதிகள் தொடர்பான அரசாங்கத்தில் கொள்கையில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. எந்த அகதிக்கும் இங்கு பிரஜாஉரிமை வழங்கவோ தொடர்ந்து தங்க வைக்கவோ வீஸா வழங்க முடிவு செய்யப்படவில்லை.\nசில நபர்களும் அமைப்புகளும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை குழப்புவதற்கு மேற்கொள்ளும் இவ்வாறான பொய் செயற்பாடுகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு கோருகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிலர் என்று சொல்லாதே பௌத்த தீவிர வாதிகள் என்று சொல்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மே���ும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/115-may-2017.html", "date_download": "2018-10-18T14:05:02Z", "digest": "sha1:ZGQIVFYLDGZDRFFVV6OJ2PSOUKI4SMJC", "length": 2184, "nlines": 45, "source_domain": "www.periyarpinju.com", "title": "மே", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\nபுத்தக வடிவில் படிக்க கிளிக் செய்க:\n1\t பெரியார் திடலுக்கு கல்விச் சுற்றுலா\n2\t மீண்டு எழும் தனுஷ்கோடி 1130\n3\t புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக\n4\t பெரியாரின் கதை - 2 1480\n5\t கொளுத்தும் கோடை; குழந்தைகள் செய்ய வேண்டியவை 1339\n6\t புத்தகம் பேசுது 864\n7\t தாகம் தீர்க்கும் தர்ப்பூசணி\n8\t சாதனைப் பிஞ்சுகள் 641\n9\t சின்னக்கைச் சித்திரம் 561\n10\t கானக்குயிலும் கனராஜனும் 480\n12\t மண்டையில முடி முளைச்சதுக்கு பதிலா... 455\n13\t கோடை விடுமுறைப் பயன்\n14\t எண்ணிப்பார் ஏழு வேறுபாடு 767\n15\t பிஞ்சு & பிஞ்சு 811\n16\t ஏப்ரல் மாத சுடோகு விடை : 979\n17\t வரைந்து பழகுவோம் 828\n18\t கணிதப் புதிர் 899\n19\t ஒரு பக்கம் அலை; மறுபக்கம் அமைதி - ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suganya-29-01-1840537.htm", "date_download": "2018-10-18T14:11:37Z", "digest": "sha1:3RIU2MGATBD6LW3VYK7JB63SYQAKZWXX", "length": 6108, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யாவுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியாக்கும் தகவல்.! - Suganya - சுகன்யா | Tamilstar.com |", "raw_content": "\nமுன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யாவுக்கு இப்படியொரு நிலைமையா\nதமிழ் சினிமாவில் இந்தியன், சின்ன கவுண்டர் போன்று பல படங்களில் நடித்து பிரபலமானவர் சுகன்யா, இதனையடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.\nபின்னர் வெள்ளி திரையில் வாய்ப்புகள் குறைய சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார், இவருக்கு சென்னை பெசன்ட் நகரில் வீடு ஒன்று உள்ளதாம்.\nஅந்த வீட்டை அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார், பின்னர் அந்த நபர் வாடகை எதுவும் தராமல் வீட்டை கட்சி அலுவலகமாக மாற்ற முயன்றுள்ளார்.\nஇதற்கு மறுப்பு தெரிவி���்து போலீசில் புகார் அளித்துள்ளார், பின்னர் அந்த கட்சி நிர்வாகத்தில் இருந்து சமாதான கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.\nஅதில் நிலுவை வாடகை தொகையை கேட்காதீர்கள், வீட்டை காலி செய்து கொடுத்து விடுகிறோம் என கூறியுள்ளனர், இதனால் சுகன்யா இப்படி ஏமார்ந்து விட்டோமே என மன உளைச்சலில் உள்ளதாக செய்திகள் கசிந்து வருகின்றன.\n▪ மறைந்த மனோரமாவுக்கு திரையுலகின் கண்ணீர் அஞ்சலி\n▪ நடிகை சுகன்யா குலதெய்வம் கோவிலில் கொள்ளை\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilvaasi.com/2012/04/blog-post_24.html", "date_download": "2018-10-18T13:19:40Z", "digest": "sha1:OZSMBRSQI4HMHVIRWOFRBV2LSF7Y66ON", "length": 17511, "nlines": 296, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நெல்லையை கலக்க போகும் பதிவர்கள்! அலப்பறை ஸ்டார்ட் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: நட்பு, நிகழ்வுகள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், பொது\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nகடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் மீண்டும் ஒரு நெல்லை பயணம். நம்ம உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம். அவரது இனிய அழைப்பிற்கினங்கி எல்லா பதிவுலக தோழர்களும் ஒன்று கூடி சிறப்பிப்போம்.\nநெல்லையில் பக்ரைன் மக்கா மையம் கொண்டு வருகிற பதிவுலக நண்பர்களுக்கு வேண்டிய அனைத்து()தேவைகளையும் செய்திருப்பதாக உளவுத்துறை அறிவித்துள்ளது.\nவிஜயன் அவர்கள் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் மேல் ஸ்டேடஸ் போட்டு பேஸ்புக்கை கலக்கி வருகிறார்.\nநண்பர்கள் கருன், சௌந்தர், சிபி, மனோ, சுரேஷ், சம்பத், நக்கீரர், ராஜபாட்டை, கூடல் பாலா, வைரை சதீஷ், விஜயன், கற்போம் பிரபு, ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்தினவேல் ஐயா என இன்னும் பல பதிவர்கள் நெல்ல��யை மையம் கொள்ள வருகிறார்கள். இவர்களோடு நானும் இணைகிறேன்,\nசரி, நண்பர்களே, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நெல்லையில் பதிவர்களின் அட்டகாசங்கள் பதிவாக எதிர்பார்க்கும் நெல்லையில் பதிவர்களின் அட்டகாசங்கள் பதிவாக தொடராக வர இருக்கிறது. படித்து கொள்ளு(ல்லு)ங்கள்.\nஎல்லா வளங்களும் பெற்று சிறக்க மணமக்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: நட்பு, நிகழ்வுகள், பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், பொது\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணம் - பதிவர்கள் அ...\nநெல்லை உணவு ஆபீசர் வீட்டுக் கல்யாணத் திருவிழா - பா...\nநெல்லையை கலக்க போகும் பதிவர்கள்\nசீனாவை தாக்க வல்ல சோதனை முழு வெற்றி\nஇந்த ரோஜா எப்படி உருவானது\nபன்றிக் காய்ச்சல் பீதியை கிளப்பும் பதிவருடன் சாட்ட...\nஜனாதிபதியின் விதிமுறை மீறலும், விஜயகாந்தின் கோபமும...\n\"மதியோடை\" மதிசுதாவின் சிறப்புப் பேட்டி\nமார்ச் மாதம் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் பத்து பத...\nஏப்ரல் ஒண்ணு இன்னைக்கு... அதுக்காக இப்படியா\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் ���ோகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/10231452/1183063/Parents-angry-for-school-teacher-beaten-students.vpf", "date_download": "2018-10-18T14:37:43Z", "digest": "sha1:MJY74EKGZ7FLJW4G3NS5KLSNU3P3GEUX", "length": 16051, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பெற்றோர் கொதிப்பு || Parents angry for school teacher beaten students", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணவர்களை ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் பெற்றோர் கொதிப்பு\nஅரசு பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் அடித்து காயப்படுத்தியதால் பெற்றோர்கள் அத்திரமடைந்தனர்.\nஅரசு பள்ளியில் மாணவர்களை ஆசிரியர் அடித்து காயப்படுத்தியதால் பெற்றோர்கள் அத்திரமடைந்தனர்.\nதிண்டுக்கல் அருகே உள்ள ஆர்.கோம்பை அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் மோகன்தாஸ். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழவே இவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்களும், பெற்றோர்களும் புகாரளித்து வந்தனர்.\nஇவர் மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் துறை ரீதியான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் கடந்த 6-ந் தேதி மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக புகாரளித்தனர்.\nநேற்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் 4 பேரை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்துள்ளார். காயமடைந்த மாணவர்கள் திவாகர், மருதுபாண்டி, சபரி உள்பட 4 பேர் இது குறித்து தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.\nதலைமை ஆசிரியர் மோகன்தாஸ் தூண்டுதலின் பேரில்தான் ஆசிரியர் பெரியசாமி மாணவர்களை தாக்கியதாக பெற்றோர்கள் ஆத்திரமடைந்து இது குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர்.\nதாக்குதலில் காயமடைந்த மாணவன் சபரி தனக்கு இந்த பள்ளியில் படிக்க பயமாக இருக்கிறது என்று கூறி மாற்றுச்சான்றிதழை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். மாணவர்களை தாக்கிய ஆசிரியர் மீதும் இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி பாலமுருகன், சண்முகம் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.\nஇன்று பள்ளிக்கு வந்த மாணவர்களை வகுப்புக்குள் அனுப்பாமல் அங்குள்ள கோவிலில் நிறுத்தி வைத்தனர். இதனால் ஆசிரியர் ஒருவர் அவர்களை மிரட்டி பள்ளிக்குள் போக வைத்துள்ளார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீதும், பள்ளி மீதும் புகார் வந்து கொண்டிருப்பதால் கல்வித்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தும் நிலைக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தள்ளப்படுவார்கள்.\nபுகார் தெரிவித்த பெற்றோர்கள் இன்று எரியோடு போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nமதுரையில் பள்ளி விடுதியில் இளம்பெண் தற்கொலை\nகும்மிடிப்பூண்டி, உத்திரமேரூரில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி\nமாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு: அமைச்���ர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா- குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sakthistudycentre.com/2018/04/blog-post_33.html", "date_download": "2018-10-18T13:41:42Z", "digest": "sha1:SNJXCTQIISJQOUBXI32REBPKPKEXNHPW", "length": 17060, "nlines": 220, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "புதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nபுதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nTuesday, April 10, 2018 அரசியல், அனுபவம், சமூகம், சிறுகதை, நிகழ்வுகள், புதிய பாடத்திட்டம் No comments\nதமிழகத்தில் இந்த ஆண்டு முதல் புதிய பாட திட்டம் அறிமுகப் படுத்த உள்ளது.\nபாடத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள், செய்முறை விளக்கங்களை, மாணவர்கள் அறியும் வகையில், இணையதள பிளாக், செயலி குறித்த தகவல்கள், புதிய புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளன.\nசமச்சீர் பாடத்திட்ட அடிப்படையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கின்றன.\nபாடத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்கள், செய்முறை விளக்கங்களை, மாணவர்கள் அறியும் வகையில், இணையதள பிளாக், செயலி குறித்த தகவல்கள், புதிய புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளன.\nசமச்சீர் பாடத்திட்ட அடிப்படையில், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நடக்கின்றன.\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையானதாக, புதிய ��ாடத்திட்ட கருத்துக்கள் இடம்பெறும் என, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.\nஇதில், தமிழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட, டிஜிட்டல் கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் எளிதில் உள்வாங்கி கொள்வர். புத்தகத்தை தாண்டி, மாணவர்கள் சிந்திக்கவும், தகவல்களை பெறவும், இம்முறை உதவும் என, கல்வியாளர்கள் தெரிவித்தனர்.\nபாடத்திட்டக் குழு ஆசிரியர்கள் கூறியதாவது: ஒருங்கிணைந்த கணினி வழி கல்விக்கென, ஆசிரியர்களுக்கு பிரத்யேக பயிற்சிகள், அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், நிறைய செயல்திட்டங்கள் வடிவமைத்து, கல்வித்துறை இணையதளம், செயலி உருவாக்கி, பதிவேற்றம் செய்து வருகிறோம். இதை, ஆசிரியர்கள் மட்டுமே, பார்வையிட்டு வந்தனர்.\nதற்போது, மாணவர்களும் தெரிவிக்கும் வகையில், புதிய பாடப்புத்தகத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும் இடையே, 'பாக்ஸ்' ஆக, இத்தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nதொழில்நுட்பத்தை, கல்வியில் புகுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட இத்திட்டம், பள்ளி மாணவர்களின் தேடலை விரிவாக்கும். இதுதொடர்பாக, ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில்...\nஇவரை வழிபட்டால் இவ்ளோ நனமைகளா...\nஎப்படி இருக்கிறது +1 புது பாட புத்தகம்\nபெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...\nஎட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச...\nநீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்\nநான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..\nஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மக...\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...\nநம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க...\nகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்ட...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nகர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா\n - கவர்னரின் செயலை வ...\nஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக...\nபுரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.....\nசித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார...\nஉடம்பை பார்த்து கொள்ளுங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர...\nஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு\n* - தும்மல் வரும்போது மறந்தும் இதை செய...\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...\nஇனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில...\nகமலஹாசன் - க்கு கடிதம் மூலம் கேள்வி கேட்ட எச் ராஜா...\nகாவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன \nமிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான...\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா\nGoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க....\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே....\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் \nபுதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nகே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்\nநீங்க டாடியா... இல்ல மோடியா...\nவாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்...\nநேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் ...\nஇவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...\nமனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா\nஅடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி\nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டா...\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்...\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீ...\nஇளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கட...\nஅரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும...\nஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மு...\nதிருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திர...\nநீட் தேர்வு மாதிரி வினாத்தாள் - 1 விடைகளுடன் (2018...\nவாட்ஸ் அப்பில் வந்திருக்கும் புதிய அம்சம் என்ன யூஸ...\nஇடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார ப��ரச்னைகளுக்கு தீர...\nமாணவர்களே...டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு \nபிரதமருடன் கவர்னர் பேசியது என்ன \n+2 கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் எடுக்க தேவையான ட...\nதெரிந்து கொள்வோம் : நாஸ்காம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:38:49Z", "digest": "sha1:IF2MESQQTEINM7U42SGOHBSI4FIT7CMO", "length": 10715, "nlines": 167, "source_domain": "adiraixpress.com", "title": "துபாய் ஒன்று கூடலில் பரிசு வென்றவர்கள்! (Updated) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதுபாய் ஒன்று கூடலில் பரிசு வென்றவர்கள்\nதுபாய் ஒன்று கூடலில் பரிசு வென்றவர்கள்\nடிசம்பர் – 2 ,2017 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் நடந்த அமீரகம்வாழ் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இவற்றுடன் நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்களைக் குலுக்கிப் போட்டு 10 அதிஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்க நாணயங்களும் சிறப்பு பரிசுகளாக வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள் மற்றும் சிறப்பு பரிசுகளை அன்பளிப்பு (Sponsorship) செய்தவர்களின் விபரம் வருமாறு:\n1) முதல் பரிசு : ஒரு பவுன் தங்க நாணயம்\nவென்றவர்: A.K.பெரோஜுதீன் (டோக்கன் # 234)\nபரிசளித்தவர்: அதிரை 90.4 FM சார்பாக A.L.முஹைதீன்\n2) இரண்டாவது பரிசு: முக்கால் பவுன் தங்க நாணயம்\nவென்றவர்: அப்துல் ரஜாக் (டோக்கன் #30)\nபரிசளித்தவர்: Brite-Med Clinic -Diera – Dubai . டாக்டர். முஹம்மது ஆரிஃப்\n3) மூன்றாவது பரிசு: அரை பவுன் தங்க நாணயம்\nவென்றவர்: அஹமதா ஜமாலுதீன் (டோக்கன் # 202)\nபரிசளித்தவர் :M.I.சலீம் – துபாய்\n4) நான்காவது பரிசு: அரை பவுன் தங்க நாணயம்\nவென்றவர்: M.J.அஸ்லம் (டோக்கன் # 203)\nபரிசளித்தவர்: நாசர் – (Majlis) துபாய்\n5) ஐந்தாவது பரிசு: கால்பவுன் தங்க நாணயம்\nவென்றவர்: M.S தீனுல் ஹக் (டோக்கன் # 138)\nபரிசளித்தவர்: முஹம்மது ஹுசைன் ஆலிம் (Abdullah Hussain Typing Center- Dubai)\n6) ஆறாவது பரிசு: கால் பவுன் தங்க நாணயம்\nவென்றவர்: சமீம் அஹமது (டோக்கன் # 121)\nபரிசளித்தவர்: முஹம்மது சாலிஹ் – Threeyem Printings – Dubai\n7) ஏழாவது பரிசு: கால் பவுன் தங்க நாணயம்\nவென்றவர்: ஷேக் தம்பி (டோக்கன் # 095)\nபரிசளித்தவர்: S.M.S. அஸ்ரப் அலி (U.S.A)\n8) எட்டாவது பரிசு: கால் பவுன் தங்க நாணயம் (Missed Call Competition)\n9) விளையாட்டுப் போட்டி பம்பர் பரிசு: கால் பவுன் தங்க நாணயம்\nபரிசளித்தவர்: M.K.இலியாஸ் – அபுதாபி\n10) மார்க்க கேள்வி-பதில் பரிசு: கால் பவுன் தங்க நாணயம்\nவென்றவர் : அஹமது தாஸின்\nமேற்கண்ட பரிசுகள் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளுக்கு இரண்டு முதல் பரிசுகளை வழங்கியவர் அபுல் கலாம் – பஹ்ரைன்\nகுலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு முஹம்மது ஹுசைன் டைப்பிங் சென்டர் சார்பாக டின்னர் செட் ஒன்று வழங்கப்பட்டது. அதை வென்ற N.M.அஹமது சலீம் (டோக்கன் # 79) மீண்டும் குலுக்கல் பரிசாக அதை வழங்கினார். வென்றவர்: நஜுமுதீன் (டோக்கன் # 55).\nவிளையாட்டுப் போட்டிகளில் 40 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறப்பு பரிசை A.H. நூருல் ஹக் வழங்கினார்.\nAl Raya Mobile Service சார்பாக விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது.\nஇவைகளுடன் நிகழ்ச்சிக்கான அமீரக தேசியக்கொடிகள், தோரணங்கள் மற்றும் சால்வைகளை ஜியாவுதீன் -SUPER SONIC FASHION அன்பளிப்பாக வழங்கினார்.\nகுழந்தைகளுக்கான பொம்மைகளை (Toys) A.M.தாஜுதீன் பணியாற்றும் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globalrecordings.net/ta/language/10804", "date_download": "2018-10-18T14:01:55Z", "digest": "sha1:RQBPSLLUHEBEPGSO7UERN24XVCFEBJDM", "length": 8962, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Igala: Ankpa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Igala: Ankpa\nISO மொழியின் பெயர்: Igala [igl]\nGRN மொழியின் எண்: 10804\nROD கிளைமொழி குறியீடு: 10804\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Igala: Ankpa\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Igala)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இரு��்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05651).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIgala: Ankpa க்கான மாற்றுப் பெயர்கள்\nIgala: Ankpa எங்கே பேசப்படுகின்றது\nIgala: Ankpa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Igala: Ankpa\nIgala: Ankpa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவள���ப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=world-news&page=8", "date_download": "2018-10-18T13:31:20Z", "digest": "sha1:CQO7O4L4OIA4HQNMEJ46OTCFZNS3ZQKJ", "length": 17198, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபிலிப்பைன்ஸ்: மணிலாவில் ஆசியன் மாநாடு துவங்கியது, மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு\nஆசியான் நாடுகளின் 50–வது ஆண்டு சிறப்பு விழா, 15–வது இந்தியா–ஆசியான் மற்றும் 12–வது கிழக்கு ஆசிய உச்சி\nபாக்.முன்னாள் அதிபர் முஷரப்பின் மகா கூட்டணி ஒரே நாளில் உடைந்தது\nதேச துரோகம், முன்னாள் பிரதமர் பெனசீர் புட்டோ படுகொலை சதி உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சாட்டபட்டுள்ள பாகிஸ்தான்\n85 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இந்திய சிறுமி\nதுபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது கிரேடு படித்து வரும் மாணவி, சுசேதா சதீஷ் (வயது 12). இந்தியர்\nகுவைத்தில் நிலநடுக்கம் மக்கள் வெளியேறி வீதியின் பக்கம் ஓட்டம்\nகுவைத்தில் நிலநடுக்கம் மக்கள் வெளியேறி வீதியின் பக்கம் ஓட்டம் \nபுகை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படுவது அவசி���ம்: பாகிஸ்தான் மந்திரி\nதலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிக அளவில் நிலவுகிறது. காற்றில் உள்ள துகள்களை கண்டறியும் அளவான பி.எம்\nஅமெரிக்கா, சீனா ரூ.16 லட்சம் கோடி வர்த்தக ஒப்பந்தம்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.\nஏமன் நாட்டில் உலகம் கண்டிராத பெரும்பஞ்சம் ஏற்படும் ஐ.நா. சபை எச்சரிக்கை\nஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆதரவு படைகள் களம் இறங்கி உள்ளன\nகொலம்பியா நாட்டில் ரூ.2,340 கோடி கொகைன் போதைப்பொருள் சிக்கியது\nதென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போதைப்பொருட்களை ஒழித்துக்கட்டுவதில் அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ்\nசெவ்வாய்கிரகத்திற்கு பெயர்களை அனுப்ப இந்தியர்கள் ஆர்வம் 1, 38,889 பேர் பதிவு\nசெவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியில் பல்வேறுவித ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக அமெரிக்கா ஒரு வாகனத்தை ராக்கெட் மூலம்\nதென் கொரியா போய் சேர்ந்தார் டிரம்ப் வடகொரியாவின் அணு ஆயுதப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம் என்று கர்ஜனை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஜப்பான்\nபயங்கரவாத வழக்கில் அமெரிக்காவில் இந்தியருக்கு 27½ ஆண்டு சிறை\nஇந்தியாவை சேர்ந்தவர் யாஹ்யா பாரூக் முகமது (வயது 39). இவர் அமெரிக்காவில் ஓஹியோ மாகாண\nஆப்கானில் டி.வி. நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 2 பேர் உயிரிழப்பு, ஐ.எஸ். பொறுப்பு ஏற்பு\nஆப்கானிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.\nஅமெரிக்காவில் பயங்கரம் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு; 26 பேர் பலி\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், வில்சன் கவுண்டி பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம், சுதர்லேண்ட் ஸ்பிரிங்க்ஸ். அங்குள்ள\n‘பாரடைஸ்’ ஆவணங்கள் : பட்டியலில் பாக். முன்னாள் பிரதமர் பெயர்\nவெளிநாடுகளில் உள்ள வரிச்சலுகையை பயன்படுத்தி பிரபலங்கள் பலரும், வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர்\nஹெலிகாப்டர் விபத்தில் 8 அதிகாரிகளுடன் சவுதி இளவரசர் பலி\nசவுதி இளவரசர் மன்சூர் பின் முக்ரின் இவர் வளர்ச்சி திட்டப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொள்வதற்காக அதிகாரிகளுடன் ஏமன் எல்லையில்\nஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது அமெரிக்க�� வான்தாக்குதல்\nஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவிலும்\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண சர்ச்சில் துப்பாக்கி சூடு; 27 பேர் பலி\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வில்சன் கவுண்டி பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது\nஊழல் தடுப்பு நடவடிக்கை: சவுதியில் 11 இளவரசர்கள் கைது\nசவுதி அரேபியாவில் மன்னராக சல்மான் (வயது 81) உள்ளார். பட்டத்து இளவரசராக அவரது மகன் முகமது பின் சல்மான் (32) இருக்கிறார்.\nடிரம்புக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை\nவட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார்\nஊழல் புகாரில் சிக்கிய 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து மறுப்பு\n2000–ம் ஆண்டு இந்தியா–தென் ஆப்பிரிக்க நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இந்தியாவில்\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போர���ட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/itemlist/tag/100%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D,%201500%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D,%20%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:13:37Z", "digest": "sha1:KAPVZQPHZELOIO4V2HT5GL7R7F5IMTUD", "length": 4202, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: 100 கோடி பேர், 1500 டெபாசிட், ஜியோ செல்போன்கள்,இலவசம்\nவெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017 00:00\nமுகேஷ் அம்பானி அதிரடி : 100 கோடி பேருக்கு ஜியோ செல்போன்கள் இலவசம்\nவரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஃபோன்கள் 100 கோடி பேருக்கு இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி அதிரடியாக அறிவித்துள்ளார்.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோனான ஜியோ ஃபீச்சர் ஃபோனை அறிமுகம் செய்து வைத்தார்.\nபின்னர் பேசிய அவர், “ஜியோவில் தற்போது சுமார் 125 வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஃபோன் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் செய்யப்ப��ும் இந்தத் தொகையை 3 வருடத்திற்கு பின் திரும்பப் பெற்று கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.\nமேலும், இந்த மொபைல் ஃபோனுக்கு வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 125 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sranayoga.blogspot.com/2015/10/what-is-yoga.html", "date_download": "2018-10-18T14:48:15Z", "digest": "sha1:DGBSCH7KFB64YP4RGCS6GXZXYX23PIXQ", "length": 3546, "nlines": 71, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: What is Yoga", "raw_content": "\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35165&ncat=4", "date_download": "2018-10-18T14:44:20Z", "digest": "sha1:NRNZFH5GM57Y2NULJOLOIRCKCNRFPWIP", "length": 37879, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\nதேர்தல்களை எதிர்கொள்ள தி.மு.க., போட்டது...'பிள்ளையார் சுழி\nசபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்து நிறுத்தம் அக்டோபர் 18,2018\nகேரளாவில் துவங்கியது 'ஸ்டிரைக்' அக்டோபர் 18,2018\nசபரிமலை வன்முறையில் பக்தர்கள் ஈடுபடவில்லை அக்டோபர் 18,2018\nசபரிமலை போராட்டத்தில் கல் வீச்சு, தடியடி; பந்தளம் மன்னர் குடும்பத்தினர் திடீர் கைது அக்டோபர் 18,2018\nகேள்வி: அண்மையில் எனக்கு வங்கியிலிருந்து வந்த மின் அஞ்சலில், அவர்களுடைய தளச் சான்றிதழ் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெட் பேங்கிங் பயன்படுத்த இயக்கப்படும் குரோம் பிரவுசர் பதிப்பு 30 அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. என்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு எண் என்ன என்று எப்படிப் பார்ப்பது\nபதில்: உங்கள் குரோம் பிரவுசரை��் திறந்து கொள்ளுங்கள். முகவரிக் கட்டத்தில் http://whatversion.net/chrome/ என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் வரும் இணையப் பக்கத்தில், உங்கள் குரோம் பிரவுசரின் பதிவு எண் காட்டப்படும். இது போன்ற வங்கிகளின் இணைய தளங்கள், தொழில் நுட்ப ரீதியில் மாற்றங்கள் பெறுகையில், உங்கள் பிரவுசரை மேம்படுத்தப்பட்டதாக மாற்றிக் கொள்வதுடன், முன்பு உருவான குக்கிகள், டவுண்லோட் ஹிஸ்டரி மற்றும் தற்காலிக பைல்களை நீக்குவது நல்லது. இன்னொரு வழியும் உள்ளது. chrome://version/ என்று டைப் செய்து தட்டினால், தொழில் நுட்ப ரீதியாகப் பல தகவல்கள் கொண்ட வரிகள் காட்டப்படும். அதில் முதல் வரிசையில், குரோம் பிரவுசரின் பதிப்பு எண் கிடைக்கும்.\nகேள்வி: எங்கள் வீட்டில் ஒரு புதிய ஸ்மார்ட் டி.வி. வாங்கியிருக்கிறோம். இன்னும் இணைய இணைப்பில் வை பி வரும் வகையில் ரெளட்டர் மோடம் இணைக்கவில்லை. டிவியில் யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. இதில் இணைய இணைப்பு தரும் யு.எஸ்.பி. ஸ்டிக்கை இணைத்தால், டிவியை இணையத்துடன் இணைக்க முடியுமா\nபதில்: இல்லை. யு.எஸ்.பி. போர்ட் இருப்பதாலேயே, அதில், இணைய இணைப்பு தரும் அடாப்டரை இணைத்துப் பயன்படுத்தலாம் என்பதில்லை. இந்த இணைய அடாப்டர்கள் அல்லது 'டாங்கிள்' எனப்படுபவை, விண்டோஸ் அல்லது மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து இயக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், பெரும்பாலான ஸ்மார்ட் டி.வி.க்கள், ஏதேனும் ஒரு வகை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். எனவே, வழக்கமாக, லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இணைத்து செயல்படுத்தப்படும் இணைய இணைப்பு அடாப்டர்களை, டி.வி.யில் இணைத்து இயக்க முடியாது.\nநேரடியாக வயர் வழி இணைப்பு பெற்று இணையம் இயக்கும் வகையில் இணைப்பு இருந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் வகையில், உங்கள் டி.வி. அமைக்கப்பட்டுள்ளதா என்பதை, தொழில் நுட்பம் தெரிந்த ஒருவரிடம் அல்லது உங்களுக்கு டிவியை சர்வீஸ் செய்திடும் மையப் பணியாளரிடம் கேட்டு செயல்படுத்தவும்.\nகேள்வி: பி.டி.எப். பைல்களைப் படிக்க, நான் அடோப் அக்ரோபட் ரீடரைப் பயன்படுத்துகிறேன். அண்மையில் இதன் புதிய பதிப்பிற்கு மாறினேன். முன்பு, ஏதேனும் ஒரு பைலைப் படித்து முடித்து அப்படியே மூடி வைத்தால், மீண்டும் திறக்கையில், விட்ட இடத்தில் திறக்கும். இப்போது அவ்வாறு திறப்பதில்லை. இது எதனால் ஏற்பட்ட மாற்றம் விண்டோஸ் 10 சிஸ்டம் அப்டேட் செய்து வைத்துள்ளேன். வழி காட்டவும்.\nபதில்: அடோப் அக்ரோபட் ரீடர் எந்தப் பதிப்பானாலும், அதில் இந்த வசதி உள்ளது. இதனைச் செயல்படுத்த, அக்ரோபர் ரீடரை இயக்கவும். பி.டி.எப். பைல் ஒன்றைத் திறக்க வேண்டிய அவசியமில்லை. அக்ரோபர் ரீடரில், Edit > Preferences என்று செல்லவும். Preference டயலாக் பாக்ஸில், Categories என்னும் பிரிவில், “Documents” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், “Restore last view settings when reopening documents” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். தொடர்ந்து ஓகே கிளிக் செய்து, preference டயலாக் பாக்ஸை மூடவும்.\nஇனி, அடுத்து, ஒரு பி.டி.எப். பைலைத் திறந்தால், அதற்கு முன்னர், அந்த பைல் எந்த இடத்தில் மூடப்பட்டதோ, அந்த இடத்தில் திறக்கப்படும்.\nசுமத்ரா பி.டி.எப். (Sumatra PDF) மற்றும் PDF Xchange Viewer ஆகிய செயலிகளில், இந்த வசதி மாறா நிலையில் தரப்பட்டுள்ளது. ஆனால், பிரவுசர்களிலேயே திறக்கப்படும் பி.டி.எப். பைல்களில் இந்த வசதி இல்லை. நீங்கள் படிக்க விரும்பும் பக்கத்திற்குத் தேடித்தான் செல்ல வேண்டியதிருக்கும். ஏனென்றால், குரோம், பயர்பாக்ஸ் மற்றும் எட்ஜ் போன்ற பிரவுசர்களில் தரப்படும் பி.டி.எப். ரீடர்கள், சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளன.\nகேள்வி: வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் என் மொபைல் போன் எண்ணையும் சேர்த்துள்ளனர். தொடக்கத்தில் இதில் உள்ள நண்பர்கள் எப்போதாவது தகவல்கள் பதிவார்கள். ஆனால், இப்போது உறுப்பினர்கள் அதிகமாக உள்ளதால், அடிக்கடி இரவில் கூட தகவல்கள் பதியப்படுகின்றன. இது பீப் ஒலியையும் திரை ஒளிர்வதையும் காட்டுகிறது. இதனால், என் உறக்கம் கெடுகிறது. இந்தக் குழுவிலிருந்து வெளியேறாமல், இதனை நிறுத்த முடியாதா\nபதில்: குழுவாக அமைந்து தகவல்களைச் சுடச்சுட பகிர்ந்து கொள்வது நல்ல அனுபவமே. ஆகவே தான், வாட்ஸ் அப் குழுக்கள் இன்று கோடிக்கணக்கில் இயங்கி வருகின்றன. ஆனால், தகவல் பரிமாற்றத்தில் நாம் ஈடுபடாமல், மற்ற பணிகளில் இருக்கும்போது, குரூப்பில் தகவல்கள் வருகையில் ஏற்படும் பீப் ஒலி நமக்கு நிச்சயம் எரிச்சலைத் தரும். இதனை நாம் முழுமையாக நிறுத்திவிடும் வசதி உள்ளது.\nஉங்கள் போனில், வாட்ஸ் அப் செயலியைத் திறக்கவும். உங்களுக்குத் தொல்லை கொடுக்கும் வ���ட்ஸ் அப் குழுவினை இயக்கவும். இந்த குழுவின் பெயரில் தட்டவும். இப்போது Group Info திரையில் நுழைந்திருப்பீர்கள். இந்த திரையில், Mute என்பதில் தட்டவும். இதன் பின், எத்தனை நாட்களுக்கு நோட்டிபிகேஷனை நிறுத்தி வைப்பது என்ற ஆப்ஷன்கள் காட்டப்படும். அது 8 மணி நேரம், ஒரு வாரம் அல்லது ஓராண்டு என இருக்கும். உங்கள் விருப்பப்படி, ஏதேனும் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான். நீங்கள் தேர்ந்தெடுத்த காலத்திற்கு எந்தவித நோட்டிபிகேஷனும் இந்த குழுவுக்குக் கிடைக்காது.\nகேள்வி: நான் கேமரா மற்றும் மொபைல் ஸ்மார்ட் போன் மூலம் நிறைய படங்கள் எடுக்கிறேன். இவற்றை கம்ப்யூட்டருக்கு மாற்றி, டிவிடிக்களில் சேமித்து வைக்கிறேன். இது சரியான முறையல்ல என்றும் விரைவில் இவை வீணாகிவிடும் என்றும் என் நண்பர் கூறுகிறார். இது சரியா அப்படியானால், மாற்று வழி என்ன\nகே. எஸ். செந்தில் குமார், ஜெயங்கொண்டம்.\nபதில்: கம்ப்யூட்டர் மலர் முந்தைய இதழ் ஒன்றில், பலவகைப்பட்ட ஸ்டோரேஜ் மீடியம் பற்றி எழுதியுள்ளேன். இந்தப் பிரச்னையை இரு வழிகளில் தீர்க்கலாம். இப்போது சி.டி. மற்றும் டி.வி.டி. கொண்டு யாரும் அதிக எண்ணிக்கையில், பல ஆண்டுகளுக்கு வரும் வகையில் சேர்த்து வைப்பதில்லை. ஏனென்றால், இவை காலப் போக்கில் கெட்டுப் போய், அதில் பதிய வைக்கப்பட்டுள்ள பைல்களை மீண்டும் தராது. எனவே, இவற்றைப் பல இடங்களில் கிடைக்கும் க்ளவ்ட் ஸ்டோரோஜ் இடத்தில் சேமித்து வைக்கலாம். அல்லது பெரிய அளவில் கிடைக்கும் போர்ட்டபிள் ஹார்ட் டிஸ்க்கில் சேமித்து வைக்கலாம். போட்டோக்களை சேமித்து வைப்பதில், அவற்றின் பார்மட் குறித்தும் சிந்திக்க வேண்டும். போட்டோ ஷாப் போன்ற செயலிகள் மட்டுமே திறக்கும் பார்மட்டில் படங்களைச் சேமித்து வைத்தால், பின் நாளில், போட்டோ ஷாப் கிடைக்கவில்லை என்றால், படங்கள் பத்திரமாக இருந்தும் திறந்து பார்க்க இயலாத நிலை ஏற்படலாம். அதற்குப் பதிலாக .jpg அல்லது .tif பார்மட்களில் சேமித்து வைத்தால், பல செயலிகள் கொண்டு திறந்து பயன்படுத்தலாம். இவையும் காலப் போக்கில் மறையக் கூடிய பார்மட் எனில், எந்த பார்மட் புதியதாக நடைமுறைக்கு வருகிறதோ, அவற்றிற்கு மாற்றக் கூடிய வழிகளைப் பயன்படுத்தி இவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nமூன்றாவதாக இன்னொரு நடைமுறையும் தற்போது பின்பற்றப்படு���ிறது. தனி நபர் க்ளவ்ட் ஸ்டோரேஜ். நாமாக, நம் அலுவலகத்தில் அல்லது வீடுகளில் தனிப்பட்ட முறையில் க்ளவ்ட் ஸ்டோரேஜ் பயன்படுத்துவது. இது சற்று பணம் கூடுதலாகத் தேவைப்படும் வழியாகும். இதனை நாமே வைத்து இயக்கலாம். நம் மொபைல் ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர்களிலிருந்து தாமாகவே படங்கள், டாகுமெண்ட்கள் இதில் சென்று சேமிக்கபப்டும் வகையில் அமைக்கலாம். ஒரே க்ளவ்ட் ஸ்டோரேஜ் சாதனத்தில், குடும்ப நபர்கள் அல்லது நண்பர்கள் பகிர்ந்து சேமிக்கலாம். தற்போது இந்த முறை பரவலாகப் பரவி வருகிறது.\nகேள்வி: வாட்ஸ் அப் செயலியை என் ஸ்மார்ட் போனில் இயக்கி வருகிறேன். இதில் ஒரு சிலர் குழுவாகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எப்படி ஒரு குழுவை அமைக்கலாம் என்று தெரியவில்லை. வழி காட்டவும்.\nபதில்: நண்பர்களுடன் தகவல்களைப் பகிர்ந்து உறவாட, தொடர்ந்து இணைப்பில் இருக்க, வாட்ஸ் அப் செயலி ஒரு நல்ல, எளிய சாதனம். எஸ்.எம்.எஸ். மூலம் குழுக்களை அமைப்பது போல இதிலும் அமைத்துத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எப்படி இந்த குழுக்களை அமைத்து இயக்குவது என்ற தகவல்களைப் பார்க்கலாம்.\nமுதலில் உங்கள் ஸ்மார்ட் போனில், வாட்ஸ் அப் செயலியை இயக்கிக் கொள்ளவும். ஆப்பிள் ஸ்மார்ட் போன் எனில், New Group என்பதில் தட்டவும். ஆண்ட்ராய்ட் எனில், மெனு ஐகானில் கிளிக் செய்து, பின் கிடைக்கும் மெனுவில் New Group என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், உங்கள் Contact பட்டியல் சென்று, யாரை எல்லாம் குழுவில் இணைக்க வேண்டுமோ, அவர்கள் பெயர்களை தட்டி அமைக்கவும். முடிந்த பின்னர், Next என்பதில் தட்டவும். பின்னர் குழுவிற்கான பொதுப் பொருள் (Subject) ஒன்றை அமைக்கவும். அல்லது அதற்கான சிறிய படம் ஒன்றையும் அமைக்கலாம். தொடர்ந்து Create என்பதில் தட்டவும். இப்போது உங்கள் குழு இயங்கத் தயாராய் இருக்கும். இதில் அனுப்பப்படும் செய்தி, தகவல்கள், படங்கள் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ள அனைவரின் ஸ்மார்ட் போன்களில் காட்டப்படும். இந்தக் குழுவினை நிர்வகிக்க, அதன் பெயரில் கிளிக் செய்திடவும். இங்கு புதிய நபர்களை இணைக்கலாம். இணைந்த நபர்களை நீக்கலாம். உங்களுடன் இன்னொரு நபரையும் Admin ஆக நியமிக்கலாம். அவருக்கும், நண்பர்களை இணைக்க, நீக்க வழிகள் கிடைக்கும். அதே போல, குழுவின் பெயரை மாற்றலாம். பின் மீண்டும் பழைய பெ��ரையே அமைக்கலாம். அனைவரும் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதே பேஸ்புக் நிறுவனரின் இலக்கு. அதற்கு இந்த வாட்ஸ் அப் இப்போது பெரிய அளவில் உதவி வருகிறது.\nஇன்னொரு கொசுறு செய்தி சொல்லட்டுமா பெர்சனல் கம்ப்யூட்டரிலும் வாட்ஸ் அப் செயலியை இயக்கலாம். ஆனால், ஒரு ஸ்மார்ட் போனின் பதிலியாகத்தான் இது செயல்படும். உங்கள் ஸ்மார்ட் போன், வாட்ஸ் அப் செயலியை இயக்கிய நிலையில் பெர்சனல் கம்ப்யூட்டர் அருகே இருக்க வேண்டும். பெர்சனல் கம்ப்யூட்டரில் இருப்பதனால், வாட்ஸ் அப் செயலியில் பெறப்படும் இணைப்புகளை எளிதாகத் தரவிறக்கம் செய்திட முடியும். வேகமாக டைப் செய்திட முடியும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவாட்ஸ் அப் செய்திகளில் டிக், டிக்\nதிருடப்பட்ட நூறு கோடி யாஹூ அஞ்சல் கணக்குகள்\nரிலையன்ஸ் ஜியோ வழி போக்கமான் கோ\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-10-18T14:55:49Z", "digest": "sha1:H25PXBK5QWQC6O25VZPA66KM6DIZWI5E", "length": 2739, "nlines": 38, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அப்பாப்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nஅப்பாப்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர் 'மருதடி அந்தாதி' என்னும் நூலினை 1891இல் இயற்றியுள்ளார்.\nநூலக எண்: 963 பக்கங்கள் 10\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 5 ஏப்ரல் 2017, 10:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2013/11/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B1/", "date_download": "2018-10-18T13:54:00Z", "digest": "sha1:GQYG5VWBB3BWKMXEO3BQ6VZOBEC2ONBG", "length": 9086, "nlines": 402, "source_domain": "blog.scribblers.in", "title": "சிவனைக் காண விஷேச ஆன்ம அறிவு தேவையில்லை! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர��� அறியாமை விளம்புகின்றேனே\nசிவனைக் காண விஷேச ஆன்ம அறிவு தேவையில்லை\n» திருமந்திரம் » சிவனைக் காண விஷேச ஆன்ம அறிவு தேவையில்லை\nசிவனைக் காண விஷேச ஆன்ம அறிவு தேவையில்லை\nஎவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை\nஅவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்\nஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்\nசெவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே. – (திருமந்திரம் – 130)\nபக்தர்கள் ஒவ்வொருவரும், தமது அறிவின் எல்லைக்கேற்ப தனக்குத் தெரிந்த முறையில் சிவபெருமானை அணுகுகிறார்கள். அந்தச் சிவபெருமானும் பக்தர்கள் தன்னை எப்படி அணுகுகிறார்களோ, அந்த வழியிலேயே அவர்களுக்கு அருள் செய்கிறான். அந்தப் பழமையான சிவன் ஒப்பில்லாத சபையிலே உமையம்மை காண நடனம் செய்பவன். அந்த நடனத்தின் போது, சிவபெருமான் செவ்வானத்தை விடச் சிவந்த ஒளி வீசும் மாணிக்கமாகத் திகழ்கிறான்.\nசிவனை அணுகுவதற்கென்று விஷேசமான அறிவெல்லாம் தேவையில்லை. அவரவர் அறிவின் எல்லை அறிந்து, சிவன் அதற்கேற்றபடி தன்னைக் காட்டிக் கொள்வான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ அந்த பேரின்ப நிலையை விளக்க முடியாது\nமாணிக்கத்துள்ளே மரகத சோதி ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://canadamirror.com/india/04/156590", "date_download": "2018-10-18T13:46:49Z", "digest": "sha1:RSILYYVOKHYSQW4MYCP2IBTMOIREOKSX", "length": 14969, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "கண்ணியால் கால் இழந்த குட்டியானை - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி ���ுடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகண்ணியால் கால் இழந்த குட்டியானை\nஅது தாய்லாந்து - மியான்மர் எல்லை காட்டுப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த நேரம். போர் நடந்து கொண்டிருந்த பகுதியில் கண்ணிவெடிகள் அதிக எண்ணிக்கையில் புதைக்கப்பட்டிருக்கின்றன. அப்போது பூமியில் புதைக்கப்பட்ட ஒரு கண்ணிவெடி வெடிக்கிறது. கண்ணிவெடிச் சத்தத்திற்கு இடையே ஓர் உயிரின் ஓலக்குரல். அந்த குரலால் காடு முழுவதுமே அதிர்கிறது. நீங்கள் நினைப்பதுபோல கண்ணிவெடியில் சிக்கிய வீரர்களின் குரல்கள் அல்ல அது... மோஷா (mosha) என்கிற ஒற்றை யானையின் பிளிறல் சத்தம். கண்ணிவெடியில் சிக்கி வலது முன்னங்காலை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தது. இச்சம்பவம் நடைபெறும்போது அந்தப் பெண் யானைக்குட்டிக்கு வயது 7 மாதங்கள்தாம். இதனால் பாதிக்கப்பட்டது மோஷா மட்டுமல்ல... அதனுடன் சேர்த்து மொத்தம் 15 யானைகள்.\nதுவாகவே தாய்லாந்தில் யானைகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. தாய்லாந்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையம், 2,000 யானைகள் முதல் 3,000 யானைகள் வரை காட்டுப்பகுதிகளில் வாழ்வதாகச் சொல்கிறது. மோஷாவும் அதனுடன் சேர்ந்த 15 யானைகளும் கால்களை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதில் மோஷா மற்றும் மோட்டோலா யானைகளைத் தவிர மற்ற யானைளின் நிலை பற்றி முழுமையாகத் தெரியவில்லை. மோஷா அந்தக் கால்களுடனே காடுகளில் அலைய ஆரம்பித்தது. ஆனால் மீதமுள்ள மூன்று கால்களுடன் நடந்ததால் நாளுக்கு நாள் மோஷாவின் முதுகெலும்பும், கால் எலும்புகளும் வலுவிழக்கத் தொடங்கின. மோஷா பதிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஆசிய யானைகள் நண்பர்கள் குழு நடத்தி வரும் யானைகள் மருத்துவமனையில் மோஷா யானையை வளர்க்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் யானை ஒவ்வொரு முறை எடை கூடும்போதும் எடையைத் தாங்கும் வகையில் கால்கள் மாற்றிப் பொருத்தப்பட்டன. அதன் பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-வது செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. அப்போது மோஷாவின் எடை 2,000 கிலோ. முதல் செயற்கைக் கால் பொருத்தப்பட்டபோது மோஷாவின் எடை 600 கிலோ மட்டுமே இருந்தது.\nமோஷாவிற்கு மருத்துவப் பரிசோதனை செய்து வரும் எலும்பு மருத்துவர், தெர்ட்சாய் ( Therdchai), \"யானை கால்கள் இல்லாமல் நடந்தபோது அதன் முதுகெலும்புகள் வளைய ஆரம்பித்தன. அப்படியே இருந்திருந்தால் மோஷா இந்நேரம் இறந்து போயிருக்கும்\" என்கிறார். மோஷாவைக் காப்பாற்றியது இவர்கள் மட்டுமல்ல, உலகின் பல மூலைகளில் இருந்தும் நன்கொடைகளைக் குவித்து வரும் நண்பர்களும்தாம்.\nமோஷாவிற்கு அடிபட்ட காலகட்டங்களிலிருந்து பாதுகாத்து வரும் பாதுகாவலர் பாலஹதி(Palahdee) பேசும்போது, \"ஆரம்பக் காலகட்டங்களில் மோஷாவால் மதிய உணவைக் கூட எடுக்க முடியாது. என்னைப் பார்த்து அழுது கொண்டே இருக்கும். என்னிடம் இருக்கும்போது அவள் அன்பை அதிகமாக வெளிப்படுத்துவாள். அவளை யானைகள் பாதுகாக்கும் மருத்துவமனையில் சேர்த்தேன். நாள் ஆக ஆக எடை கூடிக் கொண்டே போனது. எடை கூடிக்கொண்டே போகப் போக கால்களும் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. ஆனால் எதுவும் அவளுக்கு நிரந்தரமான தீர்வைக் கொடுக்கவில்லை. இப்போது பொருத்தப்பட்டிருக்கும் செயற்கை கால்கள் எளிதாக நடக்கவும், உணவை எளிதாக எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது. இப்போது பொருத்தப்பட்டுள்ள கால் சொகுசான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மருத்துவமனையிலும் மோஷாவிடம் அன்பான முறையில் நடந்துகொள்கிறார்கள். அவர்களின் கண்காணிப்பில் முன்பைவிட மோஷா நன்றாக இருக்கிறாள். மேலும் அவளுக்குக் காலில் காயம் முழுமையாக குணமடைந்துள்ளது. இதற்காக நன்கொடைகளை அள்ளிக்கொடுத்த நண்பர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி\" என்கிறார்.\nயானை மருத்துவமனை நிறுவனர், மைக் ஸ்பிட்ஸ்(Mike Spits) பேசும்போது, \"மோஷா வெறும் கால்களை மட்டும்தான் இழந்திருக்கிறது. அது நீண்ட நாள் நிச்சயமாக வாழும் அதனால்தா���் மோஷாவுக்கு உதவி செய்ய வேண்டும் எனத் தீவிரமாக களம் இறங்கினோம். அதற்கான தீர்வுதான் இப்போது மோஷாவுக்குப் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கால். இதுதான் அதற்கு ஒரு நிரந்தரமான எதிர்காலத்தைக் கொடுக்கக் கூடிய வழியாக இருக்கும். மோஷா வசிப்பதுதான் உலகின் முதல் யானை மருத்துவமனையும் கூட...\" என்கிறார்.\nமோஷா இப்போது வழக்கம்போல நடமாட ஆரம்பிக்கிறது. உணவுகளை எடுத்துக் கொள்கிறது. பாதுகாவலர், மருத்துவர், மருத்துவமனை உரிமையாளர் என அனைவரையும் பார்க்கும்போது அவர்களிடம் அன்பு பாராட்டி கொஞ்சுகிறது. அந்த மூன்றுபேரும் விலங்கு என்பதை மறந்து மோஷாவுடன் இருக்கும் நேரங்களில் மெய்மறந்து போகிறார்கள். விலங்குகளிடம் அன்பு பாராட்டுபவர்களிடம் அவையும் அன்பு பாராட்டும் என்பது எவ்வளவு பெரிய உண்மை.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:06:26Z", "digest": "sha1:4GMVMTTCO2DRBHPNTWKSVRZRGQPZJTIS", "length": 10746, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிராவிடென்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடேவிட் என். சிசிலீன் (D)\nபிராவிடென்ஸ் அமெரிக்காவின் றோட் தீவு மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 175,255 மக்கள் வாழ்கிறார்கள்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nடி மொயின் (அயோவா) | பீனிக்ஸ் (அரிசோனா) | மான்ட்கமரி (அலபாமா) | ஜூனோ (அலாஸ்கா) | லிட்டில் ராக் (ஆர்கன்சா) | இண்டியானபொலிஸ் (இந்தியானா) | ஸ்பிரிங்ஃபீல்ட் (இலினொய்) | பொய்சி (ஐடஹோ) | கொலம்பஸ் (ஒகைய்யோ) | ஓக்லஹோமா நகரம் (ஓக்லஹோமா) | சேலம் (ஓரிகன்) | ஹார்ட்பர்ட் (கனெடிகட்) | சேக்ரமெண்டோ (கலிபோர்னியா) | பிராங்போர்ட் (கென்டக்கி) | டொபீகா (கேன்சஸ்) | டென்வர் (கொலராடோ) | அட்லான்டா (ஜோர்ஜியா) | ஆஸ்டின் (டெக்சஸ்) | நாஷ்வில் (டென்னிசி) | டோவர் (டெலவெயர்) | கொலம்பியா (தென் கரொலைனா) | பியேர் (தென் டகோட்டா) | இட்ரென்டன் (நியூ ஜெர்சி) | சான்டா ஃபே (நியூ மெக்சிகோ) | ஆல்பெனி (நியூ யோர்க்) | காங்கர்ட் (நியூ ஹாம்சயர்) | லிங்கன் (நெப்ரஸ்கா) | கார்சன் நகரம் (நெவாடா) | டலஹாசி (புளோரிடா) | ஹாரிஸ்பர்க் (பென்சில்வேனியா) | பாஸ்டன் (மாசசூசெட்ஸ்) | ஜாக்சன் (மிசிசிப்பி) | ஜெபர்சன் நகரம் (மிசூரி) | லான்சிங் (மிச்சிகன்) | செயின்ட் பால் (மினசோட்டா) | அகஸ்தா (மேய்ன்) | அனாபொலிஸ் (மேரிலன்ட்) | சார்ல்ஸ்டன் (மேற்கு வேர்ஜினியா) | ஹெலேனா (மொன்டானா) | சால்ட் லேக் நகரம் (யூட்டா) | பிராவிடென்ஸ் (றோட் தீவு) | பாடன் ரூஜ் (லூசியானா) | ராலீ (வட கரொலைனா) | பிஸ்மார்க் (வட டகோட்டா) | செயென் (வயோமிங்) | ரிச்மன்ட் (வர்ஜீனியா) | ஒலிம்பியா (வாஷிங்டன்) | மேடிசன் (விஸ்கொன்சின்) | மான்ட்பீலியர் (வெர்மான்ட்) | ஹொனலுலு (ஹவாய்)\nஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/navarathri-2018-festival-starts-from-tomorrow-october-9th/articleshow/66123730.cms?utm_source=Masthead&utm_medium=banner&utm_campaign=MastheadProm", "date_download": "2018-10-18T13:47:02Z", "digest": "sha1:5UMCRENSPMTYGRW5FUABEU4OM7VJS6WO", "length": 36686, "nlines": 241, "source_domain": "tamil.samayam.com", "title": "navaratri 2018: navarathri 2018 festival starts from tomorrow october 9th - Dussehra 2018: நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு | Samayam Tamil", "raw_content": "\nDussehra 2018: நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு\nகொலு வைத்து கொண்டாப்படும் இந்த ஒன்பது நாட்களிலும் சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை மாலை நேரத்தில் அம்பிகையின் திருக்கதைகளையும், அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் பாடி வழிபடுவார்கள்.\nநவராத்திரி தினத்தில் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்படும் வழக்கம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொலு வைத்து கொண்டாப்படும் இந்த ஒன்பது நாட்களிலும் சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை மாலை நேரத்தில் அம்பிகையின் திருக்கதைகளையும், அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் பாடி வழிபடுவார்கள்.\nதேவர்களும் முடிவு செய்தனர். மூன்று கடவுள்களின் வாயில் இருந்தும் வெளிப்பட்டது ஒரு அற்புதமான பெண் உருவம். அதற்கு 10 கைகள், ஆக்ரோஷமான முகம் கொண்டதாக இருந்தது. அந்த பெண் தெய்வம்தான் துர்க்கை. சிவபெருமானின் துணைவி பார்வதிதேவியி���் ஒரு வடிவம். அந்த துர்க்கையிடம் அனைத்து கடவுளர்களும் தங்களின் விருப்பமான ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர்.\nதுர்க்காதேவி உலகையே அச்சுறுத்தி வந்த மகிஷாசுரனை வீழ்த்தியதுதான் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை. மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் மகிஷாசுரனை துர்க்கை அழிப்பதுபோன்ற பண்டையகால சிற்பம் இன்றும் காணப்படுகிறது. துர்காதேவி, லட்சுமி, சரஸ்வதி என வெவ்வேறு வடிவங்களில் போற்றப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறார். மகாபாரதத்தில் 12 ஆண்டுகள் காட்டில் திரிந்த பாண்டவர்கள் மாறுவேடத்தில் ஒரு ஆண்டை கழிக்க தங்கள் ஆயுதங்களை படையலிட்டு தங்களின் அடையாளத்தை அறிவித்தனர். அந்த நாள்தான் விஜயதசமி.\nபுரட்டாசி மாத, அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது பிரதமை திதியில் இருந்து நவராத்திரி துவங்குகிறது. தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அம்மனை எவ்வாறு வழிபட வேண்டும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அம்மனை நவ கன்னிகையாகவும், சில இடங்களில் நவ துர்க்கையாகவும் நினைத்து வழிபடுகின்றனர்.\nமகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆதிசக்தியானவள் இந்த அகிலத்தில் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். அவளின்றி அணுவும் அசையாது என்பதை உணர்த்துவதே கொலு தத்துவம். அதனால்தான் ஓரறிவு உயிர்கள் முதல் அனைத்துக்கும் ஆதாரமான அம்பிகை வரையிலுமான பொம்மைகள் நவராத்திரி கொலுவில் இடம்பெறும். நிலைகளில் எப்படி அடுக்கவேண்டும் என்ற நியதியை முன்னோர் வகுத்துள்ளனர்.\nகீழிருந்து முதல்படியில்: மரங்கள், செடிகொடிகள் போன்ற ஓரறிவு உயிர்கள் நிறைந்த பூங்காக்களை இடம்பெறச் செய்யலாம்.\nஇரண்டாம் படி: நத்தை, அட்டை முதலான மெள்ள ஊர்ந்து செல்லும் ஈரறிவு படைத்த உயிரினங்களை இடம்பெறச் செய்யலாம்.\nமூன்றாம் படி: எறும்பு, பூரான் போன்ற மூன்றறிவு உயிரினங்களை இடம்பெறச் செய்யலாம்.\nநான்காம் படி: பறவைகள் முதலானகளை இடம்பெறச் செய்யலாம்.\nஐந்தாம் படி: பசு, யானை முதலான ஐந்தறிவு கொண்ட விலங்கினங்களை இடம்��ெறச் செய்யலாம்.\nஆறாம் படி: மனிதர்கள் இடம்பெறலாம். வணிகர், குறவன், குறத்தி முதலான பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.\nஏழாம் படி: தெய்வ அவதாரங்கள், நவகிரகங்கள் முதலான தெய்வ பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.\nஎட்டாம் படி: மும்மூர்த்தியரும் தேவியருடன் விளங்கும் பொம்மைகளை இடம்பெறச் செய்யலாம்.\nஒன்பதாம் படி: இதில் ராஜராஜேஸ்வரியின் வடிவம் பிரதானமாக இடம்பெற வேண்டும். பூரண கலசமும் வைப்பார்கள்.\nநவராத்திரியில் பிரதானமாக பார்க்கப்படுவது கோலம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு பொருட்கள் கொண்டு கோலமிட வேண்டும்.\nமுதல் நாள்- அரிசி மாவு கொண்டு பொட்டு கோலம் போட வேண்டும்.\nஇரண்டாவது நாள்- கோதுமை மாவு கொண்டு கட்டம் கோலம் போடவும்.\nமூன்றாவது நாள்- முத்து வைத்து மலர் வகை கோலம்.\nநான்காவது நாள்- அட்சதை கொண்டு படிக்கட்டு வடிவ கோலம்.\nஐந்தாவது நாள்- கடலை கொண்டு பறவையினம் போல.\nஆறு நாள்- பருப்பு கொண்டு தேவியின் நாமம்.\nஏழாவது நாள்- மலரால் திட்டாணி வகை கோலம்.\nஎட்டாவது நாள்- காசு கொண்டு பத்மம் கோலம்.\nஒன்பதாவது நாள்- பச்சைக் கற்பூரம் கொண்டு ஆயுதக் கோலம்.\nநவராத்திரி ஒன்பது நாட்களும், ஒவ்வொரு விதமான நைவேத்தியம் படைத்து தேவியை வணங்க வேண்டும்.\nஇந்த உலகில் மானிடராய் பிறந்தவர்கள் மட்டுமின்றி, மனித ரூபத்தில் பிறந்த தெய்வங்களும் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து இருக்கிறார்கள். ஸ்ரீராமன் நவராத்திரியை அனுஷ்டித்து தான் சீதாதேவியை மீட்டு வந்தார். சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்தே திரிபுர தகனம் செய்தார்.\nநவராத்திரி பற்றிய சில அறிவியல் உண்மைகள்\nநவராத்திரியின் போது, கொலு வைப்பதால் சிறுவர் - சிறுமிகள் உள்ளிட்ட இளைய சமுதாயத்தினர் மத்தியில் இயற்கையில் அமைந்துள்ள அழகுணர்ச்சியும் வெளிக்கொணர ஏதுவாகிறது. பெண்களிடம் கொலு பொம்மைகள் அழகுப்படுத்தும் திறன் காரணமாக தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் வயதானவர்களை மதிக்கும் பண்பும் வளர்க்கப்படுகிறது.\nகொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் ஆண்டு தோறும் காலத்திற்கேற்றாற்போல் நவீன புதிய பொம்மைகள் இடம் பெறும். மண்ணாலான பொம்மைகளை செய்து பிழைப்பு நடத்தும் கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதாக இது அமைகிறது என்பதால் சிறு தொழிலை ஊக்குவித்த திருப்தியும் கொழுவால் ஏற்படுக���றது என்றால் மிகையில்லை. இந்திய தட்பவெட்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச் சத்து தேவைப்படும். அந்த வகையில் நவராத்திரி நாட்களில் விதவிதமான புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை உண்ணும் வகையில் முன்னோர் இந்த பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர் என்பது மருத்துவ ரீதியிலும் நிறைவைத் தருகிறது.\nமேலும், நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வீட்டுக்கு வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.\nஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்கு பிரசாதாங்களாக படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பெண்கள். புரட்டாசி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால் புரதச் சத்து நிறைந்த பயறுகளை உண்பதற்கான ஒரு பண்டிகையாகவும் நவராத்திரி பண்டிகை திகழ்கிறது. கொலு வைத்து கொண்டாடும் இந்த பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத் தருகிறது எனலாம்.\nநவராத்திரி சிறப்பு செய்திகள் மேலும் படிக்க\nநல்வரம் அருளும் நவராத்திரி 3-ம் நாள் வழிபாடு\nநலம் தரும் நவராத்திரி 4-ம் நாள் வழிபாடு\nசகல ஐஸ்வர்யங்களையும் அருளும் நவராத்திரி 5-ம் நாள் வழிபாடு\nநவராத்திரி பண்டிகையை நடனமாடி கொண்டாடும் மும்பைவாசிகள்\nNavratri Sundal Recipes: நவராத்திரி நாட்களில் ஏன் சுண்டல் வழங்குகிறார்கள் தெரியுமா\nNavarathri 2018: நவராத்திரி நெய்வேத்தியத்துக்கு காராமணி சுண்டல் செய்முறை உள்ளே\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை ���ிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nNavarathri 2018: நவராத்திரி நெய்வேத்தியத்துக்கு கா...\nDussehra 2018: நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு...\nNavaratri 2018: நவராத்திரி கொலு இன்று ஆரம்பம் - வழ...\nஉலகம்ஹெச்-4 விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா; கவலையில் இந்திய ஐடி ஊழியர்கள்\nதமிழ்நாடுTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு; லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\n���ரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nகிரிக்கெட்‘ஓவர் கான்பிடெண்ட்’ உடம்புக்கு நல்லதில்ல.... கேவலமா ரன் அவுட்டாகி அசிங்கப்பட்ட அசார் அலி\n1Dussehra 2018: நவராத்திரி வழிபாடு சிறப்பு தொகுப்பு...\n3Navaratri 2018: நவராத்திரி கொலு இன்று ஆரம்பம் - வழிபடுவது எப்படி...\n4தீபாவளிக்காக ஏழு சிறப்பு ரயில்களை அறிவித்தது தென்னக ரயில்வே\n5கும்ப மேளாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட காவலர்களுக்கு புதிய கட்ட...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/08160812/Haryana-Government-orders-athletes-to-hand-over-onethird.vpf", "date_download": "2018-10-18T14:36:00Z", "digest": "sha1:BKMTGOSI765HYEND54USQVPMETE4VQEL", "length": 15110, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Haryana Government orders athletes to hand over one-third of their earnings to the state || வருமானத்தில் பங்கு கேட்கும் மாநில அரசு ; விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nவருமானத்தில் பங்கு கேட்கும் மாநில அரசு ; விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு\nஅரியானா மாநில விளையாட்டு வீரர்கள், தங்களுக்கு விளம்பரம் மற்றும் விளையாட்டு மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை ஒப்படைக்க வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅரியானா மாநில அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்றில் மாநில விளையாட்டு வீரர்கள், தங்களுக்கு விளம்பரம் மற்றும் விளையாட்டு மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை ஒப்படைக்க வேண்டும் என கூறி உள்ளது.\nஅரியானா மாநிலம் சார்பில் பங்கேற்கும் வீரர்கள், விளம்பரத்தில் நடிக்கும் வீரர்கள், அரசின் பல துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்க���் சம்பளம் இல்லாமல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அவர்கள், விளையாட்டு மற்றும் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை மாநில விளையாட்டு கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கிடைக்கும் பணம் மாநிலத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.\nஅதேபோல், முன் அனுமதி பெற்று சம்பளத்துடன் கூடிய விடுமுறையில் விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அல்லது விளம்பரம் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் மாநில விளையாட்டு கவுன்சிலிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசின் இந்த உத்தரவிற்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், விளையாட்டு வீரர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என அரசுக்கு தெரியுமா\nஅரசு எப்படி எங்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானத்தை கேட்கிறது. இதனை நான் ஏன் ஆதரிக்க வேண்டும். இது குறித்து எங்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nசுஷில் குமார் கூறுகையில், அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது போன்ற முடிவெடுக்கும் முன்னர் விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். இது வீரர்களின் மதிப்பை கெடுப்பதுடன், அவர்களின் திறமையை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. ஒரு நிமிடத்திற்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் உலகில் அதிகம் ஊதியம் பெறும் வீரர்\nஒரு நிமிடத்திற்கு ரூ.10 ஆயிரம் ஊதியம் 11 போட்டிகளுக்கு ரூ.2700 கோடி உலகில் அதிகம் ஊதியம் பெறும் வீரர் குத்துச்சண்டை வீரர் சவுல் \"கெனெலோ\"\n2. பாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி செய்கிறார் ரொனால்டோ மறுப்பு\nபாலியல் பலாத்கார புகார்: தனது பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சி மேற்கொள்கிறார் என ரொனால்டோ குற்றஞ்சுமத்தியுள்ளார்.\n3. ஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு டென்னிஸ் வீராங்கனை கண்டனம்\nஏர் இந்தியா விமானத்தில் இந்திய விளையாட்டு வீரர்கள் 7 பேருக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டது. டென்னிஸ் வீராங்கனை டுவிட்டை பார்த்து விளையாட்டு ஆணையம் துரித நடவடிக்கை எடுத்து உள்ளது.\n4. கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து விளையாட்டு தெரியுமா\nகொளுந்துவிட்டு எரியும் பந்துடன் விளையாடும் கால்பந்து போட்டி பற்றி உங்களுக்கு தெரியுமா\n5. கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமை படுத்துவதாக ஸ்கேட்டிங் சேம்பியன் புகார்\nகணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமை படுத்துவதாக தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன் ருச்சிகா போலீசில் புகார் அளித்து உள்ளார். #RuchikaJain\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kilumathur.blogspot.com/2007/07/blog-post_12.html", "date_download": "2018-10-18T14:45:52Z", "digest": "sha1:UA3F7TA7C6SC5DXUUR3GVFD6WKRSUDL7", "length": 8834, "nlines": 115, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: சட்னி வடை என்னுடையதுதான்.", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nநேற்று காலையில் இருந்து அமீரக நண்பர்கள் முதல் இந்திய நண்பகள வரை சட்னிவடை என்னுடயதுதானா என்பதில் பலத்த சந்தேகம் கொண்டு கூகிள் டாக்கிலும் தொல்லை பேசியிலும் கூப்பிட்டு கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டது. துபாய் அபி அப்பா, குசும்பன் அபுதாபி தம்பி எல்லாரும் ஆளுக்கு ஒரு மேட்டர்ல சந்தோசமா இருக்கிறதால அவங்க போதைக்கு நான் ஊறுகாயா போயிட்டேன் நேத்து. அபி அப்பா அவரு பையன் குரல கேட்டது சந்தோசம் , தம்பிக்கு பாவனா பிரிஞ்சு போனது சந்தோசம், ()குசும்பனுக்கு காரணமே இல்லாததால சந்தோசம், இதெல்லாம் போதாதுன்னு சென்னைல இருந்து பாலபாரதி வேல பாக்குற புத்தக கடைல இருந்து கூப்பிட்டு ஊருக்கு வந்தா ஒங்களுக்குன்னே அர்த்தமுள்ள இந்து மதம் வாங்கி வெச்சிருக்கேன் எப்ப வரீங்க சட்னிவடைன்னு கலாய்க்குறார் லக்கி லூக். அதோட இல்ல , பால பாரதி நீதான இட்லிவடையும்னு அடிமடில அணுகுண்ட வைக்குறாரு. ஆளுக்கு ஒரு பக்கமா இழுத்தா நான் என்னத்த பன்ன உண்மைத்தமிழனை எங்கயோ சிக்னல்ல பாத்த லக்கிலூக் கிட்ட மேட்டர வாங்கி மீட்டர் போட்ட போலி உண்மைத் தமிழன் நீதாண்டா ங்கொய்யாலன்னு பேசும்போதே பினாயில் குடிக்க வைக்குறார் பாலா. என்னத்த சொல்ல இந்த ஆட்டம் பாட்டத்துக்கு எல்லாம் ஒரு \"ஃபுல்\" ஸ்டாப் வைக்குற மாதிரி இப்ப நான் அப்ரூவராகி உண்மைய ஒத்துக்கிற நேரம் வந்துடிச்சி\nசொன்னா யாரும் நம்ப மாட்டீங்கன்னுதான் நயன் தாராவையே சிபிகிட்ட பர்மிஷன் கேட்டு கூட்டிவந்து எனக்கு புடிச்ச சட்னி வடை, இட்லி வடை எல்லாத்தையும் கொடுத்து சாப்பிடச் சொல்லி போட்டோ செசன் நடத்திட்டேன் .\nஆமா சாப்பிடும் போது நயன் தாரா கையில எதுக்கு பூன்னு பாக்குறீங்களா\nஅது உங்க காதுல வைக்கறதுக்கு\nஅந்த வலைப்பதிவு யாருடையதாக வேண்டுமென்றாலும் இருந்து விட்டுப்போகட்டும்\nவடை சட்னி (அல்லது) வடையும் சட்னியும் என்று இருக்கவேண்டும்\nசட்னிவடை உங்களோடதுன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. மத்ததையும் ஒத்துக்கிட்டீங்கன்னா நன்னா இருக்கும்\nசட்னிவடை உங்களோடதுன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. மத்ததையும் ஒத்துக்கிட்டீங்கன்னா நன்னா இருக்கும்\n என்ன மகி பெரிய ஆளா இருபிங்க போல...\nஎன்னைய வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே\nமைடியர் பாடி காட்டாத முனீஸ்வரனே\n59.92.222.14 பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ரோடு, டர்ஃப் கி...\nபின்னூட்ட பாலா நீ மாமாவா \nபோலியில்லாத துபாய் வலைப்பதிவர் கும்மி\nநடிப்புக் கடவுளால் நாசமாகும் தமிழ்சினிமா -அவதாரம் ...\nசாருநிவேதிதாவும் சரோஜாதேவியும்.(எச்சரிக்கை இது எனத...\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_org&id=6&task=cat&Itemid=291&lang=ta", "date_download": "2018-10-18T13:13:43Z", "digest": "sha1:QDE434QNJIPYYZ6MSXV6GRLB5UK2S5NP", "length": 5297, "nlines": 114, "source_domain": "labour.gov.lk", "title": "அரச இணைய விபரக்கொத்து", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு அரச இணைய விபரக்கொத்து Departments\nகால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம்\nசமுர்த்தி ஆணையாளர் நாயகம் தினைக்களம்\nஅ - ன வரை அரசாங்க இணைய பட்டியல்\nபடிவங்கள், வர்தமானிகள் மற்றும் சுற்றறிக்கைகள்\nத. தொ. தொ. உள்கட்டமைப்பு\nசுற்றாடல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2018 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1255 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=3", "date_download": "2018-10-18T14:48:54Z", "digest": "sha1:SOFD3DMZATCG22RV3HR424OVPLTCFGFZ", "length": 17169, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nஇரண்டாவதாக இயக்கப் போகும் படத்தில் மும்முரம் காட்டும் தனுஷ்\nஇரண்டாவதாக இயக்கப் போகும் படத்துக்கான வேலைகளில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளார் தனுஷ்.\nவெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ படத்தை வாங்கியது சன் டிவி\nவெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘பார்ட்டி’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.\nமுதல் பார்வை: அண்ணனுக்கு ஜே\nஅரசியல்வாதிகளால் பாதிக்கப்படும் 'அட்டகத்தி' இளைஞன் அதே அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் களமிறங்கினால் அதுவே ‘அண்ணனுக்கு ஜே’.\nமுதல் பார்வை: எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nபணக்கார வீட்டுப் பெண்ணைக் கடத்தும் இரு இளைஞர்களின் நிலை, அதை துப்பறியும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் கதையே ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.\nதன் கனவுடன் குருவின் கனவுக்காக��ும் சேர்த்து டான்ஸ் ஆடும் சிறுமியின் கதையே 'லக்ஷ்மி'.\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் அக்ஷய்குமார், சல்மான் கான்\nஉலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இந்திய நடிகர்கள் இருவர் இடம் பெற்றுள்ளனர்.\n'கனா' படத்தின் இசையை வெளியிடும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை\nசிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’படத்தின் இசையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வெளியிடுகிறார்.\n‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா...’: அமெரிக்காவில் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்\nவெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரளாவுக்கு ஆதரவாக, ‘கேரளா... கேரளா... டோண்ட் வொர்ரி கேரளா...’ என அமெரிக்காவில் பாடியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nவிஜய், அல்லு அர்ஜுனுக்குப் பிடித்த கதை இந்த ‘ஜீனியஸ்’: சுசீந்திரன்\nவிஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவிக்குப் பிடித்த கதை இந்த ‘ஜீனியஸ்’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.\nகடவுளின் தேசத்தை மனிதநேயம் மீட்டுக் கொடுக்கும்: நிவின் பாலி உருக்கம்\n‘கடவுளின் தேசத்தை மனிதநேயம் மீட்டுக் கொடுக்கும்’என உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நிவின் பாலி.\nமுதல் பார்வை: கோலமாவு கோகிலா\nநுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயைக் காப்பாற்ற வெவ்வேறு வடிவங்களில் பாடுபடும் மகளின் கதையே 'கோலமாவு கோகிலா'.\nஆமிர் கான் ‘பி.கே’ இந்தி படத்தில் ஏற்று நடித்த ஏலியன் கதாபாத்திரம் மற்றும் ‘2.0’ படத்தின் அக்சய்குமார் கதாபாத்திரம் போல, எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படத்தில் ஏலியன் போல சிவகார்த்திகேயன் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கிறார்.\n“நமக்குள் இருக்கும் மனிதத்தன்மையை நாம் இழந்துவிடக் கூடாது” - கெளதமி\n‘நமக்குள் இருக்கிற மனிதத்தன்மையை நாம் இழந்துவிடக் கூடாது’ என நடிகை கெளதமி தெரிவித்துள்ளார்.\nமுதல் பார்வை: விஸ்வரூபம் 2\nஎதிரியைத் தேடிப் போய் திருப்பி அடிக்கும் இந்திய உளவுத்துறை அதிகாரியின் கதையே ’விஸ்வரூபம் 2’.\nபாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\nசமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே\nசசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா வரலா��்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா\nபாகுபலி என்ற மெகா ஹிட் படத்தை சினிமா உலகிற்கு தந்தவர் இயக்குனர்\n‘ராஜகுமாரி’ முதல் ‘பொன்னர் சங்கர்’ வரை: கலைஞரின் 65 ஆண்டுகால திரைப் பயணம்\n‘எந்த ஒரு பெரிய மனிதரும் நேருக்கு நேர் சந்தித்தால் அவரிடம் சரணாகதி அடைந்துவிடுவார்கள். இந்திய அரசியலில் பெரும் கவர்ச்சிக்கு உரியவர்களில் குறிப்பிடத்தக்கவர்.\nஸ்ரீரெட்டியின் நிலைமைக்கு காரணம் இந்த பிரபல முன்னணி நடிகை தானாம்- உண்மையை கூறியுள்ள ஸ்ரீரெட்டி\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி பிரபலமானவர்.\nகலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி\nசர்கார் படத்தை இயக்கிவருகிறார் முருகதாஸ். நேற்று உடல்நலக்குறைவால்\nதமிழ்நாடு சோகத்தில் ஆனால் ஸ்ருதி ஹாசன் செய்த வேலை- கோபத்தில் ரசிகர்கள்\nதமிழ்நாடு சோகத்தில் ஆனால் ஸ்ருதி ஹாசன் செய்த வேலை- கோபத்தில் ரசிகர்கள்\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்ப��யில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=world-news&page=9", "date_download": "2018-10-18T13:32:01Z", "digest": "sha1:A6SF25K4PNH3DXXEJY2CCCXRCLWQYIU4", "length": 16619, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஅமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; பெண் உள்பட 3 பேர் பலி\nஅமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள தார்ன்டன் நகரில் வால்மார்ட் பல்பொருள் அங்காடி\nபின்லேடன், காஷ்மீர் பிரச்சினையில் கவனம் செலுத்தியது அம்பலம் 4¾ லட்சம் கோப்புகளை வெளியிட்டது, அமெரிக்கா\nஅமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மைய கட்டிடம் ஆகியவற்றின்\nபாகிஸ்தான் திரும்பினார், நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கோர்ட்டில் இன்���ு ஆஜர்\nபாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு\nநியூயார்க் தாக்குதல் பயங்கரவாதி மீது குற்றச்சாட்டு பதிவு மரண தண்டனை விதிக்க டிரம்ப் பரிந்துரை\nநியூயார்க் தாக்குதல் பயங்கரவாதி சைபோவ் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு\nஇந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னட் ஜஸ்டர்: அமெரிக்க செனட் சபை உறுதி செய்தது\nஇந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் ரிச்சர்ட் வர்மா. இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து\nஅமெரிக்காவில் 10 வருட சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த இந்தியர் மீண்டும் கைது\nஅமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் ஜெரால்டு பீட்டர் டிசோசா (வயது 58). இவர் இன்டர்நெட் வழியே\nஅமெரிக்காவில் கொலராடோ நகரின் வால்மார்ட்டில் துப்பாக்கி சூடு 2 பேர் பலி\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர்\nநியூயார்க் தீவிரவாத தாக்குதல்: 2வது உஸ்பெகிஸ்தான் நபரை கண்டறிந்தனர் எப்.பி.ஐ. அதிகாரிகள்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்த மர்ம நபர் அதனை உலக வர்த்தக மைய நினைவகம்\nபதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலோனியா தலைவர் நேரில் ஆஜராக சம்மன்\nஸ்பெயின் நாட்டிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெறுவதற்கான பிரகடனம், கேட்டலோனியா பிராந்திய\nமாலியில் கொலை முயற்சியில் தலைமை நீதிபதி உயிர் தப்பினார்\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மாலி. அங்கு மத அடிப்படையிலான பயங்கரவாதிகள்\nகணவன்-குடும்பத்தினர் 15 பேரை பாலில் விஷம் கலந்து கொலை செய்த புதுப்பெண்\nபாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மத்திய முசாபர்கார்ஹ் நகரில் கடந்த செப்டம்பரில் ஆசியா பீபி\nநியூயார்க் தீவிரவாத தாக்குதல்; டிரம்ப் கண்டனம்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்த மர்ம நபர் அதனை உலக வர்த்தக மைய\nநியூயார்க் தாக்குதல் தீவிரவாதத்தின் கோழை செயல்: மேயர் பிளேசியோ\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரி ஒன்றை ஓட்டி வந்தவர் பொதுமக்கள் மீது மோதி விபத்தினை\nநியூயார்க்கில் பொதுமக்கள் மீது லாரி மோதல்; 8 பேர் பலி\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆறு அமைந்த பகுதியில் சாலை ஒன்றில் லாரி ஒன்று\n12½ கோடி அமெரிக்கர்களை செ���்றடைந்த ரஷிய ‘பேஸ்புக்’ பதிவுகள்\nஅமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு\nலிபியாவில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் சாவு\nலிபியாவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிரெனைகா பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய கடற்கரை\nகுவைத் பிரதமர் திடீர் ராஜினாமா\nபிரதமரின் ராஜினாமாவை குவைத் அமீர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. மந்திரிசபை\nபாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் நவாஸ் ஷெரீப் மகளுக்கு பதவி வழங்கப்படுமா\nஊழல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் நவாசுக்கு எதிராக தீர்ப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷிய தலையீடு குறித்த விசாரணையில் குற்றச்சாட்டு பதிவு\nடிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை தோற்கடிப்பதற்காக சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள்\nபெல்ஜியத்தில் அதிவேக ரெயில் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் 4 பேர் கைது\nபெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கடந்த 2 வருடங்களாக தீவிரவாத தாக்குதல்கள்\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.supeedsam.com/?p=58278", "date_download": "2018-10-18T14:59:36Z", "digest": "sha1:WHNOAAAYFY2Z6XSCRJ2FPZUZGXDKSLFS", "length": 6913, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "பட்டிருப்பில் 8ஆயிரம் வாக்குகளை இழந்த கூட்டமைப்பு, கணேசமூர்த்தியின் வாக்கு வங்கி இரட்டிப்பு .பிள்ளையானும் கால் பதித்துள்ளார். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nபட்டிருப்பில் 8ஆயிரம் வாக்குகளை இழந்த கூட்டமைப்பு, கணேசமூர்த்தியின் வாக்கு வங்கி இரட்டிப்பு .பிள்ளையானும் கால் பதித்துள்ளார்.\nநேற்று நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின்படி பட்டிருப்புத்தொகுதியில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வாக்குவங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதுடன், ஒப்பிட்டளவில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.\n2012இல் நடைபெற்ற மாகாணசபைத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 34705 வாக்குகளும், 2015 பாராளுமன்றத்தேர்தலில் 35535 வாக்குகளைப்பெற்ற தமிழ் தேசியகூட்டமைப்பு நேற்றைய தேர்தலில் பட்டிப்பளையில் 5304, போரதீவு 7904,களுவாஞ்சிக்குடி 14425 என மொத்தம் 27633 வாக்குகளையே பெற்றுள்ளது. ஆண்ணளவாக 8ஆயிரம் வாக்குகளை இத்தேர்தலில் கூட்டமைப்பு இழந்துள்ளது.\nஇதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.2015 பாராளுமன்றத்தேர்தலில் 7937 வாக்குகளைப்பெற்ற நிலையில் நேற்றைய தேர்தலில் 12924 வாக்குகளைப்பெற்று தனது வாக்கு வங்கியை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.\nஆத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 6354 வாக்ககளைப்பெற்று பட்டிருப்புத்தொகுதியில் காலூன்றியுள்ளது.\nவிசேடமாக தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ்கூட்டணி 8455 வாக்குகளைப்பெற்றுள்ளது. இக்கணக்கீட்டின்படி கூட்டமைப்பு தங்கள் சரி பிழைகளை அலசி ஆராய்ந்து தங்களை மறுசீரமைப்பு செய்யாவிட்டால் எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் பட்டிருப்புத்தொகுதியில் பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டி வரும்.\nPrevious articleகூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் , கூட்டமைப்புடன் இணைய தயார். – கஜேந்திரகுமார்:-\nNext articleவறுமையை இல்லாமல் செய்யமுடியும் – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nகொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் சத்தியக்கிரகப் போராட்டம்\nமோட்டார் சைக்கிள் திருட்டும், தீவைப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/109620", "date_download": "2018-10-18T13:57:09Z", "digest": "sha1:XM65QBEI2JRIALPEGNUUSNEYCWBVAU2S", "length": 4610, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நட��கை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nஅட்டை படத்திற்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்- வைரல் புகைப்படம்\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை லதா ராவ்\nசண்டக்கோழி 2 திரை விமர்சனம்\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\n90களின் நாயகி ஜெனிஃபர் டீச்சரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-18T15:02:59Z", "digest": "sha1:XJNTYITCBQZC56ETEQ3WRHR22OQG5COX", "length": 6225, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து செய்யப்பட்ட அம்மன்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து செய்யப்பட்ட அம்மன்\nபல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து செய்யப்பட்ட அம்மன்\nதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பகவதி அம்மன் கோவிலின் 117-ம் ஆண்டு விழாவையொட்டி அம்மனுக்கு பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து வழிபாடு செய்தனர்.\nமண்ணச்சநல்லூர் வணிக வைசிய சங்கம் சார்பில் பகவதி அம்மன் கோவில் 117-ம் ஆண்டு கால்கோலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான ஞாயிறன்று கரகத்துடன் மூன்றாம் திருவீதி உலா நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதில் திரளானோர் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது ��ீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://adiraixpress.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2018-10-18T14:09:20Z", "digest": "sha1:JZ2AF43X4BINLQ3XXDTYSNRMBYYVXNAY", "length": 6585, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அதிரையில் ஓர் புதிய நிறுவனம்., அமீர் ஏர் டிராவல்ஸ்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அதிரையில் ஓர் புதிய நிறுவனம்., அமீர் ஏர் டிராவல்ஸ்..\nவெளிநாட்டு பயணம் மேற்கொள்ள அதிரையில் ஓர் புதிய நிறுவனம்., அமீர் ஏர் டிராவல்ஸ்..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள பயணசீட்டு பதிய அமீர் ஏர் டிராவல்ஸ்.\nஇங்கு விமான டிக்கெட், இரயில் டிக்கெட்,பஸ் டிக்கெட், ஒன்லைன் புக்கிங், ஆதார் கார்டு பதிவிறக்கம், ஆதார் அட்டை திருத்தம், ஒன்லைன் EC(வில்லங்கம்), பட்டா மற்றும் சிட்டா, புதிய பாஸ்போர்ட் மற்றும் ரினிவல், மின் கட்டணம், எம்ப்ளாய்மெண்ட் ரினிவல், புதிய ரேஷன் கார்டு பதிவு மற்றும் திருத்தம், TNPSC குரூப் தேர்வு ஆகியவை குறைந்த விலையில் செய்து தரப்படும்.\nமேலும் மணி டிரான்ஸ்பர் செய்யும் வசதி உள்ளது.\nஅமீர் டிராவல்ஸ் & மணி டிரான்ஸ்பர்,\nஇந்தியன் வங்கி அருகில், அல்சனா பள்ளி வளாகம்,அதிராம்பட்டினம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/05/12.html", "date_download": "2018-10-18T14:34:55Z", "digest": "sha1:M7PA7YEJ2MUWI3S2OFDRCQ3ZBQ6CFD72", "length": 13790, "nlines": 243, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இலக்கிய சந்திப்பு - 12 -", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கிய சந்திப்பு - 12 -\nகடந்த மாத இலக்கிய சந்திப்பு சிட்னியில் குளிர்காலம் ஆரம்பித்து விட்ட காரணத்தால் மூடிய மண்டபம் ஒன்றுக்கு இடம் மாற வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக இடம் பெற முட���யாது போய் விட்டது. அதனால் ஒரு மாத காலம் பிற்போடப்பட்டிருந்த நம் இலக்கிய சந்திப்பு இம்மாதம் “yaarl Function Centre ஸ்தாபனத்தாரின் ஆதரவோடு அவர்களின் நிகழ்வரங்கில் இடம் பெற இருக்கின்றது.\nஅவர்களுக்கு நன்றியினைக் கூறிக்கொள்ளும் அதே வேளை, இம் மாத நிகழ்வில் நம் உயர்திணை அமைப்புக்கான இலட்சினையினை நம் ஊரில் வசிக்கும் ஓவியக் கலைஞர் திரு.ஞானம் ஐயா அவர்கள் உருவாக்கித் தந்திருக்கிறார் என்ற தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் பெரு மகிழ்வெய்துகிறோம்.\nஅவை பற்றிய முக்கிய முடிவுகளும் இம்மாதம் எடுக்கப்பட இருப்பதால் உறுப்பினர்களையும் ஆர்வலர்களையும் தவறாது சமூகமளிக்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகிறோம்.\nஉங்கள் பிரசன்னம் அறிதலுக்கும் பகிர்தலுக்கும் வளர்தலுக்கும் அத்தியாவசியமானதாகும்.\nஇலக்கிய சந்திப்பு ; சிந்தனைகளின் சங்கமம்\nஇலக்கிய சந்திப்பு ; சிந்தனைகளின் சங்கமம்\nமிக்க மகிழ்ச்சி என் அன்பு செந்தாமரைத் தோழி. உடனடியாக வந்து பதில் தந்து மகிழ்வூட்டிச் சென்றமைக்கு நன்றியும் கூடவே\nஇன்றைய கலந்துரையாடல் இனிதே நிறைவடைந்திருக்கும் என்று நம்புகிறேன். கலந்துரையாடல் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். உயர்திணைக்கான இலட்சினை உருவாக்கம் அறிந்து மிகவும் மகிழ்ச்சி. உருவாக்கிய ஓவியர் அவர்களுக்குப் பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.\nஆம் கீதா. மிகச் சிறப்பாக நடந்தது.விரைவில் அவற்றைப் பதிவிடுகிறேன். உயர்திணைக்கென தனிப்பக்கம் ஒன்று திறக்கப் பட்டிருக்கிறது. அங்கு அது பதிவாவது தான் மிகப் பொருத்தமாக இருக்கும்.\nஇப்பக்கத்தின் வலது கைப்புறத்தில் என் விருப்பப் பக்கங்களில் அது இருக்கிறது. இங்கு வந்தும் அங்கு செல்லலாம்.அது ஒரு அழுத்தத் தூரம் (கிளிக் தூரம்) தான்.\nஉங்கள் அக்கறையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கீதா.\n என்ன ஒரு சிலேடைச் சொல்லாடல்\nசாதாரணமாக பெண்டில் (மனைவி) கில் பண்ண மாட்டாள்.பெண்டிலையும் கில் பண்ண முடியாது.\nபென்டில்கில் என்று வேணுமென்றால் எழுதலாம்.இப்படி எழுதுவதில் ஒரு சிரமம் இருக்கிறது. என்னவென்றால் பென் என்ற எழுத்தை அழுத்தி விட்டு டி என்ற எழுத்தை அழுத்தினால் உடனடியாக இரண்டு சுழி ன மூன்று சுழியாகத் தன் பாட்டிலே மாறி விடுகிறது.\nஅநாமதேய சிலேடைச் சிற்பி / சொல்லாடல் விற்பன்னர் இதற்கும் ஒரு காரணம் சொன்னால் நலம்.\nமொழிபெயர்த்துப் பார்க்கும் போது பல சுவாரிசமான சொல்லாடல்கள் பிறக்கின்றன.\n4 பேர் இருக்கின்ற வீடொன்றில் வசிக்கின்ற குடும்பத்தினர் இருக்கின்ற வீட்டு வீதியின் பெயர் No 4, Buffalo Place.அதனைச் சுவாரிசமாக அவர்கள் 4 எருமைமாடுகள் இருக்கிற இடம் தான் எங்கள் முகவரி என்று நகைச்சுவையாகச் சொல்லுவார்கள்.\nஒரு முறை இது பற்றி பலமணி நேரம் பேசினோம்.\nபோடிலேன், ஈழம் றோட் .... இப்படியாக\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nபுது வருஷமும் பொற்கோயில் அனுபவமும் - 5 -\nஇலக்கிய சந்திப்பு - 12 -\nதமிழில் ஒரு தகவல் அரங்கம்\nஒரு ஞாபகார்த்தத்திற்காக (2 ) ..........\nஒரு ஞாபகார்த்தத்துக்காக (1) .............\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:50:45Z", "digest": "sha1:KOOTAUXWHHQQ6OADHUHYHHEDJKDEWHGN", "length": 11373, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகாணாமல் போயுள்ள ஜமால் கஷோக்கியின் இறுதிக்கட்டுரை வெளியானது\nஆட்டமிழந்தது கூட தெரியாமல் சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீரர் – காணொளி\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nமுல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு\nமுல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் வடகாடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமம் மற்றும் கைலாயவன்னியன் மாதிரிக்கிராமம் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு வீடுகளை பயனாளிகளிடம் கையளித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் வடகாடு பகுதியில் பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமத்தில் 30 வீடுகளும், கைலாயவன்னியன் மாதிரிக்கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தம் 55 வீடுகள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் ஊடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தினால் நிர்மாணிக்கப்பட்டன.\nஇவ்வாறு அமைக்கப்பட்ட 132 வது மற்றும் 133 வது மாதிரிக்கிராமங்களின் 55 வீடுகளையும் இன்று காலை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச நாடாவை வெட்டி திறந்து மக்களிடம் கையளித்தார்.\nஅதனை தொடர்ந்து வீடுகளுக்கான ஆவணங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுக்கடன்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.\nகுறித்த நிகழிவில் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ.கலேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் ஐக்கியதேசிய கட்சி வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைப்பு\nதிருமுறிகண்டி இந்து வித்தியாலய மாணவர்களிற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வு இன்று(\nஅரசியல் கைதிகளுக்காக முல்லைத்தீவிலும் கவனயீர்ப்புப் பேரணி\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவிலும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று இன்று (வெள்ளிக்கி\nமுல்லைத்தீவில் நன்னீர் மீன்பிடி தொழில் முற்றாக பாதிப்பு\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளமை காரணமாக குளத்தினை நம்பி நன்நீர் மீன்பிட\nமுல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமாக வாடிகளை அமைப்பதாக குற்றச்சாட்டு\nவடமராட்சி கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவு சாலைப்பகுதியில் வாடி அம\nயுத்தத்தால் உறவினர்களை இழந்த மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும் – சயந்தன்\nயுத்தத்தால் உறவினர்களை இழந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஆட்டமிழந்தது கூட தெரியாமல் சக வீரர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீரர் – காணொளி\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://bepositivetamil.com/?p=369", "date_download": "2018-10-18T13:22:01Z", "digest": "sha1:XH2GMNLLRBNGUHIPYJL5GUBGZKEEQCLA", "length": 27679, "nlines": 246, "source_domain": "bepositivetamil.com", "title": "பழுப்பு புரட்சி (BROWN REVOLUTION) » Be Positive Tamil", "raw_content": "\nபழுப்பு புரட்சி (BROWN REVOLUTION)\n17 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகள்\nமதுரை கரைசநேந்தல் பகுதியில், தேன் வளர்ப்புத் துறையில், தான் சாதித்துக் கொண்டிருப்பதன் மூலம் இவைகளை சொந்தமாக்கியுள்ள திருமதி.ஜோசஃபின் அவர்களை இந்த மாத சாதனையாளர்கள் பக்கத்தில் காண்போம்.\n“இவர் வளர்க்கும் தேனீக்களைக் கூடப் பிடித்துவிடலாம், இவரைப் பிடிப்பது சற்றுக் கடினம் தான்” என்று கேள்விப்பட்டதைப் போல், மிகவும் பரபரப்பாக வேலை செய்து சுற்றிக் கொண்டிருந்தவரை இரண்டு மணி நேர காத்திருப்பிற்கு பின் பேட்டி எடுத்தோம். தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்களை சாப்பிடக் கொடுத்து, தனது “கம்பெனி ப்ராடகட்” என அறிமுகப்படுத்தினார்.\nபல நாளிதழ்கள், புத்தகங்கள், தொலைக்காட்சிகள் இவரைப் பற்றிய பலத் தொகுப்புகளை வெளியிட்டு, இவரை வெளியுலகிற்கு தெரியவைத்துக் கொண்டிருக்கிறது. இனி அவருடன் பேட்டியிலிருந்து சில..\nB+: வணக்கம் மேடம். உங்களை அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.\nஜோசஃபின்: எனது பெயர் ஜோசஃபின், மதுரை விவசாய பல்கலைக்கழகத்தில் பயிற்சி எடுத்தேன். 2006 இல், தேன் வளர்ப்பை ஆரம்பித்தேன். முதன் முதல் தேன் பெட்டிகளில் 8கிலோ தேன் எடுத்ததும், அந்த செய்தியை ஒரு நாளிதழில் வெளியிட்டதும், எனக்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்து, இந்த துறையில் நிறைய சாதனை செய்யவைத்தது. இன்னும் நிறைய பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். மார்த்தாண்டம், பூனே, பஞ்சாப் போன்ற பல இடங்களுக்கு சென்று, இந்த தொழிலின் பல நுனுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.\nB+: ஆரம்பம் எவ்வாறு இருந்தது\nஜோசஃபின்: முதலில் நான் மட்டும் தான் செய்தேன். ரொம்பக் கடினமாக இருந்தது. தேன் எடுக்கும்போது, தேன் பூச்சிகளிடம் பலக் கொட்டுகளை வாங்கியுள்ளேன். தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன்களை எடுப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளவே, எனக்கு ஒன்னரை வருடம் ஆகியது. கிட்டத்தட்ட 1000 தேனீக்களிடம் கடி வாங்கியிபின் தான், இந்த ரகசியத்தைத் தெரிந்துக்கொண்டேன். இப்போது அதை நிறைய பேருக்குக் கற்றுத் தருகிறேன். கடந்த 8 வருஷத்தில், 40000 பேருக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன் எடுக்கிறார்கள்.\nB+: எங்கு எப்போது பயிற்சி கொடுக்கின்றீர்கள்\nஜோசஃபின்: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை, எனது மதுரை வீட்டிலேயே பயிற்சிக்கூடம் அமைத்து, இதில் விருப்பமுள்ளவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கின்றேன். இந்தப் பயிற்சிக்கு குறைந்தது 100பேராவது வருவர். நான் இதற்காக விளம்பரம் ஏதும் தருவதில்லை, ஏற்கனவே இங்கு வந்து பயிற்சி எடுத்தவர்கள் மூலமாக சொல்லி வருபவர்கள் தான்.\nதேசிய தோட்டக்கலை திட்டத்தின் (NATION HORTICULTURE MISSION) கீழ் 50% மானியமாக தேன் கூட்டுடன் சே��்ந்து தேன் சேகரிக்கும் பெட்டியை, அவ்வாறு பயிற்சிக்கு வருபவர்களிடம் கொடுக்கிறோம். அது மட்டுமன்றித் தமிழ்நாட்டில் ஒரு 23 மாவட்டங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு இலவச பயிற்சியும் கொடுக்கின்றோம். இருந்தாலும், என்னைப் போல் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பேராவது இருந்தால் தான் தமிழகத்தின் மொத்த தேவையை பூர்த்தி செய்ய முடியும்.\nB+: பயிற்சி எத்தனை தூரம் சென்றடைந்துள்ளது\nஜோசஃபின்: என்னால் பயிற்சி பெறப்பட்டவர்கள் 362 பேர் தமிழகத்தின் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டு சம்பாதிக்கின்றார்கள். இது மட்டுமின்றி எனக்கு சம்பந்தமில்லாத 50000 பேர், மார்த்தாண்டம், கண்ணியாகுமரி பகுதிகளில் தேனீ வளர்ப்பை மட்டுமே தொழிலாக செய்து வருகின்றனர். 2007இலிருந்து இதை செய்கிறேன். அப்போது ஒரு வருடத்திற்கு 300 முதல் 500 பெட்டிக் கொடுக்க ஆரம்பித்து இன்று 5000 பெட்டிகள் வரைக் கொடுக்கின்றேன். நான் சொல்லித்தரும் அனைவரும் இதில் வல்லுநர் ஆகிவிடுவதில்லை. ஒரு 10000 பேருக்கு பயிற்சிக் கொடுத்தால் 100 பேர் மட்டுமே ஒழுங்காக வேலை செய்து பயன் பெருகின்றனர்.\nB+: தேன் பெட்டி பற்றி சிலவற்றை கூறுங்கள்.\nஜோசஃபின்: ஒவ்வொரு தேன் பெட்டியிலிருந்தும் ஒரு மாதத்திற்கும் 2கிலோ தேன் கிடைக்கும், இந்தப் பெட்டியை நான் தான் டிசைன் செய்தேன். ப்ளாஸ்டிக்கில் இல்லாமல் டப்பர்வேரில் இருப்பதால், கிட்டத்தட்ட 25 வருடம் வரை நீடித்து வரும். முன்பிருந்த பெட்டிகளில் இருந்த பல பிரச்சினைகளை நீக்கி, புது யுக்திகள் பலவற்றை சேர்த்துள்ளதால், உலகத்திலேயே முதல்முறையாக இப்படி மிக அருமையான ஒரு டிசைனாக வெளி வந்துள்ளது.\nB+: விவசாயிகளுக்கு நீங்கள் தேன் பெட்டிக் கொடுப்பது எத்தனை தூரம் பயனளித்துள்ளது\nஜோசஃபின்: நிறைய விவசாயிகளை சந்தித்து பெட்டிகள் கொடுக்கிறேன். நிலங்களில் தேன் கூடு இருப்பது, (மகரந்த சேர்க்கையின் மூலம்) 10 முதல் 70% வரை விவசாயிகளுக்கு மகசூல் கூடுகின்றது. நாம் எடுக்கும் இரண்டு கிலோ தேன் முக்கியமல்ல, இந்த தேன் பூச்சிகளினால் கிடைக்கும் அதிக மகசூல் தான் முக்கியம். இதை நன்கு உணர்ந்த பல விவசாயிகள் நன்றாக ஆதரவு தருகின்றனர். இதேக் காரணத்தினால் தான், தோட்டக் கலையில் இதனை மானியத்தில் தருகின்றனர். இப்போது காதியிலும் இலவசமாக கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.\nB+: தேன் சேகரித்தபின் என்ன செய��வீர்கள்\nஜோசஃபின்: தேன்களில் மொத்தம் 30 வகை தேன் உள்ளது. அதில் 10வகைத் தேன் தனி மலர் தேனாக இருக்கும். அத்தகைய தேன் பூச்சிகள், பருவநிலைக்கு (SEASON) ஏற்றார்போல், வளர்க்கும் இடங்களில், கிட்டத்தட்ட 60% ஒரே மாதிரியான மரங்களில் இருந்து தேனை எடுத்துவரும். உதாரணத்திற்கு இப்போது உள்ள பருவநிலைப்படி நாவல் மரம், முருங்கை மரம், வேப்பமரம் போன்ற மரங்களிலிருந்து தேன் பூச்சிகள் தேனை எடுத்து வரும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறமாகவும், ஒவ்வொரு சுவையாகவும் இருக்கும். சில கசப்புத்தன்மையுடன் இருக்கும் தேன், மருத்துவ குணம் அதிகம் உள்ளதாக இருக்கும்.\nதேனை எடுத்து அதை புட்டியில் (BOTTLE) அடைத்து பல இடங்களுக்கு விற்பனை செய்கிறேன். மதிப்பூட்டியும் ஒரு புறம் செய்கிறேன். அதாவது தேனிற்குள் மாம்பழம், நெல்லி, அத்திப்பழம் போன்றவற்றை ஊறவைத்து புட்டியில் அடைத்து தமிழகம் முழுவதும் நமது நிறுவனம் விநியோகிக்கிறது. இந்த பழங்கள் அனைத்தும் சிவகங்கையில் உள்ள என் தந்தையின் தோட்டத்தில் இருந்து, இயற்கை விவசாய முறையில் (ORGANIC FARMING) வருவது கூடுதல் சிறப்பு. பதனச்சரக்கு (PRESERVATIVE) இல்லாமல், துளசித் தேன், இஞ்சித் தேன், பூண்டுத் தேன் போன்றவற்றையும் தயார் செய்து விற்பனை செய்கிறோம்.\nB+: இந்தத் தொழிலின் எவரெவர் பயன் பெறுகின்றனர் மருத்துவ குணமுள்ள தேனின் பலன் என்ன\nஜோசஃபின்: நிறையக் குடும்பங்களுக்கு இந்தத் தொழிலை சொல்லித் தருகிறேன். அவர்கள் அனைவரும் இதனால் நல்ல பயன் பெருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள வீடுகளில் இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும், 3பெட்டி முதல் 5பெட்டி வரை வளர்க்கின்றனர். கோயிலைச் சுற்றி பழக்கடைகளும், பூக்கடைகளும் மிகுதியாக உள்ளதால், தேன் மிகுதியாகக் கிடைக்கிறது.\nஇது ஒரு மிக அற்புதமான தொழில். மருத்துவ குணமுடையத் தேனை சாப்பிடுகிறவர்களுக்கு சளி, காய்ச்சல், மூல நோய், வாத நோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு இது மருந்தாக பயன்பெறுகிறது. தேனீ விஷ மருத்துவம் (BEE VENOM THERAPHY) இங்கு மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் மிக பிரசித்திப்பெற்றது. தேனீ கடிப்பது நம் உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. தீக்காயத்திற்கு கூட தேனை தடவலாம். செல்களை புதுப்பிக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் தேன் அருமையாக உதவுகின்றது. மலைத்தேனீயின் விஷம��� மட்டுமே ஆபத்தானது.\nB+: எந்த மாதிரியான ஊக்கம் உங்களுக்கு கிடைக்கிறது\nஜோசஃபின்: எனது பணியைப் பாராட்டி, 17 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகள் இதுவரைக் கிடைத்துள்ளது. தேன் வளர்ப்பில் மிகப் பெரிய சாதனை செய்ததாக பஜாஜ் நிறுவனம் என்னைப் பாராட்டி “ஜானகி தேவி புரஸ்கார்” விருதும் மூன்று லட்ச ரூபாயும் கொடுத்து பாராட்டியது. எனது மகனின் முகம் முழுவதும் தேன் பூச்சிகளினால் மூட வைத்து “கின்னஸ் சாதனையும்” முயற்சித்தோம்.\nB+: உங்களது எதிர்காலத் திட்டம்\nஜோசஃபின்: இந்தப் பணியை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும். சென்னை மாதிரியான நகரங்களில் கூட வீடுகளில மொட்டைமாடிகளில் வைத்து வளர்க்கலாம். ஒரு “பழுப்பு புரட்சி (BROWN REVOLUTION)” செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். இத்தனைக் கஷ்டப்பட்டு வளர்க்கின்றேன், என்னிடமே சிலர், இந்தத் தேன் சுத்தமான தேனா என்றுக் கேட்பர். அவர்களிடம் எல்லாம், உங்களுக்கே பெட்டித் தருகிறேன், நீங்களே வளருங்கள் என்று கூறுவேன்.\nதமிழகம் முழுவதும் வீட்டிற்கு ஒரு தேன் பெட்டி என்பதே என் இலக்கு. இது சமூக ஆரோக்கியத்தையும், இயற்கையையும் கண்டிப்பாகக் காக்கும்.\nவீட்டிற்கு ஒரு தேன் பெட்டி,\nநம் குடும்பத்தின் ஆயுள் கெட்டி\nஇதைத் தான் நான் அனைவரிடமும் கூறுவது.\nஅடுக்கடுக்காய் தோல்விகளும், பில்லியன் டாலர்களும்\nPosted by admin at 6:06 pm\tTagged with: bepositivetamil, தேனீ வளர்ப்பு, தேனீக்கள், தேன், தேன் பூச்சிகள், தேன் வளர்ப்பு\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnamuslimuk.org/category/jaffna-gathering-2017/", "date_download": "2018-10-18T14:31:36Z", "digest": "sha1:VPHPA2LCVO2SRYEAL2FYAWOKENH7SC2G", "length": 8115, "nlines": 73, "source_domain": "jaffnamuslimuk.org", "title": "Jaffna Gathering 2017 « Jaffna Muslim Association – UK", "raw_content": "\n2017 யாழ் முஸ்லிம்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி அறிக்கை\nசென்ற ஆகஸ்து மாதம் மகத்தான ஒன்று கூடல் ஒன்றை எமது தாய்நிலமான யாழ்ப்பாண மண்ணிலே நடாத்தி முடித்திருந்தோம்.\nபல பேருடைய வாழ்நாள் க��வான அந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்ததானது எமக்கு மிகுந்த நிறைவை தருகிறது.\nஎனவே தற்போழுது அது தொடர்பான அறிக்கை JMA-Uk ஊடாக வெளியிடப்பட்டுள்ளது அதனை PDF வடிவில் இங்கே டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.\nஅந்த நிகழ்வின் வீடியோ இணைப்புக்கள்.\nயாழ்ப்பணத்தில் யாழ் முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துகு\n*மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாடு*\nமுஸ்லீம்களின் மீள்குடியேற்றத்துக்கு புத்துணர்வு அளிக்கும் நோக்குடன் ஜக்கிய இராச்சிய யாழ். முஸ்லிம் அமைப்பு(JMA) , யாழ்ப்பாண முஸ்லிம்களின் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2017 யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்துள்ளது.\n2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை யாழ்ப்பணத்தில் இடம்பெற உள்ள இந்த மாபெரும் நிகழ்வில் மீள் குடியேற்ற சம்பந்தமான கலந்துரையாடல்கள் ,இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ,மரபு ரீதியான யாழ். விளையாட்டு நிகழ்ச்சிகள் , உதைப்பந்தாட்ட போட்டிகள் , சிறுவர்களுக்கான விதவிதமான நிகழ்ச்சிகள் , உணவு நிகழ்ச்சிகள் மற்றும் இன்னோரன்ன நிகழ்ச்சிகள் ஆகியன இந்த ஒன்று கூடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .\nஇந்த மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வின் போது மருத்துவ முகாம் மற்றும் பிற சமுக சேவைகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளன.\nமுதலாம் திகதி ஆரம்பமாகும் வெளியக நிகழ்ச்சிகள் செவ்வாய் முதல் திங்கள் அன்று (வங்கி விடுமுறை தினத்தன்று ) முழுவதும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇலங்கையில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் பரந்து வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி உங்கள் உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோரை மாத்திரமன்றி புதிய தலைமுறையினரையும் சந்திக்கும் ஒரு களமாகவும் வாய்ப்பாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் தடைப்பட்டுள்ள மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முஸ்லீம்களை யாழ் முஸ்லீம் அமைப்பு அன்பாக வேண்டுகோள் விடுக்கிறது\nசிறுவர் நிகழ்ச்சிகள் , பிற மேடை நிகழ்ச்சிகள் விளையாட்டு மற்றும் உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ள விரும��புவோர் அமைப்பின் கீழுள்ள விலாசங்களிலோ அல்லது அமைப்பின் அங்கத்தவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் .\nஇது சம்பந்தமான மேலதிக விபரங்களை பின்வரும் தொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_9753.html", "date_download": "2018-10-18T13:44:38Z", "digest": "sha1:MGICAXER7F4SWF5W2HJ2QVRCJQP5WF2F", "length": 13838, "nlines": 140, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: இறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்!!!", "raw_content": "\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\nநாயகன் இந்தியா வந்து சேர்ந்தார்.சென்னையில்பிரஸ்\nமீட் ஹாலுக்கு வந்த அவரைச் சுமார் 50 போட்டோ\nகிட்டத்தட்ட 20 நிமிடம் அவரை மாற்றி மாற்றிப் படம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள்.\n\"நான் இங்கேதான் இருப்பேன். எங்கேயும் ஓடிட மாட்டேன். மும்பை போட்டோ கிராபர்கள் மாதிரி செட் செட்டா எடுத்துக்கொள்ளுங்களேன்\" என்று ரஹ்மான் கேட்டுக்கொண்டும் ஒருவரும் காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர், \"அப்படின்னா நான் கிளம்புறேன்\" என்று மூன்று முறை செல்லக் கோபம் காட்டினார். ம்ஹும், அதற்கும் சளைத்தால்தானே வேறு வழியில்லாமல் அவர்களின் போக்குக்கே விட்டுவிட்டார்.\nஒரு வழியாக அவர்கள் அவரை விட்டு விலகியதும்தான் பிரஸ் மீட் துவங்கியது. கேள்வி கேட்கவும் நிருபர்கள் ஒருவரை ஒருவர் முண்டிக்கொண்டார்கள்.\nஇரண்டு பகுதிகளாக நடைபெற்ற பிரஸ் மீட்டில், முதலில் நடந்த பிரிண்ட் மீடியா பிரஸ் மீட்டில்தான் இந்தக் களேபரம். இரண்டாவதாக நடந்த எலக்ட்ரானிக் மீடியா பிரஸ் மீட்டில் ஒரு களேபரமும் இல்லை.\n\"இங்கே ரொம்ப டீசன்ட்டா இருக்கே\" என்று கமெண்ட் அடித்துக்கொண்டே சீட்டில் அமர்ந்தார் ரஹ்மான். எல்லாக் கேள்விகளுக்கும் சரமாரியான ஜாலி மூடில் பதிலளித்துக்கொண்டிருந்தவர், உங்களுக்கு எம்பி பதவி கொடுக்கப் போறதா ஒரு பேச்சிருக்கே என்று கேட்டதற்கு \"ஐயய்யோ, வேண்டாம்\" என்று பதறினார்.\nமரணத்திற்கு பின் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது\nஅதிக அளவு போதையில் இறந்தவருக்கு ஆஸ்கார் விருது\nதி டார்க் நைட் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்ற ஹீத் லெட்ஜருக்கு ஆஸ்கர் விருது அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.\nலெட்ஜருக்கு அளிக்கப்பட்ட விருதை அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nடிசி காமிக்ஸ்-ன் பேட்மேன் தொடரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் தி டார்க் நைட்.\nஇந்தப் படத்தில் ஹீத் லெட்ஜர் கிலௌன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.\nஇந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம், போதை மருந்தை அதிக அளவில் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் மரணம் அடைந்தார்.\nஎனினும் அவரது நடிப்பை போற்றும் வகையில் சிறந்த துணை நடிகருக்கான விருது ஹீத் லெட்ஜரின் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.\nஇது ஹீத் லெட்ஜரின் சாதனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்று அவரது தந்தை கிம் லெட்ஜர் தெரிவித்தார்...\nரஹ்மானையும் அரசியலுக்கு இழுக்காம விடமாட்டாங்க போல\nரஹ்மானையும் அரசியலுக்கு இழுக்காம விடமாட்டாங்க போல\nஇறந்த்வரின் குடும்பம் ஆஸ்கரைப் பெற்றுக் கொண்டதும்... நெகிழ்வாக இருந்தது\nநம்மூர்ல மரணத்திற்கு பிறகு வழஙக்ப்படும் பரம்வீர் சக்ரா விருதுக்கு தாங்க மதிப்பு அதிகம்.\nஅந்த மாதிரி தான் அங்கயும்.\n\"போதை மருந்தை அதிக அளவில் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் மரணம் அடைந்தார்\"\nஉலகளாவிய தகவலையும் உடனுக்குடன் ...\nநீங்க என்ன பேப்பர் வாங்குறீங்க .தினமும் உங்க பதிவுகளை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறேன் .\nதலைப்பைப் பார்த்து கொஞ்சம் பயந்து போனேன்.\nசில தமிழ் பத்திரிகைகளிளும் இப்படியான தலைப்புகளைப் படித்துள்ளேன்.\nநீங்கள் தந்த தகவலுக்கு நன்றி\n//போதை மருந்தை அதிக அளவில் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் மரணம் அடைந்தார். //\nஆஹா.. ஏங்க இப்படி செய்தியையே மாத்துறீங்க :)) அவருக்கு கொடுத்த மருந்துல ஏதோ களேபரம் ஆகி அவரு எறந்துட்டாரு... Drugs ன உடனே போதை மருந்துன்னு இப்படி மாத்திட்டீங்களே.. :))\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=4", "date_download": "2018-10-18T13:55:09Z", "digest": "sha1:V33PS75ZBZUECZKJE4X6XE5TYLWW345W", "length": 16500, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nநேரில் வரவில்லை என்றாலும் கலைஞருக்கு உரிய மரியாதை அளித்த விஜய்\nநேரில் வரவில்லை என்றாலும் கலைஞருக்கு உரிய மரியாதை அளித்த விஜய்\nநயன்தாராவுக்கு நண்பர்கள் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்\nநயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, அவருக்கு நண்பர்கள் தின வாழ்த்து கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.\nபல்லாண்டு எங்களுடன் வாழ்க கருணாநிதி: பவன் கல்யாண் உருக்கமான அறிக்கை\nபல்லாண்டு எங்களுடன் வாழ்க கருணாநிதி என்ற தலைப்பில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் உருக்கமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.\nபிக் பாஸ் 2: ‘லூஸு... மென்டல்... நாய்’- சென்றாயனை அர்ச்சித்த ஐஸ்வர்யா\nஐஸ்வர்யாவின் சர்வாதிகாரப் போக்கு நேற்றும் தொடர்ந்தது.\nகருணாநிதி உடல்நிலை; நேரில் விசாரித்தார் நடிகர் அஜித்\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் வந்து விசாரித்தார் நடிகர் அஜித்.\nஅடுத்த கமல் தனுஷ்தான்.. தனுஷேதான்: கஸ்தூரி ட்வீட்\nதனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வடசென்னை’ படத்தின் டீசரைப் பார்த்த நடிகை கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில் ‘அடுத்த கமல் தனுஷ்தான்’ என்று கூறியுள்ளார்.\nஇன்றைய ‘பிக் பாஸ் 2’வில் ‘விஸ்வரூபம் 2’ ட்ரெய்லர் வெளியீடு\nஇன்று ஒளிபரப்பாக இருக்கும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில், ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட இருக்கிறது.\n‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி பாடலுக்கு நடனமாடிய பிரபுதேவா\n‘சூப்பர் சிங்கர���’ மூலம் வெளிச்சத்துக்கு வந்த செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி பாடிய பாடலுக்கு, பிரபுதேவா நடனம் ஆடியுள்ளார்.\n‘சர்கார்’ அப்டேட்: 'டப்பிங்' தொடங்கும் விஜய்\n‘சர்கார்’ படத்துக்கு வருகிற திங்கட்கிழமை முதல் விஜய் டப்பிங் பேச இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nமதுரையில் சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’ இசை வெளியீடு\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீம ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் நடைபெற இருக்கிறது.\nசென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: எடிட்டர் ஆண்டனி கடும் சாடல்\nசென்னையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக எடிட்டர் ஆண்டனி கடுமையாகச் சாடியிருக்கிறார்.\n25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி\n25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.\n‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை தட்டிச்சென்ற செந்தில் கணேஷ்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியின் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் சென்றார்.\nமுதல் பார்வை: கடைக்குட்டி சிங்கம்\nபிரிதல் புரிதலுக்கிடையே உறவுகளின் உன்னதம் பேசும் விவசாயியின் கதையே 'கடைக்குட்டி சிங்கம்'.\n‘தமிழ்ப்படம் 2’வின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியது விஜய் டிவி\n‘தமிழ்ப்படம் 2’வின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.\nஅனிருத்தை கலாய்த்த சூர்யா ரசிகர்\nமுகப்பு ➛ கோலிவுட் ➛ செய்திகள் ➛ அனிருத்தை கலாய்த்த சூர்யா ரசிகர் அனிருத்தை கலாய்த்த சூர்யா ரசிகர் 7/11/2018 2:30:38 PM நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியதும், இந்த தோற்றத்தில் புதிய படம் ஒன்றை...\nஉக்ரைனில் படமாகும் கார்த்தியின் ‘தேவ்’\nகார்த்தி நடித்துவரும் ‘தேவ்’ படத்தின் ஷூட்டிங், உக்ரைனில் நடைபெற இருக்கிறது.\n'பாபா', 'சர்கார்' பிரச்சினை குறித்து அன்புமணியுடன் விவாதிக்கத் தயார்: சிம்பு\n‘பாபா’ மற்றும் ‘சர்கார்’ பிரச்சினை குறித்து அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்கத் தயார் என சிம்பு தெரிவித்துள்ளார்.\nஜோதிகா நடித்துவரும் ‘காற்றின் மொழி’ படத்தில் சிம்பு நடிக்கிறார்.\nகார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’: ஜூலை 13-ம் தேதி ரிலீஸ்\nகார்த்தி நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’, வருகிற 13-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ��� கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-10-18T14:24:45Z", "digest": "sha1:WO3V7NFZXO2AHO7DWITNI5K6JRSDWOGT", "length": 3551, "nlines": 39, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அம்பலவாணர், கணபதிப்பிள்ளை - நூலகம்", "raw_content": "\nஅம்பலவாணர், கணபதிப்பிள்ளை (1865 - ) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த தொழிலதிபர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. வேலணை, சரவணை, தாவடி, இணுவில் ஆகிய பகுதிகளில் இருந்து புகையிலைகளைக் கொள்வனவு செய்து தென்னிலங்கையின் பல பாகங்களிற்கும் அனுப்பி வியாபாரம் செய்துள்ளார். வியாபாரத்தில் இவர் தேடிய செல்வம் அவருக்கு மட்டுமன்றி வேலணை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், பல சமூக சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.\nநூலக எண்: 4640 பக்கங்கள் 405-407\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 14 சூலை 2016, 05:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.scribblers.in/2017/04/28/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-10-18T13:13:21Z", "digest": "sha1:KKUXSZLJDWG7B7B34Z7JP3KKJBD6VO7D", "length": 8817, "nlines": 401, "source_domain": "blog.scribblers.in", "title": "ஒழுக்கமில்லாத அந்தணர் அர்ச்சனை செய்யக்கூடாது – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஒழுக்கமில்லாத அந்தணர் அர்ச்சனை செய்யக்கூடாது\n» திருமந்திரம் » ஒழுக்கமில்லாத அந்தணர் அர்ச்சனை செய்யக்கூடாது\nஒழுக்கமில்லாத அந்தணர் அர்ச்சனை செய்யக்கூடாது\nபேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்\nபோர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்\nபார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே\nசீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. – (திருமந்திரம் – 519)\nஅந்தணர்க்கு உரிய நெறியில் நிற்காமல், பிறப்பினால் மட்டுமே பார்ப்பானாக இருப்பவர்கள் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது. ஒழுக்கமில்லாத அந்தணர்கள் கோயில்களில் அர்ச்சனை செய்தால், அந்நாட்டில் போர்கள் ஏற்படும். மேலும் அந்நாட்டில் கொடிய வியாதிகளும் பஞ்சமும் பரவும். இவையெல்லாம் நம் நந்தியம்பெருமான் அறிந்து நமக்கு உரைத்திருக்கிறான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருக்கோயில், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ சிவபூசை தவறினால் …\nசூரபதுமனை அழிக்க ஆறுமுகனை அனுப்பிய சிவபெருமான் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA", "date_download": "2018-10-18T13:38:43Z", "digest": "sha1:PW4OF6VEJFVJCHZ4OWVUTXNXLIKEBZJU", "length": 8383, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2016 ஆகஸ்ட் 8ம் தேதி (திங்கட்கிழமை) நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 9 மணிக்கு ‘நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.\nஇப்பயிற்சியில், நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை, வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், விதி உற்பத்தி செய்யும் முறைகள் பற்றி விளக்கி கூறப்படுகிறது. பயிர் இடைவெளி, விதைக்கும் முறைகள், உர நிர்வாகம் (நுண்ணூட்ட உரம் மற்றும் உயிர் உரம்), களை நிர்வாகம், பல்வேறு வகையான கலைக்கொல்லிகள் உபயோகப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப் படுகிறது.\nமேலும், நீர் நீர்வாகம், பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் கலைக்கொடியை சேமிக்கும் முறைகள், தீவனமாக பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.\nபங்கேற்க விரும்புவோர் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு வரும் 7ம் தேதிக்குள், தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.தொடர்பு எண் : 04286266345 , 04286266650\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநாட்டுக்கோழி, வாத்து வளர்ப்பு 2 நாள் பயிற்சி...\nபசுமைக் குடில் சாகுபடி தொழில்நுட்பம் பயிற்சி...\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி...\nநம்மாழ்வாரின் இயற்கை வாழ்வியல் பயிற்சி...\nPosted in ஆமணக்கு, நிலகடலை, பயிற்சி\n← தினை சாகுபடி டிப்ஸ்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2018/07/12/", "date_download": "2018-10-18T14:29:02Z", "digest": "sha1:BMGBKCCPH5WUVZVZHDY6RF37BZEX7G7T", "length": 19713, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of July 12, 2018 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » கோப்புகள் » 2018 » 07 » 12\nஇப்பவே இப்படீன்னா.. அரசியல் சூழல் மேம்பட்டால் தமிழகம் மேலும் உயரும்\nஉலக பொருளாதார வல்லரசு நாடுகள் : பிரான்ஸை பின்தள்ளி 6வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nதுபாயில் களைகட்டிய திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள்.. எம்பி கனிமொழி பங்கேற்பு\nBREAKING NEWS: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் விஷவாயு தாக்கி 6 பேர் பலி\nமக்கள் பணத்தில் அதிக நாடுகளுக்கு சென்ற மோடி.. கின்னஸ் சாதனைக்கு காங். பரிந்துரை\nபலாத்கார விவகாரம்: மிருகங்களை போல் நடந்துள்ளார்கள்.. கேரள பாதிரியார்களை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்\nசுத்துது ஆவி... புராரியை அச்சுறுத்தும் பீதி... வீடு தோறும் பூஜை.. வீட்டு மதிப்பும் சரிந்தது\n மிக கனமழை பெய்யுமாம்.. இந்திய வானிலை மையம் வார்னிங்\n7 கோடி கணக்குகளின் கதை முடிந்தது.. பொய்யான கணக்குகளை முடக்கும் டிவிட்டர்.. காரணம் என்ன\n2019ல் பாஜக வென்றால் இந்தியா \"இந்து பாகிஸ்தானாக\" மாறும்.. சசி தரூர் எச்சரிக்கை\nஅஸ்ஸாம் மாநிலத்தில் ஓடும் ரயிலில் பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை\nநகத்தால் கின்னஸ் சாதனை புரிந்த இந்தியர்: 66 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்று நகத்தை வெட்டினார்\nநேருக்கு நேர் பறந்த கோவை-ஹைதராபாத், பெங்களூர்-கொச்சி விமானங்கள்.. 200 அடி கேப்பில் தப்பிய பயணிகள்\nஅம்மா உணவகம் போல அண்ணா கேண்டீன்.. அசத்தும் ஆந்திரா.. 5 ரூபாய்க்கு உணவு\nகடை பூட்டை உடைத்து திருடும் முன்பு, குத்தாட்டம் போட்டு குதூகலித்த திருடன்.. வைரலான சிசிடிவி வீடியோ\nவருகிறது பிளிப்கார்ட் 'பிக் ஷாப்பிங் டேஸ்'.. கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போனுக்கு ரூ.27,000 தள்ளுபடி\nஇனிமே 1 கி.மீ. = 4 கி.மீ... குழப்பமா இருக்கா....தலை சுத்தாம படிங்க என்னன்னு புரியும்\n52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு ....சென்செக்ஸ் விர்ர்\nஎன்ன மாதிரி சமூகம்.. தற்கொலையை பேஸ்புக் லைவ் செய்த ஆக்ரா இளைஞர்.. தடுக்காமல் கண்டு ரசித்த 2750 பேர்\nமுஸ்லிம்கள் மீது நரேந்திர மோதியின் அமைச்சர்கள் அதிக அன்பு காட்டுவது ஏன்\nசசிதரூருக்கு மனநிலை சரியில்லை... அவரை பாகிஸ்தானுக்கு அனுப்புங்க.. சுப்பிரமணிய சுவாமி\nவாய்ல அடிங்க... வாய்ல அடிங்க... மதுரைன்னு சொல்லாதீங்க... சிட்னினு சொல்லுங்க...\nசூரிய கிரகணம் 2018: சூரியனை விழுங்கும் ராகு - பரிகாரம் என்ன\nஅதிசயமான பூரி ஜெகன்நாதர் ஆலய தரிசனம் அனைவருக்கும் கிடைக்குமா\nவியாழக்கிழமையிலும், 3ஆம் தேதியில் பிறந்தவர்களும் எப்படி இருப்பாங்க தெரியுமா\n - வாஸ்து யாகம் கிடைக்கும் பலன்கள்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் காக்கும் வராஹி வழிபாடு\n\"எஸ் ஸார்...... அயாம் வெயிட்டிங்...\" - ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (23)\nஇலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தூக்கு தண்டனை அமல் போதை பொருள் கடத்தினால் கதை காலி\nசிவகங்கை அருகே வாய்பேச முடியாத சிறுமி பலாத்காரம் செய்து கொலை.. பெயின்டர் கைது\nகாவிரியிலிருந்து 50,000 கன அடி நீர் வெளியேற்றம்.. ஒக்கேனக்கல் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை\nவலுவடையும் ���ென்மேற்கு பருவமழை... அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை\nசென்னையில் பிரபல ரவுடி தனசேகர் வெட்டிக் கொலை.. காவல் நிலையத்திற்கு அருகிலேயே கொடூரம்\nகிறிஸ்டி நிறுவன ஊழல் எதிரொலி.. ரூ. 100 கோடி மதிப்புள்ள முட்டை டெண்டர்கள் ரத்து\nதமிழகத்திலுள்ள உலகின் இரண்டாவது கண் மருத்துவமனைக்கு வயது 200\nகுழந்தையை பள்ளிக்கு விட வந்த நபர் வெட்டிக்கொலை.. சென்னை, அடையாறு பகுதியில் பரபரப்பு\nவிவாதத்திற்கு அழைத்த சிம்பு.. அன்புமணி ராமதாஸ் சொன்ன பதில் என்ன தெரியுமா\nஓகி புயலில் நாம் காட்டிய அக்கறை.. குகை மீட்பில் தாய் அரசின் அக்கறை.. ஏங்கித் தவிக்கும் மக்கள்\nஇவர்களும் இப்படித்தான் போலும்.. கமல் நிகழ்ச்சியால் ஆழ்வார்பேட்டையில் டிராபிக் நெரிசல்.. மக்கள் அவதி\nநல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்.. நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nஅமித்ஷா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூவின் பதிலை பாருங்க\n பாவம் ரஜினியே கன்ப்யூஷ் ஆகிட்டாரு\nமக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு.. கமல்ஹாசன் அதிரடி\nகமல்ஹாசனை ஆண்டவரே என்றுதான் அழைக்க வேண்டுமாம்.. தொண்டர்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்த ம.நீ.ம\nஏழைகளுக்கு உதவி செய்வதுதான் இறை தொண்டு- குட்டி கதை மூலம் விளக்கிய ரஜினி\nஈரோட்டில் இரு மதத்தினரிடையே அடுத்தடுத்து மோதல்.. 3 பேர் கைது.. தொடர் மோதலால் பதற்றம்\nரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கம் நீக்கமா\nசிறு நீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத எச் ராஜா.. மறுபடியும் சர்ச்சை\nமனைவியுடன் தகராறு செய்ததால் ஆத்திரம்: தாயை கொன்று புதைத்த மகன்.. 2 மாதங்களுக்கு பிறகு அம்பலமான உண்மை\nசென்னையில் இன்றும் மழை பெய்யுமாம்.. அதுவும் இடியுடன்.. வானிலை மையம் தகவல்\nதமிழகத்தில் மொத்தம் 9 பசுமை வழி சாலை திட்டங்கள்.. பறிபோகும் விவசாய நிலம்.. என்ன காரணம்\nதிமுக, அதிமுக ஆட்சிகளில்தான் சிலை திருட்டு.. தமிழிசை குற்றச்சாட்டு\nஅழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்\nஇயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஎப்போது புக் செய்தால் கன்பார்ம் ரயில் டிக்கெட் கிடைக்கும் இந்த ஆப் முன்கூட்டியே சொல்லுதுங்க\nநீதிபதி ஆறு��ுகசாமி கமிஷன்.. இன்று யாரெல்லாம் ஆஜரானாங்கன்னு தெரியுமா\nபோலீசாருக்கு கட்டாய வாரவிடுப்பு.. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nஅதிகாரிகள் லஞ்சம்.. பெருகும் விதிமீறல் கட்டடம்.. சிஎம்டிஏவை ஏன் கலைக்க கூடாது: நீதிபதி சரமாரி கேள்வி\nசென்னையில் இன்று ஏமாற்றிய மழை... லேசான சாரல்+ தூரல்தான்\nபிக் பாஸ் 2 : திரும்பத் திரும்ப ‘அதே’ தப்பை செய்றீங்களே பாஸு\nவெற்றிக்குறி.. சந்தோசமாக போஸ் கொடுத்த தாய்லாந்து சிறுவர்கள்.. வெளியான வைரல் வீடியோ\nமகிழ்ச்சி.. இந்தியாவில் இனி எப்போதும் நெட் நியூட்ராலிட்டி.. தொலைத் தொடர்பு ஆணையம் அதிரடி\nதாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க்\n13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு\nதாய்லாந்து குகை மீட்பு: புதிரான கேள்விகளுக்கான பதில்கள்\nதீயாய் வேலை செய்யனும் குமாரு.. குரோஷிய தீயணைப்புப் படையினர் செய்த காரியத்தைப் பாருங்க\nமஞ்ச கலர் ஜிங்குச்சா... விம்பிள்டன்னில் டென்னிஸ் பார்த்த ஸ்டாலின்- துர்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-rs-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:20:21Z", "digest": "sha1:NV2L5EVHKGT5RNONEP5L2D5FRV6WHPJP", "length": 12822, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஸ்கோடா ஆக்டாவியா RS கார் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nஸ்கோடா ஆக்டாவியா RS கார் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவின் மிக குறைந்த விலை பெர்ஃபாமென்ஸ் ரக செடான் கார் மாடலாக ஸ்கோடா ஆக்டாவியா RS கார் ரூ. 24.62 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 230hp பவரை வெளிப்படுத்தும் எஞ்சினை ஆக்டாவியா ஆர்எஸ் வெளியிடப்பட்டுள்ளது.\nஸ்கோடா ஆக்டாவியா RS கார்\nசாதாரண ஆக்டாவியா காரின் தோற்ற அமைப்பிலிருந்து வித்தியாசப்படுத்தும் வகையில் முகப்பில் vRS பேட்ஜ் உடன் கூடிய கருப்பு நிற கிரிலுடன் கூடியதாக க்ரோம் பூச்சூ கொண்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகளுடன் கூடிய இந்த காரின் பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளுடன் 19 அங்குல அலாய் வீல் பெற்றதாக கிடைக்கின்றது.\nஇன்டிரியரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் மிரர்லிங்க்,டிரைவர் அசிஸ்ட் ஆகியவற்றுடன் 9 காற்றுப்பைகள், இஎஸ்பி உடன் கிடைக்கின்றது.\nமுந்தைய 1.8 லிட்டர் எஞ்சினுக்கு மாற்றாக புதிய டர்போ-சார்ஜ்டு 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 230hp பவரை வெளிப்படுத்துவதுடன் 350Nm டார்க்கினை வழங்குகின்றது. முன்புற சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.9 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.\nஸ்கோடா ஆக்டாவியா RS விலை பட்டியல்\nசாதாரண ஆக்டாவியா செடான் கார் ரூ.15.49 லட்சம் முதல் ரூ. 22.90 லட்சம் வரை விற்பனைக்கு கிடைக்கின்ற நிலையில் ஸ்கோடா ஆக்டாவியா RS கார் விலை ரூ.24.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) ஆகும்.\nSkoda skoda octavia rs ஆக்டாவியா ஆக்டாவியா RS\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://akshayapaathram.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-10-18T13:47:37Z", "digest": "sha1:IO5BYFB5METFCF4OIVRSVQJS53GRPJWA", "length": 9319, "nlines": 221, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: அறிமுக அமிழ்தம்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nபுத்தாண்டு வாழ்த்துக்களோடு உங்கள் அனவரையும் சந்திப்பது மணிமேகலா.\n புத்தாண்டில் என்னசெய்வதாகத் தீர்மானம் எடுத்திருக்கிறீர்கள்\nநான் புத்தாண்டில் வலைத்தளங்களோடு சற்று நேரம் ஒதுக்கிப் பார்க்கலாம் என்று ஆவல் கொண்டிருக்கிறேன்.வலைத்தளங்களின் பாடசாலைக்கு நான் புது மாணவி.உங்களுடய அறிவுரைகள், ஆலோசனைகளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.\nகடந்த ஒரு வருடத்திற்கும் குறைவாகத்தான் இந்த தமிழ் தட்டச்சோடும், தமிழ் தளங்களோடும் சற்றுப் பரீட்சயம் உண்டாயிற்று.இந்த அக்ஷ்ய பாத்திரம், மணிமேகலா, அமிழ்தம் எல்லாம் ஒரு தற்செயல் தான். ஈழத்தின் வடபகுதியோடும், எனக்குப் பிடித்த பெளத்த அறக்கருத்துக்களோடும் தொடர்பு கொண்டிருக்கும் சொற்கள் என்பது சில வேளை அதற்கு ஒரு மறைமுகக் காரணமாக இருக்கலாம்.\nமற்றம்படி என்னைப்பற்றிச் சொல்ல பெரிதாய் ஒன்றும் இல்லை. புலம் பெயர்ந்த யாழ்ப்பாணத்துத் தமிழ்ச்சி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். \"உள்ளக்கமலம்\" என்றசொல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இன் நாட்களில் மிக அரிதாகக் காணக்கிடைப்பது.\nமீண்டும் சந்திப்போம்.நலம் பெற வாழ்க.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nநம்மை நாம் கண்டு கொள்ள\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://bepositivetamil.com/?m=201605", "date_download": "2018-10-18T13:55:45Z", "digest": "sha1:GWYRDYCZJWABMNKL4GSXYAQYLVZOYYUZ", "length": 57461, "nlines": 296, "source_domain": "bepositivetamil.com", "title": "2016 May » Be Positive Tamil", "raw_content": "\nஎதா ப்ரஜா, ததா ராஜா\nஇலவசமில்லா தமிழகம் என்ற பதிவை நம் B+ இதழின் சென்ற டிசம்பர் மாதம் பதி���ிட்டிருந்தோம். அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல் நமது குழு இரண்டு நிவாரணப் பணிகளை வெள்ளத்திற்குப் பின் செய்திருந்தது.\nஆனால் அந்த மாத இதழில் பதிவிடாத ஒரு முக்கியமான நிகழ்வை இந்த இதழில் பதிவிடுகிறோம். இந்தப் பதிவு யார் மனதையும் காயப்படுத்துவதற்காக இல்லை.\nவெள்ள நிவாரணத்தின் போது, அன்று நம்மிடம் 200 குடும்பங்களுக்கு மட்டுமே தேவைப்படும் பொருட்கள் இருந்தது. அதனால், சென்னையில் ஏதேனும் ஒரு பாதிக்கப்பட்ட பகுதியில், மிகவும் சேதமடைந்த 200 வீடுகளை தேர்வு செய்து, அந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணப் பொருள்கள் தரலாம் என முடிவெடுத்தோம்.\nகாலையில் அத்தகைய வீடுகளை கண்டுபிடித்து டோக்கன்கள் வழங்கலாம், மாலையில் டோக்கன் எடுத்து வருபவர்களுக்கு பொருள்கள் தரலாம் எனவும் திட்டமிட்டோம்.\nசுமார் ஆயிரம் வீடுகள் இருந்த அந்தப் பகுதியில் தெருத்தெருவாக சுற்றி பாதிப்பை அலசி பார்க்கையில், சில வீடுகள் நல்ல நிலைமையில் இருக்கவே, அவர்களுக்கு டோக்கன் தராமல் அடுத்த விடுகளுக்குச் சென்றோம். ஆனால் அவ்வாறு டோக்கன் பெற இயலாத சிலர், நம்மை பின்தொடர்ந்தும் வாக்குவாதம் செய்தும் டோக்கனை வாங்கிச் சென்றனர்.\nஅவ்வாறே ஒரு இளைஞனும் நம்மை பின் தொடர்ந்து வந்தான். தன் வீட்டருகில் ஏன் வரவில்லை எனவும், தனக்கு ஏன் டோக்கன் தரவில்லை எனவும் வாக்குவாதம் செய்தான். “தம்பி, எங்களிடம் மொத்தமே 200 டோக்கன்கள் தான் இருக்கின்றன, இந்தப் பகுதியிலோ ஆயிரம் வீடுகள் இருக்கின்றன, எங்களால் எல்லா வீட்டிற்கும் தர இயலாத சூழ்நிலை. மேலும் நீ குறிப்பிட்ட தெருவில் சேதாரம் அத்தனை இல்லை” என்று முடிந்தளவிற்கு பொறுமையாக எடுத்துக் கூறினோம்.\nஇளைஞனோ விடுவதாக இல்லை. தந்தாலே போயிற்று என தொடர் வாக்குவாதம் செய்தான். நேரம் விரயமாவதால், “சரி தம்பி, பார்த்தால் படித்தவனாக இருக்கிறாய், உன் வீடு இருக்கும் தெருவில், எந்த வீட்டினருக்கு சேதாரம் அதிகம் உள்ளதோ, எங்கு முதியவர்கள், இயலாதவர்கள் இருக்கின்றனரோ, அந்த வீட்டிற்கு இதை கொடுத்துவிடு” என்று ஒரு டோக்கனை கொடுத்தோம்.\nதிட்டமிட்டபடியே, அன்று மாலை விநியோகம் முடிந்தது. மூன்று நாட்கள் கழித்து, அந்த இளைஞனை யதேச்சையாக வேறொரு பகுதியில், காலை வேளையில், ஒரு தேநீர் கடையில் சந்திக்க நேர்ந்தது. கூலிங்கிளாஸ், ஜெர்கின் எல்லாம் அணிந்துக்கொண்டு, தன் நண்பனுடன் புகைப்பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு பெரிய trolley bag கையில் வைத்திருந்தான்.\nஎன்னைப் பார்த்தும் பார்க்காதது போல் அவன் இருக்கவே, “என்னப்பா, எப்படி இருக்கிறாய், என்னை நியாபகம் இருக்கிறதா” என அவனிடம் சென்று விசாரித்தேன். சட்டென்று கையில் வைத்திருந்த சிகரெட்டை பின்னால் மறைத்துக்கொண்டு “எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே” என்று இழுக்கவே, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன்.\nபதிலுக்கு அவனும், தன் பெயர் விவேக் என்றும், ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் அறிமுகப் படுத்திக்கொண்டு, தில்லிக்கு தனது நிறுவனம் வேலை விஷயமாக அனுப்புவதாகவும் தெரிவித்தான். இரண்டு நிமிடங்கள் அவனிடம் பேச்சு தொடர்ந்தது.\n“அன்று நிவாரணப் பொருள்கள் வாங்கும் இடத்தில் உன்னைப் பார்க்க முடியவில்லையே” என்று நான் கேட்க, தன் அம்மா வந்து பொருள்கள் வாங்கிச் சென்றதாக தெரிவித்தான். இருவரும் எங்களது கைப்பேசியின் எண்களை மாற்றிக்கொண்டு விடைப்பெற்றோம்.\nபேசும் போது, என்னை நேருக்கு நேர் சரியாக பார்க்காது, ஏதோ குற்ற உணர்வில் அவன் நெளிந்தது தெரிந்தது. சிறிது நேரத்தில், அவன் கொடுத்த கைப்பேசி எண்ணும் வேறொருவரின் எண் என்று தெரிய வந்தது.\nசில தினங்களில், மேலும் ஆச்சரியமூட்டும் விதத்தில், விவேக் போன்றே, அந்தப் பகுதியை சேர்ந்த வேறு சிலரும், நல்ல நிலையில் இருந்தும் இந்த இலவசத்தை ஏமாற்றி பெற்றுக்கொண்டது தெரிய வந்தது.\nநிவாரணம் நடந்த அன்று நடந்த இன்னொரு சம்பவம். கிட்டத்தட்ட அனைவருக்கும் பொருள்கள் வழங்கி முடித்திருந்த நேரம். ஒரு வயதான பாட்டி தள்ளாடிக் கொண்டே எங்களருகில் வந்தார். மிகவும் ஏழ்மையான தோற்றம். தான் எந்தவித ஆதரவும் இல்லாதவர் என தெரிவித்துக்கொண்டார்.\nதன்னிடம் டோக்கன் இல்லை என்றும், தனக்கும் பொருள்கள் தருமாறும் கேட்டுக்கொண்டார். பாட்டியை பார்க்க பாவமாக இருக்கவே, அவருக்கும் நாம் பொருள்கள் தர, சற்றும் எதிர்பாராவிதமாக தான் அணிந்திருந்த பழைய செருப்பைக் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, தன் கைகளை தலை மீது தூக்கி நம்மை வணங்கினார் அந்த பாட்டி. நம்மை ஆசிர்வதித்தும் சென்றார்.\nசரி, தேர்தல் வரவிருக்கும் சமயத்தில், இந்த சம்பவங்கள் குறித்து நாம் பேச காரணம் என்ன இருக்கிறது. அந்தப் ப��ட்டி போல், எத்தனையோ கோடிப்பேர் நம் நாட்டில் இருக்க, விவேக் போன்ற கூட்டமும் இல்லாமல் இல்லை. பாட்டி போன்றவர்களுக்குச் செல்ல வேண்டிய சலுகைகளை விவேக் போன்ற எத்தனை மனிதர்கள் தட்டிப் பறித்துக்கொண்டு இருக்கின்றனர்\nபாட்டி போன்றோர்கள் வாங்கியது, உண்மையான நிவாரணம் என்றால், விவேக் போன்றோர் ஏமாற்றி அடித்து பிடித்து வாங்கியதற்கு பெயர் என்ன\nதன் உடல் மற்றும் மனம் வளமாக இருந்தும், உழைக்காமல் அடுத்த மனிதனை ஏமாற்றியோ, இலவசமாகவோ ஒரு பொருளை பெற வேண்டும் என்ற மனநிலை, இத்தகைய மனிதர்களுக்கு எவ்வாறு வருகிறது\nசுயநலத்துடன், நியாயமற்ற முறையில் அடுத்தவர்கள் பொருள்களுக்கு பேராசைப்படும் இத்தகைய மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக பரவி வருவதை சமூகத்தில் காண முடிகிறது.\nவருத்தப்படாத வாலிப சங்கங்களுமாய், மாரிகளுமாய், ஊதாரித்தனமாக இருந்து வாழ்க்கை நடத்துவதை பலர் வெட்கமே இல்லாமல் செய்வதும் தெரிகிறது. திரைப்படங்கள் சிலவும் அவற்றை ஹீரோக்களின் குணநலன்களாய் சித்தரித்து இதுபோல் இருப்பது தவறில்லை என்ற என்னத்தை விதைக்கின்றன.\nஇத்தகைய மக்கள் மனநிலையும், விவரங்களும் நமக்கே தெரிகையில், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா இருக்கும்\nஅத்தகைய மனிதர்கள் நம்முள் வேகமாக பரவும்போதும், ஒரு சமுகத்தின் பெரும்பான்மை மக்களின் விருப்பம் இப்படி தான் இருக்கிறது என்ற போதும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் எப்படி இருக்கும் பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தானே இருக்கும்\nஎங்களுக்கு இலவசம் என்ற பேச்சே வேண்டாம், உழைக்கவும் வேலை வாய்ப்பை பெருக்கவும், வளர்ச்சித் திட்டத்தை தாருங்கள் என எப்போது மக்கள் விழிப்புற்று, விரும்பி, கேட்க ஆரம்பிக்கின்றனரோ, அப்போது தான் அரசியல் கட்சிகளின் எண்ண ஓட்டமும் மாறும்.\nஆனால் இந்த கருத்துக்களை ஒத்துக்கொள்ளாமல் சிலர், அரசியல்வாதிகள் இலவசங்களை அள்ளி வீசியதால் தான், மக்களின் மனநிலை இதுபோல் மாறியது என்று விவாதிப்பது உண்டு.\nநம் எண்ணங்களை மேம்படுத்தாமல், அந்த கட்சியிடம் தொலைநோக்கு பார்வையில்லை, இந்த கட்சியிடம் வளர்ச்சிப்பாதை இல்லை என்றெல்லாம் குறைக்கூறி சுட்டிக்காட்டுவது எவ்வாறு சரியாகும்\nமுதலில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செல்ல நாம் மனதளவில�� தயாராகிவிட்டோமா, இல்லை இன்னும் உழைக்க தயாராகாமல், இலவசங்களை எதிர்நோக்கி உள்ளோமா என எண்ணிப் பார்க்கவேண்டும்.\nதமிழ்நாடு சிங்கப்பூர் போன்றோ, துபாய் போன்றோ ஆகவேண்டுமானால், முதலில் நமது சிந்தனைகள் அதற்கு தகுந்தாற்போல் மாற வேண்டும். அதுதான் ஆட்சியாளர்களிடமும் மாற்றத்தை கொண்டு வரும்.\nஅதை விடுத்து, சுயநல சிந்தனையுடன், தொலைக்காட்சி கிடைக்கிறது, ஸ்கூட்டர் கிடைக்கிறது என்று இலவசங்களை எதிர்பார்க்கிறோம், அதற்கேற்றவாறு தேர்தலில் வாக்குகளைப் பதிவிடுகிறோம்.\nஇந்த இலவசங்களால், இப்போதே தமிழகத்தின் மீது சுமார் இரண்டு லட்சம் கோடி கடன் உள்ளது, நாம் அறிந்ததே. அதாவது தமிழர்கள் ஒவ்வொருவர் மீதும் சுமார் முப்பாதாயிரம் ரூபாய் கடன் சுமை இருக்கிறது.\nஉழைப்பின் அருமையை மறந்து, குடியில் மூழ்கி உல்லாசத்தில் பொழுதை கழிக்கும், இந்த சமூகம் இதே விதத்தில் தொடர்கையில், பிச்சைக்கார அடையாளத்திலிருந்து, கொத்தடிமைகளாக மாறும் அபாயத்தை நோக்கியுள்ளது.\nநமது தலைமுறை நல்ல முறையில் மாற வேண்டுமானால், அது நமது அரசியலவாதிகளின் கையில் இல்லை, நாம் வைக்கப் போகும் மையில் உள்ளது.\nஉழைப்பும் அதன் மூலம் வரும் வளமும் பெருமையும் தான் எங்களுக்கு வேண்டும், எந்த இலவசமும், அடுத்தவரின் பொருளும் வேண்டாம் என நம்மில் பெரும்பான்மையினர் உணரத் துவங்கும் அந்த நாள், தமிழகம் வளர்ச்சியில் சிங்கப்பூர் போன்ற பல நாடுகளை தாண்டி பயணிக்கத் தொடங்கும்.\nஅதனால், இலவசம் வேண்டாம் என்று முதலில் நாம் மாறத் தொடங்குவோம். மக்களின் மனநிலை மாறினால், அரசியலவாதிகளின் மனநிலையும் தானாகவே மாறும்.\nமக்கள் எவ்வழியோ, மன்னனும் அதே வழி என்பது தான் இன்றைய சூழ்நிலை. எதா ப்ரஜா, ததா ராஜா என்பதை உணருவோம்\nசுயநலமில்லாத, உழைத்து வாழும் சிந்தனை நம்மில் வரட்டும், தமிழகம் தலை நிமிரட்டும்.\nவிமல் தியாகராஜன் & B+ TEAM\nதென் இந்தியாவின் சிறந்த உணவான தோசையை பல ஊர்களில் பிரபலமாக்கிக் கொண்டிருக்கிறது இவர்களது குழு. அப்படி என்ன செய்கிறார்கள் இவர்கள் “தோசாமேடிக்” (http://www.dosamatic.com/) என்ற நிறுவனத்தை தொடக்கி, அதன் மூலம் தோசை செய்யும் மெஷின்களை உலகெங்கும் விற்று வருகிறார்கள் அந்த நிறுவனத்தை தொடக்கிய திரு.ஈஸ்வர் விகாஸ் மற்றும் திரு.சுதீப் சபத் அவர்கள்.\n2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம���, இரண்டே ஆண்டுகளில் சுமார் ஆறு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதித்துள்ளது. அவர்களது மெஷின்களை இப்போது உணவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களில் விற்று வருகிறார்கள்.\nகல்லூரியில் படித்துக் கொண்டே, சுயத் தொழில் தொடங்கும் சிந்தனை ஆழமாக பரவ, தங்களது கண்டுபிடிப்புகளின் செலவிற்காகவும், அனுபவதிற்காகவும் மாலை நான்கு மணிக்கு மேல் இருவரும் சில நிறுவனங்களில் வேலை செய்துள்ளது ஒரு ஆச்சரியம்.\nசென்னை SRM கல்லூரியில் 2013 ஆம் ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் படிப்பு முடித்து வெளிவந்தவுடன், தங்களுக்கு கிடைத்த பல நல்ல வேலைகளை நிராகரித்து, தங்கள் சுய தொழில் உறுதியாக நின்று வென்றும் உள்ளனர்.\nபெங்களூரில் அலுவலகம் அமைத்து பல மெஷின்கள் ஆர்டர்கள் எடுத்து, நம் நாட்டில் விற்பதோடு மட்டுமன்றி, சுமார் 16 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யும் இந்த இருவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நம் B+ இதழுக்காக பேட்டி எடுத்தோம். இனி அவர்கள் பேட்டி..\nபொறியியல் முடித்தப்பின் ஏன் வேலைக்குச் செல்வதை தேர்ந்தெடுக்காமல் சுயமாகத் தொழில் செய்யும் எண்ணம் ஏன் வந்தது\nபொறியியல் படிக்கும்போதே, சுய தொழில் தான் எங்களது பாதை என்பதை தீர்மானித்து விட்டோம். பொறியியல் பயின்ற எங்களது உறவினர்கள் பலரும் தனியார் அலுவலகங்களில் தினமும் பட்ட கஷ்டங்களை நாங்கள் கண்டதும் ஒரு முக்கிய காரணம். அதனால் முழுநேரம் இன்னொருவரிடம் சென்று வேலை பார்க்கும் எண்ணம் எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே வரவில்லை. எனவே சொந்த நிறுவனத்தை துவக்கலாம் என்று முடிவெடுத்தோம்.\nஇந்த மெஷின் தயாரிக்கும் திட்டம் உங்களுக்கு எவ்வாறு தோன்றியது\nதில்லியில் ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து தோசை சாப்பிட வாய்ப்பு வந்தது. அப்போது ஒரு தோசைக்கு அங்கு 110 ரூபாய் பில் வந்தது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு தோசை 25 முதல் 50 ரூபாய் என விற்கப்படும் போது, தில்லியில் மட்டும் ஏன் இந்த விலை என யோசித்தேன்.\nமெஷின்களை வைத்து செய்யப்படும் உணவான பீட்சா, பர்கர் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் விற்கப்பட, மனிதர்களால் செய்யப்படும் தோசை போன்ற உணவுகளின் விலை அதிகம் இருப்பதற்கு காரணம், அவற்றை செய்யும் (பயிற்சி பெறப்பட்ட) பணியாளர்களுக்கு தரும் ஊதியம் என்பதை உணர்ந்தோம். இதற்கென மெஷின்கள் இருந்தால், விலை குறையும் என எண்ணியதன் விளைவு தான் இந்தத் திட்டம்.\nபுது முயற்சி ஆயிற்றே, தோற்றுவிடுவோம் என்ற பயம் எப்போதாவது இருந்ததா அதை எப்படி மீறி வெற்றிபெற்றீர்கள் அதை எப்படி மீறி வெற்றிபெற்றீர்கள் குடும்பத்தினர் ஆதரவு எவ்வாறு இருந்தது\nகுடும்பத்தினர் ஆதரவு முழு அளவில் தொடக்கத்திலிருந்தே இருந்தது. அவர்கள் சிறு அளவில் நிதியும் தொடக்கத்தில் தந்தனர்.\nதோல்வி பயம் எங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை. புது முயற்சியோ, வெற்றிப் பெற்ற தொழிலோ, அனைத்திலுமே தோல்விகள் இருந்துள்ளன. தோல்வியை மட்டுமே யோசித்தால் வெற்றி பெற இயலாது.\nநீங்கள் சந்தித்த சவால்கள் குறித்து\nசவால்கள் ஆரம்பகட்டமான டிசைன் நிலையிலேயே தொடங்கியது எனலாம். எங்களுக்கு டிசைன் அனுபவம் இல்லாததால் அதற்கேற்ற சவால்களை பெருமளவில் சந்தித்தோம். பின்னர் அந்த டிசைனை வேலை செய்யும் மெஷினாக மாற்றுவது மேலும் கடினமாக இருந்தது.\nஅடுத்து, தோசை மாவை மெஷினிற்குள் பரப்புவதற்கு, மிக மெதுவாக சுற்றக் கூடிய ஒரு மோட்டார் தேவைப்பட்டது, அனால் எங்களுக்கு கிடைத்ததோ ஒரு நிமிடத்திற்கு 1400 முறை சுழலும் மோட்டார் மட்டுமே. இந்த பிரச்சினையை சமாளிக்க பல பேராசிரியர்களிடம் கருத்துக்கள் கேட்டோம். கடைசியில் கல்லூரிக்குக் கூட செல்லாத சென்னையில் ஒரு மெக்கானிக் எங்களுக்கு அதற்கு முழு பதிலையும் சொல்லிக்கொடுத்தார்.\nமுக்கியமாக 150 கிலோ எடையுடன் இருந்த மெஷினை 60 கிலோவாக மாற்ற நினைத்தோம். அப்படி இருந்தால் தான் ஒரு ஆட்டோவில் அந்த மெஷினை ஏற்ற முடியும்.\nஇது போல் பல சோதனைகளை கடந்து, முதல் ப்ரோடோடைப் (மாதிரி) மெஷினை தயாரித்தும், அதலிருந்து சரியான முதல் தோசை வரவே எட்டு மாதம் ஆகியது.\nஇத்தனை பிரச்சினையால், எப்போதாவது ஏன் சுய தொழிலிற்கு வந்தோம், எங்காவது வேலைக்கே சென்றிருக்கலாம் எனத் தோன்றியதா அவ்வாறு உள்ள மனநிலையை எவ்வாறு கையாண்டீர்கள்\nஅதுபோல் சிந்தனை பல முறை வந்தது. OMR ரோட்டில் உள்ள IT நிறுவனங்களைப் பார்க்கும் போதும், ஏதாவது பெரிய நிறுவனங்களை பார்க்கும் போதும், அங்குள்ள வசதிகளைக் காணும்போதும் தோன்றும். அவைகளைப் பார்த்தப்பின், நம்மிடம் ஒரு நல்ல அலுவலகம் கூட இல்லையே, உட்கார கூட சரியான இடமில்லையே, அருந்துவதற்கு கூட நல்ல தண்ணீர் இல்லையே என்றெல்லாம் கூட தோன்றியதுண்டு.\nஆனாலும் யாரேனும் சவால் என அளித்தால் அதை எதிர்கொள்ள விரும்புவோம். நாம் எப்படி தோல்வி அடைவது நாம் தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற எண்ணம் இத்தனை சவாலையும் தாண்டி வரவழைத்தது.\nஉங்கள் எண்ணத்தில் தொழில் தொடங்குவதற்கு சரியான வயது என எதைக் கூறுவீர்கள்\n21 வயது என்று தான் சொல்லுவேன். எவ்வளவு சிறிய வயதில் தொடங்குகின்றீர்களோ, அத்தனை நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் சிறு வயதில் நமக்கு பொறுப்புகள் மிகக் குறைவாக இருக்கும், குடும்பம் பிள்ளைகள் என கூடுதல் பொறுப்புகள் இருக்காது.\nஉங்களது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக எதைக் கூறுவீர்கள்\nபல விஷயங்கள் இருந்தாலும், மிக முக்கியமாக விடாமுயற்சியை கூறுவோம். எப்போதுமே தொடங்கிய ஒரு செயலை, எத்தனை சவால்கள் வந்தாலும் விட்டுவிடாதீர்கள்.\nதொழில் அனுபவத்தில் ஏதேனும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத சம்பவங்கள் ஏதேனும் உள்ளதா\nஎண்ணிலடங்கா சம்பவங்கள் உள்ளன. சுய தொழிலில் தினமும் ஏதேனும் அனுபவம் கிடைத்துக்கொண்டே தானிருக்கும்.\nஒருமுறை கல்லூரி நாட்களில் எங்களது மெஷின் டிசைனை ஆராய்ந்து ஒப்புதல் அளிக்க ஒரு மூத்த விஞ்ஞானியை அழைத்து வந்தோம். அவர் ஒப்புதல் அளித்தால் அரசிடமிருந்து எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் அவருக்கோ அந்த மெஷின் பிடிக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாகவும் அவர் இல்லை.\nஆனால் நாங்கள் இப்போது பெற்றுள்ள வெற்றியைப் பார்த்து பிரம்மித்த அவர், எங்களை வெகுவாக பாராட்டி அங்கீகாரித்தார். நமது முயற்சி பெற்றுள்ள வெற்றியைக் கண்டு நம்மைப் போன்றே பலர் முயற்சிப்பார்கள் என்றும் கூறிச் சென்றார்.\nதோசை மெஷின் போலவே, சமோசா செய்யும் மெஷின், கறி செய்யும் மெஷின் என அடுத்தடுத்து திட்டம் வைத்துள்ளோம். இரண்டு வருடங்களில் 100 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டவும் எண்ணியுள்ளோம்.\nஉங்களைப் போன்றே சுயத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை\nயோசித்தது போதும், உடனடியாக வேலை செய்யத் தொடங்குங்கள். அடுத்த மாதம் செய்யலாம், அடுத்த வருடம் செய்யலாம் என எந்த திட்டத்தையும் தள்ளிப் போடாதீர்கள்.\nநான் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் இருந்து நான்டெட் ரயில் மூலம் பயணம் செய்துகொண்டு இருந்தேன்.\nஅது ஒரு கோடை���ாலம். வெப்பநிலை 41 டிகிரி அளவில் இருந்தது.\nநான் ரயிலின் கதவு அருகில் நின்று காற்றை வாங்கிக்கொண்டு இருந்தேன்.\nவறண்ட சூடான காற்று என் மூக்கையும் நுரையீரலையும் பதம் பார்த்தது..\nஇன்னும் என் பயணம் முடிந்து என் இலக்கை அடைய 4 மணித்துளிகள் இருந்தன.\nஅது வரை இந்த வெப்பத்தை நான் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம். என் செல்போனில் பேட்டரியும் காலியாகி விட்டிருந்தது.\nஎப்பொழுதும் போல ரயிலின் சார்ஜர் வேலை செய்யவில்லை.\nவெறுப்பில் என் மனம் இந்த ரயில் மிகவும் வேகமாக செல்லாதா என்று எண்ண தொடங்கியது.\nஎன்னதான் என் கையில் இருந்த சூடான அரை பாட்டில் தண்ணீரை கொஞ்சம் எடுத்து உறிஞ்சினாலும் ஐயோ, தாகம் மேலும் வறட்டியது.\nசாதரணமாக குளிர் தண்ணீர் பாட்டில் விற்கும் விற்பனையாளர்களையும் காணவில்லை.\nநான் திரும்பி சென்று என் இருக்கையில் அமர்ந்தேன்.\nஅருகில் இருந்த கசங்கிய மராத்திய செய்தித்தாளை எடுத்து படிக்க தொடங்கினேன்.\nஅது நாட்டில் நிலவும் பயங்கரமான வறட்சியையும் விவசாயிகளின் தற்கொலை பற்றியுமான செய்தியை தாங்கி இருந்தது.\nசெய்தித்தாளில் இருந்த புள்ளி விவரங்கள் கிட்டதட்ட நாட்டில் நட்க்கும் 2,00,000 தற்கொலைகளில் 1,40,000 தற்கொலைகள் விவசாயிகளால் ஏற்படுகிற்து என்றன.\nபகல் இரவு பாராமல் நாள் முழுவதும் உழைது உணவு கொடுக்கும் மக்கள் பட்டினியால் மரணிப்பது நெஞ்சை ஏதோ செய்தது. ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன்.\nஇருபுறமும் பார்த்த இடமெல்லாம் காய்ந்த, வறண்ட நிலங்கள் தான்.\nமராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி இப்பொது சந்திக்கின்றன.\nவறட்சி என்பது என்ன என்பதை என் கண் முன்னே பார்த்து கொண்டே எண்ணங்களில் மூழ்கினேன்.\nதிடீரென்று வலுவான குலுக்கலோடு சேர்ந்து மக்கள் கத்தும் சத்தமும் கேட்டது.\nரயில் மெதுவாக வேகம் குறைவடைய ஆரம்பித்து நின்றது.\nகோடை காலம் என்பதால் ரயிலிலும் அதிகமான பயணிகளும் இல்லை.\nமுதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்ட கும்பல் எங்கள் ரயிலை நோக்கி ஓடி வருவதை என்னால் காண முடிந்தது.\nஒவ்வொருவர் கையிலும் காலியான வாளிகள், குடங்கள் மற்றும் பாட்டில்கள் இருந்தன.\nமுதியவர்களும் குழந்தைகளும் ஒவ்வொரு பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு சீட்டின் கீழும் கொஞ்சம் தண்ணீர் உள்ள பாட்டில்���ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்..\nபெண்கள் தங்கள் கைகளில் இருந்த வாளிகளுடன் வேகமாக பெட்டிகளில் ஏறி கழிப்பறைகளுக்கு சென்று கழிப்பறை தண்ணீரை வாளிகளில் பிடிக்க தொடங்கினர்.\nஅதைத்தான் அவர்கள் குடிக்க, சமைக்க மற்றும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொள்ள பயன்படுத்து போகிறார்கள். குளியல் மற்றும் சலவை என்பது அவர்களுக்கு அவர்களுக்கு ஒரு கனவே.\nஎன் இருக்கை ரயில் கழிப்பறைகளுக்கு அருகே இருந்தது.\nநான் அங்கு நின்று நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன்.\nஒரு வயதான மனிதர் என்னை தோளில் தொட்டு நான் என் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்க போகிறேனா அல்லது தூக்கி எறிய போகிறேனா என்று கேட்டார்.\nகேட்ட மாத்திரத்தில் நான் சோகத்தோடு செயலிழந்து போனேன்.\nஅவரிடம் பாட்டிலை கொடுத்தேன். மெதுவாக தண்ணீரை குடித்து விட்டு என் தலைமேல் தன் கையை வைத்து என்னை ஆசிர்வதித்து கும்பலில் அந்த முதியவர் காணாமல்போனார்.\nஒரு தாயின் கரங்களில் ஒரு பச்சிளம் பெண் குழந்தையும் இருந்தது. அவள் ஒரு ஏக்கத்தோடு என்னையே பார்த்து கொண்டிருந்தாள்.\nஅவள் தாகத்தோடு இருப்பதை அவள் கண்கள் எனக்கு காட்டி கொடுத்தன.\nநான், என்னுடைய பெர்த்திற்கு சென்று என் பையிலிருந்த ஒரு முழு திறக்கப்படாமலேயே பாட்டிலை எடுத்து குடிக்க கொடுத்தேன்.\nஅதை அவள் வாங்கிய விதம், உலகின் மிக விலையுயர்ந்த ஒரு பொக்கிஷத்தை அவள் வாங்குவது போல இருந்தது.\nதிடீரென டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் கழிப்பறையை நோக்கி ஓடி வருவதை பார்த்தேன். மீதமுள்ள மக்கள் குதிக்க ஓட தொடங்கினர்.\nஅவர்கள் அதிக அளவில் ஒரு துளி நீர் கூட தளும்பாத அளவுக்கு தான் தங்களுடைய வாளிகள் மற்றும் பாட்டில்களில் நிரப்பி இருந்த்தை காண முடிந்தது.\nடிக்கெட் செக்கர் என் அருகில் வந்து என்ன நடந்தது என்று என்னை கேட்டார்.\nஅவரே தொடர்ந்து கடந்த சில வாரங்களாக இது தினசரி நடக்கும் விஷயம் என்றும் விவரித்தார்.\nஇந்த பகுதி மிகவும் மோசமாக வறட்சி பாதிக்கப்பட்ட பகுதி என்பதால் ஒரு சிலர் ரயிலை நிறுத்தி நீரை திருட ஒரு வித்தியாசமான ஒரு உத்தியை கையாள்கின்றனர் என்றார்.\nஇதற்கு ஒரு சிலர் ஊருக்கு முந்தைய ரயில் நிலையங்களில் ஏறி திட்டமிட்ட இடங்களில் ரயில் சங்கிலியை இழுத்து நிறுத்தி விட்டு ஓடிவிடுவர். மற்றவர்கள் தண்ணீர் திருடுவார்கள் என்று விவரித்தார்.\nகடுமையான நடவடிக்கை பற்றி சக பயணிகள் வினா எழுப்பியபோது அவர் அவர்கள் திருடும் நீர் அவர்கள் குடிக்க மற்றும் சமைக்கவே உதவுகிறது.\nஇயற்கை அவர்களிடம் உண்மையில் கடுமையாக இருக்கிறது.\nஅவர்களின் இந்த செயல் அவர்கள் உயிருடன் இருக்க தான் என்பதால் இது அவர்களை தண்டிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய குற்றம் இல்லை என்று நினைக்கிறேன் என்று டிக்கெட் செக்கர் சொன்னார்.\nஅவருடைய விவசாயி நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் தமக்கு ஏற்பட்ட வருத்தத்தினால் அவர்களை விட்டு விடுவதாகவும் கூறினார்.\nரயில் தன் பயணத்தை துவக்கியது.\nஒரு வகையில் எனக்கு கிடைத்த நல்ல அதிர்ஷ்டமான வாழ்க்கையை ஒப்புநோக்கும்பொழுது வாழ்வில் நிலவும் சமத்துவமின்மை என்னை மிகவும் வருத்தமடைய செய்தது..\nஎங்கள் மாநில அரசு தொழில்துறை ஒதுக்கீடில் தண்ணீரை நீர் மதுபான நிறுவனங்களுக்கு விற்றுக்கொண்டு உள்ளது.\nஒரு லிட்டர் பீர் தயாரிக்க சுமார் 20 லிட்டர் நீர் தேவைப்படுகிறது.\nஅரசு சில மாதங்களுக்கு அதை நிறுத்தி வைத்து தேவைப்படும் மக்களுக்கு தண்ணீரை இலவசமாக வழங்க முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.\nஅப்படி செய்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.\nபீர் இல்லாத்தால் யாரும் உயிரை விட போவது இல்லை.\nஆனால் நீர் வாழ்வின் ஒரு இன்றியமையாத தேவை/ ஆதாரம்.\nஒவ்வொரு துளியும் பாதுகாக்கப்பட வேண்டியதே.\nகடவுளிடம் அவர்கள் என்ன கேட்பார்கள் என நான் யோசிக்கிறேன் –\nஇந்த நிலையில் இருந்து வெளி வருவது அல்லது ஒரு மழையை தான் தங்கள் கண்ணீரை கழுவ நிச்சயாமாக அவர்கள் ஆண்டவனிடம் கேட்க முடியும்.\nசிறிது நேரத்தில் கழித்து எனக்கு தாகமாக இருந்தது. என்னிடம் தண்ணீர் இல்லை. அதனால் நான் என் வெற்று பாட்டிலை எடுத்து அதே கழிப்பறை நீர் நிரப்பி குடிக்க ஆரம்பித்தேன்.\nஅது ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் படும் துயரம் மற்றும் வலியை ஒரு கணம் எனக்கு உணர்த்தியது.\nஇந்த வலியை தாங்கிக் கொள்ள அவர்களுக்கு கடவுள் போதுமான பலத்தை கொடுக்கவேண்டும்.\n(மனதை பாதித்த வாட்ஸ்ஆப் பதிவு)\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nம��ேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://cybersimman.com/2017/01/21/jallikattu-2/", "date_download": "2018-10-18T15:13:22Z", "digest": "sha1:VFQQCE3QLIEMKVYONAL2MHANNMOJIDVY", "length": 26614, "nlines": 148, "source_domain": "cybersimman.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டூடூல்: கூகுளுக்கு கோரிக்கை! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்���ிருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணைய செய்திகள் » ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டூடூல்: கூகுளுக்கு கோரிக்கை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டூடூல்: கூகுளுக்கு கோரிக்கை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் மகத்தான மக்கள் போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கூகுள் டூடுல் சித்திரத்தை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.\nஇணைய உலகின் முன்னணி தேடியந்திரமான கூகுள் அளிக்கும் தேடல் சேவையுடன், அதன் டூடுல் சித்திரமும் பிரசித்தி பெற்றது. தேடியந்திய முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவை, கூகுள் சில நேரங்களில் விஷேச வடிவமாக மாற்றி அமைப்பதுண்டு. இந்த தோற்றம் கூகுல் டூடுல் சித்திரம் என பிரபலமாக குறிப்பிடப்படுகிறது.\nபொதுவாக வரலாற்று பிரமுகர்களை நினைவுபடுத்தி அவர்களை கவுரவிக்கும் வகையில் கூகுள் இப்படி டூடுல் சித்திரங்களை அமைப்பதுண்டு. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையில் இவ்வாறு டூடுல் சித்திரத்தை கூகுள் வெளியிடுவதுண்டு. ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட நிகழ்வுகளின் போதும் கூகுல் பொருத்தமான டூடுல் சித்திரத்தை வெளியிடும். தீபாவளி, ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளுக்குல் கூகுள் டூடுல் வெளியாகி உள்ளது.\nஇந்த டூடுலை கிளிக் செய்தால், தொடர்புடைய நிகழ்வின் தேடல் பக்கம் தோன்றும். கூகுள் டூடுல் மறக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களை கவுரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. சமகால நிகழ்வுகளை அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.\nஇந்நிலையில்,ஜல்லிக்கட்டுக்கான உரிமைக்குரலாக தமிழர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உத்வேகம் பெற்று வரும் நிலையில், இந்த போராட்டத்தை அங்கீகரித்து டூடுல் சித்திரத்தை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான குறும்பதிவுகளை உணர்வுடன் வெளியிட துவங்கப்பட்டுள்ள @ஜல்லிகட்டு ( ) எனும் டிவிட்டர் கணக்கு இந்த கோரிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுள் சி.இ.ஓவவாக இருக்கும் நம்முடைய தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஜல்லிக்கட்டு டூடுல் வெளியிட கேட்டுக்கொள்ப்வோம் என அந்த குறும்பதிவு தெரிவிக்கிறது.\nஅமைதியான முறையில் நடைபெறும் மக்கள் போராட்டம் உரிமைக்குரலுக்கான உதாரணமாக கருதப்படும் நிலையில், கூகுள் தனது லோகோவிலும் இந்த போராட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு டூடுலை வெளியிட வேண்டும். இதன் மூலம் உலகில் உள்ள அனைவரும் ஜல்லிக்கட்டுவின் பெருமையை உணர்வார்கள்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் மகத்தான மக்கள் போராட்டத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நிலையில், இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கூகுள் டூடுல் சித்திரத்தை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.\nஇணைய உலகின் முன்னணி தேடியந்திரமான கூகுள் அளிக்கும் தேடல் சேவையுடன், அதன் டூடுல் சித்திரமும் பிரசித்தி பெற்றது. தேடியந்திய முகப்பு பக்கத்தில் உள்ள லோகோவை, கூகுள் சில நேரங்களில் விஷேச வடிவமாக மாற்றி அமைப்பதுண்டு. இந்த தோற்றம் கூகுல் டூடுல் சித்திரம் என பிரபலமாக குறிப்பிடப்படுகிறது.\nபொதுவாக வரலாற்று பிரமுகர்களை நினைவுபடுத்தி அவர்களை கவுரவிக்கும் வகையில் கூகுள் இப்படி டூடுல் சித்திரங்களை அமைப்பதுண்டு. முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையில் இவ்வாறு டூடுல் சித்திரத்தை கூகுள் வெளியிடுவதுண்டு. ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட நிகழ்வுகளின் போதும் கூகுல் பொருத்தமான டூடுல் சித்திரத்தை வெளியிடும். தீபாவளி, ஹோலி உள்ளிட்ட பண்டிகைகளுக்குல் கூகுள் டூடுல் வெளியாகி உள்ளது.\nஇந்த டூடுலை கிளிக் செய்தால், தொடர்புடைய நிகழ்வின் தேடல் பக்கம் தோன்றும். கூகுள் டூடுல் மறக்கப்பட்ட முக்கிய பிரமுகர்களை கவுரவிக்கும் வகையிலும் அமைந்துள்ளன. சமகால நிகழ்வுகளை அங்கீகரிக்கும் வகையிலும் அமைந்துள்ளன.\nஇந்நிலையில்,ஜல்லிக்கட்டுக்கான உரிமைக்குரலாக தமிழர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உத்வேகம் பெற்று வரும் நிலையில், இந்த போராட்டத்தை அங்கீகரித்து டூடுல் சித்திரத்தை வெளியிட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான குறும்பதிவுகளை உணர்வுடன் வெளியிட துவங்கப்பட்டுள்ள @ஜல்லிகட்டு ( ) எனும் டிவிட்டர் கணக்கு இந்த கோரிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுள் சி.இ.ஓவவாக இருக்கும் நம்முடைய தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஜல்லிக்கட்டு டூடுல் வெளியிட கேட்டுக்கொள்ப்வோம் என அந்த குறும்பதிவு தெரிவிக்கிறது.\nஅமைதியான முறையில் நடைபெறும் மக்கள் போராட்டம் உரிமைக்குரலுக்கான உதாரணமாக கருதப்படும் நிலையில், கூகுள் தனது லோகோவிலும் இந்த போராட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு ���ூடுலை வெளியிட வேண்டும். இதன் மூலம் உலகில் உள்ள அனைவரும் ஜல்லிக்கட்டுவின் பெருமையை உணர்வார்கள்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாகவே கருதுகிறேன்... மேலும்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nஆன்லைன் தேடலை கண்டுபிடித்தது யார்\nசமூக ஊடகங்கள் கொண்டாடும் எதிர்ப்பு குரல் நாயகி சோபியா\nவலியை வென்று சாதனை- இந்தியாவின் புதிய தங்க மங்கை ஸ்ப்னாவின் ஊக்கம் தரும் வெற்றிக்கதை\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellainews.com/news/list?slug=entertainment-news&page=5", "date_download": "2018-10-18T13:31:11Z", "digest": "sha1:E2PDNVLLSL7QIYNTWTTV6ORR6WCY3DFH", "length": 17837, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "பொழுதுபோக்கு செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nCategory Archives: பொழுதுபோக்கு செய்திகள்\nபாலா படத்தில் ‘பிக் பாஸ்’ ரைஸா வில்சன்\nபாலா இயக்கிவரும் ‘வர்மா’ படத்தில், ‘பிக் பாஸ்’ ரைஸா வில்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nதுருவ் விக்ரமின் ஜோடியாக அறிமுகமாகும் மேகா\nதுருவ் விக்ரம் ஜோடியாக ‘வர்மா’ படத்தில் அறிமுகமாகிறார் மேகா.\nசிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு ‘அதிரடி’\nசிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nமிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார்.\n‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: ட்விட்டரில் வெளியிட்டார் மாதவன்\n‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, மாதவன் தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டார்.\nபிக் பாஸ் 2: நாள் 11- வேலைக்காரர்களான எஜமானர்கள்\nபிக் பாஸுக்கு எதிரான மும்தாஜின் போராட்டத்தின் நேற்றைய நிகழ்ச்சி ஆட்டம் பாட்டத்துடன் முடிந்தது.\nஎம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\n‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐக். எம்.ஆர்.ராதாவின் பேரன் இவர்.\n“அடல்ட் படங்களைப் பார்ப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்” - மஞ்சிமா மோகன் பேட்டி\n‘அடல்ட் படங்களைப் பார்ப்பதற்கும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்’ என ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார் மஞ்சிமா மோகன்.\nவெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கும் சிம்பு\nவெங்கட்பிரபு இயக்க இருக்கும் படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.\nவிஜய்யின் ‘சர்கார்’ அப்டேட்: லாஸ் வேகாஸில் ஓப்பனிங் பாடல்\nவிஜய் நடித்துவரும் ‘சர்கார்’ படத்தின் ஓப்பனிங் பாடல், லாஸ் வேகாஸில் படமாக இருக்கிறது.\nமீண்டும் மும்தாஜிடம் சண்டை போடும் நித்யா: இதுக்கு ஒரு எண்ட் இல்லையா ‘பிக் பாஸ்’\nதன்னைத் திருத்திக் கொள்கிறேன் என்று சொல்லியும் கூட மறுபடியும் மும்தாஜிடம் சண்டை போடுவதால் நித்யா மீது மற்ற போட்டியாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nசி.வி.குமார் இயக்கும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’\nசி.வி.குமார் இயக்கும் இரண்டாவது படத்துக்கு ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\n'உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கு': பிக்பாஸ் போட்டியாளர்களை வடிவேலு பாணியில் கலாய்த்த ஓவியா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்ட ஓவியா வெளியில் செல்லும்போது உங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இருக்கிறது என்று வடிவேலு பாணியில் கூறி சிரித்துவிட்டுச் சென்றது போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஜூன் 21-ம் தேதி விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nவிஜய் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக், ஜூன் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குநரின் குரல்: ஜெயம் ரவியால் சாத்தியமானது\n“காதல் காட்சிகள் என எதுவுமே கிடையாது. டூயட் பாடல் கிடையாது, ஆனால், பார்ப்பவர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும். இந்தக் கதையில் மசாலா விஷயங்களை வைத்தால், படத்தின் கதை தப்பாகிவிடும்” என்று ஆச்சரியமூட்டிய படி பேசத் தொடங்கினார் சக்தி செளந்தராஜன். ‘நாய்\nபடப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: என்ன செய்யப் போகிறார் விஷால்\nபடப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், என்ன செய்யப் போகிறார் விஷால் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇறுதிக்கட்டத்தில் சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’: செப்டம்பர் 13-ம் தேதி ரிலீஸ்\nசிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘சீம ராஜா’ படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.\n10வது ‘விஜய் அவார்ட்ஸ்’ ஒளிபரப்பு தேதி அறிவிப்பு\n10வது ஆண்டாக நடைபெற்ற ‘விஜய் அவார்ட்ஸ்’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாய் தவறி ரஜினியை 'டேய்'னு கூப்பிட்டுட்டேன்- 'காலா'வின் மூத்த பேரன் மிதுன் கலகல பேட்டி\nவழக்கமாக அதிரடியாக அறிமுகமாகும் ரஜினிகாந்த், 'காலா' படத்தில் ரொம்ப கூலாக சின்னப்பசங்களுடன் கிரிக்கெட் ஆடுவது போல அறிமுகமாவார். அப்போது, ”இதப்பாரு காலா... லாஸ்ட் பால்... ரெண்டு ரன் அடிக்கணும். நீ சும்மா தொட்டுவிடு நான் ஓடிவந்திடுறேன்” என்று சொல்லி ரஜினியை\nஅடுத்த வருடத்துக்கு தள்ளிப் போகிறதா ரஜினியின் ‘2.0’\nரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் ரிலீஸ், அடுத்த வருடத்துக்குத் தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/13/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-26-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2844261.html", "date_download": "2018-10-18T14:33:49Z", "digest": "sha1:Z2LPJK7CQK3OFI4VNM2F3LBMTLUVHWJT", "length": 6067, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஜனவரி 26 அன்று வெளியாகவுள்ள விஜய் சேதுபதி படம்!- Dinamani", "raw_content": "\nஜனவரி 26 அன்று வெளியாகவுள்ள விஜய் சேதுபதி படம்\nBy எழில் | Published on : 13th January 2018 12:52 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிஜய் சேதுபதி - கெளதம் கார்த்திக், நிகாரிகா, காயத்ரி நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படம் இந்த மாதம் வெளியாகவிருப்பதாக சமீபத்திய போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து ஜனவரி 26 அன்று இந்தப் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.\nவிஷால் நடித்துள்ள இரும்புத்திரை, ஜெயம் ரவி நடித்துள்ள டிக் டிக் டிக், சுந்தர் சி.-யின் கலகலப்பு 2 ஆகிய படங்கள் ஜனவரி 26 அன்று வெளியாகவுள்ளதாக அறிவித்த நிலையில் விஜய் சேதுபதி படமும் இப்போட்டியில் இணைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankamuslim.org/2015/07/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:12:30Z", "digest": "sha1:MRVN6CQ73MK5UFAEOIGF5I3LL6AOWALV", "length": 21200, "nlines": 298, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடாதது ஏன் ?? | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடாதது ஏன் \nபாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பெரும்பாலான கட்சிகள் தங்கள்தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ள நிலையில், முஸ்லிம் கட்சிகள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடாடது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதேர்தலுக்கு இன்னமும் 18 நாட்களே உள்ள நிலையில் அக் கட்சிகளிடமிருந்து தேர்தல் விஞ்ஞாபனங்கள இதுவரை வெளிவராமை குறித்து விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. “முஸ்லிம் அரசியல் கட்சிகளிடம் அரசியல் ரீதியான கொள்கைகள் இருந்தால்தானே தேர்தல் அறிக்கையை எதிர்பார்க்க முடியும்” என்கிறார் சமூக ஆர்வலரான எஸ்.எல்.எம். ஹனிபா.\nபிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளான ஶ்ரீ லங்கா முஸ��லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளாக இருந்து வருகின்றன.\nசில மாவட்டங்களில் ஐ.தே.முன்னணியுடன் இணைந்து தமது வேட்பாளர்களை இந்த தேர்தலில் நிறுத்தியுள்ளபோதிலும் ஒரிரு மாவட்டங்களில் இக்கட்சிகள் தனித்தும் போட்டியிடுகின்றன. “இத்தகைய நிலைப்பாடு அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது” என்கிறார் முன்னாள் சேருவில உள்ளுராட்சி சபையின் தலைவரான ஏ.கே.எம். பௌஸி.\nஐ.தே. முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தங்களது யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் தங்களுக்கு என தனியான தேர்தல் அறிக்கை தேவை இல்லை என இந்த முஸ்லிம் கட்சிகள் கருதுகின்றன.\nஆனால், இது முஸ்லிம் கட்சிகளின் தனித்துவத்தை இழப்பதாக அமையும் என்கிறார் புத்தளத்தை சேர்ந்த பாத்திமா ஷரிக்கா. தமது கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்பான அநேகமான யோசனைகள் ஐ.தே. முன்னணியின் தேர்தல் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூறுகிறது.\nஇதன் காரணமாக தமது கட்சி தனியான தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை என அக் கட்சியின் செயலாளரான வை.எல்.எஸ். ஹமீத் தெரிவிக்கிறார். இதனால் முஸ்லிம் கட்சியின் தனித்துவம் இழக்கப்படும் என்ற விமர்சனத்தையும் அவர் நிராகரித்துள்ளார்.-\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« யாகூப் மேமன் தூக்கு இந்திய அரசின் திட்டமிட்ட கொலை: மேமன் வழக்கறிஞர்-Audio\nமுஜாவுடன் கோத்தாவுக்கு நெருக்கமான தொடர்புக்கு என்னிடம் ஆதாரம் உண்டு :ரஞ்சன் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« ஜூன் ஆக »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 47 minutes ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 55 minutes ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/17/cho.html", "date_download": "2018-10-18T14:05:47Z", "digest": "sha1:IXE3DQQTCJF6AN5SRYC5RM2Q3WJJU5NG", "length": 17156, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | cho ramasamys article - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nபீகாரில் ராப்ரி தேவியின் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றிருக்கிறது.நம்பிக்கை வாக்கெடுப்பு சபாநாயகரால் நடத்தபட்ட விதம் பற்றி, தேசிய ஜனநாயக கூட்டணிஎழுப்பிய ஆட்சேபனைகள், தோற்று போனவர்களுடைய மனக்குமுறல்களே தவிர வேறு ஒன்றுமில்லை. வாக்குகளை பதிவு செய்ய சபாநாயகர் முடிவெடுத்ததை, குற்றம் காண்பதற்கில்லை.\nநம்பிக்கை வாக்கெடுப்பி ல் வென்றுவிட்டாலும் ராப்ரி தேவி அரசுக்கு உண்மையான பிரச்சினைகள் இனிமேல்தான் ஆரம்பமாகும். லாலு பிரசாத் யாதவ் சார்பில், அவருடைய ஏஜென்டாக செயல்பட்டு மீண்டும் ஆட்சி நடத்த இருக்கிற ராப்ரி தேவிக்கு ஏற்கனவே தலைவலி ஆரம்பமாகி விட்டது. வருமானத்தை மீறி சொத்துசேர்த்தற்காக குற்றச்சாட்டு பதிவுசெய்து, ராப்ரி தேவி மீதும், லாலு பிரசாத் யாதவ் மீதும், வழக்குதொடர கவர்னர் அனுமதி அளித்துவிட்டார். இது மத்திய அரசின் ப ழி வாங்கும் நடவடிக்கை என்று லாலு பிரசாத் யாதவ் கூறி இருக்கிறார். வழக்கிற்கு உட்படுகிறவர்கள் சொல்கிற வழக்கமான விமர்சனம்தான் இது.\nஒரு ஊழல்வாதியின் மீது நடவடிச்கை வர ��ேண்டும் என்றால் - அது அவருக்கு வேண்டாத கட்சி ஆட்சியில் இருக்கும் போது தான் நடக்கும்: அப்படி நடக்கும் போது, இது அரசியல் ரீதியாக பழி வாங்குகிற போக்கு என்ற விமர்சனமும் கூடவே வரத்தான் செய்யும். இதில் ஒரளவு உண்மையும் கூட இருக்கலாம். ஆனால் இப்படி இந் த அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து, ஒருவருடைய ஊழல் மீது மற்றொருவர் நடவடிக்கை எடுத்தா ல்தான் ஏதோ ஒரு சில ஊழல்களுக்காவது தண்டணை கிடைக்கும்: ஆகையால் நடவடிக்கையின் நோக்கம் எப்படி இருந்தாலும் , அந்த நடவடிக்கையின் நோக்கம் எப்படி இருந்தாலும், அந்த நடவடிக்கை சட்டபூர்வமானதா என்பதைத்தான் மக்கள் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது லாலு பிரசாத் மீதும் , ராப்ரி தேவி மீதும் வந்திருக்கும் நடவடிக்கைகள் வரவேற்கபட வேண்டியவையே.\nசி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து, குற்றச்சாட்டு பதிவான பிறகு,ராப்ரி தேவி ஆட்சியில் தொடரலாமா என்ற கேள்வி எழும். மதச்சார்பின்மையைக் காப்பாற்றுகின்றோம் என்ற பெயரில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் நிற்பார்கள். பாரளுமன்றத்தில் கூட ரகளைகள் மீண்டும் நடக்கலாம். இந்த கூத்துக்களுக்கிடையில் வழக்கு நடந்து முடிய எத்தனை நாட்களாகுமோ\nஇது ஒரு புறமிறமிருக்க, பீகார் காங்கிரஸ்காரர்கள், லாலு பிராாத் கட்சியுடன் மளமாற ஒத்துழைக்க போவதில்லை. ஜார்கண்ட் பிரச்சினை வேறு இருக்கிறது. மந்திரிசபை அமைப்பதிலேயே சிக்கல்கள் வரலாம். இதை அமைப்பதிலேயே கூட சிக்கல்கள் வரலாம். இதையெல்லாம் மீறி பீகாரில் நல்ல அட்சி மலர்ந்துவிடப்போவதில்லை. கல்வி, தொழில்,வேலை வாய்ப்பு, சட்டம்- ஒழுங்கு என்று எந்ந துறையை எடுத்துக்கொண்டாலும் பீகார் அளவுக்கு மட்டமான நிர்வாகம் நாட்டில் வேறு எங்கும் நடக்கவில்லை. பல வருடங்களாக இது பீகாருக்கே உரிய சிறப்பாக விளங்குகிறது என்றாலும்- லாலு பிரசாத் யாதவ் கட்சி, பீகாகரின் இந்த சிறப்பிற்காக பெரிதும் உழைத்திருக்கிறகது என்பதை குறிப்பிடாமல் விடுவது நியாயமாக இருக்காது.\nமட்டமான நிர்வாகம்,ஜாதி அரசியல், நேர்மையற்ற ஆட்சி,பகல் கொள்ளை... எல்லாவற்றையும் நடத்திக் காட்டியும் கூட லாலு பிரசாத் யாதவ் கட்சிக்கு காங்கிரஸின் ஆதரவு கிட்டி இருக்கிறது. மார்க்சிஸ்ட்களும் கூட ராப்ரி தேவி கட்சி ஆட்சி அமைத்ததில் மகிழ்கிள்றன. இதற்கு என்ன க��ரணம். மதசார்பின்மையை லாலு பிரசாத் யாதவ் காப்பாற்றுகிறாராம். மதசார்பின்மையை லாலு பிரசாத் யாதவ் காப்பாற்றுகிறாராம் இந்தியாவிலேயே மிக தீவீரமான ஜாதி அரசியலை நடத்துகிறவர் அவர்தான். அதற்கு முற்போக்குவாதிகள் ஆதரவு தெரிவிக்கிறார்கள், ஊழலை ஊக்குவிப்பதும், ஜாதி அரசியலை வளர்ப்பதும்தான், மதசார்பின்மையை காப்பாற்றுகிற வழி- என்ற நிலையை எடுப்பதுதான் முற்போக்கு என்ற அரசியல் சித்தாந்தம் உருவாகி விட்டது.\nஇதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பீகார் அவலம், தேசிய அளவில் பரவிவிடக்கூடிய வாய்ப்பு தோன்றியிருப்துதான். நாட்டுக்கு ஒரு திருஷ்டி பரிகாரமாக பீகார், இருந்தது ஒரு காலம். இப்போது காலம் மாறிவிட்டது. நாட்டிற்கே ஒரு முன்னோடியாக பீகார் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}