diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0566.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0566.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0566.json.gz.jsonl" @@ -0,0 +1,491 @@ +{"url": "http://globalrecordings.net/ta/language/10754", "date_download": "2018-08-20T00:29:52Z", "digest": "sha1:BTMRMXNHY5734ICABYZPRRHCFRIWF4P6", "length": 5080, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Iau: Turu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Iau: Turu\nISO மொழியின் பெயர்: Iau [tmu]\nGRN மொழியின் எண்: 10754\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Iau: Turu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nIau: Turu க்கான மாற்றுப் பெயர்கள்\nIau: Turu எங்கே பேசப்படுகின்றது\nIau: Turu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Iau: Turu\nIau: Turu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14318", "date_download": "2018-08-20T00:29:39Z", "digest": "sha1:4TUJKKJSJPS4QTVJ7TLX52AFN3OG7XA2", "length": 9988, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Motu: Western Motu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Motu: Western Motu\nISO மொழியின் பெயர்: Motu [meu]\nGRN மொழியின் எண்: 14318\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Motu: Western Motu\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A74860).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A22040).\nLLL 1 தேவனோடு ஆரம்பம் (in Motu)\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A72290).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (in Motu)\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C72300).\nMotu: Western Motu க்கான மாற்றுப் பெயர்கள்\nMotu: Western Motu எங்கே பேசப்படுகின்றது\nMotu: Western Motu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Motu: Western Motu\nMotu: Western Motu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15209", "date_download": "2018-08-20T00:30:17Z", "digest": "sha1:V22PNX75D2CAXCZ7XUNBYTYTKA2NSTEX", "length": 5519, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Nzanyi: Lovi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Nzanyi: Lovi\nISO மொழியின் பெயர்: Nzanyi [nja]\nGRN மொழியின் எண்: 15209\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nzanyi: Lovi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNzanyi: Lovi க்கான மாற்றுப் பெயர்கள்\nNzanyi: Lovi எங்கே பேசப்படுகின்றது\nNzanyi: Lovi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nzanyi: Lovi\nNzanyi: Lovi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1803263", "date_download": "2018-08-19T23:15:45Z", "digest": "sha1:5EVICLFQYXJRP4CZE4LIHLTD4DEAVSZI", "length": 15755, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க., பிரிவால் அதிகாரிகள் காட்டில் மழை; உளவுத்துறை எச்சரிக்கையை புறக்கணிக்கும் அவலம் Dinamalar", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல்: பா.ஜ., உற்சாகம்\nபோட்டி கூட்டம் நடத்த திட்டம்\nபதிவு செய்த நாள் : ஜூலை 02,2017,22:40 IST\nகருத்துகள் (17) கருத்தை பதிவு செய்ய\nஅ.தி.மு.க., பிரிவால் அதிகாரிகள் காட்டில் மழை\nஉளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கும் அவலம்\nஅ.தி.மு.க., பல அணிகளாக பிரிந்து கிடப்பதை சாதகமாக்கி கொள்ளும் அதிகாரிகள், இஷ்டம் போல் செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக, தமிழக உளவுத்துறை போலீசாரின் அறிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், முக்கிய முடிவுகள், கட்சி, அதிகாரிகள் களையெடுப்பு போன்றவற்றை, உளவுத்துறையின் அறிக்கையின்படியே, எடுப்பது வழக்கம். அவரது மறைவுக்கு பின், முதல்வரான பழனிசாமி ஆட்சியில், உளவுத்துறைக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது.\nஇதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகள்,\nதங்களின் இஷ்டம் போல் ஆட்டம் போட்டு வருகின்றனர்.உளவுத்துறை, டி.எஸ்.பி., ஒருவர் கூறியதாவது:\nஜெ., உயிருடன் இருந்த வரை, உளவுத்துறை யின் அறிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. அவரின் மறைவுக்கு பின் உளவுத் துறையை, ஆட்சியாளர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவது இல்லை.\nதமிழக அரசு துறைகளில், மேல்மட்ட அதிகாரிகள் முதல், மாவட்ட அதிகாரி கள் வரை, இஷ்டம் போல், லஞ்சம், மாமூல், விதி மீறல் போன்றவற்றுக்கு துணை போகின்றனர். அ.தி.மு.க., வினர், பல அணிகளாக பிரிந்து கிடப்பது, அவர்களுக்கு சாதகமாகி விட்டது.\nஉதாரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போலி மது விற்பனையால், உயிர் பலிக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது நடவடிக்கை இல்லாதால், நான்கு பேர் உயிரிழந்தனர்.\nசேலத்தில், குட்கா லாரி கடத்தப்பட்ட சம்பவத்தில், உயர் அதிகாரிகளின் தொடர்பு குறித்துஅறிக்கை அளித்த போதும், நடவடிக்கை இல்லாததால், அதிகாரிகளை ரவுடிகள் வளைத்து போட்டுள்ளனர்.\nஇருந்தும், உளவுத் துறையின் சார்பில், அன்றாடம் அளிக்கப்படும் அறிக்கைகள் மீது, நடவடிக்கை\nஅல்லது முடிவு எடுப்பதில் தொய்வு ஏற்படுவதால், ஆங்காங்கே சட்டம்,ஒழுங்கு - பிரச்னை, அத்து மீறல், குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nடாஸ்மாக் கடை, பாலில் கலப்படம், மணல் குவாரி, லாட்டரி போன்றவை குறித்து, அரசுக்கு முன்கூட்டியே அறிக்கை அளித்தாலும், சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கே அந்த அறிக்கை திரும்பி வருவது, பெரும் அதிர்ச்ச��� அளிக்கிறது.\nமொத்தத்தில், உளவுத்துறையின் அறிக்கை புறக்கணிக்கப்படுவது, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுவது மட்டுமின்றி, மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nRelated Tags அ.தி.மு.க. பிரிவால் அதிகாரிகள் காட்டில் மழை உளவுத்துறை எச்சரிக்கை அவலம்\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா\nகாவல் துறையில் மட்டும் தானா.... உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளையோ கொள்ளை..... எப்படியும் சின்னம் வரும் வரைக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.... அதுவரை அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர் வரை.... யோகம் தான்..... அகப்பட்டதைச் சுருட்ட வேண்டியதுதான்....\nஇதெல்லாம்கருத்தில் கொண்டுதான் அம்மா அவர்கள் கடை திறந்தார்கள் . உளவு காக்கிக்கு மதிப்பு தந்து மதித்தார்கள். அம்மா இருந்தால் இப்படி இப்பெணக்ள சாராயகடையை நொறுக்குவார்களா>>>\nடாஸ் மார்க் கடையை உடைக்கும் அழிக்கும் பெணகள்>>> இப்படி கள்ள சாராயம் போலி மது விற்பனையில் மாண்ட வர்களுக்கு இம்மாதர்கள் என்ன பதில் சொல்கிறார்கள். அன்பு மணி என்ன ரெமிடி சொல்ப்போகிறார் .அய்யோ பாவம்.>>>\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/education/2017/oct/26/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D31-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2795840.html", "date_download": "2018-08-19T22:59:32Z", "digest": "sha1:FEUKXKEU4FLLGZ7BPVMBOXWIANNL7T5J", "length": 6082, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தொலைநிலைக் கல்வியில் சேர அக்.31 கடைசி நாள் சென்னை. பல்கலை அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nதொலைநிலைக் கல்வியில் சேர அக்.31 கடைசி நாள் சென்னை. பல்கலை அறிவிப்பு\nசென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் சேர்க்கை பெற அக்டோபர் 31 -ஆம் தேதி கடைசி நாள் எனப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் ,'தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி, பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் சேர்க்கை பெற வரும் 31 -ஆம் தேதி கடைசி நாளாகும்.\nவிருப்பமுள்ள மாணவர்கள், மாணவர் சேர்க்கை மையம் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ சேர்க்கை பெறலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36917", "date_download": "2018-08-19T22:45:04Z", "digest": "sha1:3FOLANML2EUAAUZQP7N3ZKNZPO7VX53K", "length": 13070, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "மத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால் | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nஇந்தியாவுடன் மத்தல விமான நிலையம் தொடர்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியாது. என போக்குவரத்து மற்றும் சிவில�� விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.\nமத்தலவிமான நிலையத்தை பொறுப்பேற்கும்போது போது நட்டத்தில் இருந்தது. இதனை பொருளாதார ரீதியாக இலாபம் அடையும் நிலையமாக மாற்ற திட்டமிட்டேன். அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு யோசனை முன்வைக்க கோரினோம்.\nகுறித்த விடயத்தில் இந்தியா அரசாங்கம் ஆர்வம் செலுத்தியது. கூட்டு பங்காண்மையின் கீழ் விமான நிலையத்தை கட்டியெழுப்ப இந்திய விமான அதிகார சபை முன்வந்தது. ஆகையால் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி கடன் சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளோம்.\nமத்தலவிமான நிலையத்தை குத்தகைக்கு வழங்கும் போது நாம் தேசிய பாதுகாப்பு மற்றும் ஊழியர் உரிமைகளிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த கொடுக்கல் வாங்கலின் போது எம்மிடம் பல நிபந்ததனைகளும் உள்ளன. அதனை நாம் மாற்ற மாட்டோம். இதன்படி இலாபத்தில் 70 வீதத்தை இந்தியா கட்டாயம் வழங்கியே ஆக வேண்டும்.\nஅதில் தயவு காட்டமாட்டோம். மேலும் இது வணிக கொடுக்கல் வாங்கல் மாத்திரமேயாகும். எக்காரணம் கொண்டு யுத்த விமானங்கள் தரிப்பதற்கு நாம் இடமளிக்க போவதில்லை. பாதுகாப்பில் எமது விமான படையினரே இருக்க வேண்டும். வெளியில் எவருக்கும் அதிகாரமில்லை. அனர்த்த நடவடிக்கைகளின் போது எமது குழுவினரே தலையீடுவர். ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து அவதானம் செலுத்துவோம். இதுவே எமது நிபந்தனைகளாகும்..\nகட்டுநாயக்கவின் இலாபத்தை மத்தலவிற்கு செலவிடுகின்றோம். கட்டுநாயக்க வருமானத்தை அதிகரித்துக்கொண்டோம். ஆகவே ஐந்து வருடத்தில் செயற்திறன் மிக்க விமான நிலையமாக மாற்ற வேண்டும் என காத்திரமாக இந்தியாவிடம் கோரியுள்ளோம். அதேபோன்று இதன் வணிக திட்டத்தை ஒப்படைக்குமாறு கோரியுள்ளோம்.\nஅத்துடன் இந்த ஒப்பந்ததை கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவையை சட்டத்தை திருத்த வேண்டும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் கைச்சாத்திட முடியும் . இல்லையேல் முடியாது. எவ்வாறாயினும் ஒப்பந்ததை பாராளுமன்றத���தில் சமர்ப்பிப்போம் என்றார்.\nநிமல் சிறிபால டி சில்வா மத்தள விமான நிலையம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nநிலையியற் கட்டளைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா எனஆராயுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nஇம்ரான்கான் பாக்கிஸ்தானிற்கு மாத்திரமல்ல தென்னாசியாவிற்கும் முழுஉலகிற்குமான உந்துசக்தி என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nவாஜ்பாய் அரசாங்கத்தின் காலத்தில் எங்கள் படையினரிற்கு வழங்கப்பட்ட பயிற்சி காரணமாகவே எங்களால் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை தோற்கடிக்க முடிந்தது\n2018-08-19 22:11:32 ரணில் விக்கிரமசிங்க\nஎம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்; டெனிஸ்வரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்.\nஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட எட்டு பேர் கைது\nசட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட எட்டு பேர் பிலியந்தலை பொலிஸாரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-08-19 18:41:53 ஹெரோயின் பெண் உட்பட எட்டு பேர் கைது பிலியந்தல பொலிஸ் பிரிவு\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-19T22:45:06Z", "digest": "sha1:DXXAGAKK2ZVD6EUKZTAXOPZCIX2JZRAE", "length": 3817, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இடையூறுகள் | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறி��ேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nநியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து...\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/siteinfo/privacypolicy.html", "date_download": "2018-08-19T22:41:45Z", "digest": "sha1:VBSEUY7SGX7WAMJVVQ7FM6YMBZGZQ6VN", "length": 7652, "nlines": 59, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - Privacy Policy - ரகசிய காப்பு கொள்கை", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nஆன்மிகம் | கட்டுரை | குழந்தைகள் | சிறுகதை |\nPrivacy Policy - ரகசிய காப்பு கொள்கை\n© 2018 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49390-sonali-bendre-s-husband-gives-update-on-her-health.html", "date_download": "2018-08-19T23:17:16Z", "digest": "sha1:SLXHSISD4LYTAAQIRWRUPC7OWD5TPYN6", "length": 10746, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’இது நீண்ட பயணம்’: நடிகை சோனாலி கணவர் உருக்கம்! | Sonali Bendre's Husband Gives Update on Her Health", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்���ிப்பு\n’இது நீண்ட பயணம்’: நடிகை சோனாலி கணவர் உருக்கம்\nநடிகை சோனாலி பிந்த்ரேவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான கோல்டி பெல் தெரிவித்துள்ளார்.\nதமிழில் ’பம்பாய்’ படத்தில் ’ஹம்மா ஹம்மா’ பாடலுக்கு ஆடியவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. பின்னர், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களின் ஹீரோயினாக நடித்தார்.2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்-லை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பதில் இருந்து ஒதுங்கியே இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார்.\n43 வயதாகும் சோனாலி தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் சமூகவலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் விரைவில் குணமாக ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். அவருக்கு ஆதரவாக பல்வேறு நடிகர், நடிகைகளும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் புற்றுநோய்க்கான கீமோ சிகிச்சைக்கு முன், முடிகளை வெட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்கலங்கி இருந்தார் சோனாலி. இது பரபரப்பானது.\nஇந்நிலையில், நடிகை சோனாலி பிந்த்ரேவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது கணவரும் இயக்குனருமான கோல்டி பெல், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ’உங்கள் ஆதரவுக்கு அன்புக்கும் நன்றி. சோனாலிக்கு சிகிச்சை எந்தப் பிரச்னையும் இல்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர் இப்போது நலமாக இருக்கிறார். இது நீண்ட பயணம். இதை பாசிட்டிவாக தொடங்கியிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.\n’அவசரத்துக்கு பணம் எடுத்திருக்கிறேன், நான் திருடன் இல்லை’: மெசேஜ் எழுதிவிட்டு சுருட்டிய ’நேர்மைக்கார’ திருடர்\nவங்கியின் வாராக்கடன் ரூ.1.28 லட்சம் கோடியாக உயர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரம் பதவியை ராஜினாமா செய்த பெண் அமைச்சர்\nகருணாநிதி உடல்நிலை: சென்னை வருகிறார் மமதா பானர்ஜி\nகருணாநிதி உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டது: திருநாவுக்கரசர்\nஉண்மையான நட்பு என்பதை உணர வைத்ததற்கு நன்றி: சோனாலி பிந்த்ரே..\nசென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு வளையத்தில் தலைநகர்\n”வ���ளம்பரங்களை நம்பி வீட்டில் பிரசவம் வேண்டாம்” அமைச்சர்\nகருணாநிதியை சந்திக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் வருகை\nகிச்சனில் டீ போடச்சென்ற பெண் : அலறியபடி ஓடி வந்த சம்பவம்\n“நான் அரசியல்வாதி இல்லை”- நடிகை ஓவியா\n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nபாண்ட்யா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து - ‘161’க்கு ஆல் அவுட்\nகேரளாவுக்கு செல்லும் விமானங்களில் அதிக கட்டணம்\nஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’அவசரத்துக்கு பணம் எடுத்திருக்கிறேன், நான் திருடன் இல்லை’: மெசேஜ் எழுதிவிட்டு சுருட்டிய ’நேர்மைக்கார’ திருடர்\nவங்கியின் வாராக்கடன் ரூ.1.28 லட்சம் கோடியாக உயர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-yuvan-31-07-1842308.htm", "date_download": "2018-08-19T22:48:40Z", "digest": "sha1:BTD6EGXYDQBHEAYYFDU3NEZ7QNP65LJF", "length": 6228, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "யுவன் பாடலை வெளியிடும் மாதவன் - Yuvanmadhavan - மாதவன் | Tamilstar.com |", "raw_content": "\nயுவன் பாடலை வெளியிடும் மாதவன்\n‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே, அந்த வரிசையில் சாம்.சி.எஸ் மிகவும் முக்கியமானவர்.\nஇவரது இசையில் தற்போது உருவாகி வரும் படம் ‘வஞ்சகர் உலகம்’. இப்படம் வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார்.\nயுவனும் அதற்கு ஓகே சொல்ல, அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். இந்த பாடலை நடிகர் மாதவன் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு வெளிய��ட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.\n• தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..\n• சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n• மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..\n• அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..\n• ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.. யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..\n• இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..\n• Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..\n• பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2017/04/blog-post_6.html", "date_download": "2018-08-19T23:40:26Z", "digest": "sha1:HA6VGAZJELCSJDX3DGM2PXYJUGNPTZEQ", "length": 14606, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "புறத்தோற்றம் ஏமாற்றும்! உரையாடி உணர்வீர்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தகவல் » புறத்தோற்றம் ஏமாற்றும்\nநெடிய உருவம். கனத்த சரீரம். பயமுறுத்தும் உருவத்துடனான புறத்தோற்றம் கொண்டோரிடம் நெருக்கமாகப் பழகும்போது அகத்தினுள் குழந்தைத் தனமுடையோராகவி...\nநெடிய உருவம். கனத்த சரீரம். பயமுறுத்தும் உருவத்துடனான புறத்தோற்றம் கொண்டோரிடம் நெருக்கமாகப் பழகும்போது அகத்தினுள் குழந்தைத் தனமுடையோராகவிருப்பர்.\nபுறப்பார்வையில் தம்மை மேதாவியாகக் காட்டுவதில் கவனம் செலுத்துவோர் உள்ளனர். நிரம்ப விஷயங்கள் தெரிந்திருக்கும். அறியலாமெனக் கருதி உரையாடினால், தோற்றத்திற்கும் வெளிப்படும் சொற்கள், சிந்தனைகளுக்கும் துளியும் பொருத்தமில்லையென அறிவு அறிவிக்கும்.\nபெருங்காயமில்லா காலிடப்பாவென உணர்வர். வாழ்வில் காணக்கூடிய நிஜம்.பார��ந்தலுக்குப் பங்கரையாகவிருப்பர். மிடுக்கு தோற்றமிருக்காது. குள்ள உருவம். மெல்லிய தோற்றம். மதிக்கத்தக்கவராக அல்லாத நிலை. அருகில் சென்று அளவளாவினால் கருத்துக்கள் அருவி போன்று கொட்டும். அறிவுச் சுரங்கமே உள்ளத்தினுள்ளிருக்கும். வெட்டி எடுத்து வெளிவரும் ஒவ்வொன்றும் ஏற்கத்தக்கவையாக, பயனுள்ளவையாகக் கருதவும், காது கேளவும் மனம் தூண்டும்.\nஅத்தகையோர் குறித்து ஒளவையின் பழம் பாடல் ஒன்று கூறுகிறது.''மடல் பெரிது தாழை'' தாழை மரத்தின் பூ இதழ் பெரியது ஆனாலும் மனத்திற்கு இதமான மணம் வீசக்கூடிய மலர் அல்ல.''மகிழ் இனிது கந்தம்'' மகிழம் மரம் சிறிய பூ இதழ்களைக் கொண்டது. மனத்திற்கு இதமான மணம் தரக்கூடிய சிறப்புக்குரியது மகிழம் மலர். இந்த ஒப்பீடுக்கொப்ப,''உடல் சிறியர் என்று இருக்க வேண்டா'' காண்பதற்கு சிறிய உருவமாக இருப்போரைக் குறைத்து மதிப்பிடாதீர். எள்ளி நகையாடாதீர். அவர்களில் விஷய ஞானமுள்ளோரும் இருப்பர்.''கடல் பெரிது மண்ணீரும் ஆகாது'' அள்ள அள்ளக் குறையாத வற்றாத நீரைக் கொண்டது தான் கடல்.\nகுடிப்பதற்கு ஏற்ற நீர் அல்லவே அது ஒரு பொருளைக் கழுவுவதற்குக் கூட உதவாதே ஒரு பொருளைக் கழுவுவதற்குக் கூட உதவாதே''அதன் அருகே சிற்றூரல் உண்ணீரும் ஆகிவிடும்'' கடற்கரையில் தோண்டப்படும் குழிக்குள் ஊறிவரும் நீர் சிறிதளவு தான். குடிக்கவும், மனிதர் உயிர் வாழவும் பயன்படுகிறது.கருத்து; சிறிய உருவம், சிறிய ஒன்று எதுவானாலும் இறைவனது படைப்பை ஏளனமாகக் கருதக்கூடாது.\nதனது படைப்புகளுக்குள்ளாக அளவிடமுடியாத ஆற்றலை, அற்புதத்தை இறைவன் மறைத்து வைத்துள்ளான். ஒவ்வோர் படைப்பும் வெளிப்படுத்தும் வலிமை. சக்தி ஆயிரங்கோடி வியப்பை ஏற்படுத்தக்கூடியவை. சிந்தனை ரீதியாக சுவைக்கணும். ஒளவை பாடல் வலியுறுத்தும் அறவுரையிது.-ஜெ. ஜஹாங்கீர்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்���ுக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15172723/I-have-taken-an-appointment-with-Karnataka-Governor.vpf", "date_download": "2018-08-19T22:59:07Z", "digest": "sha1:NVSBXHLWYQTJRCTWXT5DNWWWTFJQRQHS", "length": 11362, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "I have taken an appointment with Karnataka Governor for 5 pm. We should be forming the govt as we are the single largest party : BS Yeddyurappa || பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவும் கவர்னருக்கு கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாரதீய ஜனதா ஆட்சி அமைக்க எடியூரப்பாவும் கவர்னருக்கு கோரிக்கை\nஆளுநரை மாலை 5.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன் என எடியூரப்பா கூறி உள்ளார். #KarnatakaElections2018\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கதாக நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவி மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் , துணை முதலமைச்சர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 20 அமைச்சர் பதவிகளும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 14 அமைச்சர் பதவிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக மஜத மூத்த தலைவர் தானிஷ் அலி தெரிவித்துள்ளார். சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\nமுதல்வர் சித்தராமையா, கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.\nஇந்த நிலையில் கர்நாடக கவர்னருக்கு மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார். 5.30 மணிக்கு சந்திக்க நேரம் கேட்டு உள்ளார். காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைக்குமாறு குமாரசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nகர்நாடக தேர்தலில் பாஜக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் ஆளுநரை மாலை 5.30 மணிக்கு சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவேன் என எடியூரப்பா கூறி உள்ளார்.\nபாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, கர்நாடகா ஆளுநர் மாளிகை சென்று உள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரினார் எடியூரப்பா. பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் 7 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\n* கர்நாடக தேர்தல் 171 தொகுதி முடிவுகள் : பாஜக வெற்றி - 84, காங்கிரஸ் வெற்றி - 55, ஜே.டி.எஸ் - 30, மற்றவை - 2\n* இறுதி முடிவுகள் அறிவிக்கப்படாத 54 தொகுதிகளில் முன்னிலை : பாஜக - 20, காங். - 23, ஜே.டி.எஸ் - 7, மற்றவை - 1\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. விளைநிலங்களில் வைரங்களைத் தேடும் விவசாயிகள்\n2. பெண் தோழியிடம் மன்னிப்பு கோரி 300 பேனர்களை சாலையின் நடுவே வைத்த இளைஞர்\n3. வீட்டில் பெற்றோருடன் தூங்கிய 11 வயது சிறுமி திட்டமிட்ட முறையில் கடத்தப்பட்டு கற்பழித்து கொலை\n4. கேரளா வெள்ள பாதிப்பு: நடிகை அமலாபால் நிவாரண உதவி - பொதுமக்கள் பாராட்டு\n5. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பேராசிரியருக்கு சரமாரி அடி உதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/04/blog-post_92.html", "date_download": "2018-08-20T00:05:04Z", "digest": "sha1:DSBPA6C5E2CN7Z2OM4MJDQDUYKAUTTAK", "length": 22488, "nlines": 238, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் ராஜினாமா - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் ராஜினாமா\nஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி திடீர் ராஜினாமா\nஹைதராபாத்: ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த 2007, மே 18ம் தேதி சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்,58 பேர் காயமடைந்தனர்.\nஇந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இதோடு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.\nஇந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. இவர்களில் 5 பேருக்கான தீர்ப்பு இன்று என்ஐஏ நீதிமன்றம் வழங்கியது.\nதீர்ப்பை வாசித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி, உரிய ஆதாரங்கள் இல்லாததால் இவர்கள் 5 பேரும் விடுவிக்கப்படுவதாக கூறி 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ரவீந்திர ரெட்டி திடீரென ராஜினாமா செய்தார்.\nதனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக காரணம் கூறி ஆந்திர தலைமை நீதிபதிக்கு கடிதத்தை இன்று சமர்ப்பித்தார். இத்துடன் 15 நாட்கள் விடுமுறை கோரியும் அவர் கடிதம் அளித்துள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/153846/news/153846.html", "date_download": "2018-08-19T23:09:58Z", "digest": "sha1:PBV2HTGWVOQ2NSTIO7XDQFICNTOGF6RA", "length": 11906, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ்ப்புத்தாண்டு.. டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் படங்களின் லிஸ்ட்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு.. டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் படங்களின் லிஸ்ட்..\nகடந்த பொங்கல் விடுமுறை தினத்தில் சிறப்புத் திரைப்படங்களாக ‘தேவி’, ‘கொடி’, ‘ரெமோ’, ‘ரெக்க’ என்று அசரடித்த டிவி சேனல்கள் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்திற்கும் புதுப்படங்களை ஒளிபரப்ப ரெடியாகிவிட்டன. இந்த ஏப்ரல் 14-க்கு ஒளிபரப்பாகப்போகும் புதுப்படங்கள் என்னென்ன\nவிஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் ‘பைரவா’. கீர்த்திசுரேஷ், சதீஷ், டேனியல் பாலாஜி, தம்பி ராமையா என கமர்ஷியல் ஆக்‌ஷன் படம் ‘பைரவா’. ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்குப் பிறகு பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது படம். படத்தின் ப்ளஸ் சந்தோஷ் நாராயணனின் இசை. சன் டிவியில் மாலை 6மணிக்கு ஒளிபரப்பாகிறது. புதுப்படம் மட்டுமின்றி, சன் நெட் ஒர்க்ஸ் தொடங்கப்பட்ட தினம் என்பதால், சன் சேனல் முழுவதும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகளால் களைகட்டும்.\nமணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான காதலும் காதல் சார்ந்த படம் ‘ஓ காதல் கண்மணி’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, மணிரத்னம் இயக்கம், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என ரொமான்ஸில் வேற லெவல். வீட்டில் ரிமோட்டை ஆக்கிரமிக்கும் இளசுகளின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இப்படமாகத்தான் இருக்கும். காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.\nதொடர்ந்து, இரவு 8மணிக்கு ’M.S. Dhoni: The Untold Story’ ஒளிபரப்பாகிறது. தோனியின் பயோபிக்கான இப்படம் தமிழ் டப்பிங் என்றாலும் செம ஹிட். வசூலிலும் சிக்ஸர் விளாசிய இப்படம் ஏற்கெனவே விஜய் டிவியில் கடந்த பொங்கலுக்கு ஒளிபரப்பப்பட்டுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.\nவிஜய்ஆண்டனி, அருந்ததி நாயர் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பரில் வெளியான படம் ‘சைத்தான்’. சைக்கோ த்ரில்லர் படம். இசையமைத்து, தயாரித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. சுஜாதாவின் ‘ஆ…’ நாவலை மையமாக கொண்ட படம். ஜீ தமிழில் மாலை 4மணிக்கு ஒளிபரப்பாகிறது ‘சைத்தான்’.\nதமிழ்ப் புத்தாண்டுக்கு ஜெயா இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களைத் திரையிடவிருக்கிறது. காலை 11 மணிக்கு கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான ‘காஷ்மோரா’ ஒளிபரப்பாகிறது. ’இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து கோகுல் இயக்கிய படம் இது. ப்ளாக் மேஜிக், த்ரில்லர் என திரையரங்கை மிரளவைத்த படம்.\nதொடர்ந்து, மாலை 6 மணிக்கு முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ ஒளிபரப்பாகிறது. ஹீரோயின் சமந்தா; காமெடிக்கு சதீஷ். காமெடியிலும், ஆக்‌ஷனிலும் கலக்கிய படம். விஜய் படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசையமைத்திருப்பார். விவசாயம் சார்ந்த இப்படம் வசூலிலும் செம ஹிட்.\nதமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் எல்லா தமிழ் படமும் ஏற்கெனவே பார்த்துவிட்டேன் என்று நினைப்பவர்களா நீங்கள்… அப்படியே மலையாள கரையோரம் ஒதுங்கித்தான் பாருங்களேன். மலையாள சேனலான ஏசியா நெட்டில் விஷுக்கனி கொண்டாட்டமாக மோகன்லால் நடித்து வெளியான ‘புலிமுருகன்’ படத்தை மாலை 7மணிக்கு ஒளிபரப்பவிருக்கிறது. கடந்த வருடம் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூல் சாதனைப் படைத்த கமர்ஷியல் மாஸ் சினிமா.\nவசந்தம் டிவி – ஸ்ரீலங்கா:\nஇலங்கையில் இருக்கும் தமிழ் சேனலான வசந்தம் டிவியில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கெளதம்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு காம்போவில் வெளியாகும் படமென்பதால் இலங்கைத் தமிழர்களுக்கு செமத்தியான விஷூவல் ட்ரீட்டாக இருக்கும்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\nஉயிருக்கு போராடும் நொடியில் இந்த பெண் செய்ததை நீங்களே பாருங்க\nஎங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்\nவிதைகள் என்பவை வேண்டாதவை அல்ல\nதிராவிட இயக்கம் தாக்குப் பிடிக்குமா\nமுன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக பிணை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thambi-ramaiah-imman-01-06-1841781.htm", "date_download": "2018-08-19T22:45:29Z", "digest": "sha1:PCK2YDAOCBLJORDPC65ISCMIBPV5XRJI", "length": 10810, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர் - Thambi RamaiahImman - தம்பி ராமய்யா | Tamilstar.com |", "raw_content": "\nதம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்\n`மனுநீதி,' `இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' ஆகிய படங்களை டைரக்டு செய்த தம்பி ராமய்யா, குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் வருகிறார். இவருடைய மகன் உமாபதி, `அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தில், கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அடுத்து இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு, `மணியார் குடும்பம்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\nஇந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷன் பொறுப்புகளை கவனித்து வந்த தம்பி ராமய்யா, பாடல்களை எழுதி இசையமைப்பாளராகவும் மாறியிருக்கிறார். `மணியார் குடும்பம்' படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-\n``இது, வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில், ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவள் வந்த பின், அவனுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது\nஎன் மகன் உமாபதி நடித்துள்ள 2-வது படத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக, 5 மாதங்களாக நான் நடிக்கவில்லை. இதில், உமாபதி ஜோடியாக கேரளாவை சேர்ந்த மிருதுளா மேரி நடித்து இருக்கிறார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராதாரவி, ஜெயப்பிரகாஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, மொட்ட ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள்.\nஎன் இசையில், டி.இமான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ``என் மனசுக்குள்ள நீ புகுந்து...'' என்று தொடங்கும் அந்த பாடலை ரூ.40 லட்சம் செலவில் அரங்கு அமைத்து படமாக்கியிருக்கிறோம். சென்னை, புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. தந்தை-மகன் இடையேயான பாசப் பிணைப்பை சொல்லும் படம், இது. இதில் நானும், உமாபதியும் தந்தை-மகனாகவே நடித்து இருக்கிறோம்.\nஇந்த படத்தை எல்லோரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், `யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.''\n▪ நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.\n▪ ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா செயலிழந்து போனதா நடிகர் சங்கம்\n▪ அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா இளம் நடிகையின் அட்டகாசமான லுக்\n▪ அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்\n▪ விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்\n▪ ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் \"அடங்காதே\" - டப்பிங் இன்று துவங்கியது\n▪ விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு\n▪ விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்\n▪ தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்\n▪ சினிமாவில் நடிக்க என் மகனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை: நடிகர் தம்பிராமையா\n• தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..\n• சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n• மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..\n• அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..\n• ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.. யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..\n• இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..\n• Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..\n• பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2018-08-19T22:42:32Z", "digest": "sha1:PQRR2IIDKMKRZH62YUJL6LK4KEJN3NVF", "length": 8533, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எடப்பாடி பழனிச்சாமி | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nArticles Tagged Under: எடப்பாடி பழனிச்சாமி\nதமிழக அரசை கலைக்க மத்திய அரசு திட்டம்;திருமாவளவன்\nஎடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை கலைக்க மத்திய பா ஜ க அரசு திட்டமிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவ...\nசிவாஜிகணேசனின் பிறந்த தினம் அரச விழாவாக கொண்டாடப்படும் - எடப்பாடி\nசிவாஜிகணேசனின் பிறந்த தினமான ஒக்டோபர் முதலாம் திகதியை அரச விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி த...\nஆங்கில மொழியில் உள்ள சொற்களுக்கான தொகுப்பு இருப்பது போல் தமிழ் மொழியில் உள்ள தமிழ் சொற்களுக்கான தொகுப்பிற்காக சொற்குவை எ...\nமதுரையில் எய்ம்ஸ் வைத்தியசாலை -எடப்பாடி பழனிச்சாமி\nமதுரையில் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் வைத்தியசாலை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக...\nபிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தால் மகிழ்ச்சி - எடப்பாடி பழனிச்சாமி\nஅ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தால் மகிழ்ச்சி தான் என தமிழக முதல்வர் எடப்பாடி பழ...\nமேட்டூர் அணை திறக்கப்படாது - முதல்வர் அறிவிப்பு\nகாவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் நடைபெறும் குறுவை அறுவடைக்காக ஜுன் மாதம் 12 ஆம் திகதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் த...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி - மு.கஸ்டாலின்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்ட சதி என்றும், இதற்கு சி. பி. ஐ. விசாரணை தேவை என்றும் தி.மு.க. செயல் தலைவர...\nஜெயலலிதா நினைவிடம் ஓராண்டில் கட்டிமுடிக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஜெயலலிதா நினைவிடம் ஓராண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.\nஆளுநரின் நற் சான்றிதழை சந்தேகிக்கும் ஸ்டாலின்\nஎடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க அரசிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நற்சான்றிதழ் அளித்திருப்பது சந்தேகமளிக்கிற...\nஅம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nஇந்திய அரசியல் சாசன அமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் பீமராவ் அம்பேத்காரின் 127 ஆவது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் க...\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/artist-redrew-nes-games-to-different-level-015864.html", "date_download": "2018-08-19T23:13:33Z", "digest": "sha1:O56R3FE7P4WBCGY6NDSVQL37EF4DL62Q", "length": 10138, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "அந்த நாள் ஞாபகம் வந்ததா நண்பனே? அப்ப இந்த 2.0 வெர்ஷன பாத்துட்டு போங்க! | This Artist Refurbished 90s NES Games with Photoshop! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அந்த நாள் ஞாபகம் வந்ததா நண்பனே அப்ப இந்த 2.0 வெர்ஷன பாத்துட்டு போங்க\nஅந்த நாள் ஞாபகம் வந்ததா நண்பனே அப்ப இந்த 2.0 வெர்ஷன பாத்துட்டு போங்க\n90களில் பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ஸ்மார்ட் போன்களை காட்டிலும் இந்த விளையாட்டுகள் தான் மிகவும் சிறந்தவை, சுவாரஸ்யமானவை என.\nஅந்த ஜாய்ஸ்டிக் பிடித்த விளையாடிய தருண��்களே எங்கள் வாழ்வின் ஜாய்புல் நாட்கள் என அவர்கள் பறைசாற்றுவார்கள்.\nசூப்பர் மேரியோ, டக் ஹன்ட், கான்ட்ரா என 99999 in 1 என்ற கேசட்டை வைத்து தேய, தேய... அம்மா வாயால் திட்டுகள் விழுந்த வண்ணமே இருக்க... விடுமுறை நாட்களை கழித்த காலம் மீண்டும் வருமா\n ஒரு ஆர்டிஸ்ட் தனது போட்டோஷாப் திறமையால் அந்த 90 களின் சந்தோசத்திற்கு பெயின்ட் அடித்து 2.0 வெர்ஷன் படங்கள் வெளியிட்டுள்ளார். கண்டுகளித்து குதுகலிக்க.....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகான்ட்ரா II வெர்ஷன் 1\nகான்ட்ரா II வெர்ஷன் 2\nபன்ச் அவுட் வெர்ஷன் 1\nபன்ச் அவுட் வெர்ஷன் 2\nடக் ஹன்ட் வெர்ஷன் 1\nடக் ஹன்ட் வெர்ஷன் 2\nடபுள் டிராகன் வெர்ஷன் 1\nடபுள் டிராகன் வெர்ஷன் 2\nநிஞ்சா கைடன் வெர்ஷன் 1\nநிஞ்சா கைடன் வெர்ஷன் 2\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்\nநீங்கள் நினைப்பதை காட்டிலும் இவை உருவத்தில் ஜைஜாண்டிகானவை - புகைப்படத் தொகுப்பு\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nமறக்க முடியாத இந்திய காவல் துறையின் 7 சூப்பர் ஹீரோ மொமென்ட்ஸ்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nJun 30, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇறந்த கொசுக்களும் உங்கள் உயிரை குடிக்குமாம்..\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/12/mahendra-singh-dhoni-sues-amrapali-group-over-rs-150-crore-dues-011020.html", "date_download": "2018-08-19T23:41:51Z", "digest": "sha1:AMAOCHABGLPLMCECDOGKQAX3N7AH32I5", "length": 19247, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எங்கடா என்னோட ரூ.150 கோடி.. டோனி போட்ட அதிரடி வழக்கு..! | Mahendra Singh Dhoni sues Amrapali group over Rs 150 crore dues - Tamil Goodreturns", "raw_content": "\n» எங்கடா என்னோட ரூ.150 கோடி.. டோனி போட்ட அதிரடி வழக்கு..\nஎங்கடா என்னோட ரூ.150 கோடி.. டோனி போட்ட அதிரடி வழக்கு..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nஅடுத்த விராட் கோஹ்லி இவர்தான்.. அனுஷ்கா யாருன்னு கேட்காதீங்க..\nஐபிஎல் போட்டியில் இதை மிஸ் பண்ணிடா..\nஏர்டெல் - ஸ்டார் இந்தியா இடையே என்ன பிரச்சனை.. எதற்காக இந்த சமுகவலைதள சண்டை..\nஐபிஎல் 2018: விளையாட்டு வீரர்களின் அணி வாரியான சம்பள பட்டியல்..\nஐபிஎல்-இல் பிசியாக இருக்கும் டோனி முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு எதிராகச் சுமார் 150 கோடி ரூபாய்கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.\nநாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான அமரப்பள்ளி குரூப் நிறுவனம் தற்போது மிகப்பெரிய நிதிநெருக்கடியில் உள்ளது, சொல்லப்போனால் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்தபடி முழுமையாக வீடு கூடக்கட்டித்தர முடியாத நிலையில் இந்நிறுவனம் உள்ளது.\nஅமரப்பள்ளி நிறுவனத்திற்குப் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்த டோனிக்கு ஒப்பந்தம் செய்தபடி பணத்தை அளிக்காதகாரணத்தினால் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த ஒப்பந்தப்படி சுமார் 150 கோடி ரூபாயை அமரப்பள்ளி வழங்கவேண்டும்.\nஇந்நிறுவனம் தோனி, கேஎல் ராகுல், புவனேஷ்வர் குமார் மற்றும் டூ பிளெசிஸ் ஆகியோரை நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமரப்பள்ளி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.\nஇதில் அமரப்பள்ளி பிராண்டிங் மற்றும் மார்கெட்டிங் செய்ததற்கான பணத்தை அளிக்கவில்லை என்று 200 கோடி ரூபாய்கோரி வழக்குப் பதிவு செய்துள்ளது.\nஅமரப்பள்ளி நிறுவனத்திற்குச் சுமார் 6-7 வருடங்களாக டோனி பிராண்ட் அம்பாசிட்டராக இருந்துள்ளார். கடந்த 2016 ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.\nஇக்காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட அமரப்பள்ளி வாடிக்கையாளர்கள் பலர் டிவிட்டரில் டோனியை டேக் செய்துநிறுவனத்தை வறுத்தெடுத்தனர்.\n9 கோடி ர���பாய் வில்லா\n2016இல் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்த அனைத்து வீரர்களுக்கும் நொய்டாவில் இருக்கும் அமரப்பள்ளி டிரீம் வேலிதிட்டத்தில் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான டிசைன் அப்பார்ட்மென்ட்-ஐ வழங்கியது.\nஇதில் டோனிக்கு மட்டும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வில்லாவும், மற்ற வீரர்களுக்கு 55 லட்சம் ரூபாய் மதிப்பிலானவில்லாவும் கொடுக்கப்பட்டது.\nஉலகிலேயே விலையுர்ந்த கிரிக்கெட் பேட்\nஉலகிலேயே விலையுர்ந்த கிரிக்கெட் பேட் யாருடையது தெரியுமா..\nபிஸ்னஸ் செய்வதிலும் 'சூப்பர் கிங்ஸ்' தான்..\nதோனி கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. பிஸ்னஸ் செய்வதிலும் 'சூப்பர் கிங்ஸ்' தான்..\nஎம்.எல்.ஏ-களுக்கு அதிகச் சம்பளம் தரும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு என்ன இடம் தெரியுமா..\nகாற்று வாங்கும் ஏடிஎம்.. தெலுங்கானா, ஆந்திராவில் மக்கள் பதற்றம்..\nதமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே ராணுவ உற்பத்தி: நிர்மலா சீதாராமன்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/13012412/6-months-imprisonment-for-dropping-older-parents-Central.vpf", "date_download": "2018-08-19T22:59:53Z", "digest": "sha1:IB3L534ZAMYZFP5LE3OPMWM4DWQDIRT4", "length": 13096, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "6 months imprisonment for dropping older parents: Central Government review || வயதான பெற்றோரை கைவிடுவோருக்கு 6 மாதம் சிறை: மத்திய அரசு பரிசீலனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவயதான பெற்றோரை கைவிடுவோருக்கு 6 மாதம் சிறை: மத்திய அரசு பரிசீலனை\nவயதான பெற்றோரை கைவிடுதல் மற்றும் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.\nவயதான பெற்றோரை பராமரிக்காமல் ���ிள்ளைகளே கைவிடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பெருகி வரும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையை பார்த்தாலே இந்த பிரச்சினையின் வீரியத்தை உணர முடியும்.\nஇப்படி முதுமையில் தள்ளாடும் பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான சட்டங்கள் அமலில் இருக்கின்றன. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரித்தல் மற்றும் நலச்சட்டம் 2007-ன் படி முதியோர் நலன் காக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.\nஆனாலும் வயதான பெற்றோரின் இந்த வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. பெற்று வளர்த்த தங்கள் பிள்ளைகளே, முதுமை காலத்தில் துணையாக இல்லாமல் தள்ளிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு துன்பங்களையும் அந்த முதியவர்களுக்கு விளைவித்து விடுகின்றனர்.\nஇதை தடுக்கும் வகையில், வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதன்படி இத்தகையோருக்கு தற்போதைய 3 மாத சிறைத்தண்டனையை 6 மாதங்களாக அதிகரிப்பது குறித்து சமூக நலத்துறை மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.\nஇதற்காக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரித்தல் மற்றும் நலச்சட்டம் 2007-ஐ மறு ஆய்வு செய்து வரும் இந்த அமைச்சகம், இந்த சட்டத்தின் வரையறையை விரிவுபடுத்தவும் யோசித்து வருகிறது.\nஅதாவது வயதான பெற்றோரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, இதுவரை அவர்களது உயிரியல் ரீதியான பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மேலும் சில உறவுகளை உள்ளே கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅதன்படி தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள், சட்டப்பூர்வ காப்பாளராக நியமிக்கப்பட்ட சிறுவர்கள் ஆகியோரையும் இந்த சட்ட வரம்புக்குள் கொண்டுவர பரிசீலித்து வருவதாக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் வயதான பெற்றோருக்கான மாதாந்திர பராமரிப்பு செலவுத்தொகை உச்சவரம்பு ரூ.10 ஆயிரம் என்பதை கைவிட்டுவிட்டு, பிள்ளைகளின் வருமானத்துக்கு ஏற்றவாறு நிர்ணயிப்பது குறித்து பரிசீலிப்பதாக கூறிய அவர், முதியவர்களின் உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம், பாதுகாப்பு உள்���ிட்ட தேவைகளின் அடிப்படையில் மட்டும் பராமரிப்பு செலவை நிர்ணயிக்கக்கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.\nஇந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் புதிய வரைவு மசோதா ஒன்று தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. விளைநிலங்களில் வைரங்களைத் தேடும் விவசாயிகள்\n2. பெண் தோழியிடம் மன்னிப்பு கோரி 300 பேனர்களை சாலையின் நடுவே வைத்த இளைஞர்\n3. வீட்டில் பெற்றோருடன் தூங்கிய 11 வயது சிறுமி திட்டமிட்ட முறையில் கடத்தப்பட்டு கற்பழித்து கொலை\n4. கேரளா வெள்ள பாதிப்பு: நடிகை அமலாபால் நிவாரண உதவி - பொதுமக்கள் பாராட்டு\n5. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பேராசிரியருக்கு சரமாரி அடி உதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/11130929/Fire-in-godhavari-river-boat.vpf", "date_download": "2018-08-19T22:59:51Z", "digest": "sha1:O7Y6LZXKP36XQDIOJ5W6HN5SZ2D2ZCQB", "length": 8719, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire in godhavari river boat || ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ: 120 பயணிகளும் பத்திரமாக மீட்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆந்திர மாநிலம், கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ: 120 பயணிகளும் பத்திரமாக மீட்பு + \"||\" + Fire in godhavari river boat\nஆந்திர மாநிலம், கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ: 120 பயணிகளும் பத்திரமாக மீட்பு\nஆந்திர மாநிலம், கோதாவரி நதியில் சென்ற படகில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த படகில் பயணம் செய்த 120 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படகில் தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ���ற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படகில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nதீ விபத்தில் சிக்கிய 120 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகில் இருந்தவர்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும், அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. விளைநிலங்களில் வைரங்களைத் தேடும் விவசாயிகள்\n2. பெண் தோழியிடம் மன்னிப்பு கோரி 300 பேனர்களை சாலையின் நடுவே வைத்த இளைஞர்\n3. வீட்டில் பெற்றோருடன் தூங்கிய 11 வயது சிறுமி திட்டமிட்ட முறையில் கடத்தப்பட்டு கற்பழித்து கொலை\n4. கேரளா வெள்ள பாதிப்பு: நடிகை அமலாபால் நிவாரண உதவி - பொதுமக்கள் பாராட்டு\n5. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பேராசிரியருக்கு சரமாரி அடி உதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elancheral-elancheral.blogspot.com/2012/12/vishnupuram-award-cermony-function-ii.html", "date_download": "2018-08-19T23:00:46Z", "digest": "sha1:6NTXMPGBHRQ5HWSIBCYPRP3M646LRK7V", "length": 48842, "nlines": 125, "source_domain": "elancheral-elancheral.blogspot.com", "title": "elancheral: vishnupuram Award cermony function -II part", "raw_content": "\nசெவ்வாய், 25 டிசம்பர், 2012\nஜெயமோகனின் துவக்க உரையில் தனது இந்தப் பணிக்கு உதவுகிற நண்பர்களைப் பெரிதும் நன்றி பாராட்டினார். தனக்கு உதவும். ஒருவர் மற்றும் பலரைப் பாராட்டிப் பேசி நான் கேட்டுப் பலவருசங்கள் ஆகிவிட்டது காதுகுளிரக் கேட்டேன்.\nவிஷ்ணுபுரம் நண்பர்கள் உண்மையிலேயே இலக்கியம் கண்டு கொண்ட பாக்கியசாலிகள் ஜெயமோகன் இந்தப் பணியை எந்நாளும் மறக்கக்கூடாது. எந்த நிலைவந்தாலும் அவர்களைத் துவேசித்து விடக்கூடாது. அற்புதமான களப்பணியாற்றும் இலக்கியப் பித்தர்கள். அவர்கள் மீது எந்த நாளிலும் கொலைப் பழியோ வேறெந்த வசைபாடலோ செய்து விடவேண்டாம் என்று வெட்கத்தை விட்டு கால்களில் விழுந்து மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் ஜெயமோகன் உங்ளை..\nஅப்படி ஒரு நிலையில் துவேச துதி ஆராதனை செய்ய வேண்டும் என்று தோன்றும் பட்சத்தில் இருக்கவே இருக்கிறார்கள். வீணாய்ப்போன உங்களுக்கு மூத்த இலக்கிய வாதிகள். அவர்களை தூபிக்கலாம். இந்த நண்பர்களை நீங்கள் கொண்டாடியே ஆகவேண்டும்..\nஇருந்தாலும் உங்களை நினைத்தால் வயசுக்கு வந்த பிள்ளையை வீட்டில் வைத்துக் கொண்டிருக்கும் கைம்பெண் மனநிலைதான் எனக்கும்.. எந்த நேரத்தில் எப்படி சாமியாடு வீர்களோ..யாருக்கும் தெரியாது..\nதேவதேவனை முதலில் பார்த்த நிகழ்வு குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய கவிதைப் பட்டறையில் தாம் முதலில் சந்தித்தேன். இது போலவே எளிமையாக வந்திருந்து கவிதை வாசித்தார்.நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்---துள்ளி விழுகையில் கண்டது சுடும் பாறை---மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்—மேலும் ஒரு துள்ளலில் மரணம்—\nமரித்த கணமே பறவை—இந்தக் கவிதையை வாசித்த கணமதி்ல் நான் அடைந்த பரவசம் இன்று வரை நீடிக்கிறது. அன்றிலிருந்து அவருடைய கவிதைகளை நான் பல இடங்களில் மேடைகளில் பேசி வருகிறேன்.தேவதேவனைத்தவிர எல்லாக் கவிஞர்களும் துக்கத்தையும் துயரைத்தையும் பாடாமல் இருக்கமாட்டார்கள் இருந்ததுமில்லை. தேவதேவன் மட்டுந்தான் துக்கத்தைப் பாடாத கவிஞன்.அவர் கவிதைகளில் துயரத்தை நீங்கள் காணவும் முடியாது. அவர் பற்றிய அனுபவத்தைச் சொல்ல முடியும். ஒரு முறை அவரைப் பார்க்க நான் தூத்துக்குடி போயிருக்கிறேன்.நானும் என் மகனும் போயிருந்தோம். அவர் வீடு தெரியாததால் பேருந்து நிலையத்திலிருந்து போன் செய்து விட்டு காத்திருந்தோம். அவர் ஒன்லி விமல் என்னும் பெரிய விளம்பர போர்டுக்கு எதி்ரில் நிற்கிறேன் என்றார். அதுபோலவே அவர் அங்கு நிற்கவில்லை. நானும் மகனும் ஒவ்வொரு இடமாகத்தேடிக் கொண்டு வந்தபிறகு அங்கு ஒரு கடையில் மிக சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தார்.”என்ன இப்படி பண்ணிட்டிங்க..ரொம்ப நேரம் தேடி ஓய்ந்திட்டோம்” என்றதும் அவர் ”பாருங்க ஜெயன் இங்கிருந்து பார்த்தா ஒன்லி விமல் தெரியுது பாருங்கள்.” என்றார் அவர்தான் தேவதேவன். அவருடைய கவிதைகளுக்கும் அவருக்கும் வித்தியாசம் காணமுடியாது.\nபொற்கொல்லர்கள் தங்க வேலை செய்யும் போது ஒவ்வொரு ஆபரணங்களுக்கு தனித்னியாக கிடுக்கிகள் வைத்திருப்பார்கள். அவைகளை பணிக்குத்தகுந்தமாதிரி கிடுக்கிகளைப் பயண்படுத்துவார்கள். அப்படியாக தேவதேவன் தன்னுடைய கவிதைகளில் இயற்கை சூழலியல் மரங்கள் நிழல் பறவைகள் என்று அற்புதமான படிமங்களை அவர் உருவாக்கியிருக்கிறார். சிறுவயதில் நான் பட்டாம்பூச்சிகளைப் பிடித்து விளையாடியிருக்கிறேன். பிறகு அவைகள் நம்மிடமிருந்து பறந்து போகும் அப்போது கைவிரல்களில் வண்ணங்கள் ஒட்டியிருக்கும் அதுபோலத்தான் தேவதேவனின் கவிதைகள். பால் சக்கரியாவின் ஒரு சிறுகதையை ஞாபகப்படுத்தினார் மூன்று குழந்தைகள் இறந்து சொர்க்கத்திற்கு போகிறது. ஒரு குழந்தை போர்களின் பொழுது இறந்த குழந்தை.இன்னொரு குழந்தை கருவிலேயே இறந்த குழந்தை இனியொன்று மூச்சுத்திணறி இறந்த குழந்தை. சொர்க்கத்தில் ஒரு பெரியவர் அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களின் நிலையை பரிவுடன் விசாரிக்கிறார்.அப்பொழுது கருவிலேயே இறந்த குழந்தை தன்னுடைய பெற்றோர் தெரியமால் வருந்தும் போது அந்த துறவி உங்களைப் போன்றவர்களைக் காப்பதற்குத்தான் நான் வந்திருக்கிறேன் என்கிறார். அது போலத்தான் கவிதையும். கவிதை மட்டும் எல்லாப் புறக்கணிப்புகளையும் தனித்து விடப்படுகிற மனதை ஏற்பவையாகவும் இருந்து வருகிறது\nஅப்படித்தான் நானும் கவிதைகளைத் தேடித்தேடி வாசிக்கிறேன். என்னால் ஒரு நாளில் ஒரு கவிதையாவது வாசிக்காமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு முறையும் கவிதைகளை வாசிக்கும் போதும் புத்துணர்வாகித் திரும்புகிறேன். தான் ஒரு முறை குடும்பத்திருமணவிழாவிற்குப் போயிருந்த போது நான் குழந்தையாக சிறுவனாக இருந்தபோது பார்த்த பாட்டிகள் பலர் அங்கு வந்திருந்தார்கள். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டபோது மகிழ்ச்சி அவர்களுக்கு. ஐந்து வயது குழந்தையாகவே பாவித்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்கள்.அப்பொழுது நானும் அந்த வயது குழந்தையானேன்.\nபுறப்படும் பொழுது அந்தப் பாட்டியின் தொட்டு வணங்கி கிளம்புகிறேன் என்றதும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.அந்த ஸ்பரிசம் அவர்களை நெகிழச்சியடைய வைத்திருக்கவேண்டும்.\nகுழந்தைகள் வளர்ந்து ஆளானபிறகு தங்கள் பெற்றோர்கள் குடும்பத்தவர்களுடனான தொடு உணர்ச்சிகளை மறந்து விடுகிறோம். நாம் யாரையும் தொட்டுப் பேசுவதில்லை. அப்படியான ஏக்கம் எல்லோருக்கும் குறிப்பாக வயதானவர் களுக்கு நிறையவே இருக்கிறது. பிறகு வீட்டினுள்ளே சென்று மற்ற பாட்டிகளிடமும் தொட்டு வணங்கி புறப்படுகிறேன் என்றதும் அவர்களும் அழ ஆரம்பித்து விட்டார்கள்.\nமகள் சைதன்யாவிற்கு மூன்று வயதிருக்கும் போது ஒரு பெரிய டாங்கர் லாரியைப் பார்த்து ”அங்க பாருங்க மாத்திரை” என்றாள். அதுபோலவே சிறு ஊர்ந்து போன பூச்சியைப் பார்த்து ”ரயில்” என்றாள். பிறகு வளர்ந்து ஆளானதும் அவர்களுடைய உலகம் மாறிவிட்டது. குழந்தைகளின் கற்பனை ஒன்றை அவர்கள் உருவப்படுத்தும் அழகு கவிதைகளின் ஆதாரம் தேவதேவன் கவிதைகளில் இவைகளை அவர் அநாயசமாக எழுதிப் போகிறார். இப்பொழுதும் அவரால் புதுமையாக யோசிக்க முடிகிறது.\nதேவதேவனின் கவிதைகள் இதயத்தின் குருதி சேர்த்துத்தீட்டப்பட்டவை. ஆகவே நம் காலகட்டத்தின் வேறெந்தச்\nசொற்களையும் விடக் கூர்மையானவை. ஒரு சாதாரண வாசகனாக அல்ல. தமிழின் இந்தக் காலகட்டத்தின் முதன்மையான எழுத்தாளனாக இந்தக் காலகட்டத்தின் இலக்கிய மதிப்பீடுகளைத் தீர்மானிப்பவர்களில் ஒருவனாக நின்று ஒன்று சொல்கிறேன். இந்தத் தூத்துக்குடி நகரம் எல்லாம் அழிந்து போகும் ஒவ்வொரு செங்கல்லும் அழிந்து போகும் எல்லாம் அழியும்.நாம் இறந்து போவோம். இந்த அவையில் அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் இறந்து மறக்கப்படுவீர்கள் உங்கள் குழந்தைகள் மறக்கப்படும் இந்நகரின் ஒவ்வொரு கட்டிடமும் ஒரு கல் இன்னொரு கல் மீது அமராதபடிக்கு இல்லாமலாகும் அதன் பின்னரும் தேவதேவனின் கவிதைகள் வாழும். என்றார்.\nஏழு விக்கெட் இழப்பிற்பில் தள்ளாடிய ஆட்டத்தை தனியாளாக மறுபடியும் அரங்கத்தை உணர்ச்சி பொங்க வெற்றிக்கு இழுத்து வந்தது பங்கேற்பாளர்களுக்கு நிம்மதி வந்தது.\nஅவருடைய உவமைகள் தினத்தந்தி வாசகர்களுக்கு புரிகிற வடிவத்தில் இருந்தது. நன்மைதான். வாரமலர் கடைசிபக்க கவிதைகள் வாசிப்பவர்கள் தேவதேவனைக் கொஞ்சமாச்சும் தேடுவார்கள். அந்த வகையில் ஜெயமோகனின் கவிதைகளுக்கான உரையின் 2013 ஆண்டில் கவிதையின் வளம் பற்றி இல்லை. அவரும் 85-86- பேட்டன் வடிவிலேயே பேசினார். சுகாவின் கேள்வியான இலக்கியவாதிகள் சினிமாக் காரர்களை விமர்சிப்பதற்கு அருகதையில்லை என்றதிற்கு அவர் பதில் சொல்லவில்லை எனினும் தேவதேவன் கவிதைகள் பற்றிய உரையில் மிச்சமீதியில்லாமல் பிலிம் ரோல்கள் அழிந்து போகலாம் மிஞ்சி நிற்பது தேவதேவனின் கவிதைகள் தான் ஆதலால் தேவதேவனைக் கொண்டாடுபவர்களுக்கு அருகதை உண்டு என்று சொல்லாமல் சொல்புதிதாகச் சொன்னார் எனலாம்.\nஏற்புரையாற்ற தேவதேவன் வந்ததும் குறிப்பாக தான் தயாரித்த உரையை வாசித்தால் ஒரு மணிநேரம் ஆகலாம். காலத்தின் அருமை கருதி சில பக்கங்களை மட்டும் வாசிக்கிறேன் என்றார்.\nஇசைஞானியும் சுகாவும் எழுந்து கொண்டனர். மறுநாள் ராஜாவிற்கு மறுநாள் மிகப்பிரமாண்டமான லைவ் இசை நிகழ்ச்சி நகரின் பிரமாண்ட மைதானத்தில் நடக்க விருக்கிறது. தன் கலைஞர்களுடன் நடத்தும் விழாவிற்கான ஒத்திகைக்கு செல்லவேண்டும். எனப்புறப்பட்டார். ஒரு இலக்கிய விழாவில் ஒரு பல்லாயிரம் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுத்து தேவதேவனே அழிந்தாலும் அவர் கவிதைகள் அழிந்தாலும் புத்தம் புதிதாக உருவாகும் உலகத்தின் புழு பூச்சியனங்களின் சத்தம் வாயிலாக தன் இசையைத் தவழ விடுகிற அதிசய சங்கீத பிரம்மம். சேரியின் அதிர்வை உலகெங்கும் இயற்கையின் ஓசையுடன் ஒன்றாகக் கலக்கி சேர்த்து எல்லா ஓசையும் இளையராஜாவுடையதே என்று பார் போற்றும் எளியோன். வாழ்ந்து கொண்டிருக்கிற சத்தியமும் நித்யமுமான தெய்வம் இளையராஜா என்று எளிய பரதேசியாக ஒரு இலக்கியத்தால் பாழாய்ப் போய்க்கொண்டிருக்கும் ஒருவனாக சமூகத்தின் நிகழ்வு தகவுகளில் அதன் உய்வு பற்றி சதா யோசித்து எழுதிக் கொண்டுமிருக்கிற, சாகும் வரை நோட்டிஸ் வினியோகிக்கிற வாழ்வை அடைந்துள்ளவர்களில் ஒருவனாக இந்த உலகத்திற்கு அறிவித்துக் கொள்கிறேன்..\nவிடைபெற்றுக் கொண்டார். இசைஞானி..அரங்கம் கம்போசிங் முடிந்து பாடல் நேரடியாக பதிவு செய்யப்படுவது போன்ற அழகில் தேவதேவன் தனது உரையைத் தொடர்ந்தார்.\nஅவரை விடவும் அவரைக் காணவந்து இலக்கிய நிகழ்வுகளுடன் கலந்து சபை கண்ணியம் காத்து ராஜாவிற்கு பெருமை சேர்த்த அவருடைய இசைப்பிரியர்களும் பக்தர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள். ராகதேவன் எந்த அலங்காரத்தையும் தோரணையையும் மாற்றாமல் அப்படியே இருப்பது கண்டு அதிசயம் கொண்டார்கள். சிலர் தொட்டுப்பார்த்தார்கள்.அதே கிராமிய நிறம். கிராமக்கு��ல் சோள வெதைக்கயில சொல்லிப் புட்டுப் போனவளெ.. தன் இனத்தை அப்படியே கண்ணில் வெச்சுப் பாதுகாக்கும் பேழகன் உலகின் அதிக இதயத்தைக் களவாடிவரும் மகா புருசன் மகா கண்ணபிரான் இளைராஜாவை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தார்கள். போ ராசா போ..உலகம் எங்கயும் இல்லடா..எதடா நீ விட்டு வெச்ச எல்லாத்தையும் வாங்கிட்டயே\nஎன்றான் அவர் இனத்தான் ஒரு ரசிகன்.இதை எழுதும் போது அவருக்கு சங்கீத நாடக அகடாமி விருது அளித்திருப்பதான செய்தி வந்தது. நான் டைப் செய்யும் போது யாராவது விருது வாங்குவார்கள் என்ன இன்னும் ஒண்ணும் நடக்கலையேன்னு பார்த்தேன். கிடைத்துவிட்டது.ராசாவிற்கு..\nஇளையராஜாவுடன் இருந்த அந்த மூன்று மணிநேரம் அதோடு இலக்கிய நிகழ்வும்.மறக்க முடியாததுதான்.\nஅந்த மனிதர் இளையராஜாவை வழியனுப்பி விட்டு மறுபடியும் எங்கள் அருகில் வந்து அமர்ந்தார். மிகுந்த சுவராசியத்துடன் நிகழ்வைக் கவனிப்பதை அறிந்து மகிழ்ந்தேன். தேவதேவன் ஏற்புரைக்கு வந்தபோது கைதட்டி வரவேற்றவர் அந்த மனிதர் மட்டும்தான்.\nதேவதேவன் பேசும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும் மந்திர உச்சாடனத்தின் போது இருகைகளையும் உயர்த்தி உற்சாக மாகத் துள்ளும் பக்தனைப் போல அவர் ஆரவாரிக்கிறார்.நானும் இளவேனிலும் ஆச்சர்யமாக கவனிக்கிறோம்.\nஎனக்கும் ஜெயமோகனுக்குமான உறவு நெடுங்காலம் கொண்டது. அவர் நடத்தும் எல்லாக் கூட்டங்கள் கருத்தரங்குகள்\nஆகியவற்றில் அடுத்ததாக அவரைப் போலவும் நானும் கலந்து கொண்டிருக்கிறன். நான் எழுதிய முதல் கவிதையையே என்னுடைய புனைப் பெயராக வைத்துக் கொண்டேன். தேவதேவன் என்பதன் மீது எனக்கு ஈர்ப்பு எப்படி வந்தது என்று சொல்ல முடியவில்லை. என்னுடைய கவிதைகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் உரையாடல்கள் பதிவுகள் எனக்கு மிகவும் மதிப்பு வரவழைத்தவை. சற்று முன்பு நான் அமர்ந்திருந்த நாற்காலி இப்பொழுது பாருங்கள் ஒரு வெற்றிடம் தெரிகிறது அந்த நாற்காலி தனியனாக இருக்கிறது. இந்த மௌனம் தான் நான் மற்றும் என் கவிதை. இப்போது அந்த நாற்காலியை மட்டும் பாக்கிறீர்கள் அதில் நான் இல்லை. அது போலத்தான் நீங்களும் உங்கள் நாற்காலிகளும். இந்த மௌனம் தான் வாழ்க்கை இந்த இருப்பும் இருந்த நிலைபற்றிய அவதானிப்புதான் கவிதையாகிறது சதத் ஹசன் மாண்டோவின் சிறுகதை ஒன்று நினைவு கூர்ந்து மதங்க��ின் பால் கூட நம்பிக்கை கொள்ளமுடியாது. வெற்றிடமும் அன்பும் மட்டுமே இன்மையும் தான் கவிதையின் முக்கியமான வடிவமாக அமைகிறது.\nஒரு முறை புத்தர் தன் மாணவர்களுக்கு தத்துவமும் கலையையும் போதிப்பதற்காக வெளியில் அமர்ந்திருந்தார்கள். அப்பொழுது மரத்திலிருந்து குருவிகள் சில கிச் முச் கிச் கிச் என்று சத்திமிடுகிறது. புத்தர் உள்பட எல்லோரும் உன்னிப்பாகக் கேட்கிறார்கள். பிறகு எல்லோரும் எழுந்து கொள்கிறார்கள் புத்தர் இன்றைய பாடம் முடிந்து விட்டது போகலாம் என்கிறார். அதுபோலத்தான் எனக்கு இயற்கையும் இயற்கையின் உயிர்களும்\nஒரு சூழலில் இந்து மதத்திற்கு இங்குள்ள மதமாற்றங்களால் ஆபத்து நேருவதாக உணர்ந்த தாகூர் 50 களில் ஒரு இந்திய அளவில் முக்கியமான மதத்தலைவர்களை வைத்து மாநாடொன்றைக் கூட்டுகிறார்கள். அதன் பிறகு மதங்களின் அமைப்புகள் வளர்கிறது. அதன் பிறகும் கூட மனித மனங்களின் வெற்றிடமும் மௌனமும் இருந்து வருகிறது.\nஅப்படியான ஒன்றினைப்புகளை இலக்கிய படைப்புகளுக்காக மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதற்காக இந்த விழாக்கள் அவசியம். அது போலவே நமது இலக்கியப் பணிகளுக்கும் படைப்பிலக்கியங்களுக்கும் பிரச்சனை நேரும் போது ஜெயமோகன் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். நான் விஷ்ணுபுரம் இலக்கிய நண்பர்களுடன் இணைந்து இயங்கி வருகிறேன். இருந்தாலும் கூட எனக்கு விருது வழங்கப் போகிறார்கள் என்பது தெரியாது. என் மேல் கொண்ட அன்பிற்கு நன்றி.\nஅவருடைய உரையின் போது அவரை அவருடைய வெறுமையான இருக்கை மௌனமாக இருந்து அவதானித்துக் கேட்கிறது. பிற்பாடு அது தேவதேவனை அழைத்து தன் மடியில் அமரவைத்துக்கொண்டது. என் பக்கத்தில் இருந்த அந்த மனிதர் ஏனென்று தெரியாமல் அப்படிக் கைதட்டினார்.\nஅரங்கம் மறுபடியும் மாநகராட்சி கலையரங்கமாக மாறியது. அரங்க விமானம் கீழிறங்கியது. சமதளத்தில் கால் பாவுவதை அதிசயமாக உணர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் தத்தம் வாகனங்களின் இருக்கைகளை அதிசயமாகத் தடவித்தட்டினார்கள்\nமறுபடியும் இரண்டாவது சுற்று பட்டாணி சுண்டல் விற்பவர்கள் போல நானும் இளவேனிலும் அழைப்பிதழ்களை விநியோகி்த்தோம். சில தீவிர இலக்கிய நண்பர்களுக்கு அப்படியே இரண்டாவது ஆட்டமாக இதே நிகழ்வு முதலிலிருந்து தொடர்ந்தால் ஆகாதா என ஏங்கினார்கள் ப���ல. அவ்வளவு சீக்கிரம் கிளம்ப மறுப்பது போலிருந்தது. வெளியில் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கும் பத்திரிக்கை ஊடகவியல் புகைப்படக் கலைஞர்களுக்கும் சிறு வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது அரங்கினுள்ளே எதிரொலிக்காத வண்ணம். பிறகு நிகழ்ச்சி முடிந்தது அறிந்ததும் சமாதானமானார்கள்.\nஇறுதியாக நிகழ்வுகள் பற்றிய புதுமையான விசயங்கள் ஓட ஆரம்பித்தது. அது நிகழ்ச்சி மற்றும் வடிவமைப்பு நடந்த காட்சிகள் உணர்வுகள் பேசப்பட்ட கருத்து பார்வையாளர்களின் உணர்ச்சிப் பெருக்கு கலந்து கொண்டவர்களின் பங்களிப்பைக் கவனித்தபோது நிகழ்வு 85-86-87 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டது போன்ற பிரமையை ஏற்படுத்தியது இது உண்மை. ஒரு வேளை நிகழ்வின் தயாரிப்பு தொகுப்பில் அப்படியாவே இருக்க வேண்டும் என நினைத்து உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் இந்த விழா அதிசயம் மிக்க உலகத்தரமான விழா சந்தேகமில்லை.\nஅல்லது அப்படி எதுவும் திட்டமிடவில்லை.அனைத்தும் ஏதேச்சையாகவே நடைபெற்றது. என விழாக்குழுவினர் ஒப்புக் கொண்டார்கள் எனில் இந்த விழா அதிசயம் மிக்க உலகத்தரமான விழா சந்தேகமில்லை..\nஅல்லது 22-12-2012 ஆண்டு மாலையில் நடைபெறும் விழாதான். எந்த மாற்றமும் இல்லை. எந்தப் பழமையும் இல்லை.\nஎன்று உறுதிப்படுத்த ஆவணங்களைக் காட்டி கேமிராவில் உள்ள தேதியை புகைப்பட பிலிமில் உள்ள ஆதாரங்களைக் காட்டி நிரூபித்தாலும் இந்த விழா அதிசயம் மிக்க உலகத்தரமான விழா\nவிழாவை நடத்திய விஷ்ணுபுரம் நண்பர்கள் எந்த நிகழ்வை வேண்டுமானாலும் வேறு நகரங்களுக்கு விட்டுத்தருவோம் விருது வழங்கும் விழாவை மட்டும் கோவையைத்தவிர வேறு நகரத்திற்கு மாற்றமாட்டோம் என உறுதியளித்திருக்கிறார்கள். அதற்காக நன்றி..\nஅதுபோலவே மணிரத்னம் பாரதிராஜா ஆகியோருக்கு வந்த பங்கேற்பாளர்கள் வருகையை விடவும் இளையராஜாவிற்கு வந்த பங்கேற்பாளர்கள் அதிகமாக இருந்தது. என்பதும் உண்மை.\nபூமணி குறித்த பாரதிராஜா பேசியவை இப்பொழுதுதான் தானாக அழிந்து போனது.\nசென்ற இருவிழாக்களில் வாய்ப்பளிக்கப்பட்ட பெண்படைப்பாளிகள் மற்றும் பெண்கள் இல்லாதது அதிர்ச்சியாக இருந்தது. ஏன் இந்த நிராகரிப்பு எனத் தெரியவில்லை. ஒருவேளை மேடையில் இரண்டு துறவிகள் இருந்ததால் தவிர்த்து விட்டிர்களா நண்பர்களே. வெறும் சம���பிரதாயத்திற்காக வாவது இரண்டு பெண் படைப்பாளிகளை மேடையில் அமர வைத்திருக்கலாமே. ஏதேச்சையாக விடுபட்டுள்ளது என்பதை நம்புவதற்கு மனம் ஒப்பவில்லை.\nஅடுத்ததாக கமல் ஹாசன் அழைக்கப்படும் போதும் கமல் இருக்கிறார் என்பதால் தவிர்த்து விடவேண்டாம். அது போலவே அடுத்த முறை கமல் வருவதால் 2013 விருது யாருக்கு என்பதையும் இப்போதே கணித்து விட்டேன்..விருது பெறுகிறவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்..\nசிக்னலில் பச்சை அம்பிற்குக் காத்திருந்த போது அந்த மனிதரைப்பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கையில் எங்களிருவருக்குமிடையில் இருந்த நாற்காலியை வைத்துக் கொண்டிருந்தார்.இரவு பத்துமணி வேறு. உடனே பதறாமல் அவரிடம் போய் என்ன காரியம் செய்தீர்கள்.தாருங்கள் அதை வாங்கிக் கொண்டு திரும்பவும் அரங்கம் வந்து காவலரிடம் அவர் செய்த அறியாத காரியம் பற்றியும் விளக்கி தந்தோம். காவலரோ பார்த்துக் கூட்டிப்போங்கள். என்கிறார். இளவேனிலுடன் அனுப்ப முடியாது. நான் அவரை என் வண்டியில் ஏற்றிக்கொண்டேன்.\nஆர் எஸ் புரம் விநாயகர் கோவிலில் தங்கமயில் முருகனின் மயில்வாகனம் என்று சீர்காழி பாடியது எனக்கு தங்கமயில் தேவதேவனின் மயில்வாகனம் என்பதாகக் கேட்கிறது.\nஇன்றைய காலையைத் துவக்கிய சீர்காழி கோவிந்த ராஜன் அவரே இன்றைய இரவையும் முடித்து வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரும் அந்தப் பாடலை விரும்பிக் கேட்டது அதிசயம்தான். வண்டியைக் கிளப்பி மெதுவாக நகர்த்தினேன்.\nநீங்க எங்க போகணும் என்றேன். அவரோ ராமநாதபுரம் என்றார்.\nஎன்னை நீங்க..நான் இருகூர் 15 கிலோ மீட்டர் என்றேன். அவர்\nஇவ்வளவு தூரம் நடந்தா போவீர்கள் என்றார்.\nநான் நான்கு பிரேக்குகளையும் ஒரு சேர அழுத்தி வண்டியை நிப்பாட்டினேன். தலைசுற்றியது. உடல் நடுங்க ஆரம்பித்தது. என்னால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. பின்தொடர்ந்த வந்த இளவேனிலிடம் அந்த மனிதரை ஏற்றிக்கொள் எனப் பணித்தேன். அவர் நான்தான் அப்பவே சொன்னென் நான் என் வண்டில ஏத்திகறன்னு.. இளவேனில் சங்கடப்பட்டார்.\n”சார் நீங்க அவர் வண்டில ஏறிக்கங்க.” என்றதும்.\nஏறிப்போகும் முன்பு என்னைப் பார்த்து அந்த ஆள் “தங்கமயில் தேவதேவனின் மயில்வாகனம்” உற்சாகத்துடன் கைகள் உயர்த்தி பாடி ஆடுகிறார். எனக்கு மறுபடியும் தலைசுற்றி வந்தது. நாக்கு வறண்டது.\nஇளவேனில் வண்டியை மெல்ல நகர்த்தினார். நான் கொஞ்சம் ஓய்வாக அந்த மரத்தினடியில் நின்றேன்.. வாகனங்கள் எல்லாமே நாற்காலிகளாக மாறி ஊர்ந்து போகிறது போலிருந்தது. எங்கு பார்த்தாலும் நாற்காலிகளை மக்கள் தூக்கிக்கொண்டோ அல்லது நாற்காலியை தள்ளிக்கொண்டோ போவதாகவே பார்க்க முடிகிறது.\nகாது மூக்கு வழியாக ரத்தம் கசியும உணர்ச்சி..\nசரி பாவம் மனிதனின் மனங்களில் எத்தனையோ..போ எங்கயோ நன்றாக இரு.. வழக்கமான திருச்சி பாதையைப் பற்றியதும் தெம்பு வந்தது. நிகழ்வை எழுத வேண்டுமே.. வரிசைக்கிரமமாக ஒவ்வொருவரின் பேச்சை பத்தியாக்கி மனதில் நிறுத்தினேன். எந்தக்குறிப்பும் இல்லை. கேள்விஞானத்தின் ஞாபகசக்தியின் துணையாக வரிசையாக எழுதவேண்டிய பேச்சின் சாராம்சங்களை வடிவெடுத்தேன். இப்படியாக எழுதுவது எனக்கு புதிது ஒன்றுமில்லை. எனினும் தேவதேவனின் உரை என்னை வெகுவாக பாதித்தது என்பேன்..\nரேஸ் கோர்சில் அந்த இரவிலும் மசால் பொரியை வாங்கிக் கொறித்தேன்.இனி இரவு சிற்றுண்டி\nமறுபடி காலை அலுவலகம்,பணிச்சுமை எழுத்து, அலைச்சல்..ஓய்வே இல்லாத பறத்தல்..இந்த வண்டி எத்தனை காலம் போகும்..போகட்டும்.. எத்தனை தூரம் போகுமோ அது வரை போகட்டும்..\nராமநாதபுரம் சிக்னல் தாண்டி அங்கு நிற்பது வழக்கம். எப்போதும் செல்போன் அடிப்பதாகவே உணர்வு இருக்கும் ஆதலால் அவ்விடம் நின்று ஒரு முறை சரி பார்த்துவிட்டு பிறகு கிளம்புவது வழக்கம். பிறகு மளிகையோ பருவ இதழ்களோ வாங்குவதற்காகவும் நிற்கிற வழக்கம். இயல்பானது. அந்த சமயம் இளவேனிலும் குறுக்காகக் கடந்து வந்து சேர்ந்தார் வாகனத்தில்.\nஎனக்கு மகிழ்ச்சி..அப்பாடா அவரும் வந்துவிட்டார். கம்பெனி கிடைத்து விட்டது இரவின் பயணத்திற்கு...\n”ஏன் இத்தனை லேட்..டிராபிக் ஜாமா”\n”அப்படியெல்லாம் ஒண்ணுமி்ல்லையே..என்ன பெரிய டிராபிக் நம்ம காணாத டிராபிக்.. டுவீலர்ல வர்றோம் சந்து பொந்துன்னு கிளப்பி வரவேண்டியதுதான..”\n”நீ ஏதாவது சாப்பிட்டியா..நான் பொரி சாப்பிட்டேன்..”-\n”இல்லை போலாம்யா..ஏற்கெனவே லேட் ஆயிடுச்சு..\nஆமா நீ எங்கய்யா இந்நேரத்துல எங்க போய்ட்டு வர்றே..” என்றார் இளவேனில்\nஇடுகையிட்டது elancheral நேரம் பிற்பகல் 8:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிஷ்ணுபு���ம் இலக்கிய விருது வழங்கு விழா பதிவுகள் மு...\nபிரான்சிஸ் கிருபா நூல் அறிமுகம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/book11.html", "date_download": "2018-08-19T22:42:01Z", "digest": "sha1:GGX57JA7PZVCD5XFEMQAV5KOXQEHJYXN", "length": 7025, "nlines": 53, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - நவீன கனவுகள்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் ��ுதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nஆன்மிகம் | கட்டுரை | குழந்தைகள் | சிறுகதை |\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)\nநூல் குறிப்பு:11 எழுத்தாளர்களின் சிறுகதைகளை உள்ளடக்கியது. கல்லூரி பாடத்திட்டத்திற்கு ஏற்ற நூல்.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் அட்டவணை\n© 2018 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2018/01/2018_4.html", "date_download": "2018-08-20T00:03:55Z", "digest": "sha1:PNWMKSOFYB462SWSYYMKHJWTAOWMU63F", "length": 24150, "nlines": 576, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\n2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்\nஜனவரி 13 - சனி\nஜனவரி 14 - பொங்கல்\nஜனவரி 15 - மாட்டுப்பொங்கல்\nஜனவரி 16 - உழவர் திருநாள்\nஜனவரி 26 - 69 வது குடியரசு தினம்\nஜனவரி 27 - சனி\nஜனவரி 28 - ஞாயிறு\nமார்ச் 01 - ஹோலிப் பண்டிகை\nமார்ச் 02 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்\nமார்ச் 03 - சனி\nமார்ச் 04 – ஞாயிறு\nமார்ச் 29 - மஹாவீர் ஜெயந்தி\nமார்ச் 30 - புனித வெள்ளி\nமார்ச் 31 - சனி\nஏப்ரல் 01 - ஞாயிறு\nஏப்ரல் 13 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்\nஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு\nஏப்ரல் 15 – ஞாயிறு\nஏப்ரல் 28 - சனி\nஏப்ரல் 29 - ஞாயிறு\nஏப்ரல் 30 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்\nமே 01 - மே தினம்\nஜூன் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்\nஜூன் 15 - ரம்ஜான் பண்டிகை\nஜூன் 16 - சனி\nஜூன் 17 - ஞாயிறு\nசெப்டம்பர் 13 - விநாயகர் சதுர்த்தி\nசெப்டம்பர் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்\nசெப்டம்பர் 15 - சனி\nசெப்டம்பர் 16 �� ஞாயிறு\nசெப்டம்பர் 21 - முஹரம்\nசெப்டம்பர் 22 - சனி\nசெப்டம்பர் 23 - ஞாயிறு\nசெப்டம்பர் 29 - சனி\nசெப்டம்பர் 30 - ஞாயிறு\nஅக்டோபர் 1 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்\nஅக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி\nஅக்டோபர் 18 - ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை\nஅக்டோபர் 19 - விஜயதசமி\nஅக்டோபர் 20 - சனி\nஅக்டோபர் 21 - ஞாயிறு\nநவம்பர் 03 - சனி\nநவம்பர் 04 - ஞாயிறு\nநவம்பர் 05 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்\nநவம்பர் 06 - தீபாவளி\nடிசம்பர் 22 - சனி\nடிசம்பர் 23 - ஞாயிறு\nடிசம்பர் 24 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்\nடிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nEMIS -பள்ளி மாணவர்கள் சுயவிபரங்கள் திருட்டா\nTEACHER PROFILE FORM-தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்...\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் ஆணைக்கிணங்க அனை...\nDEE PROCEEDINGS-தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் ...\nநிர்வாக இடமாறுதல் துவக்கம் : கோட்டையில் ஆசிரியர்கள...\nவழக்கு தொடுத்தவர்கள் புதிய ஊதியநிர்னயகடிதம் தருவதற...\nதொடக்கக்கல்வி - திருவாரூர் மாவட்டத்தில் மழை காரணமா...\nபள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம் அடுத்தமாதம் இறுதி...\nஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 8 ம் தேதி முதல் அட...\nPILOT STUDY -தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களு...\nதூக்கத்தை ஒதுக்குபவரா நீங்கள் -இக்காணொளியை கவனமாக ...\nABL பாடமுறைக்கு மாற்றாக PILOT கல்வி முறை அமல்-வரும...\n03.01.2018 ல் நடைபெற்ற EMIS கானொளிக்காட்சி விவரங்க...\n2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்\nதஞ்சாவூர் | ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்...\nDEE PROCEEDINGS- ஊராட்சி / நகராட்சி தொடக்க நடுநிலை...\n2018 vவரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\nஜாக்டோ ஜியோ -தொடர் முழக்க போராட்டம்- 06.01.2018- க...\nஅனுமதியின்றி சுற்றுலா : பள்ளிகளுக்கு தடை\nஜனவரி 2018 பள்ளி நாட்குறிப்பு\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு வழங...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக தொடர் மறியல்...\nபள்ளிகளை தரம் உயர்த்த மறுக்க கூடாது : தமிழக அரசுக்...\nவிடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு: மாணவர...\nபள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே : அரசு உ...\nதிருப்பூர் CEO-EMIS இணையதளத்தில் மாணவர் விவரங்களை ...\nஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்ட செய்தி\nSBI - வாடிக்கையாளர்களின் கடனுக்கான வட்டி விகிதத்தை...\nஅனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்\nதமிழ்நாட்டில் பக்ரீத் விடுமுறை 22.08.2018 - புதன்கிழமை தான். தமிழக தலைமை காஜி அறிவிப்பு\nமாதிரிப் பள்ளித் திட்டம்-தமிழக அரசு இன்று (15.8.18) துவக்கம்:\nதமிழகம் முழுவதும், 32 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தும் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது. தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத்திட்ட மாற்றம்...\nபக்ரீத் விடுமுறை தேதியில் மாற்றம் மத்திய அரசு அறிவிப்பு\nமறைந்த முதல்வர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மாநிலத்தலைவர் செ.மு அவர்கள் நினைவஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-19T23:29:00Z", "digest": "sha1:VDJSZT5JA4YGECICKOCI3Y3SK53EP4UP", "length": 10304, "nlines": 268, "source_domain": "www.tntj.net", "title": "மதுரை அண்ணா நகரில் பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிமதுரை அண்ணா நகரில் பெண்கள் பயான்\nமதுரை அண்ணா நகரில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் அண்ணா நகரில் கடந்த 26-2-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nதிருவிதாம்கோடு கிளையில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி\nஇணையம் கிளையில் பெண்கள் பயான்\nகுழு தஃவா – மஹபூப்பாளையம்\nபெண்கள் பயான் – மஹபூப்பாளையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2018/02/7.html", "date_download": "2018-08-19T23:03:36Z", "digest": "sha1:Y3YRIWYLDJ7ZSV6X6PVF2D5QZVT5D4LP", "length": 17522, "nlines": 238, "source_domain": "arivus.blogspot.com", "title": "ஆவணங்கள் தொலைந்தால்...7 ~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வ���லை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: ஆவணங்கள், வழிகாட்டி | author: அறிவுமதி\nஎவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.\nநிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nதொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.\nகால வரையறை: 15 வேலை நாட்கள்.\nநடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.\nசம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.\nநடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nகாவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.\nகால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.\nநடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வே���்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.\nகுறிப்பு :- தற்பொழுது உள்ள கட்டணங்களை சரி பார்த்துக்கொள்ளவும்\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (19) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (1) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (28) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (48) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (24) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saavinudhadugal.blogspot.com/2009/12/blog-post_3914.html", "date_download": "2018-08-19T23:39:48Z", "digest": "sha1:5YB6PRYPXZRFUAOSQWAMYG5RW7QQKJNN", "length": 22809, "nlines": 216, "source_domain": "saavinudhadugal.blogspot.com", "title": "சாவின் உதடுகள்: கற்பின் பெயரால்", "raw_content": "\n'கற்பு' - உலகில் உள்ள வார்தைகளில் மிகவும் பெண் இயல்பு (ஃபெமினிஸ்டிக்) நிறைந்தது. பெரும்பாலும் 'கற்பு' எனும் குறிப்பு பெண்ணை ஒட்டிக்கொண்டுதான் வருகிறது. அந்த குறிப்புக்கு உண்டான 'குறியீடுகளுக்குள்' அவள் விழவில்லையென்றால் அவள் 'வேசி'..என்னுடைய இந்த 'கற்பின் பெயரால்' எனும் சிற்பம்:- ஒரு பெண் தன் இரு கைகளையும் தன் மார்பகங்களின் முன் குறுக்காக பிடித்துள்ளாள். அவளுடைய கழுத்து நீண்டு இருக்கிறது. கழுத்தின் மேல் சிறைக் கம்பிகளுக்கு நிகரான சதுர வடிவ முடக்கு (பிளாக்) உள்ளது. அவள் தலைமேல் ஒரு கூடை. கூடைக்குள் ஓர் ஆண் படுத்துக்கிடக்கிறான். பால்வகை ஒழுக்கத்தின் (செக்ஷுவல் மொராலிட்டி) பெயரிலும், கற்பின் (சாஸ்டிட்டி) பெயரிலும் பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சித்தரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஒருமுறை நளாயினியின் கதையைப் படித்தபோது, எனக்கு சில வினாக்கள் எழுந்தன. ஒரு பெண் தன்னைப் பத்தினி என்றும், பதிவிரதை என்றும் நிரூபிக்க எத்தனை சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறாள் நம் புராணங்களில் 'பஞ்சகன்னிகள்' என்று ஐவரைக் கூறுவர். பின்னர் அவர்கள் பத்தினித் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஐந்து பேருக்கும் ஒரு கணவனுக்கு மேல். புராணக் காலங்களில் பல்மனை மணம் (பாலிகாமி) வழக்கத்தில் இருந்ததற்கு சான்றாக இது விளங்குகிறது. பின்னர் சொத்துக்கள் பிரிப்பதில��� விவகாரங்கள் எற்பட, முறைகள் மாற்றப்பட்டதாகவும், மரபுகள் தோன்றப்பெற்றதாகவும் கேள்வி. உங்கள் முன் நளயினின் கதையை முன் வைத்து சில கேள்விகள்:-\nஒரு முறை ரிஷி மௌதகல்யா (நளாயினியின் கனவர்) தன் மனைவியின் சகிப்புத்தன்மையும், அன்பையும் சோதிக்க எண்ணி தனக்குத் தானே தொழு நோயை வரவைத்துக்கொண்டு தான் உண்ட அந்த எச்சில் தட்டில், எப்பொழுதும் போல் தன் மனைவி சாப்பிடுகிறாளா என்று சோதிக்கிறார். சற்றும் முகம் சுளிக்காமல், நளாயினி அதே தட்டில் உண்கிறாள். அப்படியும் திருப்தி ஏற்படாமல், ரிஷி தன்னை ஓர் வேசியின் வீட்டிற்கு கூட்டிச் செல்ல சொல்கிறார். நளாயினியும் அவரை ஓர் கூடையில் சுமந்து கொண்டு சென்று, அவரை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே காத்துக்கிடக்கிறாள். பின்னர் அவரை சுமந்து கொன்டு வீடு திரும்புகிறாள்.\nஇப்படி சோதனையெல்லம் அவள் வென்றதால், ரிஷி மனமகிழ்ந்து 'என்ன வரம் வேண்டும் கேள்' என்கிறார். அப்பொழுதும் அவள் அவர் மேல் கொண்ட காதலால், ரிஷி ஐந்து உருவங்கள் எடுக்க வேண்டும் என்றும், அந்த ஐந்து உருவத்திலும் அவர் அவளை அனுபவிக்கவேண்டும் என்றும் வேண்டுகிறாள். பல வருடங்களாக இந்த உலகத்தை காதலும் களிப்புமாக சுற்றிவருகிறார்கள். ஆனால் நளாயினிக்கு அவைப் போதவில்லை என்றும், ஆகையால் ரிஷி கோபம் கொண்டு, அவள் அடுத்தப் பிரவியில் ஐந்து கணவர்களுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்றும் சபிக்கிறார்.\nஇதில் மறைமுக பொருளும், நெறிகளும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என் கேள்வி - ஏன் பெண் மட்டும் இப்படி சோதிக்கப்பட வேண்டும் பின்னர் சபிக்கப்படவேண்டும் இக்கதைகளை முன்மாதிரியாக கொன்டு பெண்கள் நடத்தபடவேண்டும்\nபுராணங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்பதால், அவர்களுக்கு சாதகமாக விதிகளை உருவாக்கிவிட்டார்களோ எனக்கு ஓர ஐயம்:- புராணங்கள் பலருடைய கருத்தை உள்ளடக்கி புனையப்பட்டதாக இருக்ககூடும். ஆகையால் தான் கதாப்பாத்திரங்களுக்குள் அத்தனை முரண்பாடு.\nஓரிடத்தில் பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள் என்று படைத்துவிட்டு, வேறொரு இடத்தில் அவள் முன் ஜென்மத்தில் நளாயினி என்றும் ரிஷியின் சாபத்தால் ஐந்து கணவர்களைப் பெற்றாள் என்றும் நியாயப்படுத்தப்படுகிறது. இது முரண்பாடுதானே பெண் சாபம் பெறுவதற்காகவே சபிக்கப��பட்டவளா பெண் சாபம் பெறுவதற்காகவே சபிக்கப்பட்டவளா கருத்துக்கள் ஆணாதிக்க போக்கிலேயே படைக்கப்பட்டிருக்கிறது. நளாயினியின் பதி பக்திக்கு இத்தனை சோதனைகள் வைக்கப்பட்டது நியாயமா கருத்துக்கள் ஆணாதிக்க போக்கிலேயே படைக்கப்பட்டிருக்கிறது. நளாயினியின் பதி பக்திக்கு இத்தனை சோதனைகள் வைக்கப்பட்டது நியாயமா ஏன் ஒரு மனித பிறவி இன்னொரு மனித பிறவியை வழிபட வேண்டும் ஏன் ஒரு மனித பிறவி இன்னொரு மனித பிறவியை வழிபட வேண்டும் ஏன் தன்னை நியாயப்படுத்த வேண்டும் தான் களங்கமற்றவள் என்று நிரூபிக்க தீயில் குதிக்க வேண்டும்\nஎப்பேற்பட்ட சகிப்புத்தன்மையை பெண்கள் மேல் திணித்திருக்கிறார்கள், கதைகள் மூலம்\nகற்பின் பெயரால் எங்களை கடவுளாக்கவும் வேண்டாம், களங்கத்தின் பெயரால் எங்களை மிதிக்கவும் வேண்டாம். ஆண்களுக்கு நிகராக புகைக்கவோ, குடிக்கவோ, பலபேருடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி எழுப்படும் கேள்விகள் அல்ல இவை. சிந்தியுங்கள்..யாருடைய கருத்துக்கள் மரபுகளாக இந்த சமுதாயத்தில் உலா வருகிறது விதிகளை கடவுள் விதித்தார் என்றால், எல்லா சமுதாயத்திற்கும் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா விதிகளை கடவுள் விதித்தார் என்றால், எல்லா சமுதாயத்திற்கும் ஒன்றாக இருக்க வேண்டும் அல்லவா நம் நாட்டிலேயே சில குலமரபுகுழுக்களை (உ.ம். கோண்டு சமுதாயம்) சார்ந்தவர்கள் 'பல்மனை' கலாசாரத்தைப் பின்பற்றுவதாக படித்திருக்கிறேன். மேலும் முற்காலத்தில் 'குலத்தலைவி' (matriarchy) முறைதான் இருந்ததெனவும், பின்பு குலத்தலைவன் (patriarchy) முறைக்கு மாற்றப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. (உ.ம் சதவாகன அரசர்கள் / பல்லவ முன்னோர்கள் - கௌதமிபுத்ர, வசிஸ்டிபுத்ர, ஹரிதிபுத்ர போன்ற பெயர்கள்)\n'குலத்தலைவி' முறையும் அல்லாமல் 'குலத்தலைவன்' முறையும் அல்லாமல் தனி நிலை சமுதாயம் வேண்டும். (neutriarchial society).\nநான் இடது சாரி நிலைப்பாடு கொண்டவள். மார்க்சியமே மானுட விடுதலைக்கான விஞ்ஞானபூர்வ கோட்பாடு என்பதில் நான் உறுதியாயிருக்கிறேன். மதச்சார்பின்மை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு எனது எழுத்துக்களின் அடிநாதம். மார்க்சியக் கல்வி, மார்க்சியத்தின் வழி பெண் விடுதலை, சமூக விடுதலை சுயமரியாதை மீட்பு ஆகியவையே எனது பிரதான செயல்பாட்டுத் தளம்.\nவசுமித்ர, கொற்றவையின் மற்ற வலைப் பதிவுகள்\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\nவலசைப் பறவை - ரவிக்குமார் - *க்வான் தாஓ - ஷேங் * *( Guan Daosheng)1262–1319)* *மணந்த காதல்* நீயும் நானும் அளவற்ற காதலை வைத்திருந்தோம் அது தீயைப் போல எரிந்துகொண்டிருந்தது கொஞ்சம் ...\nஉஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்\nஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல்பாட்டாளர்களின் கண்டனக்கூட்டறிக்கை\nவணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் ...\nலஷ்மி சரவணக்குமாருக்காகப் பரிந்து பேசிய கார்க்கி மனோஹரனுக்கு அன்பிற்குரிய அண்ணி கொற்றவை எழுதுவது…\nஎன்னை யாரென்று தெரியாத உங்களிடம் நீங்கள் நலமா என்று விசாரிக்க முடியாத நிலைக்காக வருந்துகிறேன். எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, ...\nஆளும் வர்க்க சிந்தனைகளே ஆளப்படும் வர்க்கத்தின் சிந்தனை.....\nகுழந்தைகளுக்கு பொருளாதாரம் (மொழிபெயர்ப்பு நூல்) நூலிலிருந்து ஒரு பகுதி.... ........ ஒவ்வொரு சரக்கும் இப்படித்தான் வடிவமாற்றம் பெறுகிறத...\nமாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்\nஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது ச...\nஉடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள்:\nமுந்தைய காலத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்துவிட்டால் உழைப்பதற்கு இரண்டு கைகள் கூடுதலாக கிடைத்ததாகப் பெறுமை கொள்வார்களாம். உடல் என்பதை ...\nபெண் எழுத்தாளர்கள் பற்றிய ஜெயமோகனின் ஆணாதிக்க பதிவுகள் குறித்த விவாதம்\nLakshmi Saravanakumar March 31 எனது வாழ்நாள் தோழியான தோழர் கார்கி அவர்களுக்கு இரவு 10 மணிக்கு மேல் ஃபோன் செய்து நிறைய பெண்கள் ...\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆ��ிரியர்களே,\nமதிப்பிற்குறிய அரசியல் வார இதழ் ஆசிரியர்களே , வணக்கம். தமிழ் சமூகத்தின் நிகழ்காலமாக, மக்களின் குரலாக நீங்கள் உங்கள் குரலை ஒலி...\nஎங்கள் அன்பை நாங்கள் சிம்மாசனத்தில் ஏற்றினோம்\nஅ முதல் அ வரை...\nவேட்கையின் கட்டமைப்பும் மனித விதிகளும்…\nகற்பின் பெயரால் அடிமை (1)\nதாய் மகள் கவிதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Ahmedabad", "date_download": "2018-08-19T22:56:47Z", "digest": "sha1:55PZODRNWMOH32HHDBZSHS2E4LGIWAMU", "length": 5874, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nமத நல்லிணக்கத்துக்கு உதாரணம்: சொந்த செலவில் அனுமன் கோயிலை புதுப்பித்த முஸ்லிம்\nகுஜராத்தில் 500 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலை முஸ்லிம் ஒருவர் தன் சொந்த செலவில் புதுப்பித்து வரும் தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.\nசாலை பிரசாரம் செய்ய அனுமதி மறுப்பு: கடல்வழி விமானத்தில் மோடி பயணம்\nஆமதாபாத் சாலை பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நிலத்திலும், கடலிலும்\nஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு மிரட்டல்: அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்\nதில்லியில் இருந்து மும்பைக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் \"பாதுகாப்பு காரணங்களுக்காக\" அகமதாபாத் விமான நிலையத்தில் அவசரமாக\nகுஜராத்தில் 24 மணி நேரத்தில் புதிதாக பிறந்த 9 குழந்தைகள் உயிரிழப்பு; விசாரணைக்கு முதல்வர் விஜய் ரூபானி உத்தரவு\nகுஜராத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பிறந்த 9 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தது பற்றி மாநில அரசு\nபாஜகவில் சேர ரூ.1 கோடி பேரம்: பட்டேல் சமூக தலைவர் நரேந்திர பட்டேல் பரபரப்பு பேட்டி\nபாரதிய ஜனதா கட்சியில் சேருவதற்கு தமக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக பட்டேல் சமூக தலைவர்களில் ஒருவரான நரேந்திர பட்டேல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/birthday_wish", "date_download": "2018-08-19T22:56:51Z", "digest": "sha1:M5SNHN7LCHV6D4A2DOQ7Q7EQFUEY265O", "length": 3991, "nlines": 91, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nநாராயணசாமிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅன்னக்கிளியில் தொடங்கி ஆறாயிரம் பாடல்கள் தாண்டிய தெய்வீக இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nசர்வ தேச அளவில் 155 நாடுகளின் மக்கள் கலந்து கொண்டு ஓட்டளித்த இந்தப் போட்டியில் ராஜாவின் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலுக்கு 4 ஆம் இடம் கிடைத்தது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2013/04/blog-post_1614.html", "date_download": "2018-08-19T23:10:17Z", "digest": "sha1:4YVMYOX5FIXO3ES3QSOTTHTRJWPIEGPU", "length": 50514, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பொதுபல சேனாவும், கோத்தபாய ராஜபக்ஷவும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபொதுபல சேனாவும், கோத்தபாய ராஜபக்ஷவும்\nபொதுபல சேனா அமைப்பு முஸ்லிம்களை குறிவைத்து நசுக்குவதற்காக உருவான அமைப்பு என்பது தெளிவான விடயம். தற்போது நாட்டில் அமைதியை சீர்குலைத்து பயத்தை உண்டுபண்ணி, சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வெறுப்புக்குள்ளாக்கி வருகிறார்கள்.\nஇவர்களுடைய ஒவ்வொரு அசைவும் நாகரிகமற்ற போக்காகவே காணப்படுகிறது. குறுகிய காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் கூட்டங்களை நடத்தி, முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பாணி யினையே செய்து வருகிறார்கள். இவர்களுடைய பேச்சும் மனிதத் தன்மைக்கு மாறானதாகும். இஸ்லாமிய கலாச்சாரங்களை புண்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள்.\nபௌத்த மதத்தினை பின்பற்றும் நடு நிலைமை வாதிகளான படித்தவர்களை, அமைச்சர்கள் மற்றும் பிக்குமார்கள் இவர்களுடைய இப்போக்கை கடுமையாக எதிர் க்கிறார்கள். பௌத்த தர்மத்திற்கு எதிரான போக்கு என்றும் கண்டிக்கிறார்கள்.\nஆனால், இந்த பொதுபலசேனா மற்றும் அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள இனவாத அமைப்புகள் சட்டத்திற்கு எதிராகவும் சமதானத்திற்கு எதிராகவும் பகிரங்கமாக பேசவும் நடக்கவும் செய்கிறார்கள் என் றால், இதன் பின்னணி என்ன என்பது சிந்திக்க வேண்டும்.\nநிச்சயமாக இவர்களுக்கு பின்புலமாக இருந்து உதவிகள் ஒத்தாசைகள் வழங்குவது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்று ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிடுகிறார். இதனை திரு. கோத்தபாய மறுத்ததாக காண முடியவில்லை. மாறாக ��தனை உண்மைப்படுத்தும் விதமாகவே அவரும் நடந்து வருகிறார்.\n- ஊர்வலத்தின்போது பொலிஸாருடன் முட்டி மோதிச் செல்வது\n- கடுமையான தீய வார்த்தைகளால் பொலிஸ் அதிகாரிகைளைத் திட்டுவது\nஎன பல சம்பவங்களை இந்த இன வாதப் பிக்குகளால் நடந்தும் கூட சட்ட ரீதியான எந்த நடவடிக்கையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை. இது நாட்டு மக்க ளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாகும்.\nஅரசாங்கத்திற்கெதிரான ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்றதும் உடனே அதனை கையாள்வதில் அரசு துரித நடவடிக்கைளை மேற்கொள்கிறது.பொலிஸரின் மீது கைவைத்தாலோ அல்லது அவர்களை பிடித்தாலோ உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால்சட்டத்திறகு முற்றிலும் முரணாக போகும் போது அவர்களுக்கு முன் தலைவணங்கி கையைக்கட்டி பொலிஸார் நிற்பது மிகப்பெரும் அனியாயமாகும்.\nகாவிஆடைக்கு முன் சட்டம் சரணடையுமாக இருந்தால் நாடு பாதாளத்தை நோக்கி போவதை தவிர வேறில்லை.\nஇந்த காவி பயங்கரவாதிகள் நடப்பது போன்று ஏனையவர்கள் – மதத்தலைவர்கள் ஏனைய சமூகத்தினர்கள் நடந்தால் பொலிஸாரோ அல்லது சட்டமோ அவர்களுக்கு முன் மண்டியிடுமா மண்டையை உடைக்குமா\nதான் ஊட்டி வளர்த்த பிள்ளை என்பதற்காகவா அரசு அவர்களுக்கு இத்தனை சலுகைகளையும் வழங்குகிறது.\nபொதுபல சேனா காரியாலயத்திற்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்தும் போது பொலிஸார் கூட்டத்தை கலைத்துவிடுகின்றனர்.ஆனால் முஸ்லிம்களுக்கெதிராக பாரிய பொது பலசேனா எதிர்ப்பு கூட்டங்கள் நடாத்தும் போதோ இனவாத அமைப்புக்கள் தாக்குதல் தொடுக்கும் போதோ பொலியஸார் கையை கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பது எப்படி நியாயமாகும்\nகோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் காலியில் அமைந்துள்ள பொது பல சேனா வின் காரியலயமொன்றை திறந்து வைப்ப தற்காகச் சென்ற நிகழ்வையிட்டு முஸ்லிம் கள் அச்சப்பட்டனர்.\nஇக்காரியாலயத்தை திறந்து வைத்து கோத்தபாய ராஜபக்ஷ ஆற்றிய உரை யில், 'இங்கு நான் வருகை தருவதையிட்டு சிலர் பயப்படுகிறார்கள். அவர்கள் பயப்பட வேண்டியதில்லை. அமைதியாகப் பேசினால் புரியாது. கொஞ்சம் கடுமையாகப் பேச வேண்டும் என எமது (பொதுபல சேனா) தலைமை குரு (தேரர்) குறிப்பிட்டார். அனுபவபூர்வமாக அது பற்றி எனக்கும் தெரியும்.\nசிற்சில பதவி காரணமாக நீங்கள் பயப்படுகிறீர்கள். நீங்கள் அச்சப்��ட வேண்டியதில்லை. தேரர்கள் அஞ்ச வேண்டியதில்லை. எவரும் அச்சுறுத்தலுக்கு அஞ்ச வேண்டியதில்லை. அவ்வச்சத்தை இல்லாதொழிக்க வேண்டும்.'\nஇவ்வார்த்தைகளை பலமுறை சிந்திக்க வேண்டியதாகும். இந்நாட்டின் பூர்வீக மக்களான (சிறுபான்மை சமூகமான) பொதுபல சேனா சிஹல உறுமய மற்றும் சிஹல ராவய போன்ற இனவாத அமைப்புகளால் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் வேளையில், கோத்தபாய ராஜபக்ஷவின் இவ்வுரை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபொதுபல சோனவின் தேரர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அபாண்டங்களைச் சுமத்தி, கடுமையான வார்த்தை பிரயோகங்களால் தூசித்து வரும் போது அவ்வாறு பேசுவது சரிதான் என்பதுபோல் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பேசுவது நியாயமானதல்ல. அதுமட்டுமன்றி தானும் ஜனாதிபதியும் இந்த அமைப்பின் குருமார்களிடம் ஆசிர்வாதம் பெறுவதாகவும் பகிரங்கமாக கூறி முஸ்லிம்களை புன்படுத்துவதும் நல்லதல்ல. இது அதிகார வெறியுடனான பேச்சு என்பதா அல்லது தானும் இனவாதி என்று முஸ்லிம்களை பயமுறுத்துவதா\nபாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அவர்கள் நாட்டின் சகல இன மக்களுக் குரியவராவார். உயர் பதவியில் இருப்பவர் இப்படிப் பேசுவது சிறுபான்மை மக்களின் நிகழ்கால, எதிர்கால வாழ்வில் பாரிய சந்தேகத்தையும் விரிசலையும் உண்டு பண் ணுவதாக அமையும். அதுமட்டுமன்றி, இனவாத அமைப்புகளுக்கு அரசு அனுசரணை வழங்குவதாகவே இது இருக்கும். துரதிஷ்டவச மாக இனவாத அமைப்பின்| பாதுகாவளராக அவருடைய செயற்பாடு ஆக்கப்பட் டுள்ளது என்பது வெளிப்படையாக தென்படுகிறது.\nபொதுபல சேனாவின் மெத்சேவன| என்றும் இக்காரியலய திறப்பு விழாவுக்கு கோத்தபாய போவது பற்றி பயப்பட்டது. முஸ்லிம்கள்தான் இதனைத்தான் அவர் தனது உரையிலும் சிலர் பயப்படுகிறார்| என்று குறிப்பிட்டார். பொதுபல சேனாவுக்கு தைரியமூட்டி முஸ்லிம்களை அச்சமடைய வைத்துள்ளார் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள்.\nபொதுபல சேனா கண்டியில் நடத்திய கூட்டத்தில் (17.03.2013) அதன் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிடும்போது எம் முடன் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இருக்கிறார் என்று கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் ஞானசார தேரர் முஸ்லிம்களை கீழ்த்தரமாக விமர்சித்தார் என்பதை யாவரும் அறிவோம்.\nஎனவே, அரசை இனவாதமாகவோ மதவாதமாகவோ மாற்றிடவும் கூடாது. ஆதரவு தெரிவிக்கவும் கூடாது. அனைத்து இன மக்களுக்குரிய அரசாகவே இருந்திட வேண்டும். இந்நாட்டுக்கும், நடைபெற்ற யுத்தத்திற்கும் முஸ்லிம்கள் செய்த தியாகங் களை அரசு மறந்து விடக்கூடாது.\n30 வருட கால யுத்தத்தினால் ஏற்பட்ட ரணங்கள் இன்னும் மறையாத நிலையிலும் மறக்ககூடாத நிலையில் இன்வாத மதவாத இமைப்புக்களை வளரவிடுவது நாட்டின் முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பாரிய வீழச்சியாகவும் பின்னடைவுக்கான வழியாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஎல்லா சமூகமும் பரஸ்பர அன்புடன் சமாதானத்துடன் சகவாழ்வை மேற்கொள்ள அரசு உழைக்க வேண்டும். இதுவே நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் அனு கூலமாக அமையும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட���டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்க��ில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://peopleswatch.org/tags/pressrelease", "date_download": "2018-08-20T00:10:20Z", "digest": "sha1:34ZY543U2SM55XNJWPQTQ7LXXZG5SMTA", "length": 3206, "nlines": 38, "source_domain": "peopleswatch.org", "title": "PressRelease | People's Watch", "raw_content": "\nஅய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் 21.09.2017 அன்று ஹென்றி திபேன் அவர்களின் உரை\nமனித உரிமைகள் வளர்ச்சிக்கான ஆசிய மன்றம் சார்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் அவர்கள் அய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் (21.09.2017) பங்கேற்று பேசியதாவது\nவிழுப்புரம் -நேகனுர் புதூர்–அரசு ஊ.ஒ.ந.நி.பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் குமார் மீது தமிழக ப.க.துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது\nவிழுப்புரம் மாவட்டம் – செஞ்சி ஒன்றியம் – நேகனுர் புதூர் – அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றமிழைத்த ஆசிரியர் குமார் மீது தமிழக பள்ளிகல்வித்துறை அரசாணை 121 / 17.05.2012ன் படி துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_4618.html", "date_download": "2018-08-19T23:07:57Z", "digest": "sha1:EVZAHYUC7SV3M35ZWBXHXL4NRO4JYVUB", "length": 3897, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா", "raw_content": "\nமீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா\nகௌதம் மேனனுடன் மீண்டும் கூட்டணி சேர்வதற்கு ரெடியாகிவிட்டாராம் நடிகர் சூர்யா. கௌதம் மேனன் இயக்கவிருந்த துருவநட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.\nஆனால் துருவநட்சத்திரம் படம் டிராப் ஆனதைத் தொடர்ந்து லிங்குசாமி படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தாலும் கதை ஒத்துவரவில்லையாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் பலரிடமும் கதை கேட்டு வருகிறார் சூர்யா. பீட்சா இயக்குனர், சூது கவ்வும் இயக்குனர், என்று கதை வேட்டையில் ஈடுபட்டிருந்த சூர்யா கடைசியாக மவுன குரு பட இயக்குனரான சாந்த குமாரிடமும் கதையை கேட்டிருக்கிறாராம்.\nஇதற்கிடையில் ஆரம்பத்தில் வந்து கதை சொல்லி, பாதியிலேயே கழற்றிவிடப்பட்ட கவுதம் மேனனை சில தினங்களுக்கு முன் வரவழைத்து பேசியிருக்கிறார் சூர்யா.\nஇந்த சந்திப்பு கூட முக்கியமில்லை. இந்த சந்திப்புக்கு பின்பு வெளியே வந்த கவுதம் மேனன் முகத்தில் அவ்வளவு பூரிபுடன் தனது உதவி இயக்குனர்களுக்கு போன் அடித்து நாம பரபரப்பா இயங்க வேண்டிய நேரம் வந்துருக்கு என்றாராம்.\nஇதையெல்லாம் சூர்யா வாயிலிருந்து கேட்டால்தான் இன்னும் சரியாக இருக்கும் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/06/blog-post_6060.html", "date_download": "2018-08-19T23:21:21Z", "digest": "sha1:QU6D4QWFQLUSPJDWF37YXVTFUL6BTKSD", "length": 18500, "nlines": 43, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: தமிழர் திருமணங்களின் பாரம்பரிய பொன்னுருக்கல் நடைமுறை", "raw_content": "\nதமிழர் திருமணங்களின் பாரம்பரிய பொன்னுருக்கல் நடைமுறை\nதிரு என்பது தெய்வத்தன்மை எனவும் மணம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு திருமணம் என்றால் மேன்மையுடன் கூடிய தெய்வகடாட்சம் பொருந்திய இணைதல் எனக் கொள்ளப்படுகின்றது. யாழ்ப்பாணத்து தமிழர்களின் இந்துத் திருமணங் களில் ஆகம மரபுச் சடங்குகளுடன் பல சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுவது வழக்கமாகும். அதுமாத்திரமல்லாமல் இந்துத் திருமணச் சடங்குக்கு முன்னரும் பின்னரும் பல சடங்குகள் நடத்தப்படுவது தமிழர்களின் மரபாகும்.\nமூத்தோர்கள் ஆல்போல் தழைத்து அறுகுபோல��� வளரவேண்டும் என திருமணச்சடங்கன்று மணமக்களை வாழ்த்துவார்கள். தமிழர்தம் பண்பாட்டில் திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிராகும். அந்தத்திருமணத்தின் பாரம்பரிய அடையாளமாகத்திகழும் தாலியை செய்வதற்கு பயன்படுத்தப்படும் தங்க நாணயத்தை உருக்குவதற்குரிய சுபநாளாக பொன்னுருக்கல் கருதப்படுகிறது.\nஇரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தைப் பார்த்து பொது இடங்களில் பெண் பார்ப்பது பெரும்பாலும் நம் நாட்டில் உள்ள வழக்கமாகும். இந்த வழக்கத்தை யாழ்ப்பாணத்து மக்களும் பின்பற்றுகிறார்கள். பின்னர் இரு வீட்டார்களும் திருமணத்தை உறுதிப்படுத்துவதற்காக உறவினர்கள் மற்றும் தாம்பூலம், பழம், பலகாரத் தட்டுகளுடன் மற்றைய வீட்டுக்குச் செல்வர். இதை சம்பந்தக் கலப்பு எனச் சிறப்பாக கூறுவார்கள். இதன் பின்னர் இரு வீட்டாரும் இணைந்து சோதிடரிடம் திருமண நாளைக் கேட்டு நிச்சயிப்பார்கள். அத்துடன் திருமணநாளுக்கு முன்பு ஒரு சுப நாளை பொன்னுருக்கலுக்கும் நிச்சயிப்பார்கள்.\nதிருமண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்காக நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். அவ்வாறு பொன்னுருக்கலை செய்ய இயலாதவர்கள் ஆசாரி வீட்டில் செய்யலாம். நம் நாட்டில் கிராமப் புறம் தவிர்த்த நகரப்புறப் பகுதிகளில் பெருமளவானோர் ஆசாரி வீடு அல்லது நகைக் கடையில் பொன்னுருக்கலை நடத்துவது தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும் நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள்.\nகுறித்த சுப நாளில் மணமகன் வீட்டு வாசலில் நிறைகுடம் வைத்து, அருகில் குத்து விளக்குகள், பன்னீர்ச் செம்பு, விபூதி, குங்குமம் மற்றும் சந்தணம் ஆகியவற்றை வைக்க வேண்டும். நிறைகுடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப் பெற்று இருப்பதோடு நிறைகுடத்தை மங்களத்தின் அறிகுறியாகவும் இந்துக்கள் போற்றுகின்றார்கள்.\nபொன்னுருக்கும் இடத்தில் நிறைகுடம் வைப்பதற்குத் தேவையான பொருட்களுடன் மஞ்சள் துண்டு, சட்டியொன்றில் தண்ணீர், தேங்காய் உடைக்கும் கத்தி மற்றும் சாம்பிராணியும் தட்டும், கற்பூரத் தட்டும் கற்பூரம் முதலிய பொருட்களும் முக்கியமாகத் தேவைப்படுவனவாகும்.பொன் அல்லது தங்கம் என்பது அரிய வகை உலோகமாகக் கருதப்படுகிறது. இவ்வுலோகம் மென்மையான மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு விரும்பியவாறு வார்க்கக்கூடிய தன்øயும் கொண்டது. இந்த உலோகம் அத என்ற குறியீட்டினால் குறிக்கப்படுவதுடன், இதன் அணு எண் 79 ஆகும்.\nகாலம்காலமாக தங்கத்தைக் கொண்டு பலவிதமான ஆபரணங்கள் உருவாக்கப் படுகின்றன. நகைகள் செய்யும்போது 22 காரட் தங்கம் பயன் படுத்தப்படுவதுடன் அதில் 91.7மூ தூய தங்கமும் உள்ளடக்கப் பட்டிருக்கும். தங்கத்தின் பாவனை தொடர்பான ஆரம்ப காலம் கி.மு 4000 ஆம் ஆண்டு என நம்பப்படுகிறது. அந்த வகையில் தமிழர் பாரம்பரியங்களில் ஒன்றான பொன்னுருக்கலிலும் தங்கம் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது.\nதிருமாங்கல்யம் அல்லது தாலி செய்வதற்கு பயன்படுத்தப்படும் தங்க நாணயத்தை கடவுள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து, அதன் பின்னர் பொன்னுருக்கலுக்கு பயன்படுத்தும் பழக்கம் தமிழர்களிடையே உள்ளது. பொன்னுருக்கும் ஆசாரியர் கும்பம் வைத்து, விளக்கேற்றி தூபதீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிப்பார். இதற்காக புதுத் திருகணை, புதுச் சட்டி, உமி மற்று சிரட்டைக் கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவார்.\nஆசாரியார் பொன்னை உருக்கிய பின்னர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் ஆகியவற்றை வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து, அந்தத் தட்டை மணமகனிடம் கொடுப்பார். மணமகன் அந்தத் தட்டுடன் சாமி அறைக்குச் சென்று வணங்கி, பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கும் அதை காண்பிக்க வேண்டும். அந்த உருக்கிய தங்கத்தை வைத்து மணமக்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள்.\nஇதற்கு காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.பொன்னுருக்கிய தங்கத்தைத் தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு, குறித்த நாளில் இரு வீடுகளிலும் கன்னிக் கால் ஊன்ற வேண்டும். இரு வீடுகளிலும் தனித் தனியே ஈசான மூலையில் (வட கிழக்கு மூலையில்) மூர்த்தங்கள் அல்லது கன்னிக் கால் நடுதல் வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு முள் முருங்கையை பயன்படுத்துவார்கள்.முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்ப���க்கை.\nதமிழர் பாரம்பரியத்தில் பொன்னுருக்கல் நிகழ்வில் தெரிந்தோ தெரியாமலோ முள்முருங்கைக்கு முக்கியமான இடம் உள்ளது. இதற்கு இரண்டு விதமான காரணங்கள் பெரியோர்களால் முன்வைக்கப்படுகின்றன.\nநம் புராணங்களின்படி இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் உள்ளன. எனவே அந்த இந்திரனை திருணத்திற்கு சாட்சியாக கொள்ளும்போது ஆயிரம் கண்களுக்கு ஒப்பான முள் முருங்கையை பயன்படுத்துகிறார்கள் என்பது ஒன்று. இரண்டாவது முள்முருங்கை என்பது காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுத்து செழித்து வளரக்கூடிய ஒருவகைத்தாவரம். எனவே திருமண பந்தத்தில் இணையும் கணவன், மனைவி ஆகிய இருவரின் வாழ்வும் முள்முருங்கை போல் செழித்து வளர்ச்சியடையும் என்பது நம்பிக்கை.\nமுள்முருங்கைத் தடியின் மேல் மாவிலை கட்டி, இடையில் மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு காசு முடித்து கட்ட வேண்டும். அத்தடியை நிலத்தில் நட்டு, அதற்கு தேங்காய் உடைத்து, சாம்பிராணி மற்றும் கற்பூரம் காட்ட வேண்டும். அதன் அடியில் நவதானியம் இட்டு, நீர், பால் ஊற்ற வேண்டும். இந்நிகழ்ச்சியில் மூன்று சுமங்கலிப் பெண்கள் பங்கேற்பார்கள். இக்கன்னிக்கால் நடுதல் இரு வீடுகளிலும் நடைபெறும்.பொன்னுருக்கல் தினத்தன்று வந்தவர்களுக்கு உணவு கொடுத்து உபசரிக்க வேண்டும். இதன் பின்னர் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண்ணிற்கு உணவு கொண்டு சென்று கொடுப்பதும் வழக்கமாகும்.\nஇந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரதாயமாகும்.குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யவும் திருமணப் பந்தல் போடவும் தொடங்குவார்கள். இதற்கு பின்னர் திருமணச் சடங்குகள் முற்றாக முடிவடையும் வரை இரு வீட்டாரும் எந்தவிதமான தூக்ககரமான நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற மாட்டார்கள். இவ்வாறு தமிழர்களின் இந்து திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது.\nயாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் மற்றைய பிரதேச மக்களின் வாழ்க்கை முறைகளுக்கும் இடையில் சில பல ஒற்றுமைகளும் சில பல வேற்றுமைகளும் காணப்படுகின்றன. பல இடர்பாடுகளையும் பல துன்பங்களையும் கடந்து வந்தாலும்கூட, யா���். குடாநாட்டு மக்கள் தம் மண்ணின் மரபைத் தம்மால் முடிந்தவரை தொடர்ந்து பேணி வருகிறார்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/pyaar-prema-kadhal-august-9th-release/", "date_download": "2018-08-19T23:20:42Z", "digest": "sha1:66OA7WSFYYCRPBNM7HIDOVXJ5WCXCUUW", "length": 12923, "nlines": 148, "source_domain": "newkollywood.com", "title": "ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதல்! | NewKollywood", "raw_content": "\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nநடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதல்\nAug 06, 2018All, வளரும் படங்கள்0\nகண்ணை கவரும் நிறைய வண்ணங்கள், மிகுதியான இசை ஜாலம் என்று ஜொலிக்கும் “பியார் பிரேமா காதல்” எல்லோருடைய மனங்களிலும்,மயக்கும் தருணஙாக நிறைந்திருக்கிறது. காதலை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படம் வணிக அரங்கில் இத்தகைய ஆர்வத்தை உருவாக்கி நீண்ட காலம் ஆகிறது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய காரணம் யுவன் ஷங்கர் ராஜா என்ற ஒரு மந்திரக்கோல், அவருக்கு நன்றி. இது ஹரீஷ் கல்யாண் தன் இதயத்தின் ஆழத்திலிருந்து சொன்ன வார்த்தைகள்.\n“நிச்சயமாக, “பியார் பிரேமா காதல்” யுவன் ஷங்கர் ராஜா சாரின் சிந்தனையில் இருந்து பிறந்த குழந்தை என்பதில் சந்தேகமே இல்லை. அவரது இசை நூலகம் இடைவிடாமல் தனது செயலாற்றலால், காலத்தால் அழியாத இசையுடன் நிரம்பி வழியும் போது, ஒரு படைப்பாளியும் காதல் இசையை அளிக்க விரும்புவார். இந்தத் திரைப்படத்தை அவர் தாய்-குழந்தை என்று ஒப்பிடுகிறார். குறிப்பாக அவருடைய பாடல்களை பார்த்த பிறகு, என் வார்த்தைகளை மக்கள் ஒருபோதும் மறுக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.\nஹரீஷ் தொடர்ந்து கூறும்போது, “யுவன் சார், அது வெறும் இசை நேர்த்தியுடன் உருவாகும் ஒரு படமாக மட்டும் இருக்க விரும்பவில்லை என்பது வியப்புக்குரியதல்ல. ஆனால் இந்த படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சிறந்த தயாரிப்பாளராக தன்னை நிரூபித்தார். அவரது சமரசமற்ற தன்மை தான் நாம் அனைவரும் பார்த்த ப்ரோமோ காட்சிகள் மற்றும் டிரெய்லரில் தெரிந்தது” என்றார்.\nஅவரது கதாபாத்திரத்தை பற்றி கூறும்போது, “எல்லோரும் படத்தில் என்னுடைய ஆடைகள் பல்வேறு விதமாக கலந்திருப்பதை கவனித்திருப்பார்கள். ஒருபுறம் லுங்கி மற்றும் மற்றொரு புறம் மாடர்ன் ட்ரெஸ். ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க பையன், உயர்தர வர்க்க பெண்ணை காதலிக்க, ஒரு ஸ்டைலான பணக்கார பையனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் உள்ளார்ந்த ஆசை உள்ளது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பியார் பிரேமா காதல் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாகும். இது ஒரு ஒரிஜினல் திரைப்படம் என்று நான் கூறுவேன்” என்றார்.\nஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதல் படத்தை ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸுக்காக இர்ஃபான் மாலிக்குடன் சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவும் மற்றும் கே ப்ரொடக்‌ஷன்ஸ் எஸ் என் ராஜராஜனும் தயாரிக்கிறார்கள்.\nஇயக்குனர் இளன் திறமைகள் பற்றிய நேர்மறையான பேச்சுக்கள் ஏற்கனவே பரவி, ஒவ்வொரு தயாரிப்பாளரின் மனதிலும் நல்ல இடத்தை பிடித்திருக்கிறார். மணிகுமரன் சங்கரா (எடிட்டிங்), ராஜா பட்டாச்சார்யா (ஒளிப்பதிவு) மற்றும் ஈ. தியாகராஜன் (கலை) ஆகியோர் பியார் பிரேமா காதல் படத்தின் வண்ணமயமான தோற்றத்துக்கு பின்னணியில் இருக்கும் மாயவித்தைக்காரர்கள்.\nPrevious Postசிவகார்த்திகேயனின் 13வது படத்தில் ஹிப் ஹாப் ஆதி Next Postகௌதமி மீது புகார் ..\nபியார் ப்ரேம காதல் – ‘Dope’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஇதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும்...\nபஜன் சாம்ராட்” சீசன் – 5\nமனிதனை மென்மை படுத்துவது கலையா\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%E2%80%A1/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B2/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C5%B8/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE//%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41656", "date_download": "2018-08-19T23:20:55Z", "digest": "sha1:NMYPEIV5R4HXAFHDMUAN4BVDCNWENCSA", "length": 15339, "nlines": 147, "source_domain": "tamilkurinji.co.in", "title": "கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது,Kannada-actor-Duniya-Vijay-arrested-in-Tamil-Nadu.v\nகோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது\nகடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர் சுந்தரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுந்தரை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு விரைந்தனர்.\nசுந்தரின் வீட்டில் கன்னட நடிகர் துனியா விஜய் இருந்துள்ளார். அப்போது, காவல் துறையினரை திசைதிருப்பும் நோக்கில் அவர்களுடன் பேச்சு கொடுத்து சம்பவ இடத்தில் இருந்த சுந்தரை தப்பிக்க விட்டார். இது தொடர்பாக துனியா விஜயிடம் விசாரித்தபோது சுந்தரை தான் பிடித்து கொடுப்பதாக போலீசிடம் தெரிவித்திருந்தார்.\nஆனால், பிடித்து கொடுக்காமல் துனியா விஜய்யும் தலைமறைவானார். இந்நிலையில் பெங்களூரு போலீசார் துனியா விஜய் மீது காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.\nசுமார் 5 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த துனியா விஜயை பெங்களூரு போலீசார் நேற்றிரவு கோவை அருகே வைத்து கைது செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் நயன்தாரா.கேரளாவில் கடந்த 8 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு\nநல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா\nநல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து\n“ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு\n“ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி, தங்கள் ஈன புத்திக்குப் பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். சிலர் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது. அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன.குறுக்கு\n25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதிபதியுடன் அவர் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இது. 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு\nகேரளா வெள்ளப் பாதிப்பு: நயன்தாரா ரூ.10 லட்சம் நிதியுதவி\nகேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி\nஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்\nராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு\nநல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா\n“ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு\nபிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்\nபிரபல சீரி���ல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசிவகார்த்திகேயன் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ்\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’\nநடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி\nகட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்\nபிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\nமணிரத்னம் படத்தில் நடித்தது வரம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா\nகுடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான ட்வீட்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/95090-director-balas-birthday-special-article.html", "date_download": "2018-08-19T23:12:56Z", "digest": "sha1:LYYPYN7SOPEZH6YD5Y2NCDAA7REGHS6D", "length": 25899, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "திட்டித் தீர்க்கவோ, பாராட்டிக் குவிக்கவோ... எதற்கும் கை கொடுக்கும் பாலா படங்கள்! #HBDBala | Director Bala's Birthday Special article", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” -வைகோ உருக்கம்\nதிட்டித் தீர்க்கவோ, பாராட்டிக் குவிக்கவோ... எதற்கும் கை கொடுக்கும் பாலா படங்கள்\n`அரை கிலோ கறி... நாலு நல்லி எலும்பு, அதுக்கு ஒரு தலை... அதுல கனம் வேறயா' - விகடன் மேடையில் `தலைக்கனம் பிடித்தவராமே நீங்கள்' - விகடன் மேடையில் `தலைக்கனம் பிடித்தவராமே நீங்கள்' என்ற வாசகரின் கேள்விக்கு இயக்குநர் பாலாவின் பதில் இது. இந்த ஒல்லி உருவம்தான், தமிழ் சினிமாவின் ரசனையை அகலப்படுத்தியது; கமர்ஷியலுக்குள் உழண்டுக்கொண்டிருந்த சினிமாவை, யதார்த்த உலகுக்குள் தமிழ் ரசிகர்களை அழைத்துச் சென்றது; `இப்படி ஒரு படத்தை இவரால் மட்டுமே எடுக்க முடியும்' என்ற பிம்பத்தை உருவாக்கியது. இவரின் படங்கள் `யாருடைய படத்தில் நடிக்க ஆசை' என்ற வாசகரின் கேள்விக்கு இயக்குநர் பாலாவின் பதில் இது. இந்த ஒல்லி உருவம்தான், தமிழ் சினிமாவின் ரசனையை அகலப்படுத்தியது; கமர்ஷியலுக்குள் உழண்டுக்கொண்டிருந்த சினிமாவை, யதார்த்த உலகுக்குள் தமிழ் ரசிகர்களை அழைத்துச் சென்றது; `இப்படி ஒரு படத்தை இவரால் மட்டுமே எடுக்க முடியும்' என்ற பிம்பத்தை உருவாக்கியது. இவரின் படங்கள் `யாருடைய படத்தில் நடிக்க ஆசை' என்ற கேள்விக்கு நடிகர், நடிகைகள் பெயரை பரிந்துரை செய்துகொண்டிருந்த நிலையை மாற்றி, `இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்க வேண்டும்' என்ற வார்த்தைகளை உதிர்க்கவைத்தது. `சேது', `நந்தா', `பிதாமகன்', `நான் கடவுள்', `அவன் இவன்', `பரதேசி', `தாரை தப்பட்டை' என தன் படங்களில் மனித உணர்வுகளைக் காட்சிப்பொருளாக்கி, யதார்த்தத்தைப் பேசுபொருளாக்கி, சக மனிதர்களின் வலியை பார்வையாளர்களுக்கும் கடத்திய கலைஞன் பாலாவுக்கு, இன்று பிறந்த நாள்.\n`சினிமாவில் பாலா ஏன் தேவை' என்ற கேள்வியின் கண்ணோட்டத்தில் பார்த்தால், பாலாவின் அவசியம் புரியும். ஒரு சினிமாவில் நல்ல கதை இருக்க வேண்டும். பாலாவின் படங்களின் பலமே அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள்தான். சமூகத்தில் யாரும் எட்டிப்பார்க்காத அவலங்களை, தனிமனித உணர்வுகளை, எல்லோரும் ஒதுக்கும் விஷயங்களை தன் படத்தில் பயன்படுத்தினார் பாலா. அவரின் படம், அதிர���ி நாயகனின் ஆழமான காதல் உணர்வையும், வலையில் சிக்கியதால் மனநலக் காப்பகத்தில் தஞ்சம் அடைந்த தனி ஒருவனைப் பற்றியும் பேசியது; தாயின் அன்புக்காக ஏங்கிச் செத்தவனின் கதையைச் சொன்னது; காசியில் வாழும் அகோரிகளின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியது; மறந்துபோன வரலாறுகளையும், அதில் இருந்த வலியையும்கூட சொன்னது.\nபாலாவின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். `சேது' படத்தில் முதல் பாதியில் ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருந்த `சீயான்' இரண்டாம் பாதியில் மனநலக் காப்பகத்தில் நிர்கதியாக நின்றார். தாய்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த `நந்தா', அம்மாவின் கையாலேயே சாவைச் சந்தித்தார். சுடுகாட்டில் பிறந்து சமூகத்தோடு ஒட்டாத ஒரு `பிதாமகன்', சமூகத்தைச் சந்தித்துவிட்டு `இந்தச் சமூகத்தில் வாழ்வதைவிட சுடுகாடே மேல்' எனக் கிளம்பினான். தமிழ்நாட்டின் தலைக்குமேல் இருக்கும் அகோரிகளின் வாழ்க்கையையும், தமிழ்நாட்டின் இருள் உலகில் இருக்கும் பிச்சைக்காரர்களின் உலகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டிருந்தது, `நான் கடவுள்'. வாழ்வாதாரத்துக்காக தேயிலைத் தோட்ட வேலைக்குப் போய் செத்துப் பிழைத்தவர்களின் உண்மைக் கதையை `பரதேசி'யில் கண்முன் கொண்டுவந்தார்.\nபாலாவின் கதாபாத்திரங்கள், தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத புது மனிதர்களாக இருப்பார்கள். அவர் படங்களில்தான், ஹீரோ வெட்டியானாக இருப்பதை, அகோரியாக அலைவதை, தோட்டத் தொழிலாளியாக அடிவாங்குவதைப் பார்க்க முடியும். அப்படிக் காட்டப்படும் ஹீரோக்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஏற்றுக்கொள்ளும்விதமாக திரைக்கதை அமைக்கவேண்டும். அந்தப் பக்குவம் பாலாவிடம் இருக்கிறது. தவிர, தான் செதுக்கிய ஒரு கதாபாத்திரம் தன்னையும் மீறி அதிக பலத்தோடு திரைவடிவம் பெறும்போது, அதைக் கவனமாகக் கையாளும் திறனும் பாலாவுக்கு உண்டு. அதற்கு அவரது திரைக்கதையும், கேரக்டர்களின் உருவாக்கமுமே சிறந்த உதாரணங்கள்.\nபாலாவின் படங்களில் நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன; அவர் திணிக்கும் கருத்துகளின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன. அவரின் படங்களின் முடிவுகளில் பல கருத்து முரண்கள் இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், திட்டித்தீர்க்கவோ, பாராட்டிக் குவிக்கவோ... பாலாவின் படங்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவை. ஏனெனில், வணிக சினிமா வட்டத்துக்குள் இருந்துகொண்டு தமிழ் சினிமாவைத் தலைநிமிர செய்த சில இயக்குநர்களில் பாலா முக்கியமானவர்.\nசந்தோஷமான தருணங்களில் இயக்குநர் பாலா, `எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன். நான் வாழ யார் பாடுவார்...' என்ற பாடலைக் கேட்பாராம். அவருடைய பிறந்த நாளான இன்று, அவர் வாழ நாம் பாடலாம்\nஇந்த விஷயங்கள் எல்லாம் இருந்தால்தான் அது பாலா படம்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்ப\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராய\n'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nசெல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\nஇந்திய அணி இப்படியும் ஒரு சாதனை - நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\nதிட்டித் தீர்க்கவோ, பாராட்டிக் குவிக்கவோ... எதற்கும் கை கொடுக்கும் பாலா படங்கள்\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ - இந்த பாடல்களின் இன்ஸ்பிரேஷனா\n`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்\nஇந்த விஷயங்கள் எல்லாம் இருந்தால்தான் அது பாலா படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/641-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-19T23:06:16Z", "digest": "sha1:EYM2GVYHACAZEB53XI3BTUZAUJKTYLYB", "length": 21224, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "நாகா வெங்கடேஷ் இயக்கும் நாரதன் - தினசரி", "raw_content": "\nஆச��ய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nகேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\nகேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nஅறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிக��� மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சினிமா சினி நியூஸ் நாகா வெங்கடேஷ் இயக்கும் நாரதன்\nநாகா வெங்கடேஷ் இயக்கும் நாரதன்\nவெற்றிவேல் பிலிம் இண்டர்நேஷன்ல் வழங்கும் நாகா வெங்கடேஷ’ இயக்கும் “நாரதன்” படம் குறித்து… கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன் விஷ’ணு (நகுல்), சில ரவுடிகளால் துரத்தப்படும் நாயகியை காப்பாற்றுகையில், எதிர்பாராவிதமாக பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்கிறான். நாரதன் என்ற கதாபாத்திரமாக படத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி, விஷ’ணுவின் தாய்மாமன் குடும்பத்துக்குள் புகுந்து, பல கலகங்களை ஏற்படுத்தி, இறுதியில் “நாரதன் கலகம் நன்மையில் முடியும்” என்னும் வாக்கியத்தை நினைவுகூறும் வகையில், அனைத்து பிரச்சனைகளையும் எவ’வாறு தீர்த்து வைக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் ஆக்சன் கலந்து கூறும் படமே “நாரதன்”. இப்படத்தில் நகுல், நிகிஷா பட்டேல், ஸ’ருதிராமகிருஷ’ணா, நாயகன் – நாயகியராக நடிக்க, கலகலப்பான பாத்திரங்களில் பிரேம்ஜி, ராதாரவி, MS பாஸ’கர், மயில்சாமி, வையாபுரி, “பவர்ஸ’டார்” சீனிவாசன், பாண்டு, “கும்கி” அஸ’வின் என்ற ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளனர். மேலும், பஞ’சு சுப்பு, நிழல்கள் ரவி, கவிதா, மீரா கிருஷ’ணன், சீஸர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில், “எப்படி மனுசுக்குள் வந்தாய்” பட நாயகன் விஷ’வா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில், ரயிலில் நகுல் ஆடிப்பாடும் ஒரு குத்துப்பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. சலீம் படத்தில் “மஸ’காரா” பாட்டுக்கு நடனமாடிய அஸ’மிதா, மும்பை அழகியுடன் சேர்ந்து ஆடும் ஒரு பாடல், பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதியில், நகுல் ரவுடிகளுடன் மோதும் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி, பின்னி மில்லில் 10 நாட்களாக படமாக்கப்பட்டு பரபரப்பான முறையில் வந்திருக்கிறது. இதுதவிர, நகுல் மற்றும் ஸ’ருதி பாடும் ஒரு டுயட் பாடல், அழகுக்கு அழகு சேர்க்கும் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: இயக்கம்: நாகா வெங்கடேஷ’ ஒளிப்பதிவு: சஞ’சய் லோகநாத் இசை: மணிசர்மா கலை: லால்குடி N.இளையராஜா வசனம்: திரைவண்ணன் பாடல்கள்: வி��ேகா, திரைவண்ணன், சொற்கோ படத்தொகுப்பு: ஷைஜித் குமரன் சண்டைப்பயிற்சி: சுப்ரீம் சுந்தர் நடனம்: அசோக்ராஜா PRO: நிகல் தயாரிப்பு: M செல்வகுமார் மற்றும் சஜித் V நம்பியார்\nமுந்தைய செய்திகாவல்துறை அடக்குமுறை: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅடுத்த செய்திஇரண்டாக உடைந்த காம்பிர் பேட்: யுவராஜ் கிண்டல்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா ஆராய்ந்தவர்களின் லட்சணம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா 19/08/2018 8:45 PM\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nஇடிந்த தூண்கள்; சரிந்த பாலம் காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்... பாஜக.,\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/7760-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA.html", "date_download": "2018-08-19T23:07:18Z", "digest": "sha1:SPMQEZHMPFR5OMQUGXQQJFNMC3XKOSOB", "length": 21160, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "கழட்டுறதுன்னு முடிவாகிப் போச்சு; தாலிக்கு பதில் கருப்புச் சட்டை: பொன்.ராதாகிருஷ்ணண் - தினசரி", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு ம���த சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nகேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\nகேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nஅறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு அரசியல் கழட்டுறதுன்னு முடிவாகிப் போச்சு; தாலிக்கு பதில் கருப்புச் சட்டை: பொன்.ராதாகிருஷ்ணண்\nகழட்டுறதுன்னு முடிவாகிப் போச்சு; தாலிக்கு பதில் கருப்புச் சட்டை: பொன்.ராதாகிருஷ்ணண்\nசென்னை: நீங்கள் தாலியைக் கழட்டினால், நாங்கள் உங்கள் கருப்புச் சட்டையைக் கழற்றுவோம் என்று தி.க.வுக்கு பாஜக பதிலடிகொடுத்துள்ளது, முன்னதாக தாலியறுக்கும் போராட்டத்தை அறிவித்து, தமி���ர் ஆண்டுப் பிறப்பான சித்திரைத் திருநாளில் தி.க. வினர் அறிவித்து, அதனை அவரசரம் அவசரமாக காலையில் மேற்கொண்டனர். இந்நிலையில் இந்தப் போராட்டத்தைக் கைவிடாவிட்டால், திராவிடர் கழகத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்றூ செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்கள் அணியும் தாலி என்பது தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளம். ஒரு குறிப்பிட்ட மதச் சின்னம் அல்ல. எல்லா மதத்திலும் தாலி அணியும் வழக்கம் உள்ளது. எந்தக் குடும்பப் பெண்ணும் தாலியை அடிமைத்தனமாக நினைப்பதில்லை. அன்பின் அடையாளமாக, புனித அடையாளமாகத்தான் கருதி வருகிறார்கள். கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பேசிக் கொண்டு தாலியை அகற்ற வேண்டும் என்று பேசியதன் மூலம் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானவர்கள் என்பதை திகவினர் நிரூபித்த்ருக்கிறார்கள். திகவினரின் இந்தக் கலாச்சாரத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பும் ஆதரவு கொடுக்கப்போவதில்லை. பெண்களுக்கு எதிரான, கலாச்சாரத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து திராவிடக் கட்சிகள் கண்துடைப்பு நாடகம் ஆடுகின்றன. ஆனால்,. இதற்காக, கி.வீரமணியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புச் சட்டை அணிவது அவர்கள் உரிமை என்றால் தாலி அணிவது இவர்கள் உரிமை. கருப்புத் துணி என்பது துக்க நிகழ்ச்சிக்கு அடையாளமாகப் போட்டுக்கொள்வது… திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்கக் கூடாது என்று பெண்கள் வெகுண்டெழுந்தால் இவர்கள் என்ன செய்வார்கள் மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிட்டால் தமிழகம் முழுவதும் கரு;ப்புச் சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும் என்றார்.\nமுந்தைய செய்திநடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது வழக்கு\nஅடுத்த செய்திஇலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு தேவை: மார்க்சிஸ்ட் தீர்மானம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ர���சி பலன்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா ஆராய்ந்தவர்களின் லட்சணம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா 19/08/2018 8:45 PM\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nஇடிந்த தூண்கள்; சரிந்த பாலம் காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்... பாஜக.,\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/113353-pongal-celebration-of-youth-goes-viral.html", "date_download": "2018-08-19T22:53:47Z", "digest": "sha1:EG6AO6JH2JFHOBFHQIF6Q5ALH6Y2GQEL", "length": 23162, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "1989-ம் ஆண்டு எப்படி இருந்தது பொங்கல்? - வைரலான கிராமத்து இளைஞரின் புகைப்படம் | Pongal celebration of youth goes viral", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” -வைகோ உருக்கம்\n1989-ம் ஆண்டு எப்படி இருந்தது பொங்கல் - வைரலான கிராமத்து இளைஞரின் புகைப்படம்\n89-ம் வருஷம் தனது கிராமத்தில் ஆறு வயதில் கொண்டாடிய பொங்கல் பண்டிகை புகைப்படத்தைப் பதிவிட்டு தன் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார் ஒருவர். அது பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதோடு அவருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் வசிப்பவர் இளையராஜா. மேலே உள்ள படத்தில் கடைசியாக நிற்கும் குட்டித் தம்பிதான் அவர். இன்று காலையில் தனது வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ் புக்கிலும் நண்பர்களுக்கு இந்தப் புகைப்படத்தின் மூலம் வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். கொஞ்சநேரத்திலேயே அவரை போனில் தொடர்புகொண்டு பேசிய நண்பர்கள், அந்தப் புகைப்படத்தைப் பற்றி சிலாகித்திருக்கிறார்கள். நாம், இளையராஜாவைத் தொடர்புகொண்டு பேசினோம்.\n\"1989-ம் வருஷத்துல என்னோட அப்பா எடுத்த படம் அது. என்னோட கிராமமான பிடாரம்பட்டியில் எங்க குடிசை வீட்டுக்கு முன்னால செப்புத் தவலைகளில் அம்மா பொங்கல் வைத்தபோது, அப்பா எங்களை வரிசையாக நிற்க வைத்து எடுத்த படம் அது. கடைக்குட்டியாக நான் நிற்கிறேன்\" என்று கலகலப்பாக ஆரம்பித்தார் இளையராஜா. \"அன்னிக்கெல்லாம் சுற்றுச்சூழலும் சுற்றியுள்ள மனிதர்களும் மனரம்மியத்தை மனசுக்குள் கொடுத்துகிட்டு இருந்தாங்க. அப்படிப்பட்ட காரைக்குடி நகரத்தார் நிறைய பேர் அப்பாவுக்கு நல்ல பழக்கம். அதிலே ஒருத்தர் இன்ஸ்டன்ட் கலர் கேமரா ஒன்றை அப்பாவுக்குப் பொங்கல் பரிசாகக் கொடுத்தார். அந்த கேமராவில் எடுத்த படம்தான் அது. அப்போ எனக்கு 6 வயசு. அக்காக்களோட என்னையும் நிறுத்தி, அந்த உடனடிக் கேமராவால் படம் எடுத்தார். அப்போ கேமரா பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. போட்டோ எடுத்த சில நிமிடங்களில், அந்த கேமராவிலிருந்து வந்தப் புகைப்படத்தைப் பார்த்து பிரமித்தேன். எப்படி வந்துச்சு இது என்ற ஆச்சர்யம் எனக்குள்ளே இருந்துச்சு. அப்பா சாதாரணமாக நினைத்து, 30 வருடங்களுக்கு முன்பு எடுத்த அந்தப் போட்டோ இன்னிக்கு ஓர் ஆவணமாக மாறிடுச்சு. அன்றைக்கு வீட்டுக்கு வெளியே வாசலில் வைத்துப் பொங்கல் படைத்த எங்க அம்மா, இப்போ, வீட்டு முற்றத்தில் பொங்கல் படைக்கிறாங்க. அன்னிக்கெல்லாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தெரியாமல் மக்கள் இருந்தாங்க. ஆனால், மகிழ்ச்சி மனசுக்குள் இருந்துச்சு. இன்னிக்கு படு விமரிசையாக எல்லோருமே கொண்டாடுறோம். ஆனால், மகிழ்ச்சி இல்லாமல் போயிடுச்சு.\nபழைய நினைவுகளைக் கிளறிவிட்டு இந்தப் புகைப்படம் தருகிற மகிழ்ச்சி புதிதான ஒன்று'' என்றவர் தொடர்ந்தார். \"ஓரளவு விவர��் தெரியும் வயதுக்கு வந்தபோது, நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை வாங்கி, அஞ்சலில் அனுப்புவோம். ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், டி.ராஜேந்தர் போட்டோ உள்ள வாழ்த்து அட்டைகள்தான் அப்போ ஃபேமஸ். அதேபோல், நடிகைகளில் அம்பிகா, ராதா படம் போட்ட அட்டைகள் நிறைய இருக்கும். அதே மாதிரி விதவிதமான பாப்பாக்கள் போட்ட அட்டைகளும் குவிஞ்சுக் கிடக்கும். அதையெல்லாம் பொம்பளைப் பிள்ளைகள் வாங்கி, அனுப்புவார்கள். வெறும் பதினைந்து பைசா செலவு செய்து அனுப்பிய அந்த வாழ்த்து அட்டைகள் தந்த பரவசத்தை, இன்றைக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வாழ்த்துகள் தருவதில்லை. இப்போகூடப் பாருங்க. நான் ரொம்ப சாதாரணமா வாழ்த்துச் சொல்லி இருந்தா, இவ்வளவு பேர் பாராட்டி இருக்க மாட்டாங்க. அந்த ஒரு பழைய போட்டோ எல்லாருடைய சிறு வயது பொங்கல் கொண்டாட்டங்களை நினைவுக்குக் கொண்டு வந்ததால்தான் எல்லோரும் போன் போட்டு பேசினாங்க. எனக்கும் மகிழ்ச்சி. அவர்களுக்கும் பரவசம்\" என்றார் இளையராஜா.\nவண்ண வண்ண பொங்கல் கோலங்கள் படங்களை காண கிளிக் செய்க\nபிள்ளைகளின் படிப்புக்காக மலையைக் குடைந்து சாலையமைத்த தனி ஒருவன்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\n1989-ம் ஆண்டு எப்படி இருந்தது பொங்கல் - வைரலான கிராமத்து இளைஞரின் புகைப்படம்\n - பொன்விழா கொண்டாடப்போவதாக முதல்வர் அறிவிப்பு\n10 ரவுடிகளுடன் சென்று அதிகாரியை மிரளவைத்த எம்.எல்.ஏ\n“நம் மண்ணோட மக்கள் கொண்டாடுறது மகிழ்ச்சியா இருக்கு” - இஸ்ரோவின் தலைவர் சிவன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/layouts/", "date_download": "2018-08-19T23:49:43Z", "digest": "sha1:CAGUPBKTZPYTBPH5GDOMBPXRONAP7FFG", "length": 3238, "nlines": 64, "source_domain": "maayon.in", "title": "Layouts - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வருகிறோம்.\nமீனவர்களை உறைய வைத்த அதிசய திமிங்கலம்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 6,176 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 4,145 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,669 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,520 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 3,158 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,876 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-08-19T22:43:30Z", "digest": "sha1:7MB3MG7RMUVRHG7JRDMUBKCOLTYG5TL3", "length": 16695, "nlines": 219, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: பௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து", "raw_content": "\nபௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து\nதஞ்சாவூர் அருகே திருக்கோயில்பத்து என்னும் கிராமத்தில் ஒரு புத்தர் சிலையை வரலாற்றறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மார்ச் 2015இல் கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள திருக்கோயில்பத்து (அருந்தவபுரம்) என்னுமிடத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலைப் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்போது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில்லாமல் உள்ள அந்த புத்தர் சிலையை உள்ளூரில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.\nபுகைப்பட உதவி : முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்\n1993 முதல் மேற்கொண்டு வரும் களப்பணியில் இதுவரை 29 சிலைகள் (15 புத்தர் சிலைகள், 14 சமண தீர்த்தங்கரர் சிலைகள்) என்னால் தனியாகவும், நண்பர்கள் மற்றும் அறிஞர்கள் துணையோடும் காணமுடிந்தது. 15 புத்தர் சிலைகளில் ஒன்று நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனியாகும்.\n14 பு���்தர் சிலைகளில் இரு சிலைகள் மட்டுமே நின்ற நிலையிலுள்ளவை. மற்ற அனைத்தும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவை. இவற்றுள் தலையில்லாமல் உள்ள சிலைகள் கோபிநாதப்பெருமாள்கோயில் (இரு சிலைகள்), வளையமாபுரம், அய்யம்பேட்டை அருகே மணலூர் ஆகிய இடங்களில் காணப்பட்டன. களப்பணியின்போது தலைப்பகுதி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளும் உண்டு.\nஇதுவரை தலையில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளைப் போலவே இச்சிலையும் உள்ளது. மேலாடை, இடுப்பில் ஆடை, காலில் ஆடை, தியான நிலையில் கைகள், அகன்ற மார்பு ஆகிய அனைத்து கூறுகளும் இச்சிலையில் காணப்படுகின்றன.\nசுமார் கால் நூற்றாண்டு காலமாக மேற்கொண்டு வருகின்ற களப்பணியின்போது இவ்வாறாக பல இடங்களில் கேட்பாரின்றி உள்ள சிலைகளைக் காணமுடிந்தது. சமயக்காழ்ப்புணர்வு, வரலாற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் குறைந்து வரும் நிலை, தொல்பொருள்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற மனப்பாங்கு காணப்படாமை போன்ற நிலைகளே இவ்வாறாக சிலைகள் காணப்படுவதற்குக் காரணங்களாகின்றன. இச்சிலையைத்தேடி திருக்கோயில்பத்து செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.\nநன்றி : தஞ்சாவூர் அருகே அரிய புத்தர் சிலை, தினமணி, 6 மார்ச் 2015\nதலையில்லாத புத்தர் சிலையைப் படத்தில் பார்க்கும் போதே, அந்நாளைய மதவெறியின் உச்சத்தை, வரலாற்றின் பக்கத்தை அறிந்து கொள்ள முடிந்தது.\nவெங்கட் நாகராஜ் 01 February, 2016\nகாரைக்குடியிலிருந்து திருச்சி வரும் போது வழியில் தீர்த்தங்கரர் சிலைகள் என்று எழுதி இருந்தது பார்த்தபோது உங்கள் நினைவு தான் வந்தது. எத்தனை எத்தனை விஷயங்களை நாம் இழந்திருக்கிறோம்......\nஅயராத தேடல்...பெளத்தம் பரவிச்செழித்த மண் என்பதை உங்கள் உழைப்பால் மீண்டும் மீண்டும் உணர்ந்து சிலிர்க்கிறேன்\nஅயராத தேடல்...பெளத்தம் பரவிச்செழித்த மண் என்பதை உங்கள் உழைப்பால் மீண்டும் மீண்டும் உணர்ந்து சிலிர்க்கிறேன்\nகவியாழி கண்ணதாசன் 01 February, 2016\nபௌத்தம் மீண்டும் மலர வாழ்த்துக்கள்.\nதலை இல்லாத அந்தச் சிலை புத்தருடையதுதான் என்பதை நிலைநாட்டும் வகையில் ஏதாவது நிரூபணம் உள்ளதாமேலும் அது கற்சிலையா சுதையா என்பது போன்ற செய்திகள் ஏதாவது உள்ளதா. மேலும் அது கற்சிலையா சுதையா என்பது போன்ற செய்திகள் ஏதாவது உள்ளதா. \nவணக்கம் முனைவரே அரிய விடயங்கள் தங்களின் தேடுதல் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகள்\nகரந்தை ஜெயக்குமார் 01 February, 2016\nதிருக்கோயில் பத்து செல்லும் நாள் விரைவில் அமையட்டும்\nஅந்நாளில் எவ்வளவு மத வெறியோடு இருந்து இருக்கிறார்கள். அழிந்தவை எத்தனை எத்தனையோ...தங்களைப் போன்றோர்களால் தான் நாங்கள் இந்தளவாவது தெரிந்து கொள்கிறோம். நன்றி. தம 6\nநல்ல பகிர்வு ஐயா, தங்கள் களப்பணி தொடரட்டும்..\nநல்ல பகிர்வு, தங்கள் களப்பணி தொடரட்டும்.\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nதஞ்சையில் சமணம் நூல் வெளியீடு 29 ஜுன் 2018\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nபௌத்த சுவட்டைத் தேடி : திருக்கோயில்பத்து\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nபௌத்த சுவட்டைத் தேடி : பெரண்டாக்கோட்டை\nகோயில் உலா : தஞ்சாவூர் மாவட்ட சமணக்கோயில்கள்\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/contact.php?sid=3fd5faa944c87ab46bed9f120f75aed6", "date_download": "2018-08-19T22:58:25Z", "digest": "sha1:DK6L5VZ4DC24AVGXBA2V6CWMFWZ66TAS", "length": 23952, "nlines": 305, "source_domain": "poocharam.net", "title": "Contact Board Administration", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிம��ட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/kasturi-gives-out-superb-answer-to-english-newspaper-which-mentioned-illayaraja-caste-name-118012700003_1.html", "date_download": "2018-08-19T23:06:17Z", "digest": "sha1:WGQYJSYXJTGDNJDMPBH3N3KO3KS6Y3QT", "length": 10952, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி: வைரல் வீடியோ!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 20 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹ���‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇசைத்துறையில் சிறப்பாக செயலாற்றியதற்காக இசைஞானி இளையராஜாவிற்கு நேற்று குடியரது தினத்தை முன்னிட்டு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇது தொடா்பான செய்திகள் அனைத்தும் நாளிதழ்களிலும் வெளியாகின. ஆனால் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜாவின் ஜாதி பெயரை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிட்டுள்ளது. இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், இந்த செய்தியை பார்த்து பொங்கி எழுந்த நடிகை கஸ்தூரி, அந்த நாளிதழை காரி துப்பு, அதனை கிழித்து போடும் காட்சியை டிவிட்டரில் வெலியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஎப்பொழுதும் சர்ச்சைகலை பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் கஸ்தூரியை பலர் விமர்சித்தாலும் கஸ்தூரியின் இந்த செயலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாற்றின் தேசமெங்கும் உந்தன் கானம் சென்று தங்கும் - இளையராஜாவை வாழ்த்திய வைரமுத்து\nபத்மபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு வாழ்த்து கூறிய ரஜினி, கமல், விஷால்\nபத்மவிருதுகள் யார் யாருக்கு கிடைத்துள்ளது\nஇசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் 2வது பெரிய விருது அறிவிப்பு\n'மாரி 2' படத்தில் இசைஞானியின் பாடல்: தனுஷ் பெருமிதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/forums/uma-deepaks-completed-novels.324/", "date_download": "2018-08-19T22:48:10Z", "digest": "sha1:NTOQS2MVNU2HJPMQNAJB6YQZDV3YJHYG", "length": 5445, "nlines": 230, "source_domain": "mallikamanivannan.com", "title": "Uma Deepak's Completed Novels | Tamilnovels & Stories", "raw_content": "\nஇடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்\nஅணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்\nமீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது\nஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது\nஇந்த பூமியே தீர்ந்து போய்விடில்\nநான் நல்ல வீடு செய்வேன்\nஎன் உயிர் தந்தே உய���ர் தருவேன்\nஏ ராஜா இது மெய்தானா\nஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்\nமுள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை\nஇருதயப் பூவின் மொழி 11 போட்டாச்சு....\nஎன் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 1\nஇருதயப் பூவின் மொழி 11\nGayus's அனல் மேலே பனிதுளியானாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/moles-on-different-parts-of-body-reveal-wealth-016013.html", "date_download": "2018-08-19T23:39:45Z", "digest": "sha1:WXQYFA3I2DGP4OF3XHDSXGTOSPN3P3SR", "length": 14782, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடலில் இருக்கும் மச்சத்தை வைத்து பொருளாதார, பொது குண இரகசியங்கள் அறிவது எப்படி? | What Moles on Different Parts of Your Body Reveals About Your Wealth and Nature? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடலில் இருக்கும் மச்சத்தை வைத்து பொருளாதார, பொது குண இரகசியங்கள் அறிவது எப்படி\nஉடலில் இருக்கும் மச்சத்தை வைத்து பொருளாதார, பொது குண இரகசியங்கள் அறிவது எப்படி\nமச்சம் என்பது உடற்கூறு சார்ந்தது. சிலருக்கு குடும்ப மச்சம் எல்லாம் இருக்கும். தாத்தா, அப்பா, மகன் என ஒரே மாதிரியான மச்சங்கள் அவர்களது உடலில் தொடர்ந்து இருக்கும்.\nசிலருக்கு அதிகமாக இருக்கும், சிலருக்கு மச்சமே இருக்காது. கைரேகை, நாடி பார்ப்பது போல ஒருவரது மச்சத்தை வைத்தும் பொது பலன் கூறுகிறார்கள்.\nஅதிலும் குறிப்பிட்டு ஒருவரது மச்சத்தை வைத்து அவரது பொது குணம் மற்றும் பொருளாதார நன்மைகள் குறித்தும் அறியலாமாம்.\nஇதை பற்றி போதிய குறிப்புகள் இல்லை எனிலும். இதுபற்றி மருத்துவர் ஐயன் ஸ்டீவன்சன் என்பவர் மச்சங்கள் குறித்து ஆய்வு செய்து அதை பற்றி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்களில் மச்சம் இருந்தால் அவர்கள் இயற்கையாகவே திறமை மிகுந்து இருப்பார்கள். ஆனால், அதை எப்படி சீர்ப்படுத்துவது, வழிமுறைப்படுத்தி வெற்றி காண்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுவார்கள்.\nஇடது தோள்ப்பட்டையில் மச்சம் இருந்தால் பொருளாதார தடங்கல்கள் உண்டாகுமாம். அதுவே வலது பக்கம் இருந்தால் நல்ல அதிர்ஷ்டம் என கூறப்படுகிறது.\nநெஞ்சு / மார்புக்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் கை வைக்கும் இடமெல்லாம் பொன்னாகும். அதாவது வெற்றி காண்பார்கள். அவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகம் இ���ுக்கும்.\nமார்பின் நடுவே மச்சம் இருந்தால் அவர்களுக்கு மூதாதையர் மூலம் அதிக செல்வம் கிடைக்கும்.\nவலது புற இடுப்பு பகுதியில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.\nவீட்டிலேயே அதிக நேரம் செலவழிப்பார்கள். குடும்பத்திற்கு அதிகம் உழைப்பார்கள். ஒழுக்கம் நிறைந்து காணப்படுவார்கள்.\nகைகள் அல்லது விரல்களில் மச்சம் இருந்தால் அவர்கள் சுதந்திர பறவையாக திகழ்வார்கள். யாரின் உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள்.\nவயிற்றில் மச்சம் இருந்தால் இயற்கையாகவே ஆசை கொஞ்சம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் சுயநலத்துடனும் செயற்படுவர். முக்கியமாக காதல், விருப்பம் என்று வரும் போது.\nமூக்கில் மச்சம் இருந்தால் மிகவும் கிரியேட்டிவாக இருப்பார்கள். கலைநயம் அதிகமாக இருக்கும்.\nதாடை பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு போவார்கள். முக்கியமாக வாழ்க்கை முறை சீராக இருக்காது.\nஇடதுபுற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்களது பொருளாதார நிலை சற்று மோசமாக இருக்கும். எளிதாக மனசோர்வு அடைவார்கள். அதுவே வலதுபுற கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் பேரார்வம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.\nபாதத்தில் மச்சம் இருப்பவர்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி என கூறலாம். பிறந்த இடத்தை விட அதிகம் பிற இடங்களில் தான் வாழ்வார்கள்.\nஉதட்டிற்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்களிடம் அதிகம் கோபம் இருக்கும். எளிதாக கோபப்படுவார்கள். இதன் காரணமாக இவர்களை எளிதாக ஏமாற்றிவிடுவார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்\nநீங்கள் நினைப்பதை காட்டிலும் இவை உருவத்தில் ஜைஜாண்டிகானவை - புகைப்படத் தொகுப்பு\nஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்\nமறக்க முடியாத இந்திய காவல் துறையின் 7 சூப்பர் ஹீரோ மொமென்ட்ஸ்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்��ளா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nஒருவழியா ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தாச்சு... என்ன சொல்லுது உங்க ராசின்னு பார்ப்போமா\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/aasifa-case-1642018.html", "date_download": "2018-08-19T23:39:07Z", "digest": "sha1:TUE5CLEH3FJLGWLJWWYGYFHAAA3UKX5I", "length": 8068, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவு!", "raw_content": "\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளமக்களுக்கு உதவுவது எப்படி கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி ஆசிஃபா வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும், தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் ஆசிஃபாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து கொண்ட உச்சநீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் கொல்லப்பட்ட சிறுமி ஆசிஃபாவின் குடும்பத்துக்கும், வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கும் உரிய பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோருவது குறித்த வழக்கு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு\n5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்\nகேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு\nகேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumaraje.blogspot.com/2014/11/blog-post_943.html", "date_download": "2018-08-19T23:00:04Z", "digest": "sha1:PWN2EM5WFW67P5YKMM7ICUGSAIMO4F3Q", "length": 14936, "nlines": 139, "source_domain": "kungumaraje.blogspot.com", "title": "இறைவழிபாடு", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்ல��ம் ஆதி பகவன் முதற்றே உலகு\n'விடங்கர் ' என்பது தானே தோன்றி வந்த சுயம்பு மூர்த்திகளை\nகுறிக்கும் சொல்லாகும் அவ்வாறு இறைவன் தானே வெளிப்பட்டுக்\nகாட்சி கொடுத்த தளங்களாக 7 தளங்கள் உள்ளன. அவையனைத்தும்\nநாகப்பட்டினம், மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ளன அவை\n1. வீதி விடங்கன் - திருவாரூர்\n2. நகர விடங்கர் - திருநள்ளாறு\n3. சுந்தர விடங்கள் - நாகப்பட்டினம்\n4. ஆதி விடங்கர் - திருக்கார வாசல்\n5. நீல விடங்கர் - திருவாய்மூர்\n6. அவனி விடங்கர் - திருக்குவளை\n7. புவனி விடங்கர் - திருமறைக்காடு\nஇந்த 7 திருத்தலங்களில் தலைமையிடமாக திருவாரூர் உள்ளது\nசுயம்புவாய் இறைவன் மட்டுமே அவதரிக்க முடியும்\nஒத்தாண்டேஸ்வரர் - திருமழிசை. சென்னை - திருவள்ளூ...\nசிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை\nநவாவரண பூஜையில் ஸ்ரீசக்ர நாயகி\nசுயம்பு சுவாமிகள்'விடங்கர் ' என்பது தானே தோன்றி வந...\n சுவாமியே சரணம் ஐயப்பா சபரி...\nநாகம் அங்குசத்துடன் விநாயகர் பொதுவாக விநாயகரின் இட...\nமரகத விநாயகர் நாகர்கோயிலில் இருந்து கன்னியாகுமரி ச...\nஆலமரத்தடியில் சுந்தர விநாயகர் ஆலமரத்தடியில் சுந்...\nசென்னை அருகே உள்ள நவக்கிரக கோவில்கள் 1) கொளப்...\nவிகட சக்கர விநாயகர் தட்சயாகத்தின் பொது வீரபத்...\nலிங்க வடிவ பிள்ளையார் - தீவனூர் விழுப்புரம் ம...\nதேனை உறிஞ்சும் அதிசய விநாயகர் பிரளயம் வெள்ளப்பெரு...\nபிள்ளையார் பிடிப்பதன் பலன் 1. மஞ்சளில் பிள்ளையார...\nதான்தோன்றீஸ்வரர் - எண்ணியது ஈடேறும்\nதானங்களின் பலா பலன்கள்ஒருவர் செய்யும் தானங்களும் அ...\nஸ்ரீ ராமர் பாதம்பட்ட புண்ணிய ஸ்தலங்கள் ஸ்ரீ ராமர் ...\nமயில் வடிவில் அம்பிகை சிவாபெருமானை , அம்பிகை பூஜை ...\nகருடன் பெருமாளின் வாகனம். பெருமாள் கோயிலில் மூ...\nதெய்வங்கள் வாசம் செய்யும் திருவிளக்கு Shubham Kar...\nஅன்னாபிஷேகம் நடத்துவது ஏன்சிவாலயங்களில் அன்னாபிஷேக...\nசங்காபிஷேகம் தரிசித்தல் சிறப்பைத்தரும் கார்த்த...\nஅமெரிக்காவில் பிரமாண்ட இந்து கோயில்அமெரிக்காவில் ப...\nகெளரி கல்யாண வைபோகமேகெளரி கல்யாண வைபோகமே (Gowri ka...\nகோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்\nஆட்கொண்டநாதர் கோயிலில் லட்சுமி குபேர பூஜை\nசர்வ மங்களம் தரும் சாயுஜ்ய லிங்கம்\nகோயில்களில் கொடி மரம் அமைப்பது ஏன்\nபதவி உயர்வுக்கு வழிகாட்டுபவர் ஸ்ரீவல்வில்ராமன் ...\nஉத்தம விரதம் சோமவாரம் சோமவாரம் என்பது திங்கள் கி...\nராகு-கேது பரிகாரத் தலங்கள் ஸ்ரீகாளஹஸ்தி: சென்னையி...\nபணப் பிரச்சினை போக்கும் பைரவர்சிவபெருமானின் அம்சத்...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்\nபைரவர் உற்பத்திசிவபெருமான் பஞ்சகுமாரர்களில் (பைரவர...\nபிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரத்தலங்கள்பிரம்மஹத்...\nஅஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்\nஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள் துவாதச ஆதி...\nநவக்கிரக பைரவர்களும் உபசக்திகளும் நவக்கிரகங்கள் -...\nபைரவ முகூர்த்தம்24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. ...\nபைரவரின் எட்டு படை வீடுகள்கடவுள்களில் தரிசிக்க மிக...\nபைரவர் ஆலயங்கள் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தித...\nவீட்டில் லட்சுமி கடாஷ்டம் பெறுக வீட்...\nசர்வ கார்யங்கள் ஸித்தி பெற சர்வ கார்யங்கள் ஸித்தி...\nபித்ரு தோஷம் போக்கும் கால பைரவர் ஒவ்வொரு மாதமும...\nஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள் இழந்த பொர...\nவளம் தரும் வயிரவன் ஈஸ்வரனின் ஆதி சொரூபங்களில் ஒன்...\nசம்பக சஷ்டி தோன்றிய வரலாறு ஹிரண்யாட்சகன் என்ற அரக்...\nகுடும்ப நலம் அருளும் கும்பேஸ்வர ஸ்தோத்திரம் / க...\nதிருநெடுங்களம் திருநெடுங்களம் என்பது திருச்சிக்கு ...\nதிருவிளக்கு பூஜை திருவிளக்கு பூஜை அவசியம் செய்ய வ...\nசப்த கன்னியர் விநாயகர் சுலோகம் துதி: சுக்லாம் ப்...\nபகை கடிதல் ஆறுமுகங்கள் கொண்டு ஸ்ரீ ஷண்முகர் என்...\nஅகத்தியர் அருளிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி பஞ்சரத்ன ஸ்த...\nஸ்ரீ மார்க்கபந்து ஸ்தோத்திரம்மரகதாம்பிகை உடனுறை வழ...\nசிவ பஞ்சாட்சர தோத்திரம் சிவபெருமானின்பஞ்சாட்சரமான ...\nலிங்காஷ்டக தோத்திரம் ப்ரம்ம முராரியர் போற்றிடும் ...\nதோஷங்கள் விலகும் பாடல்கள் திருமணத் தடையையும் நீக்...\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்...\nஎட்டு நிலைகளைக் குறிக்கும் கணபதி மூர்த்திகள்மனிதன்...\nசிவகவசம் சிவகவசம் என்பது பாண்டிய மன்னன்னான வரா...\n51 விநாயகர் வடிவங்களும் பலன்களும் 51 விநாயகர் வடி...\nசிவ லிங்கங்கள்சிவ வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் மூன்...\nசிவனின் ஐந்து முகங்கள் ஓம் சத்யோஜாதய நமஹஓம் வாமதே...\nவில்வத்திலும் மும்மூர்த்திகள் 'பிரும்மா விஷ்ணு சிவ...\nதீபங்கள் துதி தீபங்களை ஏற்றிய பின்னர் கீழ்க் கண்...\nஸ்ரீ சூக்தம் (தமிழில்)திருமகளின் திருவருளைப் பெற உ...\nஅதிசய சிவன் ஸ்தலங்கள் ...... ஈரோடு ஜில்லாவில், க...\nசங்கடஹர சதுர்த்தி... சங்கடஹர சதுர்த்தி சங்கடங்கள்...\nகாரியம் கைகூட வைக்கும் கடவுள்... பொதுவாக அனைத்து ம...\nகுச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில் ...\nபெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா\nசூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்\nசித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும் ...\nபஞ்ச புராணம்பஞ்ச புராணம் தேவாரங்கள்(1) மந்திரமா...\nகந்தர் சஷ்டி கவசம் தேவராய சுவாமிகள் அருளிய... கந...\nஇங்கு குளித்தால்: டும்... டும்... டும்... குவா.. க...\nசதுர்த்தியன்று விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்\nஇறைவனுக்கு செய்யும் அபிஷேகமும் அதன் பலன்களும்\nநெய் விளக்கேற்றினால் நினைத்தது நிறைவேறுமா\nகாசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன...\n108 திவ்யதேசங்கள் வைணவப் பெரியார்களான பன்னிரு ஆ...\nஅறுபடைவீடு அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலா...\n12 ஆழ்வார்கள்வைணவம் வளர்த்த பன்னிரு ஆழ்வார்கள்1. ப...\nதசாவதாரம் மச்சாவதாரம்உலகத்தில் தருமம் அழிந்து அதர...\n63 நாயன்மார்கள் சைவம் வளர்த்த அறுபத்து மூவர் தி...\n12 ஜோதிர் லிங்கம் பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள் 1....\nஸ்ரீ கணபதியின் திருவுருவங்கள் - நாமகரணங்கள் தி...\nசிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் 1. அணில் - குரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/&id=30817", "date_download": "2018-08-19T23:21:23Z", "digest": "sha1:MEWZ5O4XAS73D7QLB7K6CEHLXDMPF5B5", "length": 10625, "nlines": 146, "source_domain": "tamilkurinji.co.in", "title": "அலுவலக அறை வாஸ்து,office room vasthu,office room vasthu Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஅலுவலக அறை வாஸ்து,office room vasthu\nவீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.\n* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை தென்மேற்கே வைக்கலாம்.\n* வடகிழக்கு அறை அலுவலகமாக பயன்படுத்தினால் தனது சொந்த உபயோகத்திற்கு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். வேறு நபருக்கோ வாடகைக்கோ விட்டுவிட்டால் செல்வம் சென்றுவிடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகட்டிடவேலையில் கவனிக��க வேண்டிய வாஸ்து\n* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த\nவீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை\nகதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து\nமுன் கதவிற்கு நேராக பின் வாசலில் கதவு வைப்பது சிறந்தது. ஆனால் மேற்கு, தெற்கு வாசலிற்கு பின்புறம் கண்டிப்பாக கதவுதான் பொருத்த வேண்டும்.* ஜன்னல்களின் எண்ணிக்கை இரட்டை படையில் வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 10, 20, 30 என்று பூஜ்ஜியத்துடன்\nஇவ்வறை கிழக்கு திசையில் அமைந்தால் மிகச் சிறப்பு. அல்லது வடமேற்கு, தெற்கு திசைகளில் அமைக்கலாம். இந்த அறையின் மையப்பகுதியில் டேபிள் மற்றும் நாற்காலிகளை அமைக்கவும்.* அலமாரி மற்றும் show case - களை தென்மேற்கே அமைக்கலாம். நாற்காலிகள் இரட்டைப்படையில் இருப்பது நல்லது.\nகட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து\nசுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்\nமனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து\nகடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து\nகதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து\nவாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்\nவாஸ்து முறைப்படி மனையை எப்படிதேர்வு செய்வது\nஹால் அமைக்கும் முறை வாஸ்து\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/kural133.asp", "date_download": "2018-08-19T23:31:52Z", "digest": "sha1:LCHHHAKZ372AMEYNLSESIUA56T3EJ35G", "length": 2540, "nlines": 38, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "ஊடலுவகை - திருக்குறள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n133. ஊடலுவகை - திருக்குறள்\n1. இல்லை தவறுஅவர்க்கு ஆயினும் ஊடுதல்\n2. ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்அளி\n3. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு\n4. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்என்\n5. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள்\n6. உணலினும் உண்டது அறல்இனிது: காமம்\n7. ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்\n8. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்\n9. ஊடுக மன்னோ ஔதயிழை யாம்இரப்ப\n10. ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-08-19T22:57:00Z", "digest": "sha1:4HDQAJEZPAIYVAI4JB2QRODB7K27HK33", "length": 62897, "nlines": 333, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "பாட்டு | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nஎன்றொரு பழமொழி உண்டு. இதன் அர்த்தத்துக்கு அப்புறம் வரலாம். இந்த வரிகளில் ஒரு Lyric Value இருப்பதைப் பாருங்கள்.\nதன்னம் த(க்)க தான என்று பீட் போட்டுக் கொண்டு பாடலாம்.\nசினிமாக்காரர்கள் பல்லவி செட் ஆகாமல் தவிக்கிறார்களே, ஒரு பல்லவிக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி பூரா இந்த வரிகளுக்கு இருக்கிறது. வாலி மாதிரி கவிஞரிடம் இந்தப் பல்லவியைக் கொடுத்தால் உள்ளத் தினில் தேடு சதி இருக் காது என்கிற மாதிரி மளமளவென்று தொடர்ந்து எழுதுவார்.\nதுள்ளிக் குதித்தபடி இருக்கும் மாட்டின் மேல் வைத்த சுமை கீழே விழுந்து விடும் என்பதுதான் இதற்குப் பொதுவாகச் சொல்லப்படும் பொருள். துள்ளினால் சுமை விழுந்து விடும் என்பது அப்படி ஒரு ஆச்சரியமான கருத்தா அது மட்டும்தான் இதன் மூலம் நம் முன்னோர் சொல்ல விரும்பியதா\nஇல்லை, இது ஒரு உவமைதான். இந்த உவமையின் மூலம் அவர்கள் சொல்ல விழையும் கருத்து வேறு.\nபொதி என்று அவர்கள் சொல்வது பொறுப்பு. அதாவது Responsibility. துள்ளிக் குதிப்பது என்றால் பப்ளிசிட்டிக்காக எதையாவது செய்து மக்கள் கவனத்தைக் கவர்வது, ஆணவமாகப் பேசியபடி இருப்பது, என்றெல்லாம் அர்த்தம். இப்படிப்பட்டவர்கள் பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பவர்களாக இருப்பார்கள்.\nதலைவர்களில் மூன்று வகை உண்டு. யார் தப்பு என்று பார்க்கிறவன் அதமமான தலைவன். என்ன தப்பு என்று பார்க்கிறவன் மத���திமன். இதையெல்லாம் செய்யுமுன் தப்புக்குப் பொறுப்பேற்கிறானே அவன் உத்தமன். அப்படிப் பொறுப்பேற்கிறவன் ஆர்ப்பாட்டமே இல்லாத அமைதியான தலைவனாக இருப்பான். எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பது மட்டுமே குறிக்கோளாக இருப்பான்.\nதேர்தல் வருகிறது. இப்படிப்பட்ட தலைவர்கள் யார் என்பதைப் பார்த்தபடி இருங்கள்.\nPosted in கட்டுரைகள் and tagged அனுபவம், ஓட்டு, சினிமா, தமிழ், தலைவர், தேர்தல், பழமொழி, பாட்டு, புனைவுகள், வாலி on மார்ச் 12, 2016 by கே. ஜி. ஜவர்லால். 2 பின்னூட்டங்கள்\nதலைவா – சினிமா விமர்சனம்\nநம்ம ஊரில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பதாலும், பெங்களூரில் இருப்பதாலும் படத்தைப் பார்க்கிற ஆர்வம் உண்டாயிற்று. பெங்களூர் ஃபோரம் மாலில் ஏற்கனவே 2012 படம் பார்த்த அனுபவம் அந்தத் தியேட்டருக்குத் திரும்பப் போகும் ஆவலை வேறு தூண்டியது படம் ஆரம்பித்ததிலிருந்து இடைவேளை வரை பிரமிப்பு, சிலிர்ப்பு, ரசனை, திரில்\nஅடடா.. அட்டஹாசமான படம் ஒன்று தமிழில் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கிறதே… சத்தியராஜுக்கு இப்படிப்பட்ட கிளாஸ் நடிப்பு வருமா இத்தனை வருஷமும் அதை எங்கே ஒளித்து வைத்திருந்தார் இத்தனை வருஷமும் அதை எங்கே ஒளித்து வைத்திருந்தார் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப எஞ்சாயபிள். அறிமுகம் ஆகிற காட்சியில் அமலா பால் மனசை அள்ளுகிறார். சந்தானம் பிராண்ட் ஜோக்குகள் நிறைய இருக்கின்றன. தியேட்டரில் பார்த்தால் மட்டும் சந்தானம் ஜோக்குகள் சில ரசனையாக இருக்கின்றன.\nபுது ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கும் அமலா பால் விஜயையும் சந்தானத்தையும் இன்வைட் செய்கிறார்.\n“நாளைக்கு ஃபங்ஷனுக்கு வர்ரப்போ சாப்பிடாம வாங்க”\n வந்ததும் பிளட் டெஸ்ட் பண்ணப் போறீங்களா\nஇடைவேளை வரை கட்டிக் காத்திருக்கும் சஸ்பென்ஸை நிஜமாகவே ஊகிக்க முடியவில்லை. அருமையான கதையமைப்பு. இடைவேளையில் காபி குடிக்க வந்த போது ஏறக்குறைய எல்லாருக்குமே எனக்கிருந்த அதே சிலிர்ப்பு இருப்பதைப் பார்க்க முடிந்தது.\nஇடைவேளை முடிந்து படம் ஆரம்பித்தது.\nஎன் பிரமிப்பும் சிலிர்ப்பும் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. அதற்கப்புறம் வில்லனையும் அவன் ஆட்களையும் அடித்துத் துவைக்கிற சாதாரண விஜய் படம். கைப்பற்ற வேண்டிய வீடியோ கேஸட் வைத்திருக்கும் பிக்பாக்கெட்காரனுக்கு வில்லன் ஃபோன�� செய்யாமல் என்கேஜ் செய்து வைப்பது நல்ல ஐடியா. வில்லனை ஜெயிலிலிருந்து தப்ப வைத்து (வில்லன் ஒளிந்திருந்து ஏமாற்றி தன் சொந்த முயற்சியில் தப்புவதாகத்தான் காட்டுகிறார்கள். விஜய், ‘நீ தப்பிச்சதும் என் ஐடியாதான்’ என்கிறார்) மந்திரி கொலையில் சிக்க வைப்பதும் நல்ல ஐடியாதான்.\nஆனால் எல்லாமே விழலுக்கிறைத்த நீர்.\nவில்லன் திரும்பவும் தப்பித்துப் போய் மலைக் குகையில் ஒளிந்து கொண்டு அப்புறம் சொத்து சொத்து சண்டைகள். இடுப்பில் கத்தியை சொருகிய பிறகு விஜய் எட்டு பேரைப் போட்டுத் தள்ளுகிறார். சித்தப்பா திடீரென்று கட்சி மாறுவது சஸ்பென்ஸ் இல்லை, சொதப்பல்.\nரெக்கார்டிங் வெகு சிறப்பு. 3டி ஒலி அமைப்பை நன்றாக உணர முடிகிறது. விஜய் பாடும் பாட்டும் நன்றாக இருக்கிறது. அமலா பால் அழகோ அழகு.. மிடுக்கோ மிடுக்கு. இடைவேளை விட்டதும் ஓடி விடுங்கள்…\nPosted in சினிமா and tagged ஃபோரம் மால், அமலா பால், இசை, சத்தியராஜ், சஸ்பென்ஸ், சினிமா, தமிழ், தலைவா, பாட்டு, பெங்களூர், விஜய், விமர்சனம், tamil on ஓகஸ்ட் 10, 2013 by கே. ஜி. ஜவர்லால். 6 பின்னூட்டங்கள்\nஅப்படி ஒரு தேவாரம் இருக்கிறதா\nதவப்புதல்வன் படத்தையும் அந்தக் காலத்தில் ரசித்துப் பார்த்திருக்கிறேன், அந்தப் படத்தின் பாடல்களும் என் அபிமானப் பாடல்களாகவே இன்று வரை இருக்கின்றன.\nஆனால், அந்தப் படத்தில் வரும் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலையும் அந்தக் காட்சியையும் இன்று பார்த்தால் வேறு மாதிரி சிந்தனைகள் வருகின்றன.\nஅந்தக் காட்சியில் வரும் முதியவர் அக்பர் என்கிற கண்ணோட்டத்துடன் சின்ன வயதில் பார்த்தேன். அவர் ஒரு வைத்தியர் என்று இப்போது புரிகிறது. தான்சென், வைத்தியர், ஒரு இளம்()பெண். அந்தப் பெண் அக்பர் மகள் மெஹருன்னிஸாவாக இருக்கலாம். அவள் தான்செனுக்கு ரூட் விட்டதால்தான் அவர் இஸ்லாமியராக மதம் மாறி அவளை மணந்து கொண்டார் என்கிறது சரித்திரம். ஆகவே அது மெஹருன்னிஸா என்பது தொண்ணூறு சதவீதம் சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.\nகாட்சி அமைப்பைப் பார்த்தால் அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருப்பதும், பாட்டைக் கேட்டதும் குணமாகி எழுந்திருப்பதும் புரிகிறது. தான்சென் பாடியது குணமாகவா\nசீக்காளிக்குப் பாடியதாக சரித்திரத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. தீபத்துக்காகப் பாடியதாகவும் இல்லை. அவருடைய இசை த��பங்களை ஒளிபெறச் செய்யுமளவு சக்தி வாய்ந்தது என்று சரித்திரம் சொல்கிறது. சரி, அது ஒரு கனவுக் காட்சி; கனவுகள் சரித்திர வரையரைக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.\nஒளி பெருங்கள் தீபங்களே, இன்னும் ஒளி வரவில்லையே பாவியா நான், ஒளி வேண்டும் என்று கெஞ்சுகிறேன் என்கிற அர்த்தத்திலெல்லாம் அந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது. ஏதோ தான்சென் கெஞ்சிக் கூத்தாடி ஒளி வரவழைத்தது போல இருக்கிறது இது. சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு இசை வித்தகனை இது இழிவு படுத்துவது போலில்லை\nஇந்தக் காம்ப்ரமஸுக்கு காரணம் என்னவாக இருந்திருக்கும் என்று யோசித்தேன். சிவாஜி படங்களுக்கென்று சில ஸ்டாண்டர்ட் காட்சிகள் அவசியம் என்று அன்றைக்கு தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும், ஏன்… சிவாஜியும் கூட நினைத்தார்கள். தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கிளாஸிக்கல் இசைக் கலைஞர். தத்தித் தகஜுண தகதிமி தகஜுண என்று குதித்து வீரு கொண்டு எழுகின்ற பாடல்களை ஹிந்துஸ்தானியில் பார்க்க சாரி கேட்க முடியாது. அதே படத்தில் வரும் போட்டிப் பாடலில் கூட ஹிந்துஸ்தானி கலைஞருக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடும் பகுதிகள் ரொம்பக் குழைவாகத்தான் இருக்கும்.\nநடிப்பது சிவாஜி என்பதால் தான்சென் ஒரு ஹிந்துஸ்தானி கலைஞர் என்பதை சௌகர்யமாக மறந்து விட்டு எம்.கே.டி. பாணி பாடல் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதை அங்கும் இங்கும் சினங்கொண்ட வேங்கை மாதிரி நடந்தபடி பாடி நடித்திருக்கிறார் சிவாஜி. இது காலத்தின் கட்டாயம். அவர் ரசிகர்கள் இதை எதிர்பார்த்தார்கள், ரசிக்கவும் செய்தார்கள்.\nதிருவருட் செல்வர் படத்தில் வரும் ‘தாள் திறவாய்’ பாடல் குறித்தும் எனக்கு இதே சந்தேகம் உண்டு. தாளே திறவாய் என்கிற பொருள் வருமாறு அப்பர் தேவாரம் ஏதேனும் இருக்கிறதா என்று தேவாரப் புலிகள் பகிரலாம்.\nPosted in சினிமா and tagged அக்பர், அனுபவம், அப்பர், சரித்திரம், சினிமா, சிவாஜி, தவப்புதல்வன், திருநாவுக்கரசர், திருவருட்செல்வர், தேவாரம், பாட்டு, மெஹருன்னிஸா, மொகலாயர்கள், ஹிந்துஸ்தானி on மார்ச் 30, 2012 by கே. ஜி. ஜவர்லால். 7 பின்னூட்டங்கள்\n”சினிமாப் பாட்டுல இருந்து ஒரு விடுகதை போடறேன், விடை சொல்றியா\n”என்ன கேக்கப் போறே, இளநீர் காய்க்கும் கொடி எதுன்னா\n“அட, இந்தக் கேள்வி கவர்ச்சியா இருக்கே.. எந்தப் பாட்டுல இது\n“’இது என்ன கூத்து அதிசயமோ, இளநீர் காய்க்கும் கொடி இதுவோ’ ந்னு புதியவன் படத்துல ஒரு பாட்டு. இந்தக் கவர்ச்சி விடுகதை சினிமாக் கவிஞர்களைப் பலகாலமா தொந்தரவு பண்ணிகிட்டு இருக்கு. இடுப்பைப் பார்த்தேன் பிரம்மன் கஞ்சன், நிமிர்ந்து பார்த்தால் அவன் வள்ளல்ன்னு வேறொரு பாட்டு.”\n“கரெக்ட்டுதான். வெறும் கவர்ச்சி மட்டும் இல்லாம கவித்துவமும் சேர்ந்த விடுகதையும் இருக்கு இது மாதிரி”\n“இளநீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல, மழை மேகம் குடை பிடிக்கும் குளிர்நிலவும் அல்ல, இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல ந்னு வர்ர வரிகள் கூட விடுகதைதான். வாலி எழுதினதுன்னு நினைக்கிறேன்.”\n“அவரே இன்னொரு பாட்டில காதலன் பெண்ணிடம் தேடுவது, காதலி கண்களை மூடுவது அது எது ந்னு விடுகதை போட்டிருக்கார். நீ போட வந்த விடுகதை என்னன்னு சொல்லவே இல்லையே ந்னு விடுகதை போட்டிருக்கார். நீ போட வந்த விடுகதை என்னன்னு சொல்லவே இல்லையே\n“அது ரொம்ப ஸில்லி. அதுல கவர்ச்சியும் இல்லை பெரிய கவித்துவமும் இல்லை. ஆனா கொஞ்சம் குசும்பு மட்டும் இருக்கு”\n“இதுவே ஒரு விடுகதை மாதிரி இருக்கு. பாட்டைச் சொல்லு”\n“கமலா கல்யாணி, வசந்தா வந்தாளாம் மூணும் மூணு பொண்ணுங்க. பார்வை மத்தாப்பு ஜாடை கித்தாப்பு மூணுக்கும் நாலரைக் கண்ணுங்க.. அதான் பாட்டு”\n”அது சரி. எனக்கு ஒண்ணரைக் கண் பத்தி ரொம்ப நாளா ஒரு சந்தேகம்”\n“ரெண்டு கண்ணால பார்த்தா ஒரு பொருள்தான் தெரியுது. ஒன்றரைக் கண்ணால பார்த்தா ரெண்டு பொருள் தெரியுதே எப்படி\n“ஏன், ஒன்றரைக் கண்ணுக்கு ரெண்டு பொருள்ன்னா, ரெண்டு கண்ணுக்கு பழிக்குப் பழி ஒன்றரை பொருள்தான் தெரியணும்ங்கிறியா\n“ஈக்வேஷன் சரியா இல்லையே. ஒண்றைக்கு ரெண்டுன்னா ரெண்டுக்கு டூ பாயிண்ட் சிக்ஸ் சிக்ஸ் பொருள் தெரியணும்”\n”அப்டியெல்லாம் நேர் விகிதத்தில ஏத்திகிட்டு போக முடியாது. அப்ப சிவபெருமானுக்கு நாலு பொருளா தெரியும்\n“ஏன் சிவபெருமானுக்கு மூணு கண்ணா\n நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமேன்னு ஏ.பி.நாகராஜன்.. சாரி நக்கீரர் சேலஞ்ச் பண்ணது தெரியாதா\n“ஆக்சுவலா சிவ பெருமானுக்கு அரைக் கண்தான்”\n“என்ன இது ஈ இஸ் ஈக்வல் டு எம் ஸி ஸ்கொயர் மாதிரி புது ஈக்வேஷன் ஏதாவது சொல்லப் போறியா\n“கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா அவ்வளவு காம்ப்ளிகேட்டட் ஈக்வேஷன் இல்லை. ரொம்ப சிம்ப்பிள்”\n“சிவனுக்கு இடப்பாகத்தில யார் இருக்காங்க\n“உமைக்கு இடப்பாகத்தைத் தந்து பெண்களுக்கு சம உரிமை….”\n“ஸ்டாப். அப்படி சம உரிமை தந்தப்போ இடது கண்ணும், நெற்றிக் கண்ல பாதியும் போச்சா\n“சரி, பாக்கி ஒண்ணரைக் கண் இருக்கே\n“அதுலயும் வலக் கண் கண்ணப்ப நாயனார் கொடுத்ததாச்சே. அப்ப மீதி எவ்வளவு\n“அடக் கடவுளே. நீ என் இப்படி இருக்கே ஏன் இந்தக் கொலைவெறிச் சிந்தனை ஏன் இந்தக் கொலைவெறிச் சிந்தனை\n“மன்னிக்கவும். இது என் சிந்தனை இல்லை. சொக்கநாதப் புலவருடையது”\n“சுஜாதாவின் ராகவேனியம் கதைல செந்தில்நாதப் புலவர்ன்னு ஒருத்தர் வந்து இளநீர், நாமக்கட்டி, திரிபலை எல்லாம் போட்டு சரக்கு காய்ச்சி ஏமாத்துவாரு. இவர் யார் சொக்கநாதப் புலவர்\nமுக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவார்\nஉமையாள்கண் ணொன்றரைமற் றூன்வேடன் கண்ணொன்\nஅப்டீன்னு ஒரு வெண்பா எழுதியிருக்கார்”\n“ஐய்யோ.. அழுக்கு அரதைப் பழசு புஸ்தகங்கள்ள எதையாவது படிச்சிடறே. படிச்சிட்டு சும்மா இருந்தாலும் பரவாயில்லை. உடனே விடுகதை போட வேறே வந்துடறே.. முடியல”\n“கரெக்ட் இன்னும் முடியல்ல.. வேற ஒரு பாட்டுல மான், மான் ந்னு வான் நிலா பாட்டு மாதிரி…..”\n“ஹோல்டான்… இன்னைக்கு இவ்ளோ போதும்”\nPosted in கட்டுரைகள் and tagged அனுபவம், இலக்கியம், கட்டுரை, கவர்ச்சி, சினிமா, சிவபெருமான், தனிப்பாடல், தமிழ், நெற்றிக்கண், பாட்டு, வாலி, வைரமுத்து on செப்ரெம்பர் 11, 2011 by கே. ஜி. ஜவர்லால். 12 பின்னூட்டங்கள்\nபெங்களூரில் ஒரு பிரபல ஷாப்பிங் காம்ப்ளெக்சில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.\nஒரு கடை வாசலில் நூறு வருஷத்துக்கு முந்தைய கிராமபோன் ஒன்றை வைத்திருந்தார்கள். பித்தளைக் கூம்பை புளி போட்டு தேய்த்து பள பளவென்று வைத்திருந்தார்கள். ஒரு சின்ன உந்துதல் ஏற்பட்டு விலையை விசாரித்தேன்.\nஅவர்கள் சொன்ன விலையில் சோனி பத்தாயிரம் வாட்ஸ் மியூசிக் சிஸ்டமே வாங்கலாம். பர்சில் சில அழுக்கு பத்து ரூபாய் நோட்டுகளும் ஒன்றிரண்டு நூறு ரூபாய்களும் மட்டுமே இருந்ததால் அடுத்த கடைக்கு நடையைக் கட்டினேன்.\nகிராம போன் ஒரு அற்புதம்.\nசாவி கொடுத்து ஓடுகிற மோட்டார். அதிர்வுகளை முழுக்க மெக்காநிக்கலாகவே ஒலிக்கூட்டுகிற அமைப்பு. ஊசியை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இசைத்தட்��ை நோண்டி நுங்கெடுத்து விடும். இந்த மாசம் நூற்றாண்டு காணுகிற மறைந்த என் சித்தப்பா சப்பாத்திக் கள்ளி முள்ளை வைத்து கிராம போனை ஓட்டி அந்தக் காலத்திலேயே value functional analysis செய்தவர். கிராமபோன் காலத்தில் ஒரே ஸ்பீடுதான். 78 ஆர்பிஎம். பாட்டுக்களை எல்லாம் மூணரை நிமிஷத்துக்கு செதுக்க வேண்டிய கட்டாயம் அதனால்தான் அந்தக் காலப் பாட்டுக்களில் பல இரண்டாம் சரணம் முடிந்து பல்லவி வரும் போதே கிணற்றுக்குள் போய் விடும்.\nரிக்கார்டுகள் நாளா வட்டத்தில் தேய்ந்து நீடிலை எடுத்துப் போட்டதுமே கர்ர் என்று உப்புத்தாளை காரைச் சுவரில் தேய்த்த மாதிரி சத்தம் வர ஆரம்பித்து விடும். கொஞ்ச காலம் கழித்து வேறே ரிக்கார்ட் வாங்கியே ஆக வேண்டும்.\nஹெச் எம் வீக்கு நல்ல வியாபாரம் ஆயிற்று.\nஅதற்கப்புறம் வைர ஊசி வைத்த ரிகார்ட் ப்ளேயர்கள் வரும் போது நிறைய முன்னேற்றங்கள். நாலு வெவ்வேறு ச்பீடுகள். தாம்பாளம் சைசில் எல்பி ரிக்கார்டுகள். நாற்பத்தைந்து ஆர்பிஎம் வேகத்தில் ஓட வேண்டிய காருக்குறிச்சி அருணாச்சலத்தை பதினாறில் போட்டு ஜாஸ் இசையில் டிரம்ப்பெட் ஊதுவது மாதிரி இருப்பதை ரசிப்போம்.\nமுப்பத்திமூன்றில் ஓடவேண்டிய பாலமுரளி கிருஷ்ணாவை நாற்பத்தைதில் ஓட்டும் போது “என்ன இழவு இது, ஆம்பிளையா பொம்பளையான்னே தெரியாம ஒரு குரல். யாரு பாடறா\nஇசைத்தட்டுக்கள் தொடர்பான சில அனாச்சார ஜோக்குகள் நினைவுக்கு வருகின்றன.\nதேர்தலில் தோல்வியடைந்த ஒரு கட்சி பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.\n‘சித்திரம் பேசுதடி’என்கிற பாட்டைப் போட்டார்கள். இசைத்தட்டில் ‘பே’ க்கு அப்புறம் கீறல் விழுந்து விட்டதாம். அடுத்த மூன்று எழுத்துக்களை மட்டும் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்ததாம். அவசரமாக தலைவர் டென்ஷன் ஆகிவிடப் போகிறாரே என்று ரிக்கார்டை மாற்றினார்களாம்.\nபிரம்மச்சர்யத்தின் சிறப்பைப் பற்றி பேசுவதற்காக ஒரு கூட்டம். அதில் ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ என்கிற பாட்டைப் போட்டார்கள். அந்த நிலாவத்தான் என்று ஆரம்பித்ததுமே கீறல். அடுத்த மூன்று வார்த்தைகள் மாறி மாறி ஒலிக்க இசைத்தட்டைப் போட்டவர் ஓடிப்போய் நிறுத்தினார்.\nஇசைத்தட்டுக் கடையில் ஒரு பிரபல பாடகியின் பெயரை எழுதி, ‘மாலைப் பொழுதினில், காலைத் தூக்கி, கண்டதுண்டோ’ என்று எழுதியி���ுந்தார்கள். பயந்து போய் விசாரித்தால் அவர் பாடிய அந்த மூன்று பாடல் இசைத்தட்டுக்களும் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.\nஉதைக்க வேண்டும் என்கிற உந்துதல் எழுந்தால் பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு தரம் புத்தம், சரணம், கச்சாமி என்று சொல்லிக் கொள்ளவும். உடம்புக்கு நல்லது.\nகடைசியாக ஒரு கேள்வி, (பழசுதான்) ஹெச் எம் வி இன் லோகோவில் இருக்கும் நாய் ஆம்பிளையா பொம்பிளையா\nPosted in நகைச்சுவை and tagged அரசியல், இசைத்தட்டு, கிராமபோன், சேஷன், சேஷு, ஜோக்ஸ், நகைச்சுவை, நூற்றாண்டு, பாடகி, பாட்டு, புத்தர், பெங்களூர், ரிக்கார்ட், ரிக்கார்ட் ப்ளேயர் on பிப்ரவரி 20, 2010 by கே. ஜி. ஜவர்லால். 20 பின்னூட்டங்கள்\nஎழுபத்தைந்தாம் வருஷம் வரை தமிழ் சினிமா இசையில் எழுதப்படாத சில வரையறைகள் இருந்தன.\nஅக்கார்டின் வாசித்தால் கதாநாயகி தொடர்பான லைட்டான காட்சி. டொயின்டோற டொயின்டோற என்று வீணை வாசித்தால் பாசப்பிணைப்பு. டுடுடுடுடுடு டும் என்று டிரம் வாசித்தால் போலீஸ். மேல் ஸ்தாயியில் ஷெனாய் வாசித்தால் சோகம். கித்தாரை தளர்ந்த கம்பியில் மீட்டி வயலினில் ஒரு தூக்கு தூக்கினால் காமெடி. சந்தூர் அல்லது சைலோபோனில் கீழ் சுரத்திலிருந்து மேல் சுரம் வரை ஒரு ஓட்டு ஓட்டினால் ‘வடுமாங்காய் பிலிம்சார் வழங்கும்’ என்று படம் ஆரம்பிக்கிறது. வயலின் கோஷ்டி ‘ச..நி…ச..’ என்கிற ஸ்வரத்தில் தேய்த்தால் எழுத்து முடிந்து டைரக்டர் பேர் வந்து விட்டது.\nகதாநாயகனுக்கு டிஎம்எஸ் தான் பாட வேண்டும். கதாநாயகிக்கு பிசுசீலா அல்லது சில சமயம் ஜானகி. விதி பாடுகிற பாட்டுக்களை சீர்காழி பாடுவார். காமெடியனுக்கு ஏ.எல்.ராகவன், கமேடிச்சிக்கு ஜமுனாராணி. கவர்ச்சி நடிகைக்கு எல்.ஆர்.ஈஸ்வரி. ஏ.எம்.ராஜாவை ஏறக்குறைய ஜெமினி கணேசனுக்காகவே ஒதுக்கி வைத்திருந்தார்கள். பி.பி.ஸ்ரீநிவாசும் அப்படியே. அவர் ஜெமினிக்கும் சில சமயம் முத்துராமனுக்கும் பாடுவார்.\nஎம்ஜிஆரோ, சிவாஜியோ பிபிஎஸ் அல்லது ஏஎம் ராஜா குரலில் பாடுவதை ரசிகர்கள் ஏற்கவில்லை.\nஆனால் எம்ஜியார் இதை அந்தக் காலத்திலிருந்தே மெதுவாக உடைக்க முயன்றிருப்பது தெரியும்.\n‘பால் வண்ணம் பருவம் கண்டு’ பாடலை பிபிஎஸ் ஐப் பாட வைத்தார்.\nஅடிமைப்பெண் படத்தில் எஸ்பிபி யைக் கொண்டு வந்தார்.(இன்னொரு டேக் கேட்டதற்கு டிஎம்எஸ் ஒப்புக் கொள்ளாததால்தான் இந்த மாற்றம் என்��ு பரவலாக ஒரு பேச்சு உண்டு. நிஜமோ இல்லையோ யாமறியோம்). உரிமைக்குரல் படத்தில் யேசுதாசை ரீ எண்ட்ரி செய்தார்.\nமதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் ஜெயச்சந்திரனை பாட வைத்தார்.\nஆனாலும் கமல் ரஜினி காலத்திலும் இந்த மித் முழுசாக உடையவில்லை.\nஇளைய தலைமுறைக்கு டிஎம்எஸ் பாடுவதில்லை. எஸ்பிபிதான் பாடுவார். மலேஷியா வாசு பெரும்பாலும் ரஜினிக்குதான் பாடுவார். கமலுக்கு அவர் பாடுவது கேரக்டரைப் பொறுத்தே இருக்கும்.\nகதாநாயகன் அறிமுகப் பாட்டு, குத்துப் பாட்டு (அல்லது ஐட்டம் சாங்), கிளைமாக்சுக்கு முன்னால் ஒரு பாஸ்ட் நம்பர் என்கிற மாதிரி சின்னச் சின்ன சூத்திரங்கள் இப்போதும் இருக்கின்றன.\nஆனாலும் இசைக்கென்று ஒரு சுதந்திரமும், நடிகர்களோடு தொடர்புப் படுத்தி நிறைய கட்டுப்பாடுகள் இல்லாமல் இருப்பதும் ஒரு நல்ல நிலை என்று நினைக்கிறேன்.\nPosted in சினிமா and tagged அனுபவம், இசை, எம்ஜியார், எல்ஆர்ஈஸ்வரி, எஸ்பிபி, சினிமா, சிவாஜி, டிஎம்எஸ், பாட்டு, பிபிஎஸ் on பிப்ரவரி 17, 2010 by கே. ஜி. ஜவர்லால். 9 பின்னூட்டங்கள்\nஎலும்பொடு சதை நரம் புதிரமும்\nஇளையராஜாவின் ‘பிச்சைப் பாத்திரம்’ பாட்டைப் பற்றி ஏகப்பட்ட ப்ளாக்கர்கள் எழுதிவிட்டார்கள்.\nஅதற்காக நான் எழுதாமல் இருக்க முடியுமா\nஎன்னை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பாட்டு ஆட்கொள்ளும். இது என் சின்ன வயசிலிருந்தே இருக்கிற சீக்கு.\nரொம்ப விவரம் புரியாத வயதில் ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்’. இந்தப் பாட்டை நான் பாட ஆரம்பிக்கிற போதே என்னை ‘ம்ம்ம்ம்’ என்று அதட்டி அடக்குவார்கள். அதெப்புடி அதுக்கெல்லாமா நாங்க அடங்குவோம் இந்த எச்சரிக்கை எல்லாம் நமக்கு சிகரெட் பெட்டியிலோ சரக்கு பாட்டிலிலோ எழுதப் படுகிற எச்சரிக்கை மாதிரிதான். அந்த எச்சரிக்கைகள் சிகரட் பழக்கத்தையோ, குடிப் பழக்கத்தையோ குறைத்தனவா என்ன\nஅதற்கப்புறம் ‘ஆயிரம் நிலவே வா’\nஇந்தப் பாட்டு வருகிற போது நான் சௌந்தரராஜனின் டை ஹார்ட் பான். ‘அய்யோ, அய்யோ…. இவனெல்லாம் பாடி, அது ஹிட்டாகி…. ‘என்று கிண்டலோடு கேட்டேன். ஆனால் என் எதிர்பார்ப்புக்கு மாறாக அந்தப் பாட்டு பயங்கர ஹிட்டாகி கல்லூரி மாணவர்களை கவர்ந்தது. மருத்துவக் கல்லூரியில் படித்த என் சகோதரரின் நண்பரை சீனியர்கள் வச்த்ராபரணம் செய்து பெண்கள் ஹாஸ்டல் வாசலில் போய் பாடச்சொன்ன பாட்டு அது\nஅட���த்த ஸ்டேஜில் ‘வேலாலே விழிகள்’.\nஇந்தப் பாட்டில் ரொம்பக் கவர்ந்து போய் படத்தைப் பார்க்கப் போன எனக்கு ஆச்சரியம். அந்தப் பாட்டு வில்லியோடு கதாநாயகன் படுகிற பாட்டு. இதற்கப்புறம் பல வருஷம் கழித்து வந்த அடுத்த வாரிசு என்கிற படத்துக்காக ‘பேசக் கூடாது’ என்றொரு பாட்டு கம்போஸ் செய்திருந்தார்கள். ஸ்ரீதேவி ஹிந்தியில் பிசியாகி ஷூட்டிங்குக்கு வராமல் ஏவிஎம் மை சோதித்தார். அவர் கிட்டயா செல்லுபடியாகும் சிலுக்கைப் போட்டு எடுங்கடா என்று சொல்லி விட்டார்.\nஎங்கே விட்டேன்…. ம்ம்ம்ம்…. வேலாலே விழிகள். அதற்கப்புறம் ‘இலக்கணம் மாறுதோ’. அப்புறம் ‘அவளே என் காதலி’.\nஅதற்கப்புறம் நிறைய. இப்போது, இந்த நிமிஷம் ‘பிச்சைப் பாத்திரம்’.\nஇளையராஜாவின் பல ஹிட் பாடல்களில் இருக்கும் ஒரு மதர்ப்பு இதிலும் இருக்கிறது.\nசந்தங்களை சரியான வார்த்தைகள் கொண்டு நிரப்பி பாடுகிறவனுக்கு இம்ப்ரோவைஸ் செய்ய வாய்ப்பே இல்லாத தன்மை இதிலும் இருக்கிறது\nஎலும்போடு சதை நரம் புதிரமும் அடங்கிய உடம்பு எனும்……\nஎன்கிற வரிகளைக் கேளுங்கள். அது வெறும் இட்டு நிரப்பல் மட்டுமில்லை.\nஇந்தப் பாட்டை முதலில் கேட்ட போது எழுதியவர் பட்டினத்தாரோ அல்லது அகப் பேய்ச் சித்தரோ என்று நினைத்தேன்\nPosted in கதைகள் and tagged இளையராஜா, ஏவிஎம், சினிமா, சிலுக்கு, பாட்டு, பிச்சைப் பாத்திரம், ரமணமாலை on திசெம்பர் 8, 2009 by கே. ஜி. ஜவர்லால். 7 பின்னூட்டங்கள்\nஞாபகம் வருதா, ஞாபகம் வருதா….\nபொழுது போகல்லை ஒரு சின்ன விளையாட்டு விளையாடலாமா\nகீழே சில சினிமாப் பாட்டுக்களின் சரணத்திலேர்ந்து சில வரிகள் தந்திருக்கேன். இந்தப் பாடல்களின் பல்லவி என்ன என்று கண்டு பிடிக்க முடிகிறதா பாருங்கள்.\n1 . எல்லைகள் இல்லா உலகம்\nஎன் இதயமும் அது போல் நிலவும்\n2 . பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்\nநூல் கொண்ட இடையின்னும் நூறாண்டு சென்றாலும்\n3 . ஜன்னல் கம்பி உந்தன்\nவெள்ளிக் கம்பி என்று ஆகியதே…\n4 . உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்\nநீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும்….\n5. நல்லவர்க்கெல்லாம் எதிர் காலமே\nஅட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாளே….\nஇப்போதைக்கு இது போதும். பிடிச்சிருந்தா சொல்லுங்க அடிக்கடி விளையாடலாம். விடைகள் நாளை காலை பின்னூட்டமாக.\nPosted in துணுக்கு and tagged சினிமா, பாட்டு, புதிர் on நவம்ப���் 21, 2009 by கே. ஜி. ஜவர்லால். 22 பின்னூட்டங்கள்\nஉதித் நாராயன் பாடும் தமிழ் பாடல்கள் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன.\nஒரு மேடையில் அவரை பக்கத்தில் வைத்துக் கொண்டே விவேக் காமன்ட் அடித்தார்.\nஇது குறித்தான என் கருத்துக்கள் கொஞ்சம் முரண்பட்டவை.\nவேற்று மொழியினர் பேசும் தமிழை மழலைக்கு ஒப்பிடலாம். நட்சத்திரம் என்பதை குழந்தை நக்கச்சரம் என்று சொல்கிற போது அதை நாம் கிண்டல் செய்வதில்லை. ரசிக்கிறோம்.\nஒரு வேற்று மொழிக்காரர் நம் மொழியைப் பேசவோ பாடவோ செய்கிற போது அதில் நமக்கு ஒரு பெருமிதம் இருப்பதை உணர வேண்டும். அவரை இன்னும் சிறப்பாகப் பேச அல்லது பாட நம்முடைய ஊக்கம் மட்டுமே துணையாக இருக்கும்.\nசித்திரம் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.\nகொஞ்சம் பழகினால் வித்யாசம் நிச்சயம் தெரியும்.\nஅதற்கப்புறம் நம் மொழியைப் பேசுகிற ஒரு உபரி மனிதர் கிடைத்த பெருமை நமக்கு வந்து விட்டுப் போகிறது\nஆங்கிலேயர் ஜான் ஹிக்கின்ஸ் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்த போது அவரை ஊக்குவித்ததால்தானே ‘சிவ சிவ என ராதா’ பாடலை அட்சர சுத்தமாக அவரால் பாட முடிந்தது\nஅவ்வளவு எதற்கு, நம்ம பக்கத்து ஊர் யேசுதாஸை விமர்சனம் செய்தார்களே… ‘தெருக் கோயிலே ஓடிவா’ என்று. ‘மோகம் என்னும் தீயில் என் மனம்’ பாட்டைக் கேளுங்கள். வல்லினமும், மெல்லினமும் இடையினமும் போட்டு பின்னி எடுத்த வைரமுத்துவின் வைர வரிகளை அவர் உச்சரிப்பு பட்டை தீட்டுகிறதே\nஉதித்தின் சங்கீதத் திறமை அசாத்யமானது.\n‘அடடா கடலாடி வெள்ளைக் கோழி கிழடல்ல மலடல்லவே’ என்று எழுதிக் கொடுத்தால் கூட பிரமாதமாக உச்சரிப்பார்.\nஹிந்தி பேசுகிற பல மாநிலங்களுக்கு நான் போயிருக்கிறேன்.\nஎன்னுடைய ஒண்ணரையணா ஹிந்தியை யாரும் விமர்சித்ததே கிடையாது. சந்தோஷமாக என்னோடு ஹிந்தியில் உரையாடுவார்கள்.மும்பையில் நடந்த நண்பர் வீட்டு திருமண ரிசப்ஷனில் ஹிந்தி பாட்டுக்களைக் கூடப் பாடி கை தட்டல் வாங்கியிருக்கிறேன்\nPosted in கதைகள் and tagged உதித் நாராயன், கிண்டல், சினிமா, தமிழ், பாட்டு, விமர்சனம் on நவம்பர் 6, 2009 by கே. ஜி. ஜவர்லால். 20 பின்னூட்டங்கள்\nதப்பான வார்த்தைகள் ஏதுமின்றி, ஒரு பாடல் வரிகள் படு கவர்ச்சியான காட்சியை மனக்கண்ணில் நிறுத்த முடியுமா\nஇந்த வரிகளைப் பாருங்கள் :\n‘கொடி நீருக்குள்ளே மலர் மேல���-\nபெண் குளிப்பது தாமரை போலே’\n‘அவளே என் காதலி’ என்று தொடங்குகிற இந்தப் பாடலை எஸ்.பி.பி.யும் வாணி ஜெயராமும் பாடியிருக்கிறார்கள்.\nபாத்தீங்களா, படிச்சதும் காட்சி மனசிலே தெரியுது…\nஇதுவும் கண்ணதாசனின் சிறப்புக்களில் ஒன்று. பேரும் புகழும் படத்துக்காக அவர் எழுதிய இந்தப் பாடலின் அடுத்த வரி கொஞ்சம் விவாதத்துக்குரியது.\n’ என்று இளைஞர்களுக்குள் விவாதம் நடக்கும்.\n“என் சாயிஸ் நீர்தான்” என்றான் ஒருத்தன்.\n“திறந்திருக்கிற வீட்டிலே கதவை நாக் பண்ணிக்கிட்டு நிக்கிறது என் பழக்கமில்லே. நேரா உள்ளே போயிடுவேன்”\nPosted in துணுக்கு, நகைச்சுவை and tagged கண்ணதாசன், கவர்ச்சி, சினிமா, பாட்டு, புனைவுகள் on செப்ரெம்பர் 5, 2009 by கே. ஜி. ஜவர்லால். 13 பின்னூட்டங்கள்\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nகோள் முதல் கோண் வரை\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nமானங்கெட்ட மானம் என்றால் என்ன\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2017/what-happens-when-wife-is-more-intelligent-earning-more-than-husband-016016.html", "date_download": "2018-08-19T23:12:37Z", "digest": "sha1:BJZ66BMCPKFC6ITT6YMSE374MVPRGVDE", "length": 13740, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனைவி அதிகம் சம்பாதிப்பதால் உங்களுக்குள் இந்த எண்ணங்கள் எழுந்ததுண்டா? | What Happens When Wife is More Intelligent and Earning More Than Husband? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மனைவி அதிகம் சம்பாதிப்பதால் உங்களுக்குள் இந்த எண்ணங்கள் எழுந்ததுண்டா\nமனைவி அதிகம் சம்பாதிப்பதால் உங்களுக்குள் இந்த எண்ணங்கள் எழுந்ததுண்டா\n80-களில் அரிதாக மனைவி வேலைக்கு போகும் போது மட்டுமல்ல, இன்று 2010-களில் கணவனுக்கு இணையாக மனைவி வேலைக்கு போகும் போதும் கூட மனைவி தன்னைவிட அதிக பொறுப்பில், அதிக சம்பளம் வாங்குகிறார் எனும் போது கணவன் மனதில் சந்தோஷம் இருப்பினும், ஒரு மூலையில் சிறு நெருடலும் இருக்கும்.\nஇதற்கு முக்கிய காரணமாக இருப்பது சமூகம் தான். \"என்னப்பா உன் பொண்டாட்டி உன்னவிட அதிகம் சம்பாதிக்கிறா\" ; \"அவனுக்கென்ன அவன் வேலைய விட்டாலும், அவன் பொண்டாட்டி காசுல உட்கார்ந்து சாப்பிடலாம்...\" இன்னும் பல வாக்கியங்களை நையாண்டியாக பேசி, நன்றாக இருந்த குடும்பத்தில் கும்மியடித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.\nஇப்படிப்பட்ட ஒரு நிலை வீட்டில் உண்டானால், கணவன் மனதில் என்னென்ன எண்ணங்கள் எழ வாய்ப்புகள் உள்ளன என இங்கு காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டின் அதிகாரம் மனைவி கைக்கு சென்றுவிடுமோ... வரவு, செலவில் துவங்கி, என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என அவர் முடிவு எடுக்கும் நிலை பிறந்துவிடுமோ என்ற அச்சம் ஆண்கள் மனதில் எழுகிறது.\nமனைவி அதிகம் சம்பாதிக்கிறார், தன்னைவிட புத்திசாலியாக இருக்கிறார் என்பதால், அவர் தன் பேச்சை கேட்காமல், தன்னை அவமானப்படுத்திவிடுவாரோ என்ற எண்ணமும் ஆண்கள் மனதில் அதிகம் எழுகிறது.\nவீட்டில் மனைவி சாந்தமாக இருப்பினும்.. கணவன், மனைவி உறவு சுமூகமாக நகர்ந்தாலும்... இந்த உற்றார், சுற்றார்கள் ஏதாவது ஏளன பேச்சு பேசிவிடுவார்களோ என்ற பயம். இதனால் தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியாதோ என்ற எண்ணங்கள் பிறக்கும்.\nமனைவி மீது இருந்த அதிக பாசம், அதிக சந்தேகமாக மாறும். அலுவல் வேலையாக நேரதாமதம் ஆனால் கூட, இவள் தன்னைவிட அதிகம் சம்பாதிப்பதால் தான் இப்படி நடந்துக் கொள்கிறார் என எண்ணுவர்.\nமனைவி எப்போதும் போல அக்கறையாக அறிவுரை கூறினாலும் கூட, இவள் சம்பாதிக்கும் திமிரில் பேசுகிறாள் என எண்ணுவர்.\nஅதிக ஆண் தோழர்கள் இருந்தால் சந்தேகம் ஏற்படும். தன் மீது இருக்கும் விருப்பம், காதல் குறைந்துவிடுமோ என்ற அச்சம் எழுமாம்.\nஇதில் என்ன தவறு இருக்கிறது, மனைவி அதிகம் சம்பாதிப்பது குடும்ப பொருளாதாரத்திற்கு தான் பெரும் உதவியாக இருக்கும். அதனால், குடும்பத்தை எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் நடத்த முடியும் என சில சூப்பர் ஹஸ்பென்ட்ஸ் கூறியுள்ளனர்.\nமனைவி அதிகம் சம்பாதிப்பதால். தன் ஊதியத்தை குடும்பம் நடத்தவும். அவரது ஊதியத்தை எதிர்கால திட்டங்கள் செயற்படுத்த, குழந்தைகளை சிறந்த முறையில் வளர்க்க உதவியாக இருக்கும் என இந்த தலைமறை கணவன்மார்கள் கூறியுள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nமனைவியை சில்லறை காசுகளால் புதுவிதமாக டார்ச்சர் செய்த எக்ஸ் கணவன் - ஆடிப்போன நீதிமன்றம்\nமனைவிட்ட கேட்டுடக் கூடாத 10 விஷயம், இல்ல அப்பறம் எல்லாம் கட் ஆயிடும்\nஇந்திய பெண்கள் கணவர்களிடம் ரொமாண்டிக்காக கருதும் 10 விஷயங்கள்\nமாலைக்கு பதிலாக பாம்பு மாற்றி திருமணம் செய்துக் கொண்ட புதுமண தம்பதி - (வீடியோ)\nபெட்ரூமில் ரகசிய கேமரா பொருத்தி 3 வருடமாக மனைவியை வேவு பார்த்த கணவன்\nஇந்த 5 விஷயங்கள் தான் ஒரு நபரை உறவில் ஏமாற்ற தூண்டுகிறதாம்...\nபொது இடங்களில் கிஸ்ஸிங், ரொமான்ஸ் கூடாது ஏன்\nசாதி, மதம் பார்க்காமல், கலப்பு திருமணம் செய்துக் கொண்ட நடிகர், நடிகைள்\nஊர், பெயர் தெரியாத பெண்களுடன் கொஞ்சிக் குலவ விரும்பும் கணவர் - இரகசிய டைரி\nகணவனை காட்டிலும் பெரும், பெயர் புகழ் பெற்று திகழும் பிரபல பெண்மணிகள்\nபுருஷன் - பொண்டாட்டி சந்தோஷமா இருக்க அந்த 2 விட, இந்த 2 தான் அவசியமாம்\nஇறந்த கொசுக்களும் உங்கள் உயிரை குடிக்குமாம்..\nஆரோக்கியம், அதிர்ஷ்டம் ரெண்டும் நிறைந்திருக்கும் ஆத்தி மரம்... உங்க வீட்ல இருக்கா\nவாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/illayaraja-yuvan-shankar-raja-pyaar-prema-kadhal/", "date_download": "2018-08-19T23:16:10Z", "digest": "sha1:IOBIBUTRALUKKWU2GBRLNEH3I57YOTSK", "length": 22752, "nlines": 157, "source_domain": "newkollywood.com", "title": "யுவனை ஆசீர்வதித்த இளையராஜா! | NewKollywood", "raw_content": "\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nகோலமாவு கோகிலா – விமர்சனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nநடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை\nமறைந்திர���ந்து பார்க்கும் மர்மம் என்ன\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nJul 31, 2018All, வளரும் படங்கள்0\nகே ப்ரொடக்‌ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் ‘பியார் பிரேமா காதல்’. இளம் இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nநான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் கிடந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் உங்க ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் என் ஃபேவரைட் பாடல் நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான் என்றார் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா.\nகுறும்படங்கள் இயக்கி வந்த நேரத்தில் ஒரு பெரிய கம்பெனியில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது. 21 வயதில் ஈஸியாக வாய்ப்பு கிடைச்சிருச்சுனு நினைச்சேன். ஆனா அது நடக்கல, அப்போ தான் சினிமான்னா என்னனு தெரிந்து கொண்டேன். சில வருட போராட்டத்துக்கு பிறகு, யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிற படத்துக்கு காதல் கதை கேட்குறாங்கனு கேள்விப்பட்டேன். அந்த படத்துக்கு யுவன் தான் இசையமைப்பாளர்னு சொன்னாங்க. கரும்பு தின்ன கூலியா, இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்று நினைத்தேன் என்றார் இயக்குனர் இளன்.\nபடத்துலயும் நிறைய காதல் இருக்கு, படத்து மேலயும் நிறைய பேருக்கு காதல் இருக்கு. அதனால் தான் இந்த படம் இன்னைக்கு இந்தளவுக்கு வந்திருக்கு. இளன் என்னை விட 2 வயசு சின்னவர். இவ்வளவு இளமையான ஒரு படத்தை கொடுத்திருக்காரு. சின்ன வயசுல இருந்தே யுவன் பாடல்களை கேட்டு வளர்ந்தவன். இன்று அவர் தயாரிக்கும் முதல் படத்தில், அவர் இசையில் நாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சியான தருணம் என்றார் நாயகன் ஹரீஷ் கல்யாண்.\nஇடம் பொருள் ஏவல் படத்துக்காக இளைய இசைஞானி யுவன் ஷங்கர் ராஜாவை முதன்முறையாக சந்தித்தேன். அதன் பிறகு தர்மதுரை படத்திலும், அடுத்து கண்ணே கலைமானே படத்திலும் இணைந்து எங்கள் உறவு பலமானது. அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில், நான் இயக்கும் படத்தை யுவன் தான் தயாரிக்க இருக்கிறார் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.\nஇளையராஜா சார் சாயல் இல்லாம யாரும் இசையமைப்பாளரா இருக்க முடியாது. யுவனும் விதிவிலக்கல்ல. யுவன் ரொம்ப லேட்டா தான் மியூசிக் கம்போஸ் பண்ணுவார். யோகி படத்துக்கு பிறகு கம்போஸிங்கிற்கு ஃபிரான்ஸ் போனோம். ஒரு வேலையும் செய்யாமலே திரும்பி வந்தோம். ஆனால் மியூசிக் போட ஆரம்பிச்சுட்டார்னா 5 நிமிஷம் தான். என்னுடைய 5 படத்துக்கும் ஒரே டேக்ல தான் பாட்டு போட்ருக்கார் யுவன். யுவன் இசையை விட்டு விலகினால் தான் உண்டு, இசை யுவனை விட்டு என்றைக்கும் விலகாது என்றார் இயக்குனர் அமீர்.\nகற்றது தமிழ் படத்துக்கு இசையமைக்க யுவனை சந்திக்க நா.முத்துக்குமாரும் நானும் போனோம். அதன் பிறகு தங்க மீன்கள் சின்ன பட்ஜெட் படம், வேற இசையமைப்பாளர் போலாம்னு நினைச்சப்போ சம்பளம் பத்தி யாரு பேசுனா, அப்படினு சொல்லி இசையமைத்து கொடுத்தார். இன்று வரை பெரிய படம், சின்ன படம்னு பார்க்காமல் எல்லோரையும் சமமாக மதிப்பவர் யுவன் என்றார் இயக்குனர் ராம்.\nயுவன் சின்ன வயசுல இருந்து நிறைய படங்களுக்கு, பாடல்களுக்கு இசையமைத்து விட்டார். அவர் கிட்ட புதுமையான விஷயங்கள் எதுவும் வராததால, கொஞ்சம் ஸ்லோ ஆகிட்டார்னு நினைக்கிறேன். நல்ல நல்ல படங்கள் அமையும்போது இந்தியாவின் மிகப்பெரிய இசையமைப்பாளரா இருப்பார் என்றார் இயக்குனர் அகமது.\nஎல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவு��ே இல்லை. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின்போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது யுவன் இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தது. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன் என்றார் தனுஷ்.\nஇது இசை வெளியீடு மாதிரி இல்லாமல் சினிமா பிரபலங்களின் கெட் டூ கெதர் மாதிரி இருக்கிறது. நானும், யுவனும் எல்லா விஷயத்திலும் ஒரே மாதிரி தான். யுவன் எனக்கு அப்பா மாதிரி, அப்பா மாதிரி என்னை பார்த்துக் கொள்வார். எதிரி கூட நல்லா இருக்கணும்னு நினைப்பவர் யுவன். அவருக்காக சேர்ந்த கூட்டம் தான் இது என்றார் நடிகர் சிம்பு.\n120 படங்கள் இசையமைத்திருக்கிறேன், ஆனால் எந்த ஒரு படத்தின் விழாவுக்கும் என் அப்பா வந்ததே இல்லை. நான் வந்து உன்னை ப்ரமோட் பண்ண மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டார். இப்போது படம் தயாரிச்சிருக்கேன் வாங்கனு சொன்னேன். வந்திருக்கார் என்று யுவன் வரவேற்க மேடைக்கு வந்த இசைஞானி இளையராஜா பேசும்போது, “பியார் பிரேமா காதலுக்காக இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காக தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த படம் முதன் முதலாக தயாரிச்சுருக்கிறதுனால என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்கணும்னு இங்கு வந்திருக்கேன். இசையமைப்பாளர்கள் எலக்ட்ரானிக் இசையை விட்டுட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அது தான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும் என்றார் இசைஞானி இளையராஜா.\nமுதல் முறையாக யுவன் ஒரு படம் தயாரித்திருக்கிறார். நான் ஏற்கனவே படம் தயாரித்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் அவருக்கு ஆதரவாக இங்கு வந்திருக்கிறேன். அவரின் சர்வம் ஆல்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பின்னணி இசையில் யுவன் ஒரு ராஜா. சமீபத்தில் கூட பேரன்பு பின்னணி இசை மிகச்சிறப்பாக இருந்தது என்றார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.\nநான் பள்ளியில் படிக்கும்போது துள்ளுவதோ இளமை இசையை கேட்டு யுவன் ரசிகன் ஆனேன். இன்று வரை எப்படி இளைஞர்கள் நாடித்துடிப்பை அறிந்து யுவன் பாடல்களை கொடுக்கிறாரோ தெரியவில்லை என்றார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.\nநான் பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடி பரிசு பெற்றது எல்லாமே யுவன் ஷங���கர் ராஜா சார் பாடல்கள் தான். தூரத்தில் இருந்து பார்த்த யுவன் சாரை இங்கு பக்கத்தில் நின்று பார்ப்பதில் மகிழ்ச்சி என்றார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.\nநடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி, நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர் டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக், இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி, நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன், இர்ஃபான் மாலிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nPrevious Postராகவா லாரன்சின் சவாலை ஏற்ற ஸ்ரீரெட்டி Next Post\"எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே\nஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் பியார் பிரேமா காதல்\nபியார் ப்ரேம காதல் – ‘Dope’ என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகிறது\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஇதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும்...\nபஜன் சாம்ராட்” சீசன் – 5\nமனிதனை மென்மை படுத்துவது கலையா\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079508", "date_download": "2018-08-19T23:16:48Z", "digest": "sha1:JJTKJ2L5LHE7X4ONUZ5YCMFINKYQB6QS", "length": 15842, "nlines": 219, "source_domain": "www.dinamalar.com", "title": "11 மாநில மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை| Dinamalar", "raw_content": "\n11 மாநில மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை\nகடல் சீற்றமாக உள்ளதால், தமிழகம் உட்பட, 11 மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் மேற்கு பருவமழையின் தீவிரம், கேரளா மற்றும் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், வெள்ள பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மழை, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நகர்ந்து, படிப்படியாக வட மாநிலங்களை நோக்கி செல்லும். தற்போதைய நிலையில், 'கேரளாவிலும், தமிழகத்தில், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ம��்றும் திருநெல்வேலி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும். 'சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது, திடீர் மழைக்கு வாய்ப்பு உண்டு' என, வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், வங்க கடலின், மத்திய மேற்கு பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், அலைகள் கொந்தளிப்பாக காணப்படும், கடலோர பகுதிகளில் திடீர் கனமழை பெய்யலாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. அலைகள், 10 அடிக்கும் மேல் உயரமாக எழுகின்றன. எனவே, மஹாராஷ்டிரா, கோவா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம், அந்த மான், மேற்கு வங்கம், ஒடிசா, லட்சத்தீவு மீனவர்கள், இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\n- நமது நிருபர் -\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/stalin-letter-appa_17746.html", "date_download": "2018-08-19T23:12:00Z", "digest": "sha1:TOFUVV6UZFVRHOAJZJXNKA4ARHYU47RX", "length": 17120, "nlines": 244, "source_domain": "www.valaitamil.com", "title": "‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கட்டுரை/நிகழ்வுகள்\n‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்\n“எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும்\nஎனது ஆருயிர்த் தலைவரே; இம்முறை\nஎன் உணர்வில், உடலில், இரத்தத்தில்,\nசிந்தனையில், இதயத்தில், இரண்டறக் கழந்துவிட்ட\nஓய்வு கொண்டிருக்கிறான்” என்று உங்கள்\n33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள்.\nஇடையறாது உழைத்தது போதும் என்ற மனநிறைவுடன்\n95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன்\nசளைக்காமல் ஓடி, ‘நாம் தாண்டிய உயரத்தை\nயார் தாண்டுவார்கள் பார்ப்போம்’ என்று போட்���ி\nதிருவாரூர் மண்ணில் உங்கள் 95வது பிறந்த நாளாம்\nசூன் 3ஆம் நாள் நான் பேசும் போது, ‘உங்கள்\nசக்தியில் பாதியைத் தாருங்கள்’ என்றேன். அந்தச் சக்தியையும்\nபேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற\nஅந்தக் கொடையோடு, இன்னும் நிறைவேறாத\nஒரு வேண்டுகோள்... ஒரே ஒருமுறை...\n“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே\nநூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு\n“அப்பா அப்பா” என்பதைவிட, “தலைவரே தலைவரே”\nஎன நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம்.\nஅதனால் ஒரே ஒரு முறை, இப்போது ‘அப்பா’\nஎன்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nஇளைஞர் கூட்டமைப்பு அரசியல் 2016 அனுபவங்கள்...\nஅரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்\nதமிழர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக செய்த மொழிப் போராட்டத்தால் சாதித்தது என்ன \nநாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…\nஉலக கழிவறை நாள் – திறந்தவெளி கழிப்பிடம் ஒழிக்கும் கிராமத்திற்கு ஊக்கத் தொகை..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்\nஇளைஞர் கூட்டமைப்பு அரசியல் 2016 அனுபவங்கள்...\nஅரசியல்வாதிகள் படிக்கவேண்டிய அண்ணா பாடம்\nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nஉள்ளாட்சி உங்களாட்சி - தொடர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/lifestyle/stomach-pains-you-should-never-ignore-022030.html", "date_download": "2018-08-19T23:14:00Z", "digest": "sha1:THSZYWJAYRASTLWZN3ROCAFQ26CELVCE", "length": 5796, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? | 60SecondsNow", "raw_content": "\nவயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்\nலைஃப் ஸ்டைல் - 12 days ago\nவயிற்று வலி என்பது நாம் அனவைரும் கடந்து வரும் ஒரு வலி தான். ஆனாலும், வயிற்று வலிக்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் சில காரணங்கள் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளன. உங்கள் வயிற்றில் உண்டாகும் வலி சாதாரணமான வலியா அல்லது குடல் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகிறதா என்பதை நீங்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.\nமேலும் படிக்க : Tamil Boldsky\nநிம்மதியான உறக்கத்திற்கு 3 முந்திரி\nலைஃப் ஸ்டைல் - 44 min ago\nஇரவில் தூக்கம் இன்றி அவதி படுவோர் தினம் மூன்று முந்திரியை சாப்பிடுங்கள் நல்ல உறக்கத்தை பெறலாம். மேலும், எலும்புகளின் உறுதிக்கும் மற்றும் பற்களில் ஏற்படும் தொற்றுகளுக்கும் முந்திரியில் இருக்கும் கால்சிய சத்துக்கள் பயன்படுகிறது. தொடர்ந்து முந்திரி சாப்பிடுவதால் உடல் சீராக அமைவதோடு உடல் எடையும் குறையும்.\nஐஸ் நாயகியை தொடரும் அம்மா வேடங்கள்\nகாகா முட்டை படத்தில் அம்மாவாக நடித்து தமிழ��� திரையுலகில் நல்ல இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதனிடையே அம்மா இமேஜை தொடரக்கூடாது என்பதால் இளம் வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்ததாகும், இருப்பினும் அம்மா வேடங்களை தன்னை இன்னுமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.\nவிஜய் தேவரகொண்டாவுக்கு தமிழிலும் நல்ல ஓப்பனிங்\nவிஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ஒரு கோடியை தாண்டியுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டா தமிழகத்தில் பிரபலமானது. மேலும் கீதா கோவிந்தம் படத்தின் இசை முன்னதாக சமூக வலைதளத்தில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109679-seeman-press-meet-tirupur.html", "date_download": "2018-08-19T22:53:25Z", "digest": "sha1:WRODYS2ZAT65XZ5S5HZF7M2LT2EB6WBO", "length": 18537, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "மீனவ குடும்பத்தினர் சொன்னால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்...! புயல் பாதிப்பு பற்றி சீமான் கருத்து | Seeman press meet tirupur", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” -வைகோ உருக்கம்\nமீனவ குடும்பத்தினர் சொன்னால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்... புயல் பாதிப்பு பற்றி சீமான் கருத்து\nதிருப்பூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருப்பூர் வந்திருந்தார்.\nஅப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், \"புயல் பாதித்தப் பகுதிகளில் எல்ல���ம் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் எண்ணிக்கை எத்தனை என்ற உண்மை நிலவரத்தை அந்தந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சொன்னால் தான் வெளியே தெரியவரும். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விரைவான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். இந்த அரசு அதற்கான ஒரு இரங்கலைக்கூட தெரிவிக்காதது நமக்கு வேதனையைத் தருகிறது.\nஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் மூன்று முனைப் போட்டி நிலவுவதாக ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். எங்களைப் போன்ற கட்சிகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே அவர்கள் எடுத்துக்கொள்வது இல்லை. இந்தத் தேர்தலில் வாக்காளர்களின் ஓட்டுக்குப் பணம் தருவதற்குப் பதிலாக தங்கக் காசு தர இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். இது எங்கே சென்று முடியப்போகிறதோ தெரியவில்லை. முதலில் ஓட்டுக்காக பணம் உள்ளிட்ட இதுபோன்ற அன்பளிப்புகள் தருவதை நிறுத்தினால் மட்டுமே இங்கு ஒரு மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அமையும்' என்று சீமான் தெரிவித்தார்.\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\nமீனவ குடும்பத்தினர் சொன்னால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்... புயல் பாதிப்பு பற்றி சீமான் கருத்து\nஆர்.கே.நகரில் மக்கள் விரும்பும் மாற்றத்தை பா.ஜ.க மட்டுமே தரும் – தமிழிசை\nமழை நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் தொகையை வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஜி.கே மணி கோரிக்கை\nகுற்றாலம் அருவிகளில் தடை நீக்கம்: சுற்றுலாப் ���யணிகள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=22402", "date_download": "2018-08-19T23:10:59Z", "digest": "sha1:IKRZXFQXI7XUTSXNBDBTSQKCI6HTYQXE", "length": 14933, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nமுகப்பு » கதைகள் » கனவுகள் (ஒரிய மொழி சிறுகதைகள்)\nகனவுகள் (ஒரிய மொழி சிறுகதைகள்)\nபேராசிரியர் சந்திரசேகர் ராத், ஒரிய மொழி எழுத்தாளர்களில் மிகச் சிறந்த ஒருவராகக் கருதப்படுபவர். அவர் ஒரு நாவலாசிரியரும், நல்ல கவிஞரும் கூட. அவர் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் 25 சிறுகதைகளை மொழி பெயர்த்து தொகுத்திருக்கின்றனர். இவற்றில் சாமுவேல் பாதிரியாரின் கதை, உள்ளத்தை உருக்குவதாய் இருக்கிறது. அனாதை ஆசிரமத்தை நிர்வகிக்க அவர் படும்பாடு, தியாகம் ஆகியவை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.\nபுத்தகத்தின் தலைப்பான கனவுகள் - சிறுகதையில் நல்ல விளையாட்டு திறமை இருந்தும், அவர்கள் ஏழைகள் என்பதால் எப்படி புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை படம் பிடிக்கிறது. மிகச் சில இடங்களில் தமிழாக்கம், இன்னும் சற்று எளிமையாக இருந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வேறு மாநில கதைகளையும் படித்து ரசிக்க விரும்புவோருக்கு, இது மிக நல்ல நூல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2013/07/4-adopt-changes-and-get-good.html", "date_download": "2018-08-19T23:19:32Z", "digest": "sha1:ZA5FWQA33LHADQ6EZLIUY7BLWPUQVLQ6", "length": 52770, "nlines": 635, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: 4. ADOPT CHANGES AND GET GOOD OPPORTUNITIES - மாற்றத்தை ஏற்று நல்ல வாய்ப்புகளைப் பெறு", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* கடவுள் உனக்குள்ளே (41)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (203)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (4)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (40)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (89)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* நாளை இதுவும் நடக்கலாம் (2)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\n4. ADOPT CHANGES AND GET GOOD OPPORTUNITIES - மாற்றத்தை ஏற்று நல்ல வாய்ப்புகளைப் பெறு\n4. மாற்றத்தை ஏற்று நல்ல வாய்ப்புகளைப் பெறு\n* இன்றைய காலகட்டத்தில் மக்கள் மற்றும் மாணவர��கள் பல அருமையான வாய்ப்புகளை தவறவிடுகிறார்கள். அதற்குக் காரணம் 'வாய்ப்பு என்பது அவர்கள் எதிர்ப்பார்க்கும் உருவிலிருந்து மாறுபட்டு வருவதேஅதனால் அவர்களுக்கு வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கு மிகக்கடினமாகப் போய்விடுகிறது.\nகல் நமக்கு எளிதாகக் கிடைக்கும். ஆனால் நாம் நினைத்த படி சிலை வடிப்பது நம் கையில் தான் உள்ளது.\nவிதைகள் கிடைக்கும். ஆனால் அதை அரிசியாக மாற்றுவது நமது உழைப்பில் இருக்கின்றது.\nபணம் கிடைக்கும். ஆனால் அதன் மூலம் தேவையான சொத்து வாங்குவது நாம் வாங்குவதில் இருக்கின்றது.\n* மாற்றங்கள் நிகழும் போது நாம் எதனால் மாறுவதில்லை அதற்கு முழு முதற்காரணம் நாம் ஒரு போதும் மனிதில் இருக்கும் பழைய தொகுப்புகளை மாற்ற விருப்பபடுவதில்லை. அடுத்ததாக மாற்றங்களை ஏற்றுக்கொள்ள நாம் பயப்படுவதே.\nபொதுவாக வியாபாரிகள் பலர் தங்களுடைய வியாபாரத்தில் நிகழும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பயப்படுகிறார்கள்.பெரும்பாலும் அவர்களுக்கு மாறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரிவதில்லை. ஆகையால் புதிதாக வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாததால் முடிவாக அவர்களின் வியாபாரத்தை இழக்கிறார்கள்.\nஅதாவது இன்றைய சூழ்நிலையில், பழைய காலத்து தொழில்நுட்ப உபயோகித்து திரைப்படம் எடுத்தால் அவைகள் நன்றாக ஓடுவதில்லை. ஆனால் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்திய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறதென்னவோ உண்மை.\n* பொதுவாக நாம் ஒரு பொருளை வாங்கிய பின், அதே பொருள் வேறொரு கடையில் நாம் வாங்கியதை விட விலை குறைவாக கிடைப்பதை அறிகிறோம்.\nஆகையால் நாம் எந்த ஒரு பொருளையும் அவசரப்பட்டு வாங்குவதற்கு முன்னால் பல கடைகளில் விசாரித்து எங்கு விலை குறைவாக இருக்கின்றதோ அங்கு வாங்கிப் பழக வேண்டும்.\nவாழ்க்கை வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம��� : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசைய���ம் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்��ும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை - ONE CRORE...\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/06/b.html", "date_download": "2018-08-19T22:54:09Z", "digest": "sha1:C63KSPC4GJLXRFH7GGDXP5RBHTPOLAGK", "length": 4097, "nlines": 119, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\nசிதம்பரம் சேத்தியாத்தோப்பு தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும் தோழர் B.மோகன் TT அவர்களின் தாயார் திருமதி.பிரேமாபாய் அவர்கள் 04.06.2018 மதியம் 01:00 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கடலூர் மாவட்டச் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.\nஅம்மையாரின் இறுதி சடங்கு 05.06.2018 காலை 10:00 மணிக்கு சேத்தியாதோப்பு அவரது இல்லத்தில் நடைபெறும்.\nTMTCLUமாவட்டசெயற்குழு24-06-2018அன்று காலை நமது NFT...\nதோழர் ஜெகன்12-வது நினைவேந்தல்கூட்டம் ...\nஇலவச சர்வீஸ் SIMல் கூடுதல் வசதிBSNL-ல் பணிபுரியும...\nகண்ணீர் அஞ்சலிசிதம்பரம் சேத்தியாத்தோப்பு தொலைபேசி...\nதோழியர் J.ஜோதி (தற்காலிக ஊழியர்)பணி ஓய்வு பாராட்டு...\nகன்டனஆர்ப்பாட்டம் - கடலூர் தூத்துக்குடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/Aranthia-Maniyan/aranthia-maniyanIII-22.asp", "date_download": "2018-08-19T23:32:45Z", "digest": "sha1:IIUAVF44OXTK3BUFDQVI6A5W2JZYBKY6", "length": 3206, "nlines": 39, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "ராகங்களும் திரைப்படப் பாடல்களும் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n22. ‘பாகேஸ் ரீ’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :\n1. பாடல் : விண்முகில் காணா தோகை போலே....\nபடம் : மோகன சுந்தரம் (1951)\nஇயற்றியவர் : K.D. சந்தானம்\n2. பாடல் : மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ\nபடம் : குலேபகாவலி (1955)\nபாடியவர் : A.M.ராஜா, ஜிக்கி\nஇசையமைப்பார் : விஸ்வநாதன் ராம மூர்த்தி(மெட்டமைப்பு :K.V.மகா தேவன்)\n3. பாடல் : ஆசை பொங்கும் அழகு ரூபம் அணைந்திடாத\nபடம் : ஆசை (1956)\n4. பாடல் : காணா இன்பம் கனிந்த தேனோ, காதல்\nபடம் : சபாஷ்மீனா (1958)\nபாடியவர் : T.A.மோதி, P.சுசீலா\nஇயற்றியவர் : கு.மா. பாலசுப்ரமணியம்\n5. பாடல் : நிலவே என்னிடம் நெருங்காதே நீ\nபடம் : ராமு (1966)\nஇசையமைப்பாளர் : M.S. விஸ்வநாதன்\n6. பாடல் : நீ என்னென்ன சொன்னெல்லாம் கவிதை\nபடம் : நேற்று இன்று நாளை (1974)\nபாடியவர் : T.M.சவுந்தர ராஜன், P.சுசீலா\nஇசையமைப்பாளர் : M.S. விஸ்வநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=22106", "date_download": "2018-08-19T23:13:11Z", "digest": "sha1:EWP7JYDZOLOGWOJIHEOYMU3XWVHHLV6S", "length": 15947, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nமுகப்பு » இலக்கியம் » முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை - ஆய்வு\nமுஸ்லிம் தமிழ் வீரக் கவிதை - ஆய்வு\nஆசிரியர் : திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை\n39/13, ஷேயகதாவுத் தெரு, ராயப்பேட்டை, சென்னை -14\nமுஸ்லிம் தமிழ் புலவர்கள் தமிழுக்குப் புதிதாக அறிமுகப்படுத்திய படைப்போர் வகையிலமைந்த காப்பியங்களையும், கதைப்பாடல்களையும் பன்முக நோக்கில், ஆழமான நடையில் ஆராய்ந்து பல உண்மைகளையும் வெளிக் கொணரும் முதன்மையான நூல், இந்த முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை ஆய்வு.\nதமிழில் படைப்போர் இலக்கியம் எழுதப்பட்டது, 16ம் நூற்றாண்டிற்கு பின்னர் தான் போர்த்துகீசியர் போன்ற வெளி ஆதிக்கச் சக்திகள், கிழக்கு மேற்குக் கடற்கரைப் பகுதிகளில், வணிகச் செல்வாக்கு பெற்றிருந்த முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்த போரைக் கண்டு, மனம் பொறுக்காமல் அந்நிய சக்திகளை துரத்துவதற்கு, முஸ்லிம்களுக்கு தைரியம் ஊட்டும் நோக்கத்தோடு, இயற்றப்பட்ட வகைதான் படைப்போர் போன்ற போர் இலக்கியங்கள்படைப்போர் சித்தரிக்கும் போர்களில் எல்லாம், வலிந்து தாக்க வருபவர்களை தடுக்கும் நோக்கில் அமைந்த, தற்காப்பு போர்களாக அமைவதும் கொடுங்கோலர்களை, தூது அறிவுரைகளால் திருத்த முயல்வதும், போரில் ஆயுதம் இழப்பவர்களை கொல்ல வாய்ப்பிருந்தும் கொல்லாமல், சிறைபிடிப்பதும் கவனிக்க வேண்டியதாகும்.முஸ்லிம் தமிழ் வீரக் கவிதை - ஆய்வு மேலும் பல புதிய வாசல்களைத் திறந்து விட உந்துதலாக இருந்து, சமுதாய விழிப்புணர்வை ஊட்டும் என நம்பலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/&id=30813", "date_download": "2018-08-19T23:21:15Z", "digest": "sha1:XF5XCAFPZIKXSJJCCRIZGKML66KOLIBR", "length": 10057, "nlines": 144, "source_domain": "tamilkurinji.co.in", "title": "ஹால் அமைக்கும் முறை வாஸ்து,hall vasthu,hall vasthu Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஹால் அமைக்கும் முறை வாஸ்து,hall vasthu\nஹால் அமைக்கும் முறை வாஸ்து\nஹால் கிழக்கு, வடக்கு, வீட்டின் நடுக்கூடம் சிறந்தது. இந்த அறையில் படிகட்டுகள் அமைப்பதாக இருந்தால் தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை சிறந்தது.\n* அலமாரிகள் வைப்பதற்கு தென்மேற்கு மூலையே சிறந்தது. மிகவும் கனமான பொருள்களை தென்மேற்கில் வைக்கலாம்.\n* show case தெற்கு, மேற்கு சுவற்றில் அமைக்கலாம். அதில் டி.வி மற்றும் கரண்ட் பொருட்களை தென்கிழக்கில், வடமேற்கில் அமைக்கலாம்.\n* chairs, table கிழக்கு, வடக்கு பார்த்தோ போடலாம். பெரிய மரங்கள் போன்ற செயற்கை, இயற்கை தொட்டிகளை தென்மேற்கில் அமைக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவீட்டின் அழகுக்காக செயற்கை நீர்உற்று அமைப்பு எவ்விடத்தில் அமைப்பது நல்லது\nவீட்டின் காம்பவுண்டு உள்பகுதியில் நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பு தரைப்பகுதியில் பள்ளத்துடன் தண்ணீர் ஏறி, இறங்கிச் செல்லும் முறை அமைப்பு வடக்கு, கிழக்கு பகுதியில் அமைத்துக் கொண்டால் நன்மை உண்டாகும்.\nஒரு வீட்டின் மதிப்பே அதன் தலைவாசலை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது என்றால் மிகையில்லை. இதனால்தான் கட்டட நிபுணர்கள் தலைவாசல் அமைக்குபோது கூடுதல் கவனம் செலுத்துவர். பழம் பெரும் வீடுகளை பார்த்தால், தலைவாசலின் நிலையின் கீழ் பகுதியில் குறுக்குச் சட்டம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், நவீன காலத்தில்\nவீட்டு தாழ்வாரத்துக்கும் வாஸ்து முறை மிக முக்கியம் என்கின்றன வாஸ்து சாஸ்திரங்கள். அதன்படி, கிழக்கு தாழ்வாரத்தின் உயரமும், அகலமும் மேற்கு தாழ்வாரத்தின் உயர, அகலத்தை விட சற்று குறைவாக இருக்க வேண்டும். கிழக்கு தாழ்வாரமானது, மேற்கு தாழ்வாரத்தைவிட சாய்வாக இருக்க வேண்டும். அப்படி அமைந்தால்\nகட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து\nசுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்\nமனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து\nகடைகள் மற்றும் அலுவலகங்களுக்கு வாஸ்து\nகதவு, ஜன்னல் வைப்பதற்கான வாஸ்து\nவாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்\nவாஸ்து முறைப்படி மனையை எப்படிதேர்வு செய்வது\nஹால் அமைக்கும் முறை வாஸ்து\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/srilanka/03/178888?ref=archive-feed", "date_download": "2018-08-19T23:31:32Z", "digest": "sha1:YHT7SBCV53TRE7BE3U2GGD6OMKHHUL6A", "length": 8971, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய விளையாட்டு வீரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித��தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய விளையாட்டு வீரர்கள்\nபிரித்தானியாவை சேர்ந்த இரண்டு ரக்பி விளையாட்டு வீரர்கள் இலங்கைக்கு வந்த நிலையில் மர்மமான சூழலில் உயிரிழந்துள்ளனர்.\nபிரித்தானியாவின் துர்ஹாம் நகர ரக்பி கிளப் சார்பில் 22 வீரர்கள் கடந்த வியாழக்கிழமை இலங்கைக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வந்தார்கள்.\nஇந்நிலையில் சனிக்கிழமை உள்ளூர் அணியுடன் துர்ஹாம் அணி ரக்பி போட்டியில் பங்கேற்று விளையாடிய நிலையில் பின்னர் இரவு விடுதிக்கு வீரர்கள் சென்றுள்ளனர்.\nகிளப் குழுவை சேர்ந்த தாமஸ் பேடி (26) மற்றும் தாமஸ் ஹாவர்ட் (25) ஆகிய இரண்டு வீரர்கள் ஞாயிற்றுகிழமை காலை தாங்கள் தங்கியிருந்த ஹொட்டல் நிர்வாகத்திடம் தாங்கள் சுவாசிப்பதில் பிரச்சனை உள்ளதாக கூறிய நிலையில் கொழும்புவில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் ஹாவர்ட் ஞாயிறு அன்றே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதையடுத்து பேடி நேற்று உயிரிழந்தார்.\nஹாவர்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் உடலில் எந்தவொரு காயமும் இல்லை மற்றும் அவருக்கு உடல்நலக்கோளாறு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.\nஇது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nதுர்ஹாம் ரக்பி தலைவர் ரிச்சர்ட் வில்கின்சன் கூறுகையில், உயிரிழந்த இரு வீரர்களுக்கும் எங்கள் ரக்பி குடும்பத்தில் எப்போதும் சிறப்பான இடம் உண்டு.\nஇலங்கையில் உள்ள மூத்த கிளப் அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலம் இலங்கை சுற்றுப்பயணத்தை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் என கூறியுள்ளார்.\nஇதனிடையில் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்து வருவதாக வெளியுறவு துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=98653872160521a179e8a361ad63fa36", "date_download": "2018-08-19T23:10:50Z", "digest": "sha1:63WJ6I44MY4YCLXFD4GSJJDL74A5GCP6", "length": 34820, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/jul/10/teenage-girls-not-oxen-plough-farmland-in-madhya-pradesh-due-to-money-shortage-2734831.html", "date_download": "2018-08-19T22:57:10Z", "digest": "sha1:2GTUWXVES3GTMT3XB5PRK477D7ZRQJEI", "length": 8052, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "வறுமையின் கோரப்பிடியால் ஏர் களப்பையில் எருதுகளுக்கு பதில் மகள்களைப் பூட்டிய ஏழை விவசாயி!- Dinamani", "raw_content": "\nவறுமையின் கோரப்பிடியால் ஏர் கலப்பையில் எருதுகளுக்கு பதில் மகள்களைப் பூட்டிய ஏழை விவசாயி\nசேஹோர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், எருதுகளை வாங்கவோ, வாடகைக்கு எடுக்கவோ பணமில்லாத விவசாயி, தனது இளம் மகள்களையே ஏரில் பூட்டி நிலத்தை உழுத சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமத்தியப் பிரதேசம், சேஹோர் மாவட்டம் பசந்த்புர் பங்கிரி கிராமத்தில், சர்தார் பரேலா(45) என்ற வி���சாயி, தனது இரண்டு மகள்களான ராதா (15), குந்தி (13) ஆகியோரை எருதுகளுக்கு பதில் ஏர் கலப்பையில் பூட்டி நிலத்தை உழுதார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகப் பரவியது.\nஇது குறித்து சர்தார் பரேலா கூறுகையில், பணக் கஷ்டம் ஏற்பட்டதால் என் மகள்களை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. என்னுடன் விவசாயத்துக்கு உதவியாக இருந்தனர். நிலத்தை உழுவதற்கு எருதுகளை வாங்க பணமில்லாததால், வேறு வழியின்றிதான் ஏர் கலப்பையில் என் மகள்களை பூட்டி நிலத்தை உழுதேன் என்கிறார் கவலை தோய்ந்த முகத்தோடு.\nஇது குறித்து செய்திகள் பரவியதை அடுத்து, சர்தாரை தொடர்பு கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி, அரசு திட்டங்களின் கீழ் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.\nபல மாநிலங்களில் விவசாயக் கடன் மற்றும் வறட்சி காரணமாக ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், வறுமை காரணமாக விவசாயி ஒருவர் மகள்களையே ஏர் கலப்பையில் பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமத்தியப் பிரதேசம் plough farmland ஏர்களப்பையில் மகள்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Music_Director", "date_download": "2018-08-19T22:57:17Z", "digest": "sha1:LGSE55UZ7DYMCF2TG4W4BO4KDEYNMXRC", "length": 4281, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nராஜாவின் ரசிகர்களுக்கு ஏமாற்றம்: பாலா பட இசையமைப்பாளர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு\nபாலாவின் படங்களுக்கு வழக்கமாக இளையராஜாவே இசையமைப்பார், சில படங்களைத் தவிர...\nதொலைக்காட்சி விவாதமாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான் பெயர் மாற்றம்\nஎன்னுடைய இந்தப் பெயர் மாற்றம் விவாதமாக மாறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இது என் தனிப்பட்ட விஷயம்...\nபயமும் பொறுப்புணர்��ும் எப்போதும் என்னிடம் இருக்கின்றன - இளையராஜா\nஆர்.டி.பர்மனும், லக்ஷ்மிகாந்த் பியாரிலாலும் அசந்து போனார்கள் - இளையராஜா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/coimbatore-news/6362-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2018-08-19T23:10:13Z", "digest": "sha1:UC5LLKQUI5ID6L4KAJKO22MESL6SZ4DZ", "length": 20721, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் கணக்கெடுப்பு பணி - தினசரி", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nகேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\nகேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்���ு\nஅறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு உள்ளூர் செய்திகள் கோவை குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் கணக்கெடுப்பு பணி\nகுற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் கணக்கெடுப்பு பணி\nகுற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணியின் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுநர்களின் முழு விவரம் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்னும் 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:\nஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் குறித்த அனைத்து ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக ஆட்டோ ஓட்டுநர்களின் ஆவணங்களும் பதிவு செய்யப்படவுள்ளன.\nஈரோடு, கோபி, பெருந்துறை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மொத்தம் 900 டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் ஓட்டுநர் உரிமம், இருப்பிடம், முகவரி, கைரேகைகள், ரத்த வகை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் மாவட்ட காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇதேபோல இன்னும் 3 மாதங்களில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் கைரேகைகள், முகவரி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு விடும். பின்னர் ஒவ்வொரு ஆட்டோ மற்றும் டாக்ஸியின் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் அடிப்படையில் தனித்தனியே எண்கள் வழங்கப்படும்.\nஅந்த எண்ணை சம்பந்தப்பட்ட டாக்ஸி மற்றும் ஆட்டோவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அந்த எண்ணுடன் அவசர உதவி எண்ணும் குறிப்பிடப்படும். குறிப்பிட்ட அந்த வாகனத்தில் சவாரி செய்பவர்க���ிடம் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலோ அல்லது அவர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் கேட்டாலோ உடனடியாக அந்த வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட்டு உதவி மையத்துக்கு புகார் செய்தாலே சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளரின் அனைத்துத் தகவல்களையும் எளிதில் சேகரித்து விடலாம்.\nஇதன் மூலம் ஆட்டோ, டாக்ஸி மூலமாக நடைபெறும் குற்றச்செயல்கள் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.\nமுந்தைய செய்திபள்ளி ஆய்வுக்கூடத்தில் +2 மாணவர் தீக்குளித்து தற்கொலை: ஆசிரியர் கைது\nஅடுத்த செய்தி5,000 டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்கிறது மத்திய அரசு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா ஆராய்ந்தவர்களின் லட்சணம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா 19/08/2018 8:45 PM\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nஇடிந்த தூண்கள்; சரிந்த பாலம் காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்... பாஜக.,\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/state-schools-have-cbse-vacation-pattern-001108.html", "date_download": "2018-08-19T23:32:45Z", "digest": "sha1:DIDBT5TMKLOROPCFV56TN5OBM3ABEDOX", "length": 8205, "nlines": 77, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ பள்ளிகளைப் பின்பற்றும் தெலங்கானா மாநில பள்ளிகள்!! | State schools to have CBSE vacation pattern - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ பள்ளிகளைப் பின்பற்றும் தெலங்கானா மாநில பள்ளிகள்\nசிபிஎஸ்இ பள்ளிகளைப் பின்பற்றும் தெலங்கானா மாநில பள்ளிகள்\nசென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளைப் போலவே செயல்படுவதற்கு தெலங்கானா மாநில பள்��ிகள் முடிவு செய்துள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்ததும், விடுமுறை விடப்படாமல் அடுத்த ஆண்டுக்கான பாடங்களை தொடங்கப்படும்.\nஇப்போது இதே முறையை தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளன. இதுகுறித்து தெலங்கானா மாநில பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஜி. கிஷண் கூறியதாவது: சிபிஎஸ்இ பள்ளிகளைப் போலவே நடப்பாண்டு முதல் தெலங்கானா மாநில பள்ளிகளிலும் பாடத்திட்டத்தை பயிற்றுவிக்க முடிவு செய்துள்ளோம்.\nஇதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். நடப்பாண்டு முதல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். பள்ளி நிர்வாகங்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளன. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களும் இதற்கு வரவேற்பை அளித்துள்ளனர் என்றார் அவர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://bestastros.blogspot.com/2017/04/8.html", "date_download": "2018-08-19T23:14:03Z", "digest": "sha1:OW5N4IR74QHBN52XROH37ECS4TAMNDSY", "length": 148747, "nlines": 951, "source_domain": "bestastros.blogspot.com", "title": "Best of Astro,Vastu,Numerology : 8. ராகு !!!Best of Astro,Vastu Numerology,Indian vedic Hindu Astrology,palmistry", "raw_content": "\nஇலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்\nஇப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்\nஇராகு சூரியனை ஒரு முறை சுற்றிவர 18 1/2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும். இராகுக்கு என்று சொந்த வீடு கிடையாது. தான் அமர்ந்த வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொள்ளும். பாட்டன்,பைத்தியம்,பேய்,விஷம்,குடல் சம்பந்தமான நோய்,பித்தம்,பிறரை கெடுத்தல்,விதவையை சேர்தல்,குஷ்டம்,மாந்தீரிகம்,அன்னிய பாஷை அறிதல்,மறைந்து வாழ்தல்,விஷ பூச்சிகள்,புத்திர தோஷம் ஆகியவற்றிருக்கு இராகு காரணம் வகிக்கிறார்.இராகு தான் அமர்ந்த இடங்களையே சொந்தமாக கொள்வதால் அந்த வீட்டின் அதிபதிகளின் தன்மைக்கு ஏற்றவாரே பலன் தரும். இராகு,கேதுவிற்க்கு இடையில் லக்கினம் முதல் அனைத்து கிரகங்களும் அகப்பட்டுக்கொண்டால் அதற்கு கால சர்ப்ப தோஷம் என அழைக்கப்படும். அகப்பட்ட கிரகம் வலுவிழந்துவிடும். சதயம், சுவாதி, திருவாதிரை இம்மூனறு நட்சத்திரங்களும் இராகு பகவானுக்கு உரியது. இவருக்கு சொந்த வீடுகள் கிடையாது. உச்ச வீடு விருச்சிகம், நீச வீடு ரிஷபம். எந்த நட்ச்த்திரத்தில் அல்லது வீட்டில் அமர்கிறாரோ அந்த அந்த பலன்களை வழங்குவார்.\nஇராகுவை போல கொடுப்பவன் இல்லை என்பது ஜோதிட பலமொழி. சனியை போல ராகுவும் பலன்களை தருவார். வெளிநாடு. வெளிபாஷை, வெளிமனிதர்கள், வேறு மதம் சார்ந்தவர்களோடு நட்பு-அதன் மூலம் நன்மை இவைகளை வழங்குவார் இராகு. 7-வது, 8-வது வீட்டில்,இராகு இருந்தால் சங்கடங்களை கொடுப்பார். இராகு சர்ப தோஷம், கால சர்ப தோஷம் முதலியன ஏற்படும். இராகு பலம் பெற்று ஓருவர் ஜாதகத்தில் இருந்தால்- ஸ்பெகுலேஷன்-லாட்டரி, பந்தயம் மூலமாக ஓரு மனிதரை கோடிஸ்வரர் ஆக்குவார். பலமிழந்த இராகு- ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், கள்ள வழியில் நடத்தல் ஆகியவைகளுக்கு காரணங்களாக அமையும். அரசாங்கத்தில் பதவி-புகழ் பெறுவதற்கு, எதிரிகள் அஞ்சி நடப்பதற்க்கு இராகு பலமே காரணம். இராகு லக்ன கேந்திரம் அல்லது திரிகோண ஸ்தானமான 5,9 ல் இருந்தால் சிறப்பு பலன்கள் தருவார். 6,12 ல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும்.\nசாயா கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, பாற்கடல் கடையப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு படைக்கப்பட்ட போது தேவனாக உருமாறி சூரியனுக்கும் மதியவனுக்கும் இடையே அமர்ந்து அமுதம் உண்ண ஆரம்பித்தான். மோகினி உருவில் அமுதம் பரிமாறி வந்த திருமாலிடம் சூரியனும் மதியவனும் ராகுவைக் காட்டிக் கொடுக்கவே தன் சக்கரம் கொண்டு ராகுவின் தலையை சீவினார் திருமால். அமுதம் உண்டதால் சாகாத் தன்மையைப் பெற்ற ராகு உடல் வேறு தலை வேறாகி விழுந்தான். பாம்பின் உடலைப் பெற்று விஷ���ணுவின் அருள் வேண்டி தவம் இயற்றி கிரக நிலையை அடைந்தான். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஸ்பெகுலேஷன், சூதாட்டம் என்ற இவற்றிற்கெல்லாம் அதிபதி ராகுவே. மிலேச்சருக்கு அதிபதி. கலப்பு இனத்திற்கு வழி வகுப்பவன். வெளிநாட்டுக் கலப்புக்கு அதிபதி. தென்மேற்கு திசைக்கு அதிபதி ராகு. திருநாகேஸ்வரம் ராகுவிற்கு உரிய தலம். பசு ராகுவின் அதி தேவதை, பாம்பு பிரத்யதி தேவதை. கோமேதகம் ராகுவிற்கு உரிய ரத்தினம். ராகு பகவானை வழிபட ஏற்ற தலம் திருநாகேஸ்வரம். இங்கு சென்று மந்தார மலர் மாலையிட்டு, கருப்பு ஆடைதானம் செய்து உளுந்தினால் செய்த பலகாரத்தை ராகு பகவானுக்கு நிவேதிக்க வேண்டும். இதனால் ராகுதோஷம் நீங்கும்.\nசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. கோயிலின் சிறப்பு சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம் நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேட தலம் என்ற பெருமையும் உடையதாகும். பாதாள லோகத்திலிருந்து நாகராஜன் வந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதால் இக் கோயிலின் மூலவர் நாகநாதசுவாமி என்றழைக்கப்படுகின்றார். சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேனமை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை. 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்க் அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. அதை எடுத்து பத்திரப் படுத்திக் கண்ணாடிப் பேழைக்குள�� வைத்திருக்கின்றனர். இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டிருக்கின்றது. ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க. இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.\nஅம்மன்/தாயார்:பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)\nஅரைவிரி கோவணத்தோடு அரவார்த்தொரு நான்மறைநூல் உரைபெரு\nகவ்வுரைத்தன்று உகந்தருள் செய்ததென்னே வரைதரு மாமணியும்\nவரைச்சந்த கிலோடும் உந்தித் திரைபொரு தண்பழனத் திருநாகேச் சரத்தானே. -சுந்தரர்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 வது தலம். மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிஉத்திரம், திருக்கார்த்திகை. கார்த்திகையில் பிரம்மோற்ஸவம், ராகு பெயர்ச்சி. ஞாயிறு தோறும் மாலை 4.30-6 மணி ராகு காலத்தில் ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை, பாலபிஷேகம் நடக்கும். இது தவிர பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் நடக்கிறது.\nஇங்கு மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது. இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். காலை 6 மணி முதல் 12.45 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம் - 612 204. தஞ்சாவூர் மாவட்டம்.\nபிரதான வாயில் கிழக்கு கோபுரம் - ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சந்நிதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.\nராகு குட்டித்தகவல்: அதிதேவதை - பசு பிரத்யதி தேவதை - நாகம் நிறம் - கருமை வாகனம் - சிம்மம் தானியம் - உளுந்து மலர் - மந்தாரை ரத்தினம் - கோமேதகம் வஸ்திரம் - நீலம் நைவேத்யம் - உளுந்துப்பொடி சாதம் நட்புவீடு - மிதுனம், கன்னி, துலாம் பகைவீடு - கடகம், சிம்மம் ராசியில் தங்கும் காலம் - 1 1/2 வருடம் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nமுத்தேவியர் தரிசனம்: அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்காக இங்கு முத்தேவியரும் காட்சி தந்தனர். இதன் அடிப்படையில் இச்சன்னதியில் முத்தேவியரும் காட்சி தருகின்றனர். மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.\nராகு வரலாறு: ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் \"நாகநாதர்' எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ��வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு. நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் \"மங்கள ராகு'வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார்.\nதோஷ பரிகாரம்:இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. பாலபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறுவது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. ராகு பகவான், இத்தலத்தில் சிவராத்திரியின் போது சிவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதன் அடிப்படையில் தற்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார்.\nராகு பெயர்ச்சி விசேஷ பூஜை: ராகுபெயர்ச்சியின் போது பரிகார பூஜை செய்து கொள்ளலாம்.\nசிறப்பம்சம்:கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், \"யோகராகு' என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்��ிக்கை.\nதல வரலாறு:சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள். சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். \"பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்' என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், \"நாகநாதர்' என பெயர் பெற்றார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்யும்போது , பால் நீல நிறத்தில் மாறுகிறது.\nகோசார காலம்-1 1/2 வருடம்\nராகு 1 ஆம் வீட்டில் இருந்தால் உடல் நிலை நன்றாக இருக்காது. காம உணர்வு அதிகமாக இருக்கும். கீழ்தரமான எண்ணங்கள் இருக்கும். துணைவி மூலம் பிரச்சினை இருக்கும். துணைவியார் உடல்நிலை பாதிக்கப்படும். முகம் ஒழுங்காக இருக்காது. பற்கள் இடைவெளி விட்டு இருக்கும். மனநோய் தாக்கி அவதிப்படலாம்.\nராகு 2 ஆம் வீட்டில் இருந்தால் பொய் பேச்சு பேசுவார். தனபாக்கியம் குறையும். புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். குடும்ப உறுப்பினர்களில் பெண்கள் அதிகமாக இருக்கலாம். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருக்கும். உணவு பழக்க விஷயத்தில் முறையான வகையில் பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் உணவு விஷமாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.\nராகு 3 ஆம் வீட்டில் இருந்��ால் சிறந்த தைரியசாலியாக இருப்பார்கள். இளைய சகோதர சகோதரிகள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தால் சண்டை சச்சரவு இருக்கும். நல்ல தீர்க ஆயுள் இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவார். வெளிதொடர்புகள் நன்றாக இருக்கும்.\nராகு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நலம் கெடும். வீட்டிற்க்குள் அடிக்கடி பாம்பு வரும். வீட்டில் அமைதி இருக்காது. குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. தாய்வழி உறவினர்கள் பகை இருக்கும். குடும்ப தேவைக்கான செலவு அதிகரிக்கும். வாகன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nராகு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். பெண்களாக இருந்தால் கர்ப்பப் பையில் கிருமி இருக்கும். புத்தி கூர்மை குறைவாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருந்தாலும் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நல்ல உறவு இருக்காது.ஐந்தாம் வீடு லெட்சுமி காரமான வீடு சில நேரங்களில் திடீர் பணவரவுகள் வரும். தன்னலம் கருதாமல் இருப்பார்கள்.\nராகு 6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெல்வார் தந்திர வழிகளில் வெற்றிக்கொள்வார். இளம் வயதில் வறுமையில் வாடுவார். கடன் வாங்குவார். நோய் தரும் இடமாக இருப்பதால் உடம்பில் புண் ஏற்படும். உடம்பு வலி ஏற்படும். தாய்வழி உறவினர் பகை ஏற்படும். தொழில் வளர்ச்சியில் புதிய யுக்தி பயன்படுத்தி முன்னேற்றமும் தாராள பணவரவும் இருக்கும்.\nராகு 7 ஆம் வீட்டில் இருந்தால் களத்திரதோஷத்தை ஏற்படுத்தும். பல பெண்கள் தொடர்பு ஏற்படும் சிற்றின்பத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்படும் துணைவரின் நலம் கெடும். துணைவர்களால் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும். இவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் இவரை ஏமாற்றுவார்கள். திருமணம் நடைபெறாதவர்களாக இருந்தால் திருமணத்தடை ஏற்படுத்தும் திருமணம் நடைபெற்றவர்களுக்கு வீண் குழப்பங்களை ஏற்படுத்துவார். அதனால் பிரிவினை ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் இல்லையென்றால் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.\nராகு 8 ஆம் வீட்டில் இருந்தால் உடம்பில் நோய் ஏற்படுத்துவார். நண்பர்களிடம் தேவையற்ற விவாதம் தவிர்கவும். செல்வ நிலை ஒரே மாதிரியாக இருக்காது. துணைவரிடம் சண்டை சச்சரவு ஏற்படும். விபத்து ஏற்படும். தகுதிக்கு மீறிய பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வாக்குறுதி தருவது கூடாது. பணவசதி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இறக்கும் தறுவாயில் படுத்த படுக்கையாக இறக்க நேரிடும். உடலில் புண் ஏற்படும். பாதுகாப்பு குறைவான இடத்தில் தங்காதீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nராகு 9 ஆம் வீட்டில் இருந்தால் கடுமையான பித்ரு தோஷம் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களும் தடை ஏற்படும். பெரியவர்களின் சாபங்கள் இருக்கும். தந்தை நலம் பாதிக்கப்படும். உயர்கல்வி படிக்க இயலாது. ஆன்மீக ரீதியில் புண்ணிய காரியங்கள் செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை.\nராகு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் வாய்ப்பு அமையும். வருமானம் நன்றாக இருக்கும். அன்னியர் மூலம் தொழில் அமையும். ஆன்மீக விஷயத்தில் நாட்டம் அதிகமாகும். தொழில் சார்ந்த வகையில் சந்திக்கும் குறுக்கீடுகளைச் சரி செய்ய கடின முயற்சி தேவைப்படும். கலைதுறையில் நுழைந்து சாதிக்கலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.\nராகு 11 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல செல்வ வளம் வரும். வருமானத்தில் குறைவு இருக்காது. மூத்த சகோதர சகோதரிகளிடம் பகை இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஆன்மீக பயணம் செல்ல நேரிடலாம். பொருளாதாரத்தில் நல்ல உயர்வைத் தருவார். புதிய புதிய தொழில்கள் ஆரம்பித்துக்கொண்டே இருப்பார்கள்.\nராகு 12 ஆம் வீட்டில் இருந்தால் செலவு அதிகமாக இருக்கும். கடுமையாக உழைத்தாலும் வருமானம் அதிகமாக இருக்காது. முழுமையான நித்திரை சுகம் இருக்காது. புத்திர தோஷத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் செலவு ஏற்படும். பாதங்களில் பிரச்சினை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரலாம். வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.\nராகு (நாகதோஷத்திலிருந்து நிவிர்த்தி அடைய)\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Tra...\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம்\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Tra...\nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nபென்சூயி சொல்லும் பரிகாரக் குறிப்புகள் வளம் தரும் வாஸ்து பென்சூயி வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படிருக்கும் சில பரிகாரக் குறிப்புகளைப...\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Training : Whatsapp No : 9841986753 ...\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள்\nநவரத்தினங்கள் ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். நீங்கள் தின வர்த்த...\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬\n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் \nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம். ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்.. ஜோதிட கலை சொல்லும் சூட்சமம்.. மேசம் ;- ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பே...\n'ஓம்' எனும் மந்திரம் - உடலுக்குத் தேவையான ஆற்றல் உள்ளது (1)\n‘பிருந்தா’ எனும் துயர் தீர்க்கும் துளசி \n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1)\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \n16 வகை லட்சுமிகள் அருள் தரவேண்டும் . (1)\n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1)\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1)\n27 நட்சத்திரங்களுக்கு உண்டான காயத்ரி மந்திரம்(Gayatri Mantra) (1)\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் (1)\nஅங்க பிரதட்சிணம் இடமிருந்து வலமாக ஏன் \nஅடியாரை அடியார் வணங்குவது ஏன் \nஅட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்\nஅரிதான வாஸ்து தகவல்கள் ...... (1)\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஅஷ்டமி - நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை \nஅஷ்டமி வழிபாடு - அதன் பெயர் விவரம் (1)\nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1)\nஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள் (1)\nஆஞ்சநேயர் ச��ரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன்\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1)\nஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1)\nஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் (1)\nஆறு வகை பாரம்பரிய வணக்க முறைகள் (1)\nஇனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்க இடது கைய வெச்சு (1)\nஉங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1)\nஉங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1)\nஉங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1)\nஉங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் \nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1)\nஎண் ஒன்பதின் சிறப்பு (1)\nஎந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்\nஎந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2)\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1)\nஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் (1)\nஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய காலநேர அட்டவணை. (1)\nஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் (1)\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் (1)\nகடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1)\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1)\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகாத்திருக்கப் பழகு - சுவாமி விவேகானந்தர் (1)\nகிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது\nகுடித்தனம் போககூடாத மாதங்கள் (1)\nகுடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1)\nகுபேர சம்பத்து வரும். (1)\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1)\nகுபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1)\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகுளிகை என்பது நல்ல நேரமா\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1)\nகொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1)\nகோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் (1)\nகோவில் படிகட்டினை ���ாண்டி செல்வது ஏன் தெரியுமா\nசனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1)\nசாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1)\nசிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள் (1)\nசிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nசிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது\nசிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது\nசிவன் - காயத்ரி மந்திரங்கள் (1)\nசெல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1)\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1)\nசெவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி\nசோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1)\nதமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1)\nதரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்\nதவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம் (1)\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1)\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1)\nதிருவண்ணாமலை கிரிவலம் பலன் (1)\nதிருவிளக்கின் முக்கியத்துவம் . (1)\nதீபங்கள் பற்றிய தகவல்கள் (1)\nதுர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1)\nதுர்க்கை அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும் (1)\nதுளசி) மருத்துவக் குணங்கள் (1)\nதொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1)\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1)\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1)\nதொழில் வியாபாரத்தில் வெற்றி பெற: (1)\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1)\nநட்சத்திர காயத்ரிமந்திரம் - பிரச்சினைனையும் தீர்க்கும். (1)\nநட்சத்திரங்களுக்கு உகந்த - சந்திர பலம் உள்ள நட்சத்திர நாட்கள் (1)\nநந்தி - 50 தகவல்கள் (1)\nநல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் \nநவகிரக குருபகவான் வேறு - ஞான குரு தட்சிணாமூர்த்தி வேறு புரிந்துகொள் வோம் (1)\nநவகிரக தோசம் போக்கும் வழிமுறைகள் (1)\nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nநவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள். (1)\nநவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள். (1)\nநவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1)\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1)\nநான்கு வகை இலை (மாவிலை (1)\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் \nபஞ்ச பத்ர பாத்திரம் (1)\nபஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1)\nபஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை (1)\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா\nபல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம் (1)\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1)\nபிரம்ம ஹத்தி தோஷம் (1)\nபிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம் (1)\nபிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1)\nபிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் (1)\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nபுகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1)\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது\nபுனித தீர்த்தம் - துளசி தீர்த்தம் -வில்வ தீர்த்தம் (1)\nபெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1)\nபெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா\nபெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் \nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1)\nபேய் பிசாசை அண்டவிடாமல் (1)\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் (1)\nமகா சிவராத்திரியின் மகிமை (1)\nமகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்\nமகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி\nமச்ச சாஸ்திரம் : (1)\nமச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1)\nமந்திர ஜபம் செய்யும் முறை (1)\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nமுருகன் ஸ்லோகங்கள் - கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1)\nமூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும் (1)\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1)\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1)\nவலிமையான ஆயுதம் - வராகி மாலை (1)\nவ��்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை (1)\nவாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1)\nவாழைப்பழம் - தேங்காய் தெய்வங்களுக்கு வைத்து படைப்பது ஏன்\nவாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள் (1)\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1)\n அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1)\nவாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1)\nவிபூதி - மூன்று கோடுகளின் மகிமை \nவியாபார செய்ய வடக்கும் (1)\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1)\nவியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1)\nவிரதமிருந்து முன்னோரை வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள் (1)\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nவிரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1)\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்\nவீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1)\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1)\nவீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1)\nவீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1)\nவீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1)\nவீட்டின் எந்த அறைக்கு என்ன வண்ணம்\nவீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1)\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1)\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1)\nஜோதிடம் என்பது எது (1)\nஷேவிங் செய்யவோ கூடாது (1)\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1)\nஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள் (1)\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் (1)\nஹோம சமித்து குச்சிகளும் பலன்களும் (1)\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\n'ஓம்' எனும் மந்திரம் - உடலுக்குத் தேவையான ஆற்றல் உள்ளது (1)\n‘பிருந்தா’ எனும் துயர் தீர்க்கும் துளசி \n12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1)\n12 ���ாசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \n16 வகை லட்சுமிகள் அருள் தரவேண்டும் . (1)\n21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1)\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1)\n27 நட்சத்திரங்களுக்கு உண்டான காயத்ரி மந்திரம்(Gayatri Mantra) (1)\nஅகல் விளக்கின் நவகிரஹ தத்துவம் (1)\nஅங்க பிரதட்சிணம் இடமிருந்து வலமாக ஏன் \nஅடியாரை அடியார் வணங்குவது ஏன் \nஅட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன்\nஅரிதான வாஸ்து தகவல்கள் ...... (1)\nஅள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nஅஷ்டமி - நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை \nஅஷ்டமி வழிபாடு - அதன் பெயர் விவரம் (1)\nஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1)\nஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள் (1)\nஆஞ்சநேயர் சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன்\nஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1)\nஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1)\nஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் (1)\nஆறு வகை பாரம்பரிய வணக்க முறைகள் (1)\nஇனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்\nஉங்க இடது கைய வெச்சு (1)\nஉங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1)\nஉங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1)\nஉங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1)\nஉங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் \nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1)\nஎண் ஒன்பதின் சிறப்பு (1)\nஎந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும்\nஎந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஎந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2)\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1)\nஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் (1)\nஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய காலநேர அட்டவணை. (1)\nஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் (1)\nகடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் (1)\nகடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1)\nகணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1)\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகற்களின் தரம் அறிவது எப்படி\nகன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகாத்திருக்கப் பழகு - சுவாமி விவேகானந்தர் (1)\nகிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது\nகுடித்தனம் போககூடாத மாதங்கள் (1)\nகுடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1)\nகுபேர சம்பத்து வரும். (1)\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1)\nகுபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1)\nகும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nகுளிகை என்பது நல்ல நேரமா\nகொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1)\nகொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1)\nகோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் (1)\nகோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா\nசனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1)\nசாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1)\nசிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா\nசித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள் (1)\nசிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nசிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது\nசிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது\nசிவன் - காயத்ரி மந்திரங்கள் (1)\nசெல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1)\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1)\nசெவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி\nசோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1)\nதமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1)\nதரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள்\nதவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம் (1)\nதனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nதிசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1)\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1)\nதிருவண்ணாமலை கிரிவலம் பலன் (1)\nதிருவிளக்கின் முக்கியத்துவம் . (1)\nதீபங்கள் பற்றிய தகவல்கள் (1)\nதுர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1)\nதுர்க்கை அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும் (1)\nதுளசி) மருத்துவக் குணங்கள் (1)\nதொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1)\nதொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1)\nதொழில் செய���யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1)\nதொழில் வியாபாரத்தில் வெற்றி பெற: (1)\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1)\nநட்சத்திர காயத்ரிமந்திரம் - பிரச்சினைனையும் தீர்க்கும். (1)\nநட்சத்திரங்களுக்கு உகந்த - சந்திர பலம் உள்ள நட்சத்திர நாட்கள் (1)\nநந்தி - 50 தகவல்கள் (1)\nநல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் \nநவகிரக குருபகவான் வேறு - ஞான குரு தட்சிணாமூர்த்தி வேறு புரிந்துகொள் வோம் (1)\nநவகிரக தோசம் போக்கும் வழிமுறைகள் (1)\nநவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது\nநவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள். (1)\nநவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள். (1)\nநவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1)\nநவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1)\nநான்கு வகை இலை (மாவிலை (1)\nநீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1)\nபங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nபங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1)\nபங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் \nபஞ்ச பத்ர பாத்திரம் (1)\nபஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1)\nபஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை (1)\nபணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்….\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா\nபல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம் (1)\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1)\nபிரம்ம ஹத்தி தோஷம் (1)\nபிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம் (1)\nபிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1)\nபிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் (1)\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி\nபுகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1)\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது\nபுனித தீர்த்தம் - துளசி தீர்த்தம் -வில்வ தீர்த்தம் (1)\nபெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1)\nபெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா\nபெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் \nபென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1)\nபேய் பிசாசை அண்டவிடாமல் (1)\nபைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் (1)\nமகா சிவராத்திரியின் மகிமை (1)\nமகாசிவராத்திர���யில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்\nமகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி\nமச்ச சாஸ்திரம் : (1)\nமச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1)\nமந்திர ஜபம் செய்யும் முறை (1)\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும்\nமிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nமுருகன் ஸ்லோகங்கள் - கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1)\nமூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும் (1)\nமேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\n யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1)\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1)\nவலிமையான ஆயுதம் - வராகி மாலை (1)\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை (1)\nவாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1)\nவாழைப்பழம் - தேங்காய் தெய்வங்களுக்கு வைத்து படைப்பது ஏன்\nவாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள் (1)\n‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1)\n அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1)\nவாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1)\nவிபூதி - மூன்று கோடுகளின் மகிமை \nவியாபார செய்ய வடக்கும் (1)\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1)\nவியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1)\nவிரதமிருந்து முன்னோரை வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள் (1)\nவிருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1)\nவிரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1)\nவீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்\nவீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1)\nவீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1)\nவீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1)\nவீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1)\nவீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1)\nவீட்டின் எந்த அறைக்கு என்ன வண்ணம்\nவீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1)\nஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சுக்கிர பகவான��ன் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய\nஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1)\nஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1)\nஜோதிடம் என்பது எது (1)\nஷேவிங் செய்யவோ கூடாது (1)\nஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1)\nஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள் (1)\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் (1)\nஹோம சமித்து குச்சிகளும் பலன்களும் (1)\nஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும்\nவீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Tra...\nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் \nமயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும்\nவியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsap...\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு .\nபல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் Share Market Training : Whatsapp : 984198...\nபல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம்\nபல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம் தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் சென்னையில் குறைந்த கட...\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்\nநட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் \nதர்ப்பையின் மகிமை தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி SHARE MARKET ...\nநவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள்.\nநவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள். தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் சென்னையில் குறைந்த கட்டண...\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும்\nசெல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் பெண்கள் - கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வருமானம் ஈட்ட பயிற்சி Share Market Tra...\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம்\nவலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்\n'Brahmin' means a person who knows 'Brahma (1) 'ஓம்' எனும் மந்திரம் - உடலுக்குத் தேவையான ஆற்றல் உள்ளது (1) ‘பிருந்தா’ எனும் துயர் தீர்க்கும் துளசி (1) 10th (1) 11th (1) 12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1) 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் (1) 10th (1) 11th (1) 12 ராசிகளுக்கும் ‎வெற்றிலை‬ ‪பரிகாரம்‬ (1) 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் (1) 15th (1) 16 வகை லட்சுமிகள் அருள் தரவேண்டும் . (1) 2. சந்திரன். (1) 20th or 29th (1) 21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1) 24th of any month (1) 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1) 27 நட்சத்திரங்களுக்கு உண்டான காயத்ரி மந்திரம்(Gayatri Mantra) (1) 28th of any month : 26.08.2016 (1) 3. செவ்வாய் (1) 15th (1) 16 வகை லட்சுமிகள் அருள் தரவேண்டும் . (1) 2. சந்திரன். (1) 20th or 29th (1) 21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால் (1) 24th of any month (1) 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் (1) 27 நட்சத்திரங்களுக்கு உண்டான காயத்ரி மந்திரம்(Gayatri Mantra) (1) 28th of any month : 26.08.2016 (1) 3. செவ்வாய் (1) 4. புதன் (1) அங்க பிரதட்சிணம் இடமிருந்து வலமாக ஏன் (1) அடியாரை அடியார் வணங்குவது ஏன் (1) அடியாரை அடியார் வணங்குவது ஏன் (1) அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன் (1) அட்சய திருதியை அன்று என்ன செய்தால் என்ன பலன் (1) அரிதான வாஸ்து தகவல்கள் ...... (1) அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் (1) அரிதான வாஸ்து தகவல்கள் ...... (1) அள்ள அள்ளப் பணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் (1) அனுமன் ஸ்லோகம் (1) அஷ்டமி - நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை (1) அனுமன் ஸ்லோகம் (1) அஷ்டமி - நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை (1) அஷ்டமி வழிபாடு - அதன் பெயர் விவரம் (1) ஆகாசகருடன் கிழங்கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1) ஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள் (1) ஆஞ்சநேயர் சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன் (1) அஷ்டமி வழிபாடு - அதன் பெயர் விவரம் (1) ஆகாசகருடன் கிழங���கு வீடு சுபிட்சமாக இருக்கும் (1) ஆஞ்சநேயரின் போற்றி திருநாமங்கள் (1) ஆஞ்சநேயர் சிரஞ்ஜீவி வரம் கேட்டது ஏன் (1) ஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1) ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் (1) ஆறு வகை பாரம்பரிய வணக்க முறைகள் (1) இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் (1) ஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம் (1) ஆண்கள் சாமுத்திரிகா மச்சம் லட்சண சாஸ்திரம். (1) ஆருத்ரா தரிசனம் (1) ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும் (1) ஆறு வகை பாரம்பரிய வணக்க முறைகள் (1) இனி உங்க கையில பணம் நிற்காது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் (1) உங்க இடது கைய வெச்சு (1) உங்க கையில பணம் தங்கலையா (1) உங்க இடது கைய வெச்சு (1) உங்க கையில பணம் தங்கலையா... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1) உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1) உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1) உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் ... அதுக்கு இதுதெல்லாம் காரணமாம்.. (1) உங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க (1) உங்களுக்கு பிடிச்ச கலர சொல்லுங்க - உங்கள பத்தி சொல்றோம் (1) உங்கள் பிறந்த தேதிக்கு இதுதான் சரியான தொழில் (1) உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் (1) உங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் (1) உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி (1) உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி (1) உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1) எண் ஒன்பதின் சிறப்பு (1) எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் (1) உபவாச விரதங்கள் 27 வகையான உபவாச விரதங்கள் (1) எண் ஒன்பதின் சிறப்பு (1) எந்த கிழமைகளில் தூபம் போட்டால் என்ன பலன் கிடைக்கும் (1) எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் (1) எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும் (1) எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் (1) எந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள் (1) எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2) எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் (1) எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசினால் காரியம் சாதிக்கலாம் (2) எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் (2) ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1) ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் (1) ஏன் வில்வம் புனிதமானது (2) ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ (1) ஏன் விநாயகரை முதலில் வணங்க வேண்டும் (1) ஏன் வில்வம் புனிதமானது (1) ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய காலநேர அட்டவணை. (1) ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் (1) கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் (1) கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1) கட்டு மந்திரங்கள் (1) கணபதி மூலமந்திரங்கள் (1) கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1) கண்திருஷ்டி (1) கர தரிசனம் (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்களையும் தரிசனம் செய்ய காலநேர அட்டவணை. (1) ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் (1) கடக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) கடவுள் நம்பிக்கை எப்படி இருக்கவேண்டும் (1) கடன் தொல்லை - விடுபட 12 ராசி செய்ய வேண்டிய பரிகாரங்கள் (1) கட்டு மந்திரங்கள் (1) கணபதி மூலமந்திரங்கள் (1) கணவன் மனைவியின் ஒற்றுமை குறைய கூடிய காலங்கள் (1) கண்திருஷ்டி (1) கர தரிசனம் (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கற்களின் தரம் அறிவது எப்படி (1) கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) காத்திருக்கப் பழகு - சுவாமி விவேகானந்தர் (1) கிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது (1) கன்னி ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) காத்திருக்கப் பழகு - சுவாமி விவேகானந்தர் (1) கிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது (1) கிழக்கும் உகந்தது (1) குடித்தனம் போககூடாத மாதங்கள் (1) குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1) குபேர சம்பத்து வரும். (1) குபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1) குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1) கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) குளிகை என்பது நல்ல நேரமா (1) கிழக்கும் உகந்தது (1) குடித்தனம் போககூடாத மாதங்கள் (1) குடும்பத்தில் ஒரே ராசி ரெண்டு பேருக்கு - அதற்கு பரிகாரங்கள் (1) குபேர சம்பத்து வரும். (1) குபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும் (1) குபேரனுக்குப் பிடித்தமான சங்கு முத்திரை (1) கும்ப ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) குளிகை என��பது நல்ல நேரமா (1) கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1) கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1) கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் (1) கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா (1) கொடி மரம் எனும் கருடஸ்தம்பம் தத்துவம். (1) கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் (1) கோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் (1) கோவில் படிகட்டினை தாண்டி செல்வது ஏன் தெரியுமா (1) சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1) சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1) சிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா (1) சனி நீராடு - எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கிடைக்கும் நன்மைகள் (1) சாப்பாட்டில் முடி வந்தால் அபசகுணம் ஏற்படும் (1) சிசெரியன் குழந்தைக்கு ஜாதகம் மாறுமா (1) சித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள் (1) சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) சிரஞ்சீவிகள் ஏழு பேர் (1) சித்தர்கள் ஜீவ சமாதியான இடம் - அவர்கள் வாழ்ந்த நாட்கள் (1) சிம்மராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) சிரஞ்சீவிகள் ஏழு பேர் (1) சிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது (1) சிவபெருமானை வழிபடும்போது இதெல்லாம் செய்யக்கூடாது (1) சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது (1) சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது (1) சிவன் - காயத்ரி மந்திரங்கள் (1) சூரியன் (1) செடி (1) செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1) செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் (1) சிவன் - காயத்ரி மந்திரங்கள் (1) சூரியன் (1) செடி (1) செல்வத்தினை நம்மிடம் நிலைக்க சில எளிய முறை (1) செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் (1) செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1) செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி (1) செல்வம் உங்கள் வீட்டில் தங்குவதற்கு 10 வாஸ்து முறைகள் (1) செவ்வாய் தோஷத்தை வெல்வது எப்படி (1) சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1) தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1) தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள் (1) சோடசக்கலையை பின்பற்றுங்கள் - நினைத்ததையெலாம் சாதிக்கலாம் (1) தமிழ் கடவுள் முருகன் - 60 ருசிகர தகவல்கள் (1) தரையில் வைத்து பூஜை செய்���க்கூடாத சில பொருட்கள் (1) தர்ப்பையின் மகிமை (1) தவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம் (1) தவிர்க்க வேண்டியவையும் (1) தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) தானங்களால் ஏற்படும் பலன்கள் (1) தர்ப்பையின் மகிமை (1) தவறு செய்தால் தண்டனை - அருணாசல புராணம் (1) தவிர்க்க வேண்டியவையும் (1) தனுசு ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) தானங்களால் ஏற்படும் பலன்கள் (1) திசைகளும் தீபங்களும் (1) திசைக்கேற்ற தெய்வ வழிபாடு (1) திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் (1) திருவண்ணாமலை கிரிவலம் பலன் (1) திருவிளக்கின் முக்கியத்துவம் . (1) திலா ஹோமம் ( Thilaa Homam ) (1) தீபங்கள் பற்றிய தகவல்கள் (1) துர்க்கை அம்மனுக்கு என்ன அபிஷேகம் (1) துர்க்கை அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக்கிடைக்கும் (1) துளசி) மருத்துவக் குணங்கள் (1) தொட்டியில் மீன்கள் வளர்த்தால் தீய சக்திகள் நுழையாதாம் (1) தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட ஒரு ரகசிய முறை (1) தொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள் (1) தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற: (1) தோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும் (1) நட்சத்திர காயத்ரிமந்திரம் - பிரச்சினைனையும் தீர்க்கும். (1) நட்சத்திர நாட்கள் (1) நட்சத்திரங்களுக்கு உகந்த (1) நட்சத்திரங்களுக்கு உகந்த - சந்திர பலம் உள்ள நட்சத்திர நாட்கள் (1) நந்தி - 50 தகவல்கள் (1) நல்ல பலனைத்தரும் வில்வமர ரகசியம் (1) நவகிரக குருபகவான் வேறு - ஞான குரு தட்சிணாமூர்த்தி வேறு புரிந்துகொள் வோம் (1) நவகிரக தோசம் போக்கும் வழிமுறைகள் (1) நவகிரகங்களின் பயோடேட்டா (1) நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது (1) நவகிரக குருபகவான் வேறு - ஞான குரு தட்சிணாமூர்த்தி வேறு புரிந்துகொள் வோம் (1) நவகிரக தோசம் போக்கும் வழிமுறைகள் (1) நவகிரகங்களின் பயோடேட்டா (1) நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது (1) நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள். (1) நவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள். (1) நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழிபாடு (1) நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1) நான்கு வகை இலை (மாவிலை (1) நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (1) நவக்கிரங்களின் காயத்ரீ மந்திரங்கள். (1) நவக்கிரங்கள் அறிய மற்றும் அனுக்கிரக காயத்ரீ மந்திரங்கள். (1) நவக்கிரஹ காயத்ரி மந்திரங்கள் வழி��ாடு (1) நவக்கிரஹ சாந்திக்கு எளிய பரிகாரங்கள் (1) நான்கு வகை இலை (மாவிலை (1) நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் (1) பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள் (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் (1) பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் (1) பங்குச்சந்தை வர்த்தக வெற்றிக்கு உதவும் மந்திரம் (1) பஞ்ச பத்ர பாத்திரம் (1) பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1) பஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை (1) பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்…. (1) பஞ்ச பத்ர பாத்திரம் (1) பஞ்ச பூத சக்திகளை பார்த்துக் கொண்டால் உடலில் வியாதிகள்உண்டாகாது (1) பஞ்சபூதத் தலங்கள் - நெருப்பு - திருஅண்ணாமலை (1) பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கலாம்…. (1) பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா (1) பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா (1) பல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம் (1) பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1) பிரம்ம ஹத்தி தோஷம் (1) பிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம் (1) பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1) பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் (1) பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி (1) பல்லி - உடலில் எங்கே விழுந்தால் புராணத்தின் படி என்ன அர்த்தம் (1) பல்லி - ஜீவராசிகளில் கூடுதல் சக்தி உண்டு . (1) பிரம்ம ஹத்தி தோஷம் (1) பிறந்த தேதி - எளிய பரிகாரங்களை செய்து பலனடைவோம் (1) பிறந்த தேதியின் படி இந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் (1) பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் (1) பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி (1) பின்னலின் மகத்துவம் (1) புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1) புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன (1) பின்னலின் மகத்துவம் (1) புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள் (1) புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன எப்படி மீள்வது (1) புனித தீர்த்தம் - துளசி தீர்த்தம் -வில்வ தீர்த்தம் (1) பெண் பார்க்க வரச்சொல்லும் நேரம் (1) பெண்களே உங்களுக்கு மச்சம் இருக்குதா (1) பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் (1) பெண்கள் அணியும் ஆபரணங்களுக்கான அறிவியல் ரீதியிலான காரணங்கள் (1) பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1) பேய் பிசாசை அண்டவிடாமல் (1) பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் (1) மகா சிவராத்திரியின் மகிமை (1) மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும் (1) பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள் (1) பேய் பிசாசை அண்டவிடாமல் (1) பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள் (1) மகா சிவராத்திரியின் மகிமை (1) மகாசிவராத்திரியில் எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்ய வேண்டும் (1) மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி (1) மகாசிவராத்திரியில் விரதம் இருப்பது எப்படி (1) மச்ச சாஸ்திரம் : (1) மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1) மந்திர ஜபம் செய்யும் முறை (1) மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் (1) மச்ச சாஸ்திரம் : (1) மச்ச சாஸ்த்திரம் பெண்களுக்கான/ஆண்களுக்கான - மச்ச சாஸ்த்திரம் (1) மந்திர ஜபம் செய்யும் முறை (1) மயில் இறகு - பணம் வைக்கும் அலமாரியில் வையுங்கள் பணம்கொட்டுனு கொட்டுமாம் (1) மரம் (1) மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும் (1) மரம் (1) மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க வறுமை தேடி வரும் (1) மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) முருகன் ஸ்லோகங்கள் - கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1) மூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும் (1) மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) ருத்திராட்சம் அணிவது ஏன் (1) மிதுன ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) முருகன் ஸ்லோகங்கள் - கிருபானந்த வாரியார் சுவாமிகள் (1) மூலிகை சாம்பிராணி தூபமும் அதை செய்யும் முறையும் (1) மேஷ ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) ருத்திராட்சம் அணிவது ஏன் யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1) வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1) வலிமையான ஆயுதம் - வராகி மாலை (1) வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை (1) வாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1) வாழைப்பழம் - தேங்காய் தெய்வங்களுக்கு வைத்து படைப்பது ஏன் யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம் (1) வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலாம் (1) வலிமையான ஆயுதம் - வராகி மாலை (1) வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை (1) வாழை மரத்தின் ரகசிய பரிகாரம் முறைகள் (1) வாழைப்பழம் - தேங்காய் தெய்வங்களுக்கு வைத்து படைப்பது ஏன் (1) வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள் (1) ‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1) வாஸ்து என்றால் என்ன (1) வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள் (1) ‪‎வாஸ்து‬ - வீட்டு மனை (1) வாஸ்து என்றால் என்ன அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1) வாஸ்து குறிப்புகள் (1) வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1) விபூதி - மூன்று கோடுகளின் மகிமை அதை எவ்வளவு தூரம் நம்பலாம் (1) வாஸ்து குறிப்புகள் (1) வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் (1) விபூதி - மூன்று கோடுகளின் மகிமை (1) வியாபார செய்ய வடக்கும் (1) வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1) வியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1) விரதமிருந்து முன்னோரை வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள் (1) விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) விரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1) வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் (1) வியாபார செய்ய வடக்கும் (1) வியாபார மந்திரம் ஜெபித்து வர தொழில் விருத்தி ஏற்படும் (1) வியாபாரம் பெருக எளிய பரிகாரம் (1) விரதமிருந்து முன்னோரை வழிபாட்டால் முந்தி வரும் பலன்கள் (1) விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும் (1) விரைவில் பணம் சேர சில எளிய பரிகாரங்கள் (1) வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள் (1) வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா (1) வீட்டிலும் கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா (1) வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1) வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1) வீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1) வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் (1) வீட்டில் காட்சிப் பொருட்களை எந்த வாஸ்து திசையை நோக்கி வைக்க வேண்டும் (1) வீட்டில் இந்த கடவுளின் படங்களை வைக்கக்கூடாது. (1) வீட்டில் உப்பை (SALT) பயன்படுத்தி செல்வசெழிப்பு (1) வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் (1) வீட்டில் பணப்புழக்கம் அதி���ரிக்க - வெற்றிலை (1) வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1) வீட்டின் எந்த அறைக்கு என்ன வண்ணம் (1) வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க - வெற்றிலை (1) வீட்டின் அறைகள் வாஸ்து அமைப்பு (1) வீட்டின் எந்த அறைக்கு என்ன வண்ணம் (1) வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1) வெற்றிலை (1) வேதங்களும் பொருளும் (1) வேப்பிலை (1) ஜபம் செய்வது எப்படி (1) வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் (1) வெற்றிலை (1) வேதங்களும் பொருளும் (1) வேப்பிலை (1) ஜபம் செய்வது எப்படி (1) ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் குரு பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சனி பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சுக்கிர பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் சூரியபகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜாதகத்தில் புத பகவானின் கெடுபலன்கள் குறைய (1) ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவையும் (1) ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் (1) ஜோதிடம் என்பது எது (1) ஷேவிங் செய்யவோ கூடாது (1) ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் (1) ஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள் (1) ஸ்ரீ லிங்காஷ்டகம் (2) ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் (1) ஹோம சமித்து குச்சிகளும் பலன்களும் (1) ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/this-watermelon-i-bought-on-a-whim-is-pretty-good-but-i-can-definitely-imagine-a-better-one/", "date_download": "2018-08-19T23:04:41Z", "digest": "sha1:LST2LMZMJMY7ZR64P6ZP2ZW2YML2QA2H", "length": 14632, "nlines": 196, "source_domain": "ippodhu.com", "title": "”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்? எதற்கு? | ippodhu", "raw_content": "\nமுகப்பு சமூகம் ”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்\n”இன்டர்நெட் எல்லோருக்குமானது” வலைத்தள சமவாய்ப்பு: ஏன்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nNet Neutrality என்று சொல்லப்படும் வலைத்தள சமவாய்ப்பு என்றால் என்ன\nஇன்டர்நெட் எனப்படும் வலைத்தள சேவை எல்லோருக்கும் பொதுவானதாக, ஒரே வேகம் கொண்டதாக, எல்லோரும் பயன்படுத்தத் தக்கதாக இருப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு. நீங்கள் ஏழையா, பணக்காரரா என்று பேதம் பார்க்காமல் ஒரே வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு கிடைப்பதுதான் வலைத்தள சமவாய்ப்பு.\nவலைத்தள சமவாய்ப்புக்கு இப்போது என்ன அச்சுறுத்தல்\nவோடஃபோன், ஏர்டெல் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வேகமான இணைய சேவையை அதிக விலையில் விற்க முயற்சி செய்கின்றன. அதிகமாக பணம் கொடுத்தால் அதிவேக இன்டர்நெட் சேவை, மற்ற எல்லோருக்கும் வேகம் குறைந்த சேவை என்கிற முறையை செயல்படுத்த இந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளித்து வருகின்றன. இந்த முறை செயல்பட்டால் இணையத்தில் விரைவு சேவை, மெதுவான சேவை என்கிற பாகுபாடு உண்டாகும்.\nஇந்தப் பாகுபாடு யாரையெல்லாம் பாதிக்கும்\nஎல்லா வகையான நுகர்வோரையும் இந்தப் பாகுபாடு பாதிக்கும். இன்டர்நெட்டின் இப்போதைய ஜனநாயகத் தன்மையால் பலனடைந்து வரும் புதிய வலைத்தளத் தொழில்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.\nஇந்தப் பிரச்னையின் அடிப்படை என்ன\nதாங்கள் உருவாக்கிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பினால்தான் கூகுளும் ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் ஸ்கைப்பும் பிரபலமாகியுள்ளன என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் கருதுகின்றன. இந்தச் சேவைகளைப் பெற அதிக விலை நிர்ணயிப்பதன் மூலம் இவற்றைச் சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாமல் செய்ய சில தொலைதொடர்பு நிறுவனங்கள் நினைக்கின்றன. இந்த அணுகுமுறை புதிய வலைத்தள தொழில்முனைவோரை முடக்கிவிடும்.\nஇப்போது என்ன செய்ய வேண்டும்\nதொழில்நுட்ப ஏற்றத்தாழ்வை அகற்றும் பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. இணைய/வலைத்தள சேவை என்பதை பொது சேவை என்று வரையறுப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் இந்தச் சேவையில் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வேண்டுதலுக்கு இணங்க, அமெரிக்காவின் மத்திய தொடர்பியல் ஆணையம் (எஃப்.சி.சி) 2015 பிப்ரவரியில் இணைய சேவையை பொது சேவை என்று அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு வலைத்தள சமவாய்ப்பு உறுதியானது.\nமுந்தைய கட்டுரைதமிழக பட்ஜெட்: 13 வருடங்களாக மாறாத ஸ்திரத்தன்மை\nஅடுத்த கட்ட��ரைமருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பிழந்த மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்: ராமதாஸ்\nஇனி அனைவருக்கும் சியோமி Mi டிவி 4A கிடைக்கும்\nசியோமி Poco F1 ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை: எப்போது, எவ்வளவு…\nசில நிமிடங்களில் சுடசுட விற்றுத் தீர்ந்த ஜியோ போன் 2: அடுத்த விற்பனை எப்போது\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nகேரள வெள்ளம் : உணவு, குடிநீர், மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு\nதரமற்ற எண்ணெய் பயன்படுத்திய சென்னை கே.எப்.சி.-க்கு சீல்\nமன்மோகன் சிங் ஆட்சியில் 10.8% பொருளாதார வளர்ச்சி விகிதம் (GDP) – தேசிய...\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nகேரள வெள்ளம் : உணவு, குடிநீர், மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு\nதரமற்ற எண்ணெய் பயன்படுத்திய சென்னை கே.எப்.சி.-க்கு சீல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/thiraikavithai?start=30", "date_download": "2018-08-19T23:35:13Z", "digest": "sha1:SJSD2DMCUSY7BC4YQXFDSHBYFHKWH7UO", "length": 20366, "nlines": 351, "source_domain": "kavithai.com", "title": "திரைக்கவிதை", "raw_content": "\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012 18:00\nஉம்மை எண்ணி உம்மை எண்ணி\nஎன் ஆசை என் ஆசை\nஎன் ஆசை நானா சொல்வேன்\nஎன் ஆசை நீயே சொன்னாய்\nவலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்\nவலிமிகும் இ���ங்கள் வலிமிகா இடங்கள்\nஅம்மா உன் பிள்ளை நான்\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 16 ஜனவரி 2012 18:00\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ\nஉன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ\nஎனை என்றும் காக்கவே எனை என்றும் காக்கவே\nஇது ஒன்று போதுமா அம்மா\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ\nகாட்டோரம் ஓடும் நீரே நதியானதே\nகாட்டோரம் ஓடும் நீரே நதியானதே\nரோட்டோர வாழ்வு என்றே விதியானதே\nவிழிநீரில் அழியும் ஓர் நேரம்\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ\nகாவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே\nகாவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே\nகரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே\nதரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே\nஅம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ\nஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே\nஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே\nபந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே\nபெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்\nகனாக் காணும் கண்கள் மெல்ல\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 09 ஜனவரி 2012 18:00\nபடம் - அக்னி சாட்சி\nகனாக் காணும் கண்கள் மெல்ல\nநிலாக் கால மேகம் எல்லாம்\nஉலாப் போகும் நேரம் கண்ணே\nகுமரி உருவம் குழந்தை உள்ளம்\nரெண்டும் ஒன்றான மாயம் நீயோ\nதலைவன் மடியில் மகளின் வடிவில்\nநொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி\nவிடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி\nவிளக்கு ஏற்றி வைத்தால் கூட,\nநிழல் போலத் தோன்றும் நிஜமே\nநிழல் போலத் தோன்றும் நிஜமே\n“நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்\nஉன் நிழல் விழுந்த நிலத்தின் மண்ணைக்கூட\nஎன் நெற்றியில் நீறு போல்,\nபுதிய கவிதை புனையும் குயிலே\nநெஞ்சில் உண்டான காயம் என்ன\nநினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்\nகிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்\nவிடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 02 ஜனவரி 2012 18:00\nஎன் தோளில் சாய்ந்திட வா\nஎன் கண்ணில் தொலைந்திட வா\nஎன் தோளில் சாய்ந்திட வா\nஎன் கண்ணில் தொலைந்திட வா\nஆதலால் அகம் மலர்ந்தது காதலால்\nகாய்ததால் இதழ் நனைந்தது தோய்தலால்\nஎன் தோளில் சாய்ந்திட வா\nஎன் கண்ணில் தொலைந்திட வா\nஎவ்வனம் அதில் இவளோரு செவ்வனம்\nசோவிதம் அதில் அலைந்திட வா நிதம்\nஎன் தோளில் சாய்ந்திட வா\nஎன் கண்ணில் தொலைந்திட வா\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011 18:00\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\nயாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\nயாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ\nநா தல காலு புரியாம\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\nயாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ\nநா தல காலு புரியாம\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\nயாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ\nஅடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன\nநா சருகாகி போனேனே பாத்த பின்ன\nநா தல காலு புரியாமா\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\nயாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ\nஅடி நெஞ்சு அனல் ஆகவே\nயாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ\nயாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ\nநா தல காலு புரியாம\nஎங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது\nபிரிவு: திரையில் மலர்ந்த கவிதைகள்\nவெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011 18:00\nஎங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது\nஎங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது\nஎங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்\nஇன்று என் முன்னால் நீயாய் வந்தாய்\nஇதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம்\nஅடி எனக்காக நீயும் வந்தாய்\nநிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா\nகுயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா\nகடலின் அடியில் படிந்தா இருந்தாய்\nமலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்\nஇந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்\nஇதழை சுழிக்காதே இயங்காமல் போவேன்\nஇடையை வளைக்காதே இடிந்தே நான் சாய்வேன்\nஅடியே சிரிக்காதே இன்றே உடைவேன்\nஐயோ நெளியாதே அழுதே விடுவேன்\nஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்\nஉன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது\nஇரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ\nதத்தி தாவும் paper நான்\nநான் சொன்னதும் மழை வந்திச்சா\nபொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்\nபக்கம் 6 / 26\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் ���ல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/others/", "date_download": "2018-08-19T23:53:24Z", "digest": "sha1:D7B7MVMZRHI6BPC2EILGUGIKTWE6D2ND", "length": 2590, "nlines": 55, "source_domain": "maayon.in", "title": "மற்றவை - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 6,176 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 4,145 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,669 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,520 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 3,158 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,876 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/vaanathai-thottavan23.asp", "date_download": "2018-08-19T23:33:22Z", "digest": "sha1:YQCPT66CMOYYDBBU7OQR34ZZXL5TAK5L", "length": 17822, "nlines": 76, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "வானத்தை தொட்டவன் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nபல்லவனுக்காக கால் கடுக்க நின்றிருந்த போதுதான் பஸ் ஸ்ட்டாப்பில் இருநத அந்தப் பெட்டி. விமலின் கண்களை உறுத்த ஆரம்பித்தது.\nசிவப்புக் கலரில் வர்ணம் பூசப்பட்டு, சதுரமாய் தெர்மாஸ் போல தலையின் கைப்பிடியுடன் இருந்த அதன் கவர்ச்சி அவனை ஈர்த்தது.\nசேது அதற்குப் பதில் சொல்லாமல் நரசிம்மராவாய் (உம்மென்று) நின்றிருநதார். அயோத்தியோ, பஞ்சாப் பிரச்சனையோ, புதிய பொருளாதாரக் கொள்கையோ அதற்குக் காரணமில்லை. ஹர்சத் மேத்தாவும் காரணமில்லை.\nஎத்தனை வெட்டிவிட்டாலும் படுவா வந்து வந்து ஒட்டிக் கொள்கிறானே – இவனிடமிருந்து விடுதலையே கிடையாதா என்கிற கோபம் அவன் அந்தக் கோபத்தை கண்டு கொள்ளாமல். “மாமா அவன் அந்தக் கோபத்தை கண்டு கொள்ளாமல். “மாமா நமக்கு லாட்டரி அடிக்கப் போகுது“ என்றான் அருகில் வந்து கிசுகிசுப்புடன். “அந்த பெட்டியைப் பார்த்தீங்களா... நமக்கு லாட்டரி அடிக்கப் போகுது“ என்றான் அருகில் வந்து கிசுகிசுப்புடன். “அந்த பெட்டியைப் பார்த்தீங்களா...\n“நாம வந்தப்போ சிட்டு ஒண்ணு அவசர அவசரமாய் கைகொள்ளாமல் பை��ளுடன் ஆட்டோவுல ஏறிச்சே.. கவனிச்சீங்களா... அதுதான் இதை விட்டுடடுப் போயிருக்கணும்\nஅப்போது பல்லவன் ஓடிவந்து வழக்கம்போல் ஸ்டாப்பைக் கண்டு பயந்து தள்ளிபோய் நிற்கவும், பயணிகள் ஓட ஆரம்பித்தனர். அந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட சேதுவை விமல் தடுத்து நிறுத்தி, “வெயிட் எ மினிட்“ என்றான். அவனுக்கு எப்போதும் பேராசை\n“அக்கம் பக்கம் யாருமில்லை. அந்த பெட்டியை ரூட்டு போட்டிருவோம்\n பிழைக்கத் தெரியாத ஆள்ன்னு அக்கா சும்மாவா உங்களை திட்டுது... பொட்டியை வித்தாவே இருநூறு முண்ணூறு தேறும் பொட்டியை வித்தாவே இருநூறு முண்ணூறு தேறும்“ என்று அதனை நெருஙகினான். “உன்னே. இன்னும் என்ன பொருள் இருக்கிறதோ“ என்று அதனை நெருஙகினான். “உன்னே. இன்னும் என்ன பொருள் இருக்கிறதோ\nசேது அலற, ஒரு நிமிடம் (அதிகமில்லை ஜெண்டில் மேன் – ஒரே ஒரு நிமிடம்) ஆடிப்போனவன். குண்டாவது கிண்டாவது என ஆடிக் கொண்டே பெட்டியைத் தூக்கி வந்தான். “அம்மாடி) ஆடிப்போனவன். குண்டாவது கிண்டாவது என ஆடிக் கொண்டே பெட்டியைத் தூக்கி வந்தான். “அம்மாடி செம கனம்“ என்று விசில் அடித்தான்.\n“வேணாண்டா. அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக் கூடாது\n“அதைப் போய் அயோத்தியில் சொல்லுங்க\nபோலீஸ் என்றதும அவனது முகத்தில் களவரம் தோன்றி பிறகு அதுவே பிரகாசமாயிற்று இதற்கு முன்பு பேப்பரில் படித்திருந்த செய்திகள் மண்டைக்குள் ஓட ஆரம்பித்தன.\n“ரெண்டு லட்சம் ரூபாயுடன் பெரியவர் ஒருவர் தவறவிட்டு விட்டுப் போன பெட்டியை பொறுப்பிடன் போலீஸில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு அத்துடன் மேலும் ரூபாய் ரெண்டாயிரம் சன்மானமும அளித்தார் அத்துடன் மேலும் ரூபாய் ரெண்டாயிரம் சன்மானமும அளித்தார்\nஅந்த ரெண்டாயிரமும், உதடுகளுக்குள் சிரிப்புமாய் போஸ் கொடுத்திருநத ஆடடோகாரரின் படம் அவனது கண்களில் இன்னமும் இருந்தது.\nபெட்டியை சுட்டால் வெறும் பணம் மட்டும்தான் கிடைக்கும். அதையே போலீஸில் ஒப்படைத்தால் பணத்திற்கு பணம் பாராட்டு அத்துடன் பேப்பர்களிளெல்லாம் பெரிசு பெரிசாய் போட்டோ வரும்\nஎங்களது ஜோரான நேர்மை பறைசாற்றப்படும். பேட்டி எடுக்கபடும் ஆமாம் – அதுதான் சரி\n“ என்று பள்ளத்தில் குறிப்புடன் ஓடிவந்து ஆட்டோவை மறித்தான்.\n“நீங்க சொன்னபடியே ஸ்டேஷனில் பெட்டியை ஒப்படைக்சிருவோம்ஈ“ என்று அவரையும் ஆட்டோவுக்குள் அழைததான். அவனுடைய திடீர் மாற்றம் அவருக்கு விளங்கவில்லை. அயோக்கிய பயல் – என்ன திட்டம் போட்டிருக்கிறானோ என்று பயந்தார்.\nமீட்டர் போடப்படாமலே ஆட்டோ ஓட. அவனுக்கு ஆர்வம் தாங்கவில்லை. கற்பனை ஓடிற்று. பெட்டிக்குள் என்ன இருக்கும்... தங்கமா, வைரமா இல்லை வைடூரியமா.... அதை அறிந்து கொள்ள கைகளில் அரிப்பெடுத்தது.\nசட்டென மூடியைத் திறந்து ஒருக்களித்துப பார்த்தான். உள்ளே காப்பி கலரில் சீசாக்கள் எல்லாமே ரெண்டங்குல உயரம்தான் ரப்பர் கார்க் போடப்பட்டு. டிரேயில் கச்சிதமாய் அடுக்கப்பட்டிருந்தன.\nகாற்றுவாக்கில் அதிலிருந்து மயக்கமாய் ஆல்கஹால் பணம் என்ன இவைகள் பாட்டில்களில் என்ன... மயக்கம் மருந்தா...\nஆட்டோ சறுக்கிக் கொண்டு ஓரம் கட்டவும் இறங்கி, பத்து ரூபாய் மீட்டருக்கு மேல் மொய் கொடுத்து அனுப்பிவிட்டு, “மாமா நல்லவேளை.... மடத்தனம் செய்யாமல் தப்பித்தோம் நல்லவேளை.... மடத்தனம் செய்யாமல் தப்பித்தோம்\n பெட்டிக்குள்ளே என்ன இருக்கு தெரியுமா... அவ்ளோவும் சுகரு\n“ஆமாம். அத்தோட ஒரு பிரவுனையும் சேர்த்துக்குங்க இது சாதா பொட்டியில்லை. கோடீஸ்வர பெட்டி இது சாதா பொட்டியில்லை. கோடீஸ்வர பெட்டி அது சாதாரண பொம்பளை இல்லே மாமா அது சாதாரண பொம்பளை இல்லே மாமா கடத்தல் பொண்ணு இதை பொட்டலம் போட்டு காலேஜ் வாசல்ல உக்காந்தாக்கூட போதும் ஒரே வாரத்துல நாம ஹர்ஷத் மேத்தாவையே மிஞ்சிருவோம்\n“வேணாம்ண்டா.. அந்த பொண் பாவம்\n சிங்காரிச்சுகிட்டு சென்ட்டு போட்டுகிட்டு ஆட்டோவுல ஏறினப்பவே நினைச்சேன். சரியான ஃப்ராடுன்னு\n அவ தப்பு பண்ணிணால் அதை அவளே அனுபவிச்சுட்டுப் போறாள். நாம் பேசாமல் போலீஸில் ஒப்படைப்போம் – அவங்களாப் பார்த்து கொடுக்கிற சன்மானத்தை வாங்கிகிட்டு, ஃபோட்டோ எடுத்தால் போஸ் கொடுத்துவிட்டு வந்திருவோம்\n இதைக் கொண்டு போய் கொடுத்தால் சன்மானம் கையில் கொடுக்கமாட்டாங்க முதுவுலதான் கிடைக்கும். உள்ளே தள்ளி மயக்கமருந்து கடத்தினவர்களை போலீஸ் சாகசத்துடன் வளைத்து – ஒடித்து பிடித்துன்னு அவங்க தான் போட்டாவுக்கு போஸ் கொடுப்பாங்க முதுவுலதான் கிடைக்கும். உள்ளே தள்ளி மயக்கமருந்து கடத்தினவர்களை போலீஸ் சாகசத்துடன் வளைத்து – ஒடித்து பிடித்துன்னு அவங்க தான் போட்டாவுக்கு போஸ் கொடுப்பாங்க\n“ஆமாம். அதுவும் கூட சரிதான். பேசாம அந்தப் பொண்ணு கிட்டயே திருப்பி கொடுத்திருவோம்“ என்று பெட்டிமேல் இருந்த ஸ்டிக்கரைப் பார்த்தார். அதில் கைஃபா லேபரட்டரீஸ் டெல்லி என்றிருந்தது. போன் நம்பர்கூட தெளிவாயிருந்தது.\n சந்தேகம் வரக்கூடாதுன்னு லேபரட்டரின்னு சீட்டு ஒட்டியிருக்காள் எல்லாம் கடோத் கஜம். மாமா எல்லாம் கடோத் கஜம். மாமா இதை வச்சுகிட்டு அவளிடம் டீல் போடுவோம் இதை வச்சுகிட்டு அவளிடம் டீல் போடுவோம்\n“உன்னோட மருந்து எங்கள் கையில் மரியாதையாய் ஒரு லட்சம் கொடுத்திட்டு இதைப் பெற்றுக் கொண்டு போ மரியாதையாய் ஒரு லட்சம் கொடுத்திட்டு இதைப் பெற்றுக் கொண்டு போ ஒரு வாரம் டயம் அதற்குள் லட்சம் வரவில்லையென்றால் மருந்து போலீஸ்ல ஒப்படைக்கப்படும்னு போன் போயிடுவோம்\n எவ்வளவுதான் திட்டம் போட்டு பிளாக்மெயில் பண்ணினாலும் கடைசியில் மாட்டிக்குவாங்க\n“விவரம் புயித பேசாதீங்க மாமா நீங்கள் வேணுமானால் யோக்கியமாய் நடந்து கொள்ளலாம். எல்லா போலீஸுங்களும் அப்படியே யோக்கியமாய் நடவடிக்கை எடுப்பாங்கண்ணு எதிர்பார்ப்பது முட்டாள்தனம் நீங்கள் வேணுமானால் யோக்கியமாய் நடந்து கொள்ளலாம். எல்லா போலீஸுங்களும் அப்படியே யோக்கியமாய் நடவடிக்கை எடுப்பாங்கண்ணு எதிர்பார்ப்பது முட்டாள்தனம் நம்மைவிட அவங்க கில்லாடிங்க காதும் காதும் வச்சமாதிரி கேஸ் பைல் பண்ணாமல் அவங்களே அந்த டெல்லி லாபரட்டரியோட டீல் போட்டுவிடக்கூடும்\n ஸ்டேஷன்ல வச்சு கொலை நடக்குது, கற்பழிப்பு பேசாம வாங்க மாமா வலிய வந்த ஸ்ரீதேவியை எட்டி உதைக்காதீங்க வலிய வந்த ஸ்ரீதேவியை எட்டி உதைக்காதீங்க\nவிமல் அவரை அழைத்துக் கொண்டு, டெல்லிக்கு அந்த அட்ரஸிற்கு உடனே போன் பேச வேண்டி எஸ்.டி.டி பூத்தைத் தேடி நடக்க ஆரம்பித்தான்.\nபக்கத்து போலீஸ் ஸ்டேஷனில் அந்தப் பெண், “சார் என்னுடைய சிகப்பு கலர் பெட்டியை பஸ் ஸ்டாப்பில் தவறவிட்டு விட்டேன். அதை நீங்கள்தான் கண்டுபிடித்துத தரவேண்டும் என்னுடைய சிகப்பு கலர் பெட்டியை பஸ் ஸ்டாப்பில் தவறவிட்டு விட்டேன். அதை நீங்கள்தான் கண்டுபிடித்துத தரவேண்டும்“ என்று புகார் கொடுத்துக் கொண்டிருந்தாள்.\n“அதில் அப்படி என்னம்மா வைத்திருந்தாய்\n“அந்த பகுதியில் காலரா பரவியிருக்கிறதென்று ஜனங்களிடமிருந்து Stool எடுத்து டெல்லி லேபிற்கு அனுப்பச் சொல்லி அரசாங்கம் சொல்லியிருந்தத���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ssc-notification-for-south-region-002609.html", "date_download": "2018-08-19T23:35:15Z", "digest": "sha1:GCE66GSUU65VBQZCIVTMYPGCOX5MBRHR", "length": 11197, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "எஸ்எஸ்சியின் தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | ssc notification for south region - Tamil Careerindia", "raw_content": "\n» எஸ்எஸ்சியின் தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎஸ்எஸ்சியின் தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎஸ்எஸ்சி தெற்கு பகுதிகளுக்கான வேலைவாய்ப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது . டெக்னிகல் சூப்பிரெண்டு பணிக்கு 3 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கைத்தறி தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும் . அத்துடன் இப்பணியிடங்களுக்கான சம்பளம் 9300 மற்றும் கிரேடு பே தொகையாக ரூபாய் 4000 பெறலாம்.\nவெர்க் சாஃப் சூப்பிரெண்ட்டெண்ட் பணிக்கு சேலத்தில் பணியாற்ற ஒரு பணியிடம் நிரப்பபடவுள்ளது. இங்கு பணியாற்ற ரூபாய் 44900 சம்பளமாக பெறலாம் அலவன்ஸ் தொகையும் பெறலாம் . இங்கு பணியாற்ற பட்டம் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .\nசீனியர் இன்ஸ்ட்ரக்டர் தேசிய கைத்தறி நிறுவனத்தில் பணிபுரிய டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் நான்கு வருடம் முடித்திருக்க வேண்டும். இரண்டு வருட கைதறி பின்னலாடைத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . 30 வயதுக்குள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .\nமத்திய அரசின் உடல்நலத்திற்கு மெடிக்கல் அட்டண்டெண்ட் பணிக்கு 34 காலிப்பனியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு முடித்திருக்க வேண்டும் அத்துடன் முதலுதவி படிததற்க்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் . 25 வயதுக்குள் இருக்க வேண்டும் . சம்பளமாக ரூபாய் 5200 முதல் 1800 பெறலாம்\nமத்திய அரசின் நலவாழ்வுத் துறைக்கு மெடிக்கல் அட்டண்டெண்ட் பணிக்கு 15 பெண்கள் தேவைப்படுகின்றனர். 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் முதலுதவிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் . 25 வயதுக்குள் இருக்க வேண்டும் .\nகன்சர்வேசன் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்க்காலிஜக்கல் பணிக்கு டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடிதிருக்க வேண்டும் . 25 வயதுக்குள் இருக்க வேண்டும் .\nஜூனியர் கன்சர்வேசன் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க டிப்ளமோ ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் . இவால்வேசன் அஸிஸ்டெண்ட் பணிக்கும் கணிதம் / பொருளாதாரம் /சோஸியாலஜி முடித்திருக்க வேண்டும் . சம்பளமாக ரூபாய் 29200 வழங்கப்படும் .\nஇவ்வாறு எஸ்எஸ்சியின் பணியிடம் நிரப்புதல் குறித்து விண்ணபிக்க செப்டம்பர் 24 வரை விண்ணப்பிக்கலாம் . எஸ்எஸ்சியின் பணிவிவரங்கள் குறித்து அறிந்துகொள்ள http://www.sscsr.gov.in/SELECTION-POSTS-SR-2-2017-COMBINED-ADVERTISEMENT.pdf\nமேற்கண்ட இணையதளத்தினை டவுன்லோடு செய்து அறிந்துகொள்ளலாம் .இப்பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் .\nமொத்தம் 66 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பில் சென்னை மற்றும் சேலம் பணியிடங்களுக்கான அறிவிப்பில் வேலைவாய்ப்பு பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 100 கேள்விகள் ஒரு மணி நேரம் மற்றும் நெகடீவ் மதிபெண் இருக்குகின்றது.\nஎஸ்எஸ்சியின் கிழக்கு பகுதிக்கான வேலைவாய்ப்பு விண்ணபிக்க ரெடியா \nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newneervely.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2018-08-19T22:49:03Z", "digest": "sha1:UNP34MWAQMHNBI4AOI3TJ47VNZSOB3NP", "length": 24305, "nlines": 124, "source_domain": "newneervely.com", "title": "அன்பின் மகனே!…………….(mothers day) | நீர்வேலி", "raw_content": "\nகண்ணீர் சிந்த வைத்த உண்மைக் கதை……\nபாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள்.\nநல்ல ஒழுக்கமிக்க மகன். இரக்கமானவன். புத்திசாலி. ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன. பாடசாலையில் முதல் தரத்தில் சித்தி எய்துபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு முறை அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிரதேசத்திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தான்.\nஇந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்துடன் வீடு வந்து அவனிற்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.\nமகனின் வரவை எதிர்பார்த்து வழி மேல் விழி வைத்து காத்திருந்த தாய் மகன் வந்தவுடன் வாஞ்ஞையுடன் அருகில் சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான். அவளிற்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள் கவலையுடன். மகன் சொன்னான், ” நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய். அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே” என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.\nஇப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும் நண்பர்கள் முன் வர வேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து.\nஇறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூரிக்கு மகன் தெரிவானது அவளிற்கு தெரியவந்தது. தலை நகர் சென்று படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தனது மிகுதமிருந்த அனைத்து சொத்துக்களையும் விற்று மகனிற்கு அனுப்பி வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போது அவளது மகன் ஒரு மருத்துவன்.\nஅவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற்கொண்டும் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், ” அம்மா , நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த வைததியர்களில் ஒருவன். குருடியின் மகன் வைத்தியன் என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் பார்வையை விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்”. இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.\nசில வருடங்கள் கடந்தன. முதுமையும், வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த வீட்டின் எஜமான இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத்தவள். இறையட்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்த தாயை தனது தாயக நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன.\nஅவளது கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள் அந்த குருட்டு தாய்.\nவீடு வந்த அவளது கணவன், சில நாளிகைகளின் பின்னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பி கொண்டது. சடாரென தனது மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான், “இதனை நீ தான் சமைத்தாயா” என்று. மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். ” அப்படியானால் யார் சமைத்தது” இது அவனது இரண்டாம் கேள்வி. வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.\nஅதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷமும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.\nமீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த வைத்தியன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, “இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு. கண்காணாத இடத்தில்”. கத்தினான். அவன் சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது.\nதுவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ ���ேண்டுமா என எண்ணி அழுதாள்.\nதனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே, அவனது மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழியின்றி அவளிற்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன்.\nகாலம் மீண்டும் வேகமாக அசைந்தது. இப்போது அந்த வைத்தியனின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் பலம் சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின் தொடரான சுயநலன், நன்ற மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அந்த வைத்தயரான மனைவியும் இவரை விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள். இப்போது வைத்தியரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. தனி மரமாக, எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலிற்கு கூட தலை வருட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள், நோகடிப்புக்கள் அவன் உள்ளத்ததை வந்து உசுப்ப ஆரம்பித்தன. ஒரு முறை நடுநிசியில் எழும்பி உம்மா என கத்தி அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் பாரம் புரிந்து போனது.\nஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். “உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் ஸகராத் எனும் நிலையில் இருக்கிறாள்” என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கம் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது. ரூகூ போன நிலையில் அவளை கட்டிலில் கிடத்தி வைத்திருந்தனர். இப்போது “அம்மா ” என கதறினான். கண்ணீர் விட்டான். ஜனாஸாவை நல்ல முறையில் அடக்கம் செய்ய உதவினான்.\nஇப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தயார் கடைசி தருவாயில் வேண்க்கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணீர் அந்த பாலைவெளியையே சகதியாக மாற்றியது.\nஅதில் இருந்த வரிகள் இதுதான்….\nஎனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.\nமற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.\nஉனது உள்ளத்து உண்ர்வுகளை நான் பெரிதுமே மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன் கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்\n நான் ஏன் குருடியானேன் என்று அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது. வைத்தியர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே உன் பார்வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது.\nஎன் ஒரு கண்ணை உடனடியகாவே தானம் செய்து உனக்கு பார்வை கிடைக்க செய்தேன். எனது கண்மணியே இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க்கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே\nஉனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால் அது ஓர் குருடியின் கண்ணல்லாவா இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. அந்த கண்களால் நான் உன்னை பார்த்துகொண்டிருப்பேன்.”\nஉன் குருட்டு அம்மா .\nஎனும் மொழி தரும் அங்கீகாரமும் அன்பும் உலகின் எந்த சொல்லுக்கும் இல்லை. அன்னை காட்டும் அன்பும், கூடுதல் அக்கறையும் தர உலகில் வேறு எந்த உறவும் கிடையாது. இணையான உள்ளமும் கிடையாது. ஆகையால்\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2018 »\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_871.html", "date_download": "2018-08-19T23:07:28Z", "digest": "sha1:IVZDDSOEQYUOZJL75DOF3U4JFU2DNBLQ", "length": 37352, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கத்தாரில் விழிப்புணர்வு மாநாடுகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் – கத்தார் (SLIC-QATAR) இனால் இலங்கையர் களுக்கு , செழித்தோங்கும் தேசம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு மாநாடுகள், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிவெள்ளிக்கிழமை, கத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR) கேட்போர் கூடத்திலும், நவம்பர் 03ம் திகதி வெள்ளிக்கிழமை, செனெய்யி யா(Industrial Area) அல்- அதிய்யா மஸ்ஜிதிலும், பிற்பகல் 7:30 மணி க்கு இஷாத் தொழுகையை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.\nகத்தார் இஸ்லாமிய கலாச்சார நிலைய (FANAR)கேட்போர் கூடத்தில், பெண்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகள் நேரடியாக ஆகிய ஒளியலைவரிசையூடாக ஒளிபரப்பப்படும்.\nமேற்படி நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு SLIC, கத்தார் வாழ் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. என���னும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-08-19T22:42:38Z", "digest": "sha1:SONCJRL3BFFPRFFIH2OT2DJ4OEXRGZY4", "length": 5210, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரியல் மட்ரிட் | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nரியல் மட்ரிட் கழகம் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோவை யுவான்டஸ் அணிக்கு விற்­றது வர­லாற்றுப் பிழை என்று முன்னாள் தலைவர் கவலை தெ...\nகால்பந்தாட்ட பயிற்சியாளா் பதவி நீக்கம்.\nரியல் மட்ரிட் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதால் ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளரை அதிரடியாக பதவி நீக்கியது ஸ்பெயின்...\nலா லிகா தொடரில் கடைசி 3 போட்­டி­களில் கோல் அடிக்க முடி­யாத ரொனால்டோ மன­மு­டைந்­துள்ளார் என்று ரியல் மட்ரிட் அணித் தலைவர்...\nஎன்ன நடந்தது ரியல் மட்ரிட்டுக்கு\nசம்­பியன்ஸ் லீக் கால்­பந்து தொடரில் டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர் அணி­யிடம் ரியல் மட்ரிட் அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்­தது.\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/a-meet-with-manivannan-s-heroine-komal-sharma-170587.html", "date_download": "2018-08-19T22:55:12Z", "digest": "sha1:AUMR33N5NOW67SEOIWLRH6BIATMB2J2B", "length": 19676, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிவண்ணன் பட நாயகி கோமல் சர்மாவுடன் ஒரு சந்திப்பு... | A meet with Manivannan's heroine Komal Sharma | மணிவண்ணன் பட நாயகி கோமல் சர்மாவுடன் ஒரு சந்திப்பு... - Tamil Filmibeat", "raw_content": "\n» மணிவண்ணன் பட நாயகி கோமல் சர்மாவுடன் ஒரு சந்திப்பு...\nமணிவண்ணன் பட நாயகி கோமல் சர்மாவுடன் ஒரு சந்திப்பு...\nஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டில் 5வது இடம், சீனியர் ஸ்குவாஷ் தர வரிசையில் தேசிய அளவில் முதல் 8 இடங்களுக்குள், சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் இரண்டாவது இடம்... என்று அசத்திய விளையாட்டு வீராங்கனை கோமல் ஷர்மா, இப்போது கோடம்பாக்கத்தையும் ஒரு கை பார்க்க களமிறங்கியுள்ளார்.\nஇயக்குனர் மணிவண்ணனின் நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ - அமைதிப்படை 2 படத்தில் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹைதராபாத் ஜுப்லி ஹில்ஸில் நடிகர் சுமனுக்கு மகளாக அனு என்கிற கதாபாத்திரத்தில் தெலுங்குப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தவரை படப்பிடிப்பின் இடைவேளையில் சந்தித்தோம்.\nஸ்போர்ட்ஸ் வுமனாக இருந்தவர் எப்படி நடிக்க வந்தீர்கள்... நாகராஜ சோழனில் உங்களது கதாபாத்திரம் என்ன..\nவிளையாட்டைப் போலவே நடிப்பிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அதான் நடிக்க வந்துவிட்டேன்.\nநாகராஜசோழனில் அக்மார்க் தமிழ்ப்பெண்ணாக நடிக்கிறேன். வீட்டில் அப்பா அம்மாவுக்கு மிகவும் அடங்கிய பெண்ணாக நடிக்கும் அதே வேளையில் அநீதி கண்டு பொங்கும் வீரத் தமிழ்ப் பெண்ணாக என் பாத்திரத்தை உருவாக்கியுள்ளனர்... படத்தைப் பார்க்கும் சகோதரிகள் தங்களையே கண்ணாடியில் பார்ப்பது போல உணருவார்கள்...\nஇன்னொரு மகிழ்ச்சியான விஷயம், இதில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் தமிழ்.....எனது தாய்மாமனாக இயக்குனர்- நடிகர் சீமான் நடித்திருக்கிறார்...\nஎனக்கு அவரைச் சிறந்த இயக்குனராகத்தான் தெரியும். ஆனால் படப்பிடிப்பின் போதுதான் தெரிந்தது அவர் அற்புதமான நடிகரும் கூட என்பது... அவருடன் நடிக்கும் போது நிறைய கற்றுக்கொண்டேன்...\nஅவரை திறமைகளின் சிகரம் எனலாம்...அவரது 50 வது படம் , இன்னும் முதல் படத்தை இயக்குவதைப் போல அவ்வளவு சிரத்தை.. அவ்வளவு சுறுசுறுப்பு..எல்லாவற்றுக்கும் மேல் ஜனரஞ்சகமாக யோசிக்கும் ஆற்றல் அபாரம்... செட்டுக்கு வெளியே அவர் மிகவும் இயல்பான ஜாலியான மனிதர்... செட்டுக்குள் வந்துவிட்டாலோ செம ஸ்டிரிக்ட்... அவரது செட் மிகவும் டிசிப்ளின் ஆக இருக்கும்... பெர்பெக்‌ஷன் வரும் வரை விடமாட்டார்... அதே நேரம் அவரவருக்கு என்ன கதாபாத்திரம் என்பதை அருமையாக விளக்கிச் சொல்லி அவர்களை அந்த கதாபாத்திரமாகவே மாற்றிவிடுவார்... திறமைசாலிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக வெளிக் கொணர்வதில் வாங்குவதில் அவருக்கு நிகர் அவரே..\nபடப்பிடிப்பின் போது ஏதாவது சுவையான அனுபவம்...\nநான் சைவம்.... அசைவ உணவுகளைக் கண்டாலே அலர்ஜி... இதை அறிந்து கொண்ட இயக்குனர் மணிவண்ணன் படப்பிடிப்பின் போது அசைவ உணவுகள் வரும் இடங்களில் அதன் வாசனை என்னை அணுகாதவாறு பெர்பியூம் அடித்து விடுவார்... நான் ஒரு சாதாரண நடிகைதான். இருந்தாலும் அந்த வாசனையால் நான் சிறப்பாக நடிக்க முடியாமல் போய்விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவ்வாறு அவர் சிரத்தை எடுத்துக் கொண்டதை நிஜமாகவே மறக்க முடியாது...\nநாகராஜ சோழன் ஸ்பெஷல் என்ன...\nஇயக்குனர் மணிவண்ணனின் படங்களை நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.. அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லலாம்... அவரது அன்றைய டயலாக்குகள் இன்றும் இளமையாக இருக்கின்றன.. இன்றைய சூழலுக்கும் மிகவும் பொருந்திப் போகின்றன...\nஇந்தப் படத்தில் இதுவரை இருக்கும் அரசியலை அவருக்கு உரித்தான நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்... யாரையும் புண்படுத்த��மலும் யாரையும் சுட்டிக்காட்டாமலும் பொதுவான அரசியலைச் சொல்லியிருக்கிறார்.. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு முழு நீளப்பொழுது போக்கோடு அருமையான கருத்தையும் சொல்லியிருக்கிறார்.\nதொடர்ந்து சத்யராஜுடன் இரண்டு படங்கள்...\nமுதலில் சத்யராஜ் சாரைப்பற்றிச் சொல்லிவிடுகிறேன்... ஒரு ஜூனியர் என்றும் பார்க்காமல் சகஜமாக அவர் என்னை நடத்தினார்... மேலும் அவரைப் போன்ற சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் போது தூர இருந்தே நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது. மற்றபடி அவரது திறமையைப் பற்றியோ டைமிங்கினைப் பற்றியோ நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை... அவரது 200 வது படமான நாகராஜ சோழன் படத்தில் அவருடன் நடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஇரண்டு வருடத்தில் அவருடன் இரண்டு படங்கள் என்பது ஒரு தற்செயலான நிகழ்வுதான்.\nஇரண்டு ஆண்டுகளில் இரண்டே படங்கள்... ஏன் அதிகமாக ஒப்புக் கொள்ளவில்லை\nநான் நல்ல கதைகளில், கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்கிற முடிவில் இருக்கிறேன். எவ்வளவு பெரிய இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் எனபது முக்கியமில்லை... எனது கதாபாத்திரம் எந்த அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.. அது எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கிறதா என்பதைப் பொறுத்தே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.\nசவாலான கதாபாத்திர அமைப்புடன் கூடிய முழு நீளக் கதாநாயகியாக நடிக்கும் ஆசை இருந்து கொண்டுதான் இருக்கிறது... பார்க்கலாம்.\nவிளையாட்டு வீராங்கனை - நடிகை... என்ன வித்தியாசத்தை உணர்கிறார்கள்\nவிளையாட்டு என்பது அதிமாக உடலுழைப்பைச் சார்ந்திருக்கிறது... மனதளவில் ஜெயிக்க வேண்டும் என்கிற சிந்தனை மட்டும் போதுமானாது...\nநடிப்பு என்பது முழுக்க முழுக்க வெளிக்காட்டும் பாவங்களைச் சார்ந்து இருக்கிறது... உடல்மொழியுடன் சிறந்த முகபாவனைகளையும் வெளிப்படுத்த வேண்டும்... மேலும் நடிக்கும் போது நம்மால் பலதரப்பட்ட கதாபாத்திரங்களாக வாழமுடியும்... அதற்கு நடிப்பு மட்டுமே வாய்ப்பு அளிக்கிறது...\nவிளையாட்டு வீரராக இருப்பதால் நமது உடல் ஆரோக்கியத்தையும் உடலமைப்பையும் சரியாக வைத்துக் கொள்ள முடிகிறது\nகேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி\nஅமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவண்ணன்.. இன்று 65வது பிறந்த நாள்\nஅமாவாசையை தந்த மணிவண்ணன்: எங்க மணியா இருக்கீங்���\n'அப்பா' படத்திற்காக.. இயக்குநர் சமுத்திரக்கனிக்கு 'மணிவண்ணன்' விருது\nநூறாவது நாள் படம்: மணிவண்ணன் மகன் மீது தயாரிப்பாளர் மகள் புகார்\nமணிவண்ணன் மகன் இயக்கத்தில் மீண்டும் மிரட்ட வருகிறது... ‘நூறாவது நாள்’\nமணிவண்ணன் எனும் பன்முகக் கலைஞன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபியார் பிரேமா காதல் வெற்றி… இயக்குனருக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்\nசெயின் பறிப்பின் கோரம்... 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'... விமர்சனம்\nரஜினிக்கு ஜோடியாகும் மகள் வயது மாளவிகா: அப்போ த்ரிஷா இல்லையா\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-selvamani-s-request-ilayaraaja-162735.html", "date_download": "2018-08-19T22:55:17Z", "digest": "sha1:BFBI5XS22KZXOJMFSQD5IEIBT33SYRVT", "length": 19661, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை | Director Selvamani's request to Ilayaraaja | கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை - Tamil Filmibeat", "raw_content": "\n» கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை\nகனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை\nசென்னை: ஈழத் தமிழர்களின் தியாகத்தைப் போற்றும் நவம்பர் மாதத்தில் இசைஞானி இளையராஜா கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று இயக்குநர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:\nஈழத்திலே தமிழர்களின் உரிமைக்காகவும், சுகந்திரத்திற்காகவும் தமிழ்பெண்ணின் மானத்தை காப்பதற்காகவும் தன்னுயிர் ஈந்த புறநானூற்றைப் புரட்டிப்போட்ட மாவீரர்களின் அளப்பரிய தியாகிகளை ஆண்டுதோறும் நினைவுக்கூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.\nபல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த இந்த மாவீரர்கள் கடந்த 50 வருட§களாக ஈழத���தமிழர் விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும் தங்களின் இளமைக்கனவுகளையும், உற்றார்-பெற்றோரையும் மறந்து தங்களையே ஆகுதியாக்கி வீர காவியமானவர்கள் ஆவார்கள்.\nவாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிர்க் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள். இப்படி ஆணும் பெண்ணும் சரிசமமாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர் மாதம்.\nஇந்த நவம்பர் மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திரமன்றி உலகத் தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை தியாகமானதாகவும், வீரமானதாகவும் வணக்கத்திற்குரிய மாதமாகவும் போற்றி வருகின்றார்கள். மாண்டுபோன மாவீரர்களின் நினைவுகளை தம் இனத்திற்கும், சந்ததியினருக்கும் அவர்கள் இரத்தத்திலே ஊற்றி வருகின்றனர்.\nஇந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசை விழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை.\nஇம்மாதத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றுகின்றது.\nஆனால், இலங்கை அரசாங்கம் இந்த மாவீரர்களின் மாதத்தை மறக்கடிக்க முயல்கிறது. துரோகிகளை பயன்படுத்தி களியாட்டங்களை நடத்தி வீரநிகழ்ச்சிகளை மறக்கடிக்க முயல்கிறது. இதற்காக தமிழ்திரைப்பட துறையே கூட வஞ்சகமாக அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறது.\nஇதற்காக கருணாவைப்போல், கே.பி யைப்போல் ஈழ தமிழர்களே சில துரோகிகளை பயன்படுத்தி தமிழ்திரைப்பட துறையை விலைபேச நினைக்கிறது.\nஇலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி அறியாமல் நமது கலைஞர்கள் கனடா நாட்டில் டோராண்டோ மாநகரில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள் என்ற அதிச்ச்சியான செய்தி இப்போது தெரியவந்துள்ளது.\nதமிழ்மண்ணிசையை உலகமெங்கும் எடுத்து சென்ற இசை மாமேதை இசைஞானி இளையராஜா அவர்கள் தலைமையில், இதுவரை ஈழப்போராட்டங்களை தலைமையேற்று நடத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உட்பட இளையராஜா யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, யேசுதாஸ், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், கார்த்திக், சித்ரா, பவதாரணி, சாதனா சர்கம் போன்ற இசைகலைஞர்களும், விவேக், கோபிநாத��, சினேகா, பிரசன்னா போன்ற திரைக்கலைஞர்களும் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் போன்ற மாபெரும் இயக்குநர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇச்செய்தியை அறிந்தவுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களைத் தொடர்பு கொண்டபோது இந்நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து முன்னதாக அக்டோபர் மாதத்திலோ அல்லது தள்ளி டிசம்பர் மாதத்திலோ நடத்தபட்டால் கலந்துகொள்வேன். இல்லையேனில் கலந்து கொள்ள போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.\nஇசைஞானி இளையராஜா டோராண்டோ நகரில் உள்ளதால் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் சென்னை திரும்பியபுடன் நேரடியாக சந்தித்து நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.\nமேலும் இந்நிகழ்சியில் கலந்து கொள்வதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கலைஞர்களிடமும் மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவுகூர்ந்து அறிந்தோ அறியாமலோ இத்தகைய துரோகங்களுக்குத் துணை போகவேண்டாமெனவும், இவர்களையும் இவர்களின்\nசெயல்களையும் புறந்தள்ளுவதன் மூலம் நாம் ஒரு மானமுள்ள, கூடவே மனிதமுள்ள கலைஞர்கள் என தொடர்ந்து நிலைநாட்டுவோம்.\nஈகர்களின் புனித மாதமாம் நவம்பர். இனப்படுகொலைகளின் கொடுமை சுமக்கும் வலிதந்த மாதமாம் மே மாதம் எனும் இவ்விரு மாதங்கள் தவிர்ந்த ஏனைய மாதங்கள் பத்திலும் எவராவது எந்தவொரு களியாட்ட விழாக்களைச் செய்வதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையென்பதனை மிகவும் வினயமாகத் தெரிவித்துக்கொள்கின்றேhம்.\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்துப் பிரிவினரும் இதுவரை அனைத்து ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி வந்திருக்கின்றோம்.\nஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ் திரைப்படதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற இலங்கை அரசின் இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.\nகேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி\nகடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக\nஇளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்\nஒன் இந்தியாவில் இளையராஜாவின் வாழ்க்கைத் தொடர் - ரசிகர்கள் கருத்தரங்கில் அறிவிப்பு\nஅடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்\nஇன்னும் கொஞ்ச நாள்தான் சினிமாவில் இருப்பேன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'என் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையா'... புலம்பும் சமந்தா\nபிஞ்சிலேயே பழுத்த சல்மான் கான்: டீச்சரை பிக்கப் பண்ண செய்த காரியத்தை பாருங்களேன்\nகோலிவுட்டின் வெற்றிமகன் ஷங்கருக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள் #HBDDirectorShankar\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109589-coimbatore-mgr-centanary-function-road-side-sellers-affected.html", "date_download": "2018-08-19T22:53:17Z", "digest": "sha1:BUY3EZ5R2M2IH4BVACPSXCK4JOYCI264", "length": 20094, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரு வாரமா எங்க வியாபாரமே போச்சு': கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பரிதாபங்கள்! | Coimbatore MGR Centanary function: Road side sellers affected", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழ���வில்லை” -வைகோ உருக்கம்\n`ஒரு வாரமா எங்க வியாபாரமே போச்சு': கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பரிதாபங்கள்\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, கோவையில் தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து வருகிறது தமிழக அரசு. ஒகி புயல், ரகு மரணம் இவை எதையுமே கண்டுகொள்ளாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஒட்டு மொத்த அமைச்சர்களும் கோவையில் அட்டெண்டன்ஸ் போடத் தயாராகி வருகின்றனர்.\nரகு குடும்பத்தை மட்டுமல்ல, விழா நடக்கும் வ.உ.சி மைதானம் அருகே உள்ள ஏராளமான சிறு வியாபாரிகளின் வயிற்றிலும் அடித்துள்ளது தமிழக அரசு. வ.உ.சி மைதானத்தை ஒட்டியுள்ள சாலையில், பானிபூரிக் கடை, ராட்டினம், குல்ஃபி, பெட்டிக்கடை, பூக்கடை, கையேந்தி பவன், ஊசிப்பாசி கடை என 50-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும்.\nதற்போது, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசு துறைகளின் கண்காட்சி ஸ்டால்களை அமைக்க, தமிழக அரசு தேர்ந்தெடுத்தது இவர்கள் வியாபாரம் செய்யும் இடம்தான். இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக அங்கு எந்தக் கடையும் இல்லை. இங்கு வியாபாரம் நடத்தி வந்த வியாபாரிகள் கடந்த ஒரு வாரமாக வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அங்கு வியாபாரம் நடத்தி வந்த சிலரிடம் பேசினோம், ``ஒரு வாரத்துக்கு முன்னாடியே, கார்ப்பரேஷன் அதிகாரங்க, போலீஸ்காரங்க வந்து, ஒரு வாரத்துக்கு கடைபோடக் கூடாதுனு சொல்லிட்டு போய்ட்டாங்க. அதனால, நாங்க யாருமே ஒரு வாரமா கடை போடல. வேற இடத்துல கடைபோட முயற்சி பண்ணோம். ஆனா, அது சரி வரல. மழையும் வந்து கெடுத்துடுச்சு\" என்றனர் சோகத்துடன்.\nஇந்நிலையில், நாளை வ.உ.சி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து சில்லறை கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் அவர்களுக்கு நல்ல வியாபாரம் நடக்கும். அந்த வியாபாரத்திலும் இவர்கள் கல்லைப் போட்டுவிட்டனர். நாளை நடக்கும் விழாவில் கோடிக்கணக்கான மதிப்பில் நலத்திட்டங்களை அறிவித்து, அம்மாவின் ஆட்சி அதைச் செய்தது, இதைச் செய்தது என்று பெருமை பீத்திக்கொள்ளும் தமிழக அரசே, சிறு வியாபாரிகள் வயிற்றில் அடித்த பாவத்தை யார் ஏற்றுக் கொள்வது\nஅரசின் அலட்சியம் நிலச்சரிவில் முடிந்த சோகம்... எப்படியிருக்கிறது இன்று மேகமலை\nஇரா. குருபிரசாத் Follow Following\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\n`ஒரு வாரமா எங்க வியாபாரமே போச்சு': கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பரிதாபங்கள்\nபுயலால் முறிந்து விழுந்த ரப்பர் மரங்கள்..\n குமரி மாவட்டத்தின் மூன்று நாள் அவல நிலவரம்\nபுயலால் திசைமாறிச் சென்ற மீனவர்களைச் சிறைபிடித்துச் சென்ற இலங்கைக் கடற்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist", "date_download": "2018-08-19T23:35:29Z", "digest": "sha1:N3FNLTQNZ7AQ63DU3Q44YTBZNP25OIZA", "length": 4308, "nlines": 61, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nமாயனை மன்னு வடமதுரை மைந்தனை எழுத்தாளர்: ஆண்டாள்\t 1437\n ஒன்று நீ கைகரவேல் எழுத்தாளர்: ஆண்டாள்\t 1082\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி எழுத்தாளர்: ஆண்டாள்\t 974\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எழுத்தாளர்: ஆண்டாள்\t 1069\nஇலங்குவளை நெகிழச் சாஅ யானே எழுத்தாளர்: அம்மூவனார்\t 2178\nஉமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை எழுத்தாளர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ\t 1642\nஇருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல் எழுத்தாளர்: ஐயூர் முடவனார்\t 1625\nபைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன எழுத்தாளர்: ஓரம் போகியார்\t 1716\nமெய்யே வாழி தோழி சாரல் எழுத்தாளர்: கபிலர்\t 2020\nபக்கம் 1 / 14\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்��ள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2015/10/blog-post_7.html", "date_download": "2018-08-19T23:35:26Z", "digest": "sha1:U5PBTMI7VFCNWKQKNWW33WKZMQF5MSLV", "length": 8036, "nlines": 115, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: மிரட்டும் டெங்கு... தப்பிக்க என்ன வழி..?", "raw_content": "\nமிரட்டும் டெங்கு... தப்பிக்க என்ன வழி..\n‘டெங்கு’ காய்ச்சல் பீதி, நாடெங்கிலும் பரவிவருகிறது. இதன் தாக்கம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், அதைப் பற்றிய புரிதல் அவசியம். படியுங்கள்... தெளியுங்கள்\nவைரஸ் காய்ச்சலான டெங்கு, `ஏயிடிஸ் எஜிப்டி' (Aedes aegypti) என்கிற கொசுக்களினால் பரவக் கூடியது. ஒரு மனிதரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது. இந்தக் கொசுக்கள், பகல் நேரங்களில் கடிக்கக் கூடியவை. கருநிறக் காலில் வெள்ளை வரிகள் காணப்படும் இந்தக் கொசுக்கள், நல்ல தண்ணீரில் முட்டைகளை இடக்கூடியவை.\nநோயின் ஆரம்ப கட்டத்தில் அதிகப்படியான காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்பகுதியில் வலி ஏற்படுதல், எலும்பை முறிக்கும் அளவுக்கு வலி, களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், காய்ச்சல் குறைந்த பிறகும் தோல் தடித்து சிவப்படைதல் போன்றவை ஏற்படும். முறையான சிகிச்சை இன்றி அடுத்தகட்டம் போகிறபோது, கல்லீரல் அழற்சி, சுவாசக் கோளாறு, மூளையில் ரத்தக் கசிவு, மூளை நரம்பு செயலிழத்தல் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.\nபொதுவாக ஒரு மனிதனின் மைக்ரோ லிட்டர் ரத்த அளவில், 1,50,000 - 4,50,000 வரை தட்டணுக்கள் (Platelete Transfusion) இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இந்த அணுக்களின் எண்ணிக்கை மிகக் கணிசமாக குறைந்துவிடுகிறது. விளைவாக பல் ஈறுகள், மூக்கு, வயிறு, குடல் இவற்றில் ரத்தக் கசிவு உண்டாகிறது. இன்னும் 10,000 மைக்ரோலிட்டராக குறைகிறபோது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தட்டணுக்களை உட்செலுத்த வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுகிறது.\nநல்ல ஓய்வு, உடலின் நீர் இழப்பை சரிசெய்யும் உணவு, காய்ச்சலுக்கு தகுந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல்... இவற்றை மேற்கொள்ள வேண்டும்.\nபப்பாளி இலைச் சாறு, டெங்கு காய்ச்சலின் வீரியத்தைக் குறைக்கும். நம் பாரம்பர்ய நாட்டுவைத்திய முறையில், நிலவேம்பு, மலைவேம்பு கஷ��யம், பப்பாளி இலைச்சாறு எல்லாம் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை என்று கூறியுள்ளார்கள்.\n‘மைக்ரோ’ மருந்து ஆராய்ச்சி நிறுவனம் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அதைக் கண்டறிந்து, ‘கேரிகா பப்பாயா’ எனும் தாவரவியல் பெயர் கொண்ட பப்பாளியின் இலைச் சாற்றில் இருந்து ‘கேரிபில்’ எனும் மாத்திரையைக் கண்டுபிடித்துள்ளது.\nநமக்கிருக்கிறது நம் பாட்டன் சொன்ன வைத்தியம்... பப்பாளி இலைச் சாறு\nயுமி ஃபேர் (Umi Fair)_ஐடியா பேட் _பேனாசோனிக் எலுகா...\nமிரட்டும் டெங்கு... தப்பிக்க என்ன வழி..\nதோனி - ‘புகழ்’ உதிர்காலம்\nவங்கிகள் தொடர் விடுமுறையை சமாளிக்க 5 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=49918", "date_download": "2018-08-19T23:44:13Z", "digest": "sha1:AQTTC2KUHX6IJAP6L6SDYCCMAKZBOILR", "length": 43512, "nlines": 178, "source_domain": "thesamnet.co.uk", "title": "சிவமோகன் சுமதியின் ‘இங்கிருந்து’", "raw_content": "\nபுகழ்பெற்ற ‘ சிறிலங்கா தேயிலை’யில் தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு தேநீர்க் கோப்பைக்குப் பின்னாலும், ஆண்டு முழுவதும் சிறிலங்காவின் தேயிலைத் தோட்டங்களில் மிகக் கடுமையாக உழைக்கின்ற முகம்தெரியாத தொழிலாளிகள் உள்ளனர். சிறிலங்காவில் வாழும் அந்தத் தோட்டத் தொழிலாளர் சமூகம் தொடர்பாக ‘இங்கிருந்து’ [From Here] என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் சிவமோகன் சுமதி.\nஇந்தத் திரைப்படம் வெகு விரைவில் கொழும்பு திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது . சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினை தொடர்பான திரைப்படங்களுக்குள் மலையகத் தமிழ் தொழிலாளர்களின் கதைகள் ஒருபோதும் உள்வாங்கப்படவில்லை என்கிறார் இயக்குநர் சுமதி.\nதென்னிந்தியாவிலிருந்து பிரித்தானியரால் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழர்கள் அல்லது தோட்டத் தமிழர்கள் இந்தியாவின் திருநெல்வேலி, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சாவூர் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிறிலங்கா தொடர்பில் இடம்பெற்ற அரசியல் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குடியமர்த்தப்பட்டனர்.\nவரலாற்று ரீதியாக மிகக் குறைந்தளவில் கவனம் செலுத்தப்படும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவருவதைத் தூண்டும் முகமாக ‘இங்கிருந்து’ என்கின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளதாக சுமதி குறிப்பிடுகிறார்.\nமலையகத் தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் தொழில் ரீதியில் சுரண்டப்படுவது மட்டுமன்றி இவர்களுக்கான குடியுரிமை மற்றும் உடைமைகள் போன்றன எவ்வாறு அடக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பாக சுமதி தனது திரைப்படத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மக்கள் சிறிலங்கா அரசாலும் அதாவது, நாட்டிற்குள்ளும் வெளிச்சக்திகளாலும் பல்வேறு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். கருத்தியல் ரீதியாக நோக்கும் போது, இது யுத்தம் மற்றும் சமாதானம் ஆகிய இரண்டும் கலந்த ஒரு திரைப்படமாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என சுமதி குறிப்பிடுகிறார்.\n‘நான் இந்தத் திரைப்படத்தை மூன்று, நான்கு பிரதான கதாபாத்திரங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கவில்லை. நான் எனது தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமன்றி சமூகத்தின் பங்களிப்பையும் உள்வாங்கி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளேன். எனது பிரதான கதாபாத்திரமாக மலையகத் தோட்டத் தொழிலாளர் சமூகம் காணப்படுகிறது’ என சுமதி மேலும் குறிப்பிட்டார்.\nகவிஞரும், நாடகச் செயற்பாட்டாளருமான சுமதி, இத்திரைப்படத்தை இயக்குவதற்கு முன்னர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருந்தார். இந்த மக்களுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் இந்த மக்களின் உள்ளுணர்வுகளை சுமதி நன்குணர்ந்துள்ளார்.\nஇந்த மக்களுடன் மிகவும் நெருக்கமான உறவை இவர் பேணியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் தோன்றியுள்ள கதாபாத்திரங்கள் மலையக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார் சுமதி.\nதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் பிரபல நடிகருமான மறைந்த எம்.ஜி.இராமச்சந்திரன் தொடர்பாக இத்திரைப்படத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n‘எம்.ஜி.ஆர் கண்டியில் பிறந்ததால் தான் இந்த மக்கள் இவரைப் போற்றுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், உண்மையில் இம்மக்கள் எம்.ஜி.ஆரை மீளவும் நினைவுகூருகின்றனர். மலையகத் தோட்டங்களில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் கழகங்கள் மற்றும் அவரின் சிலைகள் என்பனவும் காணப்படுகின்றன’ என சுமதி குறிப்பிட்டார்.\nஇந்த மக்களின் அடிப்படைக் கலாசாரத் தொடர்புகள் தென்னிந்தியாவைச் சேர்ந்ததாகும். மலையக சமூகத்தின் மத்தியில் நிலவும் ஆண், பெண் சமத்துவமின்மை, தொழில் சுரண்டல்கள் போன்ற விடயங்கள் மிக அழகாக இத்திரைப்பட���்தில் காண்பிக்கப்பட்டுள்ளன.\nஇந்த மக்கள் சிறிலங்காவின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியாது வாழ்கின்றனர்.இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா மற்றும் தமிழ்நாடு போன்றன தமது பலமான கருத்துக்களை முன்வைக்கின்ற போதிலும், தென்னிந்தியாவுடன் மிகப் பலமான தொடர்பைக் கொண்டுள்ள மலையகத் தமிழ் மக்கள் தொடர்பாக எவரும் தமது கருத்துக்களை முன்வைக்கவில்லை. இந்திய-சிறிலங்கா உடன்படிக்கையால் மலையகத் தமிழர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறவேண்டி ஏற்பட்டது. இவை தொடர்பில் இத்திரைப்படத்தில் ஒரு தெளிவான தீர்வு அல்லது கருத்து முன்வைக்கப்படவில்லை.\n‘எல்லாக் கேள்விகளுக்கும் இத்திரைப்படத்தினூடாக பதில் கூறவேண்டும் என நான் விரும்பவில்லை. எமது உண்மையான வாழ்வில் எமக்குள் உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் நாங்கள் பதிலைப் பெற்றுக்கொள்கிறோமா இத்திரைப்படத்தைப் பார்க்கின்ற ஒவ்வொருவரும் மலையகத் தமிழர்களின் உண்மை நிலையைக் கண்டறியவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்’ என்கிறார் இயக்குனர் சுமதி.\nஇந்தத் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்வதற்கு 18 நாட்கள் எடுத்ததாகவும் ஆனால், தயாரிப்புப் பணிகளுக்கு மிக நீண்ட நாட்கள் எடுத்ததாகவும் சுமதி குறிப்பிடுகிறார். இத்திரைப்படத்தை இயக்குவதற்கான 80 சதவீதமான பணம் தனது சொந்தப் பணம் எனவும், தனது நண்பர்களும் குடும்பத்தினரும் உதவி செய்தனர் என்றும் சுமதி தெரிவிக்கின்றார்.\n‘திரைப்படத்தை இயக்குவதற்கு நிதி மட்டும் ஒரு பிரச்சினையில்லை. சிறிலங்காவின் மத்திய மாகாணத்தில் உள்ள சில தோட்ட உரிமையாளர்கள் திரைப்படக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதிக்கவில்லை. இத்திரைப்படத்தில் வருகின்ற நிறையக் காட்சிகள் மிகவும் இரகசியமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டவையாகும்’ எனவும் சுமதி கூறினார்.\nஇத்திரைப்படத்திற்கான வர்த்தக சார் வரவேற்பு எவ்வாறிருக்கும் எனக் கேட்ட போது, ‘உண்மையில் சிறிலங்காவில் வெளியிடப்படும் தமிழ் திரைப்படங்களுக்கு எந்தவொரு வர்த்தக சார் பெறுமதியும் கிடைக்கப் பெறாது’ என இயக்குநர் சுமதி விளக்கமளித்தார்.\nமலையக மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்படாத வெளிப் பிரதேசத்து நபர் ஒருவரின் பார்வையில் மலையக மக்களின் பிரச்சினைகள் எப்படி தெரிகின்றன என்கின்ற கண்ண���ட்டத்தில் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.\nஇந்தியத் தலைநகர் டில்லியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10ஆவது ஆசியப் பெண்கள் திரைப்பட விழாவில் ‘இங்கிருந்து’ திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளதாகவும் சுமதி கூறுகிறார்.\nபேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் தலைவராக பணியாற்றும் சுமதி சிவமோகன், கடந்த காலங்களில் சில சமூகப் பிரச்சினைகளை குறும்படங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nஇன்று பாலேந்திராவின் தமிழ் நாடகப்பள்ளி 5வது ஆண்டு நிகழ்வுகள்\nநகர (நரக) மனிதன் : நோர்வே நக்கீரா\nஅரசியற் பொருளாதாரமும் 13ம் சட்ட சீர்திருத்தமும்: ரவி சுந்தரலிங்கம்\nசிறீலங்கா: கிழக்கு இராஜதந்திரம் – தமிழ் தேசியக் கூட்டணி குவாங்ஷி பயணம் : ரவி சுந்தரலிங்கம்\nஇவர் பிபிசி தமிழோசைக்கு கொடுத்த செவ்வியில் மேலும் பல விடயங்கள் சொல்லி இருக்கிறார்.\nஇந்த திரைப்படத்துக்கு இசை சதானந்தன் என்கிறார் சுமதி. இப்படத்தில் வரும் பாடலை நிர்மலா ராஜசிங்கம் பாடி இருக்கிறார்.\nபாடல் “ஒரு பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் லங்கா மாதா நம்ம தாய்தான்….”\nஒரு பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் லங்கா மாதா நம்ம தாய்தான்…\nஇலங்கையில் இருந்து பாஸ்போட் எடுத்து,பிளைட் ரிக்கற் வாங்கி திகதி புக்பண்ணி போனவர்களுக்கு அமெரிக்க சுதந்திர சிலை மாதாவதாகவும்,டேவிட் கெமரூன் பிதாவாகவும் இருக்கும் போது,பாய்க்கப்பல் ஏறியே வந்தவ மக்களுக்கு லங்கா மாதா.\n//..அமெரிக்க சுதந்திர சிலை மாதாவதாகவும்,டேவிட் கெமரூன் பிதாவாகவும் இருக்கும் போது,பாய்க்கப்பல் ஏறியே வந்தவ மக்களுக்கு லங்கா மாதா….//\nஆனால் லங்காமாதா அவர்களுக்கு கொடுத்தது லயன் குடியிருப்பு, நோய், குறைந்த சம்பளம், பிரஜா உரிமை பறிப்பு என்கின்ற பாலைத்தான்\nஇத்தனை வருடங்களுக்குப் பின்னரும் அவர்களின் அவலத்தை புரியவைக்க திரைப்படம் எடுக்க வேண்டிய நிலை\nநான் ஒரு தகவலுக்குச் சொன்னதை கண்டவுடனே ”புலம்பெயர் காய்ச்சல்வரும்” நிலையில் சிலர்\nஇப்படத்தில் வரும் பாடலை நிர்மலா ராஜசிங்கம் பாடி இருக்கிறார்.\nபாடல் “ஒரு பாய்க்கப்பல் ஏறியே வந்தோம் லங்கா மாதா நம்ம தாய்தான்….”\n என் அவரைத் தெரிவு செய்து பாட விட்டார்கள்\n//..அமெரிக்க சுதந்திர சிலை மாதாவதாகவும்,டேவிட் கெமரூன�� பிதாவாகவும் இருக்கும் போது,பாய்க்கப்பல் ஏறியே வந்தவ மக்களுக்கு லங்கா மாதா….//\n”…தாய்நாடென்றே எண்ணியிருந்தோம் இவர்கள் தகாத செயல்கண்டு மனம் மிக நொந்தோம்..” என பாடல் சொல்வதை அறியாமல் எங்கோ இருக்கும் சுதந்திர தேவி சிலை டேவிட் கமரோன் என அலைகிறது புலிக்காய்ச்சல் கூட்டம்\nஅமெரிக்காவில் பிறந்த எவரும் அந்த நாட்டின் பிரஜைகளே. அவர்களின் தாய் தந்தையர் சட்டவிரோத குடியேற்ற வாசிகளாயிருந்தாலென்ன எதிரி நாட்டின் பிரஜைகளாய் இருந்தாலென்ன பிறந்தோர் யாவரும் பிரஜைகள்.\nஆனால் லங்காமாதா தாய்தான் அவளுக்கு எல்லோரும் சேய்தான் என சொன்னோர் ஒரே இரவில் அனாதைகள் ஆக்கப்பட்டனர். அடையாள அட்டைக்கு விண்னப்பிக்க தந்தையார் எங்கே பிறந்தார், பிறப்பினாலா பதிவினாலா,அவ்வாறாயின் பாட்டனார் எங்கே பிறந்தார் என கேள்விகள் உள்ள படிவம் நிரப்ப வேண்டிய நாடு “லங்கா மாதா” நாடு.\nபாய்க்கப்பல் ஏறியே வந்தவ மக்களுக்கு இலங்கை தனது யாழ்பாண மக்களுக்கு கொடுத்த வாழ்கை தரத்தை கொடுக்காதது ஒரு துயர சம்பவம். ஏற்று கொள்ள முடியாதது.\nஆனால் அமெரிக்காவுக்கு இலங்கையில் இருந்து பிளைட் புக் பண்ணி ஏறி போனவர்களுக்கு அமெரிக்கா கொடுக்கும் வாழ்வு இலங்கையால் கொடுக்க முடியாது.\nஇலங்கை கொடுப்பதாயின் இலங்கையும் அமெரிக்கா மாதிரி உலகத்தை கொள்ளை அடிக்க வேண்டும்.\n//…இலங்கை கொடுப்பதாயின் இலங்கையும் அமெரிக்கா மாதிரி உலகத்தை கொள்ளை அடிக்க வேண்டும்….//\nஅப்படிக் கொள்ளை அடிக்க முடியாமல் போனதால் தனது நாட்டுக்காக அடிமட்ட சம்பளத்தில் உழைத்தோரின் பிரஜா உரிமையை ஒரே இரவில் “கொள்ளை” அடித்தனரோ\nஅடுத்த ஊரைக்கொள்ளை அடிக்க முடியவில்லை சொந்தமக்களைக் கொள்ளையடி\nஅல்லது துரை சொல்வதுபோல சாதி ஒழிப்புக்கு தமிழரின் காணியைக் கொள்ளை அடித்து ராணுவத்தைக் குடியேற்று\n//இலங்கை தனது யாழ்பாண மக்களுக்கு கொடுத்த வாழ்கை தரத்தை கொடுக்காதது //\nயாழ் மக்களுக்கு இலங்கை தான் வாழ்க்கைத் தரத்தைக் கொடுத்தது என்பது ஒரு interesting argument.\nஇலங்கை அரசு வாழ்க்கைத் தரத்தைக் கொடுத்தலில் தெற்குக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பாகுபாடு காட்டுகிறது என்பது எவ்விதத்தில் சரி\n//ஆனால் அமெரிக்காவுக்கு இலங்கையில் இருந்து பிளைட் புக் பண்ணி ஏறி போனவர்களுக்கு அமெரிக்கா கொடுக்கும் வாழ்வு இலங்கையால் கொடுக்க முடியாது.//\nகள்ள பாஸ்போட்டில் போய் அல்லது சொந்த பாஸ்போட்டில் போய் பொய் சொல்லி அகதி கேட்டவர்கள் இப்போது இலங்கையில் பயங்கரவாதிகள் அழிந்து சுபீட்சம் நிலவுகின்றமையால் பெட்டிகளைக் கட்டிக்கொண்டு திரும்பிப் போகவேண்டியது தானே. ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்காவும் கொடுத்த பெருவாழ்வு தந்த பணத்துடனும் அனுபவத்துடனும் போய் இறங்கலாம்.\n/…”…தாய்நாடென்றே எண்ணியிருந்தோம் இவர்கள் தகாத செயல்கண்டு மனம் மிக நொந்தோம்..” ….//\nஎனப பாடுவோரிடம் ”…இலங்கை கொடுப்பதாயின் இலங்கையும் அமெரிக்கா மாதிரி உலகத்தை கொள்ளை அடிக்க வேண்டும்….” எனச் சொல்லுங்கள்\nஅவர்களும் இந்த பீசீ என்கின்ற ஆள் சொல்வது சரிதான். டேவிட் கமரோன் வாக்குகளுக்கு ஆசைப்பட்டு புலம்பெயர் புண்னாக்குகளின் கதையைக் கேட்பதுபோல் நம்ம மகிந்தாவோ சிங்கள சகோதரர்களோ செய்யமாட்டார்கள். அவர்கள் தேவை என்றால் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவருவார்கள். ஒரே இரவில் பிரஜா உரிமை பறிப்பார்கள். நாங்கள் ஏழைகளாகவும் குடியுரிமை அற்றோராகவும் இருந்தாலும் இருப்போமே அன்றி புலம்பெயர் புண்னாக்குகள் போலவோ ஆயுத வியாபாரம் செய்யும் டேவிட் கமரோன் போலவும் இருக்க மாட்டோம் எனவும் சொல்வார்கள். பீசீ நீங்கள் காது குளிரக்க்கேட்டு மகிழலாம். விரல் களைக்க கீபோட்டில் வறுகி மகிழலாம்\n/யாழ் மக்களுக்கு இலங்கை தான் வாழ்க்கைத் தரத்தைக் கொடுத்தது என்பது ஒரு இன்டெரெச்டிங் அர்குமென்ட்.//றோகன்\nமேல்சட்டை போட்டு பெண்கள் வீதியில் செல்ல அனுமதித்ததும்.\nஅரச உத்தியோகங்களில் வேறுபாடின்றி அமரவைத்ததும்\n//அல்லது துரை சொல்வதுபோல சாதி ஒழிப்புக்கு தமிழரின் காணியைக் கொள்ளை அடித்து ராணுவத்தைக் குடியேற்று\nஆண்ட பரம்பரை ஆளநினைப்பதில் என்று சொல்லி\n30 வருடமாக இலங்கைத்தமிழரை அழித்து, புலம்பெயர் தமிழரை சுருட்டி சர்வதேச வர்த்தகர்களாக மாறிய தமிழர்யார்\nதமிழீழம் கேட்டு சும்மா கிடந்த வன்னியை இராணுவத்தினரின்\nகுடியேற்ரமாக மாற்ரிய தமிழர் யார் புலியின் வாலைப்பிடித்தவர்கழும் புலியின் பெயரால் பிழைத்தவர்கழும்தான். புலியினை எதிர்த்தவ்ர்களல்ல.\nதமிழரிடம் சாதிப்பிரச்சினை உள்ளவரை விடுதலை சுதந்திரம் என்ற பேச்சு பேசவும் தமிழர் என்று உலகின் முன்நிமிர்ந்து\nநிற்க முற்படுவதும் மண்குதிரை மேல் ஏறி ஆற்ரினைக்கடக்க முற்படுவது போல்தான்.\nதமிழ்நாட்டில் ஆயுத பயிற்சி பெற்று இயக்கங்கள் ஆரம்பித்த\nபோதே தலைமைபதவி தாழ்த்தப்பட்ட தமிழர்களிற்கு\nபோகாமல் மிக அவதானத்தோடு நடந்தவ்ர்கள்.\nயாழ்ப்பாண்த்தில், வட கிழக்கில் என்ன பாடுபடுவீர்கள்\nஇவ்வாறு தமிழரை வேறுபடுத்தும் தாழ்த்தும் தமிழரே\nஇவர்களின் காணியைப்பறிப்பது மட்டுமல்லநாடற்ரவர்களாக்குவதன் மூலமே தமிழினம்\n//…இவர்களின் காணியைப்பறிப்பது மட்டுமல்லநாடற்ரவர்களாக்குவதன் மூலமே தமிழினம்\nஒஹோ…அதுதான் கோத்தபாயா அழைத்தும் போகாம் இருக்கிறீர்களாக்கும்\nகாணியைப்பறித்து சாதியம் அழித்தாகிவிட்டது. இனி நாடற்றவர்கள் ஆக்கினால் விடுதலை பெறும். சுப்பர் கோட்பாடு\nபாவம் நீங்களும் என்னதான் செய்வீர்கள். ஜனநாயகம், மாற்றுக்கருத்து , மக்கள் நலன் எல்லாம் கோவிந்தாவாகிவிட்டது. இப்போ ஒன்றும் செய்ய முடியவில்லை.\nநிற்க முற்படுவதும் மண்குதிரை மேல் ஏறி ஆற்ரினைக்கடக்க முற்படுவது போல்தான்.//\nதமிழே உருப்படியாக எழுத முடியாதவர்களுடன் தமிழில் உள்ள பழமொழிகளுக்கு விளக்கம் கேட்கவோ சொல்லவோ முடியாது.\nமலையகத் தமிழர்களுக்கு ‘நாடற்றவர் ஆக்கல்’ நடந்தது. அவர்கள் இன விடுதலை பெற்ற சான்றுகளுக்குக் காத்திருப்போம்.\n“…இலங்கையில் மலையகத் தமிழர்கள் சொந்தக் காணிகளைப் பெற்றுவிடக்கூடாது என்ற இனவாத நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் குற்றஞ்சாட்டுகிறார்….”\nஅண்ணை யோகராஜன் உதுக்கொல்லாம் நாங்கள் அசைஞ்சு குடுக்கமாட்டோம். துரை சொல்வதுதான் எமது வேதவாக்கு.\nகாணியைப்பறிச்சு இவர்களை நாடற்றவர்களாக்கி “இனவிடுதலை” பெறப் புறப்பட்ட துரை அவர்களே பயப்படவேண்டாம் நாங்கள் உங்களோடதான்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nBC: கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்க�...\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் ப��ட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3592) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (33054) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_144.html", "date_download": "2018-08-19T23:07:59Z", "digest": "sha1:7WNFAB2IORGATUN4NYPZ6TKBBQKW3S7F", "length": 40175, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது பொற்காலம், முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பது கடினம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது பொற்காலம், முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பது கடினம்\nஇந்த கால கட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு பொற்காலம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.\nஅம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் இன்றைய தினம்(25) இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nமுஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பது இந்த காலகட்டத்தில் ஒரு கடினமான பணி என்றும் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்சி ஒரு அரசாங்கம் என்றிருந்தால் இந்த விடயம் இலகுவாக இருக்கலாம். ஆனால், இந்த கட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு பொற்காலமாகும் என கூறியுள்ளார்.\nஇதேவேளை, கூட்டத்தில், எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளார்.\nஇந்த நிகழ்வில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nநீங்க புழுங்குறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான்.......\nமுஸ்லிம்கள் ஆளும் கட்சி கூட்டணியில் உள்ளது.\nஎப்படி ஆளும் கட்சிகளுக்கு இல்லாத பொற்காலம், ஒரு எதிர் கட்சிக்கு வரும்\nமாற்றத்தை விரும்பும் சமூகம் says:\nஎங்களுக்கு தெரியும் உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரைக்கும் எங்களது உரிமைகளை வென்றடுப்பது கடினம் என்று... இதனை கூறுவதற்கு வெட்கம் இல்லையா எதனையும் பிடுங்க முடியாது என்றால் ஏன் இன்னும் நாங்கள் தான் முஸ்லிம்களின் தலைவர்கள் என பீத்துகிறீர்கள்... TNA க்கு பொற்காலம் என்றால் அதற்காக அவர்கள் செய்வது சமூக அரசியல்.. உங்களைப் போன்று சொத்து குவிப்பு செய்யும் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் சுயநல அரசியல் இல்லை... இதற்குள் கட்சியை வெல்ல வைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை..\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nசகோதரன் மரணித்த செய்தியை கேட்டு, அதிர்ச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி தங்கை\nதனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் Sultana A...\nதிருமண ஊர்வலத்தில் சென்ற, மாப்பிள்ளையார் கைது - மாத்தறையில் சம்பவம்\nமாத்தறை, கன்தர பகுதியில் திருமண ஊர்வலத்தில் சென்ற மணமகன் மற்றும் மாப்பிள்ளை தோழனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மணமகன் மற்றும் மணமகள் ...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அ���்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nடுபாயில் இப்படியும், ஒரு அதிகாரியா..\nதுபாயில் மனைவியை காப்பாற்றும் படி கணவன் கண்ணீர் விட்டு கெஞ்சிய சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது. துபாயின் ரஷீடியா பொல...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nகட்டாரில் 4 இலங்கையர்களின், மரணத்திற்கு காரணம் என்ன..\n(கட்டாரிலிருந்து ஒரு, நேரடி ரிப்போர்ட்) கடந்த மூன்று நாட்­க­ளாக கத்­தாரில் இலங்­கையைச் சேர்ந்த உற­வு­களின் தொடர்ச்­சி­யான மரண செய்­த...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/65040-sachandrasekar-open-up-about-vijays-childhood.html", "date_download": "2018-08-19T23:12:54Z", "digest": "sha1:26PODM4LC6AGIWLCRB7SMRSW2NMRSCCH", "length": 24435, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "வித்யா... விஜய்யின் பேரிழப்பு! | S.A.Chandrasekar open up about Vijay's childhood", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” -வைகோ உருக்கம்\n''விஜய் சின்ன வயசுல ரொம்ப துறுதுறு, அதுவும் குழந்தையாக இருக்கும்போது நானும், ஷோபாவும் ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்கணும். கொஞ்சம் அசந்துட்டா அவ்வளவுதான் எதையாவது தூக்கிப் போட்டு உடைச்சிடுவார். நல்லா ஞாபகம் இருக்கு, அப்போ இளையராஜா இசையில ஷோபா பாட்டு பாடுவாங்க. விஜய்க்கு ஒன்றரை வயசு. அதனால அவரை அழாம பார்த்துக்கிடுற‌ வேலை எனக்கு.\nதிருவாரூர்ல இளையராஜா இசைக்கச்சேரி. நான், ஷோபா, விஜய் எல்லோரும் மியூசிக் குழுவோடு டிரெய்ன்ல‌ கிளம்பினோம். திருவாரூர் லாட்ஜ்ல மாடியில் இருக்கற அறையில் தங்கினோம். கச்சேரிக்குக் கிளம்பற பரபரப்புல இருந்தோம். அப்போ திடீர்னு ஒரு சத்தம். எல்லோரும் பதறி என்னனு பார்த்தா, தவழ்ந்துட்டு இருந்த விஜய் மாடிப் படிக்கட்டில் ஸ்லிப் ஆகி உருண்டுட்டு இருக்கார். எங்களுக்கு அதிர்ச்சில மூச்சே நின்னுடும் போல இருந்துச்சு. ஓடிப் போய் குழந்தையைத் தூக்கிப் பார்த்தா முகமெல்லாம் அடி. உதடெல்லாம் வீங்கி இருந்துச்சு. நான் பதட்டத்துல இருக்கேன். ஷோபா ஒரே அழுகை, இசைக்குழுவுல இருந்தவங்களும் பயங்கர அப்செட்.\nசூழ்நிலையை புரிஞ்சுகிட்ட நான் '' எல்லாரும் கச்சேரிக்கு போங்க. நான் பார்த்துக்கறேன்\"னு தைரியம் சொல்லி அனுப்பி வைச்சேன். உடனே விஜய்யை தூக்கிட்டு திருவாரூரில் இருக்கிற‌ ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன். விஜய்க்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்தார். 'ஊசி போடணும்\"னு டாக்டர் சொல்ல... அவ்வளவுதான் விஜய் அழுகை அதிகமாயிடுச்சு. அன்னிக்கு திருவாரூரில் ரயில் ஏறியபோது ஆரம்பிச்ச அழுகை சென்னை வரைக்கும் நிக்கவே இல்ல. விஜய்க்கு ஊசியை பார்த்தாலே பயங்கர பயம். இப்போ சண்டைக் காட்சியில ஆக்‌ஷன் காட்டி எதிரிகளை பந்தாடுகிற விஜய்க்கு உடம்பு சரியில்லேன்னு ஊசிபோட வந்தா இப்போகூட எஸ்கேப் ஆயிடுவார்.\nசென்னை சாலிக்கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளியில்தான் விஜய் படித்தார். 'quietly boy' இதான் ஸ்கூலில் விஜய்யின் நிக்நேம். அந்தளவுக்கு பையன் அமைதி. சத்தம் போட்டு பேசமாட்டார். டீச்சரிடம் ஏதாவது கேட்கணும்னா கையைக்கட்டி பவ்யமா பக்கத்துல போய், சத்தமே கேட்காமல் பேசுவார். விஜய்க்கு காமெடி அவ்வளவா வராது. ஆனா, நண்பர்களோடு இருக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் சொல்லும் காமெடியைக் கேட்டு சத்தம் போட்டு ரசிப்பார். அவரது சிரிப்புச் சத்தம் மட்டும் அறையில் இருந்து கேட்கும்.\nஅவருக்கு தங்கச்சி வித்யாதான் உலகம். அவளோட தினம் ஒரு வெளையாட்டு வெளையாடுவார். ஒரு கூடையில் வித்யாவை வைச்சுட்டு தலைக்குமேல் தூக்கிட்டு தலையைச்சுத்தி விளையாடுவார். இது ஒரு நாள், ரெண்டு நாள் இல்ல... பல நாள் தொடர்கதையா நடந்து வந்துச்சு. ஒருநாள் தலையைச் சுத்தும்போது கைதவறி வித்யா தலை குப்புற விழுந்து விட்டாள் அவ்வளவுதான் 'அம்மா...’னு விஜய் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்ல இருந்தவங்கள்லாம் ஓடிவந்துட்டாங்க.\nபயந்துட்டே வித்யாவை தூக்கினோம். ஆனா, ஆச்சர்யம் அவ உடம்புல ஒரு சின்ன கீறல்கூட இல்லை. இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமா இருக்கும். வீட்டுக்குவந்த எல்லோரும் 'வித்யாவுக்கு ஆயுசு கெட்டி’னு நெகிழ்ந்து வாழ்த்திட்டுப் போனாங்க. ஆனா, அந்த வாழ்த்து கொஞ்ச நாள் கூட நிலைக்கல.\nவித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும். வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோச்சு. ஒருநாள் விஜய் ப‌க்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டா. தன்னோட கண் எதிரே தன் தங்கை கண் மூடினத விஜயால தாங்க முடியாம 'அப்பா...'னு கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு. எங்க குடும்பத்துல ஈடு செய்ய முடியாத இழப்பு... வித்யா\" கண்களும் குரலும் ஒருசேர கலங்குகிறது சந்திரசேகருக்கு\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்ப\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராய\n'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nசெல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\nஇந்திய அணி இப்படியும் ஒரு சாதனை - நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\nமக்களைக் கவர்ந்தவரின் மரணம் சொன்ன செய்தி\nமீண்டும் சூடுபிடிக்கிறது கலாபவன் மணி மரணத்தின் சர்ச்சை\nகார்த்தி இடத்தில் தமன்னா நடித்திருந்தால் தோழாவைப் போல இங்கே தோழி தோழாவைப் போல இங்கே தோழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/csk-wins-ipl-2018-photo-gallery/", "date_download": "2018-08-19T23:53:35Z", "digest": "sha1:PN735RR4TUAQSEFW2YPJBMNIC4HVHUOS", "length": 9599, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்! ஃபோட்டோ கேலரி! CSK wins IPL 2018 - Photo Gallery", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாத��் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபிஎல் 2018 : குயிக் ரீக்கேப்\nஐபில் 2018 இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் 181 ரன்கள் குவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.\n2 ஆண்டுகள் தடைக்கு பின்னர் மீண்டும் களத்தில் இறங்கி அனைத்து அணிகளையும் ஒரு கைபார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபோட்டோ கேலரி உங்களுக்காக.\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஐபிஎல் வெற்றிக்கு பிறகு டி.ஜே. பிராவோ செய்த முதல் வீடியோ\nIPL 2018 டோனி ஏன் ‘சாம்பியன்’ தெரியுமா பிராவோ மிரள்கிற காட்சியை பாருங்கள்\nசென்னை அணி வெற்றி : அரை மணி நேரத்தில் மீம்ஸ்களால் அலற விட்ட நெட்டிசன்கள்\nவெற்றிக்கு பின் தந்தையை நோக்கி ஓடி வந்த ஸிவா தூக்கிக் கொஞ்சிய தோனி : வீடியோ\nஐபிஎல் 2018: தனது குட்டி தேவதைகளுடன் தந்தைகளின் கொண்டாட்டம்\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nIPL 2018 Final Live Streaming, CSK vs SRH Live Cricket Streaming: மொபைல் போனில் ஏர்டெல் டிவி, ஜியோ டிவி-யில் இலவசமாக ‘லைவ்’ பார்க்கலாம்\nதிருவாரூர் தேரைப் பார்த்தார், கனிமொழி எம்பி\nவிராட் கோலியின் டூப்பை அழைத்து வந்து மக்களை ஏமாற்றிய கொடுமை\nலியோ சொல்லால், செயலால் விவரிக்க முடியாத விஷயங்களே அமானுஷ்யம் என்று பெயர் பெற்றது. அதை போலவே மனிதனால் பெயர் சுட்ட பெறாத, பெயர் சுட்ட முடியாத விஷயங்களே ஏலியன் (ALIEN) என்று அழைக்கப்படுகிறது. ஏலியன் சிறு வயது முதலே நம்மை ஆச்சர்யமூட்டும் ஒரு அமானுஷ்யம். பறக்கும் தட்டு அதில் பயணிக்கும் அதிசய மனிதர்கள், பல நூறு ஆண்டுகள் ஆயினும் ஏலியன்கள் பற்றி நாம் அறிந்தவை இவை மட்டுமே. முதன்முதலில் கி.பி 1440ம் ஆண்டு பண்டைய எகிப்தில் தோன்றியது […]\nஅமெரிக்காவில் இனி தமிழ் ஆய்வு செழிக்கும் : ஹார்வர்டு பல்கலைக்கு ரூ10 கோடி வழங்க முதல்வர் உத்தரவு\nஅமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் வழங்கும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.\nமிகவும் வெறுத்த மிகச் சில பவுலர்களில் ஒருவர் மிட்சல் ஜான்சன்\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nசிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள் எது \nசமந்தா வாழ்வில் ஏற்பட்ட யூ டர்ன் \nப. சிதம்பரம் பார்வை : அடல் பிஹாரி வாஜ்பாய் தவறான கட்சியில் இருந்த சரியான தலைவர்\nவெள்ளத்தில் தவிக்கும் டெல்டா மண்டலம்: உணவு, நீர் வழங்காமல் அரசு உறங்குவதா\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/about-us", "date_download": "2018-08-19T23:36:11Z", "digest": "sha1:ROXMUU7Q62KPWYRJNHW7BZVAETDVXSSY", "length": 7665, "nlines": 52, "source_domain": "kavithai.com", "title": "எங்களைப் பற்றி", "raw_content": "\nகவிதை இணையத் தளத்தைப் பற்றி\nபயனாளர் மதிப்பீடு: 4 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: புதன்கிழமை, 08 ஏப்ரல் 2009 14:25\nஇந்த இணையகம் ஒரு நாளைக்கு ஒரு கவிதையை வெளியிடும். வெவ்வேறு விதமான கவிதைகளை வெளியிட்டு தமிழ் தெரிந்தோர் அனைவரும் சில கவிதைகளையாவது ரசிக்கும்படியாக செய்வதே எங்கள் நோக்கம். பல்வேறு நவீன ஊடகங்கள் வழியாக கவிதையை அனைத்து தமிழருக்கும் கொண்டு சேர்ப்பதில் \"ஒரு கவிதை\" மற்ற அனைத்து கவிதை சார்ந்த பிரசுரங்களைவிட முன்னிற்கிறது. நீங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, அங்கத்தினர் ஆக அழைக்கிறோம்.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்ட���ம்.\" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள். அல்லது உங்கள் கவிதைகளை இந்த இணைப்பில் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும். உங்கள் கவிதை எங்கள் ஆசிரியக் குழுவால் பரிசீலிக்கப் பட்டுப், பின் வெளியிடப்படும். படைப்புகளைச் சார்ந்த அனைத்து உரிமைகளும் படைப்பாளிக்கே சொந்தமானது.\nஒரு நாள் ஒரு கவிதையைப் படிக்கும் பல்வேறு முறைகள்\nநீங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொண்டால் அன்றாட கவிதை உங்களுக்கு மின்-னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் மறந்தாலும் கவிதை உங்களை மறக்காமல் அன்றாடம் உங்களைத் தேடி வந்துவிடும் உங்கள் மின்னஞசல் உங்கள் அனுமதியின்றி வேறெங்கும் பகிர்ந்துக் கொள்ளப் படமாட்டாது.\nதொகுப்பு படிப்பொறி (RSS Reader)\nநீங்கள் கூகிள் படிப்புப் பொறி(Google Reader) போன்ற தொகுப்பு படிப்புப் பொறி உபயோகித்தீர்கள் ஆனால் இந்த இணைப்பைபின் மூலம் ஒரு நாள் ஒரு கவிதையை உங்களுக்கு பிடித்தமான தொகுப்பு படிப்பு பொறியில் பார்க்கலாம், படிக்கலாம். நீங்கள் படிப்புப் பொறி உபயோகித்தாலும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, அங்கத்தினர் ஆக அழைக்கிறோம்.\n\"ஒரு கவிதை\"-யின் மூலம் கவிதைச் சார்ந்த உங்கள் அனுபவங்கள் மிகச் சிறந்ததாத இருக்குமென்று நம்புகிறோம்.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2015/11/blog-post_21.html", "date_download": "2018-08-19T23:35:23Z", "digest": "sha1:6VWHTZO7K6R7QN5TQIUVLDS5EYFZCG7R", "length": 5239, "nlines": 110, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: நல்ல பிள்ளை ஆக வேண்டும்!", "raw_content": "\nநல்ல பிள்ளை ஆக வேண்டும்\nகெட்ட பிள்ளையாவது எளிது. ஆனால் அந்தப் பெயர் எடுத்து விட்டால் அப்புறம் நமக்கு எத்தனை அவமானம், கஷ்டம் வாழ்க்கையில் முன்னுக்கு வரவே முடியாது. நல்ல பிள்ளையாவது கடினம் என்று தோன்றலாம். ஆனால் கடவுளின் அருளைத் துணைகொண்டால் இதையும் எளிதாகச் சாதித்து விடலாம். நல்ல பிள்ளை என்று பெயர் வாங்கினால்தான் வாழ்க்கையில் முன்னேற நல்ல நல்ல வாய்ப்புக்கள் வரும். ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் கெட்டவன் தண்டனை பெறத்தான் செய்வான்.\nஸ்வாமியின் பாதக் கமலங்களை விடாமல் பிடித்துக்கொண்டு, “எனக்கு வேறு கதியில்லை; நீதான் நல்ல வழிகாட்ட வேண்டும்” என்று வேண்டிக்கொள்ள வேண்டும். பிஞ்சான உங்கள் குழந்தை உள்ளத்திலிருந்து உண்டாகிற வேண்டுகோளுக்கு ஸ்வாமி நிச்சயம் பலன் தருவார். உள்ளத் தூய்மையை இவ்வாறு இளவயதிலேயே பெறுவதுதான் எளிது. பிற்பாடு அழுக்கு ரொம்பவும் தடித்துப் போக விட்டால் நல்ல வழி தேட வேண்டும் என்ற எண்ணம்கூடப் போய்விடும். எனவே, இன்றிலிருந்து பகவானைப் பிரார்த்தியுங்கள். உங்களை அழுக்கேயில்லாமல் பளிச்சென்று வைத்து உங்களுக்கு ஒரு குறைவும் வராமல் ஸ்வாமி காப்பாற்றுவார்\nநல்ல பிள்ளை ஆக வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-08-19T23:28:34Z", "digest": "sha1:WENIWPLKZSC4KTBSKHZIJ2H5E4ON6JH6", "length": 10875, "nlines": 269, "source_domain": "www.tntj.net", "title": "கரீம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்கரீம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பிரச்சாரம்\nகரீம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரீம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் நேற்ற (16-2-11) மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த அளவிற்கு முக்கியமானது என்பது விளக்கப்பட்டது.\nபொதக்குடியில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி\nசர்மாநகரில் ரூபாய் 7500 நிதியுதவி\nகுழு தஃவா – மஹபூப்பாளையம்\nபெண்கள் பயான் – மஹபூப்பாளையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-08-19T23:27:37Z", "digest": "sha1:RIPFPSYON3Y5WL5BFSKERLL2IL5NHJ55", "length": 10550, "nlines": 268, "source_domain": "www.tntj.net", "title": "புதுப்பேட்டையில் மவ்லிதை கண்டித்து பேனர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்புதுப்பேட்டையில் மவ்லிதை கண்டித்து பேனர்\nபுதுப்பேட்டையில் மவ்லிதை கண்டித்து பேனர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் வடசென்னை மாவட்டம் புதுப்பேட்டை கிளை சார்பாக சுன்னத் ஜமா-அத் பள்ளிவாசல் முன்பாக புதுப்பேட்டையில் கடந்த 13-2-11 அன்று மௌலூது பற்றிய விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.\nடி ஆர் பட்டிணம் கிளையில் ரூபாய் 1500 மருத்துவ உதவி\nபன்னையூர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nகரும் பலகை தஃவா – துறைமுகம்\nபெண்கள் பயான் – துறைமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bharat-ratna-award-dmk-aiadmk-politics/", "date_download": "2018-08-19T23:53:15Z", "digest": "sha1:XNWNNPTVVZBREDO3VSPJMQUGRBQOSNQR", "length": 22478, "nlines": 97, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bharat Ratna Award, Bharat Ratna Award For Karunanidhi, Bharat Ratna Award For Jeyalalitha, confer Bharat Ratna for karunanidhi, கருணாநிதிக்கு பாரத ரத்னா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nபாரத ரத்னா விருது: கருணாநிதியை பரிசீலிக்கும் மத்திய அரசு, பதற்றத்தில் அதிமுக\nபாரத ரத்னா விருது: கருணாநிதியை பரிசீலிக்கும் மத்திய அரசு, பதற்றத்தில் அதிமுக\nஜெயலலிதாவை தவிர்த்துவிட்டு கருணாநிதிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டால், அதிமுக எம்.பி.க்களுக்கு அவமானமாகிப் போகும்.\nபாரத ரத்னா விருது கேட்டு கருணாநிதிக்காக எழும் கோரிக்கைகள் அதிமுக.வை பதற்றப் படுத்துகிறது. ஜெயலலிதாவை தவிர்த்துவிட்டு, கருணாநிதிக்கு மத்திய அரசு வழங்குமா\nபாரத ரத்னா, இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது முதன்முதலாக 1954-ம் ஆண்டு இந்த விருது உருவாக்கி வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு வரை மொத்தம் 45 பேர் பாரத ரத்னா விருது பெற்றிருக்கிறார்கள்.\nபாரத ரத்னா விருதை முதன்முதலாக 1954-ல் பெற்றவர், தமிழக முன்னாள் முதல்வரான ராஜாஜி தான் அதே ஆண்டு தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் பாரத ரத்னா விருது பெற்றார்.\n1976-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர், 1988-ல் எம்.ஜி.ஆர், 97-ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 98-ல் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, 98-ல் பசுமைப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றனர்.\nதமிழ்நாட்டில் இருந்து மேற்கண்ட 7 பேர் பாரத ரத்னா விருது பெற்றனர். கடந்த (ஆகஸ்ட்) 7-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முதல் நபராக திருமாவளவன் எழுப்பினார்.\nதொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா அதே கோரிக்கையை முன்வைத்து பேசினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.\nதிமுக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் சுழலில், அதிமுக.வில் இருந்தும் ஜெயலலிதாவுக்காக குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் இன்று தனது முகநூல் பக்கத்தில், ‘பாரத ரத்னா குறித்து இன்றைய செய்தித்தாள்களில் நிறைய எழுதியிருக்கிறார்கள். அம்மா (ஜெயலலிதா)வின் மரணத்திற்கு பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் அம்மாவுக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம்.\nதமிழ்நாடு அமைச்சரவையும் கூடி அந்த உயரிய விருதை அம்மாவுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது. 2017 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள்.\nஅம்மா இறந்து 600 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. அதிமுக தொண்டர்கள், அம்மா விசுவாசிகள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் இதில் மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிற���ர்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார் மைத்ரேயன்.\nவழக்கமாக தனது முகநூல் பக்கத்தில் தமிழில் பதிவிடும் மைத்ரேயன், டெல்லியின் கவனத்தை எட்டும்விதமாகவே ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கிறார். கருணாநிதிக்கு வழங்க முடிவெடுத்தால், அதற்கு முன்பாக ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டும் என்கிற தொனி மைத்ரேயனின் பதிவில் தென்படுகிறது.\nஇது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் கூறுகையில், ‘கருணாநிதிக்கு டெல்லி ஆட்சியாளர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் நிஜமாகவே அதிமுக வட்டாரத்திற்கு கலக்கத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் முதல்வர் ஒருவரை ஜனாதிபதி நேரில் சென்று சந்தித்ததாக இதற்கு முன்பு மரபே இல்லை. அதை தகர்த்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்தபோதே டெல்லி ஆட்சியாளர்கள் திமுக மீது சாஃப்ட் கார்னராக இருப்பது புரிந்தது.\nஜனாதிபதி மட்டுமல்ல, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு என வரிசையாக முடிந்த அளவுக்கு விஐபி-க்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.\nகருணாநிதியின் இறுதி அஞ்சலிக்கு பிரதமர் மோடியே வந்தார். ஆனால் கருணாநிதியால் ஜனாதிபதி ஆக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களான பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இறுதி அஞ்சலிக்குகூட வராததும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முந்தைய மரபுகளை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டது. இவை எல்லாம் நிஜமாக திமுக.வை விழி விரிய வைத்துவிட்டது. இதேபோல கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்கவும் மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக தலைவர்களுக்கு தகவல் வந்து சேர்ந்திருக்கிறது.\nடெல்லியில் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் இருந்து, ராஜ்யசபை துணைத்தலைவர் தேர்தல் வரை அதிமுக.வின் 50 எம்.பி.க்களும் பாஜக.வுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்தச் சூழலில் ஜெயலலிதாவை தவிர்த்துவிட்டு கருணாநிதிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டால், அதிமுக எம்.பி.க்களுக்கு அவமானமாகிப் போகும். எனவேதான் இந்தத் தருணத்தில் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்��ா வழங்கக் கோரி தாங்கள் வைத்த கோரிக்கை 600 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதை டெல்லிக்கு சுட்டிக் காட்டியிருக்கிறார் மைத்ரேயன்’ என்கிறார்கள் அவர்கள்\nதிமுக தரப்பிலோ, ‘ஜெயலலிதா சார்ந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு தீர்ப்பில் ஜெயலலிதாவை குற்றவாளியாகவே கூறப்பட்டிருக்கிறது. எனவே அவருக்கு வழங்கும் வாய்ப்பு இல்லை. திமுக தரப்பில் தேசிய அளவில் எல்லாக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தொடர்ந்து கலைஞருக்கு பாரத ரத்னா கிடைக்கு போராடுவோம்’ என்கிறார்கள்.\nபாரத ரத்னா விருது பரிந்துரைக்கு என குழு இருந்தாலும், நடைமுறையில் பிரதமர் பரிந்துரைத்து ஜனாதிபதியால் வழங்கப்படுவதுதான் இந்த விருது நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு வேதியலாளர் சி.என்.ராவ், பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிறுவனரான மதன் மோகன் மாளவியா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது.\n2015-க்கு பிறகு யாருக்கும் பாரத ரத்னா வழங்கப்பட வில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளாக பாரத ரத்னா யாருக்கும் கிடைக்கவில்லை. கருணாநிதிக்கு கிடைக்குமா கருணாநிதி-ஜெயலலிதா போட்டியில் இருவருக்குமே இல்லாமல் போகுமா கருணாநிதி-ஜெயலலிதா போட்டியில் இருவருக்குமே இல்லாமல் போகுமா\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nமூன்று இதயங்கள் கொண்ட ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது\nஅதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 20ம் தேதி கூடுகிறது\nஅழகிரி மீது அட்டாக்: மு.க.ஸ்டாலின் தலைமைக்கு ‘ஜே’ சொன்ன திமுக செயற்குழு\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nமு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா\nஅதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சின்னசாமி நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை\nகருணாநிதி புகழ் வணக்கக் கூட்டங்கள்: பல்துறையினர் பங்கேற்க 5 இடங்களில் நடக்கிறது.\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குகிறது தமிழக அரசு\nவெள்ளத்தில் தவிக்கும் டெல்டா மண்டலம்: உணவு, நீர் வழங்காமல் அரசு உறங்குவதா\nமுதலமைச்சர் இன்று வரை செல்லவில்லை. இனியும் செல்வாரா\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரணம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்\nமிகவும் வெறுத்த மிகச் சில பவுலர்களில் ஒருவர் மிட்சல் ஜான்சன்\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nசிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள் எது \nசமந்தா வாழ்வில் ஏற்பட்ட யூ டர்ன் \nப. சிதம்பரம் பார்வை : அடல் பிஹாரி வாஜ்பாய் தவறான கட்சியில் இருந்த சரியான தலைவர்\nவெள்ளத்தில் தவிக்கும் டெல்டா மண்டலம்: உணவு, நீர் வழங்காமல் அரசு உறங்குவதா\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_6913.html", "date_download": "2018-08-19T23:06:20Z", "digest": "sha1:2YDJRAVP7RCWMVSDBLMBPWIQLNJOG6PP", "length": 5009, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "விரல்வித்தக நடிகரின் குடும்பம் மதம் மாறியது உண்மையா? கோலிவுட்டில் மேலும் ஒரு பரபரப்பு!", "raw_content": "\nவிரல்வித்தக நடிகரின் குடும்பம் மதம் மாறியது உண்மையா கோலிவுட்டில் மேலும் ஒரு பரபரப்பு\nயுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறியதுதான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் நியூஸ். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பரபரப்பு செய்தி கிளம்பியுள்ளது. சிம்பு உட்பட டி.ராஜேந்தரின் குடும்பமே கிற���ஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். சிம்பு, குறளரசன், இலக்கியா ஆகியோருக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மதம் மாறிவிட்டார்களாம்\n. இதனால்தான் டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவில் கூட சிலுவைக் குறியீடு இடம்பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 10ம் தேதி டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவிற்கு திருமணம் நடைபெற்றது நினைவிருக்கலாம். இந்த திருமணத்தின் போதுதான் டி.ஆர். குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது அம்பலத்துக்கு வந்துவிட்டது. முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இலக்கியாவின் திருமணம் நடந்தது. டி.ராஜேந்தர் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி சில வருடங்களாகிவிட்டதாம். இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது. சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியதற்கு ஆதரது தெரிவித்து சிம்பு டுவிட் செய்திருந்தார். நண்பன் என்ற முறையில் யுவனுக்கு ஆதரவாக டுவிட் செய்திருப்பார் என்று அனைவரும் எண்ணி இருந்தனர். ஆனால் இப்போதுதான் அதற்கான காரணம் என்ன என்று பலருக்கு தெரியவந்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/04/blog-post_1459.html", "date_download": "2018-08-19T23:20:11Z", "digest": "sha1:KG5FBRIKSZ4AEJ2MJAZOJF47UYJIYNBU", "length": 5285, "nlines": 32, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: சிறையில் இருக்கும் கணவனை சந்திக்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்!!", "raw_content": "\nசிறையில் இருக்கும் கணவனை சந்திக்க நிர்வாண போராட்டம் நடத்திய பெண்\nஅமெரிக்காவின் அர்லிங்டன் நகரில் உள்ள ரெஸ்டான் பகுதியை சேர்ந்த ஒருவரை சில தினங்களுக்கு முன்னர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். கணவர் சிறையில் வாடும் நிலையில் அவரை பிரிந்து தனியே இருப்பதை எண்ணி வேதனைப்பட்ட அவரது மனைவி மவ்ரா ஃபுசெல் (26) அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு இரவு 11 மணியளவில் அப்பகுதி சிறைச்சாலையின் அருகே உள்ள மாஜிஸ்திரேட் அலுவலகத்துக்கு சென்றார்.\nமுழு போதையில் இருந்த அவர், திடீரென்று ஆடைகளை எல்லாம் கழற்றி வீசி விட்டு, மாஜிஸ்திரேட் அலுவலகத்தினுள் சென்ற��� அமர்ந்து கொண்டார். தன்னையும் கணவருடன் சிறை அறையில் அடைத்து வைக்குமாறு நிர்வாண போராட்டம் நடத்திய அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்ற போலீசார், ‘டாக்சியை வரவழைக்கிறோம். ஆடைகளை அணிந்து கொண்டு ஒழுங்காக வீடு போய் சேர்’ என்று மிரட்டிப் பார்த்தனர்.\n’வீடு திரும்புவது என்றால், அது என்னுடைய கனவருடன்தான்’ என்று திட்டவட்டமாக தெரிவித்த மவ்ரா ஃபுசெல் வெளியே போக மறுத்து விட்டார். ஆண்கள் சிறையில் பெண்களை அடைத்து வைக்க முடியாது என்று போலீசார் கூறிய எந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாத அவர், ஆடைகளையும் அணிய மறுத்தார்.\nவெகு நேரம் கெஞ்சிப் பார்த்த போலீசார், குடிபோதையில் நிர்வாணமாக வந்து, அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் அவரை அர்லிங்டன் சிறையின் பெண்கள் பிரிவில் அடைத்தனர். தண்டனை முடிந்த அவரது கணவரும், ஒரு நாளிரவு மட்டும் சிறைவாசத்தை அனுபவித்த மவ்ரா ஃபுசெல்-லும் மறுநாள் காலை ஜோடியாக கை கோர்த்தபடி விடுதலையாகி வெளியே வந்தனர்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_08.html", "date_download": "2018-08-19T22:49:23Z", "digest": "sha1:7WPPG26DL6BQRBO2E6AFBUU4OA7PDICU", "length": 6113, "nlines": 33, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nஉழவர் சந்தை: அமெரி்க்க பல்கலை மாணவர்கள் வியப்பு\n2:52 PM உழவர் சந்தை: அமெரி்க்க பல்கலை மாணவர்கள் வியப்பு, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nகோவை: தமிழகத்தின் உழவர் சந்தைகளை அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையிட்டு வியந்து பாராட்டினர்.\nஇந்திய பாரம்பரிய விவசாய முறைகள் பற்றி அறிந்துகொள்ள அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 30 மாணவர்கள் கோவை வந்துள்ளனர்.\nகோவையில் உள்ள வேளான் உற்பத்தி மையம் மற்றும் உழவர் சந்தையை அவர்கள் பார்வையிட்டனர்.\nபருவகால பயிர் சாகுபடி, விவசாய பொருட்களின் விற்பனை முறை போன்றவை குறித்து மாணவர்கள் ஆர்வமாக கேட்டறிந்தனர்.\nஅமெரிக்காவில் பொதுவாக நுகர்வோர் சூப்பர்மார்க்கெட் மற்றும் தரகர்கள் மூலமாகவே காய்கறிகளை வாங்குகின்றனர். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நுகர்வோர் நேரடியாக பொருட்களை வாங்கும் முறையை வியப்பாக அவர்கள் பார்த்தனர்.\nமாணவர்களுடன் வந்திருந்த கார்னெல் பல்கலைக்கழக விவசாயத் துறை தலைவர் பீட்டர் ஹாப்ஸ் கூறுகையில், இந்திய விவசாயிகள் எவ்வாறு பருவத்துக்கு ஏற்றபடி விதவிதமான பயிர்களை உற்பத்தி செய்கிறார்கள் என்பதை எங்கள் மாணவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.\nமேலும் உழவர் சந்தை மூலம் நுகர்வோரும் உற்பத்தியாளரும் நேரடியாக சந்திப்பதும், வாங்குபவர்களுக்கு காய்கறிகள் இயற்கையான பிரஷ்ஷாக கிடைப்பது எங்களுக்கு புதுமையானது.\nஇடைத்தரகு இல்லாத வணிகம் என்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான காய்கறிகள் நுகர்வோருக்கு கிடைப்பதும் இதில் முக்கியமான அம்சமாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.\nவயல்வெளிகளில் இருந்து நேராக இங்கு வந்துள்ள காய்கறிகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும், சாப்பிடுவதற்கு மிக ருசியாகவும் இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.\nகார்னெல் பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவசாய முறைகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்புக்காக இந்த பயணத்தை மாணவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.\nகுறிச்சொற்கள்: உழவர் சந்தை: அமெரி்க்க பல்கலை மாணவர்கள் வியப்பு, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159801/news/159801.html", "date_download": "2018-08-19T23:10:41Z", "digest": "sha1:4LIHVGHNZM5KGB6EXGU5UQI5MBP6XC3H", "length": 5924, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன்… சர்ச்சையை கிளப்பிய அமலாபால்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன்… சர்ச்சையை கிளப்பிய அமலாபால்..\nதனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘vip 2′ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனுஷூக்கு நல்ல மனைவியாக நான் இருப்பேன்’ என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமலாபால்.\nஅமலாபால் தனது கணவர் இயக்குனர் விஜய்யிடம் இருந்து பிரிந்து சென்றதற்கு காரணம் தனுஷ் என்று கூறிவரும் நிலையில் VIP இரண்டாம் பாகத்திலும் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு தனுஷிற��கு நன்றியும் தெரிவித்துள்ளார்.\nவேலையில்லா பட்டாதாரி 2ம் பாகத்தில் தனுஷிற்கு தொல்லை கொடுக்கும் மனைவியாக நடித்துள்ளேன். ஆனால் ‘vip 3′-ம் பாகம் உருவானால் அதில் கண்டிப்பாக அவருக்கு நல்ல மனைவியாக நடிப்பேன்’ என்று கூறியுள்ளார்.\nஇதன் பின்பு VIP 3ம் பாகமும் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தனுஷ் மீது அமலாபாலுக்கு உள்ள ஈர்ப்பை மறைமுகமாக அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\nஉயிருக்கு போராடும் நொடியில் இந்த பெண் செய்ததை நீங்களே பாருங்க\nஎங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்\nவிதைகள் என்பவை வேண்டாதவை அல்ல\nதிராவிட இயக்கம் தாக்குப் பிடிக்குமா\nமுன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக பிணை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/some-tips-choose-the-right-courses-002016.html", "date_download": "2018-08-19T23:33:38Z", "digest": "sha1:CDWPH5GXC6LSESZ7QGZ7JOTVZEUHUVNF", "length": 11661, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "எந்த படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்? - சரியான பாடப்பிரிவை தேர்வு செய்ய சில டிப்ஸ்..! | Some tips to choose the right courses. - Tamil Careerindia", "raw_content": "\n» எந்த படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும் - சரியான பாடப்பிரிவை தேர்வு செய்ய சில டிப்ஸ்..\nஎந்த படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும் - சரியான பாடப்பிரிவை தேர்வு செய்ய சில டிப்ஸ்..\nசென்னை : வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சிறந்த படிப்பு அல்லது சிறந்த கல்லூரி மட்டும போதாது, மாணவர்களின் ஆர்வத்திற்கும், திறமைக்கும் ஏற்ப சிறந்த துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.\nவேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு படிப்புகளை தேர்ந்தெடுக்காமல் மாணவர்களின் ஆர்வத்தை அடிப்படையாக் கொண்டு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது நன்று.\nஏனெனில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் வேலை வாய்ப்புகள் உண்டு. நீங்கள் உங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை எடுத்து படிக்கும் போது மட்டுமே அதில் சாதிக்க முடியும்.\nபெற்றோர்களின் வ���்புறுத்தல் மற்றும் நண்பர்களின் மேல் இருகும் நாட்டம் ஆகியவற்றை அடிப்படையாக வைக்காமல் உங்களுக்கு எதில் ஆர்வமும் திறமையும் அதிகம் உள்ளதோ அந்தப் படிப்பை தேர்ந்தெடுங்கள். நீங்கள் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தப் பின் சரியான மற்றும் தரம் மிக்க கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் சேர விரும்பும் கல்லூரியைப் பற்றி நன்கு விசாரிப்பது நல்லது.\nநீங்கள் எதிர்காலத்தில் எந்த துறையில் சாதிக்க விருப்பம் உள்ளதோ, அதற்கேற்றவாறு துறையை தேர்வு செய்தல் மிக்க நன்று. உதாரணமாக வெல்டிங் துறையில் பணிப்புரிய ஆர்வம் இருந்தால் மெக்கானிக்கல் என்ஜீனியரிங்கிற்குப் பதில் மெட்டலார்ஜிக்கல் என்ஜீனியரிங் துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.\nபடித்து முடித்த பிறகு எந்த மாதிரியான சூழ்நிலைகளில் வேலை செய்யப் போகிறோம் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு துறையை தேர்வு செய்தலும் மிக்க நன்று. உதராணமாக மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்தால் அதிக வெப்பநிலையில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்ய நேரிடலாம். எனவே இம்மாதிரியான சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுவும்.\nதேர்ந்தெடுக்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு உள்ள உயர்க்கல்வி வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்வது மிக்க நன்று. அதற்கான வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்வதும் நல்லதுதான். நிறைய சம்பாதிக்கலாம் என்பதற்காக உங்களுக்கு விருப்பம் இல்லாத படிப்பில் சேர்ந்து தோற்றுபோவதைக் காட்டிலும் உங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுத்துப் படித்து வெற்றி பெறுவது நல்லது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பத���வு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: arts college, course tips, tamil nadu, கல்லூரி மாணவர்கள், அரசு கல்லூரிகள், மாணவர்களுக்கு டிப்ஸ்\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/16/india-has-recovered-from-impact-demonetisation-gst-world-bank-011067.html", "date_download": "2018-08-19T23:43:51Z", "digest": "sha1:ASWLLHVOSC4STAAQNBPRKV2SVXO23F44", "length": 21520, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்புப் பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டது.. உலக வங்கியே சொல்லிடுச்சு..! | India has recovered from impact of demonetisation, GST: World Bank - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்புப் பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டது.. உலக வங்கியே சொல்லிடுச்சு..\nஜிஎஸ்டி, பணமதிப்பிழப்புப் பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டது.. உலக வங்கியே சொல்லிடுச்சு..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nமோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு சவால் விட்ட ஹைதராபாத் ஆசாமி.. ரூ.3,178 கோடி மோசடி\n70 ஆயிரம் ஊழியர்களின் ஓவர் டைம் இழப்பீட்டு தொகையை திருப்பி கேட்கும் எஸ்பிஐ..\nபுதிய 500 மற்றும் 2000 ரூபாய்க்கு டெலிவரி சார்ஜ் மட்டும் 30 கோடி ரூபாய்..\nஇந்தியாவில் இப்போதும் இது தான் ராஜா.. டிஜிட்டல் இந்தியா எல்லாம் சும்மா..\nபணமதிப்பிழப்புக்குப் பின் 24,000 கோடி டெப்பாசிட்.. 73,000 நிறுவனங்களுக்குச் செக்..\nஎல்லாவற்றுக்கும் மோடி தான் காரணம்.. பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷ்ணா அதிரடி\nகடந்த ஒரு வருடத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதித்த விஷயம் என்றால் பிரதமர் மோடி அறிவித்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு தடையும், மறைமுக வரியை முழுமையாக மாற்றி அமைத்த சரக்கு மற்றும் சேவை வரி தான்.\nஇந்நிலையில் இந்தப் பாதிப்புகளில் இருந்து இந்தியா மீண்டுவிட்டது என உலக வங்கி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nபணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தாக்கத்தில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு 2018ஆம் ஆண்டில் 7.3 சதவீதமும், 2019இல் 7.5 சதவீத���் வரையில் வளர்ச்சி அடையும் எனத் தெரிவித்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி தென் ஆசிய சந்தையை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும், இதன் மூலம் சீனாவிடம் இழந்த வேகமாக வளரும் பொருளாதார நாடு என்ற பெயரை இந்தியா மீண்டும் பெறும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.\nஇதன் வாயிலாகத் தென் ஆசிய சந்தையின் வளர்ச்சி 2018இல் 6.9 சதவீதமும், 2019இல் 7.1 சதவீதமும் வளர்ச்சி அடையும் என ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 5 காலாண்டுகளாகப் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியின் காரணமாக அதிகளவிலான பாதிப்பை சந்தித்தது, தற்போது இந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு வளர்ச்சி பாதைக்கு இந்தியா செல்ல துவங்கியுள்ளது.\nஇக்காலகட்டத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்தது. ஆகையால் நாட்டின் வளர்ச்சி தொய்ந்தது மட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க இந்திய சந்தையால் முடியவில்லை.\nஇந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் சரியான நிலையில் வைக்க வேண்டும் என்றால் ஒரு வருடத்திற்குச் சுமார் 8.1 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.\nஉலக வங்கி பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம், வர்த்தகச் சந்தை மீண்டது எனக் கூறினாலும் ஜிஎஸ்டிக்குப் பின் வர்த்தகர்களின் நிலையில் பற்றிய கருத்துகள் மாறுபட்டதாகவே நிலவுகிறது. இந்நிலையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் நேரடியாக மக்களிடம் இதைக் கேள்வியாகக் கொண்டு சென்று வாக்கெடுப்பு நடத்தியது.\nஇந்த வாக்கெடுப்பில் சுமார் 1,600க்கும் அதிகமான வாசகர்கள் வாக்கு அளித்துள்ளனர், இதில் கிடைத்த தகவல்கள் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்ததில் இந்தியாவில் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கியுள்ளது.\nமத்திய அரசு ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த பின்பு எனது வர்த்தகம் சூப்பரா இருக்கு என மொத்த வாக்கெடுப்பில் 9 சதவீதம் பேர் (151 பேர்) வாக்களித்துள்ளனர்.\nஅதேபோல் ஜிஎஸ்டிக்குப் பின் ஏனோதானோன்னு போகுது என்று 16 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.\nஅதேபோல் ஜிஎஸ்டி வந்த பின்பு 43 சதவீதம் பேர் தங்களது வர்த்தகம் ரொம்ப மோசமான நிலையை அடைந்துள்ளது எனச் சுமார் 694 பேர் வாக்களித்து உள்ளனர்.\nகடைசியாகச் சுமார் 31 சதவீதம் பேர் ஜிஎஸ்டியால் பிசினஸை மூடிவிட்டோம் எனத் தெரிவித்து அதிர்ச்சியை அளித்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: demonetisation gst world bank india economy tax பணமதிப்பிழப்பு ஜிஎஸ்டி உலக வங்கி இந்தியா பொருளாதாரம் வரி\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2015/04/5.html", "date_download": "2018-08-19T23:01:59Z", "digest": "sha1:7KTJMXILLT6MPN2S2ZBGFSBQDZRB7VAF", "length": 13976, "nlines": 219, "source_domain": "arivus.blogspot.com", "title": "ஆவணங்கள் தொலைந்தால்...5 ~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: ஆவணங்கள், வழிகாட்டி | author: அறிவுமதி\nஎவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.\nபான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.\nஎன்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்\nபாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.\nஅரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.105 ரூபாய். வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள் ரூபாய் 971\nகால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.\nநடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (11) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (2) கணணி பராமரிப்பு (1) கதை (19) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (1) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (3) நகைச்சுவை (28) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (48) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (1) பெண்பார்க்கும் படலம் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (24) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (27) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (12) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின�� பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2478/478-breathing-technique-could-bring-good-deep-sleep", "date_download": "2018-08-19T22:49:53Z", "digest": "sha1:2E6LDC3HZRSP4USPFKP6HFK3K7CLF5JA", "length": 12090, "nlines": 86, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam 4-7-8 Breathing Technique Could Bring Good", "raw_content": "\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅடியக்கமங்கலம், 03.05.2015: பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு. விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nஇதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார். இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெள���யேற்ற வேண்டும். இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.\nஇந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து ஆசுவாசப்படுத்துகின்றது. அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது. இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் ம���்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\ncould புரண்டுப் படுத்தும் வராமல் தூக்கம் புரண்டு பெரும்பகுதியை 478 வேளைகளில் துன்பப்படுவதுண்டு sleep breathing ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் பிரச்சினை தூக்கம் அவத� போன்றவை விடியும்வரை good குடும்பப் deep bring மனதின் ஆக்கிரமித்துக் பணிச்சுமை technique கொள்ளும் வராமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2018/04/09/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-08-19T23:46:41Z", "digest": "sha1:O25R437AETY2TIRXFI3F7OKKDCZYZ2SB", "length": 17651, "nlines": 194, "source_domain": "ambedkar.in", "title": "தலித் அமைப்புகள் வேலைநிறுத்தம்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம் – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nHome News Atrocities தலித் அமைப்புகள் வேலைநிறுத்தம்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nதலித் அமைப்புகள் வேலைநிறுத்தம்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை முடக்கம்\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கேரளாவில் 30 தலித் அமைப்புகள் இன்று நடத்தி வரும் வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது..\nஏப்ரல் 2 ம் தேதி நாடுமுழுவதும் சில குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்துக்கு அழைப்பு விடுத்திருந்த போது கேரளாவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.\nமாநிலஅரசின் போக்குவரத்துக் கழகம், தனியார் பேருந்து இயக்குநர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் வழக்கம்போல இயங்கும் என்று முன்னதாகவே அறிவித்திருந்தன.\nஆனால் மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை ஓடுவதை தடுத்து நிறுத்தும் வகையில் வழிமறித்தனர்.\nகொச்சியில், போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்த தலைவர்களில் முக்கியமானவரான கீதானந்தன் இன்று கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.,\nகைது செய்யப்படுவதற்கு முன் கீதானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கேரளா முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வகையில் எங்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளது. நாங்கள் கைது செய்யப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.. ” என்றார்.\nகண்ணூர் மாவட்டத்தில் வணிகர் சங்கங்கள், கடைகள் மூடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.\nகொல்லத்தில், மாநில அரசின் பேருந்து ஒன்றின்மீது கல்வீச்சு நடந்தது. கொல்லம் மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்புகள் இருந்ததால் பத்தாம் வகுப்பு தேர்வுத்தாள்கள் திருத்தும் முகாம்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பெண் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ”நாங்கள் முகாமுக்குச் செல்லமுடியும் என்று தோன்றவில்லை. மாநில அரசு அளித்த உறுதியின்பேரில்தான் நாங்கள் இன்று தேர்வுத்தாள் திருத்த வரலாம் என்று முடிவு செய்தோம். போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இப்போது அங்கு செல்லமுடியாமல் தவிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது” என்றனர்.\nமாநில தலைநகர் திருவனந்த புரத்தில் ஐடி ஊழியர்கள் டெக்னோபார்க் வளாகத்திற்கு செல்லும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇன்று நடைபெற வேண்டிய பல்கலைக்கழகத் தேர்வுகள் வேறு நாட்களில்மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nஏப்ரல் 3 அன்று உச்ச நீதிமன்றம் தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.\nஒரு கொடி, ஒரு இளவட்டக் கல், ஒரு மஞ்சுவிரட்டு – சாதிப் படுகொலை\nபிணவறையின் வெளியே உள்ள திண்டு ஒன்றில் சடலமாக கிடந்தார் சபரீஸ்வரன். அவரது கிழிக்கப்பட்ட வயி…\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” – அர்ஜுன் டாங்ளே\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” – அர்ஜுன் டாங்ளே சந…\nவிஷ்ணுபுரம் சரவணன் – படங்கள்: ச.வெங்கடேசன் என் கருத்த உடல்களிலிருந்து சிந்தப்படுகின்…\nஎனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவல…\n‘கொல்லாதீர், திருடாதீர், பொய் கூறாதீர், மதுக்குடியினின்றும் விலகியிருப்பீர். சிற்றின்ப, ஒழ…\nஉயர்வுறு புத்தர் இவ்வாறு கூறுகிறார்\n‘இல்லறத்தோரே‚ ஈண்டு, ஒரு கணவனும் மனைவியுமாகிய இருவரும் கொலைப் புரிவதினின்றும், திருடுதலினி…\nபாரத் பந்திற்கு தலைமை வகித்தவர் கொலை: தலித்துகளை கொன்று ஒடுக்கும் யோகி அரசு…\nதலித் அமைப்புகள் நடத்திய பொதுவேலை நிறுத்தத்துக்கு தலைமை வகித்த இளைஞரை வன்முறையாளர் என முத்…\nவன்கொடுமைத் தடுப்புச் சட்ட உரிமைக்கான எழுச்சியில் தாக்குதல்-7 தலித்துக்கள் படுகொலை பஜ்ரங் தளத்தோடு இணைந்து ம.பி. மாநில பாஜக காவல்துறை வெறியாட்டம்\nபோபால், ஏப். 2 – தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான வன் கொடுமைத் தடுப்புச் …\nசிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\nசிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொட…\n“அண்ணல் அம்பேத்கரின் தங்கை’ அன்னை மீனாம்பாள்\nசிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது வீரமடா\nபௌத்தம் – திரு.யாக்கன் அவர்களின் உரை\nஉயர்வுறு புத்தர் இவ்வாறு கூறுகிறார்\n‘இல்லறத்தோரே‚ ஈண்டு, ஒரு கணவனும் மனைவியுமாகிய இருவரும் கொலைப் புரிவதினின்றும், திருடுதலினின்றும், மாசுகளினின்றும், பொய்ப்புகல்வதினின்றும், போதை தரும் மதுவருந்தலினின்றும், …\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சாதிஒழிப்பு ஒலி நூல் அறிமுக நிகழ்வு மற்றும் சமூக நீதி விளக்கப் பொதுக்கூட்டம்\nஅம்பேத்கர்.இன் செய்திகளை மின்னஞலில் பெற\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nஒரு கொடி, ஒரு இளவட்டக் கல், ஒரு மஞ்சுவிரட்டு – சாதிப் படுகொலை\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” – அர்ஜுன் டாங்ளே\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/vaanathai-thottavan29.asp", "date_download": "2018-08-19T23:33:19Z", "digest": "sha1:Y56SVFBQD7SUMVLQJJULHWKZFOTUA3JR", "length": 17076, "nlines": 62, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "வானத்தை தொட்டவன் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nஅதன்பிறகு ஊர்க்காரர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவளுக்கு எதிரி அவளுடைய பிடிவாதம் தான். ஆரம்ப நாளிலிருந்தே அவள் அப்படித்தான். அடுத்தவர்கள் சொல்வதையே காதில் வாங்கிக் கொள்ளமாட்டாள். அவளுடைய நோக்கப்படித்தான் நடப்பாள். அவளுடைய குணமறிந்திருந்ததால் யாரும் அவளை எந்த காரியத்திற்காகவும் வற்புறுத்துவதில்லை.\nஅவளுடைய மகன் ராஜேந்திரன் கூட அப்படிதான்.\nஅவன் படித்து முடித்து இங்கே வேலை கிடைக்காமல் பாம்பேக்குப் போய் வேலை தேடிக் கொண்டதும் அவளைத் தன்னடன் வந்து விடும்படி அழைத்தான். ஆனால் அவள் மறுத்துவிட்டாள்.\n“புரியாத ஊரிலும் புரியாத பாஷையிலும் என்னால் க்ர்லந்தள்ள முடியாது\n“புரியாத பாஷைன்னா என்னம்மா... அதான் நானிருக்கேனே... ஊரில் ஒத்தாசைக்கு ஆளில்லாமல் நீ தனியாய் என்ன பண்ணுவாய்\n என் தேவைகளைக் கவனிச்சுக்க துப்பில்லாத அளவுக்கு நான் என்ன இன்னைக்கோ நாளைக்கோன்னு இழுத்துகிட்டா இருக்கேன் உன் வேலையைப் பாரு... \n“இருந்தாலும்மா... எனக்கு மனசு கேட்கலே. மத்தவங்க என்னை என்ன சொல்வாங்க... பெத்தத் தாயை விட்டுட்டு இவன் சொகுசா இருக்கான்னு புரளி பேசமாட்டாங்களா\n“பேசினா பேசட்டும், பேசறவங்க நாக்கு அழிஞ்சுப் போகும் நீ கிளம்பு நான் இந்த வீட்டையும், ஊரையும் விட்டு எங்கும் வருவதாயில்லை. செத்தாலும் இந்த வீட்டில்தான் சாவேன்\nஅதற்கு மேல் ராஜேந்திரனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மனபாரத்துடன் பாம்பே போய்விட்டான். ராஜம்மா இன்னொரு விஷயத்திலும் கூட பிடிவாதம் பிடித்தாள். அது-\nமணியார்டர். அவன் மணியார்டர் அனுப்ப, இரண்டு மறை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டாள். ஏம்மா இப்படி பண்றே என்று நேரில் வந்தபோது கேட்டான்.\n எனக்கு நீ சம்பாதிச்ச பணம்தான் வேணும்\n“நான் சம்பாதிச்ச பணத்தை தாம்மா உனக்கு அனுப்பறேன்\n“நீ சம்பாதிச்ச பணம்தான். ஆனா தபால்காரனில்லே கொண்டு வந்து கொடுக்கிறான். நான் என்ன அனாதையா இல்லை வக்கில்ல்தவளா...\n“நீ சம்பாதிச்சு கொண்டு வந்து என் கைல கொடுக்கணும்.“\n மாசம் மாசம் இதுக்காக நான் ஊருக்குப் வந்துப போக முடியுமா.\n“இடையில் தேவைப்பட்டால் நீ என்ன பண்ணுவாய் பேசாமல் உன் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி நான் பேங்கிற்கே அனுப்பிடறேன். நீ வேண்டும் என்கிற போது போய் எடுத்துக் கொள்கிறாயா.... பேசாமல் உன் பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி நான் பேங்கிற்கே அனுப்பிடறேன். நீ வேண்டும் என்கிற போது போய் எடுத்துக் கொள்கிறாயா....\nஅவள் பிடிவாதமாய் மறுத்துவிட்டாள். “இல்லை, எனக்கு நீ வாங்கின சம்பளம், அதே பணம் – அதே நோட்டுக்கள்தான் வேண்டும். உன் சம்பளத்தை வாங்கும் போது எனக்கு அதுல ஒரு திருப்திடா. என்ன சொல்கிறாய் நீ. என் ஆசையை நிறைவேற்றுவாயா...\nஅவனால் அவளைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பைத்தியக்காரத்தனம் என்று நினைத்தான். தாயின் மேல் அவனுக்குக் கோபம் வந்தது. பிடிவாதத்திற்கும் ஒரு அளவு வேண்டும். என் சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து கொடுத்துவிட்டால் அதில் என்ன இழவு திருப்தி வந்துவிடுமோ தெரியவில்லை\n“உனக்குத் திருப்தி வேணும்னா, நான் அங்கே வேலையை விட்டுட்டு இங்கே வரவேண்டியதுதான்\n“வந்திரு. சம்பாதிக்காட்டியும் உன்துணை எனக்குக் கிடைக்குமே\nகடைசியில் வேலையையும் விடமுடீயாமல் அவளையும் திருப்திபடுத்தியாக வேண்டிய நிர்பந்த்தில்தான் அவனுக்கு இந்த யோசனை உதித்தது. அம்ம்விற்கு நம் பணம், நம் சம்பள பணம் தானே வேண்டும். பேசாமல் அதே நோட்டுககளை கவருக்குள் வைத்து அனுப்பிவிட்டால் என்ன...\nஅப்படியே அனுப்ப ஆரம்பித்திருந்தாள். அவற்றை பெறும்போது ராஜாம்மாவிற்கு ஒரு சந்தோஷம். அப்பணத்தை மகன் நேரிலேயே வந்து தன்னிடம் தருவது போல பாவித்துக் கண்களில் ஒற்றிக் கொள்வாள்.\nஇரண்டு வாரங்கள் முன்பு ஆஸ்பத்திரி செலவிற்காக ஆயிரம் அனுப்பும்படி மகனிற்கு எழுதியிருந்தாள். அவன் – அனுப்பி விடுவான் எனத் தினம் வாசலில் வந்து காத்துக கொண்டிருக்கிறாள். பணம் இன்று வந்துவிடும், இதோ இன்று என தினம் எதிர்பார்ப்பு. ஆனால் எப்படி வரும்\n அவளும் சளைக்காமல் தினமும் கேட���டுக் கொண்டிருக்கிறாள்.\nஇன்றும் முருகேசன் சைக்கிளில் போக, “தபால் தம்பி எனக்கு கவர் வந்ததா..\n“இல்லை கிழவி“ என்று சொல்லிவிட்டு அவன் அவளுடைய முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் – பார்க்கும் தைரியமில்லாமல் பறந்துப் போனான். இப்படிதான் தினம் தினம் ஓடி ஒளிகிறான்.\nஒருவாரத்திற்க பிறகு ஒரு நாள்.\nவழக்கம் போல முருகேசன் தபால் பட்டுவாடாவிற்கு அந்தத் தெருவில் நுழைந்தபோது ராஜம்மாவின் வீட்டில் ஒரே கும்பல் விசாரித்தபோது ஆஸ்துமா முற்றி அவள் இறந்துப்போனாள் என்றால்கள். அவனுக்குத் தூக்கிப் போட்டது.\nஅவனுக்கு மூச்சடைத்தது. துக்கம் நெஞ்சைப் பிசைந்தது. அவளுக்கு நோய் முற்றிவிட்டதா... அதனால்தான் இறந்து போனாளா... எல்லாவற்றிற்கும் காரணம் நாம்தான். நம்முடைய திருடடுத்தனம்தான்\nஅவளுடைய மகன் ஆஸ்பத்திரிச் செலவிற்காக அனுப்பின பணத்தைத் தான் நாம் களவாடி விட்டோமோ... அந்தப் பணத்தை மட்டும் நாம் எடுக்காமலிருந்தால் அவளுடைய உயிர் போயிருக்காதோ... அந்தப் பணத்தை மட்டும் நாம் எடுக்காமலிருந்தால் அவளுடைய உயிர் போயிருக்காதோ... நாம் பாவி மன்னிப்பே பெற முடியாத பாவி\nஅவன் தனிமையில் போய் அழுதான். மனைவியின் பச்சைக்கல் கடுக்கனைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவன் மேலேயே வெறுப்பு வரும். நாம் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்தாக வேண்டும். எப்படி.. எப்படி அவன் மன நிம்மதியின்றி அலைந்தார்கள்.\nகிழவியின் மரணச் செய்தி ராஜேந்திரனக்குப் போனில் தெரிவிக்கப்பட்டு, விமானம் பிடித்து அரக்கப் பரக்க அவன் வந்தபோது, கூடவே இன்னொரு சோக செய்தியையும் கொண்டு வந்தான். திருவனந்தபுரம் வந்ததும அவனுடைய பெட்டி, அதில் வைக்கப்பட்டிருட்நத பணம், உடைகள் எல்லாமே பறிபோயிற்றாம். யாரோ அடித்துக் கொண்டு போய்விட்டார்களாம்.\nதிருவனந்தபுரத்திலிருந்து டாக்ஸி பிடித்து வந்த சார்ஜைக் வட கொடுக்க முடியாமல் அவன் சங்கடப்பட்டான். பணத்திற்காக என்ன பண்றது... என யோசித்த வேளையில், அம்மா போன துக்கமும். டாக்ஸிகாரனின் கெடுனிடியும் அவனை தளர வைத்தது. விபரம் அறிந்த முருகேசன் ஓடிப்போய் பீரோவில் இருந்த அந்தப் பச்சைக்கல் கடுக்கனை எடுத்து வந்தான்.\nஅடகுக் கடையில் விற்றதில் இரண்டாயிரம் தேறிற்று. அதை ராஜேந்திரனிடம் கொடுத்து, “இந்தாப்பா இதை வைத்துக் கொண்டு டாக்ஸியை அனுப்பு. அம��மாவின் காரியங்களையும் நல்லபடியாய நடத்து\nஅதை வாங்கும்போது ராஜேந்திரனின் கண்கள் நனைந்துப போயின. “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே சார். நீங்க செஞ்ச உதவியை நான் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன். பாம்பே போன உடனே உங்க பணத்தை திருப்பி அனுப்பிடறேன் சார்“ என்று உள்ளம் உருகினான்.\n“வேண்டாம்ப்பா. நீ திருப்பி அனுப்ப வேண்டாம். இது என்னோட பணமில்லை. உன்னோடதுதான். நீ அனுப்பினதுதான். இது உனக்கு சொந்தமானதுதான். நீ அனுப்பத் தேவையில்லை. அப்படியே அனுப்பினாலும கூட நான் வாங்கிக் கொள்ள மாட்டேன். திருப்பிவிடுவேன்\nமுருகேசன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.\nஅவனுடைய மனபாரமும உறுத்தலும கொஞ்சம் குறைந்த மாடிதரி இருந்தது. இருந்தாலும்... ராஜேந்திரன் அனுப்பின பணத்தை வட்டிபோட்டு அவனிடம் தந்துவிட்டோம். ஆனால் அவனுடைய தாயை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/kovai-tasmac-issue.html", "date_download": "2018-08-19T23:17:05Z", "digest": "sha1:Y4CNDU7BEDPE7WUP5J32B7TC7JNVDVDY", "length": 9045, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "கோவையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தமிழகம் கோவையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்.\nகோவையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்.\nகோவையில் டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் போலீசாருடள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.\nகோவை சித்தாபுதூர் – நவ இந்தியா இடையே புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இரவு 10 மணியைக்கடந்தும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களுடன் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பொதுமக்கள் கலைந்து ச���ல்ல மறுத்ததால், போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஹுலுவாடி ஜி ரமேஷ் பொறுப்பேற்பு\n(சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல், உச்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.) சென்னை உயர் நீதிமன்றத்தில், எ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/muruka-prabhahara.html", "date_download": "2018-08-19T22:43:50Z", "digest": "sha1:7FC5NY7OF2XM65R2VZQI6VLKUFFQ44D4", "length": 18321, "nlines": 115, "source_domain": "www.vivasaayi.com", "title": "முருகன் என்றால் அரோகரா.. தலைவன் என்றால் பிரபாகரா”.. சீமானின் திருமுருகப் பெருவிழா! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் ���மையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுருகன் என்றால் அரோகரா.. தலைவன் என்றால் பிரபாகரா”.. சீமானின் திருமுருகப் பெருவிழா\nநாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக சீமான் தலைமையில் மதுரை, திருப்பரங்குன்றத்தில் திருமுருகப் பெருவிழா பொதுக் கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.\nஇதில் தலைமை ஒருக்கிணைப்பாளர் சீமான் கையில் வேல் ஏந்தி பேரணியில் கலந்து கொண்டார்.\nநாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27-01-2016 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் முருகனைப் போற்றும் விதமாக ‘திருமுருகப் பெருவிழா’ பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.\nமுன்னதாக பேரணி திருப்பரங்குன்றம் கோயில் அருகேயுள்ள 16 கால் மண்டபம் அருகே தொடங்கி முருகன் கோயில்வரை நடைபெற்றது.\nதாரை தப்பட்டை இதில் பறையிசை, தாரைத்தப்பட்டை முழங்க பச்சையுடை உடுத்தி ஒரு கையில் வேலையும், மறு கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் படத்தையும் ஏந்திக் கொண்டு சென்றனர்.\nமுருகன் என்றால் அரோகரா.. தலைவன் என்றால் பிரபாகரா..\nஅப்போது, முருகன் என்றால் அரோகரா தலைவன் என்றால் பிரபாகரா, வெற்றிவேல் தலைவன் என்றால் பிரபாகரா, வெற்றிவேல் வீரவேல் என முழக்கங்கள் எழுப்பி ஆடிப்பாடியபடி கோயில் சன்னதியை அடைந்தனர். இது காண்போரை உணர்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தியது.\nஇந்தப் பேரணியில் நாம் தமிழர் தலைமை ஒருக்கிணைப்பாளர் சீமான் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். கையில் வேல் பிடித்து அவர் நடந்து சென்றார்.\nகலை நிகழ்ச்சியுடன் பொதுக் கூட்டம்\nபின்னர் பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. மதுரை கலை இலக்கியப் பண்பாட்டு பாசறை சார்பாக சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் கூடியிருந்த மக்களை வியக்க வைத்தது. அதன்பிறகு, நடந்த ஐகோவின் ‘கருப்புக்குரல் நாடகம்’ எல்லோரையும் சாமியாட வைத்தது.\nகலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறையின் தலைவராக இருந்த தமிழ்க்கூத்தன் அவர்களுக்குப் புகழ்வணக்கம் செலுத்தி கூட்டம் தொடங்கியது.\nஇதில் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், குடந்தை தொகுதியின் வேட்பாளருமான மணிசெந்தில், மாநில இளைஞர் பாசறை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதியின் வேட்பாளருமான பேராசிரியர் கல்யாணசுந்தரம், மாநில கலைஇலக்கியப் பண்பாட்டுப்பாசறை செயலாளர் எழுத்தாளர் வந்தியத்தேவன், மாநில வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த மதுரை சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.\nகூட்டத்தின் தீர்மானங்களை வீரத்தமிழர் முன்னணியின் மாநில செயலாளரான செந்தில்நாதன் சேகுவேரா வாசித்தார்.\nஇறுதியாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பண்பாட்டு மீட்சியுரை நிகழ்த்தினார்.\nஇந்த விழாவில் சீ்மான் உற்சாகப் புன்னகையுடன் கலந்து கொண்டார். கோயிலுக்குள் சென்ற சீமான், முருகனுக்கு வேல் சாத்தினார். மேலும் பொதுக் கூட்ட மேடையில் நடந்த நிகழ்ச்சிகள் அவரை வெகுவாக கவர்ந்தன. புன்னகையையும் வரச் செய்தன.\nமேடையில் நடந்த நாடகத்தின் போது, சீட்டுக்காக சிலர் கூட்டணி சேர்க்கிறான், பணத்துக்காகச் சிலபேர் கூட்டணி சேர்க்கிறான், நாட்டை கொள்ளையடிக்கக் கூட்டணி சேர்க்கிறான், பிள்ளைக்குட்டிகளுக்காகவும், சின்ன வீட்டுக்காகவும், வெளிநாட்டுக்காரனுக்காகவும் கூட்டணி சேர்க்கிறான்.\nஆனால், நாம் தமிழர் கட்சிதான் கூட்டணி இல்லாமல் மக்களுக்காகத் தேர்தலில் களமாட வருகிறது.\nஇந்த கருப்பே சொல்லி விட்டான், 2016-ல் செந்தமிழன் சீமான் தான் தமிழகத்தை ஆளுவார் என்று சொன்ன போது சீமான் முகத்தில் புன்னகை விரிந்தோடியது.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nதிரு அப்புத்துரை நோதனராஜா (வினோத்)\nபிறப்பு : 29 டிசெம்பர் 1967 — இறப்பு : 14 ஓகஸ்ட் 2018 யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை நோதனராஜா...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின் 24 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2018/03/tnpsc-general-science-important.html", "date_download": "2018-08-19T22:46:44Z", "digest": "sha1:X5ERC4GNVATCPTLSDVFYWJXI4KWIXLBJ", "length": 29495, "nlines": 230, "source_domain": "www.tnpscmaster.com", "title": "TNPSC: General Science Important Questions - 1 | TNPSC Master", "raw_content": "\nஅறிவியல் - போட்டித்தேர்வுக்கான முக்கிய வினா விடைகள்\nஇயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல்\nஅறிவியல்: இயற்பியல் / வேதியியல் / தாவரவியல் / விலங்கியல்\nபெளர்ணமி எப்போது தோன்றும் - பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் போது பெளர்ணமி தோன்றும்.\nபுராதான ஒலிம்பிக் விளையாட்டுகளை கி.பி.394-ல் தடைசெய்த ரோமாபுரி அரசன் - தியோடோசியஸ்\nசூரியனைச் சுற்றிச் சுழலும் அஸ்டிராய்டு என்ற சிறிய கிரகங்கள் எந்தெந்த கோள்களுக்கு இடையே வழியாகச் செல்கின்றன - செவ்வாய், வியாழன்\nவிதையின் எப்பகுதி தண்டாக மாறுகிறது - முளைக்குருத்து\nஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்\nஆணி வேர் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ருட்\nதாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்\nஎய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT\nபாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது\nசைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.\nகிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது\nகுழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா\nமனிதனில் இரத்த சோகை நோயை உண்டுபண்ணுவது - தட்டைப்புழு\nமெல்லுடலிகளுக்கு வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு - வெலாமன்\nகரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்\nபறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது.\nஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது - பசுங்கணிகம்\nவிலங்குகளால் நிகழ்த்த இயலாத நிகழ்வு - ஒளிச்சேர்க்கை\nபுரோட்டோ பிளாசத்திலுள்ள மீரின் சதவீத இயைபு - 90 சதவீதம்\nஅடர்த்தி குறைவான பொருள் - வாயு\nகவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு\nமூன்றாம் வகை மெம்புகோலுக்கு உதாரணம் - மீன்தூண்டில்\nஉயிரினங்களைப் பற்றிய அறிவியல் பிரிவு - உயிரியல்\nமனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்\nயானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்\nஅமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்\nவளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்\nபுவி நாட்டம் உடையது - வேர்\nஇடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்\nடி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை\nரேபிஸ் - வைரசினால் உண்டாகிறது.\nமுகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா\nநுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்\nமனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்\nஅனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு\nதாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள் - ஆர்.என்.ஏ\nஎய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ் - எச்ஐவி\nபகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்\nஇரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்\nதாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - யானை\nஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டு - சிங்கம்\nஅனைத்து உண்ணிக்கு உதாரணம் - மனிதன்\nவிழுங்கும் முறை உணவூட்டம் கொண்டது - அமீபா\nஒட்டுண்ணி உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்\nஅகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது - பிளாஸ்மோடியம்\nசக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்\nதனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை நெம்புகோல்\nநெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்\nஎதில் நிலையாற்றில் உள்ளது - நாணேற்றப்பட்ட வில்\nபற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்\nபுறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்\nஆடு ஒரு தாவர உண்ணி\nதற்சார்ப்பு உணவூட்டம் என்பது - தானே தயாரித்தல்\nதாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்\nவிண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம்\nமதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருள்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி\nபாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்.\nகம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை\nஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் - சர்.ஐசக் நியுட்டன்\nஇரட்டைச் சாய்தள் அமைப்பைக் கொண்டது - ஆப்பு\nஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை\nஎந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்\nநெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி\nகூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி.\nவேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு\nடார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்\nஅழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி\nஇரசமட்டத்தில் நிர்பப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்\nஅழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்ப்பாடு - விசை/பரப்பு\nநியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்\nஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்\nமின்சூடேற்றி இயக்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்.\nஉணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்\nஎரிமலை வெடிப்பு என்பது கால ஒழுங்கற்ற மாற்றம்\nதுரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு.\nரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை\nபால், தயிராக மாறும் மாற்றம் - மித வேக மாற்றம்\nஒர் இயற்பியல் மாற்றத்தின்போது - பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை\nமயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்\nநொதித்தல் நிகழ்வின் போது வெளிப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு\nகடல்நீர் ஆவியாதல் - வெப்ப கொள்வினை\nபொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்\nஎல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்\nமின்தடையை அளக்க உதவும் முறை - ஓம்\nகலவைப் பொருள் என்பது - பால்\nஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்\nஇலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்\nஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு.\nதிரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்\nஅணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்\nபதங்கமாகும் பொருள் - கற்பூரம்\nஇரும்பின் தாது - மாக்னடைட்\nகாந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி\nதிரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்\nகன அளவின் அலகு - மீ3\nஅளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை\nவரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு\nதங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மி்ன்னணு தாரசு.\nபுவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் - 365 1/4\nநீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு\n1 குவிண்டால் என்பது - 1000 கி.கி\nவெப்பம் கடத்தாப் பொருள் - மரம்\nமின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி\nநீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு\nநாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன்-டை-ஆக்சைடு\nநீரில் கரையாத பொருள் - கந்தகம்\nஅறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை.\nடீசல் எஞ்சினை கண்டுபிடித்தவ்ர - ஜெர்மனியை சேர்ந்த டீசல்\nலேசரை கண்டுபிடித்தவர் - மைமா\nகிராம போனை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்\nபேனாவை கண்டுபிடித்தவர் - வாட்டர்மேன்\nபேட்டரியை கண்டுபிடித்தவர் - அலெக்ஸ்சாண்டர் ஓல்டே\nமின் அனு கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆலன் எம்.டோரிஸ்\nதீக்குச்சியை கண்டுபிடித்தவர் - ஜான் வாக்கர்\nசெயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் கோல்ப்\nமிதிவண்டியை கண்டுபிடித்தவர் - மாக் மில்லன்\nகண்ணாடியை கண்டுபிடித்தவர் - ஆக்ஸ்பர்க்\nபடியேறும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஓடிஸ்\nடெலஸ்கோப்பை கண்டுபிடித்தவர் - ஹான்லிப்பர்சி - 1608 - நெதர்லாந்து\nவீடியோ டேப்பை கண்டுபிடித்தவர் - சார்லஸ் கின்ஸ்பெர்க் - 1956\nநவீன தொலைபேசியை கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் - 1876\nமுதன்முதலில் தொலைபேசியை கண்டுபிடித்தவர் - அன்ரோனியா மியூகுசி - 1849 - இத்தாலி\nடிரான்ஸிஸ்டரை கண்டுபிடித்தவர் - பார்டீன், ஷாக்லி, ப்டிறாட்டைன் - 1848\nசூப்பர் கம்ப்யூட்டரை கண்டுப்பிடித்தவர் - வான் டஸ்ஸல் - 1976\nமோட்டார் சைக்கிளை கண்டுபிடித்தவர் - ஜி.டெய்ம்லர் - 1885 - ஜெர்மனி\nஊக்குப்பின்னைக் கண்டுபிடித்தவர் - வால்டர் ஹன்ட் - 1849\nமின்சார வாசிங்மெசினைக் கண்டுபிடித்தவர் - பிஷர்\nகுளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஹாரிசன், ஸி.அலெக்ஸாண்டர் - 1850\nமைக்ரோஃபோனைக் கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் - 1876\nநீர்மூழ்கி கப்பலை கண்டுபிடித்தவர் - டேவிட் பிரஷ்நெல் - 1776\nஇசைத்தட்டை கண்டுபிடித்தவர் - பீட்டர் கோல்ட்மார்க் - 1948\nஒலிப்பெருக்கி கருவியைக் கண்டுபிடித்தவர் - ஹோரேஸ்ஷாட் - 1900 - பிரிட்டன்\nடைனமோவை கண்டுபிடித்தவர் - ஹெப்போலைட் பிரிக்ஸி 1832 - பிரான்ஸ்\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முதன்முதலில் நடைபெற்ற இடம் - அமெரிக்கா\nஇந்தியாவின் முதல் தொலைக்காட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட இடம் - ���ொல்கத்தா\nபாரத ரத்னா விருது முதன் முதலில் வழங்கப்பட்டது - ராஜாஜி\nகாஞ்சி யாருடைய தலைநகரம் - பல்லவர்கள்\nசூரிய மண்டலத்தில் ஆறாவது சுற்றுப்பாதையில் உள்ள கிரகம் - சனிக்கிரகம்\nஉலகின் மிகசி சிறிய பரப்பளவில் உள்ள மூன்று நாடுகள் - வாடிகன் சிட்டி, மொனகோ, நெளரு\nடென்னிஸ் பள்ளத்தாக்கு திட்டம் போல் இந்தியாவில் அமைந்துள்ள பள்ளத்தாக்கு - தாமோதர் பள்ளத்தாக்கு அணைக்கட்டு\nசைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் மூன்று நாடுகள் - சீனா, இந்தியா, தைவான்\nபூமி எவ்வளவு சதவீதம் கடல் பகுதியையும் தரைப்பகுதியையும் கொண்டுள்ளது - கடல்பகுதி - 74.34 சதவீதம், தரைப்பகுதி - 25.63 சதவீதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/78756-a-cinema-based-article-on-national-voters-day.html", "date_download": "2018-08-19T23:12:11Z", "digest": "sha1:WTLBFQO6RZJ427ZPZLLQ7SXK7CTD2WVC", "length": 20797, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "'இந்த சின்னத்துல ஒரு குத்து, அந்த சின்னத்துல ஒரு குத்து' - இது வாக்காளர் தின ஸ்பெஷல் | A cinema based article on National Voters' day", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” -வைகோ உருக்கம்\n'இந்த சின்னத்துல ஒரு குத்து, அந்த சின்னத்துல ஒரு குத்து' - இது வாக்காளர் தின ஸ்பெஷல்\nஇன்னைக்கு தேசிய வாக்காளர் தினம். நம்ம தமிழ் சினிமாவுல அரசியல்வாதிகளைக் கதறவிட்ட வாக்காளர்களின் காட்சிகளையும் வாக்காளர்களை வெச்சு செஞ்ச சில அரசியல்வாதிகளின் காட்சிகளையும் லைட்டா ஒரு பார்வை பாத்துட்டு வரலாமா மக்களே..\nஇது 'அன்பு' படத்துல வந்த காட்சி. பட���்தைப் பல பேர் மறந்திருந்தாக்கூட இந்த அல்டிமேட் காமெடியை யாரும் மறந்திருக்கவே முடியாது. உங்கிட்ட வாங்கின காசுக்கு உன் சின்னத்துல ஒரு குத்து அவன்கிட்ட வாங்கின காசுக்கு அவன் சின்னத்திலே ஒரு குத்துனு குத்திய வாக்காளரையெல்லாம் நீங்க இங்கே பார்க்கலாம்.\nஇது 'சிவகாசி' படத்துல வந்த சில்மிஷமான ஓட்டுக்கேட்பு வைபவம். மன்னிப்பு கேட்டாதான் ஓட்டுப்போடுவேன்னு அசின் சொல்ல. வீட்டுக்குள்ள போயி மன்னிப்பு கேட்பார் விஜய். எப்படிக் கேட்டாருன்னு யாருக்கும் தெரியாது. ஏன்னா கதவைச் சாத்திக்கிட்டு மன்னிப்பு கேட்டார்.\nஇந்தியில் வேட்பாளர் பேசி அதைத் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணிக் கேட்டிருப்பீங்க இங்கிலீஷ் டூ தமிழ்லகூட ட்ரான்ஸ்லேட் பண்ணிப் பார்த்திருப்பீங்க. ஆனா இந்திய அளவிலேயே தமிழ் டு தமிழ் ட்ரான்ஸ்லேட் பண்ணி முதன்முறையா பார்த்தது இந்த சீன்லதான். அவ்வ்வ்வ்.\nஅரசியலில் சில பேரோட பேச்சுல மக்கள் மயங்கிப் பார்த்திருப்போம். ஆனா இங்கே ஏரியா கவுன்சிலரான ஸ்நேக்பாபு தொகுதி மக்கள்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதே மக்கள் தொப்புத் தொப்புனு குப்புற விழுவாங்க. பின்னே கொசு மருந்துல மயக்கமருந்தைக் கலக்குற ஆளைலாம் கூட வெச்சிருந்தா...\nஅரசியல்வாதிகள் என்ன சொன்னாலும் அதை மக்கள் நம்புவாங்கனு நினைச்சு மேடையில பேசிட்டு இருப்பாங்க. ஆனால் இப்போலாம் அவங்க மைண்ட் வாய்ஸ்ல என்ன நினைச்சுக்கிட்டு பேசுறாங்கங்கிறது வரைக்கும் மக்கள் தெரிஞ்சு வெச்சுக்கிட்டுதான் இருப்பாங்கங்கிறதுக்கு இந்த சீன்தான் உதாரணம்.\n'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்’ - சொன்னவர் இவர்தான்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்ப\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராய\n'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nசெல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\nஇந்திய அணி இப்படியும் ஒரு சாதனை - நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\n'இந்த சின்னத்துல ஒரு குத்து, அந்த சின்னத்துல ஒரு குத்து' - இது வாக்காளர் தின ஸ்பெஷல்\nஇதை எல்லாம் எப்ப மாத்துவீங்க கெளதம் மேனன் தோழர்\n''பேசுறதுக்கெல்லாம் காசு கொடுக்குறாங்க ஜாலியா இருக்கு..'' - 'அதிர்ஷ்டலட்சுமி' தொகுப்பாளர் கமல்\nஉண்மையிலே விஜய்க்கு அந்தக் கெட்ட பழக்கம் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/forums/vishnu-priyas-idhu-podhum-enaku.589/", "date_download": "2018-08-19T22:48:41Z", "digest": "sha1:DBKHDG2UNOGAVRWE6EMJUUOVEHEOSKMA", "length": 5587, "nlines": 242, "source_domain": "mallikamanivannan.com", "title": "Vishnu Priya's Idhu Podhum Enaku | Tamilnovels & Stories", "raw_content": "\nஇடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்\nஅணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்\nமீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது\nஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது\nஇந்த பூமியே தீர்ந்து போய்விடில்\nநான் நல்ல வீடு செய்வேன்\nஎன் உயிர் தந்தே உயிர் தருவேன்\nஏ ராஜா இது மெய்தானா\nஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்\nமுள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை\nஇருதயப் பூவின் மொழி 11 போட்டாச்சு....\nஎன் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 1\nஇருதயப் பூவின் மொழி 11\nGayus's அனல் மேலே பனிதுளியானாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://multistarwilu.blogspot.com/2013/12/2013.html", "date_download": "2018-08-19T23:00:14Z", "digest": "sha1:4ITFX4X7EJII3YNNUV4WT6WIBETIMGTP", "length": 4816, "nlines": 111, "source_domain": "multistarwilu.blogspot.com", "title": "வாய்மை தீர்ப்பு: 2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள்", "raw_content": "\n(சினிமா,வேதம்,அரசியல்,விளையாட்டு, என் வாய் என் தீர்ப்பு) எழுத்துக்கள் பிழைக்கலாம்; கருத்துக்கள் அல்ல...\n2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள்\n2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள் :\nசிறந்த இயக்குனர் - பாலா (பரதேசி )\nவெற்றி நாயகன் - சிவகார்த்திக��யேன் (கேடிபில்லா கில்லாடிரங்கா , வருத்தப்படாத வாலிபர் சங்கம் , எதிர்நீச்சல் )\nகனவுக்கன்னி ​ -நஸ்ரியா (நேரம், ராஜாராணி ,நையாண்டி )\nசிறந்த இசை - G .V பிரகாஷ் குமார் (பரதேசி, ராஜாராணி, உதயம் NH 47,..)\nநகைசுவை முத்திரை - சூரி (கேடிபில்லா கில்லாடிரங்கா , வருத்தப்படாத வாலிபர் சங்கம்,நையாண்டி,...)\nஒரே கன என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருப்பேன் கன மெய்யாகும் நாள்வரை உயிர்க்கையில் வைத்திருப்பேன். \"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒருக்கண்ணை மூடாதே\"\n2013 தமிழ்த்திரை வெற்றி முத்திரைகள்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதலைவா - திரை விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2079789", "date_download": "2018-08-19T23:16:07Z", "digest": "sha1:O44ZC6SYREVPZZGTJGIV4LNU4A5KOQPW", "length": 15728, "nlines": 219, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில பூப்பந்து தகுதி போட்டி:மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 'சபாஷ்'| Dinamalar", "raw_content": "\nமாநில பூப்பந்து தகுதி போட்டி:மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 'சபாஷ்'\nதிருப்பூர்;விருதுநகர் மற்றும் நாகப் பட்டினத்தில் நடக்கும் மாநில பூப்பந்தாட்டதகுதி போட்டியில் பங் கேற்கும் வாய்ப்பை, திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பெற் றுள்ளனர்.மத்திய அரசின் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம், பள்ளி கல்வித்துறை இணைந்து, ஒவ்வொரு மண்டலத்திலும் தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கிறது.\nஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை ஒருங்கிணைந்த, கோவை மண்டல அளவிலான பூப்பந்தாட்ட தேர்வு போட்டி, கோவை ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளியில் நடந்தது. நான்கு வருவாய் மாவட்டங்களில் இருந்து, 300க்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்; 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் தேர்வு போட்டிகள் நடந்தது.14 வயது மாணவர் பிரிவில், 72 பேர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, 9ம் வகுப்பு மாணவர் ஸ்ரீ ஹரிபிரசாத் தேர்வானார். இவர், அடுத்த மாதம், 9ல், விருதுநகர் இந்து மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் மாநில அளவிலான தேர்வு போட்டியில் பங்கேற்க உள்ளார்.\n௧௯ வயது மாணவர் பிரிவில், 48 பேர் பங்கேற்றனர். இதில், சின்னச் சாமி அம்மாள் பள்ளி, பிளஸ் 2 மாணவர் கார்த்திக்ராஜா தேர்வானார். இவர், அடுத்த மாதம், 9ல் நாகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் நடக்கும் மாநில தேர்வு போட்டியில் பங்கேற்கிறார்.மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் துரை, உடற்கல்வி ஆசிரியர் பாலா ஆகியோர் பாராட்டினர்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள���ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiledu.org/ta-school-list/?id=126&c_name=USA", "date_download": "2018-08-19T23:55:00Z", "digest": "sha1:VBYCBOB2KVNMI4QABVNAZ62DPV2REZYH", "length": 4522, "nlines": 43, "source_domain": "www.tamiledu.org", "title": "::: உலகத் தமிழ்க்கல்வி மையம் :::", "raw_content": "\nபுலம்பெயர்ந்து கலிஃபோர்னியாவில் வாழும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியையும் தமிழ் பண்பாட்டையும் கற்றுத்தர ஆரம்பிக்கப்பட்ட, கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் இப்பொழுது உலகமுழுதும் பரவி, உலகத் தமிழ்க்கல்விக் கழகம் எனச் செயல்பட்டு வருகிறது. தமிழ்மொழி இலக்கண, இலக்கிய, வரலாற்று அடிப்படை கொண்ட மிகப் பழமையானதொரு தென்னிந்திய மொழி. புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தமிழ் மொழி கற்றுத் தருவதே உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழ் கற்பிப்பது மட்டுமல்லாமல், இசை, நடனம், நாடகம், போன்ற தமிழர் பண்பாட்டை ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து தமிழையும், தமிழ் பண்பாட்டையும் போற்றுவது இக்கழகத்தின் விருப்பமாகும்.\n© 2016 உலகத் தமிழ்க்கல்வி மையம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/kp-munusamy-822018.html", "date_download": "2018-08-19T23:42:05Z", "digest": "sha1:NTVVOVBNCONOR5P2QK5RIIG6DNFD5AVE", "length": 5509, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இல்லை!", "raw_content": "\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேல��ம் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளமக்களுக்கு உதவுவது எப்படி கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nPosted : வியாழக்கிழமை, பிப்ரவரி 08 , 2018\nடி.டி.வி.தினகனுக்கும் அதிமுகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை\nடி.டி.வி.தினகனுக்கும் அதிமுகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=233", "date_download": "2018-08-19T23:03:43Z", "digest": "sha1:ZHFGAYL52NJIYROJOC2YYUGWRHYLJ625", "length": 19399, "nlines": 210, "source_domain": "blog.balabharathi.net", "title": "தமிழினத் துரோகிகள் ஒழிக! | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← பதிவு (மட்டும்) நீக்கப்படுகிறது.. எச்சரிக்கை தொடர்கிறது\nஇனி அகதிகள் கதி என்ன\nவேறு என்ன சொல்ல.. துரோகத்தில் சிறந்த , மானங்கெட்டவர்களின் தலைமையின் கீழும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அற்ப அடிமைகள் நாம். 🙁\nThis entry was posted in அஞ்சலி, அரசியல் and tagged அரசியல், ஈழத்தமிழர், ஈழம், கருணாநிதி, பதிவர் சதுரம் ;-)). Bookmark the permalink.\n← பதிவு (மட்டும்) நீக்கப்படுகிறது.. எச்சரிக்கை தொடர்கிறது\nஇனி அகதிகள் கதி என்ன\n22 Responses to தமிழினத் துரோகிகள் ஒழிக\n……. இனம்புரியா துக்கத்திற்கு இனம் மட்டுமே காரணம்.. அதே இனம் தானே அரசியல்வாதிகளுக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.. இதற்கு மேல் தட்டச்சு செய்தால் கெட்ட வார்த்தைகள் மட்டுமே வரும்..\nஎந்த தமிழ் ஊடகங்களும் இதை ஒளிபரப்பவில்லையே, ஏன்\nமுத்துக்குமார் தீக்குளித��த போது, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஏற்பட்ட எழுச்சியை குறைத்தார்கள். இப்பொழுது\n……. இனம்புரியா துக்கத்திற்கு இனம் மட்டுமே காரணம்.. அதே இனம் தானே அரசியல்வாதிகளுக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.. இதற்கு மேல் தட்டச்சு செய்தால் கெட்ட வார்த்தைகள் மட்டுமே வரும்..\nஉண்மை தான் நர்சிம்.. கெட்டவார்த்தைகள் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருக்கிறேன்.\nஇச்செய்திகள் பொய்யாகி விடக்கூடாதா.. என்று ஏங்குகிறது பாழ் மனது. :((\nஎந்த தமிழ் ஊடகங்களும் இதை ஒளிபரப்பவில்லையே, ஏன் ஊடகங்கள் மிரட்டப்படுகின்றனவா\nசீனு, ராஜ் டிவியின் 24 மணி நேர செய்திச்சானல் மட்டும் ஒளிபரப்புகிறது. மற்றதுகளுக்கு ஒவ்வொரு அரசியல் நிலை உண்டு என்பது நீங்கள் அறியாததா\n//முத்துக்குமார் தீக்குளித்த போது, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஏற்பட்ட எழுச்சியை குறைத்தார்கள். இப்பொழுது\nசென்னை உட்பட பல ஊர்களில் துணை ராணுவத்தினரை பாதுகாப்பில் ஈடுபட வைத்திருக்கிறது அரசு.\nஇலங்கை இராணுவம் பிரபாகரன் சுட்டுக் கொல்லப் பட்டதாக அறிவிக்கிறது. புலிகள் தரப்பில் இருந்து இதை மறுக்கின்றனர். இலங்கை இராணுவம் காட்டிய உடல் பிரபாகரனுடையது அல்ல என்று கேள்விகளை எழுப்புகிறது tamilwin.com.\nஇன்று இரவு 10.30மணிக்கு “ZEE TAMIL” தொலைக்காட்சியில் அய்யா, பழ. நெடுமாறனின் நேர்காணல் இடம் பெறுகிறது.. அதில் தமிழீழத் தலைவருக்கு ஏதும் நிகழவில்லை என்று சொல்லி இருக்கிறார். கொஞ்சம் ஆறுதல் ஏற்படுகிறது.\nஇருவருக்கும் என் நன்றிகள் பல\nதங்களின் கருத்தில் நான் நிறையவே மாறுபடுகிறேன். அவ்வளவே\nகிரி, ஆறுதலான தகவல். நன்றி.\nஇறந்தவர்களையும் காட்டிக் கொடுத்த ஈழத்து மாமா கருணாவை நம்பி போராட்டம் முன்னெடுக்கப் படவில்லை. தமிழகத்து கருணாநிதியை நம்பியும் இந்த மூத்தகுடி தழைத்திருக்கவில்லை. இதுவும் கடந்து போகும்.\nஉரிமையோடு வாழும் உணர்வைப் பெற்றதனாலேயே போராடுகிறார்கள். இழப்புகள் இயன்ற வரை தவிர்க்கப் படலாம். இல்லாவிட்டால், காரணங்கள் உள்ள வரை போராடாது இருந்து விட முடியுமா\nஇன்று கருணா, டில்லியில் பங்கு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். அடுத்தகட்ட உத்தரவு வேண்டி போயசு தோட்டக் கதவுகள் திறக்காதா என்று மந்தையில் பிரிந்த ஆடுகள் காத்துக் கிடக்கின்றன. இருந்தும் களத்தி���் ஒரு வீரன் திருமா நிற்கிறார். தேர்தல் முடிந்தும் இனத்தை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ளும் உண்மைத் தமிழன் அவர் தான். எதிர்காலம் குறித்து மனம் நிறைந்தே இருக்கிறது.\nஎன்னாதிது, தயவு செஞ்சு இதுபோன்ற வதந்திகளையெல்லாம் நம்பாதீங்க.\nதமீழத் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கார். வழக்கம் போல செய்திகளால் சாகடிக்கப்பட்டிருக்கிறார். அதுக்குள்ள எதுக்கு அஞ்சலிப் பதிவு எல்லாம்\nஅன்பு பாலா, திருத்தத்திற்கு நன்றி. ஒருவேளை எனது நலன் கருதியும் செய்திருக்கலாம். சற்று வேகமாக ஏதாவது சொல்லி விடுகிறோம், நம்முள் உள்ள அழுக்கைப் பாராமல். தமிழக அரசியலில் கருணாவின் பங்களிப்பு பெரியது தான். நல்லனவற்றை மனதில் நினைத்து, அல்லதை குப்பையில் போடுவோம்.\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/mohini-trisha-maathesh-horor-movie/", "date_download": "2018-08-19T23:19:51Z", "digest": "sha1:RXTH42NTSLLGZKF6FO4IRGP6O4OKY3P7", "length": 15863, "nlines": 151, "source_domain": "newkollywood.com", "title": "மோகினி (விமர்சனம் ) | NewKollywood", "raw_content": "\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\nகோல��ாவு கோகிலா – விமர்சனம்\nஇந்தியா எழுந்து நின்று அழுகிறது\nநடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n“ஆட்டோ சங்கர்” உண்மை சம்பங்களை அடிப்படையாக கொண்ட “மினி சீரியஸ்”\nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nலண்டனில் குழந்தைகளை நரபலி கொடுக்கும் வில்லனை தனது புத்திசாலித்தனத்தால் ரிஸ்க் எடுத்து போலீசில் பிடித்து கொடுக்கின்றார் த்ரிஷா. இதனால் ஆத்திரமடையும் வில்லன், த்ரிஷாவை கொலை செய்கிறார். மீண்டும் வந்து பழிவாங்குவேன் என்று சபதமிட்டு மரணம் அடையும் த்ரிஷா, ஆவி வடிவில் அவரை போலவே இருக்கும் இன்னொரு உருவத்தை இரண்டு வருடமாக தேடுகிறார். அப்போது சமையல் கலை வல்லுனர் த்ரிஷா தென்படவே அவரை லண்டனுக்கு வரவழைத்து அவருடைய உடம்பில் புகுந்து வில்லனை பழிவாங்க முயற்சி செய்கிறார். அவரது முயற்சியை சாமியார்கள் தடுக்க முயல்கின்றனர். மோகினி த்ரிஷாவின் சபதம் நிறைவேறியதா அல்லது சாமியார்களின் பூஜை வென்றதா அல்லது சாமியார்களின் பூஜை வென்றதா\nமோகினி, வைஷ்ணவி என்ற இரண்டு கேரக்டர்களில் ஏற்று நடித்திருக்கும் த்ரிஷா இந்த படத்திற்காக தன்னுடைய அதிகபட்ச நடிப்பை கொடுத்துள்ளார். அமைதியான வைஷ்ணவி, ஆர்ப்பாட்டமான மோகினி என இரண்டு வித வித்தியாசமான கெட்டப்புகளில் உள்ளார். குறிப்பாக மோகினி கேரக்டருக்காக ஆக்சன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்தும் கொஞ்சம் கவர்ச்சியை வெளிப்படுத்தியும் நடித்துள்ளார். இந்த படத்தை பொருத்தவரையில் த்ரிஷாவின் பங்களிப்பு ஓகே.\nமோகினி, வைஷ்ணவி என்ற இரண்டு கேரக்டர்களில் ஏற்று நடித்திருக்கும் த்ரிஷா இந்த படத்திற்காக தன்னுடைய அதிகபட்ச நடிப்பை கொடுத்துள்ளார். அமைதியான வைஷ்ணவி, ஆர்ப்பாட்டமான மோகினி என இரண்டு வித வித்தியாசமான கெட்டப்புகளில் உள்ளார். குறிப்பாக மோகினி கேரக்டருக்காக ஆக்சன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்தும் கொஞ்சம் கவர்ச்சியை வெளிப்படுத்தியும் நடித்துள்ளார். இந்த படத்தை பொருத்தவரையில் த்ரிஷாவின் பங்களிப்பு ஓகே.\nஜாக்கி என்ற பாலிவுட் நடிகர் தான் ஹீரோ. படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்துதான் வருகிறார். த்ரிஷாவுடன் இரண்டு டூயட் பாட்டு பாடிவிட்டு பின்னர் த��டீரென பிசினஸ் டூர் கிளம்பிவிட்டு மீண்டும் கிளைமாக்ஸில் கலந்து கொள்கிறார்.\nயோகிபாபு, லொள்ளுசபா சுவாமிநாதன், கணேஷ் (ஆர்த்தி கணவர்), மதுமிதா ஆகிய நான்கு காமெடி நடிகர்கள் இந்த படத்தில் உள்ளனர். ஆனால் காமெடி இருக்கின்றதா என்ற கேள்வியை தயவுசெய்து யாரும் கேட்டுவிட வேண்டாம்.\nபூர்ணிமா பாக்யராஜ், சுரேஷ், ‘போக்கிரி’ வில்லன் முகேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர்.\nவிவேக்-மெர்வின் இசையில் ஒரு பாடல் கூட தேறவில்லை. ஒரு பேய்ப்படத்திற்குரிய பயமுறுத்தும் பின்னணி இசையும் இல்லை. குருதேவ் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளன.\nபேய்ப்படம் என்றால் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பழிவாங்கும் படலமாகத்தான் உள்ளது. இதுவரை நாம் பார்த்த பேய்ப்படங்களில் வில்லன், நாயகன் அல்லது நாயகியை கொலை செய்வார், அந்த நபர் ஆவியாகி இன்னொரு உடலில் புகுந்து பழிவாங்கும், அந்த உடம்பில் இருந்து ஆவியை விரட்ட பூஜைகள், யாகங்கள் நடத்தப்படும், கிரகணம் அன்று நடத்தப்படும் இந்த பூஜையால் ஆவி, அந்த உடலை விட்டு கிராபிக்ஸ் காட்சிகளின் உதவியால் வானத்திற்கு சென்றுவிடும். இதுவரை நாம் பல படங்களில் பார்த்த இந்த காட்சிகள் அனைத்தும் இந்த படத்திலும் உள்ளது. இயக்குனர் மாதேஷ் காட்டிய ஒரே ஒரு வித்தியாசம், கதை நடக்கும் இடம் லண்டன். மற்றபடி இதுவரை எந்த படத்திலும் வராத புதுமையான காட்சி ஒன்றை இந்த படத்தில் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசை கூட தைரியமாக அறிவிக்கலாம். ஒரு படத்தில் யோகிபாபு இருந்தும் தியேட்டரில் ஒரு கலகலப்போ, சிரிப்பு சத்தமோ இல்லை என்பது அனேகமாக இந்த படமாகத்தான் இருக்கும். தியேட்டரில் ஆள் இருந்தால்தானே சிரிப்பு சத்தம் கேட்கும் என்பது வேறு விஷயம். ‘நீதி நேர்மைன்னு பேசறவங்க ஒண்ணு ஏழையா இருக்காங்க அல்லது போராளியா இருக்காங்க’ என்று வில்லன் சொல்லும்போது, ‘பாவம் பண்றவங்க ஒண்ணு பணக்காரங்களா இருப்பாங்க, இல்ல பதவில இருப்பாங்க’ என்ற த்ரிஷா பேசும் வசனம் மட்டும் ரசிக்கும் வகையில் உள்ளது.\nமொத்தத்தில் இந்த வயதிலும் பாவாடை தாவணியில் அழகாக தோன்றும் த்ரிஷாவுக்காக அவரது ரசிகர்கள் மட்டும் ஒருமுறை பார்க்கலாம்.\nPrevious Post’மோகினி’ மூலம் இசையால் மிரட்டிய இசையமைப்பாளர் அருள் தேவ் Next Postசமுத்திரகனியின் சிறப்பான நடிப்பில் ஆண் தேவதை\n – மனம் திறந்த திரிஷா\nத்ரிஷா-நயன்தாரா-காஜலை வம்புக்கு இழுத்த ஸ்ரீ ரெட்டி…\nசேலை கட்டினால் கிண்டல் செய்வதா \nநியூஸ் 7 தமிழ் டிவியில் சிறப்பு பட்டிமன்றம்\nஇதுவரையிலும் எந்தவிதமான பொழுதுபோக்கு சேனலிலும்...\nபஜன் சாம்ராட்” சீசன் – 5\nமனிதனை மென்மை படுத்துவது கலையா\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nஅரசியல் என்று வந்து விட்டால், வெற்றி தோல்விகளை...\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண்\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன\nஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் ‘லக்‌ஷ்மி’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8302&sid=f16dfc62244c42a56bb37b1b52945e6d", "date_download": "2018-08-19T23:01:57Z", "digest": "sha1:D34PRVKWHRTRPZPRYOEF3AKNBTYOYURS", "length": 38392, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழு���்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலை��்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வ���ும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgod.org/kids-pages", "date_download": "2018-08-20T00:03:16Z", "digest": "sha1:HXDDZFWH3FFB56U2745XFZ2MR4MJHUFP", "length": 6541, "nlines": 148, "source_domain": "www.tamilgod.org", "title": " Kids Pages | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nசுருக்க‌ எழுத்து / குறியீடு\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/gmaes/brain-puzzle", "date_download": "2018-08-19T23:59:23Z", "digest": "sha1:7B2VB7G5EILYOXG75YENNCFZSI5M3PDB", "length": 4337, "nlines": 86, "source_domain": "apkbot.com", "title": "மூளை & புதிர் - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nசிறந்த விளையாட்டு மற்றும் பயன்பாடுகள் \" மூளை & புதிர் \" வகை\nயுஎஸ்எஸ் அலபாமா விளையாட்டு Battleship\nஎங்கே என் பெர்ரி தான்\nசமீபத்திய அனுப்புக \" மூளை & புதிர் \" வகை\nயுஎஸ்எஸ் அலபாமா விளையாட்டு Battleship [பணம்] கிராக்\nமூலம் நிர்வாகம் ஜூலையில் 17, 2018\n“போர்க்கப்பல் பேரரசு”, வரலாற்றில் மிக யதார்த்தமான கடற்படை போர், the new benchmark for military-themed mobile..\nமூலம் நிர்வாகம் ஜனவரி 16, 2016\nஉறைந்த பப்பில் விளையாட்டு அண்ட்ராய்டு துறைமுக. கொத்தாக உருவாக்கினார்கள் குமிழிகள் கீழே நாக்..\nஎங்கே என் பெர்ரி தான்\nமூலம் நிர்வாகம் ஆகஸ்ட் 25, 2015\nஎங்கே என் தான் உருவாக்கியவர்கள் இருந்து அடுத்த அடிமையாக்கும் இயற்பியல் சார்ந்த puzzler உள்ள முகவர் பி சேர..\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொடர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/84522-dhayam-movie-review.html", "date_download": "2018-08-19T23:11:42Z", "digest": "sha1:YMK2IHYB4EZ7JGUEYRVI52NVRJ2BMA2P", "length": 23349, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரு அறைக்குள் 8 பேர்... ஒரு மணிநேர சவால்! - தாயம் படம் எப்படி | Dhayam movie review", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” -வைகோ உருக்கம்\nஒரு அறைக்குள் 8 பேர்... ஒரு மணிநேர சவால் - தாயம் படம் எப்படி\nதமிழ் சினிமாவில் எப்போதாவது சில எக்ஸ்ப்ரிமென்டல் படங்கள் வரும். அந்த படம் வெற்றி பெற்றாலோ அல்லது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலோ அதே போன்ற படங்கள் வரத் தொடங்கும். அந்த மாதிரியான ஒரு சோதனை முயற���சிதான் ‘தாயம்’. ‘ஒரே அறைக்குள் எடுக்கப்பட்ட வித்தியாசமான படைப்பு, தாயம்’ - இப்படி வேறு மார்க்கெட்டிங் செய்கிறார்கள் படத்திற்கு. உண்மையில் இது வித்தியாசமான படம் தானா..\nட்ரிப்பிள் எஃப் என்ற கம்பெனியின் சிஇஓ பதவிக்காக மூன்று பெண்கள், ஐந்து ஆண்கள் இன்டர்வியூ வருகிறார்கள். அவர்களை ஓர் அறைக்குள் அடைத்து வைத்து, ஒரு மணி நேரம் கழித்து உங்களில் யார் உயிரோடு இருக்கிறீர்களோ அல்லது எத்தனை பேர் உயிரோடு இருக்கிறீர்களோ அவர்கள்தான் இந்த கம்பெனியில் சிஇஓ என்று சொன்னதோடு, இந்த அறையில், முன்னாள் சிஇஓவின் ஆவியும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். தாயம் போல் ஒற்றை ஆளாய் யார் இறுதிவரை உயிரோடு இருக்கிறார் என்பதுதான் ‘தாயம்’ படத்தின் கதை.\n‘எக்ஸாம்’ என்கிற ஆங்கிலப்படத்தின் சாயலில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார், கண்ணன் ரங்கசாமி. ‘படிக்காதவன்’ படத்தில் ‘எப்போவாது வித்தவுட்னா பரவாயில்லை, எப்பவுமே வித்தவுட்னா எப்படி...’ என்று விவேக், தனுஷிடம் கேட்பார். அப்படி இயக்குநர் கண்ணன் ரங்கசாமியிடம், ‘படத்தில் ட்விஸ்ட் இருந்தால் ஓகே, படமே ட்விஸ்ட்டா இருந்தா எப்படி...’ என்று கேட்க வைக்கும் அளவுக்கு படத்தின் க்ளைமாக்ஸ் வரை ட்விஸ்ட், ட்விஸ்ட், ட்விஸ்ட் தான். அவையெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிறதா என்று கேட்டால், பதில் இல்லை பாஸ். அதுவும் ஒவ்வொரு ட்விஸ்ட் வருவதற்கு முன்பும் நடிகர்கள் சிரிப்பது ஒருவேளை நம்மைப் பார்த்துதானோ என்று தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் சிரிப்பது, அபாய ஒலியாகவே மாறிவிடுகிறது.\nபடம் ஒரு ஜானரில் மட்டும் ட்ராவல் பண்ணவில்லை. ஹாரர், த்ரில்லர், சைக்கலாஜிகல் த்ரில்லர் என பல தடங்களில் பயணிக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தின் மூலம் அறிமுகமான சந்தோஷ் தான் இந்த படத்தின் ஹீரோ. இவர் முன்பு நடித்த படத்தின் டைட்டிலில் உள்ள நான்கில் மூன்றில் கோட்டை விட்டிருக்கிறார் என்பது வேதனை. முக்கியமான எட்டு கதாபாத்திரங்களில் ஆறு கதாபாத்திரங்கள் புதுமுகம் என்பதால் அவர்களின் நடிப்பின் மூலம் நம் மனதில் இடம் பிடித்து விடவேண்டும் என்று கொஞ்சம் ஓவராகவே நடித்திருக்கிறார்கள்.\nபடத்தின் எடிட்டர் சுதர்சனுக்கு நமது நன்றிகள் படத்தை இரண்டு மணி நேரத்திற்குள் சுருக்கியதற்கு. ஒரே அறைக்குள் படம் நகர்வ��ாலும், படத்தில் காட்சிகள் சுவாரஸ்யமாக இல்லாததாலும் அந்த இரண்டு மணிநேரமும்... சோதனையாகத்தான் கடக்கிறது. புதுமையான கதைக்களத்தில் நன்றாக விளையாடியிருக்கலாம். படத்தின் பின்னணி இசை தொடங்கும்போதெல்லாம் ம்யூட் பட்டனைத் தேடுகிறது மனம். ஒளிப்பதிவு ஓரளவுக்கு பரவாயில்லை.\nஇந்த புது முயற்சிக்காக இயக்குநருக்கு ஒரு கைத்தட்டல் மட்டும்தான் கொடுக்க முடிகிறது பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்\n - லைஃப் படம் எப்படி\nநான் ஹீரோவா... நயன்தாரா ஜோடியா..\nவிகடன் விமர்சனக்குழு Follow Following\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்ப\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராய\n'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nசெல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\nஇந்திய அணி இப்படியும் ஒரு சாதனை - நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\nஒரு அறைக்குள் 8 பேர்... ஒரு மணிநேர சவால் - தாயம் படம் எப்படி\nநான் ஹீரோவா... நயன்தாரா ஜோடியா..\n‘அச்சச்சோ நான் எங்கயும் போகலங்க’ - ‘திருமதி செல்வம்’ அபிதா\n'பவர் பாண்டி ஏன் ப.பாண்டி ஆச்சு' நாலுபேரு நாலுவிதமா பேசுறாங்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hc-bans-madisar-maami-condemns-censor-board-176169.html", "date_download": "2018-08-19T22:54:31Z", "digest": "sha1:N3QKA6XKZZA7BVORIXH65TNCSGE5CVPL", "length": 18159, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மடிசார் மாமி படத்துக்கு தட��.. தணிக்கைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் குட்டு! | HC bans Madisar Maami, condemns censor board | மடிசார் மாமி படத்துக்கு தடை.. தணிக்கைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் குட்டு! - Tamil Filmibeat", "raw_content": "\n» மடிசார் மாமி படத்துக்கு தடை.. தணிக்கைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் குட்டு\nமடிசார் மாமி படத்துக்கு தடை.. தணிக்கைக் குழுவுக்கு உயர்நீதிமன்றம் குட்டு\nசென்னை: \"மடிசார் மாமி' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nமேலும், 'இப்போது வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் திரைப்பட தணிக்கை வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது' என்றும் சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்துளற்ளது.\n\"மடிசார் மாமி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு பிராமணர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் கே.ஆர்.சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅதில், \"பிராமண சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அம்மக்களின் கலாசார, பழக்க வழக்கங்களை கேலி செய்யும் விதத்திலும் \"மடிசார் மாமி' என்ற திரைப்படத்தை 'ஷில்பா மோசன் ஒர்க்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.\nபிராமண சமுதாய மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் நிறைந்துள்ள அந்தப் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்,' என்று கோரியுள்ளார்.\nஇந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி என்.கிருபாகரன், 'மடிசார் மாமி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து திங்கள்கிழமை (மே 27) உத்தரவு பிறப்பித்தார்.\nஅந்த உத்தரவில், \"நமது பழைய திரைப்படங்களில் உன்னதமான மனித உறவுகள், குடும்ப மதிப்பீடுகள், பெரியவர்களை மதித்து நடத்தல் போன்ற உயரிய கருத்துகளை தூக்கிப் பிடிக்கும் காட்சிகள் நிறைய இருந்தன. பழைய திரைப்படப் பாடல்கள் மனித வாழ்வின் மகத்துவத்தைப் போற்றுவதாக, தேச பக்தியை வளர்ப்பதாக, சகோதரத்துவத்தை வளர்ப்பதாக இருந்தன.\nஅந்தப் படங்களில் நடித்த கதாநாயகர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்களாக, தங்கள் ரசிகர்கள் மனதில் நல்ல கருத்துகளைப் பதியச் செய்யும் சிறந்த முன்மாதிரிகளாக நடித்தார்கள். தமிழ்த் திரையுலகம் தமிழ்நாட்டுக்கு 5 முதல்வர்களை தரும் அளவுக்கு சமுதாயத்தி���் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமை மிக்க ஊடகமாக திரைப்படங்கள் உள்ளன.\nஆனால், தற்போது வெளிவரும் திரைப்படங்கள் சமுதாயத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. நாம் விரும்பியதை அடைவதற்காக சட்ட விரோதமான, வன்முறைகள் நிறைந்த, ஒழுக்கக் கேடான பாதையில் சென்றாலும்கூட அதில் தவறில்லை என்ற கருத்தை முன்னிறுத்துவதாக இன்றைய பல திரைப்படங்கள் உள்ளன. படத்தின் தலைப்புகள்கூட மோசமாக உள்ளன.\nதிரைப்படம் என்பது வியாபாரமாக இருந்தாலும்கூட, திரைப்படங்களைத் தயாரிப்பவர்கள், அந்தத் திரைப்படங்களில் நடிப்பவர்கள், படத்தை தணிக்கை செய்யும் தணிக்கைக் குழுவினர் போன்றவர்களுக்கு மிகப் பெரும் சமூகப் பொறுப்புணர்வு உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.\nஇந்த வழக்கில் 'மடிசார் மாமி' என்ற திரைப்படத்தில் பிராமணர் சமுதாய மக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நிறைந்துள்ளதாகவும், எனினும் படத்துக்கு தணிக்கை வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nசகிப்புத் தன்மை என்பது நாளுக்கு நாள் குறைந்து, ஒவ்வொரு பிரிவினரும் உணர்ச்சிகளுக்கு எளிதில் வயப்படுவர்களாக மாறி வரும் சூழலில், திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் தணிக்கை வாரியத்தின் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தால் தணிக்கை வாரியம் என்ற ஒரு அமைப்பு செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.\nஒரு திரைப்படத்தை எவ்வாறு தணிக்கை செய்ய வேண்டும் என்பதற்கு சினிமா சட்டத்தில் ஏராளமான விதிமுறைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. அவ்வாறு இருந்தும்கூட வன்முறை, ஆபாசம் நிறைந்த காட்சிகளோடு வெளியாகும் திரைப்படங்களால் தணிக்கை வாரியத்தின் செயல்பாடு பற்றி சந்தேகம் எழுகிறது.\nஆகவே, இன்றைய நவீன திரைப்படங்களை ஒழுங்குபடுத்தும் விதத்தில் சினிமா சட்ட விதிகளில் போதுமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. மேலும், அரசியல் சார்பு இல்லாத, தகுதியான மற்றும் பொறுப்புணர்வு மிக்கவர்களையே தணிக்கை வாரியத்தில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.\nநீதிமன்றத்தின் இந்த பரிந்துரைகள் தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தமது தரப்பு கருத்தை தெரிவிக்க வேண்டும்.\nமடிசார் மாமி திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. எனினும் படத்தை தயாரித்தவர்கள் படத்தின் தலைப்பை மாற்றிவிட்டு வெளியிடலாம். வழக்கின் விசாரணை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது,\" என்று கூறியுள்ளார்.\nகேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி\nகாலா ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு...கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு\nகாலாவுக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம் ரஜினிக்காக குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ்\n‘காலா’விற்கு எதிராக நாடார் சமுதாயத்தினர் கொந்தளிப்பு.. ரிலீசை தடை செய்யக் கோரி முதல்வரிடம் மனு\nகாலாவிற்காக வரிந்து கட்டும் விஷால்... ‘காவிரி பற்றி பேசியதில் என்ன தவறு’ என டிவிட்டரில் கேள்வி\nரஜினியின் லேட் ரியாக்ஷனுக்கே கர்நாடகாவில் 'காலா'வுக்கு குட்டு: ரிலீஸை தள்ளிப் போடுவாரா தனுஷ்\nரஜினி, ரஞ்சித்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.. 'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉர்ரென்று இருந்த மும்தாஜையே வெட்கப்பட வைத்த சென்றாயன்: என்ன செய்தார்\n'என் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையா'... புலம்பும் சமந்தா\nசெயின் பறிப்பின் கோரம்... 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'... விமர்சனம்\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/poovanam-new-thriller-with-debutants-178908.html", "date_download": "2018-08-19T22:54:28Z", "digest": "sha1:EM5WYCKWIBOCFBARCWKXGMK6CDO6XSFC", "length": 9673, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புதுமுகங்கள்... அடர்ந்த காடு.. பங்களா... வேறென்ன, திகில் படம்தான்!! | Poovanam, a new thriller with debutants - Tamil Filmibeat", "raw_content": "\n» புதுமுகங்கள்... அடர்ந்த காடு.. பங்களா... வேறென்ன, திகில் படம்தான்\nபுதுமுகங்கள்... அடர்ந்த காடு.. பங்களா... வேறென்ன, திகில் படம்தான்\nமுழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்படும் ஒரு த்ரில்லர் படத்துக்கு பூவனம் என தலைப்பிட்டுள்ளனர்.\nஇந்தப் படத்தை மதுரை மீனாட்சி என்சிஎஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அடர்ந்த காட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் நடக்கும் ஒரு பெண்ணின் கொலையில் ஆரம்பிக்கிறது படம். அந்தக் கொலையின் பின்னணியை திகிலோடு விவரிக்கும் திரைக்கதையுடன் இந்தப் படத்தை உருவாக்குகிறாராம் கதை வசனம் எழுதி இயக்கும் பிவி முருகன். பாடல்களையும் இவரே எழுதுகிறார்.\nவாலாந்தூர் விவசாயி மகன் என் சுப்பையா தயாரிப்பாளராக கோடம்பாக்கத்துக்கு அறிமுகமாகிறார் இந்தப் படம் மூலம். அத்துடன் இவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nசங்கர் கதாநாயகனாகவும், அமிர்தா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடேஷ், கணேஷ், அகஸ்டின், பெனிக்ஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nபடத்தை மூணாறு, கொழுக்கு மலை போன்ற இடங்களில் படமாக்கி வருகின்றனர்.\nகேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி\n‘லக்‌ஷ்மி’யை கமலின் சலங்கைஒலியுடன் ஒப்பிடாதீர்கள்.. அது வேற லெவல்: பிரபுதேவா\nஎன் நீண்ட நாள் கவலையை 'ஜீனியஸ்' போக்கும்... இயக்குனர் சுசீந்திரன் நம்பிக்கை\n“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்\n\"ஓவியா என் டார்லிங்\"... ஐஸ் வைக்கும் 'கட்டிங்' நடிகை\n‘ஆட்டோ சங்கர்’.. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘மினி சீரிஸ்’\n'என் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையா'... புலம்பும் சமந்தா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉர்ரென்று இருந்த மும்தாஜையே வெட்கப்பட வைத்த சென்றாயன்: என்ன செய்தார்\nகோலிவுட்டின் வெற்றிமகன் ஷங்கருக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள் #HBDDirectorShankar\nவிஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-08-19T23:18:55Z", "digest": "sha1:OLVSGA77CYUD2EHCOQPZ2VNMWWZYVVGK", "length": 14392, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "சர்வதேச விசாரணைக்கே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது", "raw_content": "\nமுகப்பு News Local News சர்வதேச விசாரணைக்கே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது\nசர்வதேச விசாரணைக்கே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது\nபொறுப்புக் கூறல் விடயத்தில் இலங்கைக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது மிகவும் ஆபத்தான விடயம் என்பதுடன், இது இறுதியில் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார்.\nஐ.நா. மனிவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானம் நேற்று வாக்கெடுப்பின்றி நிறைவேறியமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளாõர்.\nஇலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவற்றவும் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலையிட்டு இந்த நகர்வை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த பயணம் சர்வதேச விசாரணையில் வந்து முடியும்.\nஇலங்கைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா பிரேரணையை நிறைவேற்றுவதற்கான இரண்டு வருட கால அவகாசம் வழங்கியிருப்பதன் மூலம் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்த்த, நிராகரித்த விசயங்களை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.\nநாட்டுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வதேச தரப்பு கொண்டுவந்த பிரேரணையை முன்னைய அரசாங்கம் எதிர்த்த நிலையில் இந்த அரசாங்கம் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பிரேரணைக்கு மீள் இணக்கம் தெரிவித்து முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.\nபிரபாகரனை காப்பாற்ற முயற்சி செய்ய நபர்களே இன்று ஜெனிவா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர். இதில் புலிகளை நியாயப்படுத்திய நபர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இறுதி யுத்தத்தில் பிரபாகரனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்த நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நிறைவேற்றவே அரசாங்கம் முயட்சிகின்றது.\nஆகவே தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் பிரதிநிதிகளும் எதை எதிர்பார்த்��ு செயற்படுகின்றனரோ அதை அடையும் பாதையை அரசாங்கம் தனது இணக்கத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.\nசர்வதேச விசாரணைக்கே இலங்கைக்கு காலஅவகாசம்\n என அலறும் கலெக்டர் இந்திய தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்ட பெண் கலெக்டர் அம்ரபாலி கடா. இவர் 2016-ம் ஆண்டு முதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார். அம்மாநில அரசானது கலெக்டர்...\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. பிஜி தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறித்த நிலநடுக்கமானது, 8.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும்...\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். உடல்உபாதைகள காரணமாகவே அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா பற்றியும், அவரின் போட்டோக்கள் பற்றியும் தற்போது பரவலாக பேசப்படுகின்றது. தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சிறு கதாபாத்திரங்களிலும் அருமையாக நடித்து அசத்துபவர் ஆண்ட்ரியா. அந்தவகையில்,...\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் கைது\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் 81பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தென் பகுதி...\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டிகளில் விளையாட தடை\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nநடிகை பூர்ணாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/chain-snatching-youth-arrested-.html", "date_download": "2018-08-19T23:40:12Z", "digest": "sha1:NE2QTKJCATRGYLJXDYGMRZDXFV2KUSMB", "length": 7953, "nlines": 51, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - செயின் பறிப்பு வைரல் வீடியோ: வாலிபர் கைது!", "raw_content": "\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளமக்களுக்கு உதவுவது எப்படி கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nசெயின் பறிப்பு வைரல் வீடியோ: வாலிபர் கைது\nகுன்றத்தூரில் இருசக்கரவாகனத்தில் சென்று பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசெயின் பறிப்பு வைரல் வீடியோ: வாலிபர் கைது\nPosted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 13 , 2018 07:47:08 IST\nகுன்றத்தூரில் இருசக்கரவாகனத்தில் சென்று பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை அருகிலுள்ள குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டளை என்ற பகுதியில் கடந்த 10-ம் தேதி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஜெயஸ்ரீ என்பவரிடம் இருசக்கரவாகனத்தில் வந்த நபர்கள் தங்கச் செயினை பறித்துச் சென்றார்.\nஇதில் நிலை தடுமாறிய ஜெயஸ்ரீ கீழே விழுந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியது. இதனை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த சிவா (வயது 19) மற்றும் அவரது நண்பர் சாலமன் இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.\nபுதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சிவாவை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவாவின் நண்பர் சாலமனை காவல்துறையினர் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட சிவா மீது இது போன்று பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு\n5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்\nகேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு\nகேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.foreca.in/Germany/Wyk_auf_Fohr?lang=ta&units=us&tf=12h", "date_download": "2018-08-19T23:05:39Z", "digest": "sha1:6QRJ2QDOB4VTK5VX222AIZBDJTQW66GJ", "length": 4155, "nlines": 73, "source_domain": "www.foreca.in", "title": "வானிலை முன்அறிவிப்பு Wyk auf Föhr - Foreca.in", "raw_content": "\nஅன்டோரா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஐஸ்லாந்து, கனடா, கிரீஸ், செக் குடியரசு, செர்பியா, சைப்ரஸ், ஜெர்மனி, நார்வே, நியூசிலாந்து, பல்கேரியா, பின்லாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல், போலந்து, போஸ்னியா அன்ட் ஹெர்சிகோவினா, மேசிடோணியா, யுனைடட் கிங்டம், யுனைடட் ஸ்டேட்ஸ், ரஷ்யா, ருமேனியா, லிச்டெண்ஸ்டீன், ஸ்பெயின், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன்\n+ என் வானிலைக்கு சேர்\n°F | °C அமைப்புகள்\nகாற்றழுத்த மானி: 29.9 in\nவிவரமான 5 நாள் முன்அறிவிப்பு\n115° Needles, யுனைடட் ஸ்டேட்ஸ்\n113° Bullhead City, யுனைடட் ஸ்டேட்ஸ்\n113° Mesquite Creek, யுனைடட் ஸ்டேட்ஸ்\n113° Mohave Valley, யுனைடட் ஸ்டேட்ஸ்\n106° San Carlos, யுனைடட் ஸ்டேட்ஸ்\nWyk auf Föhr சேர்க்க இங்கே கிளிக் செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/bandhipora-terrorist-attack-4terrorist-killed.html", "date_download": "2018-08-19T23:18:50Z", "digest": "sha1:CQZAYY3YTOZ3ADTKXQ23GU2XONCFTGBU", "length": 8973, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "அதிகாலையில் பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு இந்தியா அதிகாலையில் பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.\nஅதிகாலையில் பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.\nஜம்மு காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாம் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.\nஇதையடுத்து சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்கள் பதிலுக்கு தீவிரவாதிகள் மீது தாக்குதல் தொடுத்தனர். இதனால் அதிகாலையில் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்னும் சில தீவிரவாதிகள் தப்பிச்சென்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ரோந்து வாகனங்கள் ஈடுபட்டுள்ளன\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஹுலுவாடி ஜி ரமேஷ் பொறுப்பேற்பு\n(சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல், உச்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.) சென்னை உயர் நீதிமன்றத்தில், எ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nவட சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத்தோப்பு பாலாஜி கைது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே.நகரில் ...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/thottam-podalam_17698.html", "date_download": "2018-08-19T23:12:20Z", "digest": "sha1:WEXXL2MO33GBG34HUDEEVSBFE2NOXSIG", "length": 13556, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "தோட்டம் போடலாம் Create garden", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழ்க்கல்வி - Tamil Learning\nசின்ன சின்ன பாத்திகள் கட்டி\nதோட்டம் வளர்ப்போம் நம் வீட்டில்\nஇயற்கை உரங்களை சேர்த்து விட்டால்\nஇன்னும் சிறப்பாய் பயிர் விளையும்.\nபெற்றோரிடமும் நன் பெயர் வாங்கிடலாம்.\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nபுகைப்படங்கள் சொல்லும் கதை தெரியுமா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் ���ாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2012/03/59.html", "date_download": "2018-08-19T22:45:15Z", "digest": "sha1:ZUOPUDYBOI5UHUDHHFJOEJJX72TEUVWK", "length": 9316, "nlines": 84, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: 59வது தேசிய திரைப்பட விருதுகள் (தமிழ்)", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் ��லாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\n59வது தேசிய திரைப்பட விருதுகள் (தமிழ்)\n2011ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.\nDirty Picture படத்தில் சில்க் ஸ்மிதா பாத்திரத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகை விருதுக்கு தகுதியானவர் என்றாலும் அப்படத்தின் பாடாவதித்தன்மை காரணமாக தனிப்பட்ட முறையில் அவ்விருது எனக்கு உவப்பில்லை. சிறந்த துணை நடிகர் அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை) என்பது வரை ஓக்கே; ஆனால் சிறந்த பொழுதுபோக்குப்படம் அழகர்சாமியின் குதிரை என்பது ஓவர் நக்கலாகத் தெரிகிறது (படத்தில் அப்புக்குட்டி ஏற்றிருந்தது துணை நடிகர் பாத்திரம் என்றால் நடிகர் பிரிவில் யாரைச் சேர்த்திருப்பர்கள், படத்தில் வரும் அப்பு என்ற பெயர் கொண்ட‌ அந்த குதிரையையா\nஆரண்ய காண்டம் படத்திற்காக‌ சிறந்த முதல்பட‌ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, சிறந்த படத்தொகுப்பாளர் பிரவீன் (ஸ்ரீகாந்த் பெயர் ஏனோ வரவில்லை) என்பதற்கு சந்தோஷ‌ப்படும் அதே வேளையில் சிறந்த பிண்ணனி இசைக்கான விருது அதே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அளிக்கப்படவில்லை என்பது கடும் வருத்தமளிக்கிறது. தெய்வத்திருமகள் படத்திற்கு விக்ரம் சிறந்த நடிகர் விருது பெறவில்லை என்பதும் ஆச்சரியம் அளிக்கிறது (விழித்துக் கொண்டார்களா). மற்றபடி என் பட்டியலில் சிறந்த Visual Effectsக்கு விருது பெற்ற RA-ONE அதே பிரிவில் தேசிய விருது பெற்றிருக்கிற‌து.\nஒரே ஆறுதல் சிறந்த தமிழ் திரைப்படம் வாகை சூட வா என்பது தான்.\nதிருட்டு விசிடி, சன் பிச்சர்ஸ் பட தயாரிப்புகளால் தமிழ் சினிமா எதிர்காலம் கேள்விக்குறியாகப்போய்விடுமோ என்ற நிலைமாறி விருதுகள் வாங்குமளவிற்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.\nஎன்னை பொருத்தவரையில் இரவுகாட்சி பார்க்கும்போது தூக்கம் வராமல் இருந்தாலே அது நல்ல திரைக்கதை என்பதில் சந்தேகம் இல்லை\nசாதாரணமான நாட்களில் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் அப்போது உங்கள் வாழ்வை சிறப்பானது என்று சொல்வது சரியாகுமோ எதற்கு எதையோ முடிச்சு போடுகின்றேனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/educationusa-s-pre-departure-orientation-students-admitted-us-000258.html", "date_download": "2018-08-19T23:35:33Z", "digest": "sha1:GDS4GY7DU2J6RERTOXTKXHNNVT3FDWRD", "length": 10270, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கு ஒருங்கிணைப்புப் பயிற்சி | EducationUSA’s Pre-departure Orientation for students admitted to U.S. universities - Tamil Careerindia", "raw_content": "\n» அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கு ஒருங்கிணைப்புப் பயிற்சி\nஅமெரிக்கா செல்லும் மாணவர்களுக்கு ஒருங்கிணைப்புப் பயிற்சி\nசென்னை: அமெரிக்காவில் பல்வேறு படிப்புகளுக்காகச் செல்லவிருக்கும் மாணவர்களுக்காக ஒருங்கிணைப்புப் பயிற்சி சென்னையில் நடைபெறவுள்ளது.\nஇந்தப் பயிற்சியை எஜுகேஷன் யுஎஸ்ஏ அமைப்பு நடத்துகிறது. அமெரிக்காவில் பயிலச் செல்வதற்கு முன் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க கலாசார வாழ்க்கை தொடர்பான விஷயங்கள், பிரயாணத் திட்டமிடுதல், விசா விவரம், அங்குள்ள கல்வி சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து விளக்கம் செய்யப்படும். மேலும் இந்திய மாணவர்களை அமெரிக்கச் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட தயார்படுத்துவதும் இந்த பயிற்சியின் நோக்கமாகும்.\n2015-16-ம் கல்வியாண்டில் பயிலச் செல்லும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சியை எஜுகேஷன்யுஎஸ்ஏ வழங்குகிறது. இந்தியா எஜுகேஷனல் பவுண்டேஷனுடன் இணைந்து இந்தப் பயிற்சியை ஜூலை 10-ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை சென்னையில் நடத்துகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் செய்து வருகிறது.\nமேலும் இந்த ஒருங்கிணைப்புப் பயிற்சியில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், அமெரிக்க பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள், பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சந்தேகங்களுக்கு விடையளிப்பர். மொத்தத்தில் அமெரிக்காவுக்குப் புறப்படும் இந்திய மாணவர்களை, அமெரிக்காவுக்கு ஏற்ற விதத்தில் எல்லா விதத்திலும் தயார் செய்வதே இந்த பயிற்சியின் நோக்கமாகும்.\nஇந்தப் பயிர்சியில் பங்கேற்க விரும்புவோர் http://bit.ly/1bsqjZf. என்ற இணையதளத்தில் பெயரைப் பதிவு செய்யவேண்டும். மேலும் விவரங்களுக்கு usiefchennai@usief.org.in என்ற இமெயில் முகவரியில் மாணவர்கள் தொடர்புகொள்ளலாம். தேவைப்பட்டால் 044-28574134 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது www.facebook.com/EducationUSAChennai. என்ற ஃபேஸ்புக் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.\nஎஜுகேஷன் யுஎஸ்ஏ அமைப்பு உலகம் முழுவதும் 170 நாடுகளில் மையங்களை ஏற்படுத்தி மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. அமெரிக்க அரசின் கல்வி மற்றும் கலாசார விவகாரங்களின் ஓர் அங்கம்தான் எஜுகேஷன் யுஎஸ்ஏ.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ambedkar.in/ambedkar/2017/12/09/tirupati-balaji-was-a-buddhist-shrine/", "date_download": "2018-08-19T23:46:36Z", "digest": "sha1:FMPT6Q2YQVZKZHYDLJ32TST3TFPGTEUR", "length": 8806, "nlines": 135, "source_domain": "ambedkar.in", "title": "Tirupati Balaji was a Buddhist Shrine – Dr.Babasaheb Ambedkar", "raw_content": "\nநூல் தொகுப்புகள் (Text) – தமிழில்\nபாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nஆய்வுகள் பௌத்த நூல்கள் பௌத்தம்\nஒரு கொடி, ஒரு இளவட்டக் கல், ஒரு மஞ்சுவிரட்டு – சாதிப் படுகொலை\nபிணவறையின் வெளியே உள்ள திண்டு ஒன்றில் சடலமாக கிடந்தார் சபரீஸ்வரன். அவரது கிழிக்கப்பட்ட வயி…\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” – அர்ஜுன் டாங்ளே\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” – அர்ஜுன் டாங்ளே சந…\nவிஷ்ணுபுரம் சரவணன் – படங்கள்: ச.வெங்கடேசன் என் கருத்த உடல்களிலிருந்து சிந்தப்படுகின்…\nஒரு கொடி, ஒரு இளவட்டக் கல், ஒரு மஞ்சுவிரட்டு – சாதிப் படுகொலை\nபிணவறையின் வெளியே உள்ள திண்டு ஒன்றில் சடலமாக கிடந்தார் சபரீஸ்வரன். அவரது கிழிக்கப்பட்ட வயி…\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” – அர்ஜுன் டாங்ளே\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” – அர்ஜுன் டாங்ளே சந…\nவிஷ்ணுபுரம் சரவணன் – படங்கள்: ச.வெங்கடேசன் என் கருத்த உடல்களிலிருந்து சிந்தப்படுகின்…\nஅயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்\n“நம்முடைய சங்கத்தின் சத்தியதன்ம போதமோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் …\nபௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) முன்னொரு காலத்தில் தமி…\nபுத்த பகவான் அருளிய போதனை\nபுத்த பகவான் அருளிய போதனை What The Buddha Taught வல்பொல சிறி இராகுலர் Venerable Walpola …\nஒடுக்கப்பட்ட மக்களின் செழுமையான கலை இலக்கிய பதிவுகளையும், தொல்குடி மரபார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அம்மக்கள் மேல் நடத்தப்படும் கொடியத் தொடர் வன்முறைகளையும் உலகின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அம்மக்களின் விடுதலை அரசியலுக்கு உலகளாவிய ஆதரவைத் திரட்டும் செயல் திட்டத்துடனும்…\nஇந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு…. இரண்டாயிரம் கால வரலாற்றோடு… இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்… www.ambedkar.in\nஅண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு\nபாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)\nஒரு கொடி, ஒரு இளவட்டக் கல், ஒரு மஞ்சுவிரட்டு – சாதிப் படுகொலை\n“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின” – அர்ஜுன் டாங்ளே\n‘தலித் சமைத்தால் சாப்பிட மாட்டோம்’ – அவிநாசியில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/627-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-19T23:35:35Z", "digest": "sha1:JMAIEK7VAHJRYJ6A3M22RVWUZJMFK556", "length": 16617, "nlines": 154, "source_domain": "samooganeethi.org", "title": "விமர்சனக் கண்ணோட்டத்தின் அவசியம்", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇஸ்லாம் எப்போதும் சிந்தனைக்கோ பகுப்பாய்வுக்கோ எதிரான மார்க்கம் அல்ல. இஸ்லாம் எப்போதும் பகுத்தறிவையும், பகுப்பாய்வையும் ஆர்வமூட்டுகிறது. அவசியமாக்கி இருக்கிறது. இஸ்லாமிய வரலாறு முழுக்க நடந்த அறிவுச் செயல்பாடுகளில் இருந்து இதை நாம் கண்டுகொள்ள முடியும்.\nஇஸ்லாத்தைப் பொறுத்த வரை நம்பிக்கையும் அறிவும் தீர்வுகாண முடியாத முரண்பாடுகள் அல்ல. கேள்வி கேட்பது என்பது ஒருவரது நம்பிக்கையை சீர் குலைத்து விடாது. மாறாக பகுப்பாய்வு ரீதியான கேள்விகள் ஒருவரது நம்பிக்கையை மேலும் ஆழமாக்கும்.\nசமகால இஸ்லாமிய அறிஞர் தாரிக் ரமதான் “விமர்ச ரீதியான சிந்தனையின் (Critical Thingking) அவசியம்” என்ற தனது உரையில்… தற்காலத்தில் முஸ்லிம் உலகம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு காரணமாக இந்த விமர்சனக் கண்ணோட்டமின்மையைக் குறிப்பிடுகிறார். ஹூபைப் இப்னு முன்திர் (ரழி) என்ற நபித் தோழர் இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் உரையாடிய ஒரு சம்பவத்தை விமர்சனக் கண்ணோட்டத்திற்கான இஸ்லாமிய சட்டமாக அந்த உரையில் தாரிக் ரமதான் முன் வைத்திருப்பார். நபித் தோழர் ஹூபைப் இப்னு முன்திர் (ரழி) பத்ர் போர் சமயத்தில் நபி (ஸல்) அவர்களை சென்று சந்தித்து படைகள் முகாமிட்டிருக்கும் இடத்தேர்வின் தன்மை குறித்து வினவுகிறார். “இந்த முடிவு அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளதா அல்லது உங்களின் முடிவா” என்றார். அதன் பொருள் இந்த முடிவு முஹம்மத் (ஸ்ல) அவர்கள் இறைத்தூதர் என்ற தன்மையிலிருந்து ‘வஹி’ யை அடிப்படையாகக் கொண்டு எடுத்த முடிவு என்றால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். மாறாக மனிதர் என்ற நிலையில் இது உங்களது போர் உத்தி - தந்திரம் என்றால் என் கருத்தை நான் சொல்கிறேன். போர் உத்தி என்ற அடிப்படையில் உங்களது இந்த முடிவு சரியானது அல்ல என்றார்.\nஅதாவது மனிதனிடமிருந்து வரும் அத்தனையும் கேள்விக்கும் விவாதத்திற்கும் திறந்து விடப்பட்டிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம்.\nஆனால் இறைவன் புறத்திலிருந்து வரும் அத்தனை விசயங்களும் செவியேற்பதற்கும் கட்டுப்படுவதற்குமான காரியங்களாகும்.\nஅதே நேரத்தில் ‘வஹி’ என்பது எல்லா பிரச்சனைகளுக்குமான “தயார் செய்யப்பட்ட பதில்களைக் கொண்டதல்ல.” மாறாக ஒவ்வொரு காலத்திலும் மனிதன் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அது எப்பொழுதும் சில வழிகாட்டுதல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நடப்பு நிலையையும் வஹியையும் சேர்த்து ஆய்வுப் பூர்வமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவதுதான் இஸ்லாம் கூறக்கூடிய வழிமுறை. அதைத்தான் நாம் “இஜ்திஹாத்” என்கிறோம்.\nஇஸ்லாமை விள���்கப்படுத்துவது கேள்விக்கும் திறனாய்வுக்கும் அப்பாற்பட்டது கிடையாது ஏனெனில் விளக்கம் – வியாக்கியானம் என்பது மனித சிந்தனைகளைச் சார்ந்துதான் இயங்குகிறது. அதனால் மனித சிந்தனைக்கு இருக்கும் அத்தனை எல்லைகளும் அந்த வியாக்கியானத்திற்கு உண்டு. அதனால்தான் எந்த எந்த ‘இஜ்திஹாதும்’ முடிந்த முடிவு அல்ல. எந்த முஜ்தஹிதின் தீர்ப்பும் இறுதித் தீர்ப்பும் அல்ல. அதே போன்று ‘இஜ்திஹாத்’ அல்லது மீளாய்வுக்கான கதவு இறுதி வரை திறந்தேதான் இருக்கும்.\nவிமர்சனக் கண்ணோட்டத்திற்கு அடிப்படையானது பரவலாக கற்பதாகும். தான் சார்ந்த சிந்தனைப் பள்ளி (மத்ஹப்) அமைப்பு, மதம், அரசியல் நிலைபாடு என்று வாசிப்பை சுருக்கிக் கொள்பவர்களால் விமர்சனக் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளவே முடியாது. முறையான அறிவு வளர்ச்சி என்பது எல்லா பக்கங்களிலும் நடக்க வேண்டும். ஒரெயொரு புறத்தில் மட்டும் வளர்ந்தால் அதை வளர்ச்சி என்று சொல்ல மாட்டோம். வீக்கம் என்றுதான் சொல்வோம். ஒரு துறையில் ஆழ்ந்து செல்வது அவசியம் தான். ஆனால் ஒரு துறையில் ஆழக் கற்க வேண்டுமென்றாலும் ஏனைய துறைகள் குறித்தும் வாசித்தால் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவுக்காவது பரிச்சயம் இருக்க வேண்டும். வாசிப்பில் ஒரு குறுகலான வெளிக்குள் அகப்பட்டுக் கொள்வதால் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.\nஆளும் வர்க்க சமூகங்களுக்கு பொருள், ஆட்சி, அதிகாரம் என்று பல ஆயுதங்கள் இருக்கும். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் முன்னேற “அறிவு” ஒன்றுதான் வழி. விமர்சன மனப்பான்மை, பரவலான வாசிப்பு அதன் விளைவாக நடக்கும் அறிவு உற்பத்தி இவைதான் எந்தவொரு ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் ஆயுதமாக இருந்திருக்கிறது இருக்கிறது. இந்த வழியில் நாம் கவனம் செலுத்தாத வரை முஸ்லிம் சமூகத்தின் விடிவு காலம் இன்னும் தாமதமாகிக் கொண்டுதான் இருக்கும்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமருத்துவம் என்றாலே பெரும் பெரும் கட்டடங்களும், தோல் டாக்டர்,…\n31. காதுவலி தலைவலிக்கு காய்ந்த எருவரட்டியில்; வெண்ணெய் தடவி…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thefoodmakesthefight.com/app/e.jsp?e=311&l=ta", "date_download": "2018-08-19T23:20:37Z", "digest": "sha1:WUP7TVXJQZPDLTUP3FTLJTPFPD23YDR7", "length": 28431, "nlines": 200, "source_domain": "thefoodmakesthefight.com", "title": "தேவையான பொருட்கள் - பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து", "raw_content": "\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஎச்சரிக்கை : பெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது\nகருத்து : தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் . இல்லாமல் ஒரே கலோரி உடல் வழங்குகிறது\n(0)|(5) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் Sorbitan tristearate\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nபுண்கள் மற்றும் புற்றுநோய் . வெட்டுக்கிளி பீன் பசை\nஇரத்த கொழுப்பு . குறைக்க முடியாது கொள்கலம் பசை\nகுமட்டல், வாய்வு ஏற்படுத்தும் மற்றும் . பிடிப்புகள் மே பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச���சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் கிளிசெராலைப்\nபெரிய அளவில், தாகம், குமட்டல், மற்றும் இரத்த சர்க்கரை . உயர் மட்டங்கள் , தலைவலி ஏற்படுகிறது கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு கொழுப்பு அமிலங்கள்\nஇல்லை சைவ உணவு உண்பவர்களுக்கு மூலம் பயன்படுத்த\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n(0)|(12) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை பொட்டாசியம் Sorbate\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை பெக்டின்\nஅதிக அளவுகளில் வயிற்று பிரச்சினைகள் செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது கால்சியம் புரோப்பினேட்\nஒற்றை தலைவலி . தலைவலி ஏற்படுத்தும் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கிளிசெராலைப்\nபெரிய அளவில், தாகம், குமட்டல், மற்றும் இரத்த சர்க்கரை . உயர் மட்டங்கள் , தலைவலி ஏற்படுகிறது கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள் Polyglycerol எஸ்டர்ஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள்\nஇல்லை சைவ உணவு உண்பவர்களுக்கு மூலம் பயன்படுத்த\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nகொழுப்பு அமிலங்கள் Polyglycerol எஸ்டர்ஸ்\n(0)|(2) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபுற்றுநோய் . பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது Cochineal\nஒவ்வாமைகள் , தாங்க முடியாத அவர்கள் சாய பகிர்வு சோடியம் நைட்ரைட்\nஉள்ளிழுக்கும் . தீங்கு கண் மற்றும் தோல் எரிச்சல் , மூச்சு , தலைச்சுற்றல் , தலைவலி, திணறல், ஏற்படுத்தலாம் பூட்டின்\nகுழந்தைகளை இருந்து எடுத்து கொள்ள கூடாது\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது அஸ்கார்பிக் அமிலம்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை சோடியம் ஆஸ்கோர்பேட்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n(0)|(11) வெட்டுக்கிளி பீன் பசை\nஇரத்த கொழுப்பு . குறைக்க முடியாது கொள்கலம் பசை\nகுமட்டல், வாய்வு ஏற்படுத்தும் மற்றும் . பிடிப்புகள் மே பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது வெற்று கேரமல்\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும் . குறிப்பாக தீங்கு ஆகிறது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள்\nஇல்லை சைவ உணவு உண்பவர்களுக்கு மூலம் பயன்படுத்த\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(9) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் கிளிசெராலைப்\nபெரிய அளவில், தாகம், குமட்டல், மற்றும் இரத்த சர்க்கரை . உயர் மட்டங்கள் , தலைவலி ஏற்படுகிறது Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு Sorbitan tristearate\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் ���துவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(4) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது கார்மல் (அம்மோனியம் sulfite )\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும், குறிப்பாக தீங்கு ஆகிறது செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது வெற்று கேரமல்\nகுழந்தைகள் , அதிகப்படியான . ஏற்படுத்தும் . குறிப்பாக தீங்கு ஆகிறது\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nகார்மல் (அம்மோனியம் sulfite )\n பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது சோடியம் நைட்ரைட்\nஉள்ளிழுக்கும் . தீங்கு கண் மற்றும் தோல் எரிச்சல் , மூச்சு , தலைச்சுற்றல் , தலைவலி, திணறல், ஏற்படுத்தலாம் டைபாஸ்பேட்\nஅதிக அளவு உடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தகர்க்க முடியாது Polyphosphate\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அஸ்கார்பிக் அமிலம்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/6442-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95.html", "date_download": "2018-08-19T23:09:07Z", "digest": "sha1:NAWNDUYNEGIYXYAXTOZKSKYBP3LHCMU6", "length": 39581, "nlines": 315, "source_domain": "dhinasari.com", "title": "நடிகர் சங்க உ��ுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: பொன்வண்ணன் பேட்டி - தினசரி", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nகேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\nகேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nஅறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சினிமா சினி நியூஸ் நடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: பொன்வண்ணன் பேட்டி\nநடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: பொன்வண்ணன் பேட்டி\nநடிகர் சங்க உறுப்பினர் கணக்கெடுப்பு ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளாதாக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். பொன்வண்ணன் அளித்த பேட்டி:\nநடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவடைந்து சுமார் 9௦ நாட்கள் ஆகிவிட்டது. வந்த தேதியில் இருந்து இன்று வரை நினைவுகூர்ந்து பார்த்தால் இந்த 9௦ நாட்களும் நாங்கள் சரியான அளவில் நிறைய வேலைகள் பார்த்துள்ளோம் என்றே சொல்லலாம். பொறுப்புக்கு வந்த நாளில் இருந்து அலுவலகம் சார்ந்த நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளை முதலில் சீர்செய்துள்ளோம்.\nசென்னையில் திரைப்படங்களையே நம்பி வாழ்கின்ற துணை நடிகர்கள் வேலை செய்ததற்கு ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. அது பல நிறுவனங்களிலும், ஏ.ஆர்.ஓ எனப்படும் நியமன பொறுப்பாளர்களிடமும் நிலுவையில் இருந்தது. இதையெல்லாம் ஒழுங்குப்படுத்தி இருக்கிறோம், அந்த உறுப்பினருக்கான பணங்களை வாங்கி கொடுத்துள்ளோம். பிறகு ஏ.ஆர்.ஓ என்பவர்களுக்கான பொறுப்பு என்ன அவர்கள் திரைத்துறையில் எப்படி அணுகி படங்களை பெற வேண்டும், அதே போல அவர்கள் திரைத்துறையில் பணியாற்றும் போது அவர்கள் உறுப்பினர்களை எப்படி வழிநடத்த வேண்டும், எப்படி வேலை வாய்ப்பு வாங்கி தரவேண்டும், அவர்களுக்கான ஊதியத்தை எப்படி பெற்று தரவேண்டும் இப்படி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி அந்த ஒழுங்குமுறைக்குள் வருகிறவர்களை பொறுப்பில் அமர்த்தியுள்ளோம். இது ஒருவிதமான செயல்பாடு.\nநாங்கள் பொறுப்புக்கு வந்து இதுவரை மூன்று செயற்குழு நடத்தியுள்ளோம், ஒன்று மாதாந்திர செயற்குழு, மற்றொன்று சிறப்பு செயற்குழு. மூன்று செயற்குழுவிலும் அனைத்தும் முறைப்படி விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள உறுப்பினர்கள் 2,5௦௦ -பேருக்கு தீபாவளி பரிசு பொருட்களை நாங்கள் அனுப்பிவைத்தோம். அந்த மிகப்பெரிய வேலையை நமது, செயற்குழு உறுப்பினர்களும், நடிகர்களும் வெளிமாவட்டங்களுக்கு சென்று உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து பரிசு பொருட்களை வழங்கிவந்தனர்.\nதீபாவளி முடிந்த ஒருவார இடைவேளையில் மழையினுடைய வெளிப்பாடு தீவிரம் அடைந்து கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டது. நாங்கள் நடிகர் சங்கத்தின் சார்பாகவும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் சார்பாகவும் அங்குள்ள ஒரு கிராமத்துக்கு அனுப்பிவைத்தோம். அம்மழையின் தொடர்ச்சியாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்து சென்னை பாதிக்கப்பட்டது, கடலூர் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் சங்கம், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து தொடர்ந்து 15 நாள் நிவாரண பணியில் நடிகர் சங்கம் ஈடுபட்டது.\nஅது முடிவடைந்தவுடன் தற்போது நிர்வாகத்தினுடைய தேவைகள் என்ன என ஆராய்ந்து இடைவேளை ஏதும் இல்லாமல் நாங்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய குருதட்சணை திட்டம் எனப்படும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளோம். குருதட்சனை திட்டம் என்றால் ஒரு செயலை செய்வதற்கு நாம் கற்றுக்கொள்ளும் குருவுக்கு தட்சணை வைத்து நாம் அவருக்கு செலுத்தும் முதல் மரியாதைக்கு பெயர் தான் குருதட்சணை.\nகுருதட்சனை திட்டத்தால் பயன் அடைபவர்கள் இரண்டு வகைப்படுவர். அதில் ஒரு வகை வசதிபடைத்தவர்கள் நடிகர் சங்கத்துக்கு குருதட்சணையாக செய்வது, மற்றொன்று வசதி இல்லாதவர்களுக்கு குருதட்சணையாக நடிகர் சங்கம் செய்வது என்று இருவகைப்படுகிறது. இப்படி இரண்டு விதமான தன்மையில் இந்த குருதட்சனை திட்டம் உள்ளது.\nஎந்த திட்டம் தொடங்கினாலும் அதில் முதலில் நமக்கு தேவை ஒழுங்குபடுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களை பற்றிய விவரம் முதலியவை ஆகும். ஏனென்றால் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரிந்தால் தான் நம்மால் ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிகிறது. நாங்கள் பொறுப்பில் இருக்கும் இந்த மூன்று வருட காலத்தில் இந்த நடிகர் சங்கத்துக்கு எவ்வளவு செய்துவிட முடியுமோ அவ்வளவையும் செய்துவிட வேண்டும் என்று முடிவுசெய்துள்ளோம், எங்களுடைய கனவும் அதுதான். அதற்க்கான முயற்ச்சியையும் நாங்கள��� எடுத்து வருகிறோம்.\n அவர்களுக்கு என்ன தேவை, அவர்கள் வீட்டில் யாருக்கும் கல்வி தேவையா அல்லது வயதானவர்களுக்கு மருத்துவம் தேவையா அல்லது வயதானவர்களுக்கு மருத்துவம் தேவையா மருத்துவம் தேவை என்றால் என்னவிதமான மருத்துவம் தேவை மருத்துவம் தேவை என்றால் என்னவிதமான மருத்துவம் தேவை எத்தனை பேருக்கு தேவை முதியோருக்கு ஓய்வூதியும் வழங்கவுள்ளோம், அது எத்தனை பேருக்கு தேவை என்ற விவரங்கள் எங்களிடம் இருந்தால் தான் நாங்கள் சிறப்பாக பணியாற்ற முடியும்.\nஇனி நாங்கள் நடிகர் சங்கம் மூலமாக எதை செய்வதாக இருந்தாலும் எங்களுக்கு தேவை உறுப்பினர்களின் கணக்கெடுப்பு, அது தான் குருதட்சணை திட்டம். சென்னையில் மட்டும் 15௦௦ உறுப்பினர்கள் உள்ளனர், அதே போல் வெளியூரில் 1௦௦௦ உறுப்பினர்கள் உள்ளனர் இதுபோக வாழ்நாள் உறுப்பினர்கள் என்ற பிரிவில் நாடக நடிகர்கள் மற்றும் துணை நடிகர்கள் 5௦௦ பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இப்படி எல்லாம் சேர்த்து 275௦ பேர் உள்ளனர்.\nஇந்த உறுப்பினர் கணக்கெடுப்பை சென்னையில் இருந்து ஆரம்பிக்க முடிவெடுத்தோம். முதலாவதாக சென்னையில் 7 நாளாக இந்த கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தோம். ஒரு நாளைக்கு 25௦ என்று பிரித்து, ஒவ்வொரு பகுதியாக சென்று கணக்கெடுப்பை நடத்த முடிவுசெய்தோம். பகுதி வாரியாக 25௦ பேரை பிரித்து அவர்களுக்கு எந்த தேதியில் எங்கே வரவேண்டும் என்ற விவரத்தோடு கடிதம் எழுதி அனுப்பி, பின்னர் அப்பகுதிகளுக்கு சென்று குருதட்சனை திட்டத்தின் கீழ் அவர்களை சந்தித்தோம்.\nஇந்த நிகழ்வை துவக்கி வைத்து சிறப்பித்தவர் எங்களுடைய மூத்த கலைஞர் நடிகர் சிவகுமார் அவர்களும், திருமதி.சச்சு அம்மா, திருமதி.மேனகா அவர்கள். நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அந்த இடத்தில் தான் நாங்கள் இந்நிகழ்வை துவக்கினோம். நாங்கள் இந்த நிகழ்வுக்காக இயக்குநர் சங்கத்திடம் பேசி இருபது உதவி இயக்குநர்களை வரவழைத்திருந்தோம் அவர்கள் தான் இந்த விண்ணப்பபடிவத்தை எல்லாம் சரி பார்ப்பது முதலிய வேலைகளை செய்தனர்.\nஅதோடு வருகிற 25௦ உறுப்பினர்களும் பயனடையும் வகையில் அவர்களுக்கு உணவு, தேனீர், மருத்துவ முகம் போன்ற பல்வேறு விஷயங்களை செய்திருந்தோம். இந்த விண்ணப்படிவத்தை பார்த்தவுடனேயே, அவர்களுக்கு மருத்துவ முகாமில் ஒரு செக்அப் செய்து, கண்பார்வை பிரச்சனைகள் இருந்தால் உடனே அவர்கள் கண்ணாடி வழங்குவது போன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.\nமிகப்பெரிய குறைபாடு உள்ளவர்களை குறிப்பெடுத்து கொண்டு. சாதரணமான பிரச்சனை உள்ளவர்களுக்கு சாதாரண வாசிப்பு கண்ணாடி வாங்கி கொடுத்தோம். தினமும் 5௦ல் இருந்து 75 பேருக்கு இந்த கண்ணாடியை நாங்கள் வழங்கியுள்ளோம். வந்தவர்கள் அத்தனை பேருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nவேல்ஸ் பல்கலைகழகத்தில் இருந்து விஸ்காம் படிக்கும் 1௦ மாணவர்கள் 1௦ கேமராவுடன் வந்திருந்தார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சின்ன சின்ன அரங்கங்கள் தயார் செய்து, கேமராமேன் வேல்ராஜ் அவர்கள் வழங்கிய லைட்ஸ்-உடன் உதவியாளர்களையும் அனுப்பி வைத்து முறைப்படி லைட்ஸ் செட்டிங்க்ஸ் எல்லாம் தயார் செய்து, வந்த உறுப்பினர்கள் அத்தனை பேரையும் அப்படி லைட்ஸ் செய்யப்பட்ட அந்த இடத்தில் வைத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅதுபோக வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவின் உபயோகம் யாதெனில் “தாங்கள் நடித்ததற்கான பதிவேதும் இல்லாத துணை நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் சரியாக லைட் செய்யப்பட்ட அழகான இடத்தில் வைத்து அவர்கள் திறமையை வெளிப்படுத்தும்படி கூறி அவர்களுக்கு தோணுவதை அதாவது பாடுவது, பேசுவது போன்ற விஷயங்களை செய்ய சொல்லி அவர்களுடைய குரல், முகம், பாவனைகள் போன்றவற்றை பதிவு செய்யும் வகையில் இதை அமைத்தோம்.\nஅதை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். இணைய தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த பதிவை தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இங்கே உள்ள இயக்குநர்கள் போன்றவர்கள் பார்க்கும் வகையில் நாங்கள் அதை அமைத்துள்ளோம். அவர்களுக்கு தேவைப்படும் வித்தியாசமான முகஅமைப்பு, குரல் ஆகிவற்றை இதன் மூலம் தேர்ந்தெடுத்து பயன்பெற்றுக்கொள்ள வாய்ப்புகளை நாங்கள் ஏற்ப்படுத்தியுள்ளோம்.\nசென்னையில் இந்த நிகழ்வானது 7 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துவிட்டது. வெளியூரில் இருப்பவர்கள் அனைவரும் திரைப்பட துறையில் உள்ளவர்கள் அல்ல அவர்கள் அனைவரும் முழுக்க முழுக்க நாடகத்தையே வாழ்க்கையாக கொண்டவர்கள்.\nநாடக கலைஞர்களையும் திரைப்பட நடிகர்களையும் ஒன்றாக்கி ஒரு நாடகத்தை நடத்த உள்ளோம் இது எதிர்கால திட்டமாக எடுத்துள்ளோம். வெளிமாவட்டங்களில் இருப்பவர்களுக்கு இந்த கணக்கெடுப்பின் மூலம் உதாரணமாக புதுகோட்டையில் 150 நாடக நடிகர்கள் உள்ளனர். அங்கு உள்ள முதியவர்கள் எத்தனைபேர் அவர்களுள் எத்தனை பேருக்கு ஓய்வூதியம் தேவைப்படுகிறது. எத்தனை பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது.. என்று பார்த்து அவர்களுக்கு அருகில் இருக்கக் கூடிய மருத்துவமனையில் பேசி ஒரு சலுகை பெற்று தரப்படும்.\nபடிக்கிற குழந்தைகளுக்கு புதுக்கோட்டையை சுற்றி உள்ள கல்லூரிகளில் நுழைவு சீட்டு பெற்று தர முடியும். என பல வழிகளில் கணக்கெடுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் குருதட்சனை திட்டம் என்று பெயர் வைத்தோம். இந்த ஜனவரி இறுதிக்குள் அனைத்து கலைஞர்களின் குடும்ப கணக்கெடுப்பு எடுத்து முடிக்கப்படும். அதற்க்கு பிறகு சென்னையில் இருக்க கூடிய பெரிய நடிகர்களுக்கு விண்ணப்பங்களை அவரவர் PRO மூலமாக அனுப்ப உள்ளோம்.\nஇந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் ஏற்கனவேயுள்ள உறுப்பினர்களுடைய எண்ணிக்கை தொடர்ச்சியாக இல்லாமல் விடுபட்டு உள்ளது. இது எப்படி நடக்கிறது என்றால் முதிய உறுப்பினர்கள் காலமாவதினால் எண்கள் விடுபட்டு இருக்கின்றன. இதை ஒழுங்கு படுத்தி உறுப்பினர்கள் அனைவர்களுக்கும் தொடர் எண்கள் கொடுக்கப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு ஆனது நிர்வாகங்களின் மூலம் திட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டு கல்வி, மருத்துவம், என எல்லா அவசர கால உதவிக்கும் பயன்படுத்தப் படுவதே இந்ததிட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று கூறியுள்ளார்.\nமுந்தைய செய்திதமிழக காவல் துறையின் மானத்தை கப்பல் ஏற்றிய காவல் ஆய்வாளர்\nஅடுத்த செய்திஜல்லிக்கட்டுக்கு அனுமதி: கவிஞர் வைரமுத்து அறிக்கை\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா ஆராய்ந்தவர்களின் லட்சணம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா 19/08/2018 8:45 PM\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.��ல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nமதுரையில் அரசுப் பேருந்தில் பயணித்த வாஜ்பாய்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nஆன்மிகக் கட்டுரைகள் 19/08/2018 9:26 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-19T23:00:52Z", "digest": "sha1:OQGR5HUH7PMDER3YV6E2VU5M6YQWQNY7", "length": 7933, "nlines": 227, "source_domain": "www.tinystep.in", "title": "தலை வாழை பரங்கி இலை பக்கோடா செய்வது எப்படி? - Tinystep", "raw_content": "\nதலை வாழை பரங்கி இலை பக்கோடா செய்வது எப்படி\nதலை வாழை இலைப்போட்டு விருந்து வைத்து வந்தவரை உபசரித்து வாழ்ந்த காலமது கொஞ்சம் கொஞ்சமாக மலையேற, வெளிநாட்டில் இது போன்ற நம்முடைய கலாச்சாரமானது வளர்ந்துக்கொண்டே இருக்கிறது. அப்படி இருக்க நாம் மட்டும் ஏன் மாடர்ன் உலகம் நோக்கி முழுவதுமாக நகர வேண்டும். அதற்கு நீங்கள் இந்த தலை வாழை பரங்கி பக்கோடா செய்து சாப்பிட்டு சுவையில் மெய் மறந்து மற்றவருடனும் பகிர்ந்துக்கொள்ளலாமே.\nபரங்கி இலை -5 இலைகள்\nகடலை மாவு - 1 கப்\nஅரிசி மாவு, சோள மாவு - 1 கப்\nஇஞ்சி - சிறிய துண்டு\nமிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி\nதயிர் - 1 தேக்கரண்டி\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு\nசெய்முறை நேரம் - 15 நிமிடங்கள்\nஎத்தனை பேர் உண்ணலாம் - 5\n1. சற்று அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்த இஞ்சி, பரங்கி இலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும் .\n2. அவற்றுடன் தயிரை ஊற்றி நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.\n3.பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாகக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத ���ணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/aasifa-murder-case-1642018.html", "date_download": "2018-08-19T23:39:50Z", "digest": "sha1:SVRWYOFIQGNX3VPJ4IIQOUMS23YF2LVD", "length": 7940, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வழக்கு விசாரணை 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு!", "raw_content": "\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளமக்களுக்கு உதவுவது எப்படி கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | ��ினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா வழக்கு விசாரணை 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா வழக்கு விசாரணை 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தனர். மேலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்களை வழங்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு\n5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்\nகேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு\nகேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nகேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2006/03/blog-post.html", "date_download": "2018-08-19T23:25:39Z", "digest": "sha1:FVPEPO6TALNMZYMSRKJMLK4XEQCYHHRK", "length": 66379, "nlines": 295, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: தமிழகமும், தமிழ் ஈழமும்", "raw_content": "\nதமிழக இளையசமுதாயம் தமிழீழம் குறித்து எந்தளவுக்கு அறியாமையுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் நந்தனின் இந்தப் பதிவு. இந்தப் பதிவ��� நான் நேற்று படிக்க நேர்ந்தது. நந்தனின் பதிவில் தான் நினைத்ததை அவர் எழுதியிருக்கிறார். அதற்காக அவருக்கு என்னுடைய நன்றி.\nஅதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது. நானும் வலைப்பதிவில் இருக்கும் பிற நண்பர்களும் என்ன முதிய சமுதாயமா புரிதல் என்பது பிரச்சனையை எந்தளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாத வரை எந்தச் சமுதாயமும் எந்தப் பிரச்சனையையும் புரிந்து கொள்ள முடியாது.\nஆவணப்படுத்துதல் குறித்து நந்தன் எழுதியிருந்தார். புலிகள் தங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆவணப்படுத்தி இருக்கின்றனர். புலிகள் போல தங்கள் இயக்கத்தின் வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்கங்கள் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு போரினையும் பதிவு செய்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் போரினையும் பிற முக்கிய நிகழ்வையும் பதிவு செய்யும் ஒரு தனிப் பிரிவே உண்டு. புலிகள் தங்களுடைய போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே இதனை செய்திருக்கிறார்கள்.\nதன்னுடைய Island of Blood புத்தகத்தில் அனிதா பிரதாப் இவ்வாறு தெரிவிக்கிறார்.\nதங்களுடைய இயக்கத்தைப் பற்றிய குறும்படங்களை 1984லேயே எடுத்து பலருக்கும் ஒளிபரப்பியவர்கள் விடுதலைப் புலிகள். இத்தகையப் படங்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று நானும் தேடினேன். ஆனால் சிலப் படங்களை மட்டுமே காண முடிந்தது. நன்றாக எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இத்தகையப் படங்கள் ஐரோப்பாவில் திரையிடப்படுகின்றன என்று நான் படித்து இருக்கிறேன். இன்று ஈழத்து செய்திகளை தினமும் பார்க்க தமிழீழ தேசிய தொலைக்காட்சியும் உள்ளது. ஈழத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் பொழுதெல்லாம் நான் இந்த தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழக்கம். பிரபாகரன் வன்னியில் ஆற்றும் உரை ஐரோப்பாவில் நேரடியாக ஒளிபரப்பாகிறது என்பது எத்தனை \"இந்திய\" தமிழர்களுக்கு தெரியும் என்பது தெரியவில்லை.\nஅதே நேரத்தில் இந்த குறும்படங்களும், செய்திகளும் தமிழார்வம் கொண்ட நண்பர்களுக்கு போய்ச் சேர்வது முக்கியமாகப் படுகிறது. குறும்படங்கள் குறித்து மேலும் விபரங்களை தமிழீழ நண்பர்கள் கொடுக்கலாம்.\nகடந்த சில ஆண்டுகளாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பலன், உலகின் பலப் பகுதியில் இருக்கும் ஊடகங்கள் தமிழ் ஈழம் சென்றது தான். புலிகளின் தமிழீழ உள்கட்டமைப்பு பற்றி இந்தியாவின் பத்திரிக்கைகள் தொடங்கி, அமெரிக்காவின் டைம் போன்ற பத்திரிக்கைகள் வரை அனைவரும் எழுதியிருக்கிறார்கள். இது தவிர பல நாட்டு தூதுவர்கள் இலங்கைக்கு செல்லும் பொழுது தமிழ் ஈழத்திற்கும் சென்று தமிழ்ச்செல்வனை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். புலிகள் ஒரு தனி அரசாங்கத்தை நிறுவி நடத்தி வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. அது போல அந்தப் பகுதிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.\nஇன்னொரு விஷயத்தையும் தமிழகத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வது முக்கியம். தமிழ் ஈழத்திற்கு வரி செலுத்துபவர்களில் இலங்கை அரசாங்கமும் அடங்கும் என்பதே அந்தச் செய்தி. கொழும்பு - யாழ்ப்பாணம், A9 நெடுஞ்சாலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கடந்தே செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் இராணுவத்தினருக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்ல இந்தச் சாலையை பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம், புலிகளுக்கு சுங்க வரி செலுத்துகிறது.\nபுலிகளின் இராணுவத் திறன் பற்றிச் சொல்ல வேண்டுமானால் யானையிறவு போரைப் பற்றிச் சொல்லலாம். யானையிறவு போர் பற்றி மட்டுமே ஒரு பெரிய பதிவு எழுதலாம்.\nயானையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற நிலங்களுடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை \"பலப் பல\" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்ப���ழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் தான். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை பெற்றனர்.\nஇந்த போர் தான் புலிகளுக்கு ஒரு தனி மரியாதையை கொடுத்தது. 10,000 பேர்களை கொண்ட புலிகள் முன்னேறி வருகிறார்கள். எங்களுடைய\n50,000 வீரர்களை காப்பாற்றுங்கள் என உலகநாடுகளிடம் ஒரு நாட்டின் ஜனாதிபதி (சந்திரிகா) கதறும் அளவுக்குத் தான் சிங்கள இராணுவத்தின் motivation உள்ளது. புலிகளை போர் மூலம் வெல்ல முடியாது என்பதும், வேறு எந்த நாடும் இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்காது என்பதும் தெளிவான விஷயம். பிற நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் ஆயுத பலம், எண்ணிக்கை பலம் இவற்றில் இந்தியப் படைக்கு எதிராகவும் சரி, இலங்கைப் படைகளுக்கு எதிராகவும் சரி புலிகள் பலம் குறைந்தவர்கள் தான். புலிகளுடைய பலமே உயிரை துச்சமென மதித்து ஈழவிடுதலைக்காக போராடும் அவர்களின் மனதிடமும், விடுதலை வேட்கையும் தான். அதற்கு முன் எந்த பெரிய இராணுவமும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை யானையிறவு போர் நிருபிக்கவே செய்தது.\nஇந்தப் போரும், அதன் வெற்றியும் தான் தமிழர்களுக்கு ஒரு சரிசமமான இடத்தை கொடுத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. சிங்கள அரசு தமிழர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்க காரணமே இந்தப் போரின் வெற்றி தான்.\nஅகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று. ஆனால் அகிம்சை வழியில் இந்தியா தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணவிரதம் இருந்த திலீபனின் உயிர் பற்றியோ அவரது அகிம்சை போராட்டம் பற்றியோ இந்தியா கண்டுகொள்ளவேயில்லை. திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிரை இழந்தது மட்டுமே அகிம்சை வழியில் கண்ட பலன்.\nஇன்று உலகில் அகிம்சை வழியில் போராடும் மற்றொரு நாடு திபெத். திபெத்திற்கு உலகெங்கிலும் அங்கீகாரம் கிடைத்தது. உலக நாடுகளின் பரிவு கிடைத்தது. திபெத் தலைவர் தலாய்லாமாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது. அவ்வளவு தான். அவர்கள் போராட்டத்திற்கு இதைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை (திபெத் பற்றிய என்னுடைய பதிவு)\nமாறாக இன்று உலகநாடுகள் கூட்டாச்சியை புலிகளுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.\nஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கால வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதத்தை எடுத்தார்கள் என்பது தெரியும். புலிகளின் இராணுவ பலம் மட்டுமே தமிழர்களை உலக அரங்கில் பேச்சுவார்த்தை வரை கொண்டு சென்றுள்ளது. அகிம்சை போராட்டமாக இருந்திருந்தால் எப்பொழுதோ நசுக்கப்பட்டிருப்பார்கள். தமிழர்கள் இன்று சுயமரியாதையுடன் இருப்பதற்கு காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதனை புலிகளின் எதிரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள் (என்னுடைய இந்தப் பதிவை பார்க்கலாம்)\nபுலிகளின் போராட்டம் மக்கள் போராட்டம் இல்லை, தீவிரவாதப் போராட்டம் என்று உலக அரங்கில் நிலைநிறுத்தியதில் சிங்கள அரசுக்கும், இந்தியச் \"சார்பு\" ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் உண்மை நிலை அது அல்ல. இதனை பல நடுநிலையாளர்களும், புலிகளின் எதிர்ப்பாளர்களும் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெ.என். தீக்ஷ்த் இவ்வாறு கூறுகிறார்.\nமக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை தீவிரவாத இயக்கங்கள் தங்களுக்காக கடத்தி சென்ற கதைகளை பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சுனாமி போன்ற சமயங்களிலும் சரி, சாதாரண சமயங்களிலும் சரி புலிகள் தான் பாதுகாப்பையும், வாழ்க்கைத் தேவைகளையும் வழங்கி இருக்கின்றனர். புலிகளின் பிரதேசங்கள் மீது பல காலமாக இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார தடைகள் இருந்தன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.\nஉலக அரங்கில் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் மட்டுமே தீவிரவாதமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இராணுவம் மூலம் நிகழ்த்திய அட்டூழியங்கள் இராணுவ நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறன. தங்களுடைய அரசு இயந்திரங்கள் மூலம் இந்தத் தலைவர்கள் அட்டூழியங்களை நிகழ்த்தும் பொழுது அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் அப்பாவிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உலகநாடுகள் நின��க்கின்றன. ரஞ்சன் விஜயரத்னே இலங்கையின் மிகக் கொடூரமான இனவெறிப் பிடித்த தலைவர்களில் ஒருவர். ஒரு முறை அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி எடுக்கச் செல்லும் முன் விஜயரத்னேவை சந்தித்த பொழுது அவர் இப்படி கூறினாராம்.\nஇத்தகைய இனவெறி, கொலை வெறிப் பிடித்த தலைவர்களிடம் விடுதலை கேட்டு அகிம்சை வழியிலா போராட முடியும் \nஎந்த அரசியல் படுகொலையும் கண்டனத்திற்குரியதே. அதனை நியாயப்படுத்த முடியாது. அதே இறுகிய கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டே அரசாங்கத்தின் கொள்கைகளை வைத்திருக்க முடியாது. இன்று தமிழகத்தில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் நிலையை ஏற்று இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் தலைமையிலான (சோனியா காந்தி) மைய அரசு நடுநிலையுடன் நடந்து கொள்ள தொடங்கி இருக்கிறது. இது தான் இன்றைய யதார்த்தம். புலிகளின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே \"இறந்த\" காலத்தை தொடர்ந்து பேசி புலிகள் எதிர்ப்பை நிலைநிறுத்த முனைந்து கொண்டிருக்கின்றனர்.\nதமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்த திரை சற்றே விலகி இருக்கிறது. இது வரை இந்திய ஊடகங்கள் எழுதி வந்த பொய்க்கதைகளைக் கடந்து இருக்கும் உண்மை நிலை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் ஈழப் போரட்டத்தில் இருக்கின்ற உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வழிகளை ஆராய வேண்டும். குறும்படங்கள், புத்தகங்கள் போன்றவை எளிதில் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும்.\nநான் இந்தப் பதிவில் எந்தப் புதிய விஷயத்தையும் கூறி விடவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை பற்றி தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும் முக்கியம். அதுவும் தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் இது மிக முக்கியமாகப்படுகிறது.\nமிக்க நன்றி இந்த பதிவுக்கு\n//அகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று.//\nஆம்.அகிம்சை வெல்லுமா என்பது எதிராளி அகிம்சையை எந்த அளவுக்கு மதிக்கிறான் என்பதை பொறுத்தது .வெள்ளைக்காரனுக்கு காந்தியின் அகிம்சை மீது கொஞ்சமாவது மரியாதை இருந்தது (நேதாஜியை விட காந்தி நமக்கு தோதானவர் என்பதும் காரணமாக இருக்கலாம்)..ஆனால் இலங்கை அதிகார வர்க்கம் எந்த அளவு அகிம்சையை மதிக்கிறது என்பது உலகறிந்த விஷயம் .\n/ இந்தப் பதிவ���ல் எந்தப் புதிய விஷயத்தையும் கூறி விடவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை பற்றி தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும் முக்கியம். அதுவும் தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் இது மிக முக்கியமாகப்படுகிறது./\nமிகவும் சரியான வார்த்தை சசி,. 12 கடற்படையினர் இறந்ததற்கு கண் திறந்துள்ளார் ராஜபக்சே. கடந்த இரு மாதங்களில் மட்டும் நடந்த கொலைகைளைப் பற்றி தெரியும்தானே\nவெறும் முதற்கட்டமாகவே, போர் நிறுத்த வார்த்தைகளை கேட்டு ஜேவிபியினரது வலிப்பு வந்த நடத்தைகளை செய்தி.நெட் -இல் ஒரு செய்தியில் வாசித்தேன்.\n//தமிழக இளையசமுதாயம் தமிழீழம் குறித்து எந்தளவுக்கு அறியாமையுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் //\nஉண்மையான வார்த்தை. இதோ இணையம் மட்டும் இல்லையெனில் எனக்கு இன்னும் பல விஷயங்கள் தெரியாமல் போயிருக்கும்.\n//அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது//\nபெரும்பான்மை இளைஞர்கள் என்னைபோன்றே என நம்புகிறேன். நான் பழகியவர்களை கொண்டே இவ்வாறு நினைத்தேன். உண்மை நிலை வேறாயிருந்தால் மிகவும் சந்தேஷம்.\nஈழத்தவரின் வரலாறும், ஆவணங்களும் என்னைப்போன்ற சாதாரணவர்களை சென்று அடையவில்லை என்பதே என் ஆதங்கம். இங்கு நீங்கள் எழுதியிருக்கும் பல தகவல்கள் எனக்கு புதியவை, ஆச்சரியம் அளிப்பவை.\n//இது வரை இந்திய ஊடகங்கள் எழுதி வந்த பொய்க்கதைகளைக் கடந்து இருக்கும் உண்மை நிலை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் ஈழப் போரட்டத்தில் இருக்கின்ற உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வழிகளை ஆராய வேண்டும். குறும்படங்கள், புத்தகங்கள் போன்றவை எளிதில் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும்.//\nஎன என் கருத்தை ஆமோதித்தற்கு நன்றி. இனையத்தில் இருக்கும் இலங்கை தமிழர்கள் இதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு உதவ நிறைய பேர் உள்ளோம்.\nஉங்கள் அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி\nநேதாஜியை விட காந்தி நமக்கு தோதானவர் என்பதும் காரணமாக இருக்கலாம\nஇந்திய விடுதலை, அகிம்சையின் காரணமாக மட்டுமே கிடைத்ததா என்பது விவாதத்திற்குரியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை விமர்சன நோக்கில் அணுகும் பொழுது பல முரண்படுகள் நமக்கு புரியும்.\nச���ி,நல்லதொரு பதிவு. நிரப்பத் தகவல்களை அறிந்துவைக்கின்றீர்கள் என்ற வியப்பு இன்னொருபுறம் இருக்கிறது :-).\nநந்தனின் பதிவை வாசித்திருந்தேன். சிலரைப்போல முடிவுகளை ஏற்கனவே தீர்மானித்துக்கொண்டு கேள்விகள் கேட்காது அறிய வேண்டுமென்ற உண்மையான அக்கறையில் வெளிப்படையாகக் கேட்ட அவரது நேர்மை எனக்குப் பிடித்திருந்தது.\nஈழத்தில், புலத்தில் ஈழத்தமிழர் போராட்டங்கள் குறித்த ஆவணப்படுத்தல்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தாலும், எப்படி சந்தைப்படுத்தல் என்ற பிரச்சினைகள் பலருக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். இணையம் தகவற்படுத்துவதற்கான ஒரு சிறந்த வெளியைத் திறந்துவிட்டிருக்கின்றது. அதைப் பயன்படுத்த வேண்டிய தேவையும், புலம்பெயர் நாட்டு மொழிகளில் (ஆங்கிலம், பிரெஞ்சு, டொச்) ஆவணப்படுத்தவேண்டிய அவசியத்தையும் ஈழத்தமிழர் மற்றும் அவர்களுடன் அக்கறையுடைய எவரும் கொள்ளுதல் சாலச் சிறந்ததாக இருக்கும்.\nவன்னி போனற இடங்களிலிருந்து போர் குறித்த சிறந்த படைப்பிலக்கியங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவை இன்னும் வெளிச்சத்தில் அதிகம் கொண்டுவரப்படாமையும், இந்திய/புலம்பெயர் வெகுசன ஊடகங்களும் புலம்பெயர்ந்து எழுதுகின்றவர்கள் மட்டுமே ஈழ வரலாற்றை/அரசியலைப் பேசுகின்றனர் என்ற மாயையையும் உருவாகுவதும் இன்னொரு அவலம்.\nஇணையம்,ஈழத்தமிழர் மீது உண்மையான அக்கறை உள்ள பல தமிழக நண்பர்களை அடையாளங்காட்டியது/காட்டுகின்றது. அந்தவளவில் அத்தகைய நண்பர்களுக்கு என்னைப்போன்றவர்களின் நன்றியும், நெகிழ்வும் உரித்தாகட்டும்.\nஈழத்து அகிம்சையில் அன்னை பூபதியையும் சேர்த்திருக்கலாம். இந்திய அரசிடம் இரண்டு கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாவிரதமிருந்து செத்துப்போன பெண்மணி.\nபுலிகளின் ஆவணப்படுத்தல் பற்றிய உங்கள் குறிப்புக்கு நன்றி. சில நேரங்களில் அப்படி ஆவணப்படுத்த முற்பட்டதே அவர்களுக்கு ஆபத்தாயும் முடிந்துள்ளது. (முக்கிய அரசியற்கொலையொன்றில்)\nபுலிகளின் நிதர்சனம் ஊடகப் பிரிவு மாதாந்தம் (சில நேரங்களில் இரு மாதத்துக்கொரு தடவை) ஒளிவீச்சு எனும் ஒளிப்படச் சஞ்சிகையை வெளியிடுகிறார்கள். இப்போது அது 110 வரை வந்துவிட்டதென்று நினைக்கிறேன். அதில் சமகாலக் கண்ணோட்டம், அந்த மாதத்துத் தாக்குதற் சம்பவங்கள், அம்மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீர்களினதும் விவரங்கள், பொருண்மியத் தகவல்கள் என்பனவுட்பட நிறைய விசயங்கள் இடம்பெறும்.\nஒவ்வொரு ஒளிச்சஞ்சிகையிலும் பெரும்பாலும் ஒரு குறும்படம் இடம்பெறும். என்பார்வையில் அவர்களின் முழுநீளப் படங்களைவிட குறும்படங்கள் காத்திரமானவை. யமுனா ராசேந்திரனும் இவைபற்றி எழுதியதாக நினைவு.\nஒளிவீச்சு பெரும்பாலும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் ஈழத்தமிழர்களிடம் கிடைக்கிறது.\nஅதைவிட இருபது வருடங்களாக அவர்கள் நடத்திவரும் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப்புலிகள் ஏடு' இணையத்திற் கிடைக்கிறது. அவர்களின் முதலாவது வெளியீட்டிலிருந்து சகல பதிப்புக்களும் உள்ளன. (ஆனால் வாசிக்க இலகுவான வடிவிலில்லையென்பது முதன்மைக்குறை)\nஅவற்றில் பழைய பல தாக்குதல் விவரணங்கள், வீரச்சாவடைந்த தளபதிகள் போராளிகள் பற்றிய குறிப்புக்கள் என்பன உள்ளன. அவற்றின் ஆசிரியத் தலையங்கம், கட்டுரைகளைப் படிப்பதூடாக இருபது வருடப் போராட்டப் போக்கின் ஒரு பரிமாணம் தெரிய வரும்.\nநீண்ட கட்டுரை; ஆனால் அவசியமானது. நன்றி.\nமுழுபூசனியை சோற்றில் மறைப்பதை பார்த்துள்ளோம். பூசணி லாரியையே இந்திய ஊடகங்கள் மறைக்கக் கூடியவை என்பதை பலர் அறியட்டும்.\nஅப்துல் கலாம் இந்தியாவின் இராணுவ (அணு மற்றும் ஆயுத) ஆராய்ச்சிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் இராணுவ வலிமையே பாகிஸ்தானுடனான போரை நிறுத்த, கட்டுப்படுத்த வல்லது என்று கூறும் போது எளிதில் புரிந்துகொள்கிறவர்கள், ஈழப்போராட்டம் மட்டும் அகிம்சைபோராட்டமாக இருக்கவேண்டும் என்று சொல்லும் போது ஒன்று அவர்கள் ஈழத்தமிழர்கள் மேல் அளவு கடந்த அன்பு கொண்ட அறியாப்பிள்ளைகளாய் இருக்கவேண்டும்; அல்லது ஈழப்போராட்டத்தை எப்படி அழிக்கவேண்டும் என்ற அறிந்த துறைபோக்கியவர்களாக இருக்கவேண்டும் என்றே நான் புரிந்துகொள்கிறேன்.\nஒரு நிறுவனப்படுத்தப்பட்ட, உலக அங்கீகாரம் கொண்ட இந்தியா ஏன் அகிம்சையை பயின்று யுத்தங்களை எதிர்கொள்ளக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசுக்கு உலகெங்கிலும் இருந்து பாதுகாப்பும், இதயத்தில் இடமும் கிடைக்குமே. இதனால் ஒப்பீட்டளவில் இந்தியா அகிம்சைப்போரை கையாளுவது எளிதும் கூட.\nஇன்னொன்றையும் குறிப்பிட வேண்டும், புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடவில்லை என்பதை, இந்திய போதை மருந்து தடுப்புப்பிரிவே சமீபத்தில் அறிவித்தது; சில நாட்களுக்கு முன் இந்திய மாவோ ஆயுதக்குழுக்களுக்கு புலிகள் பயிற்சி எதையும் அளிக்கவில்லை என்பதையும் அறிவித்தது. ஆனாலும் புலிகள் இத்தகைய குற்றங்களை செய்வதாகவும், இந்தியபாதுகாப்புக்கு ஊறு செய்வதாகவும் ஊடகங்களில் எழுதுகிறவர்கள் இவைகளை கண்டுகொள்ளவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.\nஆவணப்படுத்தியதை சந்தைப் படுத்துவதும், பலரை சென்றடைவதும் முக்கியம். இது இணையம் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.\nஈழத்தமிழர் மற்றும் அவர்களுடன் அக்கறையுடைய எவரும் கொள்ளுதல் சாலச் சிறந்ததாக இருக்கும்.\nஇந்த ஆவணங்களை சந்தைப் படுத்துவதை ஒரு கூட்டுமுயற்சியாக செய்ய வேண்டும். அப்பொழுது தான் தங்கமணி கூறுவது போல (பூசணி லாரியையே இந்திய ஊடகங்கள் மறைக்கக் கூடியவை)ஊடகங்களின் வன்முறையை எதிர்கொள்ள முடியும்\nகருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி\nசசி அவர்களின் பதிவில் எப்போதும் புலிகளுக்கு அதரவான ஒரு positive bias இருக்கும். :-)\nகுற்றம் சொல்லவில்லை, அந்த bias எந்த உன்மையினால் வந்தது என்றதை எடுத்து கூறிவிடுவதால் நன்றாக இருக்கிறது.\nபுலிகளின் அரசியல் கொள்கைகள் எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர்களின் ruthlessness and committment இந்தியர்களுக்கு ஒரு பாடம்.\nநன்றி சசி நல்லதொரு பதிப்பு, உண்மைதான் நந்தன் கூறியதுபோல் ராஜீவ்காந்தி இறந்ததில் இருந்துதான் இலங்கை பிரச்சினை தமிழக இளைஞர்களுக்கு தெரியும் என்பதில்லை, ஆனால் அப்பிடியானவர்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான், ஏனெனில் அதன் பின்னர்தான் இந்திய ஊடகங்களில் ஈழம்பற்றிய உண்மை செய்திகள் இருட்டடிபு செய்யப்பட்டது, அதற்கு முன்னர் இந்திய ஊடகங்கள் சுதந்திரமாகத்தான் இயங்கின, 54, 72 இனக்கலவரங்களை அறிய முடியாவிட்டாலும் 1983ல் நடந்த இனக்கலவரம் உலகறிந்தது, கொழும்பே பற்றி எரிந்தது, தமிழர்க்கு நடந்த உச்சக்கட்ட இன ஒழிப்பு நடந்து எஞ்சியவர்கள் கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.\nஅப்போதுதான் எமக்கு புரிந்தது சிங்கள் நாடு, எமது நாடு அல்ல எமக்கென்று ஒரு நாடு இருக்கிறது என்று, அதன்பின்னர்தான் ஏற்பட்டது லிபரேசன் ஒப்பிரேஷன் இராணுவ நடவடிக்கையும் இந்திய ராணுவ வருகையும், போரும். பிரபாகரன் இறந்து விட்டது என்று றோ தீவிர பொய்பி���ச்சாரம் செய்தது, இது எந்தளவுக்கு வலுவாக நடை பெற்றது என்றால் அவர்பிறந்த ஊர்மக்களே அவரைகாட்டினால்தான் நம்புவோம் என்று போராடி, பிரபாகரன் வல்வெட்டிதுறை மக்கள் முன்னர் தோண்றவேண்டிய தேவை ஏற்பட்டது, அந்தநேரத்தில் பிரபாகரனை எங்கே என்று கேட்டு மவுன்றோடில் கல்லூரி மாணவர்களால் பெரிய ஊர்வலமே நடந்தது. இதில் கலந்து கொண்ட நண்பர் நேரடியாக எனக்கு சொன்னபோது எனக்கு உள்ளம் சிலிர்த்துவிட்டது, எமக்கு ஒன்று என்றால் கேட்க எமது உறவுகள் இருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டேன். நந்தன் போன்ற நண்பர்களும் இருக்கிறார்கள் என்றபோதுதான் ஆச்சரியமாக இருந்தது. அதன்முன்னர் நடந்தவிடயம் ஒன்றுகூடதெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று. எது எப்படி இருப்பினும் நாம் சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது, உங்கள் நீண்ட பதிப்புக்கு நன்றிகள்.\nநிரம்பத் தகவல்கள், மேற்கோள்களுடன் factual ஆனதொரு பதிவு தந்ததற்கு நன்றி.\n//தங்களுடைய இயக்கத்தைப் பற்றிய குறும்படங்களை 1984லேயே எடுத்து பலருக்கும் ஒளிபரப்பியவர்கள் விடுதலைப் புலிகள். இத்தகையப் படங்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று நானும் தேடினேன்\nகுட்டி மணி, ஜெகன் ஆகியோர் கண்கள் தோண்டி கொல்லப்பட்ட வெலிங்டன் சிறை அழிப்பு சம்பவமும் அதைத் தொடர்ந்து உருவான சிங்கள பேரினவாதத்தின் உச்சகட்ட வன்முறையையும் புலிகள் ஆயுதம் தூக்கியதையும் வடலூர் வள்ளலார் தைப்பூசத் திருவிழாவில் புலிகள் கண்காட்சி அமைத்தது தான் எனக்கு தெரிந்து புலிகள் பற்றியும் சிங்கள பேரினவாதத்தை பற்றியும் அறிந்து கொண்ட தகவல்.\n//அகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று.\n//திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிரை இழந்தது மட்டுமே அகிம்சை வழியில் கண்ட பலன்.\n//புலிகளின் இராணுவ பலம் மட்டுமே தமிழர்களை உலக அரங்கில் பேச்சுவார்த்தை வரை கொண்டு சென்றுள்ளது\nஆயுதம் அழிவுக்கு மட்டுமல்ல அமைதிக்கும் தான்\n//உலக அரங்கில் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் மட்டுமே தீவிரவாதமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இராணுவம் மூலம் நிகழ்த்திய அட்டூழியங்கள் இராணுவ நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறன. தங்களுடைய அரசு இயந்திரங்கள் மூலம் இந்தத் தலைவர்கள் அட்டூழியங��களை நிகழ்த்தும் பொழுது அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் அப்பாவிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உலகநாடுகள் நினைக்கின்றன\nஅட்டூழியம் செய்யும் தலைவர்களின் மீது இவர்கள் எடுக்கும் இராணுவ நடவடிக்கை இது தானோ\nமிக்க நன்றி இந்த பதிவுக்கு\nதமிழீழ மக்கள் மீது தமிழக மக்களுக்கு தொடர்ந்தும் போராடும் சகோதரர்கள் என்ற ஒரு அனுதாபமும் கரிசனையும் இருக்க வேண்டும். போராட்டத்திற்கு உதவுவதற்காக அல்லாவிடினும் நடுவண் அரசால் எடுக்கப் படக்கூடிய தமிழ் ஈழத்தின் இறைமைக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவாவது இது உதவும்.\nஇந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்ற மனநிலையில் இருக்கும் வரை தமிழீழத்தின் அமைவிற்கு எதிராகவே செயற்படும். வேறு விதமாகச் செயற்பட முடியாது. இதனை தமிழீழ மக்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.\nஇதுதான் யதார்த்தம். இந்திய நடுவண் அரசின் ஆசையும் நிலைப்பாடும் இதுதான். தமிழ் ஈழ மக்களும் தலைமையும் இன்னும் பலம் பெறும் போதே இந்தியா தமிழீழம் அமைவதை தவிர்க்க இயலாமல் சமரசம் செய்து கொள்ளும்.\nவிருப்பமில்லாமலேயே பாகிஸ்தான் பங்களாதேசம் காஸ்மீர் போன்றவற்றை சகித்துக் கொள்வதைப்போல.\nதமிழ் ஈழமக்களும் தலைமையும் பலத்தை இழந்தால் அனைத்துச் சக்க்திகளும் எம்மை துவைத்துப் போட்டுவிடும் என்பதை ஈழத்தமிழர் அனைவரும் தலைமையும் உணர்ந்தே இருக்கின்றார்கள். ஒரு வியற்நாமோ இல்லை கியூபாவோ இலவசமாகக் கிடைக்கவில்லை என்பது எமக்குக் கிடைத்த வரலாறு.\nஉங்கள் ஈழத்தமிழ் மக்கள் பற்றிய தெளிபுக்கும் ஆர்வத்துக்கும் நன்றிகள்.\nஈழம் பற்றி எனக்குச் சில கேள்விகள் உண்டு; உங்களிடம் பதில் கிடைக்குமென்று எண்ணுகிறேன்.\nஅடிப்படையில் நான் ஒரு புலி-அனுதாபி.ஆயினும் ராஜீவ் காந்தியின் கொலை அதில் ஒரு பள்ளம் ஏற்படுத்தியது உண்மை.\nஇதில் புரியாத விஷயம்: புலிகள் ஏன் இதைச் செய்திருக்க வேண்டும். அண்டை நாட்டின் அரசியல் தலைமையைக் கொல்வதால் என்ன அரசியல் லாபம் நட்டம் இருக்க வாய்ப்புண்டு. பின் ஏன் இந்த கொலை\nதங்களுக்கு உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரமாவது இல்லாமல் இந்திய அரசு இருக்கும்படி பார்த்துக்கொள்ளாமல் இந்தச் செயலைச் செய்ததின் உள்ளர்த்தம், குறிக்கோள் என்னவாயிருக்கும்\nஒரு உப கேள்வி: தங்கள் 'வேலை' முடிந்ததும் சிவதாசனும், மற்றவர்களும் நிச்சயமாகத் தப்பியிருக்க முடியுமென்றே நம்புகிறேன். தமிழ்நாட்டுக் கடற்கரையோரம் தப்பியிருக்க வழியிருந்திருக்கும். இருப்பினும் கர்நாடகத்தில் 'மாட்டிக்கொண்டது' ஏன்\nஅப்போ புலிகள் அதைச் செய்யவில்லை, வேறு யாரோதான் செய்திருப்பார்கள் என்று புலிகளுக்குச் சந்தேகத்தின் பலனை அளிக்க முயல்கிறீரா\nதருமி அவர்களே உங்களது இரண்டாவது கேள்வி எனக்கும் அடிக்கடி எழுவதுண்டு, ரஜீவ் கொலைக்குப்பின்னர் தமிழக கடற்கரைகள் இறுகி இருக்கலாம், அதன் முன்னர் சுதந்திரமாகத்தான் இருந்தது, இவர்கல் ஏன் கர்நாடகம் போய் மாட்டுப்பட்டார்கள்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nசோனியா பதவி விலகல் தியாகமா \nஸ்டாலின் vs வைகோ - 1\nதொகுதி அலசல் : குறிஞ்சிப்பாடி\n3வது பெரிய கட்சி : மதிமுகவா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/special-articles/item/717-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D", "date_download": "2018-08-19T23:38:41Z", "digest": "sha1:TT3FEVKGXX4GDPUZVQCVEO6EZEO2XR34", "length": 24916, "nlines": 165, "source_domain": "samooganeethi.org", "title": "முன் மாதிரித் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்)", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமுன் மாதிரித் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்)\nமௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். அரசியல் தலைவர் மட்டுமல்ல அவர் ஒரு அறிவுஜீவி. மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) இந்திய ஒற்றுமையின் அடையாளம், மதசார்பற்ற தன்மைக்கும், இந்திய சமய நல்லிணக்கத்துக்கும் அவர் ஒரு எடுத்துக்காட்டு.\nசுதந்திரப் போராட்டத்தில் அவர் இழந்தது அதிகம்.சுதந்திரப் ��ோராட்டதில் பங்கு பெற்று பலமுறை சிறை சென்றவர். அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. 1941 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று வருடங்கள் சிறையில் இருந்த காலங்களில் தனது மனைவி மற்றும் சகோதரிகளை இழந்தவர், 1944 ஆம் ஆண்டு விடுதலையாகி யாரும் இல்லாத வீட்டைக் கண்டு என் மனைவியோ கல்லறையில் வீடோ வெறிச்சோடிக் கிடக்கிறது என்று துயருற்றார்.\nசுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் இந்தியாவின் நெருக்கடியான நேரங்களில் காந்தியுடனும் நேருவுடனும் துணை நின்றார். அவர்கள் இருவரும் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) அவர்களை தங்களுடன் தக்க வைத்துக்கொண்டார்கள்.\nமுதல் கல்வி அமைச்சராக பதவியேற்று இந்தியாவின் எதிர்காலத்திற்கு வித்திட்டவர். இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு புத்தகத்தில்: - “இந்திய யூனியனில் தங்கி விட்ட நன்கு அறியப்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவர் அபுல் கலாம் ஆஸாத். ஒன்றுபட்ட இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்களும் அமைதியாகவும் கௌரவத்துடனும் வாழமுடியும் என நம்பினார். நேருவின் வார்த்தைகளில் ஆஸாத் பற்றிக் கூறினால் “இந்தியாவில் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த ஒருங்கிணைந்த கலாசாரத்தின் தனிச் சிறப்புடைய விநோதமான பிரதிநிதி.” இந்தியாவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஓடிவந்த பல்வேறு கலாசார ஆறுகள் சங்கமித்த இந்திய வாழ்க்கை கடலை அவர் பிரதிபலித்தார்.\nஆசாத் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவருடைய வாழ்க்கை லட்சியம் தோற்றுவிட்டதை கண்டு அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொண்டார். (ஆரம்பம் முதலே மக்கள் தலைவராக இருப்பதை விட அவர் ஒர் அறிஞராகவே இருந்து விட்டார்)\nமத்திய மந்திரி சபையில் கல்வி அமைச்சராக பணி புரிந்தார். அவர் அந்த பொறுப்பில் இருந்த போது இந்திய இலக்கியம் நடனம் இசை கலை முதலியவற்றை வளர்ப்பதெற்கென புதிய கல்வித் துறைகளை உருவாக்கினார்” என்கிறார் வரலாற்றாசிரியர் ரமச்சந்திர குஹா.\nஇந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அவர்தான் இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனமாக நம்பப்படுகிற ஐ.ஐ.டி மற்றும் மருத்துவக் கல்லூரிகள், ஆயிரக்கணக்கான பள்ளிகள் , கல்லூரிகள் என்று ஏற்படுத்தியவர். நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவும் வகையில் பல்கலைக்கழக மானியக் குழு யு.ஜி.சி. யையும் மே��ும் நவீன ஓவியக் கூடங்கள், சாகித்ய அகாடமி, லலிதகலா அகாடமி, நாடக அகாடமி, சங்கீத அகாடமி ஆகியவைகளை உருவாக்கினார். நூற்றுகணக்கான நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள் ஏற்படுத்தியதும் அவர்தான் இந்தியாவின் அறிவுத் தரத்தை மேம்படுத்தி கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்ட மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) குறித்து இந்திய மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கல்வி வளர்ச்சிக்கு அவர் செய்தவைகள் குறித்து பாடங்கள், குறிப்புகள் இந்தியக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் இடம்பெறுவதே இல்லை இந்தியாவின் அறிவுத் தரத்தை மேம்படுத்தி கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்ட மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) குறித்து இந்திய மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். கல்வி வளர்ச்சிக்கு அவர் செய்தவைகள் குறித்து பாடங்கள், குறிப்புகள் இந்தியக் கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்களில் இடம்பெறுவதே இல்லை நவீன இந்தியாவை வடிவமைத்தவரை, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை கொண்டாடிய அறிவு ஜீவியை இந்திய அரசும், மக்களும் கண்டும் காணாமல் இருப்பது இந்தியப் பண்பாட்டுக்கு அழகல்ல\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகமும் அவர் குறித்த எந்தவிதமான உணர்வுமில்லாமல் இருக்கிறது. இந்தியா இரண்டாகப் பிரிக்கப்படுவது இந்திய முஸ்லிம்களுக்கு உடனடியாகவும், நீண்டகால நோக்கிலும் பாதகமான தாக்கத்தையே தோற்றுவிக்கும் என அஞ்சியவர்.\nஇந்தியாவில் முஸ்லிம் சமூகம் தங்களுடைய விழுமியங்களை தக்கவைத்துக்கொண்டு “உம்மத்தாக” வாழும் நுணுக்கங்களை அறிந்தவர். அதை இந்திய சமூகத்துக்கும் உணர்த்தியவர். அதன் அடையாளமாக வாழ்ந்தும் காட்டினார். அவர் குறித்து அறிவதும் ஆய்வு செய்வதும் இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு எல்லா வகையிலும் பயனுள்ளதாக இருக்கும்.\nமௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) சிந்தனையாளர், வரலாற்று ஆய்வாளர் என்பதையும் தாண்டி உலகக் கல்வி என்றும் மார்க்கக் கல்வி என்றும் பிரித்து நோக்காமல் நவீன உலகுக்கு இஸ்லாமிய ஷரீஅத்தை நிகழ்கால சிந்தனைகளோடு முன்வைத்த இஸ்லாமிய ஷரீஅத்தின் துறை சார்ந்த அறிஞர், திருக்குர்ஆனின் விளக்கவுரையாளர் (தப்ஸீர் ஆசிரியர்), அவர் எழுதிய சூரா அல்ஃபாத்திஹாவுக்கான விளக்கவுரை தமிழிலும் வெளிவந்துள்ளது.\nஅவருடைய குடும்பம் தொடர்ச்சியான கல்விப் பாரம்���ர்யம் கொண்டது. “என் தந்தையின் தாய்வழி தாத்தா மௌலானா முனவ்வருத்தீன் ‘ருக்னுல் முதாரிஸின்’களில் ஒருவராக இருந்தார். (ருக்னுல் முதாரிஸின்’ என்பது கல்வித்துறை இயக்குநர் பதவி போன்றது, படிப்பவர்களை ஊக்குவிப்பது, கல்வி உதவித்தொகை வழங்குவது, கல்வியாளர்கள் – ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது போன்ற பணிகளை உள்ளடக்கியது.)\nமேலும் எனது தந்தை தனது 25 ஆம் வயதில் மக்கா சென்று அங்கேயே தங்கி திருமணமும் செய்து கொண்டார். எனது தாயின் தந்தை முஹம்மது ஜாஹிர் வத்ரி மதீனாவில் மிகப் பெரும் கல்வியாளர். எனது தந்தையும் அரபி மொழி புத்தகமொன்றை எகிப்தில் பதிப்பித்து வெளிட்டுள்ளார் என்று அவரே கூறுகிறார்.\nதனது படிப்பு குறித்து பேசும்போது, இந்தியாவில் உள்ள முஸ்லிம் சிறுவர்களுக்கான பழைய கல்வி முறையில்தான் நான் படித்தேன். முதலில் பாரசீக மொழியையும் பின்பு அரபியையும் கற்றுத் தருவார்கள். மொழிகளில் புலமை அடைந்த பின்பு தத்துவம், ஜியோ மெட்ரிக், கணிதம் ஆகியவை அரபி மொழியில் கற்றுத் தரப்படும். மேலே கண்ட படிப்புகளைப் பெறுவதற்கு இஸ்லாமியத் தத்துவங்களில் புலமை பெற்றிருக்க வேண்டும் என்கிறார்.\nநவீன அறிவியல், தத்துவம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினால்தான் நிகழ்காலத்தின் உண்மை புரியும் என்பதை உணர்ந்து நவீனகால வரலாறு, தத்துவங்களை கற்றுக்கொண்டேன். அதன் பிறகுதான் சுதந்திர சிந்தனையாளன் என்ற பொருள் கொண்ட “ஆஸாத்” எனும் புனைப் பெயரை எனக்கு அமைத்துக் கொண்டேன் என்கிறார் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) அவர்கள். (நூல் : இந்தியா விடுதலை பெறுகிறது, சமூக நீதி அறக்கட்டளையின் வெளியீடு)\nநவீன காலத்தை எதிர் கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் அதன் சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கும் இன்றைய முஸ்லிம் சமூகம் தனது பாரம்பர்ய கல்வி முறைகளை மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை இதன் மூலம் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.\nஇந்திய அரசும் மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் தங்களது தலைமுறைகளுக்கு மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களை அறிமுகம் செய்வதில் பாராமுகமாக இருந்து வருவது வேதனைக்குரிய ஒன்று.\nஅவர் இஸ்லாமிய ஷரீஅத்தை கற்றுணர்ந்த அதே நேரத்தில் நவீன கால யதார்த்தை விளங்கி இருந்தார். அ��னால்தால் அவர் யாராலும் புறக்கணிக்க முடியாத ஆளுமையாக விளங்கினார் என்பதை இந்தியச் சமூகமும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇன்றைய கல்வி முறையில் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) போன்ற அறிவாளுமைகள் உருவாவது இயலாத ஒன்று.\nஅற ஒழுக்கத்தைப் போதித்து அதன் அடித்தளத்தில் நிகழ்கால உண்மைகளை உள்வாங்கிய கல்வித் திட்டத்தால் மட்டுமே சமூக நலன் குறித்து சிந்திக்கும் அறிவு ஜீவிகளை உருவாக்க இயலும். இல்லாத போது வெறுமனே படித்தவர்கள் வருவார்கள், சமூக மேம்பாடு என்பது பண வளர்ச்சியே என வாதிடுவார்கள். அவர்களால் சமூகம் ஒருபோதும் பயன்பெறமுடியாது. பணமுள்ளவர்களே பயன் பெறுவார்கள்.\nமுஸ்லிம் சமூகம் தனது கல்விப் பாதையை மாற்றி இஸ்லாமிய அடிப்படை அறிவை போதிப்பதோடு தற்கால உலகை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற பாடத்திட்டங்களை வடிவமைத்தால்தான் நவீன உலகை எதிர்கொள்ளும் அறிவாளுமைகள் இந்திய - தமிழக முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவாகி வருவார்கள்.\nஅவர்கள்தான் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்) அவர்களின் அடுத்த தலைமுறையாக வருவார்கள். இந்தியாவின் மக்கள் நல மேம்பாட்டுக்காக உழைப்பார்கள்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமுனைப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம்\nஇஸ்லாமிய சமூகம் கல்வியில் மேம்பாடு காண முன்னேற வேண்டும்.…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nமுன் மாதிரித் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆஸாத் (ரஹ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2009/02/blog-post_09.html", "date_download": "2018-08-19T23:13:20Z", "digest": "sha1:VO56RNMLEEQ3KMNZDNM3TA5AQEWV2GHB", "length": 12347, "nlines": 188, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: தமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nதமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nசென்���ை இலொயோலா கல்லூரியில் வருகிற பிப் 12-13 நாட்களில் கணியம் எனப்படும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.\nஇதில் பொறியியல்/அறிவியல் கல்லூரி கணினித்துறை மாணவர்கள் தங்கள் இறுதி ஆண்டு திட்டப்பணி ஒப்படைப்பில் தமிழில் கணினி சார்ந்த ஆய்வுகளை மென்பொருட்களை உருவாக்குவது எப்படி, தமிழ்கணினி துறையின் அவசியம், தேவை, பணி வாய்ப்பு என பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.\nஇக்கருத்தரங்கை கணித்தமிழ் சங்கம், தமிழ் இணைய பல்கலைக்கழகம், இலொயோலா கல்லூரி இணைந்து நடத்துகின்றன.\nமுனைவர் மன்னர் சவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்\nமுனைவர் அனந்த கிருட்டிணன், முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்\nமுனைவர் நக்கீரன், இயக்குனர், தமிழ் இணைய பல்கலைகழகம்\nஅருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை, முதல்வர், இலொயோலா கல்லூரி\nதிரு ஆண்டோபீட்டர், தலைவர் கணித்தமிழ் சங்கம்\nதிரு இளங்கோவன், முன்னாள் தலைவர் கணித்தமிழ் சங்கம்.\nமுனைவர் டி.வி. கீதா, பேராசிரியர், அண்ணா பல்கலை கழகம்\nதிரு. ஜெ.ஜெரால்டு இனிகோ, லொயோலா கல்லூரி\nதிரு இ.இனியநேரு, தொழில்நுட்ப இயக்குனர், தேசிய தகவல் மய்யம்.\nமுனைவர். வி.கிருட்டிண மூர்த்தி, பேராசிரியர் , கிரசண்ட் பொறியியல் கல்லூரி\nமுனைவர் பத்ரி சேசாத்ரி, இயக்குனர், நியூ ஆரிசான் மீடியா\nதிரு. டிஎன்சி. வெங்கட்ரங்கன், வட்டார இயக்குனர், மைக்ரோசாப்ட் நிறுவனம்\nபிப் 12 மற்றும் பிப் 13\nதொடர்புக்கு: திரு . ஜெ.ஜெரால்டு இனிகோ, லொயோலா கல்லூரி 9444637478\nLabels: kanithamizh, tamil computing, கணித்தமிழ், கருத்தரங்கம், கல்லூரி, தமிழ், தமிழ்கணினி\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங��களின் இணையதளங்களின் ...\nஅறிவியல் தமிழ் கலைச்சொல் களஞ்சியம்\nசிறந்த வலைப்பதிவர் விருது - தமிழ் ஸ்டுடியோ.காம் வ...\nதமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nகூகிள் சிறப்புகள் - தொலைப்பேசி வழி தேடல்\nகூகிளின் இணையம் குறித்த விழிப்புணர்வு பேருந்து\nகூகிள் தேடுப்பொறியின் சில மணிநேர குழப்பங்கள்\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T22:55:52Z", "digest": "sha1:PSM7J6KTPXAZFJ5KV2RZ6HP2RVYVCVMK", "length": 12073, "nlines": 104, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "ச்பெக்ட்ரம் | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇந்தியன் தாத்தா அன்னா ஹஸாரே\nகலக்கிக் கொண்டிருக்கிறார் அன்னா ஹஸாரே\nஇந்தியன் படம் பார்க்கிற போது இப்படி ஒரு தாத்தா நிஜமாகவே உருவானால் பரவாயில்லையே என்று உங்களை மாதிரியே நானும் ஏங்கினேன்.\nஷிவ் கேராவின் ஃப்ரீடம் இஸ் நாட் ஃப்ரீ படித்துக் கொண்டிருக்கிறேன். தேர்தலில் வோட்டுப் போடுமுன் எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம். அதைப் படிக்கிற போதும், ஏன் நம் நாடு இப்படி அழிந்து கொண்டிருக்கிறது, விடிவே இல்லையா என்கிற ஏக்கம் ஏற்படுகிறது.\nஅன்னா ஹஸாரே பற்றி தொலைக்காட்சியில் பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது. இவர் சுபாஷ் சந்திர போசின் இந்தியன் தாத்தா அல்ல, காந்தியின் இந்தியன் தாத்தா. ஆனால் அரசியல்வாதிகளின் ஆணவமும், மெத்தனமும் இவரை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், Right To Information Act (RTI) வருவதற்குக் காரணமாக இருந்தவர்.\nஅன்னா ஹஸாரேக்கு பல்வேறு மாநிலங்களில் ஆதரவு தோன்றியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். கிரன் பேடி உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தேசத்தில் நல்லது நடக்கிற வாய்ப்புக்கள் தெரிகின்றன.\nலோக்பால் பில் என்றால் என்ன\nலோக்பால் என்பது ஏதாவது ஜவுளிக்கடையின் பேரா\nலோக்பால் என்பது உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.\nஎந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\n1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.\n42 வருஷங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த விஷயத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அன்னா ஹஸாரேயின் கோரிக்கை.\nமுதலில் அன்னா ஹஸாரேயின் செயலை இம்மெச்சூர் என்று காங்கிரஸ் வர்ணித்தது. பிறகு கொஞ்சம் காத்திருக்க வேண்டும், உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டது. பிறகு வீரப்ப மொய்லி அவர்கள் அடுத்த பார்லிமெண்ட் செஷனில் கொண்டுவருகிறோம் என்று உறுதி அளித்தார். எதற்குமே அன்னா மசியவில்லை. ஷரத் பவார் லோக்பால் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். ம்ஹூம்…..\nமெச்சூராக இருப்பது என்றால் என்ன\nஇந்தியாவின் கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் ஸ்விஸ் வங்கியில் இருப்பதும், நூறு வருஷத்து இந்திய பட்ஜெட் அளவுக்கு 2ஜியில் திருடப்பட்டிருப்பதும் தெரியவே தெரியாத மாதிரி உட்கார்ந்திருப்பதா\nஅன்னா ஹஸாரேக்கு ஆதரவு தருவதாகச் சொல்லிக் கொண்டு வந்த அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்க்கவில்லை மக்கள். உமாபாரதியையும், சௌதாலாவையும் அப்படியே வண்டியேற்றி அனுப்பிவிட்டார்கள்.\nஅவரைப் பொன் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.\nPosted in அரசியல் and tagged 2ஜி, அனுபவம், அன்னா ஹஸாரே, அரசியல், இந்தியன், உண்ணாவிரதம், ஊழல், ச்பெக்ட்ரம், பிரதமர், ஷிவ் கேரா, ஸ்பெக்ட்ரம் on ஏப்ரல் 7, 2011 by கே. ஜி. ஜவர்லால். 19 பின்னூட்டங்கள்\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nகோள் முதல் கோண் வரை\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nமானங்கெட்ட மானம் என்றால் என்ன\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/04/best-cheap-low-cost-stock-brokers-india-011053.html", "date_download": "2018-08-19T23:43:23Z", "digest": "sha1:BCQ3YVK4HUSQHRX65C3GHQAXWANOZW7G", "length": 30688, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் சிறந்த மற்றும் மலிவான பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள்..! | Best Cheap Low Cost stock Brokers In India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் சிறந்த மற்றும் மலிவான பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள்..\nஇந்தியாவில் சிறந்த மற்றும் மலிவான பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள்..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nசென்செக்ஸ் 155 புள்ளிகளும், நிப்டி 11,429 புள்ளிகளாகவும் சரிவு\nமுதல் முறையாக 38,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்.. நிப்டி 11,4500 புள்ளிக்கு அருகில் நிப்டி\n38,000 புள்ளிகளை கடந்து வரலாற்று சாதனை படைத்த சென்செக்ஸ்..\nமீண்டும் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் சாதனை..\nசீனாவை பின்னுக்குதள்ளிய ஜப்பான்.. இந்தியாவின் நிலை என்ன..\nஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் ஆணி வேர் அந்த நாட்டின் பங்குச் சந்தை ஆகும். அந்தச் சந்தையில் முதலீடு செய்யும் சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையே பொருளாதாரத்தின் அளவு கோலாகப் பல்வேறு பொருளாதார வல்லுநர்களால் கருதப்படுகின்றது.\nஏனெனில் நாட்டின் வளம் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் மற்றும் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் அனைவருக்கும் பங்கு இருக்க வேண்டும். சிறு மற்றும் குறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஈடுபட அவர்களுக்கு வர்த்தக மற்றும் டீமேட் கணக்குத் தேவைப்படுகின்றது. இத்தகைய கணக்குகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இந்தியாவில் ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன.\nதற்போதைய சூழ்நிலையில், ஒரு முதலீட்டாளருக்கு வர்த்தகக் கணக்கை தொடங்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையை ஒரு பொருளாதார வல்லுநர் கண்டிப்பாக வரவேற்பார். எனினும் ஒரு முதலீட்டாளரின் பார்வையில் இந்தக் சூழ்நிலை குழப்பம் மிகுந்தது மற்றும் சிக்கலானது.\nஒரு முதலீட்டாளர் ஒரு பொருத்தமான தரகரைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். பங்குச் சந்தை தரகைப் பொருத்தவரை மிகக் குறைவான தரகு என்பது தரகு நிறுவனங்களை வேறுபடுத்திக் காட்டும் மிக முக்கியமான காரணியாகத் திகழ்கின்றது. ஏனெனில் அதிக அளவு வர்த்தகம் நடக்கும் பொழுது, குறைந்த தரகு கட்டணம் உங்களுக்கு அதிகச் சேமிப்பை தரும். எனவே குறைந்த தரகு கட்டணம் உங்களுக்கு அதிகச் சேமிப்பை தரும்.\nஇந்தியாவில் உள்ள சிறந்த மற்றும் குறைந்த விலை பங்குச் சந்தை தரகு நிறுனங்களைப் பற்றி அலசும் பொழுது, அந்த நிறுவனத்தினால் விதிக்கப்படும் பரிவர்த்தணைக் கட்டணத்தைப் புறந்தள்ள முடியாது.\nஅனைத்து பங்குச் சந்தை தரகு நிறுவனங்களும் ஒரே விதமான தரகு கட்டணத்தை வசூலிப்பதில்லை என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தத் தரகு கட்டணம் என்பது வர்த்தக அளவைப் பொருத்து வேறுபடும்.\nநீங்கள் மலிவு விலை தரகு நிறுவனங்கள் எனக் கருதும் பல்வேறு நிறுவனங்களுக்கு இந்தத் தரகு கட்டணம் மிகக் குறைந்த செலவாகக் கருதப்படும். ஆனால் முதலீட்டாளரைப் பொருத்த வரை இது மிகப் பெரிய விஷயம். எனவே, நாங்கள் உங்களுக்கு உதவும் பொருட்டு இந்தக் கட்டுரையைக் கொடுத்துள்ளோம். உங்களுக்கான தரகு நிறுவனத்தைப் பற்றி முடிவெடுக்கும் முன்னர் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தரகு நிறுவனப் பட்டியலை ஒரு முறை படித்துப் பாருங்கள். இந்தக் கட்டுரையில் தேசிய பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தரகு நிறுவனங்களின் தரகு கட்டணம், பரிவர்த்தனைக் கட்டணம் ஆகிய இரண்டும் பரிசீலிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப் படித்த பின்னர் உங்களுக்கான தரகு நிறுவனத்தை முடிவு செய்யுங்கள்.\nஇந்த நிறுவனம் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு வர்த்தகத்திற்கு ரூ ரூ15 ஐ தரகு கட்டணமாக வசூலிக்கின்றது. இங்கே வரம்பற்ற வர்த்தகத்திற்கு, பங்குகளுக்கு ரூ 899ம், நாணயங்கள் மீதான வர்த்தகத்திற்கு ரூ 499ம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவரை ப்ரோஸ்டாக்ஸ் நிறுவனம் பல்வேறு வகையான திட்டங்களைத் தன்னுடைய வாடிக்கையாளருக்கு வழங்குகின்றது. அதாவது பங்கு டெலிவரிக்கு ரூ. 325 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ 325 / கோடி யும், பூயூச்சர் வர்த்தகத்திற்கு ரூ 190 / கோடியும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகமாக வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் ஆப்ஷனுக்கு ரூ 5000 / கோடி, நாணய ப்யூச்சருக்கு ரூ. 100 / கோடி , நாணய ஆப்சனுக்கு ரூ .4000 / கோடி போன்ற பல்வேறு திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.\nஇந்தத் தரகு நிறுவனத்தின் மிக முக்கியமான அம்சம் கட்டணமற்ற பங்கு வர்த்தகத் திட்டம் ஆகும். அதாவது பங்கு டெலிவரிக்கு இந்த நிறுவனம் கட்டணத்தை வசூலிப்பதில்லை. இந்த நிறுவனம் இன்ட்ராடே வர்த்தகம், ப்யூச்சர் மற்றும் ஆப்சன், கமாடிட்டி, மற்றும் நாணய வர்த்தகத்திற்கு ரூ 20 அல்லது 0.01% ஆகிய இரண்டில் எது குறைவோ அதைக் கட்டணமாக வசூலிக்கின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவரை பரிவர்தனை கட்டணமாகப் பங்கு டெலிவரிக்கு. ரூ. 325 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ. 325 / கோடியும், ப்யூகச்சருக்கு ரூ 210/கோடியும், ஆப்ஷனுக்கு ரூ 5500/கோடியும், நாணய ப்யூச்சருக்கு ரூ. 135 / கோடியும், நாணய ஆப்ஷனுக்கு ரூ 6000/கோடியும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.\nஇந்த நிறுவனமும் இலவச பங்கு பரிவர்த்தனையை வாடிக்கையாளருக்கு வழங்குகின்றது. இந்த நிறுவனம் இன்ட்ராடே வர்த்தகம், ப்யூச்சர் மற்றும் ஆப்சன், கமாடிட்டி, மற்றும் நாணய வர்த்தகத்திற்கு ரூ 20 அல்லது 0.01% ஆகிய இரண்டில் எது குறைவோ அதைக் கட்டணமாக வசூலிக்கின்றது. சந்தையில் உள்ள மிகக் குறைந்த கட்டணங்களில் இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவ���ை பரிவர்தனை கட்டணமாகப் பங்கு டெலிவரிக்கு. ரூ. 325 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ. 325 / கோடியும், ப்யூச்சருக்கு ரூ 210/கோடியும், ஆப்ஷனுக்கு ரூ 5500/கோடியும், நாணய ப்யூச்சருக்கு ரூ. 150 / கோடியும், நாணய ஆப்ஷனுக்கு ரூ 6000/கோடியும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.\nஇது ஒரு ஆன்லைன் தரகு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஈக்விட்டி டெலிவரி, இன்டராடே, எஃப் & ஓ, கமாடிட்டி, மற்றும் நாணய வர்த்தகத்திற்கு ரூ. 9 ஐ கட்டணமாக வசூலிக்கின்றது. வரம்பற்ற வர்த்தகத்தைப் பொருத்தவரை கமாடிட்டி வர்த்தகத்திற்கு மாதத்திற்கு ரூ 999ம், ரொக்க பங்கு பரிவர்த்தனை மற்றும் எப் & ஓ விற்க்கு மாதத்திற்கு ரு 999ம், கமாடிட்டி வர்த்தகத்திற்கு மாதத்திற்கு ரூ / ரூ 499 ஐ கட்டணமாக வசூலிக்கின்றது. எனவே பெரிய அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் நபருக்கு இந்த நிறுவனம் ஒரு சிறந்த வாய்ப்பளிக்கின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவரை ஆன்லைன் பரிவர்தனை கட்டணமாகப் பங்கு டெலிவரிக்கு. ரூ. 325 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ. 325 / கோடியும், ப்யூச்சருக்கு ரூ 250/கோடியும், ஆப்ஷனுக்கு ரூ 6500/கோடியும், நாணய ப்யூச்சருக்கு ரூ. 165 / கோடியும், நாணய ஆப்ஷனுக்கு ரூ 6000/கோடியும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.\nஇதுவும் ஒரு ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஈக்விட்டி டெலிவரி, இன்டராடே, எஃப் & ஓ, கமாடிட்டி, மற்றும் நாணய வர்த்தகத்திற்கு ரூ. 15 ஐ கட்டணமாக வசூலிக்கின்றது. வரம்பற்ற வர்த்தகத்தைப் பொருத்தவரை கமாடிட்டி வர்த்தகத்திற்கு மாதத்திற்கு ரூ 1899ம், ரொக்க பங்கு பரிவர்த்தனை மற்றும் எப் & ஓ விற்க்கு மாதத்திற்கு ரு 1899ம், நாணய வர்த்தகத்திற்கு ரூ 999 ஐ கட்டணமாக வசூலிக்கின்றது. தேசிய பங்குச் சந்தையைப் பொருத்தவரை ஆன்லைன் பரிவர்தனை கட்டணமாகப் பங்கு டெலிவரிக்கு. ரூ. 350 / கோடி யும், இன்ட்ராடே வர்த்தகத்திற்கு ரூ. 350 / கோடியும், ப்யூச்சருக்கு ரூ 240/கோடியும், ஆப்ஷனுக்கு ரூ 7150/கோடியும், நாணய ப்யூச்சருக்கு ரூ. 165 / கோடியும், நாணய ஆப்ஷனுக்கு ரூ 6000/கோடியும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.\nகுறைந்த கட்டண தரகு நிறுவனங்களைப் பொருத்த வரை, கணக்குத் திறப்பு, வர்த்தக ஒப்பந்தங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் அனைத்தும் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே இத்தகைய தரகு நிறுனங்களைப் பொருத்த வரை உங்கள் வீட்டு வாசலில் உங்களுக்கான சேவையை அளிப்பார்கள் என் எதிர்பார்க்காதீர்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nBest Cheap Low Cost stock Brokers In India - Tamil Goodreturns | இந்தியாவில் சிறந்த மற்றும் மலிவான பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள்..\n70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாது மோடி செய்துவிட்டார்..\nகடைசி வேலை நாளில் பணிநீக்கம்.. அலகாபாத் வங்கி சிஇஓ-வின் பரிதாப நிலை..\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/obama-michelle-s-portrait-becomes-viral-social-media-311297.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=2.23.84.45&utm_campaign=client-rss", "date_download": "2018-08-19T22:59:46Z", "digest": "sha1:RWXPHMWPOBXSRHX35G6UUYGF3JMLYE2E", "length": 11785, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னம்மா நீங்க இப்படி வரைஞ்சு இருக்கீங்க.. மியூசியத்தில் வைக்கப்பட்ட அதிரிபுதிரி ஒபாமா படம்! | Obama and Michelle's portrait becomes viral in social media - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என்னம்மா நீங்க இப்படி வரைஞ்சு இருக்கீங்க.. மியூசியத்தில் வைக்கப்பட்ட அதிரிபுதிரி ஒபாமா படம்\nஎன்னம்மா நீங்க இப்படி வரைஞ்சு இருக்கீங்க.. மியூசியத்தில் வைக்கப்பட்ட அதிரிபுதிரி ஒபாமா படம்\nகேரளா வெள்ளம்: அதிமுக எம்பிக்கள் எம்எல்ஏக்கள் நிதியுதவி\n2017ம் ஆண்டின் சிறந்த டிவிட் எது தெரியுமா\nடெல்லியில் ஒபாமா.. மோடி காதில் மட்டும் ரகசியமாக சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா\nடெல்லியில் பிரதமர் மோடி - அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா சந்திப்பு\nசாம்பார் எப்படி இருக்கும்னு தெரியுமா.. சப்பாத்தி சுடுவீங்களா.. ஒபாமா அளித்த காமெடியான பதில்\nஒபாமா மகள் முத்தம் கொடுக்கும் வீடியோ : முன்னாள், இந்நாள் அமெரிக்க அதிபர் மகள்கள் ஆதரவு ட்வீட்\nஓவர் நைட்ல ஒபாமா ஆக முடியாது.. ஆனா மருமகன் ஆகலாம்.. ஒருத்தர் ஆகி இருக்காரே\nநியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் புதிய வரைபடம் ஒன்று மியூசியத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஸ்மித் சோனியான் தேசிய வரைபட மியூசியத்தில் இந்தப் படம் வைக்கப்பட்டு உள்ளது.\nஅதேபோல் அவரது மனைவி மிட்சல் ஒபாமா புகைப்படமும் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று ஒபாமாவும், மிட்சல் ஒபாமாவும் சேர்ந்து இந்தப் புகைப்படத்தை திறந்தார்கள்.\nதற்போது இந்த புகைப்படத்தின் வித்தியாசமான தன்மைக்காக அது மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. பலரும் இதை வைத்து மீம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nஸ்மித் சோனியான் தேசிய வரைபட மியூசியம் அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு முன்னாள் அதிபர்களின் வரைபடங்கள் எல்லாம் இருக்கிறது. அதேபோல் முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரைபடமும் இடம்பெற்று உள்ளது .\nஇதில் வைக்கப்பட்டு இருக்கும் ஒபாமா வரைபடம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் எப்போதும் இருப்பது போல இல்லாமல் இதில் சட்டை பட்டனை திறந்து வைத்து ஸ்டைலாக அமர்ந்துள்ளார். மேலும் அவர் செடிகளுக்குள் அமர்ந்து இருப்பது போல இருக்கிறது.\nஅதேபோல் அருகிலேயே மிட்சல் படமும் திறக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வித்தியாசமாகப் பட போஸ்டர் போலக் கலர் கலராக இருக்கிறது. கெஹிண்டே வில்லே என்பவர் இந்தப் படங்களை வரைந்து இருக்கிறார்.\nஇந்தப் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. பலரும் இதை டிரம்ப்புடன் சேர்த்து வைத்துக் கலாய்த்து கொண்டு இருக்கிறார்கள். இவர் ஒபாமா வெள்ளை மாளிகைக்கு வெளியே இருப்பது போல எடிட் செய்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/03/blog-post_20.html", "date_download": "2018-08-19T23:21:24Z", "digest": "sha1:WP36KO5H6LZ6O3FDGGAERBY7ZZX6GMIS", "length": 7453, "nlines": 39, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: தூக்கத்தின் போது படுக்கையறைக்கு \"அமுக்குவான் பேய்\" வரும் ரகசியம்!", "raw_content": "\nதூக்கத்தின் போது படுக்கையறைக்கு \"அமுக்குவான் பேய்\" வரும் ரகசியம்\nஇரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழு��்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்.\nஉயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது.பொதுவாக அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும்.\nஇது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும்.\nநம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு. சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது.\nஇந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.\nஇதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.\nஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல.\nதொடர் தனிமைத் தூக்க பக்கவாதம்\nபேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://localnewspaper.in/hot-news/dr-apj-abdul-kalam/", "date_download": "2018-08-19T22:42:45Z", "digest": "sha1:GFODC3RD4NE3PDCIWCRLVRVXEKX4UWXT", "length": 30433, "nlines": 172, "source_domain": "localnewspaper.in", "title": "Dr.APJ Abdul Kalam is no more - Hot News - Local Newspaper | Chennai Newspapers", "raw_content": "\nகாலத்தை நோக்கிப் புறப்படு – 1\nகேள்வி :எனக்கு எப்போதுமே தன்னம்பிக்கை குறைவு உண்மையில், இந்த விஷயத்தில் நானும் என் சகோதரனும் ஒரே மாதிரிதான். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, எங்கள் தாயார் எங்களை அதிக பாதுகாத்து, வாழ்க்கையின் யதார்த்தங்களை பார்க்கவிடாமல் அரணாக நின்றதாலா என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் அது இப்போது என் அன்றாட வாழ்வை பாதிப்பதால் அது ஒரு எல்லைக்கு வந்துவிட்டது.என்னைச்சுற்றி இருப்பவர்கள் என்னை கட்டாயம் விரும்பவேண்டுமென்று நினைக்கிறேன், ஆனால் உண்மையில் அவர்கள் அப்படியில்லை. வேலை செய்யும் இடத்தில் எனக்கு ஒரு சினேகிதி, இது கொஞ்சம் கிறுக்குத்தனமாக கூட இருக்கும், அவள் எனக்காக வருத்தப்படுவதால், அவள் என்னுடன் ஒன்றாக சாப்பிடவேண்டுமென்று நினைக்கிறேன். நான் வீட்டை விட்டு வெளியே போகவேண்டுமென்றால், அண்டை அசலார் வெளியே இருந்தால், நான் அவர்களை எதிர்கொள்ள வேண்டுமென்பதற்காகவே, அவர்கள் போகிறவரையில் நான் காத்திருக்கிறேன். இதில் மோசமான நிலை நான் எதற்கும் லாயக்கற்றவன் என்று நினைப்பதுதான்.என் உலகத்தில் எனக்கு அதிக மகிழ்ச்சியில்லை என்பது தெரிகிறது. என் எரிச்சலை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று பின் வாங்கி மற்றவர்கள் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள காத்திருப்பேன்.லேசான பின்னடைவை கூட நிரந்தரமான, சகித்திக் கொள்ள முடியாததாகத் தெரிகிறது. நம்பிக்கையற்ற எண்ணம் என்னை ஆட்கொள்வதாக உணர்கிறேன்.\nநேற்று நான் உங்கள் பேச்சை கேட்டேன், ` உன்னை நம்பு உன் திறமைகளில் நம்பிக்கை வை உன் திறமைகளில் நம்பிக்கை வை ` பணியாத அதே சமயம் ஒரு நியாயமான நம்பிக்கையோடு உன்னுடைய திறமையில்லாமல், நீ வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்னுடைய சோகத்திற்கும் வெற்றி பெற முடியாததற்குமான காரணம் எனக்குத் தெரியும்.ஆனால் நான் என்னை எப்படி நம்புவது ` பணியாத அதே சமயம் ஒரு நியாயமான நம்பிக்கையோடு உன்னுடைய திறமையில்லாமல், நீ வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்னுடைய சோகத்தி���்கும் வெற்றி பெற முடியாததற்குமான காரணம் எனக்குத் தெரியும்.ஆனால் நான் என்னை எப்படி நம்புவது என்னுடைய நம்பிக்கையை வளர்க்க எனக்கு அந்த அடிப்படையுமே இல்லை, நான் சொல்வதற்காக மன்னிக்கவும், என்னுடைய எந்த திறமைமீது எனக்கு நம்பிக்கையில்லை.நான் குழம்பியிருக்கிறேன். நீங்கள் சொல்வதுதான் உண்மை என்பது உறுதி, ஆனால் என் விஷயத்தில் அது உதவாது.தயவுசெய்து எனக்கு வழிகாட்டுங்கள். நான் என்ன செய்ய வேண்டும் \nநாம் முகத்தில் பயத்தோடு நின்று பார்க்கும் ஒவ்வொரு அனுபவம்த்திலிருந்தும் நமக்கு பலம், துணிவு, நம்பிக்கை வருகிறது.நம்மால் முடியாது என்று நினைப்பதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்\nஎன் நண்பரே, நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது நம்பிக்கையான அமைதியோடு நமது மருத்துவர் சொல்கிற ஆலோசனைகளை நம்புகிறோம். ஊக்குவிக்கும் பேச்சாளரின் கவர்ச்சியான நம்பிக்கையை, தன்னம்பிக்கை மனிதர்களிடம் தன்மைகளை எல்லோரும் ரசிக்கிறார்கள்.. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இந்த தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது, இருந்தும் பலர் இந்த கண்டெடுக்க போராடுகிறார்கள். இதில் சோகமே , உங்களுக்கு இதுவே சிக்கலான வட்டமாகிவிட்டது, காரணம் உங்கள் தன்னம்பிக்கை குறைவால் ,வெற்றி பெறுவது உங்களுக்கு கடினமாகிவிட்டது,நீங்கள் வெற்றி பெற முடியாததால், உங்களிடமுள்ள கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையும் போய்விடுகிறது.\nவாழ்க்கையில் எல்லா பக்கங்களிலும் நீங்கள் பார்க்கலாம், நடுக்கத்தோடு, தடுமாறியபடி, அதிக குற்றவுணர்வோடு எடுத்துக்கொண்ட ஒரு திட்டத்தை மக்கள் தொடவே தயங்குவார்கள். இன்னொரு பக்கம், தெளிவாக பேசு ஒருவர், அவரோ அவளோ நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையோடு, உங்கள் கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில்களைச் சொல்லி, அவருக்கோ, அவளுக்கோ இது தெரியாது என்பதை உடனடியாக ஒப்புக்கொள்பவரிடமிருந்து, ஒரு நம்பிக்கையை பெறுகிறார்கள்.\nதன்னம்பிக்கையுள்ள மக்கள்அவர்களுடைய பார்வையாளர்கள், தங்களுக்கு இணையானவர்கள், தங்களுடைய மேலதிகாரிகள், தங்களுடைய வாடிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் அடுத்தவர்களுக்குள் நம்பிக்கையை விதைக்கிறார்கள். அடுத்தவர்களின் நம்பிக்கை பெறுகிற முக்கியமான வழியிலேயே தன்னம்பிக்கையுள்ள ஒரு மனிதன் தன் வெற்ற���யை அடைகிறான். நல்ல விஷயமே தன்னம்பிக்கை என்பதை கற்கவும்,எழுப்பவும் முடியும். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கை வேலை செய்கீறீர்களோ அல்லதுஉங்களைச் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை வளர்க்கீறீர்களோ, அந்த முயற்சி தகுதியானதுதான். அதனால் நீங்கள் முயலவேண்டும், கடினமாக முயன்று உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.\nசுய கற்றறிவு + சுய மதிப்பு = தன்னம்பிக்கை\nசுயமாக கற்றறிதலும், சுய மதிப்பீடு இவை இரண்டும் தான் தன்னம்பிக்கையை வளர்க்கும்.. நம் திறன்களை மேம்படுத்தி, நம் திறமைக்கேற்ற பகுதிகளில் நமது லட்சியங்களை அடைவதன் மூலமாகவே நான் நமது சுய கற்றறிதலை பெறுகிறோம்.. ஒரு குறிப்பிட்ட பக்தியில், நாம் கடினமாக உழைத்து அதில் நிபுணத்துவத்தை வளர்த்து, நம்மால் வெற்றி பெறமுடிகிறது என்பது தெரிந்தாலே நம்பிக்கை வருகிறது.இந்த வகையான நம்பிக்கை தான் கடினமான சவால்களையும், பின்னடைவுகளை சளைக்காமல் சந்திப்பதற்கு மக்களை வழி நடத்துகிறது.\nஇது சுய மதிப்பின் மேல் படிகிறது, அது நம் வாழ்க்கையில் நடப்பதற்கு நம்மால் ஈடு கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பதற்கான தகுதி இருக்கிறது என்கிற பொதுவான் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.\nநாம் நேர்மையான நடந்துகொள்கிறோம், நாம் என்ன செய்கிறோமோ அதற்கு நாம் தகுதியானவர், நம்முடைய சிந்தனையை அதில் செலுத்தினால் நம்மால் போட்டி போடமுடியும், என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் இது வருகிறது.அதில் ஒரு பகுதியாக,நம்மைச் சுற்றியுள்ள மக்கள் நம்மை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதிலும் வருகிறது.\n1957ம் வருடம், சென்னை இன்ஸ்டிட்டியுட் ஆஃப் டெக்னாலஜியின் எனது இறுதியாண்டு படிப்பின்போது, குழவாக ஒரு திட்டத்தில் இறங்கியபோதுதான், கொடுக்கப்பட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்கிற போதுதான், ஒரு நெருக்கடியான உணர்வை எப்படி ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்கிற மதிப்புள்ள பாடத்தை நான் கற்றுக்கொண்டேன். எங்கள் ஆசிரியர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஒரு ஆறு நபர் குழவை அமைத்து, என்னை அந்த திட்டத்தின் தலைவனாக்கி, குறை மட்ட தாக்குதல் விமானத்திற்கான முன்னோட்ட வடிவமைப்பை உருவாக்கச் சொன்னார். அதன் செயலியக்கம் மற்றும் கட்ட வடிவமைப்பு என்பது என் பொறுப்பு, மற்ற ஐவரும், ஒட்டுதல், கட்டுப்பாடு, வழிகாட்டுதல், பறத்தல், க��ுவியல் ஆகிய வடிவமைப்புகளை எடுத்துக்கொண்டார்கள். ஐந்து மாதம் கழித்து, எங்கள் திட்டத்தை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் எங்கள் திட்டத்தை மதிப்பீடு செய்த போது எங்கள் பணி திருப்திகரமாக இல்லை என்று தன் ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.பல்வேறு வடிவமைப்புகளை உருவாக்க, தகவல்களை பெறுவதற்கு நாங்கள் பட்ட கஷ்டங்களின் நீண்டி பட்டியலை அவர் காது கொடுத்து கேட்கவேயில்லை.என்னுடைய ஐந்து சகாக்களிடமிருந்து நான் உள்ளீடுகளை வாங்க வேண்டியிருப்பதால், எனக்கு இந்த வேலையை முடிக்க இன்னும் ஒரு மாதம் அவகாசம் வேண்டுமென்றேன். பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சொன்னார், `இதோ பார், இப்போது வெள்ளிக்கிழமை மதியம்,இந்த வடிவமைப்பு வரைபடத்தை கொடுக்க உனக்கு மூன்று நாட்கள் தருகிறேன், அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டால், உனக்கு இன்னும் ஒரு மாசம் அவகாசம் கிடைக்கும், இல்லையேல், உன்னுடைய கல்வி உதவித் தொகை ரத்தாகும்.\nஎன் வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சி இது இந்த உதவித்தொகைதான் என் வாழ்வாதாரம், அது இல்லாவிட்டால் என் சாப்பாட்டிற்கு கூட நான் பணம் கட்டமுடியாது. மூன்று நாட்களுக்குள் அந்த வேலையை முடிப்பதை தவிர வேறு வழியில்லை. நானும் எங்கள் குழுவினரும் எங்கள் முழுத்திறனையும் காட்ட முடிவு செய்தோம். இரவு பகல் பாராமல் வேலை செய்தோம்,இரவுகளில் அந்த வரை பட பலைககளின் மீதே எங்கள் தலை கவிழ்ந்திருக்கும், சாப்பாடோ தூக்கமோ கிடையாது. சனிக்கிழமை ஒரு மணிநேரம் மட்டும் ஒய்வெடுத்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, யாரோ ஆய்வுக்கூடத்தில் இருப்பதாக உணர்ந்தேன்.அது பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மெளனமாக என் வேலையின் முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருந்தார். என் வேலையைப் பார்த்தவுடன் என் முதுகில் தட்டிக்கொடுத்து அன்போடு அணைத்துக்கொண்டு சொன்னார், `கடினமாக காலக்கெடுவத்து உனக்கு மன உளைச்சலை கொடுக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த திட்டத்தை முடிக்க அதுதான் ஒரே வழி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன், அடுத்த ஒரு மாதம் இருட்டில் தடவிகொண்டிருக்காமல், அவர் எங்களுக்கு அடுத்த மூன்று நாட்களில் வேலையை முடிக்க கெடு வைத்தார். அந்த காலக்கெடு கொடுத்த அழுத்தத்தினால் சில மாதங்களாக இழுத்தடித்துக்கொண்டிருந்ததை வேகமாக முடிக்க துரிதப்படுத்தியது.இந்த திட்டத்தை முடிக்கும் முயற்சியில், என்னுடையதுறை வேலையில் நான் அடிப்படையான திறனையும், என் குழ சகாக்களின் ஒத்துழைப்பை பெறு மென் திறனையும் நான் வளர்த்துக்கொண்டேன்.\nகீழிருந்து மேலாக1.இலக்கை வரையறை செய் 2 அந்த இலக்கை அடைய செயலில் இறங்கு 3 அந்த இலக்கை அடைய வேகப்படுத்து 4. உழை, உழை, உழைதன்னம்பிக்கை\nஇந்த அனுபவம் என்ன செய்தியைத் தருகிறது இந்த நான்கு படிகளின் மூலமாக நீ உன் தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ள முடியும். உன் இலக்கை வரையறை செய்து கொள், இரண்டு, உன் இலக்கை அடைய செயலில் இறங்கு, மூன்று உன் இலக்கை அடைய வேகப்படுத்து 4. உழை உழை உழை\nஉங்கள் தன்னம்பிக்கைய வளர்க்க உங்கள் இலக்கை நிர்ணயிப்பதுதான் முக்கியமான செயல்பாடு.நீங்கள் விரும்பும் துறையில், நீங்களாக ஒரு இலக்கை தீர்மானித்து, அந்த இலக்கை அடைய கடுமையாக உழையுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் செயல்பாடுகளைவெற்றி பெற தூண்டிவிடும், அதனுடம் மற்றவர்களோடு வெற்றிகரமாக வேலை செய்யும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maayon.in/tag/science-news-in-tamil/", "date_download": "2018-08-19T23:52:14Z", "digest": "sha1:NDXKD3CGXHUNWQWSG64P4E3KD3XCQMAI", "length": 2839, "nlines": 63, "source_domain": "maayon.in", "title": "Science news in Tamil Archives - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nசர் சி வி ராமன் – நோபல் தமிழனின் சுவாரசிய வரலாறு\nஇனி ரோபோக்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்\nஅமலா கமலா | ஓநாய் குழந்தைகள்\nMystery • Search அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய...\nMystery • Search • Villages கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nCulture • Featured • History • Search உலகின் சக்திவாய்ந்த வாள் – தென்னிந்திய...\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள் 6,176 views\nயாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன் 4,145 views\nஅனுமனின் காதல், திருமணம், மகன். 3,669 views\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை 3,520 views\n​நல்லை அல்லை – காற்று வெளியிடை 3,158 views\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில் 2,876 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.atozvideosofficial.com/2018/07/speaker-volume.html", "date_download": "2018-08-19T23:08:19Z", "digest": "sha1:FLXLLZBKKXS57T3SCDKKGUDJ7LD4LSPH", "length": 6629, "nlines": 86, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "உங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் - A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nஉங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஎன்ற தலைப்பில் ஒரு கட்டுரை எலுதிருந்தோம். அதில் நாம் எந்த ஒரு செயலியும் பயன்பாடுதாமல் நம் மொபைலின் ஸ்பீக்கர் வால்யூம் மை அதிகபடுதிகொல்லம்.\nஇந்த கட்டுரயில் நாம்காண இருபது அனைத்து விதமான மொபைல்களுக்கும் இந்த வளிமுறை பயன்படும். நம்முடய மொபைல் வால்யூம் மை அதிகபடுத நமக்கு ஒரு செயலி தேவைபடுகிறது. அந்த செயலிகன பதிவிறக்க லிங்கை கீளை கொடுத்துள்ளோம். தேவை என்றால் அதை பயன்படுதி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎப்படி மொபைல் volume அதிகபடுத்துவது\nஉங்கள் volume மை அதிகபடுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழை உள்ள வீடியோவை பார்க்கவும். கீளை உள்ள வீடியோவில் தெளிவாக உள்ளது எப்படி மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் என்று.\nஇதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nஇந்த பகுதியில் நான் சிறந்த 5 போர்த்தந்திர game கலை பார்க்கலாம். அதற்கு முன்பு இந்த பதிவு 8/2/2018 டில் பதிவேற்ற பட்டது. நீங்கள் ஓரிரு...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் | எந்த ஒரு செயலியும் பயன்படுத்தாமல்\nஉங்கள் Processor ரை தெரிந்து கொள்ளுங்கள் இந்த கட்டுரையில் நாம் கானைருபது நம் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம் அதுவும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/common-food-myths-facts-016098.html", "date_download": "2018-08-19T23:38:16Z", "digest": "sha1:2YVCZKCFXZNKMDRCMYQ3QTHPUZHTGCYN", "length": 25036, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "உணவு விஷயத்தில் நம்பப்படும் சில தவறான நம்பிக்கைகளும்! அவற்றின் உண்மைகளும்!! | Common Food Myths and Facts - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உணவு விஷயத்தில் நம்பப்படும் சில தவறான நம்பிக்கைகளும்\nஉணவு விஷயத்தில் நம்பப்படும் சில தவறான நம்பிக்கைகளும்\nஇன்றைக்கு உடல் நலம் குறித்த விழிப்புணர்வு ஏறத்தாழ பெரும்பாலோனோருக்கு இருக்கிறது. எந்த உணவை எடுத்தாலும் அதில் இத்தனை கலோரி இருக்கிறது... அது ஆயில் அயிட்டம், சாப்பிட்டா வெயிட் போடும்... இது சாப்ட்டா ஸ்கின்னுக்கு நல்லது என்று சாப்பிடும் உணவுகளில் கிடுக்குப்பிடி காட்டுவார்கள் தினமும் சாப்பிடும் உணவுகளில் தான் நமக்கு எத்தனை சந்தேகங்கள்...\nசந்தேகங்களை விட தவறான புரிதலோடு இருந்தால் அது பெரும் ஆபத்து... உணவுகளில் இருக்கும் சத்துக்கள் குறித்து நிலவும் பொய்யும் அது குறித்த உண்மையையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமைத்த காய்களைவிட பச்சையாக சாப்பிடும் காய்களில் தான் அதிக சத்துக்கள் இருப்பதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காலையில் எழுந்ததுமே ஒரு காரட் பச்சையாக சாப்பிட்டால் முழு நாளுக்கான எனர்ஜி கிடைக்கும், காய்கறியில் இருக்கும் என்சைம்கள் ஜீரணத்தை அதிகரிக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.\nஇது முற்றிலும் தவறானது.உடலின் ஒட்டுமொத்த ஜீரணத்திற்கு காய்கறிகளில் இருக்கும் என்சைம்கள் மூலமாக ஜீரணமாவது என்பது மிகவும் குறைந்த அளவு தான். அத்துடன் காய்களை ஜீரணத்திற்காக மட்டுமே நாம் சாப்பிடுவதில்லை என்பதையும் உணர வேண்டும்.\nஅரிசி சாப்பிட்டால் ஓபிசிட்டி வரும்:\nஅரிசி உணவுகளில் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது. அதனால் அது சாப்பிட்டால் நமக்கு கொழுப்பு சேரும் என்று சொல்லி அரிசி உணவே இல்லாத பேலியோ டயட் தான் இப்போதைய ட்ரெண்ட்டாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் அரிசிகளில் மட்டுமல்ல பிரட்,பாஸ்தா போன்ற பல உணவுகளைச் சாப்பிட்டாலும் கார்போ ஹைட்ரேட் சேரும். அதோடு கார்போஹைட்ரேட் வேண்டவே வேண்டாம் என்று சுத்தமாக நம்மால் ஒதுக்க முடியாது நம் உடலை சுறுசுறுப்பாக இயக்குபவைகளில் முதன்மையானது கார்போஹைட்ரேட்.\nபகலும் இரவும் ஒன்றே :\nகொழுப்பு நிறைந்த உணவுகளை மதிய நேரத்தில் தான் சாப்பிட வேண்டும் அப்போது தான் அது எளிதில் ஜீரணமாகும் இரவுகளில் சாப்பிட்டால் அது ஜீரணமாகாது என்று சொல்லி மதிய உணவாக சிலர் டபுள் மீல்ஸ் கூட வெளுத்து கட்டுவார்கள். உள்ளே செல்லும் உணவு பகலா இரவா என்றெல்லாம் பார்க்காது. கொழுப்பு உணவுகளை எப்போது சாப்பிட்டாலும் அது உடல் நலத்திற்கு தீங்கு தான் விளைவிக்கும்.\nவெயிட் போடுமா அரிசி :\nஅரிசி உணவுகள் மற்றும் பால், பால் சார்ந்த பொருட்கள் எனக்கு ஒத்துக்கொள்ளாது அதுவே சாப்பிட வேண்டிய சூழல் உடலுக்கு ஒவ்வாது உணவை எடுப்பதால் அது ஜீரணமாவதில்லை அது கொழுப்பாக மாறிடுகிறது. என தன் ஓபீசிட்டிக்கு அவர்கள் கூறும் நீண்ட விளக்கத்தை கேட்டிருப்போம். இந்தக் கருத்தயும் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாது. தனக்கு எட்டாத பழத்தை நரி சீ.... இந்தப்பழம் புளிக்கும் என்று சொன்னது போலவே இவர்களது கூற்று.\nதனக்கு பிடித்த உணவை முழுதாக ஜீரணம் செய்வது பிடிக்காததாஅப்போ 50 சதவீதம் ஜீரணம் ஆனாலே போதும் என்று ஓரவஞ்சனை எல்லாம் நம் உள்ளுறுப்புக்கள் பார்ப்பதில்லை.\nமைக்ரோ வேவ் ஓவனில் நாம் உணவை தயாரிக்கும் போது மைக்ரோ வேவின் ரேடியேஷன் கதிர்வீச்சால் உணவுப்பொருள் விஷமாகிடும் என்றும் பயமுறத்தலை கேட்டிருப்போம். ஓவனில் மிகக்குறைந்த அளவிலான ரேடியேஷன் தான் வருகிறது. ஓவனில் உணவுப்பொருள் மட்டுமே சமைக்கப்படுகிறதே தவிர அத்துடன் ரேடியேஷன் கலந்து வினைபுரிவதில்லை என்பதால் நீங்கள் பயப்படத் தேவையில்லை.\nவாரம் ஒரு முறை வெறும் தண்ணீரை குடித்து விரதமிருக்க வேண்டும். வயிறுக்கும் ஜீரண உறுப்புகளுக்கு ஒருநாளாவது ஓய்வு வேண்டாமா என்று புதிதாக பணிக்குச் சேர்ந்தவர் போல டயலாக் பேசுபவர்களை நம்ப வேண்டாம்.\nநம் உள்ளுருப்புகள் தினமும் வேலை கொடுப்பதால் இனி ஜீரணிக்க மாட்டேன் என்று ஸ்ட்ரைக் செய்து கொடி பிடிப்பதோ அல்லது வேலை நிறுத்தம் செய்யப்போவதோ இல்லை. தொடர்ந்து தன் வேலையை செய்து கொண்டேயிருக்கும்.\nகுழந்தைகளுக்கு பிடித்தமான காய்களில் உருளைக்கிழங்கு முதன்மையானது. ஆனால் அதைச் சாப்பிட்டால் ஓபிசிட்டி வந்துவிடும் என்று பயமுறுத்தி வைத்திருப்பார்கள். இதுவும் தவறான கருத்து தான்.\nசாதாரணமாக ஒரு உருளைக்கிழங்கில் 160 கலோரிகளும் 4 கிராம் ஃபைபர் இருக்கும்.அதோடு உருளைக்கிழங்கில் இருக்கும் க்ளிசிமிக் இண்டெக்ஸ் glycemic index நம் உடலிலுள்ள ரத்தச் சர்க்கரை அளவை உயர்த்திடும். இது நம் உடலுக்கு தேவையானது தான் அதற்காக அளவுக்கு மீறி சாப்பிட ��ேண்டாம். அதே நேரத்தில் முற்றிலும் ஒழிக்கவும் தேவையில்லை.\nகாளானில் சில பூஞ்சைகள் இருக்கும் அதனால் அதை சாப்பிடுவது ஆபத்தானது.என்று உங்களுக்குசொல்லப்பட்டிருந்தால் அது பொய்யான தகவலே. உண்மையில் காளான்களில் எக்கச்சக்கமான சத்துக்கள்நிறைந்திருக்கின்றன.\nரத்தப் புற்றுநோயை வராமல் தடுக்கும் ஆற்றல் காளாணுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதோடு இதில் ரிபோஃப்ளோவின், விட்டமின்-பி5, பொட்டாசியம் என எக்கச்சக்கமான சத்துக்கள் இருக்கின்றன. நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.\nசாதரணமாக நாம் பயன்படுத்தும் பொடி உப்பை விட கல் உப்பில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன என்றுசொல்லப்படுகிறது. கடல் உப்பு டேபிள் சால்ட் இரண்டிலுமே சம அளவிலான சோடியும் இருக்கிறது.\nபொடி உப்பை விட கல் உப்பில் மக்னீசியம் ஐயர்ன் சத்து இருக்கிறது, ஆனால் அவை மிகக் குறைந்த அளவு தான். அந்த சத்துக்கள்உங்கள் உடலுக்கு தேவையான அளவு கொடுக்க வேண்டுமென்றால் அதிக உப்பை எடுக்க வேண்டியிருக்கும். அதிக உப்பு உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.\nசோடாவை விட எனர்ஜி ட்ரிங்க் நல்லது :\nசோடாவில் கேஸ் இருப்பதால் அதனை தவிர்த்துவிட்டு பாட்டிலில் அடைத்து வைத்திருக்கும் குளிர்பானத்தைகுடிக்கலாம். அது எனர்ஜி டிரிங்க் என்று தண்ணீருக்கு பதிலாக குடிப்பதை பார்த்திருப்போம். இயற்கையான பொருட்களை ,மூலப்பொருட்களாக அறிவித்துவிட்டு அதே வாசனை வருவதற்கான கெமிக்கல்ஸ் தான்சேர்க்கப்பட்டிருக்கும்.\nகிட்டதட்ட 80 சதவீதம் அதில் சர்க்கரையைத் தான் கலந்திருப்பார்கள் அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன் பற்களுக்கும் ஆபத்து. எனர்ஜி டிரிங் வேண்டுமென்றால் ப்யூர் ஜூஸ் நீங்களே தயாரித்து குடிக்கலாம். சோடாவோ அல்லது சாஃப்ட் டிரிங்க்ஸோ இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.\nஎல்லா கலோரிகளும் ஒன்றல்ல :\nமீன் சாப்பிட்டு கிடைக்க கூடிய கலோரியும் கேக் சாப்பிட்டு கிடைக்க கூடிய கலோரிகளும் ஒரேயளவாக இருந்தாலும் ஒரே தாக்கத்தை ஏற்படுவதில்லை சாப்பிட்ட உணவை ஜீரணமாக்க ப்ரோட்டீன் சத்து தேவைப்படும்.\nமீன் சாப்பிடும் போதே நமக்கு ப்ரோட்டீன் சத்தும் கிடைத்திடும் இதே நேரத்தில் கேக் சாப்பிட்டால் அது ஜீரணமாகதாமதமாகும் இதனால் க��க் பொருட்கள் சாப்பிட்டால் வெயிட் போடுவதாய் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். உடலுக்கு தேவையான சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.\nமுட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆம் முட்டையில் கொலஸ்ட்ரால்இருக்கிறது தான் ஆனால் அதனை முற்றிலுமாக ஒதுக்கத் தேவையில்லை. காலை உணவில் முட்டையை சேர்த்துக் கொண்டால் அதிலிருந்து கிடைகக்கூடிய கலோரி அன்றைய நாளை உற்சாகமாக்கும்.\nஓட்ஸ் உடலுக்கு நல்லது தான். அது முழுமையான ஸ்க்ராட்ச் ஆல் தயாரிக்கப்பட்டு நீங்களே அதில் சில பழங்களைசேர்த்து சுவையூட்டி சாப்பிட்டால் அது ஆரோக்கியமானது தான். ஆனால் இன்று ஓட்ஸ் டப்பாவில் அடைத்து இன்ன, இன்ன ஃப்ளேவர், நீங்கள் எதுவும் சமைக்க வேண்டாம் என்று நம் வேலைப்பளுவை குறைக்கிறோம் என்று சொல்லி கெமிக்கல்ஸ் தான் நமக்கு கொடுக்கிறார்கள். ஃப்ளேவர்,கலர் என தேடாமல் ஆரோக்கியத்தை தேடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்\nஆண்-பெண் உடலுறவை கெடுக்கும் சர்க்கரை நோய்... இவர்களால் உடலுறவு கொள்ள முடியுமா..\nசாம்பார்ல பெருங்காயம் சேக்கிறது வாயு பிரச்னைகாக மட்டுமா\nஆணுறையை காட்டிலும் பெண்ணுறைக்கே அதிக பலன்கள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்..\nநம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...\nகாதுவலியை சரிசெய்ய ஈஸியான பாட்டி வைத்தியங்கள்\nபெண்கள் ஏன் ஆண்களை விட எடை அதிகமாக இருக்கிறார்கள்\nஇந்த இலையும் காயும் பார்த்திருக்கீங்களா மழைக்காலத்தில் வரும் எல்லா நோய்க்கும் இதுதான் மருந்து\nநம் முன்னோர்கள் ஆண்மை குறைவிற்கு பயன்படுத்திய உட்டியாணா பந்தா பயிற்சியை பற்றி தெரியுமா..\nஇறந்த கொசுக்களும் உங்கள் உயிரை குடிக்குமாம்..\nRead more about: health food ஆரோக்கியம் உணவு உடல் நலம் உண்மைகள்\nஇறந்த கொசுக்களும் உங்கள் உயிரை குடிக்குமாம்..\nகோதுமை மாவை இப்படி பயன்படுத்தினா முகத்திலுள்ள கருமையை உடனே போக்கலாம்\nஆரோக்கியம், அதிர்ஷ்டம் ரெண்டும் நிறைந்திருக்கும் ஆத்தி மரம்... உங்க வீட்ல இருக்கா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/assembly-1222018.html", "date_download": "2018-08-19T23:41:14Z", "digest": "sha1:IVO3TKWL45IS42DWFXF5XYAHDKBMZ6PG", "length": 7982, "nlines": 47, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு", "raw_content": "\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளமக்களுக்கு உதவுவது எப்படி கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு\nதமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படம் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம்…\nதமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு\nதமிழக சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படம் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்று திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக்கூடாது என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்தன. இந்த நிலையில், ஜெயலலிதா படத்திறப்பு விழா சட்டப்பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். விழாவில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது: 12ஆம் தேதி கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம்\nகாவிரி நதிநீர் பிரச்னைக்காக ராஜினாமா செய்யமாட்டோம் : அதிமுக எம்.பி வேணுகோபால் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் எம்.பிக்கள் தற்கொலை செய்வோம் - அ.தி.மு.க. எம்.பி\nதினகரன் அறிமுகப்படுத்திய கொடிக்கு எதிராக மனு தாக்கல்\nவிரைவில் இரட்டை இலை சின்னத்தை மீட்பேன்: டி.டி.வி.தினகரன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dharanish.in/books/book6.html", "date_download": "2018-08-19T22:42:03Z", "digest": "sha1:DDZ5WDV5OAZB4GV7IHLHZBGTMI4JJMZV", "length": 7760, "nlines": 53, "source_domain": "www.dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - சண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், சுப்ரமண்ய மாலை, முருகன் போற்றிகள், முருகன் அஷ்டோத்திர பாமாலை, திருப்புகழ்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nஆன்மிகம் | கட்டுரை | குழந்தைகள் | சிறுகதை |\nசண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், சுப்ரமண்ய மாலை, முருகன் போற்றிகள், முருகன் அஷ்டோத்திர பாமாலை, திருப்புகழ்\nஆசிரியர்: பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், அருணகிரிநாதர்\nஅஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)\nநூல் குறிப்பு:சண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், சுப்ரமண்ய மாலை, முருகன் போற்றிகள், முருகன் அஷ்டோத்திர பாமாலை, திருப்புகழ் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nபணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\nகூடுதல் விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் அட்டவணை\n© 2018 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5604-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE.html", "date_download": "2018-08-19T23:06:50Z", "digest": "sha1:EY7VH67LZ24VHPL37UPJATBJP3NFECGR", "length": 18292, "nlines": 298, "source_domain": "dhinasari.com", "title": "நாடாளுமன்றம் விவாதிக்க மிகச் சிறந்த இடம் : பிரதமர் மோடி - தினசரி", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nகேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\nகேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nஅறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் கார���மா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் நாடாளுமன்றம் விவாதிக்க மிகச் சிறந்த இடம் : பிரதமர் மோடி\nநாடாளுமன்றம் விவாதிக்க மிகச் சிறந்த இடம் : பிரதமர் மோடி\nஇந்திய நாடாளுமன்றம் விவாதிக்கவும், கலந்தாலோசனை செய்யவும் மிகச் சிறந்த இடமாக விளங்குவதாகவும், அதுதான் நாடாளுமன்றத்தின் ஆன்மா என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று துவங்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் தெரிவித்துள்ளார்\nமேலும், நமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.\nமிகச் சிறந்த எண்ணங்களால் நாடாளுமன்றம் மிண்ணும் என்றும், சிறந்த விவாதங்களும், புதிய திட்டங்களும் இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் இடம் பெறும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திடி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட வழக்கறிஞர் தற்கொலை முயற்சி\nஅடுத்த செய்திமதசார்பற்ற கட்சிகள் தி.மு.க. அணியில் சேர வேண்டும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா ஆராய்ந்தவர்களின் லட்சணம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா 19/08/2018 8:45 PM\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nஇடிந்த தூண்கள்; சரிந்த பாலம் காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட காட்ச��\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்... பாஜக.,\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-19T22:57:11Z", "digest": "sha1:Q5UDEFRT3GF4CA6RBO4MY57QBY4FFHUH", "length": 20742, "nlines": 139, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "தத்துவம் | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nபொறியியல் தத்துவங்களிலிருந்து நிறைய வாழ்க்கைத் தத்துவங்கள் படிக்கலாம்.\nகாதல் எல்லாருக்கும் பிடிக்கும் என்பதால் அங்கிருந்து தொடங்கலாம்.\nLike poles repel, opposite poles attract. இந்த ஆப்போஸிட் போல்களின் இடையில் நிலவும் ஈர்ப்பு விசைதான் காதல். துருவங்கள் இனைந்து விட்டால் பிறகு ஈர்ப்பு விசை இருக்காது. அது போலவே காதலும் தள்ளி இருக்கிற வரை இருக்கும். இணைந்தால் காலியாகிவிடும்.\nஒரு செப்புக் கம்பி நேராக இருக்கும் போது வெறும் மின் கடத்தி. ஆனால் அதை வளைத்துக் கம்பிச் சுருள் ஆக்கினால் என்னென்னமோ செய்யலாம். நீதி, விறைத்துக் கொண்டு நேராக இருப்பதை விட வளைந்து வளைந்து போவது நம் ஆளுமையை அதிகரிக்கும்.\nPotential Difference இருந்தால்தான் மின்சாரம் பாயும். அதுவும் அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு. கற்க வேண்டுமானால் Low profile maintain செய்ய வேண்டும். விறைத்தால் கற்க முடியாது. வாலறிவன் நள்ளாள் தொழாஅர் எனின் என்று வள்ளுவர் சொன்னதும் இதுவே. மிகுந்த அறிவுடையவர்களைக் கண்டால் பணியுங்கள்.\nமின்சாரத்தைக் கடத்த மறுத்து ரெஸிஸ்டர் ஆக இருக்கும் பொருட்கள் என்ன ஆகின்றன தாங்கள் சூடாகின்றன. இப்படிச் சூடும், குளிர்ச்சியுமாக மாறி மாறி ஏற்பட்டு இறுதியில் Fatigue Failure ஆகின்றன. நமக்கும் விரோதங்களால் இதுவே நேரும். நாம்தான் சூடாவோம். கண்டக்டர் போல (பஸ் கண்டக்டர் இல்லை) வருவனவற்றைத் தேக்காமல் கடத்தி வைத்தால் மின்னோட்டம் போல நட்பும் உறவும் இனிதே தொடரும்.\nஇப்போதைக்கு இவ்வளவு போதும். இன்னும் சில தத்துவங்களைப் பிறகு பார்ப்போம்.\nPosted in அறிவியல்/சுய முன்னேற்றம் and tagged அனுபவம், கட்டுரை, சம்சாரம், தத்துவம், தமிழ், நீதி, பொறியியல், மின்சாரம், Electricity, Engineering, Heat, Life, Philosophy, Resistance on ஜூலை 14, 2015 by கே. ஜி. ஜவர்லால். 3 பின்னூட்டங்கள்\nநான் நானாக இருக்கும்போது என்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ஆனால் பலபேருக்குப் பிடிக்கவில்லை.\nஅதற்காக என்னை மாற்றிக்கொள்ள பலதடவை முயன்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் தோல்விதான். அந்தத் தோல்வியில் எனக்கு வருத்தமில்லை. சந்தோஷம்தான். நான் நானாக இல்லாத மாதிரி காட்டிக் கொள்ளும்போது தோற்றால் நான் நானாக மட்டுமேதான் இருக்க முடியும் என்பது நிரூபணமாகிறது இல்லையா, அதனால்தான்.\nஎன்னிடம் இந்தச் சமூகம் அங்கீகரிக்காத பல குணாதிசயங்கள் இருக்கின்றன. அவைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையே எனக்குக் கிடையாது. ஆனால், என்னைச் சுற்றியிருக்கும் சிலர் அவைகளை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதால்தான் முயன்றேன். அந்த முயற்சிகளில் போலித்தனம் நிறைய இருந்தது. போலித்தனத்தைவிட வெட்கமடையச் செய்கிற விஷயம் வெறெதுவும் கிடையாது.\nநிறைய வெட்கப்பட்டேன். பிறகு மெல்ல மெல்ல மாறி நான் நானாகவே இருப்பது என்கிற முடிவுக்கு வந்தேன். இந்த நானை, இப்போது இருக்கும் நானை யாருக்குப் பிடித்திருக்கிறதோ அவர்கள் மட்டும் எனக்குப் போதும். என்னை மாற்ற நினத்த யாருமே அவர்களை மாற்றிக்கொள்ளவில்லை.\nநான் மட்டும் ஏன் மாற்றிக் கொள்ளவேண்டும்\n(மேலே சொன்னவை யாருடைய எண்ணங்கள் என்பது தெரிந்தவர்கள் சொல்லலாம்)\nPosted in அறிவியல்/சுய முன்னேற்றம் and tagged அனுபவம், அரிஸ்டாடில், அறிஞர், சுய முன்னேற்றம், தத்துவம், நான், ந்யூட்டன், ப்ளூட்டோ, மஹாத்மா on ஜனவரி 24, 2011 by கே. ஜி. ஜவர்லால். 10 பின்னூட்டங்கள்\nசில வேலைகளைப் பாதி முடிஞ்சிருக்கு என்று சொல்கிற போது ‘இந்தப் பாதி கிணறு தாண்டர வேலையெல்லாம் வேண்டாம்’ என்று சொல்கிறவர்களைப் பார்த்திருப்பிர்கள்.\nமுழுசும் முடிச்சாத்தான் முடிஞ்ச மாதிரி, பாதி கிணறைத் தாண்டி அங்கேயே நிற்க முடியுமா உள்ளே விழுந்திட மாட்டோமா என்றுதான் என் எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்யாரிலிருந்து சிக்ஸ் சிக்மா ப்ரொஃபஸர் வரை எல்லோரும் சொல்கிறார்கள்.\nஎனக்கென்னமோ நம் முன்னோர்கள் இவ்வளவு வெளிப்படையாகவும், எளிமையாகவும் இருக்கிற அர்த்தத்தை சொல்லியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. பார்க்க எளிமையாக இருந்தாலும் அதில் ஆழமான கருத்தைச் சொல்வதுதான் நம் முன்னோர்கள��ன் ஸ்பெஷாலிட்டி. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற பழமொழியில் டிரான்ஸாக்‌ஷனல் அனாலிசிஸ் சொல்லிக் கொடுத்ததை ஏற்கனவே வேறொரு இடுகையில் எழுதியிருந்தோம்.\nஇதில் கூட ஏதாவது இருந்தே தீரும் என்று பிடிவாதமாக உட்கார்ந்து யோசித்தேன்.\n“இப்படி அதிர்ச்சிப் பைத்தியம் மாதிரி உட்கார்ந்திருக்காம வீடு கட்டற வேலை எவ்வளவு தூரம் வந்திருக்குன்னு பார்த்துட்டு வரலாமில்லே\nஉடனடியாக அங்கிருந்து கழன்று கொண்டேன்.\n“என்ன மேஸ்திரி, வேலை எவ்வளவு தூரம் வந்திருக்கு\n“இதைத்தானே ரெண்டு மாசாம சொல்றீங்க…. அப்போ ரெண்டு மாசமா வேலையே எதுவும் ஆகல்லையா\n“போன மாசம் சொன்னது மொத்தத்தில பாதி. இப்போ சொல்றது மீதியில பாதி சார்”\n“அடுத்த மாசம் வந்தா அந்த மீதியில பாதி முடிஞ்சதுன்னு சொல்வீங்களா\nமேஸ்திரியிடமிருந்து அழுகின வாழைப்பழம் வாசனை வந்தது. இன்றைய குவாட்டரை ஏற்கனவே ஏற்றிக் கொண்டாகி விட்டது போலிருந்தது. நான் கேட்ட கேள்வியை இரண்டு மூன்று தரம் சொல்லிப் பார்த்துக் கொண்டார்.\n“சரக்கு அடிக்கும் போதுதான் இப்டி பாதி, பாதியில பாதின்னு அடிப்போம். கடைசீலே கொஞ்சம் மிச்சமாய்டும் சார்” என்றார்.\nமேஸ்திரி சொன்னதை யோசித்துக் கொண்டே வந்தேன்.\nஇங்கிருந்து ஓசூர் போகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம். அந்தப் பயணத்தை சரிபாதியாகப் பிரித்துக் கொள்கிறேன். முதல் பாதி முடிந்ததும் பாக்கி இருக்கிற பாதி என் டார்கெட். அதில் பாதியை முடிக்கிறேன். அதற்கப்புறம் மீதிப் பாதிதான் டார்கெட். அதில் பாதியை முடிக்கிறேன். அதற்கப்…….\nஇந்தப் பயணம் முடியவே முடியாது.\nபப்பாதியாக டார்கெட் செய்தால் மேஸ்திரி சொன்ன மாதிரி கொஞ்சம் மிச்சம் எப்போதுமே இருந்து கொண்டேதான் இருக்கும். X, 0.5X, 0.25X, 0.125X, 0.0625X, 0.03125X என்று போய்க்கொண்டே இருக்குமே ஒழிய சைபர் வராது.\nஇதைத்தான் பாதிக் கிணறு தாண்டுவது முடியவே முடியாது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். சொன்னது யாரென்று கூடத் தெரியவில்லை. பதினாறு வயதினிலே படத்து குருவம்மா மாதிரி ஒரு கிழவியாகக் கூட இருக்கலாம்.\nஆனால், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜீனோ என்கிற கிரேக்கத் தத்துவ ஞானியும் இதையே சொல்லியிருக்கிறார். ஜீனோஸ் பாரடாக்ஸ் என்று சொல்லப்படும் ஜல்லிகளில் இதுவும் ஒன்று.\nநம்முடைய பிளாக் ஒரு வருஷம் முடித்ததை ஒ���்டி (ஜூலை 13) வாசகர்களுக்கு ஒரு புதிர்.\nநான் உங்களிடம் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்து விடுகிறேன். அதற்கு பதில் அடுத்த மாசம் முதல் தேதியிலிருந்து பைசாக் கணக்கில் எனக்குத் திருப்பிக் கொடுத்தால் போதும் என்கிறேன். முதல் நாள் ஒரு பைசா. இரண்டாம் நாள் இரண்டு பைசா. மூன்றாம் நாள் நாலு பைசா, இப்படி ஒவ்வொரு நாளும் முதல் நாள் கொடுத்த மாதிரி இரட்டிப்புப் பைசா தந்தால் போதும். மாச முடிவில் எவ்வளவு கிடைத்திருந்தாலும் போதும் என்கிறேன்.\nஇந்த டீலிங் உங்களுக்குப் பிடிச்சிருக்கா\nPosted in அறிவியல்/சுய முன்னேற்றம் and tagged கிரேக்க, குவார்டர், சரக்கு, தத்துவம், பயணஙள் முடிவதில்லை, புதிர், TA, Transactional analysis, Zeno's paradox on ஜூலை 13, 2010 by கே. ஜி. ஜவர்லால். 42 பின்னூட்டங்கள்\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nகோள் முதல் கோண் வரை\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nமானங்கெட்ட மானம் என்றால் என்ன\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://docs.athirady.com/category/id/ja-12", "date_download": "2018-08-19T23:03:24Z", "digest": "sha1:WP6JMYMFYTGDUI4QBKCBJQJJRI6EN4NW", "length": 8799, "nlines": 183, "source_domain": "docs.athirady.com", "title": "Athirady Document Archive", "raw_content": "\n2018 புது வருட ராசி பலன்கள்..\nஒவ்வொரு தோஷத்திற்கும் ஏற்றப்பட வேண்டிய தீபங்களின் எண்ணிக்கை\nசனிப்பெயர்ச்சி 2017: மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nசனிப்பெயர்ச்சி 2017: கும்பம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nசனிப்பெயர்ச்சி 2017: மகரம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nசனிப்பெயர்ச்சி 2017: தனுசு ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nசனிப்பெயர்ச்சி 2017: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nசனிப்பெயர்ச்சி 2017: துலாம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nசனிப்பெயர்ச்சி 2017: கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nசனிப்பெயர்ச்சி 2017: சிம்மம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nசனிப்பெயர்ச்சி 2017: கடகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nசனிப்பெயர்ச்சி 2017: மிதுன ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள்..\nமோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயம்...\nபுத்தூர் சந்தியில் மினிபஸ் மின் கம்பத்துடன் மோதியதில் ஒருவர் படுகாயம்..\nமாணவர்களை கைதுசெய்யும் போது பொலிஸார் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் : – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்..\nஅனைத்து இனமக்களும் சமத்துவமாக வாழும் அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும் -சம்பந்தன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-08-19T23:08:00Z", "digest": "sha1:PLXVO2IRHLV7UIIUK7WAWAYHB7X6E7N3", "length": 14438, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "பள்ளித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் கைது | ippodhu", "raw_content": "\nமுகப்பு உள்ளூர்ச் செய்திகள் சென்னை மாணவர் மரணம்: பள்ளித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் கைது\nசென்னை மாணவர் மரணம்: பள்ளித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் கைது\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசென்னை பெரம்பூர் தனியார் பள்ளியில் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியரைப் போலீசார் கைது செய்தனர்.\nசென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் நரேந்தர், பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமையன்று நரேந்தரை அவரது தந்தை வழக்கம்போல் இரு சக்கர வாகனத்தில் பள்ளியில் விட்டுச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் சில மணி நேரம் கழித்து, நரேந்தரின் தந்தைக்கு, பள்ளி நிர்வாகத்தினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நரேந்தர் பள்ளியில் மயங்கி விழுந்து விட்டதாகவும், அதனால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅங்கு, நரேந்தர் உயிரிழந்து விட்டதா��� மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த நரேந்தரின் தந்தை முரளி, திரு.வி.க நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், பள்ளிக்குத் தாமதமாக வந்த நரேந்தருக்கு டக்வாக் தண்டனை வழங்கப்பட்டதாகவும், இதில் நரேந்தர் மயங்கி விழுந்ததாகவும் தெரிய வந்ததாகவும், அதனால் பள்ளி உடற்கல்வி மற்றும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த புகாரின் அடிப்படையில், பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. பதிவுகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சாமி ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதையும் படியுங்கள்: ஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nமுந்தைய கட்டுரைபத்மாவத் படத்திற்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்\nஅடுத்த கட்டுரை'வைரமுத்து என்பவர் தனிமனிதர் அல்ல'; 'எங்களை ஆயுதம் எடுக்க வைத்து விடாதீர்கள்': எச்சரிக்கும் பாரதிராஜா\nவிவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது\nதலித் மக்கள் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்ததற்காக கொலைகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அரசு நிவாரண தொகையை வாங்க மறுத்த உயிரிழந்தவரின் குடும்பம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nகேரள வெள்ளம் : உணவு, குடிநீர், மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு\nதரமற்ற எண்ணெய் பயன்படுத்திய சென்னை கே.எப்.சி.-க்கு சீல்\nமன்மோகன் சிங் ஆட்சியில் 10.8% பொருளாதார வளர்ச்சி விகிதம் (GDP) – தேசிய...\nஆசிய விளையாட்டு போட்டி- துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்\nகேரள வெள்ளம் : உணவு, குடிநீர், மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு\nதரமற்ற எண்ணெய் பயன்படுத்திய சென்னை கே.எப்.சி.-க்கு சீல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orinam.net/ta/aasiriyappaa-potriduvome/", "date_download": "2018-08-19T23:18:38Z", "digest": "sha1:I4DIEQQBKQKBG44SPP7JMV6CXQZWGT5M", "length": 10532, "nlines": 141, "source_domain": "orinam.net", "title": "ஆசிரியப்பா: போற்றிடுவோமே! | ஓரினம்", "raw_content": "\nவண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை.\nநங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT)\nகாதற் கதிரவன் ஆயிரம் கரங்கள்\nநீட்டியே அன்போ டழைத்தும் அடைந்திட\nஇயலா நிலையில் ஏங்கிய புவிமகன்\nதானும் பசலை படர பற்பல\n(பசலை: பிரிவாற்றாமையால் மேனி பசப்பு/பச்சை நிறம் அடைதல்)\nஆசிரியப்பா: ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் பாவகைகளுள் ஒன்று. இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு. இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதி உண்டு.\nஇனிய கவி. இன்னும் வேணும்\nஆரியப்பாவின் யாப்பு சரிதான். ஆனால் எதுகை மோனை குறிப்பாக பொழிப்பு மோனை வருதல் சிறப்பு என்பதில் சிறிது கவனம் செலுத்தலாமே\nமாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா\nஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும் Jul 20 2018\nகவிதை: மழலைக்குரல் Dec 1 2017\nகவிதை: புணரும் உணர்வுகள் Aug 15 2017\nமத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு Aug 31 2016\nஅன்புள்ள அம���மாவுக்கு Nov 14 2015\n“ஐ”(ய்யே): இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 10 Comments\nகவிதை: சின்ன சின்ன ஆசை 10 Comments\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா 9 Comments\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன் 8 Comments\nபொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும்.. 6 Comments\nஒரு தாயின் அனுபவம்(74,349 views)\n377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்(67,298 views)\nஎன் அக்கா ஒரு லெஸ்பியன்(45,325 views)\nVideo: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள்(21,443 views)\nஎனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா(12,622 views)\nஓரினம்.நெட் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் பற்றிய தகவல்தளம். “எங்கள் குரல்”-’ஓரினம்.நெட்’ டின் வலைப்பதிவு. இதில் நீங்கள் உரையாடல்கள், செய்திகள், கருத்துக்கள், கதை, கவிதை, கட்டுரை மற்றும் பல படைப்புகளை காணலாம்.\nஓரினம் பிரிவு 377இல் இந்திய தண்டனைச்சட்டம் 377 பற்றிய பின்னணி, சட்டத்தகவல், நிபுணர் ஆய்வு மற்றும் தற்போதைய நிலை பற்றிய தவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானவில்-சுயமரியாதை விழா ஒவ்வொரு ஜூன் மாதமும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை பற்றி சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடவும் நடத்தப்படும் விழா\nஓரினம் புகைப்பட தொகுப்பில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடை பெரும் வானவில்-சுயமரியாதை பேரணி, போராட்டங்கள், கலை நிகழ்வுகள் மற்றும் பாலியல்-பாலின சமூகத்தினர் நடத்தும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/science/2496/giant-holes-in-the-sun", "date_download": "2018-08-19T22:49:35Z", "digest": "sha1:MCGKKJ4H6UBOCEVE5W34A3WJXAQLSYH7", "length": 7020, "nlines": 74, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Giant Holes In The Sun", "raw_content": "\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nஅடியக்கமங்கலம், 18.10.2015: சூரியனில் மாபெரும் துளைகள் இருப்பதாக நாசா வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி விண்கலம், கடந்த அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி எடுத்த புகைப்படங்களை அனுப்பியுள்ளது. அந்த புகைப்படங்களில், சூரியனில் 50 பூமிக்கு சமமான பெரிய துளைகள் இர��ப்பதாகாவும், அதன் காந்தப்புலம் அதிகவேக சூரிய காற்றை வீசுவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஒளிவட்டத்துளையினை நமது கண்களால் காண இயலாது என நாசா தெரிவித்துள்ளது.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nholes விண்கலம் அக்டோபர் 10 தெரியவந்துள்ளது sun புகைப்படங்கள் அப்சர்வேட்டரி in மூலம் சூரியனில் இருப்பதாகநாசாவெளியிட்ட மாதம் � சூரியனைச் திகதி டைனமிக்ஸ் எடுத்துவரும் புகைப்படங்கள் சோலார் துளைகள் the ஆம் Giant மாபெரும் நாசாவி��் கடந்த சுற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thalapthy-vijay-18-03-1841361.htm", "date_download": "2018-08-19T22:43:56Z", "digest": "sha1:JTTEYLVUQ57TI2ZKD4AY7UQILNDO6JHB", "length": 6428, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி - Thalapthyvijayradharavi - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யை அவமானப்படுத்துவேன், விஜய்-62 கதையை வெளியே கசியவிட்ட ராதாரவி\nதளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.\nஅதிலும் குறிப்பாக ராதாரவி இப்படத்தில் வில்லன் ரோலில் நடிக்கின்றார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் படத்தின் கதையை தெரியாமல் கூறிவிட்டார். இப்படத்தில் நான் தான் வில்லன், ஒரு அமைச்சராக நடிக்கின்றேன், பல இடங்களில் விஜய்க்கும் எனக்கு போட்டி இருக்கும்.\nஎன்னை மீறி அவர் வருவார் என்பது போல் ராதாரவி பேச, அதை வைத்து, மக்கள் நலனுக்காக விஜய் அரசியல்வாதிகளிடம் மோதுவது தான் படத்தின் கதை என சமூக வலைத்தளத்தில் இப்போதே பேச தொடங்கிவிட்டனர்.\nஇது மட்டுமின்றி படத்தில் விஜய்யை பல இடங்களில் அவமானப்படுத்துவது போல் காட்சியும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\n• தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..\n• சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n• மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..\n• அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..\n• ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா.. யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..\n• இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..\n• Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..\n• பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு\n• கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..\n• \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5473-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-08-19T22:41:48Z", "digest": "sha1:F6KRG6JGZVJEYN2OITTUDM6Q33G5SJLS", "length": 31027, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "மழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி - தினசரி", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nகேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\nகேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nஅறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்��த் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு சற்றுமுன் மழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி\nமழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி\nபா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாசு அறிக்கை\nமழை சீரழிவுகள்: தி.மு.க., அ.தி.மு.க அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்\nமழை என்பது அழகான வரம். ஆனால், சென்னை நகர மக்களைப் பொறுத்தவரை அதை சாபமாக மாற்றிய பெருமை கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையுமே சேரும். ஒரு நாள் மழைக்கே சென்னை சாக்கடையாகி, வாழத் தகுதியற்ற மாநகரமாக மாறுவதற்கு இந்த ஆட்சிகள் ஏற்படுத்திய கட்டமைப்பு குறைபாடுகள் தான் காரணமாகும்.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை ஓய்ந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் இயல்பு வாழ்க்கை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.\nமீட்புப் பணிக்காக இந்திய இராணுவத்தின் தரைப்படை, கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்தவர்களும் வரவழைக்கப்பட்டுள்ள போதிலும், வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை முழுமையாக மீட்க முடியவில்லை. சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் தொடர்ந்து மிதந்து கொண்டிருக்கின்றன.\nகோடிக்கணக்கில் செலவழித்து வீடு கட்டியவர்கள் வீட்டு மாடியில் நின்றவாறே ஒருவேளை உணவு கிடைக்காதா என கையேந்தி நிற்கும் காட்சிகள் கண்ணீரை வரவழைப்பவை. மாநகரமான சென்னை மா‘நரக’மாக மாறியதற்கு காரணம் யார்\n1971 ஆம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை 24.69 லட்சம் ஆகும். சென்னையின் இப்போதைய மக்கள் தொகை 48.28 லட்சம் ஆகும். சென்னை பெருநகரப் பகுதிகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும். ஆனால், இடைப்பட்ட காலத்தில் சென்னையின் மக்கள் தொகை பெருகிய அளவுக்கு அடிப்படைக் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்பட்டனவா என்றால் இல்லை என்பது தான் பதில். 1970-ஆம் ஆண்டுகளில் சென்னையில் சிறிய மற்றும் பெரிய ஏரிகள், குளங்கள் என 3,000-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது 40 ஏரிகள் மட்டுமே உள்ளன.\nமீதமுள்ள நீர்நிலைகள் அனைத்தும் கான்க்ரீட் காடுகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. வள்ளுவர் கோட்டம் உட்பட சென்னையின் அடையாளங்களாக பார்க்கப்படும் பல கட்டிடங்கள் ஏரி மற்றும் நீர்நிலைகளை அழித்து கட்டப்பட்டவை. சென்னையில் நீர் ஓடும் பாதைகள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்டன. பொதுவாகவே, வெள்ள நீர் இயல்பாகவும், விரைவாகவும் வழிந்தோடும் நில அமைப்பு சென்னைக்கு உண்டு. கூவம், அடையாறு ஆகிய இரு ஆறுகள், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட 16 கால்வாய்கள் இயற்கையாக அமைந்திருந்தன.இவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்பட்டிருந்தால் சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் மழை நீர் வடிந்து விடும். ஆனால், இப்போது 2 ஆறுகளும் சாக்கடைகளாக மாற்றப்பற்றதுடன், கால்வாய்களில் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இந்த அனைத்து சீர்கேடுகளுக்கும் மூல காரணம் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான். நீர்நிலைகள் அனைத்தையும் வளைத்து மனைகளாக்கி விற்பனை செய்த பாவம் இந்த இரு கட்சிகளையே சாரும். அவ்வகையில் சென்னை இன்று எதிர்கொள்ளும் சீரழிவுகளுக்கு இவை தான் பொறுப்பேற்க வேண்டும். யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே என்பதைப் போல சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில் காய்ச்சல், காலரா, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளன.\nஇதைத் தடுக்க எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. மழை நீர் வடிந்த இடங்களில் தொற்று நோய்த் தடுப்பு மருந்து தெளிப்பு, வெள்ளம் பாதித்த மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குதல், தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இவை தவிர அனைத்து பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், இவற்றில் ��துவரை எந்த பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்பதில் இருந்தே ஆட்சியாளர்களின் அலட்சியத்தை தெரிந்து கொள்ளலாம். இனியாவது உறக்கத்தைக் கலைந்து சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது உட்பட அனைத்து வகையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒட்டுமொத்த மாநகரமும் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், மழை மூலம் கிடைத்த தண்ணீரை சேமித்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னைக்கு குடிநீர் தரும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.057 டி.எம்.சி. ஆகும். பல நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் ஏரிகள் நிரம்பி வீணாக கடலில் கலந்த தண்ணீரின் அளவு மட்டும் 25 டி.எம்.சி.க்கும் அதிகம் ஆகும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போதெல்லாம் கூடுதல் நீர் வீணாக கடலில் கலப்பது வாடிக்கையாகி விட்டது.\nஇப்போது பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும், பூண்டி ஏரியில் இருந்து 2,000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வீணாக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் குடிநீர் தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கவும், பருவமழைகளின் போது வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்கவும் கூடுதலாக குறைந்தபட்சம் 10 புதிய ஏரிகளாவது அமைக்கப்பட வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் ஒரு ஏரியைக் கூட புதிதாக அமைக்கவில்லை. இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்றப் போவதாக கூறி இந்த கட்சிகளின் தொலைநோக்குப்பார்வை இவ்வளவு தான். தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து சுரண்டுவது தான் இந்த இரு கட்சிகளின் நோக்கமாகும். தி.மு.க. ஆட்சியில் வெள்ளம் பாதித்தால் ஆட்சியாளர்களை அ.தி.மு.க. விமர்சிப்பதும், அ.தி.மு.க. ஆட்சியில் வெள்ளம் வந்தால் ஆட்சியாளர்களை தி.மு.க. விமர்சிப்பதும் மட்டுமே நடக்கும். இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இல்லை. மழைக் காலங்களில் பொறுப்பற்ற அணுகுமுறையால் ஒரு கட்சி மக்களை பலி கொடுப்பதும், அதை வைத்து இன்னொரு கட்சி அரசியல் செய்வதும் வாடிக்கையாகி வருவதைப் பார்க்கும் போது ‘‘இன்னும் எத்தனைக் காலம் ���ான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’’ என்று தான் கேட்கத் தோன்றுகிறது. மாறி மாறி ஆட்சி… மாற்றி மாற்றி ஏமாற்றம் என்ற அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் நாடகம் இனியும் நீடிக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். மக்களை மதிக்காத இரு கட்சிகளுக்கும் மறக்க முடியாத தண்டனையை அடுத்த ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் வழங்கப் போவது உறுதி\nமுந்தைய செய்திபா.ம.க ஜனவரி-2016ல் தேர்தல் அறிக்கை வெளியீடு: மருத்துவர் ராமதாஸ்\nஅடுத்த செய்திமுருகன் கோவிலில் திருகல்யாணம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா ஆராய்ந்தவர்களின் லட்சணம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா 19/08/2018 8:45 PM\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nஇடிந்த தூண்கள்; சரிந்த பாலம் காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்... பாஜக.,\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்டு 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/691-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0.html", "date_download": "2018-08-19T23:05:08Z", "digest": "sha1:7DAQWJ7R7NZNIY6LFOBTYQP3SZGI6YZA", "length": 17735, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "முசிறி அருகே விபத்து: 3 பேர் பலி - தினசரி", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nகேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு: நெல்லை மாவட்டத்தில் சுறுசுறுப்பு\nஅடமானப் பத்திர முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம் உயர்வு\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\nகேரள வெள்ள பாதிப்பு: ஜிப்மர் உதவி எண்கள் அறிவிப்பு\nநேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,\nஹஜ் புனித பயணம் செல்ல கத்தார் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்\nஇன்று பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்\nவாஜ்பாய் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்\nஹாலிவுட் நடிகை அரேத்தா ஃப்ராங்ளின் காலமானார்\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\n69 அடியை எட்டிய வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nஅறந்தாங்கி காவிரி கிளை வாய்க்காலை விவசாய சங்க நிர்வாகி பார்வையிட்டார்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nதிருமலை திருப்பதியில் நடைபெற்ற குடமுழுக்கு\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nமுகப்பு உள்ளூர் செய்திகள் முசிறி அருகே விபத்து: 3 பேர் பலி\nமுசிறி அருகே விபத்து: 3 பேர் பலி\nதிருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தில் மோடி விபத்து ஏற்பட்டதில், 3 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் தேசியமங்கலம் அருகேயுள்ள வில���லுக்காரன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 3 பேர், முசிறியில் கூலி வேலை செய்து விட்டு, இன்று அதிகாலை ஒரே இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பினர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை நடைபெற்ற இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த முசிறி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுந்தைய செய்திகரூர் அருகே சுங்கச்சாவடி முற்றுகை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 100பேர் கைது\nஅடுத்த செய்திஐ.டி.நிறுவன பஸ் மோதி 3 வயது சிறுவன் பலி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nரஜினிக்கு ஜோடியாகும் மாளவிகா மோஹனன்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா ஆராய்ந்தவர்களின் லட்சணம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகள்: முதல் தங்கம் வென்றார் பஜ்ரங் பூனியா 19/08/2018 8:45 PM\nதமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப் படும் இடங்கள் விவரம்..\nஹரித்வாரில் கங்கையில் கரைக்கப் பட்டது வாஜ்பாய் அஸ்தி\nகேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 18 - சனி | இன்றைய ராசி பலன்கள்\nவெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா; ரெண்டு நாளா நரகத்தில் இருந்தாராம்\nகேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா\nமதுரையில் அரசுப் பேருந்தில் பயணித்த வாஜ்பாய்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nவேதம் சாதி ரீதியாக பிளவு படுத்துகிறதா\nஆன்மிகக் கட்டுரைகள் 19/08/2018 9:26 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/mumbai-university-introduce-new-curriculum-001545.html", "date_download": "2018-08-19T23:32:39Z", "digest": "sha1:NMD6MWVJWHSJ5AVZUTYVJILLC4P35N3Q", "length": 8146, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்...! மும்பை பல்கலை. முடிவு...!! | Mumbai University to Introduce New Curriculum - Tamil Careerindia", "raw_content": "\n» மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்...\nமும்பை: மும்பைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தை அந்த பல்கலைக்கழகம் அறிமுகம் செய்யவுள்ளது.\nஇந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு இந்தப் பாடத்திட்டம் அறிமு���ம் செய்யப்படவுள்ளது.\nபுதியப் பாட்டத்திட்டம் கொண்டு வரப்படும் என ஏற்கெனவே பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்ததால் மாணவர்கள் குழப்பிப் போயினர். இதைத் தொடர்ந்து இந்தக் கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்காக மட்டுமே புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்படுவதாக நிர்வகம் அறிவித்துள்ளது.\nபுதியப் பாத்திட்டத்தின்படி இன்டர்னல் தேர்வுகள் இருக்காது. இந்த இன்டர்னல் தேர்வுத் திட்டம் முந்தையப் பாட்டத்திட்டத்தில் இருந்தது.\nஆனால் சுயநிதி தொடர்பான படிப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படாது என நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.\nதேர்வு முறையில் சீரான தன்மையைக் கொண்டு வருவதற்காக புதிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.\nமும்பை பல்கலைக்கழகத்தின் யுஜி படிப்புகளில் சேர ஜூன் 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு http://www.mu.ac.in என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: education, கல்வி, அறிமுகம், ஆர்வம், மாணவர்கள்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arivhedeivam.com/2010/07/blog-post.html", "date_download": "2018-08-19T22:52:15Z", "digest": "sha1:2RZRSGCA3SQZGPU4JN5TTQOYVCPAVVGY", "length": 34884, "nlines": 688, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: நீங்கள் இடது மூளைக்காரரா?, வலது மூளைக்காரரா?", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nநமது மூளையை முன்மூளை, நடுமூளை,பின்மூளை என பகுக்கலாம். அதில் முக்கியமாக முன்மூளைப்பகுதி எனப்படும் இரு அரைவட்டப் பகுதிகள் உணர்தல், மொழி, சிந்தனை போன்றவைகளைக் கட்டுப்படுத்துகிறது. இப்பகுதிக��் இடதுமூளை, வலது மூளை எனவும் அழைக்கப்படுகின்றன.\n1950 லிருந்து மூளையைப்பற்றி ஆய்வு செயத ரோகர் ஸ்பெர்ரி என்பவர் மூளையின் இவிரு பகுதிகளும் வெவ்வேறு அளவில், வெவ்வேறு வகையில் பணியாற்றுகின்றன எனக் கண்டறிந்தார். இதற்கென 1981 ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇடது மூளைப்பகுதி மொழியறிவு, ஒன்றைத் தொகுத்துச் சொல்லுதல், தொடர்ச்சியாக எண்ணுதல், கருத்தாக்கம் போன்ற திறன்களைக் கொண்டிருக்கிறது. எண்கள், தொடர்ச்சியாக கணித்தல், காலம் பற்றிய அறிவு, கணக்கறிவு, பெயர்கள் மற்றும் அடையாளங்களை அறிகிறது. ஒவ்வொரு செய்திகளையும் அதன் அடிப்படைப் பகுதிகள் வரை பல கூறுகளாக்கி ஆய்வு செய்கிறது. முழுமையான செய்திகளிலிருந்து தொடர்புடைய சிறுசிறு செய்திக்கூறுகளைப் பிரித்து அறிகின்றது. நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எதையும் விவேகத்தால் பகுத்து (analytical) அறியும் தன்மை கொண்டது. தர்க்க உணர்வு அதிகம். படித்தல், எழுதுதல்,செய்திகளை நினைவுக்கு கொண்டு வருதல்,உலகியலுக்கு வேண்டியவைகளை நன்கு நிர்வகிக்கிற்து. உள்ளுணர்வுத் தொடர்பில்லாத அறிவுலக, பொருளாதார வாழ்வை நிர்ணயிப்பதில் இதன் பங்கு மிக முக்கியம்.\nவலது மூளைப்பகுதி: மொழியறிவு இன்றி சைகைகளாலும், படங்களாலும் சொல்ல முயலும். சிறு சிறு விசயங்களை ஒன்றாக இணைத்து முழுமையாக்கும். இருவேறு விசயங்களுக்கிடையே, உருவங்கள், பொருள்கள் ஆகியவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது.\nஒவ்வொரு விசயமும் எப்படி இருக்கிறதோ அதைப்பற்றிய உணர்வைக் கூட்டாமலும், குறைக்காமலும், உள்ளது உள்ளபடி பார்க்கும் பார்க்கும் பண்பைக் கொண்டது. காலம், எண்கள் குறித்து அறியும் ஆற்றல் இதற்குக் குறைவு.\nஉள்ளுணர்வு, உருவ அமைப்பு, கலை, ஞானம், இசை, கனவு, மனக்காட்சிகள், முழுமையான தீர்வு காணல், தத்துவஞான கொள்கைகள், சிறுசிறு விசயங்களை ஒன்று சேர்த்தல், ஒவ்வொரு துணுக்கையும், விசய ஞானத்தையும், செய்தியையும் உருவ அமைப்பையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி முழுமைப்படுத்துகிறது. அறிவு குறிக்கிடாத உணர்வுலக வாழ்க்கையை நடத்துகிறது,\nஇப்படித் தனித்தனி சிறப்புப் பணிக்ளை கொண்டிருந்தாலும், ஒன்றுக்கொன்று இவை துணையாகவே இயங்குகின்றன. இதில் எந்நேரத்தில் எந்த மூளையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்த உணர்வுகள் நமக்கு மேலோங்கி இருக்கும்.\nஇவ்விரு மூளையும் சரியான விகிதத்தில் இணைந்து செயலாற்றும் போது எந்த செயலும் அறிவு பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் இருக்கும். நிறைவாகவும் இருக்கும்.\nமாறாக இடது மூளை ஆதிக்கம் அதிகமாக இருந்தால் பொருளை முக்கியமாக வைத்து காரியமாற்றுவோம். அங்கே மனிதம் சார்ந்த உணர்வுகள் குறைவாகவே இருக்கும். விளைவு நம் செயலால் பிற உயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை உணரமாட்டோம்.\nவலது மூளை ஆதிக்கம் அதிகமாக இருக்கும்போது பொருள்சார்ந்த செயல்பாடுகளில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.\nஇவையிரண்டையும் சரியான விகிதத்தில் இயங்க வைப்பது நம் வாழ்வு சிறக்க மிகவும் அவசியம். உள்முகமாக நம்மைக் கவனிக்கும் தியானப் பயிற்சிகளின் மூலம் இதை கொண்டு வரலாம். வாழ்வில் தியானம் செய்வதைவிடவும் வாழ்வையே தியானமாக மேற்கொள்வது சிறந்தது.\nநட்புகள், உறவுகள் இடையே பழகும்போது உங்களை நீங்களே தரம் பிரித்துக்கொள்ளுங்கள். இடதுமூளை ஆதிக்கத்தில் உள்ளீர்களா, அல்லது வலது மூளை ஆதிக்கத்தில் உள்ளீர்களா என. பின் இடதுக்கும் இடதுக்கும் எளிதில் பொருந்தும், வலதுக்கும் வலதுக்கும் எளிதில் பொருந்தும். மாறினால் பொருந்தாது. இதை பொருந்த வைக்கவே தியானம்.\nதற்போது இடது மூளையின் ஆதிக்கத்தில் உள்ள நண்பர் எழுத்திற்கு இதோ உதாரணம்.\nகருத்து: வானத்தை வசப்படுத்தும் வார்த்தைகள் நூலில் இருந்து...\nLabels: இடது, இடது மூளை, தியானம், மனம், மூளை, வலது, வலதுமூளை\nதியானமும் மன அலைச்சுழல் வேகமும்..\nஉங்களது வலைப்பதிவின் பார்வையாளர் விவரம்....\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nவயிறு காலியாவது பற்றி..... (உடல்நலம்)\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nகறையை நீக்குவதில் கவனம் தேவை\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை\nதானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nஜூ.வி.யும், தினமலரும் சேர்ந்து படைக்கும் – பாஜக + திமுக கூட்டணி…\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nதலைமை இல்லா இயக்கம்… – படங்களின் ��லா\n2022 ஆண்டுக்குள் இந்திய விண்வெளித் தேடல் மையம் மனிதர் மூவர் இயக்கும் விண்சிமிழ் அனுப்ப திட்டமிடுகிறது\nகேரள வெள்ளத்தால் ஆட்டம் காணும் பங்குகள்\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nகடவுளை எமது சொந்தப்பிரச்சனைகளுக்கு கூப்பிடுவதில் உள்ள அபாயம்\nநா.முத்துக்குமார் 💕இளையோரின் இதய ஓசை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 291\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nகலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\n5934 - கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய ஆவணம், பதிவு செய்யப்படாதபொழுது, அதை ஏற்க முடியுமா\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஇணையம் மூலம் மின் இணைப்பு\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/forums/kavi-chandras-naanae-naanaa-neeyae-thaanaa.578/", "date_download": "2018-08-19T22:48:33Z", "digest": "sha1:W53FQLMHJ7TDRD5M7FT2AY46EHCA5MOB", "length": 5388, "nlines": 242, "source_domain": "mallikamanivannan.com", "title": "Kavi Chandra's Naanae Naanaa Neeyae Thaanaa | Tamilnovels & Stories", "raw_content": "\nஇடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்\nஅணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்\nமீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது\nஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது\nஇந்த பூமியே தீர்ந்து போய்விடில்\nநான் நல்ல வீடு செய்வேன்\nஎன் உயிர் தந்தே உயிர் தருவேன்\nஏ ராஜா இது மெய்தானா\nஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்\nமுள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை\nஇருதயப் பூவின் மொழி 11 போட்டாச்சு....\nஎன் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 1\nஇருதயப் பூவின் மொழி 11\nGayus's அனல் மேலே பனிதுளியானாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/moong-dal-khichdi/", "date_download": "2018-08-19T23:11:17Z", "digest": "sha1:4LRWRHMGPZ7ZMXETUNEO3XJXCJ5B5DN6", "length": 15557, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "எளிய முறையில் பாசிப் பருப்பு கிச்சடி ரெசிபி செய்வது எப்படி ? | Moong Dal Khichdi Recipe | Dal Khichdi Recipe - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எளிய முறையில் பாசிப் பருப்பு கிச்சடி ரெசிபி செய்வது எப்படி \nஎளிய முறையில் பாசிப் பருப்பு கிச்சடி ரெசிபி செய்வது எப்படி \nபாசி பருப்பு கிச்சடி என்பது தால் கிச்சடி என்று அழைக்கப்படுகிறது. இது காலை உணவிற்கு சிறப��பாக தயாரிக்கப்படும் கிச்சடி ஆகும். மேலும் இதை விநாயகா சதுர்த்தியின் ஸ்பெஷல் உணவாக தயாரித்து கடவுளுக்கு படைப்பர்.\nஇந்த மூங் தால் கி கிச்சடி பாசி பருப்பையும் அதனுடன் சில சமையல் பொருட்களையும் சேர்த்து செய்யும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை வெங்காயம் ஏதும் பயன்படத்தாமல் விநாயக சதுர்த்தியின் போது கடவுள் கணேசனுக்கு படைத்து மகிழ்வர். இதை வைத்து மேலும் துர்கா பூஜை போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்\nஇந்த தால் கிச்சடி எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலேயே செய்யக் கூடிய ஒரு வகை உணவாகும்.\nநெய் சொட்ட சொட்ட மிதக்கும் அதன் நறுமணமும் இந்த பாசி பருப்பு கிச்சடியின் டேஸ்ட்டும் உங்கள் பசியை தூண்டும்.\nநாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த பாசிப்பருப்பு கிச்சடி ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.\nமூங் தால் கிச்சடி ரெசிபி வீடியோ\nமூங் தால் கிச்சடி ரெசிபி /தால் கிச்சடி ரெசிபி /மூங் தால் கி கிச்சடி ரெசிபி\nமூங் தால் கிச்சடி ரெசிபி /தால் கிச்சடி ரெசிபி /மூங் தால் கி கிச்சடி ரெசிபி\nRecipe By: மீனா பந்தரி\nRecipe Type: முக்கிய உணவு\nபாஸ்மதி அரிசி - 1/2 கப்\nபச்சை பாசி பருப்பு உடைத்தது - 1/2 கப்\nபெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகம் - 1 டேபிள் ஸ்பூன்\nசீரகப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்\nதண்ணீர் - 5 கப் (ஊற வைக்க)\n1.பாஸ்மதி அரிசியை சல்லடையில் போட்டு கொள்ளவும்\n2.உடைத்த பச்சை பாசி பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்\n3.இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.\n4.அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்\n5.பிறகு சீரகம், பெருங்காயம் போட்டு வதக்கவும். சீரகம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.\n6.நன்றாக ஊற வைத்து கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்ப்பை சேர்க்க வேண்டும்.\n7. நன்றாக கலந்து கொள்ளவும்\n8. மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்\n9. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்\n10. கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்\n11. குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்\n12. கேஸ் போகும் வரை காத்திருந்து பிறகு குக்கரை திறந்து நன்றாக கலக்கவும்\n13. இப்பொழுது அந்த கிச்சடியை ஒரு பெளலுக்கு மாற்றி பரிமாறவும்.\n1.கிச்சடி கொஞ்சம் கிரேவியாக இருக்க விரும்பினால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்\n2. தட்டில் பரிமாறும் போது கண்டிப்பாக மறுபடியும் நெய் ஊற்றி பரிமாறவும்.\nபரிமாறும் அளவு - 1கப்\nகொழுப்பு - 5 கிராம்\nபுரோட்டீன் - 6 கிராம்\nகார்போஹைட்ரேட் - 36 கிராம்\nசுகர் - 2 கிராம்\nபடிப்படியான செய்முறை விளக்கம் : மூங் தால் கிச்சடி ரெசிபி செய்வது எப்படி\n1.பாஸ்மதி அரிசியை சல்லடையில் போட்டு கொள்ளவும்\n2.உடைத்த பச்சை பாசி பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்\n3.இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.\n4.அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்\n5.பிறகு சீரகம், பெருங்காயம் போட்டு வதக்கவும். சீரகம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.\n6.நன்றாக ஊற வைத்து கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்ப்பை சேர்க்க வேண்டும்.\n7. நன்றாக கலந்து கொள்ளவும்\n8. மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்\n9. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்\n10. கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்\n11. குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்\n12. கேஸ் போகும் வரை காத்திருந்து பிறகு குக்கரை திறந்து நன்றாக கலக்கவும்\n13. இப்பொழுது அந்த கிச்சடியை ஒரு பெளலுக்கு மாற்றி பரிமாறவும்.\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்\nவிநாயகரை இப்படி வழிபட்டால் அறிவு மேம்படும்\nவிநாயகரின் அருளை முழுமையாக பெற இந்த மந்திரங்களை சொல்லுங்கள்\n2017 வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி சிலைகள்\nவிநாயகர் சிலையை 3ஆம் நாள் ஏன் ஆற்றில் கரைக்கிறோம் என்பதன் உண்மையான காரணம் தெரியுமா\nசபுதனா கிச்சடி ரெசிபி :சகோ கிச்சடி ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா\nநாவை ஊறச் செய்யும் கடலை மாவு லட்டு எப்படி தயாரிப்பது\nபாசந்தி ரெசிபி : பாரம்பரிய பாசந்தி செய்முறை\nபாசி பருப்பு கொசம்பரி ரெசிபி :கேசார் பீலி கொசம்பரி செய்வது எப்படி\nதேங்காய் லட்டு ரெசிபி : சுண்டக் காய்ச்சிய பாலுடன் நாரியல் லட்டு\nபிள்ளையார்பட்டி மோதகம்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nதெரளி கொழுக்கட்டை - விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்\nகர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை வளர்வதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள்\nகோதுமை மாவ�� இப்படி பயன்படுத்தினா முகத்திலுள்ள கருமையை உடனே போக்கலாம்\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/content/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2018-08-19T22:56:07Z", "digest": "sha1:BCDIJGNAZ2WTBG2T4IUA3WB3NDKW43LF", "length": 21699, "nlines": 181, "source_domain": "oorani.com", "title": "புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர்! வாரீர்!\" ஸ்டாலின் அழைப்பு | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nபுதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\nதந்தை கருணாநிதியின் பாணியில் முக.ஸ்டாலின் அவர்கள் \"புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" என தொண்டர்களுக்கு அழிப்பு விடுத்துள்ளார். அவருடைய அழைப்பில் கூறியிருப்பதாவது.\nநம் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே\nஉங்களில் ஒருவனாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். திராவிட முன்னேற்ற கழகம் எனும் பேரியக்கத்தின் செயல் தலைவர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை உங்களின் பேராதரவோடு, தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு வழங்கியிருக்கிறார். எந்த நம்பிக்கையுடன் என்னிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதோ, அந்த நம்பிக்கைக்கு உரியவனாக என்னுடைய செயல்பாடுகளும், அணுகுமுறைகளும் அமையும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.\nபகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் இலட்சியங்களை அரசியல் வழியில் வென்றெடுக்க, பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய இயக்கம் இது. ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம், பட்டிதொட்டியெங்கும் வளர்ந்து 18 ஆண்டுகளில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அதன்பின் இரண்டே ஆண்டுகளில் அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்து, அவரது உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்ட போது, இந்த இயக்கத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. அந்த நெருக்கடியான சூழலில் கழகத்தை தன் தோளிலும், திராவிட இயக்கக் கருத்தியலைத் தன் தலையிலும், கழக உடன்பிறப்புகளைத் தன் நெஞ்சிலும் சுமந்து 48 ஆண்டுகளாக கண் துஞ்சாமல் கட்டிக் காத்து வருபவர் தலைவர் கலைஞர் அவர்கள்.\nஎத்தனை நெருக்கடிகள், எத்தனை சோதனைகள், எத்தனை பகைவர்கள், எத்தனை துரோகங்கள் லட்சியப் பயணத்தில் குறுக்கிட்டாலும், அத்தனை நெருப்பாற்றிலும் எள்ளளவும் மனம் தளாராமல் தலைவர் கலைஞர் அவர்கள் நீந்தி வந்தார் என்றால், அது இந்த இயக்கத்தின் தொண்டர்கள் காட்டிய குடும்பப் பாசத்தினாலும், கட்டுக் குலையாத ஆதரவினாலும் தான். ’தென்றலை தீண்டியதில்லை, தீயைத் தாண்டியிருக்கிறேன்’ என்று பராசக்தி திரைப்படத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய வசனம் என்பது வெறும் திரைப்படத்துக்கானதல்ல. அவரது வாழ்க்கையின் அனுபவ ஏடு.\nஇளமைக்காலம் தொட்டு இன்று வரையிலும் தனது கொள்கைப் பாதையில் சிறிதும் தளராமல் பயணித்து வரும் இந்தியாவின் மூத்த தலைவர் என்ற பெருமைக்குரியவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய மகன் என்ற பெருமையை விட, அவருடைய லட்சோப லட்சம் உடன்பிறப்புகளில் ஒருவன் - உங்களில் ஒருவன் என்பதில் தான் எனக்கு பெருமை - பெருமிதம், ஏன் கர்வம் என்று கூட சொல்லலாம். நான் தி.மு.க.காரன் என்ற பெருமிதம் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஏனென்றால் இது சுயமரியாதை மிக்க தன்மான இயக்கம். மக்களோடு இணைந்து செயல்படுகின்ற இயக்கம். வெற்றி - தோல்விகளை கடந்து விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய தமிழர் நலன் காக்கும் திராவிட இயக்கம்.\nஇந்த இயக்கத்தின் பயணத்தினை தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் நாம் அனைவரும் மேலும் உத்வேகத்துடன் தொடர்வதற்கு உரமூட்டும் வகையிலே தான் உங்கள் அனைவரின் சார்பில் செயல் தலைவர் என்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்கிறேன். இந்த பெரும்பணியில் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்பு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\n’ஏ.. தாழ்ந்த தமிழகமே’ என பேரறிஞர் அண்ணா அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டது போல, இன்றைய தமிழகத்தின் நிலை உள்ளது. பல துறைகளிலும் தளர்ச்சியும் வீழ்ச்சியும் தான் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை கட்டியமைக்கக் கூடிய இளைஞர்கள் எந்த வாய்ப்புகளும் இல்லாமல் அவநம்பிக்கையிலும், விரக்தியிலும் இருக்கிறார்கள். பெண்கள் இதுவரை இல்லாத பெரும் சவால்களை எதிர்கொள்கிறார்கள். அதிகாரம் கையிலிருப்பதால் எல்லோரையும் வஞ்சித்துச் சுயநலச் சுகவாழ்வு வாழலாம் என நினைப்பவர்களின் பேராசையை முறியடித்து, வலிமையும் வளர்ச்சியும் மிக்கதும், சமத்துவமும் சமதர்மமும் பூத்துக்குலுங்குவதுமாக புதிய தமிழ்நாட்டை உருவாக்கக் கூடிய திறன் தி.மு.கழகத்திற்கு மட்டுமே உண்டு.\nதந்தை பெரியாரின் துணிவு - பேரறிஞர் அண்ணாவின் கனிவு - தலைவர் கலைஞர் அவர்களின் வலிவு, இவை மூன்றும் நமக்குத் துணை செய்யும் ஆயுதங்கள். ஜனநாயக களத்தில் அந்த ஆயுதங்களை ஏந்திச் செல்வோம். ‘நமக்கு நாமே’ என்கிற எண்ணத்துடன், நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகளாக, பேரறிஞர் அண்ணா வழியில், தலைவர் கலைஞர் அவர்களின் கட்டுப்பாட்டில், உடன்பிறப்புகளாக ஒன்றுபட்டு உழைத்திடுவோம்.\nஉள்பகை இருப்பின் அதை உடனே ஒழிப்போம். தமிழ்ப்பகை எதுவென்றாலும் அதனுடன் மோதி முறியடிப்போம். புதிய தமிழ்நாட்டை படைப்போம். உங்களில் ஒருவனாக முன்னிற்கின்றேன். ஆயிரங்காலத்துப் பயிராம் இந்த திராவிட இயக்கத்தை, தொடர்ந்து பாதுகாத்திடவும், வளர்த்தெடுத்திடவும் அணிவகுப்போம் வாரீர் வாரீர்\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nஅதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்றார்\nதைலாபுரம் தோட்டத்தில் பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றுமாலை MLA-க்கள் கூட்டம்\nமுதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்- ராமதாஸ்\nசசிகலா அதிமுக போதுசெயலாலாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇரண்டு நாட்கள் சிகிச்சையில் இவ்வளவு பேசும் பலம் எங்கிருந்து வந்தது\nகரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால்... மு.க.ஸ்டாலின்\nநாளை பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில் பொன்னையன் பேட்டி\nசசிகலா vs சசிகலா அதிமுக அலுவலகத்தில் மோதல்\nஅதிமுகவில் இருந்து வெளியேறினார் ஆனந்தராஜ்- முதல் மானமுள்ள மனிதன்\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர்...\nபுதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\nமு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்ப...\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலி...\nசரும வியாதிகளை குணப்படுத்த சீமை அகத்தி\nமஞ்சள் காமாலை நோய் தீர மஞ்சள் கரிசலாங்கண்ணி.\nஉடல் சூட்டை தனிக்க, தேகம் பொலிவுபெற, பால்வினை நோய்கள் தீர சந...\nதூக்கம் இன்மை தீர, வலிப்பு நோய் குணமாக காட்டுக் கொடித்தோடை\nஉடல் எடையை குறைக்க, மாதவிடாய் சரியாக வர பயன்பாடும் பப்பாளி.\nமாசு என்கிற மாசிலாமணி - திரை விமர்சனம்\nஅட்டக்கத்தி, மெட்ராஸ் - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி.\n'பாபநாசம்' படம் ஜூலை 17 ன் தேதி ரிலீஸ்\nகேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோணி.\nஇந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் விளையாட்டு அமைச்சகம் அதி...\nஇந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவர் பதவியை ஏற்க சுரேஷ் கல்...\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=117807d9269b60e29e03de0b99c95a31", "date_download": "2018-08-19T22:52:05Z", "digest": "sha1:KFGP6OMHSU4ZZWZX6ZZDQMWYVW6FKEJS", "length": 41044, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைக���், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் ���ிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்கள��� இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி த��றந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் என���ு பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/4/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-08-19T22:48:43Z", "digest": "sha1:SSC4TKM3XHNAQW3W33YBVAAKVGVCDFZB", "length": 12645, "nlines": 206, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam குஸ்கா (சாதா)", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nஅரிசி - அரை கிலோ\nசின்ன வெங்காயம் - 20\nபெரிய வெங்காயம் - ஒன்று\nபட்டை - 6 துண்டு\nஇஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 6\nகொத்தமல்லி - 2 கொத்து\nபுதினா - 2 கொத்து\nதேங்காய் பால் - 3 கப்\nஉப்பு - ஒரு மேசைக்கரண்டி\nநெய் - 100 கிராம்\nதயிர் - அரை கப்\nமீல் மேக்கர் - 25 கிராம்\nஎலுமிச்சை - ஒரு மூடி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nமுதலில் அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.\nபட்டை, கிராம்பு, ஏலக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து 3 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தயிருடன் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, கிராம், ஏலக்காய் விழுது சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nகுக��கரில் எண்ணெய் மற்றும் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் இலையை போட்டு தாளித்து, பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.\nபிறகு தயிர் கலவையை ஊற்றி 2 நிமிடம் நன்கு கிளறி உப்பு போடவும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல்மேக்கரை போட்டு 3 நிமிடம் கழித்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும். உப்பு போட்டு கிளறிய பிறகு 3 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மீல் மேக்கரை போட்டு கிளறி விடவும்.\nகொதித்து பொங்கும் போது ஊற வைத்த அரிசியை போட்டு அவ்வபோது கிளறி விட்டு 10 நிமிடங்கள் வேக விடவும்.\n10 நிமிடம் கழித்து அரிசி முக்கால் பதம் வெந்ததும் மேலே எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, கிளறிவிட்டு குக்கரை மூடி, வெய்ட் போட்டு மிதமான தீயில் வைக்கவும்.\nபிறகு 8 நிமிடம் கழித்து இறக்கி, மேலே கொத்தமல்லித் தழை தூவி கிளறி விடவும்.\nசுவையான குஸ்கா ரெடி. இதை உருளைக்கிழங்கு குருமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nதக்காளிஒன்று கிலோ சின்ன பொருட்கள்அரிசிஅரை தேக்கரண்டி தேங� மிளகாய்6 ஏலக்காய்15 சாதா கொத்து துண்டு இஞ்சி பட்டை6 இலை2 பூண்டு கிராம்பு20 கொத்து குஸ்கா தேவையானப் விழுது3 புதினா2 வெங்காயம்ஒன்று பெரிய வெங்காயம்20 பச்சை கொத்தமல்லி2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mallikamanivannan.com/community/threads/final-episode-and-full-pdf-of-thannoli.7626/page-3", "date_download": "2018-08-19T22:48:19Z", "digest": "sha1:F7MKZGSKHAFOAHBMYV7NOUQMJFBOL5VF", "length": 5012, "nlines": 168, "source_domain": "mallikamanivannan.com", "title": "FINAL EPISODE AND FULL PDF OF THANNOLI | Page 3 | Tamilnovels & Stories", "raw_content": "\nஇடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்\nஅணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்\nமீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது\nஹஹ்ஹ..காதல் யோகம் தான் கட்டில் மீது\nஇந்த பூமியே தீர்ந்து போய்விடில்\nநான் நல்ல வீடு செய்வேன்\nஎன் உயிர் தந்தே உயிர் தருவேன்\nஏ ராஜா இது மெய்தானா\nஏ பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்\nமுள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை\nஇருதயப் பூவின் மொழி 11 போட்டாச்சு....\nஎன் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 1\nஇருதயப் பூவின் மொழி 11\nGayus's அனல் மேலே பனிதுளியானாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/myskin-interview-3032018.html", "date_download": "2018-08-19T23:39:47Z", "digest": "sha1:LTDQRQJYEAZGXTCNY7JKU75A2VFW75FA", "length": 36486, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]", "raw_content": "\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளமக்களுக்கு உதவுவது எப்படி கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிர���மர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nஎப்போது பௌத்தம் அறிமுகம் ஆனது\nஎனக்கு பௌத்தம் 16 வயதில் அறிமுகம் ஆனது கதைகள் மூலமாக. ஏன்…\nஅந்திமழை செய்திகள் நேர் காணல்\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -2]\nஎப்போது பௌத்தம் அறிமுகம் ஆனது\nஎனக்கு பௌத்தம் 16 வயதில் அறிமுகம் ஆனது கதைகள் மூலமாக. ஏன் ஒரு அரசன் எல்லாவற்றையும் துறந்துவிட்டு வெளியேற வேண்டும் இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. அதன் பின்னர் நான் சினிமாவைப் படிக்கும்போது அதில் எல்லா இடங்களிலும் பௌத்தத்தைப் பார்த்தேன். ஜப்பானின், ஒசாமா தெசுகா - மாங்காவின் தந்தை. அவர் பௌத்தம் பற்றி எழுதியிருக்கிறார். குரசாவா சாமுராய் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் படங்கள் முழுக்க ஜென் தருணங்கள் நிறைந்துள்ளன. அப்புறம் மெல்வில் புதிய அலை சினிமாவை உருவாக்கியவர். அவரிடமும் அவர் திரையில் உருவாக்கும் அமைதியில் நான் பௌத்தத்தைக் கண்டேன். அது வியாபித்து இருக்கிறது. குவிண்டின் டேரண்டினோ ‘மாங்கா’ காமிக்ஸால் பாதிக்கப்பட்டவர். உலகம் முழுக்கத் திரைமொழியில் ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட் இணைக்கப்படுவதற்குமான இடைவெளியில் பேரதிர்வும் பேரமைதியும் ஒளிந்திருப்பதைக் காண்கிறேன். அந்த பௌத்தப் பார்வை சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் உதவியிருக்கிறது. குரானை கொஞ்சம் படித்திருக்கிறேன். சூபிசம் அறிமுகம் உள்ளது. நசிருதீன் கோட்ஜா எனக்கு மிகவும் பிடித்த சூபி மாஸ்டர். அதன் பின்னர் கிறிஸ்து. என் எல்லாப் படங்களிலும் பைபிள் சிந்தனைகளைக் காணலாம். அதற்கு சின்னவயதில் இருந்து என்னை பெற்றோர் தேவாலயங்களுக்கு அழைத்துச் சென்றதுதான் காரணம் என நினைக்கிறேன். எங்கள் வீட்டில் எல்லா மார்க்கங்களையும் வணங்கினார்கள். என்னை வெளிப்படையான முறையில் வளர்த்தார்கள். இந்து குடும்பத்தில் இருந்து நான் வந்திருந்தாலும் என்னை இந்துவாக நான் உணர்ந்தது ��ல்லை. ஏதோ மன சஞ்சலம் இருந்தால் கதீட்ரல் சர்ச்சுக்கு பின்னர் இருக்கும் கல்லறைக்குச் செல்வேன். என் மகளுடன் அங்கு சென்றிருக்கிறேன். அந்த கல்லறையில் இருந்து கோபுரத்தைப் பார்ப்பேன். கொஞ்ச நாட்களாக புக் ஆஃப் ஜாப் ( Book of job ) படித்துக்கொண்டிருக்கிறேன்.\nநடிகர் கமலுடன் செய்வதாக இருந்த பௌத்தப் பின்னணி கொண்ட படம்\nவடக்கே தம்ரால்பட்டியில் இருந்து கண்டிக்கு சென்ற பல் பற்றிய கதை அது. புத்தர் இறந்தபின் அவர் உடல் பாகங்கள் எட்டு ராஜ்ஜியங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ஒரு பல் பாடலிபுத்திரத்தில் இருந்தது. எட்டு நூற்றாண்டுகளுக்குப் பின் ஆண்ட மன்னன் , பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்த பல்லை தன் மகள், மருமகனிடம் அளித்து இலங்கைக்கு அனுப்புகிறான், இது ஒரு பௌத்தக் கதை. குலவம்சத்தில் உள்ளது. Buddha's relics என்ற ஆங்கிலப் புத்தகத்திலும் உள்ளது. இதை தம்ரால்பட்டியிலிருந்து கப்பல் வழியாகச் செல்கிறது என்பதற்குப் பதிலாக தமிழகம் வழியாகச் செல்வதாக மாற்றினேன். தமிழ் நாட்டில் இருந்து கதை தொடங்குகிறது. பல் போய்ச் சேர்வதற்குள் என்ன பௌத்த விசாரம் நடக்கிறது என்பதை ஒரு புதினமாக எழுதினேன். அதைப் படமாக்குவதற்குள் நின்றுவிட்டது. அது நின்றதும் பௌத்தம்தான். அது வேண்டாம் என முடிவு செய்தேன். அதில் ஏற்பட்ட நிர்வாணத்தில் பெரிய மகிழ்ச்சி. இப்போது நான் என் படங்களைச் செய்துகொண்டிருக்கிறேன்.\nசவரக்கத்தி படம் சொல்வது என்ன\nஒரு நாள் காலையில் எழுந்தேன். இரவு கண்ட கனவை எழுதினேன். கத்தி எதுக்குத்தான் தொப்புள்கொடி வெட்டத்தான் என்ற வரியை எழுதினேன். கத்திகளிலலேயே வெங்காயம் வெட்டும் கத்தியும், சவரம் பண்ணும் கத்திகளும்தான் சிறந்தவை என நான் நினைக்கிறேன். கோபத்தில் வெட்டி சாய்ப்பதற்காக கத்தியைப் பயன்படுத்துகிறோம். மதத்தின் பேரால், கொள்கையின் பேரால் கத்தியைப் பயன்படுத்துகிறோம். இதெல்லாம் ஒட்டுமொத்த பகல் கனவின் பெயரால். இறந்தபின் சொர்க்கத்தில் போய் இருக்கப்போகிறோம் என்ற பகல்கனவு. என்னைப்பொருத்தவரை சொர்க்கத்தில் மரம் இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது. மரம் இல்லாவிட்டால் அது சொர்க்கமே இல்லை என நான் நினைக்கிறேன். சொர்க்கத்தில் மரம் இருந்தால் பூமியும் சொர்க்கம்தானே. இதுபோல் பல கேள்விகள் உள்ளன. தொப்புள் கொடியை வெட்டுவதுதான் கத்திய��ன் மிக உச்சமான பணி. அதன் கூர்மை உயிரை உருவாக்குவதற்காகத்தான், கொல்வதற்கு அல்ல. ஆனால் கத்தி, பின்னாட்களில் உயிரை எடுக்கப் பயன்படுத்தப்பட்டது பெரிய அவலம். நான் ப்ளாக் பிலிம் பண்றவன் என்று சொல்கிறார்கள். அதனால் இதை ஒரு நகைச்சுவைப் படமா எடுக்கலாம் என்றார்கள். ஆனா நான் எல்லாவற்றையும் வாழ்க்கையில் நகைச்சுவையாகத்தான் பார்க்கிறேன் என்று யாருக்கும் தெரியவில்லை. நான் ஒரு ironist இந்த படத்தில் சீரியசா ஒரு காமெடி பண்ணியிருக்கிறேன்.\nஉங்கள் படத்தில் முகத்தில் வைக்கும் குளோசப்களை விட கால்களுக்கு அதிகம் குளோசப் வைப்பது பற்றி\nதமிழ் சினிமாவில் 500 ஷாட்கள் இருந்தால் அதில் 400 ஷாட்கள் குளோசப்கள்தான். அவற்றில் ஏதோ ஒரு மனிதன் வியாக்கியானம் பேசிக்கொண்டிருப்பான். ஏதோ ஒரு அம்மா அழுதுகொண்டிருப்பார். தன்னுடைய கருத்தை அழுத்தமாகச் சொல்வதற்கு குளோசப் பயன்படுத்துவதாக நினைக்கிறோம். ஆனால் உலகில் உள்ள நாம் சினிமா கற்றுக்கொண்ட மாஸ்டர்கள் யாரும் அப்படி குளோசப் பயன்படுத்துவதே இல்லை. குரசோவாவின் மூன்றரைமணி நேரப்படமான செவன் சாமுராயில் 12 குளோசப்கள்தான். அவ்வளவு பெரிய முகமாக குளோசப்பில் வந்து சொல்வது ஒரு பிரச்சாரம். அதன் மூலம் கதாநாயகனை ஒரு தலைவனாக்குகிறோம். நமது இருக்கையை அவனுக்கு அளிக்கிறோம். அது ஒரு அரசியல் கருவி. அதை யாருமே புரிந்துகொள்வதே இல்லை. கால்களில் ஏன் வைக்கிறேன் என்னுடைய படங்கள் எல்லாமே பயணங்கள். முகத்தில் குளோசப் வைப்பது எனக்குப் போரடிக்கிறது. முகம் நிறைய பொய் சொல்கிறது. காட்டிக்கொடுத்துவிடுகிறது. நம் வாழ்க்கையில் எங்கே குளோசப் இருக்கிறது என்னுடைய படங்கள் எல்லாமே பயணங்கள். முகத்தில் குளோசப் வைப்பது எனக்குப் போரடிக்கிறது. முகம் நிறைய பொய் சொல்கிறது. காட்டிக்கொடுத்துவிடுகிறது. நம் வாழ்க்கையில் எங்கே குளோசப் இருக்கிறது இறந்த அம்மாவின் முகத்தைப் பார்க்கையில், தாயிடம் குழந்தையாகப் பால்குடிக்கையில், காதலியை முத்தமிடுகையில், தந்தை பள்ளியில் நம்மை விட்டுவிட்டுத் திரும்புகையில் நண்பருடன் தோள்மேல் தோள் உரசுகையில் பார்க்கிறோம். அவ்வளவுதான். ஆனால் திரைப்படத்தில் அவ்வளவு பெரிதாக குளோசப் பார்க்கையில் அது அரசியல் கருவி ஆகிவிடுகிறது. நான் எப்படி க்ளோசப் வைக்கிறேன் என்றால் எங்கெல்லாம் ஷ���ட் வைக்கத் தெரியவில்லையோ அங்கு மட்டும் வைப்பதாகப் புரிந்துகொள்கிறேன். என் படங்கள் பெரும்பாலும் மிட் ஷாட்டிலேயே வைத்திருக்கிறேன்.\nசின்னவயதிலிருந்தே எப்போதும் கால்களை கவனிப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறேன். அவை அவர்களின் மனதில் இருப்பதை சொல்கின்றனவா என்று ஒரு யோசனை. ஒரு கதாநாயகனும் நாயகியும் எங்கே போவது என்று நிலைகுலைந்து நிற்கையில் கால்களைக் காண்பிப்பேன். அது என்ன என்று நீங்க புரிந்துகொள்ளவேண்டும். யாரும் சப் டெக்ஸ்ட் புரிந்துகொள்ள மெனக்கெடுவதே இல்லை. யாருக்காகவும் நான் படமெடுக்கவில்லை. எனக்காக எடுக்கிறேன். நண்பர்களிடமும் பார்வையாளர்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு கதை சொல்லியாக இருக்கிறேன். யாரும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. சாகற வரை காலில்தான் ஷாட் வைப்பேன்.\nஉங்கள் திரைப்பட ஆளுமையைக் கட்டமைத்தவை என்று ஐந்து விஷயங்களைச் சொல்லுங்கள்..\nஇதில் முதலில் வருவது என் பாட்டி. அதற்குப் பிறகு நான் மூன்று வயதில் இருந்து வாசித்துவரும் காமிக்ஸ்கள், டால்ஸ்டாய், தாஸ்தாவெஸ்கி இருவரும் மூன்றாவது காரணம். அடுத்ததாக குரசோவா, ரொபர்டோ ப்ரஸ்ஸான். இந்த ஐந்துக்குப் பின்னால் பௌத்தம், மரங்கள், இசை (பிலிப் கிளாஸ், மொசார்ட், பீத்தோவன்), இயக்குநர் கிட்டானோவையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஒரு சில கலைஞர்களை அவர்கள் நடித்திராத வேறுவகைப் பாத்திரங்களில் நடிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்களே.. (பாண்டிய ராஜன், பாக்யராஜ்)\nஒரு சாதாரண மனிதன், ஆனால் தப்பு செய்கிறான். அந்தப் பாத்திரத்துக்கு பாண்டியராஜனைப் போட்டேன். அவரைப் பார்த்தவுடன் மீசையை எடுத்துவிடுங்கள் என்றேன். நான் வாழ்க்கையில் மீசையை எடுத்ததே இல்லை என்றார். அப்படியென்றால் ரொம்ப நல்லது. மீசையை எடுத்துவிடுங்கள் என்றேன். நான் காமெடி ரோல் பண்றவன்... இந்த ரோலுக்கு சரிப்பட்டு வருமா என்றார். பண்ணக்கூடாது என்று எதாவது ரூல் இருக்கா பண்ணலாம் சார் என்றேன். படம் முடியும்வரை எங்களுக்குள் கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தது. நான் இரண்டாவது படம்தான் எடுக்கிறேன். அவரோ பேர் பெற்ற இயக்குநர். நான் எப்படி படம் எடுக்கக்கூடாதோ அப்படியெல்லாம் எடுக்கிறேன். அப்புறம் படம் முடிந்தபின்னர் சரியாகிவிட்டது. படம் வெற்றிபெற்று நான்காவது நாள் அவர் தேடிவந்த�� எனக்கு ஒரு மோதிரம் போட்டார்.\nபாக்யராஜ் சாருடன் பணிபுரியவேண்டும் என்று வெகுநாட்களாக ஆசை. வயதான மனிதர் பாத்திரம். ப்ளாஷ் பேக் காட்டாமல் செய்யப்பட்ட பாத்திரம். அதற்கு மக்களுக்குத் தெரிந்த ஒருவர் வேண்டும் என்று விரும்பினேன். அவரைத் தெரியாதவராகக் காட்டுவது எளிது. தாடி வைத்துவிட்டால் போதும். இப்படத்தில் பாக்யராஜ் சாருக்கு வசனமே இல்லை. அதிகம் போனால் இரண்டுவரும் என்றேன். அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் ஷுட்டிங்கின்போது ஒரு காட்சியில் நான் என்ன பண்ணவேண்டும் என்று கேட்டார். ஒன்றுமே செய்யவேண்டாம். சும்மா இருந்தாலே போதும் என்று சொன்னேன். ஒண்ணுமே பண்ணாமல் இருப்பதும் பௌத்தம் தானே.. பாக்யராஜ் சார் சில சமயம் இந்த சீனில் நான் என்ன நினைக்கிறேன் என்று கேட்பார். எதை வேண்டுமானாலும் நினைச்சுக்கோங்க சார் என்பேன். பிலிம் மேக்கிங்கில் சின்ன சின்ன முடிவுகள் முக்கியம். சினிமா எடுக்கறதே அன்றன்றைய பிரச்னைகளுக்கு விடை காண்பதுதான் என்று நினைக்கிறேன்.\nசண்டைக் காட்சிகள் எடுக்க மிகவும் மெனக்கெடுகிறீர்கள்\nசின்ன வயதில் சென்னை வந்தபின் குங்பூ கற்றுக்கொண்டேன். நான் பார்த்த முதல் திரைப்படமே எண்டர் தி டிராகன் தான் திண்டுக்கல்லில் ஐந்து வயதில் என் அப்பா என்னை அப்படத்துக்கு அழைத்துச் சென்றார் காலைக்காட்சி பார்த்துவிட்டு வெளியே வருகிறோம். படம் எப்படிப்பா இருந்தது என்று அப்பா கேட்டார். ரொம்ப நல்லா இருந்தது என்றேன். உடனே சாப்பிடக்கூட இல்லை. திரும்பவும் மறுகாட்சிக்கு தியேட்டருக்குள் நுழைந்து விட்டோம். நான் முதன்முதலில் வாழ்க்கையைப் பார்த்தது புரூஸ்லீயின் கால்களில்தான். என் படங்களில் கால்கள் ஷாட் அடிக்கடி வருவதற்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். புரூஸ்லீயைப் பற்றி விரிவாகப் படித்துள்ளேன். படித்துக்கொண்டே இருக்கிறேன். அவர் ஐப் மேனிடம் சென்றது, ஜே.கேயை தத்துவஞானியாகப் பார்ப்பது, சென்னைக்கு புரூஸ்லீ வந்தது என்று முழுசாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். உடலின் விசையை அதிகமாக உபயோகப்படுத்தாமல் அதிகமான விளைவைப் பெறுவது எப்படி என்பதுதான் அவரது தத்துவம். அதுவும் ஒரு ஷயோலின் கோயிலில் சொல்லப்பட்டதுதான். சாமுராய் பற்றி நிறைய படித்துள்ளேன். அவர்கள் எப்படி வாள் பயிற்சி செய்தார்கள் திண்டுக்கல்லில் ஐந்த��� வயதில் என் அப்பா என்னை அப்படத்துக்கு அழைத்துச் சென்றார் காலைக்காட்சி பார்த்துவிட்டு வெளியே வருகிறோம். படம் எப்படிப்பா இருந்தது என்று அப்பா கேட்டார். ரொம்ப நல்லா இருந்தது என்றேன். உடனே சாப்பிடக்கூட இல்லை. திரும்பவும் மறுகாட்சிக்கு தியேட்டருக்குள் நுழைந்து விட்டோம். நான் முதன்முதலில் வாழ்க்கையைப் பார்த்தது புரூஸ்லீயின் கால்களில்தான். என் படங்களில் கால்கள் ஷாட் அடிக்கடி வருவதற்கு அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். புரூஸ்லீயைப் பற்றி விரிவாகப் படித்துள்ளேன். படித்துக்கொண்டே இருக்கிறேன். அவர் ஐப் மேனிடம் சென்றது, ஜே.கேயை தத்துவஞானியாகப் பார்ப்பது, சென்னைக்கு புரூஸ்லீ வந்தது என்று முழுசாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். உடலின் விசையை அதிகமாக உபயோகப்படுத்தாமல் அதிகமான விளைவைப் பெறுவது எப்படி என்பதுதான் அவரது தத்துவம். அதுவும் ஒரு ஷயோலின் கோயிலில் சொல்லப்பட்டதுதான். சாமுராய் பற்றி நிறைய படித்துள்ளேன். அவர்கள் எப்படி வாள் பயிற்சி செய்தார்கள் அதிகம்போனால் இரண்டு வீச்சுகள்தான் இருக்கும். குரசோவா படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். இது எனக்குத் தெரியும். என் படத்தில் சண்டைக்காட்சிகள் 450 அடிதான் இருக்கும் அதில் 250 அடிகள் வரை சண்டைக்காக தயார்ப்படுத்துவேன். ஒரு கட்டத்தில் அந்தக் கதாநாயகன் அந்த போரைச் செய்துதான் ஆகவேண்டும் என்று தள்ளுவேன். சண்டை குறைவாகத் தான் இருக்கும். சேரன் பாத்திரம் யுத்தம் செய் படத்தில் செய்த சண்டையைப் பார்த்தால் தெரியும். கையில் இருந்து ஒரு நகம்வெட்டியை எடுத்து மோதுவான். அந்த கதாபாத்திரத்துக்கு சண்டைக்கலை தெரியும் என்பதும் புலப்படும். நல்ல சண்டைப்படங்களில் இதுதான் இருக்கும். எதற்காக படம் எடுக்கிறீங்க என்று கேட்டால் சண்டைக் காட்சிகள் எடுப்பதற்காகப் படம் எடுக்கிறேன் என்றுகூடச் சொல்வேன். எதைக் குறைவாகச் செய்யவேண்டும். எங்கே காமிரா வைச்சு எடுத்தால் சிறப்பா இருக்கும் என்று எனக்குத் தெரியும். துப்பறிவாளன் படத்தில் சண்டைக்காக 30 நாள் யோசித்தேன். நன்றாக வந்தது. நிஜவாழ்க்கையில் சண்டை இருக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். அதனால் திரைப்படங்களில் கனவுபோல் சண்டைக் காட்சிகளை அமைக்கிறேன்.\nவாசிப்பு அனுபவம் உங்கள் திரை ஆளுமையை உருவாக்கியிருப்பது ப���்றி\nவாசிப்புதான் அடிப்படை. குரசோவா சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு படிங்க என்றுதான் சொல்கிறார். ஹெர்சாக்கிடம் சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்ற கேள்வி வைக்கப்பட்டது. அவர் படிங்க, படிங்க என்று பத்து தடவை சொல்கிறார். மெல்விலும் படிங்க என்றுதான் சொல்கிறார். ப்ரஸ்ஸானின் படங்கள் நாவலில் இருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன. ஹிட்ச்காக் தீர்க்கமாக படித்துள்ளார். குப்ரிக் உலகின் மிகப்பெரிய படிப்பாளி. ஏன் இலக்கியம் முக்கியம் என்றால் அங்குதான் கதை சொல்லப்படுகிறது.\nஒரு ஊரில் ஒரு யானை இருந்துச்சாம்.. அப்புறம் இந்த அப்புறம்தான் கட். அது ஒரு நாள் காட்டுக்குள் போய்க்கொண்டிருந்ததாம்.. அங்கு ஒரு கிணறைப் பார்த்ததாம். அப்புறம் இந்த அப்புறம்தான் கட். அது ஒரு நாள் காட்டுக்குள் போய்க்கொண்டிருந்ததாம்.. அங்கு ஒரு கிணறைப் பார்த்ததாம். அப்புறம் இதுதான் கட். கதை சொல்வதில்தான் சினிமா இருக்கிறது. இந்தக் கதைகள் இலக்கியத்தில்தான் இருக்கின்றன. இதுதான் சினிமாவின் தாய். ஒரு காலகட்டத்தில் படங்களைப் பார்த்துப் பார்த்து அதில் உள்ள கதைகளை மறுபயன்பாடு பண்ண ஆரம்பித்துள்ளோம். ஆனால் இலக்கியங்களில் அப்படி இல்லை. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் பாதிரியார் ஜோஷிமா, அலோஷியாவிடம் தான் ஒரு கொலை செய்துவிட்டதாகவும் அதை யாருமே கண்டுபிடிக்கவில்லை என்றும் அது தன்னை உறுத்திக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். இதுபோன்ற ஒரு காட்சி திரைப்படத்தில் உண்டா இதுதான் கட். கதை சொல்வதில்தான் சினிமா இருக்கிறது. இந்தக் கதைகள் இலக்கியத்தில்தான் இருக்கின்றன. இதுதான் சினிமாவின் தாய். ஒரு காலகட்டத்தில் படங்களைப் பார்த்துப் பார்த்து அதில் உள்ள கதைகளை மறுபயன்பாடு பண்ண ஆரம்பித்துள்ளோம். ஆனால் இலக்கியங்களில் அப்படி இல்லை. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் பாதிரியார் ஜோஷிமா, அலோஷியாவிடம் தான் ஒரு கொலை செய்துவிட்டதாகவும் அதை யாருமே கண்டுபிடிக்கவில்லை என்றும் அது தன்னை உறுத்திக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார். இதுபோன்ற ஒரு காட்சி திரைப்படத்தில் உண்டா ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு செல்வதைப் பல படங்களில் பார்க்கிறோம் இதன் மூலமே அன்னா கரினினா தானே ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு செல்வதைப் பல படங்களில் பார்���்கிறோம் இதன் மூலமே அன்னா கரினினா தானே ரோமியோ ஜூலியட்தான் அலைகள் ஓய்வதில்லையில் இருந்து சித்திரம்பேசுதடி வரைக்கும் ரோமியோ ஜூலியட்தான் அலைகள் ஓய்வதில்லையில் இருந்து சித்திரம்பேசுதடி வரைக்கும் சினிமா என்பது கதை சொல்வது. இரண்டு மணி நேரத்தில் சொல்லணும். அதற்கு நாட்கணக்கில் படிக்கவேண்டும். கதை சொல்வதற்கு மட்டுமல்ல. வாழ்க்கைக்கும் இலக்கியம்தான் ஆதாரம் சினிமா என்பது கதை சொல்வது. இரண்டு மணி நேரத்தில் சொல்லணும். அதற்கு நாட்கணக்கில் படிக்கவேண்டும். கதை சொல்வதற்கு மட்டுமல்ல. வாழ்க்கைக்கும் இலக்கியம்தான் ஆதாரம் உலகை ரசிக்க, வாழ்வை நேசிக்க, எல்லாவற்றையும் கற்றுத் தரும் தாயாகவே நான் இலக்கியத்தைப் பார்க்கிறேன்\n[அந்திமழை பிப்ரவரி 2018 இதழில் வெளியான நேர்காணல் ]\nவெகுவிரைவில் சினிமாவை விட்டுச் சென்றுவிடுவேன் - மிஷ்கின் [ பகுதி -1]\nஅரோல் கொரோலி ஆன அருள் முருகன்\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 2\nபெரியார் மீது விமர்சனம் இல்லை - இயக்குநர் ரஞ்சித் நேர்காணல்- பகுதி 1\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=836", "date_download": "2018-08-19T23:02:26Z", "digest": "sha1:DWJKDX7VOOWEYDOHIXTX74CD3JMOZUNH", "length": 24489, "nlines": 150, "source_domain": "blog.balabharathi.net", "title": "நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்\nவிஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் நாஞ்சில் நாடனுக்கு சென்னையில் பாராட்டுவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ரஷ்யன் கலாச்சார மையத்தில் மாலை 6.30மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். கொஞ்சம் முன்னதாகவே போய்ச்சேர்ந்தோம்.\nநண்பர்கள் ரங்கசாமி, கே.ஆர்.அதியமான் போன்றவர்கள் எனக்கு முன்னமே வந்திருந்தனர். அப்படியே அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தினர் எல்லோரும் வேட்டியில் வந்து அசத்தியிருந்தனர்.\nபுளியமரம் தங்கவேலுவையும் பார்த்தேன். மனுசன் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்து ஆறுமாசம் ஆச்சாம். தெரியவே இல்லை. 🙁\nஆறுமணிக்கு சற்று முன்னதாக நாஞ்சில், ஜெமோ, சுல்தான், என பலரும் வந்திறங்கினார்கள். அவர்களும் வேட்டியில் ஏதோ கல்யாணவீட்டில் நிற்பது மாதிரியான உண்ர்வு ஏற்பட்டது. எல்லோரிடமும் அறிமுகமாகிக் கொண்டேன். அரங்கசாமியும் வந்து அறிமுகம் செய்துவைத்தார். பின்னடியே வந்த சிறில் அலெக்ஸ்க்கு என்னைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி ஏதோ கல்யாணவீட்டில் நிற்பது மாதிரியான உண்ர்வு ஏற்பட்டது. எல்லோரிடமும் அறிமுகமாகிக் கொண்டேன். அரங்கசாமியும் வந்து அறிமுகம் செய்துவைத்தார். பின்னடியே வந்த சிறில் அலெக்ஸ்க்கு என்னைப் பார்த்ததும் கொஞ்சம் அதிர்ச்சி\nநாங்க எல்லாம் சிந்திப்பதை வாய் வழியாக வெளியே கொண்டு வரும் அதே வேகத்தில் நீங்கள் விரல்வழி கொண்டு வருவது பிரம்மிப்பாக இருக்கு என்றேன் ஜெமோவிடம். பொதுவாக ஒரு சிரிப்பை உதிர்த்தார். வேட்டியில் மாப்ள மாதிரி இருக்கீங்க என்றேன். அதற்கும் ஒரு சிரிப்பு. அவ்வளவு தான். 🙂\nஅடுத்து, சிரித்த முகத்துடனே இருந்த விழா நாயகன் அண்ணாச்சி நாஞ்சிலிடம் பேசத்தொடங்கியபோது, ’திருவண்ணாமலையில் பவா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் பேசிட்டு வந்துட்டேன். ஆனா.. இங்கே கொஞ்சம் டென்சனா இருக்கு’ என்றார். இப்போது நான் பொதுவாக சிரித்து வைத்தேன். 🙂\nகேட்போருக்கெல்லாம் சிரித்தபடியே கையொப்பம் போட்டுக்கொடுத்தார் அண்ணாச்சி.\nஅவரின் நேற்று வெளியிடப்படவிருந்த கான்சாகிப் சிறுகதை தொகுதியை நீட்டி கையெழுத்து கேட்டேன். புத்தகத்தை திருப்பிப் பார்த்தவர்.. ’இன்னிக்குதான் இது வெளியீடு. இருங்க இன்னும் நான் நூலைப் பார்க்கவே இல்லை’ என்று கூறி, சில நிமிடங்கள் புத்தகத்தை புரட்டிப் பார்த்துவிட்டு, பின் கையெழுத்து போட்டுக்கொடுத்தார். அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டோம்.\nசுமார் முன்னூறு இருக்கைகள் கொண்ட அரங்கம். எல்லா இருக்கைகளும் நிரம்பி இருந்தன. அது போதாதென சுற்றிலும் வேறு நின்று கொண்டிருந்தார்கள்.\nசிறில் வரவேற்புரை நிகழ்த்தினார். (தல, தொடர்ந்து கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கோங்க..) அப்புறம் இலக்கியவட்ட ராஜகோபாலன் நாஞ்சிலின் படைப்புகள் குறித்து தனது அனுபவங்களை பேசினார். முதல் மேடை என்றார்கள். ஆனால்.. மனுசனிடம் நல்ல ஸ்பார்க் இருந்தது. கொஞ்சம் பயிற்சி எடுத்தரெனில் மேடைப்பேச்சுக்கு ஏற்றவராக வருவார்.\nவேடிக்கை பார்க்க வந்து மேடையேற்றப்பட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்,- நாஞ்சிலின் படைப்புக்களோடு தனக்கான உறவை அழகாகச்சொன்னார்.\nபாலுமகேந்திரா புனைவாளுமையிலிருந்து ஏன் தான் கதைகளை தேர்வு செய்வதில்லை என்று சொன்னார்.\nஅடுத்து, பாரதி மணி நறுக்கென பேசி அமர்ந்தார்.\nஅடுத்து வந்தவர் ஞாநி, அவருக்கு விருது கிடைத்ததை முன்னிட்டே இங்கு கூடியிருக்கிறோம். மரியாதை செய்கிறோம். எனில் விருதிற்கு முந்தைய நாஞ்சில் நாடன் பாராட்டப்படத் தேவையில்லாதவரா அல்லது மரியாதை செய்யப்படத் தேவையில்லாதவரா என்றால் நிச்சயம் இல்லை என்பேன். இவ்வருது வழங்கப்படாவிட்டாலும் கூட நாஞ்சில் பாராட்டப்படவேண்டியவர் தான்.\nநல்ல வேளை ஜெயலலிதாவுக்கு தான் ஒரு எழுத்தாளன் என்ற எண்ணாம் எழவில்லை. இல்லாவிட்டால் இப்படியான கூட்டத்தை சசிகலாவை வைத்து தான் நடத்தியிருக்க வேண்டும்- என்றபோது அரங்கம் அதிர்ந்தது.\nராஜேந்திர சோழன் அடுத்ததாக பேசவந்தார். தலைமையுரை என்று சொன்னார்கள். இரண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நினைத்தேன். இப்போது சுருங்க பேசச்சொல்லி இருக்கிறார்கள். அதனால் அப்படியே பேசுகிறேன் என்று தான் தொடங்கினார்.\nசாகத்திய அகாடமி அழகான் பொண்ணு மாதிரி, அது இன்னொருத்தன் கூட போகும் போது, நாம சத்தம் போடுவோம். அதே பொண்ணு நம்ம பக்கத்துல வந்து கொஞ்சம் உட்கார்ந்தா உள்ளுக்குள்ள சந்தோசமாக உணர்வோம்- என்றதும் சிரிப்பொலியும் கைதட்டலும் எழுந்தது.\nபேசியவர்களின் முழுப்பேச்சையும் இங்கே நான் பதிவு செய்யவில்லை. சில விசயங்களைத் நினைவிலிருந்து தொட்டுச்சென்றிருக்கிறேன் அவ்வளவே. அங்கே பேசியவர்களின் முழுப்பேச்சுக்களும் பத்ரி சார் தன்னுடைய வலைப்பதிவில் வலையேற்றி இருக்கிறார். அங்கே போய் உரைகளை கேட்க/பார்க்க முடியும். அப்பதிவின் சுட்டி இதோ:- http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_04.html\nஎங்களுக்கு நேரமாகியதால் விழாவின் பாதியில் இருந்தே நழுவிவிட்டோம். அதன் பின் பேசியவர்களின் பேச்சுக்கள் கூட மேற்கண்ட சுட்டியில் உள்ளன.\nபொதுவாக இம்மாதிரியான விழாக்களில் அடுத்தவனை குறை சொல்லல் நடக்கும். ஆனால் இங்கே அது இல்லை என்பது இன்னும் ஆறுதல்.\nவிழாவின் ஒருங்கிணைப்பை கொஞ்சம் சரி செய்திருந்தால் சரியான நேரத்திற்கு விழா முடிந்திருக்கும் என்பது என் எண்ணம். தொடரும் காலங்களில் இதனையும் க��னித்தில் கொள்வது நல்லது. நிகழ்வுக்கு வந்திருந்த பல வசாளிகளுக்கு நீரிழிவு உபாதை இருந்திருக்கும் போல. ஆனால்.. அரங்கில் நிறைந்திருந்த கூட்டமும், எழுந்தால் இடம் கிடைக்காமல் போய் விடும் அபாயம் இருப்பதாக உணர்ந்ததால் பல அசையவே இல்லை. அப்படியும் உட்கார முடியாமல் எழுது வந்த ஒரு பெரியவருக்கு கழிவறை இடத்தை காட்டி விட்டு நகர்ந்தேன்.\n3 மணி நேர நிகழ்வு என்று திட்டமிட்டால் இடையில் ஒரு 20 நிமிடங்களாவது இடைவெளி விடுவதை திட்டமிடலாம். பலருக்கும் இது பயனளிக்கும்.\nமேடையில் ராஜகோபால் பேசும் போது ஒரு விசயத்தைச்சொன்னார், நாஞ்சில் எப்போது தனது கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிப்பதில்லை என்று. நண்பர்கள் வழி நான் அறிந்த உண்மையும் கூட அது.\nநிறைய பதிவர்கள் கலந்துகொண்டார்கள். பல பத்திரிக்கை நண்பர்களையும் பார்க்க முடிந்தது. பெண்கள் கூட்டமும் இருந்தது. பல எழுத்தாளர்கள் அமைதியாக கூட்டத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்ததையும் பார்க்க முடிந்தது.\nநிறைவான விழாவில் கலந்துகொண்ட திருப்தி இருந்தது. விழாவினை ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கு நன்றி\nநாஞ்சில் விழாஜெமோவின் தொகுப்பு: http://www.jeyamohan.in/\nநாஞ்சிலின் படைப்புக்கள் இணையத்தில் படிக்க: http://nanjilnadan.wordpress.com/\nThis entry was posted in அனுபவம், தகவல்கள், புகைப்படம், வாழ்த்து and tagged அனுபவம், எழுத்தாளர்கள், சமூகம், சிறுகதை, ஜெயமோகன், ஞாநி, நாஞ்சில்நாடன், வாசிப்பனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். Bookmark the permalink.\n← ஜனவரி-3, சென்னையில் நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா\n3 Responses to நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா- ஓர் இனிமையான அனுபவம்\nகண்டிப்பா இன்னும் பயிற்சி எடுத்து அடுத்த முறை சிறப்பா செய்யலாம். நம்பிக்கை வந்திருக்குது தல. உங்களது பங்களிப்புக்கு நன்றி.\nஅறிமுக அளவில் நல்ல பதிவு.6 ஆம் தேதி எக்மோர் இக்சா மையத்தில் தமுஎகச வடசென்னை மாவட்டக்குழு சார்பில் நாஞ்சிலுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. நானும் அவசரமாக வந்து பங்கேற்றுத் திரும்பினேன்\nதமுஎகச வின் அவ்விழாவில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்து என்னால் கடைசி நிமிடத்தில் வர முடியாமல் போனது தோழர். 🙁\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… �� குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elancheral-elancheral.blogspot.com/2014/01/pa-thiyagu-book-review.html", "date_download": "2018-08-19T23:01:10Z", "digest": "sha1:J6A26IRFJPCHBN37S23BZKPEVNIXYWCT", "length": 2114, "nlines": 59, "source_domain": "elancheral-elancheral.blogspot.com", "title": "elancheral: pa. thiyagu- book review", "raw_content": "\nதிங்கள், 6 ஜனவரி, 2014\nஇடுகையிட்டது elancheral நேரம் முற்பகல் 5:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஜான் சுந்தரின் “சொந்த ரயில்காரி” கவிதை நூல் குறித்...\nசாத்தான்களின் அநதப்புறம்- நறுமுகை தேவியின் கவிதை ந...\nபா.தியாகுவின் “எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்...\nகோவை இலக்கியச் சந்திப்பின் 37ஆம் நிகழ்வு பதிவுக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://jothidasaagaram.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-08-19T23:50:34Z", "digest": "sha1:3AVFNQ35XEM3ZLHM6GSM7DWSGBNM4GNF", "length": 4724, "nlines": 64, "source_domain": "jothidasaagaram.blogspot.com", "title": "ஜோதிட சாகரம்.: நக்ஷ்சத்திரம் - பத அர்த்தம் !", "raw_content": "\nபரம்பொருள் ஜோதி வடிவானது. ஜோதி எல்லையற்ற தன்மையுடையது எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது. அது எல்லைக்குட்பட்டு பிரகாசிக்கும் நிலையில் நட்சத்திரமாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் ஆத்மாகவும் உள்ளது எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது. அது எல்லைக்குட்பட்டு பிரகாசிக்கும் நிலையில் நட்சத்திரமாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் ஆத்மாகவும் உள்ளது இவை ஒவ்வொன்றும் காலச் சக்கரத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன இவை ஒவ்வொன்றும் காலச் சக்கரத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன இவற்றின் தொர்புகளை பற்றிய கணிதமும் அறிவும் கடலை (சாகரம்) போன்று விசாலமானது.அடியேனின் சிற்றறிவை கொண்டு ஜோதிடத்தை விளக்க முயலும் முயற்சியானது கடலை கையால் அளப்பதற்கு ஒப்பாகும். இப்பணியை எல்லாம் வல்ல பரம்பொருளை நினைந்து துவங்குகிறேன்.\nநக்ஷ்சத்திரம் - பத அர்த்தம் \nநக்ஷ்க்ஷேத்திர என்பதை \"நக்ஷ்\" என்றும் \"க்ஷேத்திரம்\" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். \"நக்ஷ்\" என்றால் \"ஆகாயம்\" என்றும் \"க்ஷேத்திரம்\" என்றால் இடம்\" என்றும் பொருள்படும். எனவே நக்ஷ்க்ஷேத்திர என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும். இதுவே மருவி நக்ஷ்சத்திரம் என்றழைக்கப்படுகிறது.\nLabels: சொற்பத விளக்கம், நட்சத்திரம்\nவாழ்க்கை என்பது ஒரு நதியின் ஓட்டத்தை போன்று திட்டமிட முடியாத - அதே சமயம் ஒரு முழுமையை நோக்கிய பயணம் நானும் அதன் போக்கில் பயணிக்கும் சிறு சருகு மாத்திரமே\nநக்ஷ்சத்திரம் - பத அர்த்தம் \n2 ஆம் பாவகம் (1)\nவாக்கு ஸ்தான பலன் (1)\nஜம்பு மகரிஷி வாக்கியம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/36628", "date_download": "2018-08-19T22:43:57Z", "digest": "sha1:MULLXR3UISEEXHI3TNCGJGAZ6DBSPQWY", "length": 8223, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "புதைக்கப்பட்ட நிலையில் ஹெரொயின் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nபுதைக்கப்பட்ட நிலையில் ஹெரொயின் மீட்பு\nபுதைக்கப்பட்ட நிலையில் ஹெரொயின் மீட்பு\nதிருகோணமலை, சேருநுவர, சீனன்வெளி கடற்கரைப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த கடற்கரைப் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் எடை 1 கிலோ 416 கிராம் எனவும் அதன் மொத்த பெறுமதி 17 மில்லியன் ரூபா எனவும் திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அப் பகுதியில் இருந்து 5 போதைப்பொருள் பொதிகளை மீட்டுள்ள பொலிஸார் அது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலை சேருநுவர சீனன்வெளி ஹெரொயின்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nநிலையியற் கட்டளைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா எனஆராயுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nஇம்ரான்கான் பாக்கிஸ்தானிற்கு மாத்திரமல்ல தென்னாசியாவிற்கும் முழுஉலகிற்குமான உந்துசக்தி என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nவாஜ்பாய் அரசாங்கத்தின் காலத்தில் எங்கள் படையினரிற்கு வழங்கப்பட்ட பயிற்சி காரணமாகவே எங்களால் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை தோற்கடிக்க முடிந்தது\n2018-08-19 22:11:32 ரணில் விக்கிரமசிங்க\nஎம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்; டெனிஸ்வரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்.\nஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட எட்டு பேர் கைது\nசட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட எட்டு பேர் பிலியந்தலை பொலிஸாரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-08-19 18:41:53 ஹெரோயின் பெண் உட்பட எட்டு பேர் கைது பிலியந்தல பொலிஸ் பிரிவு\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"���ஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-08-19T22:44:39Z", "digest": "sha1:WGO62A72XYIS5F2L655XYEL2RX3TAOZ3", "length": 5885, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறிகொத்தா | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\n\"கடந்த ஆட்சியில் ஜனநாயகம் இருந்ததை எவருக்காவது நிரூபிக்க முடியுமா\nதேசிய அரசாங்கத்தில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம் சுமத்துபவர்கள் கடந்த அரசாங்கத்தில் ஜனநாயகம் எவ்வாறு காணப்பட்டது...\nஐ.தே.க.வின் செயற்­குழு கூட்டம் இன்று\nஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் இன்று புதன்­கி­ழமை காலை நடை பெறவுள்­ளது.\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறிகொத்தா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஐக்கிய தேசி...\nநாளை ஐ.தே.கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம்\nஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமிக்க செயற்குழு கூட்டம் நாளை சிறிகொத்தா கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.\nகிராமிய அபிவிருத்தி அமைச்சால் வழங்கப்படும் மாடுகள் ஐ.தே.க.வினரின் வீட்டிற்கே கொண்டு செல்லப்படுகிறது\nகிராமிய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக ஐ.தே.க.வினரின் வீட்டிற்கு மாத்திரமே மாடுகள் செல்வதாக தெரிவித்த ஜே.வி.பி. எம்.பி. நள...\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சி���்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/96714-producer-sundar-c-reveals-meesaiya-murukku-movie-secret.html", "date_download": "2018-08-19T23:10:33Z", "digest": "sha1:NV7OT5PDCUI7V7H57WJ3SR5VCALORBIY", "length": 25242, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘இனி என் படங்களில் மது, சிகரெட் காட்சிகள் இருக்காது!’ - ஹிப் ஹாப் ஆதி | Producer Sundar C reveals Meesaiya Murukku movie Secret", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” -வைகோ உருக்கம்\n‘இனி என் படங்களில் மது, சிகரெட் காட்சிகள் இருக்காது’ - ஹிப் ஹாப் ஆதி\nதமிழ்நாட்டில் மொத்தமாக 250 திரையரங்குகளில் மட்டுமே ‘மீசைய முறுக்கு’ வெளியானது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதன் எண்ணிக்கை அப்படியே இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கிறது. இதனால் சந்தோஷத்திலும் ஆச்சரியத்திலும் இருக்கிறது ‘மீசையமுறுக்கு’ டீம். கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம், நடிப்பு என அனைத்துமே ஹிப்ஹாப் ஆதி. தயாரிப்பு மட்டும் சுந்தர் சி. படம் முழுக்க புதுமுகம், அதுவும் யூ டியூப் ஸ்டார்களே நடிகர்கள்.\nபடம் குறித்து சுந்தர் சி பேசியது:\n“16 வயதினிலே படத்தில் ஒரு சீன். கமலிடம் ஸ்ரீதேவி கேட்பாங்க. ‘என்ன உன்ன எல்லோரும் கோபாலகிருஷ்ணன்னு கூப்பிடுறாங்களா’ அதுக்கு கமல், ‘ நான் மட்டும் தான் அப்படி கூப்பிடுறேன். எல்லோருமே சப்பாணினு தான் கூப்பிடுறா���்க’னு சொல்லுவார். அதே மொமன்ட்டுதான் எனக்கும். இந்தப் படம் தொடங்கி ரிலீஸ் வரைக்கும், படத்துமேல நம்பிக்கை வச்சது நான் மட்டும்தான். இதோட ஓபனிங் பலருக்கும் ஆச்சரியமா இருக்கும்னு சொல்லிட்டு இருந்தேன். ஆனா யாருமே நம்பலை. ஏன்னா, ஆதியோட பவர் என்னென்னு எனக்குதான் தெரியும்.\nஒரு சின்ன எடுத்துக்காட்டு.... நானும் ஆதியும் ஷூட்டிங் விஷயமா பேச ஒரு காலேஜுக்கு போனோம். அலுவலகத்தில் இருந்தவங்க எல்லோருமே 40+, வந்து என்னைப் பார்த்துப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி என் பவர்னு ஆதியைக் கிண்டல் பண்ணேன். வேலை முடிஞ்சு வெளிய வந்தா, ஒட்டுமொத்த காலேஜும் ஆதிக்காக வெயிட்டிங். என்னைய ஒரு பய திரும்பிப் பார்க்கலை. நான் விட்ட அதே லுக்கை ஆதி அப்போ என்னைப் பார்த்து விட்டார். இளைஞர்களுக்கு ஆதி மேல இருக்குற ஈர்ப்பு தான், ‘மீசைய முறுக்கு’ படத்திற்கு நல்ல ரீச் கொடுத்திருக்குனு நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மொத்தம் 250 திரையரங்கில்தான் படத்தை போட்டோம். மூன்றே நாளில் டபுள் மடங்காக திரையரங்குகளில் திரையிடப்படுது. இதுதான் படத்தோட உண்மையான வெற்றி.\nஎன்னுடைய 22 வருட கெரியரில், படம் ரிலீஸ் அன்னைக்கி விநியோகஸ்தர் ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய முதல் படம் இதுதான். பாகுபலி படத்திற்குப் பிறகு தியேட்டருக்கு மக்கள் வருவது குறைஞ்சிடுச்சு. அதுவும் ஜி.எஸ்.டி.யினால சினிமாவுக்கு பெரிய பாதிப்பு. சினிமா அழிஞ்சிடுச்சுனு ஒரு மூடநம்பிக்கை பரவிடுச்சு. ஜி.எஸ்.டி.யையும் தாண்டி ‘விக்ரம் வேதா’, ‘மீசைய முறுக்கு’ இரண்டுமே மிகப்பெரிய வெற்றி. ஏன்னா மக்கள் மறுபடியும் தியேட்டர் வர ஆரம்பிச்சுட்டாங்க. நிச்சயமாகவே சினிமாவுக்கு இது நல்ல அறிகுறி” என்றார் சுந்தர்.சி.\nஇதுகுறித்து ஹிப்ஹாப் ஆதி, “படம் ரிலீஸான முதல்நாள் விநியோகஸ்தர் முருகானந்தம் அண்ணா, எனக்கு மாலை போட்டு பாராட்டினார். வழக்கமா படம் ரிலீஸானாலே இப்படி பண்ணுவாங்கனு நினைச்சேன். அப்போ ‘இது ஒரு மிராக்கிள், இதை நீ நோட் பண்ணிக்கோ. இது இனிமேல் உனக்கு நடக்க வாய்ப்பில்லை’னு சுந்தர் அண்ணா சிரிச்சிட்டே சொன்னார். சினிமா மட்டுமல்லாம நிறைய இடத்தில் என்னை ஊக்கப்படுத்தியவர் சுந்தர் அண்ணாதான். ஒரு படம் நல்லா இருக்குனு தியேட்டருக்கு வருவது ஒரு பக்கம்னா, நல்லா இருக்கோ, நல்லா இல்லையோ வந்து பார்க்கணும்னு நி���ைக்கிறது இன்னொரு பக்கம். எங்க மேல நம்பிக்கை வச்சி தியேட்டருக்கு மக்கள் வந்ததே ரொம்ப பெரிய விஷயம். இனி வரும் என்னுடைய படங்களிலும் குடி, சிகரெட்னு இல்லாம, பாசிட்டிவ்வா இருக்கும்னு உறுதியா சொல்லிக்கிறேன்.\nகுறும்படம் எடுத்துட்டு இருந்த பலரும் மிகப்பெரிய இயக்குநரா மாறியிருக்காங்க. அதுமாதிரி யூ டியூப் ஸ்டார்ஸ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் ட்ரெண்ட் வர ஆரம்பிச்சிடுச்சு. இந்தப் படத்தில் நடிச்ச எல்லோருக்கும் தனி அடையாளம் கிடைக்க ‘மீசைய முறுக்கு’ நிச்சயம் உதவும். இந்தப் படம் பல திறமைகளுக்குக் கிடைத்த வெற்றி” என்று நம்பிக்கையுடன் பேசினார் ஹிப்ஹாப் ஆதி.\nபோதை பஞ்சாயத்து... பிக் பாஸில் இருந்து முமைத்கான் வெளியேற்றம்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்ப\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராய\n'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nசெல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\nஇந்திய அணி இப்படியும் ஒரு சாதனை - நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\n‘இனி என் படங்களில் மது, சிகரெட் காட்சிகள் இருக்காது’ - ஹிப் ஹாப் ஆதி\nபோதை பஞ்சாயத்து... பிக் பாஸில் இருந்து முமைத்கான் வெளியேற்றம்\n“அந்த 4 பேரைச் சொல்லி ஒரு பயனும் இல்லை” - ‘தரமணி’ சென்சார் குறித்து இயக்குநர் ராம்\nஅந்த நக்கல், நையாண்டி, சிரிப���பு... இதனால்தான் வேதாவை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2011/07/", "date_download": "2018-08-19T23:20:34Z", "digest": "sha1:V667FUUGPVYFRPJCYFANUK47AYUYLZNB", "length": 10872, "nlines": 233, "source_domain": "niram.wordpress.com", "title": "ஜூலை | 2011 | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஎம்மைச் சூழவுள்ள பிரபஞ்சம் எவ்வளவு தான் பெரியதாக இருந்தபோதிலும், அந்தப் பெரிய நிலை தாண்டிய அமைவை யாரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை என்றே, நாளுக்கு நாள் நான் கேட்க நேரிடும் முறைப்பாடுகள் எனக்குச் சொல்லிச் செல்கின்றன. இங்கு எல்லோருக்கும் எல்லாமுமாக வேண்டிய தேவை இருக்கின்றது எனக்குப் புரிகிறது.\nதிருப்தி என்பதன் வரையறுப்பதென்பது, கலாசார தன்மையை ஒட்டியதொரு செயற்பாடென்றே நான் கருதுகிறேன். இங்கு திருப்தியை, இரண்டு வகையில் இனங்கண்டு கொள்ளலாம். ஒன்று, நாம் திருப்தியைப் பெற்றுக் கொள்ளல், மற்றது மற்றவர்களைத் திருப்திப் படுத்துதல். இந்த இரண்டாம் நிலை விடயத்தை செய்யப்போய் முதல் நிலையில் தம் திருப்தியை முற்றும் தொலைத்தவர்களின் வரலாறுகள் தான் இங்கு அதிகம்.\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், செய்தி, மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nநம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்\nசுத்தம் இல்லாத கையால் செத்துப்போன ஜனாதிபதி\nமா இளங்கோவன் on நேரமில்லை என்ற நடப்பு\n | நிறம் on பறப்பது ஒரு நோய்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on கடதாசிப் பெண்\nசுந்தரே சிவம் on உச்ச எளிமையியல்\nHazeem on படைத்தலை ஆராதித்தல்\nkunaseelan on உன்னால் முடியாதா\n | நிறம் on குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on என் மகனே\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-08-19T23:56:23Z", "digest": "sha1:ECDLORA3LT2HGKZYVBMHW4S7OJGJUWIF", "length": 14795, "nlines": 268, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்த்தாய் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்த்தாய் குடியரசு (Altai Republic, உருசியம்: Респу́блика Алта́й; அல்த்தாய் மொழி: Алтай Республика) என்பது ரஷ்யக்கூட்டமைப்பின் ஒரு குடியரசாகும். அல்த்தாய் கிராய் அல்த்தாய் குடியரசின் அருகே அமைந்துள்ள பிரதேசம் ஆகும். அல்த்தாய் குடியரசு ஆசியாவின் நடுவில் அமைந்துள்ளது. சைபீரிய காடுகள், கசக்ஸ்தான் மற்றும் மங்கோலியாவின் பகுதி பாலைவனங்கள் ஆகியவற்றின் நடுவே அமைந்துள்ளது. இதன் 25 விழுக்காடு பகுதியில் காடுகள் நிறைந்துள்ளன.\nஅல்த்தாய் மக்களுக்கு சுயாட்சி ஜூன் 1, 1922 இல் ஒய்ரோட் சுயாட்சி ஓப்லஸ்து என்ற பெயரில் அல்த்தாய் கிராயின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டது. இப்பகுதியின் ஆரம்பப் பெயர் பாஸ்லா (Bazla) என்பதாகும். ஜனவரி 7, 1948 இல் இதற்கு கோர்னோ-அல்த்தாய் சுயாட்சி ஓப்லஸ்து என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 1992 இல் இதற்கு அல்த்தாய் குடியரசு என்ற பெயர் வழங்கப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அல்த்தாய் குடியரசு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஇந்த ஐ���ி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 02:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1001", "date_download": "2018-08-19T23:03:10Z", "digest": "sha1:UB47UIZD73MRMJG3VXI5Y36MMEQ6ZEYP", "length": 13410, "nlines": 120, "source_domain": "blog.balabharathi.net", "title": "சாமியாட்டம் – மதார் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nசாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம் →\nசிறுகதைகளே பிடிக்காத என்னை சிறுகதை வாசகியாய் மாற்றி விடுவார்கள் போல .\nஒவ்வொரு கதையும் ரொம்ப அனுபவிச்சு படிச்சேன் .\nகோட்டிமுத்து, துரைபாண்டி ,நம்பிக்கை – என்னை அழ வச்சுடீங்க பாலபாரதி சார் .\nநம்பிக்கை கதைபோலவேதான் இறப்பின் போது எங்கள் ஊரிலும் உப்பு வீசிட்டு போவாங்க அதே கதைதான் .உப்பு பொறுக்கிட்டு வரதுக்குள்ளே பொழுது விடிஞ்சிடும் . அதே மாதிரி இறந்தவர்களை புதைத்த இடத்தின் மேல் பிரண்டை நட்டு வைப்பர். அந்த பிரண்டை அங்கே முளைத்து வந்தால் ஜீவன் அங்கேயே அடக்கமாகி விட்டதாகவும் அங்கே வைத்த பிரண்டை முளைக்காவிட்டால் இறந்தவர்களின் ஆன்மா அங்கு இல்லை அவர்களின் வீட்டிலேயே இருப்பதாகவும் கதை சொல்வர் .\nவிடிவெள்ளி – இங்கே வரும் நம்பித்தாய் படித்ததும் சாமி வந்து ஏய் காத்தவராயா என் காலில் விழு என்று என் அத்தை சாமி வந்து ஆடியதை இன்றும் நாங்கள் கிண்டல் அடித்து பேசுவது நியாபகம் வந்தது .\nசாமியாட்டம் – இதனைக் கதைகள் இருக்கையில் புத்தகத்துக்கு தலைப்பாய் ஏன் இக்கதை எடுக்கப் பட்டது என்ற எதிர்பார்ப்பிலேயே படிக்க ஆரம்பித்தேன் .அப்படியே ஊர் கோயில் திருவிழா படமாக ஓட ஆரம்பித்தது . பக்கம் பக்கமாக எழுதி உரக்கச் சொல்லியும் ஒருவர் காதிலும் விழாமல் போகும் செய்தி நச்சுன்னு இரண்டே வரிகளில் முடிச்சுபுட்டீங்களே . நான் சொல்ல வருவது கதையின் முடிவு நான் ஊகித்தது சரிதானா சிறுகதைகளில் எனக்கு வரும் பெரிய பிரச்னை புரிதல் . இங்கேயும் அது இருக்கு .\nவேண்டுதல் கதையின் முடிவு எனக்கு புரியல . அடுத்து விடிவெள்ளி ,இதிலாவது ஏதோ கொஞ்சம் புரியுற மாதிரி இருந்தது .\nபுத்தகம் முழுவதும் நெருடிய இரண்டு விஷயங்கள்\nநிறைய இடங்களில் இருக்கும் பிழைகள் அடுத்த முறை கொஞ்சம் கவனம் அதிகம் இதில் வேண்���ும் .\nகோவில் என்றே பல இடங்களில் இருந்தது . நான்தான் தவறாக படித்து வந்தேனா அல்லது என் தமிழ் ஆசிரியர் எனக்கு சொல்லித் தந்தது தவறா . கோவில் என்பது தவறு கோயில் என்று அழைப்பதே சரி என்று அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் எனக்கு சரியாகவே பட்டது . தவறென்றால் சொல்லுங்கள் நான் திருத்திக் கொள்கிறேன் . கோவில் =கோ +வில் , கோ கடவுள் அல்லது அரசன் வில் என்பது அரசனின் அல்லது கடவுளின் ஆயுதம் . கோயில் = கோ +இல் , இல் என்பது இல்லம் , இருப்பிடம் கடவுள் அல்லது அரசன் இருக்கும் இடம் . எது சரி தவறு \nநன்றி:- கூகிள் ப்ளஸில் மதார்\nThis entry was posted in சிறுகதை, தகவல்கள், நூல் விமர்சனம், புனைவு, மதிப்புரைகள், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம் and tagged மதார். Bookmark the permalink.\nசாமியாட்டம் நூல் குறித்த விமர்சன அறிமுகம்-கூட்டம் →\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/questions-practice-for-tnpsc-aspirants-003426.html", "date_download": "2018-08-19T23:33:59Z", "digest": "sha1:EULUHMQFZMF6NEQPWSAP7ERICTCLTPUR", "length": 16161, "nlines": 153, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வில் வெற்றியைக் கைவசமாக்க கேள்வி பதில்கள் இதோ! | questions practice for tnpsc aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வில் வெற்றியைக் கைவசமாக்க கேள்வி பதில்கள் இதோ\nபோட்டி தேர்வில் வெற்றியைக் கைவசமாக்க கேள்வி பதில்கள் இதோ\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல அர்பணிப்பு, நேரமேலாண்மை, ரிவைசிங் மற்றும் சுயபரிசோதனை எனப்படும் டெஸ்ட் பேட்ச் போன்ற யுக்திகளை திறம்பட கையாளும் தேர்வர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.\nஉயர்ந்த இடத்தில் இருக்கும் பொழுது உலகம் உன்னை மதிக்கும் அதே போல் உன் நிலைமை கொஞ்சம் இறங்கினால் உன் நிழலும் கூட உன்னை மிதிக்கும் என்ற கவி வரிகளை தொடர்ந்து படித்து சோர்வுரும் போதும், தோல்வியில் நிர்ப்பவரும் பயன்படுத்தி சுய ஊக்கம் பெறலாம்.\n1. ஓம் என்ற சொல் எந்த வேதத்தில் இடம் பெற்றுள்ளது\nவிளக்கம்: உலகின் பழமையான சமய நூல் ரிக் வேதம். பாடல்களின் எண்ணிக்கை 1028. சூரியனை வழிபடும் காயத்திரி மந்திரம் இதில்தான் உள்ளது. அக்னி என்ற சொல் ரிக் வேதத்தின் துவக்க சொல்லாகும்.\n2. சித்தார்த்தர் என்று அழைக்கப்பெற்றவர் யார்\nவிளக்கம்: கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். புத்தர் என்ற சொல்லுக்கு ஞானஒளி பெற்றவர் என்று பெயர். இயற்பெயர் சித்தார்த்தர், தந்தை கபிலவஸ்து, தாய் மாயாதேவி.\n3. விற்பனை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்\nவிளக்கம்: சாணக்கியரின் பூர்விகம் கேரளா. வேறுபெயர் கெளடில்யர், விஷ்ணு குப்தர். இவர் எழுதிய நூல் அர்த்த சாஸ்திரம். சமுத்திர குப்தர். பிந்துசாரர் ஆகியோரிடம் முதன்மை அமைச்சராக பணியாற்றினார்.\n4. அக்பரின் சாமதி எங்கு உள்ளது\nவிளக்கம்: அக்பர் அக்டோபர் 15, 1542 இப்போதைய பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள அமர்கோட் ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார். முகலாயர்களின் வருவாய் நிர்வாகத்தை தோற்றுவித்தவர், விதவை மறுமணத்தை ஆதரித்தார், உடன்கட்டை ஏறுவதை தடுத்து நிறுத்தினர்.\n5. ரத்த அணுக்களில் மிகச்சிறியது\nவிளக்கம்: ரத்த அணுக்கள் தோற்றுவிக்கப்படும் இடம் எலும்பு மஜ்ஜை. ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் காணப்படுகின்றன. அவை வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் மற்றும் தட்டை அணுக்கள். இதில் மிகச்சிறியவை தட்டை அணுக்கள்.\n6. உட்கரு மணியை கண்டறிந்தவர் யார்\nவிளக்கம்: உடல் வடிவத்தை தீர்மானிப்பது உட்கருச் சாறு, உட்கருச் சவ்வு, உட்கரு மணி (நியூக்கிளியோலஸ்), குரோமோட்டின் வலைப்பின்னல் கொண்டது. இது ஒரு தலைமுறையிலிருந்து ��டுத்த தலைமுறைக்கு மரபுப் பண்புகளை எடுத்துச் செல்லும் பண்புடையது.\n7. பொருளியலின் தந்தை எனப்படுபவர் யார்\nவிளக்கம்: ஆடம் ஸ்மித் (1723-90) தன்னிச்சனையாக இயங்கும் சந்தை பொருளாதாரத்தில் பகுத்தறிவுடன் கூடிய சுயநலம் கொண்டு இயங்கும் தனிநபர்களால் பொருளாதார நன்மை ஏற்படும் என்று உணர்த்தியவர். பொருளியலை ஒரு தனி இயலாக நாம் இன்று பயில்வதற்கு அடிப்படை 1776-ல் அவர் வெளியிட்ட ‘An Inquiry into the Nature and Causes of Wealth of Nations' என்ற புத்தகமும் ஒரு காரணம்.\n8. சமூக முன்னேற்ற திட்டம் (CDP) தொடங்கப்பட்ட ஆண்டு எது\nவிளக்கம்: மக்கள் பங்கேற்புடன், கிராம புறங்களை அனைத்து வகையிலும் முன்னேற செய்ய தொடங்கப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் இந்த சமூக முன்னேற்ற திட்டம்.\n9. தென்னிந்திய அளவில் தொடங்கப்பட்ட முதல் தோல் வங்கி அமைந்துள்ள இடம் எது\n1. கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை\n2. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை\n3. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை\n4. மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை\nவிடை: 1.கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை\nவிளக்கம்: தென்னிந்திய அளவில் முதன்முறையாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு உறுப்புதான ஆணையம், தேசிய உறுப்பு-திசு மாற்றுதல் அமைப்பு ஆகியவை இணைந்து ரூ. 1 கோடி மதிப்பில் தோல் வங்கியை தொடங்கியுள்ளது.\n10. ஆக்ஸ்போர்டு அகராதியில் 2017 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட ஹிந்தி வார்த்தை எது\nவிளக்கம்: ஆண்டு தோறும் புதிய வார்த்தைகள் தெரிவு செய்யப்பட்டு ஆக்ஸ்போர்டு அகராதியில் இணைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான ஹிந்தி வார்த்தையாக ஆதார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு வேலையான டிஎன்பிஎஸ்சி வேலை பெற கேள்விகளின் தொகுப்பு\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nசிவப்பு நிறத்தை கண்டால் தேனீ மிரளுமா\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\n'வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)' கொண்டாடும் நாடு எது தெரியுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/new-website-launched-coimbatore-district-school-education-000365.html", "date_download": "2018-08-19T23:32:41Z", "digest": "sha1:N77SXLIMAVU4CO75YWLB3TB53E4TUTDM", "length": 11368, "nlines": 85, "source_domain": "tamil.careerindia.com", "title": "புதிய இணையதளத்தை அறிமுகம் செய்த கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை! | New website launched for Coimbatore district school education - Tamil Careerindia", "raw_content": "\n» புதிய இணையதளத்தை அறிமுகம் செய்த கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை\nபுதிய இணையதளத்தை அறிமுகம் செய்த கோவை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை\nசென்னை: கோவை மாவட்ட பள்ளி கல்வித் துறைக்காக புதிதாக இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது தமிழக அரசு.\nகோவை மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இந்தப் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிகக்கப்பட்டுள்ளது.\nwww.kovaischools.net என்ற முகவரியில் இந்த புதிய இணையதளத்தைத் தொடர்புகொண்டு விவரங்களை அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள், மாணவர்கள் - ஆசிரியர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் (https:tnschools.gov.in) செயல்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள், இ-மெயில் முகவரி, கல்வி அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய புதிய இணையதளத்தை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் நேற்று தொடங்கி வைத்தார்.\nஇந்தப் புதிய இணையதளம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் என்.அருள்முருகன் கூறியது:\nகோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை உள்ளடக்க���ய வருவாய் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி விடைத் தாள்கள், பாடத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்களை நாங்கள் வழங்கவுள்ளோம்.\nஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும். மேலும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளுக்குத் தேவையான விவரங்கள், பணி வரன்முறை விவரங்கள், தேவையான விண்ணப்பப் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேவைப்படும் படிவங்களை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான விண்ணப்பப் படிவங்களை உடனுக்குடன் இணையதளத்திலிருந்து பெற முடியும்.\nஅதேபோல் கல்லூரிக் கல்வி பயில விரும்பும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டி விவரங்கள், கோவை மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தகவல்கள், கல்வியுடன் தொடர்புடைய பிற துறைகளின் இணையதளங்களுக்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த புதிய இணையதளம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவியாக இருப்பதுடன் கல்வித்துறை அதிகாரிகளை பள்ளிகளுடன் இணைக்கும் பாலமாகவும் இருக்கும். இதனால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாணவர்களும் பயன் அடைவர் என்றார் அவர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: education, கல்வி, இணையதளம், அறிமுகம், பள்ளிகள்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & ���ல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/leveled-chennai-silks-building/", "date_download": "2018-08-19T23:57:02Z", "digest": "sha1:HY7UWA43EVPR42WG4ILWFEIP5TV76OFG", "length": 10004, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தரைமட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டிடம் - Leveled Chennai Silks Building", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nதரைமட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டிடம் (ஆல்பம்)\nதரைமட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டிடம் (ஆல்பம்)\nதீ பிடித்தது. 36 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரிந்த தீயால் கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது.\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் தரைமட்டமானது. கட்டிடம் இடிக்கும் பணி முடிவடைந்தது.\nசென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் கடந்த மாதம் 31ம் தேதி அதிகாலையில் தீ பிடித்தது. 36 மணி நேரத்துக்கும் மேலாக பற்றி எரிந்த தீயால் கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கட்டிடத்தை இடிக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.\nசில நாட்களுக்கு முன்பு கட்டிதத்தின் முன் பகுதி இடிந்துவிழுந்தது. ஓரே ஒரு பகுதி மட்டும் இடிக்கப்படாமல் இருந்தது. நேற்றே அதனை இடித்துவிடலாம் என நினைத்தார்கள். மழை உள்பட பல்வேறு காரணங்களால் அது முடியவில்லை. இன்று காலை மீதமுள்ள பகுதியை இடிக்கும் பணி தொடங்கியது. கட்டிடத்தின் அனைத்துப் பகுதிகளும் இடித்து முடிக்கப்பட்டது.\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இப்போது இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.\nசென்னை சில்க்ஸ்-க்கு அடுத்த சோதனை… புதிய கட்டிட பணிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்\nதி. நகரில் டிராபிக் போலீசாரால் தாக்கப்பட்ட இளைஞர் பிரகாஷூக்கு ஜாமீன்\nநடுரோட்டில் வாலிபர் மீது போலீசார் தாக்குதல் : மனித உரிமை ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ்\nதி.நகரில் வாலிபரை கட்டி வைத்து, கையை உடைக்க முயன்ற டிராபிக் போலீஸ்\nஜிஎஸ்டி: அங்காடித் தெருவில் அலைமோதிய மக்கள்\n‘தி சென்னை சில்க்ஸ்’… 400 கிலோ தங்க நகைகள் மீட்பு\nசென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழும் காட்சி (வீடியோ)\n‘தி சென்னை சில்க்ஸ்’… பிரம்மாண்டம் சரிய ஆரம்பித்துவிட்டது\n‘சென்னை சில்க்ஸ்’ கட்டிடம் முற்றிலும் இடிக்கப்படும்; அமைச்சர் அதிரடி\nதமிழக மாவட்டங்களை சரியாக அடையாளம் சொன்னால் ரஜினியுடன் இணையத் தயார்\nதமிழக முதலமைச்சருக்கு நடிகர் விஷால் கடிதம்\n‘கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் மனிதனே கிடையாது’: மோடியை விளாசிய எம்.பி\nNo-confidence motion: நீங்கள் எப்போதும், எல்லா மக்களையும் முட்டாளாக்க முடியாது\nநம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன\nநாடாளுமன்றத்தில் இன்று என்ன நடக்கும்\nமிகவும் வெறுத்த மிகச் சில பவுலர்களில் ஒருவர் மிட்சல் ஜான்சன்\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nசிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள் எது \nசமந்தா வாழ்வில் ஏற்பட்ட யூ டர்ன் \nப. சிதம்பரம் பார்வை : அடல் பிஹாரி வாஜ்பாய் தவறான கட்சியில் இருந்த சரியான தலைவர்\nவெள்ளத்தில் தவிக்கும் டெல்டா மண்டலம்: உணவு, நீர் வழங்காமல் அரசு உறங்குவதா\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-19T23:50:44Z", "digest": "sha1:QA24DRJFVLFM6XMLZIUPG6DABLVB2GLN", "length": 15282, "nlines": 156, "source_domain": "www.sindhanai.org", "title": "இஸ்ரேல் « சிந்தனை", "raw_content": "\nநம்மீதான அமெரிக்கப்போரின் நுட்பத்தின் ஒரு கோணம் \nஇம்ரான்கானின் புதிய பாகிஸ்தான் அதன் கடன் சுமையை அதிகரிக்கும்\nமுஸ்லிம்களின் ���னதில் எர்டோகன் மதச்சார்பின்மையின் சின்னமாகவே உள்ளார்.\nஇம்ரான் கான் டாஸில் வென்றுவிட்டார் ஆனால் இப்போது பந்தயத்தில் வெல்வாரா\nஊழலையும் ஊழல் செய்பவர்களையும் பாதுகாக்கும் ஊழல் அமைப்பு.\nஉண்மையான இஸ்லாமிய கல்வி கொள்கையை உணர்ந்து கொள்ளுதல்.\n“குழந்தைகள் விற்பனைக்கு” என்பது முதலாளித்துவவாதிகள் மனித ஒழுக்கங்களை விட இலாபத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு மற்றொரு உதாரணமாகும்…\nவாழ்வா – சாவா என்கிற நிலையில் 13,000 அகதிகளை சுடும் சஹாரா பாலைவனத்தில் தவிக்கவிடும் அல்ஜீரியா.\nஇருபது லட்சத்திற்கும் அதிகமான தன் பிள்ளைகளை அபாயகரமான வீட்டில் வாழ வைக்கும் இந்த அமைப்புமுறையை எவ்வாறு வெற்றிப்பெற்றதாக காண முடியும்\nமிருகத்தனமான சீன அரசு உய்குர் முஸ்லிம் பெண்களின் ஆடையை கிழித்துள்ளது\nஅமெரிக்காவுடைய ஆக்கிரமிப்புக்கு பேச்சுவார்த்தைகள் மூலமாக அரசியல் ரீதியிலான பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானிலிருந்து அதை வெளியேற்றுவதற்கான தருணம் இது\nமுதலாளித்துவ சிந்தனையின் தோல்வியை தோலுரித்து காட்டும் பிரிட்டிஷ் சுகாதார அமைப்பின் (NHS) நிலை.\nஅல்லாஹ் ﷻ வின் நேசத்தை பெற்ற முத்தகீன்கள் யார்\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nநம்மீதான அமெரிக்கப்போரின் நுட்பத்தின் ஒரு கோணம் \nஇம்ரான்கானின் புதிய பாகிஸ்தான் அதன் கடன் சுமையை அதிகரிக்கும்\nமுஸ்லிம்களின் மனதில் எர்டோகன் மதச்சார்பின்மையின் சின்னமாகவே உள்ளார்.\nஇம்ரான் கான் டாஸில் வென்றுவிட்டார் ஆனால் இப்போது பந்தயத்தில் வெல்வாரா\nஊழலையும் ஊழல் செய்பவர்களையும் பாதுகாக்கும் ஊழல் அமைப்பு.\nவாழ்வா – சாவா என்கிற நிலையில் 13,000 அகதிகளை சுடும் சஹாரா பாலைவனத்தில் தவிக்கவிடும் அல்ஜீரியா.\nசவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட உரிமை என்ற போர்வையில் உள்ள முதலாளித்துவம்…\nஅதிகமான பெண்களை பாரளுமன்ற உறுப்பினராக கொண்ட துருக்கியால் பெண்களுக்கு நீதி வழங்கும் அமைப்பை தர இயலாது…\nதனிமனித சுதந்திரம் மற்றும் சமத்துவக்குழுவின் அறிக்கையானது அல்லாஹ் ﷻ வின் விதிகளின் மீது தொடுக்கப்பட்ட போராகும்…\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nஅல்குத்ஸ் நகரின் ஆக்கிரமிப்பை நீக்குவதற்கான ஒரே வழி நேர்வழிப்பெற்ற இரண்டாம் கிலாஃபா ராஷிதா தன்னுடைய வலிமையான படையை கொண்டு யூதர்களுக்கெதிராக போர் தொடுப்பதின் மூலமேயாகும்.\nமே 14 2018 , அன்று காஸா எல்லையில் திரண்டு போராட்டம் செய்த முஸ்லிம்கள் மீதான தாக்குதலில் எட்டு மாதக்குழந்தை உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 2700க்கும் அதிகமான முஸ்லிம்கள் காயத்திற்குள்ளாகினர். “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்”. ஆயுதமற்ற நம் […]\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் ஜசீரா ஆங்கில சேனல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஐ.நா. அதிகாரிகள், புனித நிலப்பகுதியின் (பாலஸ்தீனத்தின்) குழந்தைகளை யூத அமைப்பு தொடர்ச்சியாக முடக்கிவைத்திருப்பதை கண்டித்து கூறியது-“இந்த குழந்தைகளை முடக்கி வைப்பது, அங்கு முறையாக்கப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டு மேலும் மிகப்பரவலாகவும் உள்ளது”. மனித உரிமை கழகம் என்ற வெரும் பெயர் மட்டும் தாங்கும் கழகத்திற்கு ஐ.நா.வின் தொடர் அரிக்கைகளில் – பாக்கியம் நிறைந்த நிலப்பகுதியான பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காசா (Gaza) பகுதி வாழ் மக்களின் […]\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் திரும்ப வழங்க முடியும்\nகடந்த மாதம் “Earth Day” என்ற நாளில் தன் இடத்தை திரும்ப கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுதம் இல்லாத முஸ்லிம்களை யூத அரசு செய்த கொடூர தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். யூதர்கள் மக்களுக்கு அச்சுறுத்தல்கள் தந்தபோதிலும், ஆயிரக்கணக்கானவர்கள் பாலஸ்தீனிய யூத ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்குகின்ற தவறான உடன்படிக்கைகளை நிராகரித்தது, அவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட�� தங்களது நேர்மையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினர்.\nபாலஸ்தீனிய ஆக்கிரமிப்பு மற்றும் அதன் மக்களுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponnibuddha.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-08-19T22:43:48Z", "digest": "sha1:OE6DJXOGICTI4UCGETAXPHCKRGU63IWD", "length": 30304, "nlines": 334, "source_domain": "ponnibuddha.blogspot.com", "title": "முனைவர் பட்ட பௌத்த ஆய்வின் நீட்சி: சோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்", "raw_content": "\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nபௌத்த ஆய்வு தொடர்பாக மேற்கொண்டு விவரங்களை தளங்களில் தேடியபோது பிற அறிஞர்கள் என் ஆய்வினை மேற்கோளாகத் தங்களுடைய நூல்களிலும், கட்டுரைகளிலும் தந்துள்ளதைக் கண்டேன். பல ஆய்வாளர்கள் ஆய்வு தொடர்பாக என்னைக் காண வந்தபோதிலும் 2002இல் வெளிநாட்டிலிருந்து (கொரியா/ஜப்பான்) என்னைக் காண வந்த ஓர் ஆய்வாளர் எனது ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வேடுகளை, தான் மேற்கொண்டு வருகின்ற பௌத்த ஆய்விற்காகப் பார்த்து வியந்தார். அப்பொழுது முனைவர் பட்ட ஆய்வேடு தமிழில் இருந்ததைப் பார்த்து வியந்து, ஆங்கிலத்தில் இருந்தால் தனக்கும் தன்னைப் போன்றோருக்கும் உதவியாக இருக்குமே என்ற ஒரு கருத்தினை முன்வைத்தார். அவரது விருப்பப்படியும் பிற நண்பர்களின் விருப்பப்படியும், எழுதி புதுதில்லியிலுள்ள நேரு டிரஸ்ட் மூலமாக உதவி பெற்று என் ஆய்வேட்டினை ஆங்கிலத்தில் எழுதினேன். எனது ஆய்வேட்டினை மேற்கோளாக அவர் தன் கட்டுரையில் பதிவு செய்து அதனை எனக்கு அனுப்பியிருந்தார். அவரைத் தொடர்ந்து பல நண்பர்களும், அறிஞர்களும் தந்திருப்பினும் சிலவற்றை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன்.\nதிரு ஜெயமோகன் தளத்தில் என் ஆய்வு பற்றிய செய்தி, 9 மார்ச் 2013\nதமிழகமும் பௌத்த கட்டடக்கலையும் : திரு ஜெயமோகன் தளம், 12 நவம்பர் 2015\nஆசிரியர் : முனைவர் மு.பழனியப்பன்\nகட்டுரை : தமிழகத்தில் பௌத்தமும் பௌத்த நூல்களும், \"பௌத்த சமய நூல்கள் இறுதிப்பகுதி\"\nநாள் : 10 டிசம்பர் 2016\nமுனைவர் பட்ட ஆய்வேடு நூல் என்ற நிலையில் காட்டப்பட்டுள்ளது\nபதிப்பகம் : Routledge India, 1 edition (4 September 2017) (இந்நூலில் என் ஆய்வேடு மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்ததை 23 செப்டம்பர் 2017இல் கண்டேன்)\nபதிப்பகம் : Little Brown Book Group, London, 2017 (இந்நூலில் என் ஆய்வேடு மேற்கோளாகக் காட்டப்பட்டிருந்ததை 30 நவம்பர் 2017இல் கண்டேன்)\nஎன் கண்டுபிடிப்புகள் தொடர்பான நாளிதழ் செய்திகளை கண்டுபிடிப்புகள் நாளிதழ்கள் நறுக்குகள் என்ற இணைப்பிலும், என் பேட்டிகளை பேட்டிகள் என்ற இணைப்பிலும் காணலாம். பிற தளங்களில் வந்துள்ள செய்திகளையும், மேற்கோள்களையும், கட்டுரைகளையும் அப்போது கண்டேன். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.\n4.ரவிக்குமார், “புத்தர் தேசம்”, காலச்சுவடு, ஜூலை 2004\n6.ஸ்டாலின் ராஜாங்கம், “மதுரையில் சமணம்”, நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், செப்டம்பர் 2009, பக்.50-52\n7.ஸ்டாலின் ராஜாங்கம், “ஆரிய ராமனும் வைதீகச்சோழனும், காலச்சுவடு, நவம்பர் 2010\n8 “தீபங்குடி நல்ஞானப்பெருவிழா”, முக்குடை, ஜனவரி 2012. ப.26\n9.கோ.தில்லை கோவிந்தராஜன், “தஞ்சையில் சமணர் சிற்பங்கள்”, தமிழ்ப்பொழில், கரந்தைத்தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், ஜனவரி 2012, பக்.14-20\n10.ஜெயமோகன் வலைப்பூ, “தமிழகமும் பௌத்த கட்டிடக்கலையும்”,\n11.போதி வலைப்பூ, தமிழ் பௌத்தம் ஆவணங்கள்,\n13.தமிழ் பௌத்தம், வி.போதி தேவவரம், ஜுன் 2012, பாலம், இ7, பாரத் அடுக்ககம், ஆர்.வி.நகர், அண்ணா நகர் கிழக்கு, சென்னை 600 102, பக்.46-47\n15.மு.சிவகுருநாதன், “தமிழகமெங்கும் செழித்திருந்த பவுத்த - சமண மதங்கள்“,\n17.ஜெயமோகன் வலைப்பூ, “சோழநாட்டில் பௌத்தம்”, மார்ச் 9, 2013\n19.ஸ்டாலின் ராஜாங்கம், “தலைவெட்டி முனியப்பனும் புத்தரும், தி இந்து,\n21. விக்கிபீடியா போட்டியில் மூன்றாமிடம் பெற்ற தமிழ்ப் பல்கலை. கண்காணிப்பாளர், தினமணி, 7 மார்ச் 2017, ப.4\n23. ஸ்டாலின் ராஜாங்கம், சூடாமணி புத்த விகாரும், அம்பேத்கார் நாள் விழாவும், மின்னம்பலம், 22 ஏப்ரல் 2018\nஅவ்வப்போது தளங்களில் ஆதாரங்களைத் தேடும்போது இவ்விவரங்களைக் காணமுடிந்தது. முன்னர் பிடிஎப் வடிவில் பெற்ற கட்டுரைகள் அடிப்படையில் அந்தந்த நூலின் அட்டையை தற்போது இணைத்துள்ளேன். தற்போது அவற்றைத் தேடியபோது கிடைக்கவில்லை. அண்மையில் இலங்கையைச் சேர்ந்த ஆய்வாளர் என் ஆய்வினைப் பற்றிய விவரங்களைக் கேட்டு தன் நூலில் மேற்கோளாகக் காட்டி, அதன் விவரங்களை எனக்கு அனுப்பியிருந்தார். ஆய்வினை முக்கியத்துவத்தை இவை போன்ற நிகழ்வுகள் எனக்கு உணர்த்துகின்றன.\nஇந்த ஆய்வின் தடம் பதித்தது முதல் எனக்குத் துணை நிற்கும் வலைத்தளங்களுக்கும், ஊடக மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.\n12 ஆகஸ்டு 2018இல் மேம்படுத்தப்பட்டது/Updated on 12 August 2018\nLabels: சமண தீர்த்தங்கரர், புத்தர், பௌத்தம்\nகரந்தை ஜெயக்குமார் 01 September, 2017\nமுனைவர் அவர்களுக்கு, உங்கள் பணி மகத்தானது. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, கண்டுபிடிப்புகள் (நாளிதழ்கள்) நறுக்குகள் என்ற இணைப்பில் உள்ளவற்றையும் படித்தேன். நிறைய ஊர்கள்; நல்ல களப்பணி..\nதினமணிக்கான பேட்டியில் கண்காணித்தோமா போனோமா என 'சாமர்த்தியமாக' இல்லாமல், புத்தரைத் தேடி அலைந்த, தமிழக பௌத்த வரலாற்றுக்கு தாங்கள் செய்த பங்களிப்பு பற்றி அவர்கள் சிறப்பாகவே பாராட்டி இருக்கின்றனர். உங்கள் பேட்டியிலும் பல குறிப்புகள்.\nபாராட்டுகள். மற்றும் இந்த பணி இனிதே தொடர்ந்திட வாழ்த்துகள்.\nமுனைவர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்ததுகள் தொடரட்டும் தங்களது பணி.\nரவிசுப்பிரமணியன் 01 September, 2017\nஅறிஞர்களால் கொண்டாடப்படும் ஆய்வறிஞராக மாறியுள்ளீர்கள்.\nமேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஜம்பு.\nஇத்தனை பெருமைகளுக்கு சொந்தக்காரராகிய உங்களை பதிவுலக வாயிலாக அறிந்தவன் என்ற பெருமையும் தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பொறுமையுடன் வாசித்து கருத்துரைக்கும் அளவிற்கு உங்களோடு எனக்குள்ள தொடர்பையும் எண்ணி பூரிப்படைகிறேன்.\nஉங்கள் பணி இன்னும் பலருக்கு பாடமாகும் என்பதில் ஐயமின்றி ஐயாவிற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தலை வணங்கி தெரிவிக்கின்றேன்.\nபுலவர் இராமாநுசம் 02 September, 2017\nஜோதிஜி திருப்பூர் 07 September, 2017\nபரிவை குமார் தளத்தில் என்னைப் பற்றி என்று ஒரு பக்கம் ஒதுக்கி நண்பர்கள் ஒவ்வொருவரையும் எழுதச் சொல்லியிருந்தார் அல்லவா நானும் அந்தப் பக்கத்தில் அவர் கொடுத்த வாய்ப்பின் மூலம் எழுதியிருந்தேன். அதில் வந்த உங்கள் என்னைப்பற்றி என்பதனையும் படித்தேன். அன்றே எழுத வேண்டும் என்று நினைத்தேன். அலைபேசி வாயிலாக படித்த காரணத்தால் என்னால் அன்று எழுத முடியவில்லை. கடந்த சில மாதங்களாகவே தொடர் வேலைப்பளூ காரணமாக யார் பதிவிலும் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. இந்தப் பதிவைப் படித்ததும் எழுத வேண்டும் என்று தோன்றியது.\nஉங்களின் அந்தப் பதிவில் நேரத்தை எந்த அளவுக்கு நேர்த்தியாக பயன்படுத்துவீர்கள் என்று சொல்லியிருந்தீங்க. உங்களை விழாவிலும் சந்தித்துள்ளேன். அன்றே மனதிற்குள் உங்களைப் பற்றிய சித்திரம் உருவானது. இந்தப் பதிவைப் பார்த்ததும் முழுமையான மரியாதை உருவானது.\nநம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் புத்திசாலித்தனமாக சமூகத்திற்காக அடுத்து வரும் தலைமுறைக்காக உழைப்பவர்களின் உழைப்பு அனைத்தும் நாம் மறைந்தபிறகே பின்பே அடையாளம் காணப்படும். அது தமிழர்களின் தலைவிதி என்றும் கூட சொல்லலாம். எப்படியே யாரோ ஒரு வெளிநாட்டு நபர் உங்களை அங்கீகாரம் கொடுத்து இருப்பதே எனக்கு அந்த அளவுக்கு திருப்தியைத் தந்துள்ளது.\nஎழுதுபவர்கள், உழைப்பவர்கள் எவராக இருந்தாலும் எப்போதும் நான் சொல்வது சோர்வில்லாமல் உங்கள் கடமையை மட்டும் எப்போதும் செய்து கொண்டேயிருங்க என்பேன்.\nஎனது மற்றொரு வலைப்பூ My another blog\nதஞ்சையில் சமணம் நூல் வெளியீடு 29 ஜுன் 2018\nஉதவிப்பதிவாளர் (பணி நிறைவு) தமிழ்ப்பல்கலைக்கழகம்\nபா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), 2.4.1959, கும்பகோணம். உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். விருதுகள்- சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, 2015) எழுதியுள்ள நூல்கள் (6)- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001),மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004). வானொலி உரை- 15.6.1998, 16.5.2003 (புத்த பூர்ணிமா). 1993 முதல் தனியாகவும் பிற அறிஞர்களோடும் இணைந்து 15 புத்தர், 14 சமணர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு.\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு MPhil Dissertation\nமுனைவர் பட்ட ஆய்வேடு PhD Thesis\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nசோழ நாட்டில் பௌத்தம் : மேற்கோள்கள், பதிவுகள்\nதஞ்சையில் சமணம் : முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராஜன், மணி.மாறன்\nஆசிய ஜோதி : தேசிக விநாயகம்பிள்ளை\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nபௌத்த சுவட்டைத் தேடி : பெரண்டாக்கோட்டை\nகோயில் உலா : ��ஞ்சாவூர் மாவட்ட சமணக்கோயில்கள்\nபௌத்த சுவட்டைத் தேடி : ராசேந்திரப்பட்டினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-cinema-feature/detour-movie-details-117020600037_1.html", "date_download": "2018-08-19T23:03:09Z", "digest": "sha1:7BWPEC5PZIH4JXXT5TJB4MRWRHWHJMTR", "length": 12541, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "உலக சினிமா - Detour | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 20 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅறியாமல் ஒரு கொலை செய்துவிடுகிறீர்கள். எப்படியாவது அந்தக் கொலையை இன்னொருவன் தலையில்கட்டி போலீசிடம் எஸ்கேப்பாக வேண்டும். இதற்கு என்ன மாதிரி மொள்ளமாரி, முடிச்சவிக்கி வேலைகள் செய்வோம்\nபடத்தின் நாயகன், லா ஸ்டுடன்ட். அம்மா கோமா நிலையில் ஹாஸ்பிடலில் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் ஒரு விபத்து. அம்மாவும், அம்மாவின் இரண்டாவது கணவரும் - அதாவது நாயகனின் ஸ்டேப் ஃபாதர் - காரில் செல்லும் போது ஏற்படுகிற விபத்தில் அம்மா கோமா ஸ்டேஜுக்கு போக, ஸ்டெப் ஃபாதர் சின்ன சிராய்ப்புடன் தப்பித்துக் கொள்கிறார். சொத்துக்காக அந்தாள்தாள் அம்மாவை இப்படியாக்கிவிட்டான் என்பது நாயகனின் தீராக் கோபம்.\nஒருநாள் தண்ணியடித்துவிட்டு தாதா ஒருவனிடம் ஸ்டெப் பாதலை போட்டுத்தள்ள வேண்டுமென்கிறான். மறுநாள் போதை தௌpந்து பார்த்தால் வீட்டு வாசலில் தாதா தனது பிராஸ்டிட்யூட் தோழியுடன் வந்து நிற்கிறான்.\nகிளம்பு, நீ சொன்ன மாதிரி உன் ஸ்டெப் ஃபாதரை லாஸ் வேகஸில் வைத்து கொல்லலாம் என்கிறான் தாதா. அவனுடன் போவதா வேண்டாமா\nகுழப்பத்துடன் கதவுக்கு இந்தப் பக்கம் நிற்கும் நாயகன் போவது என்று முடிவெடுக்கிறான். அந்தப் பக்கம் நிற்கும் நாயகன் வேண்டாம் என்று முடிவெடுக்கிறான். இப்போது படம் இரண்டாக பிரிகிறது. கொலை செய்ய தாதாவுடன் செல்லும் நாயகன், தாதாவை மறுத்துவிட்ட�� வீட்டிலிருக்கும் நாயகன்.\nஇந்த இரண்டு கதையும் மாறி மாறி வருகின்றன. இதில் இரண்டாவது கதையில், வீட்டில் நடக்கும் சண்டையில் நாயகனே தனது ஸ்டெப் ஃபாதரை கொன்று விடுகிறான். அடடா, அடுத்து என்ன நடக்கும் என்று சீட் நுனியில் உட்காரும் போது இயக்குனர் செமையாக ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்.\nஹாலிவுட்டில் எக்கச்சக்க பி கிரேட் படங்கள் எடுக்கப்படும். அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு ரசிக்கத்தக்கதாய் பல படங்கள் தேறும். அப்படியான படங்களை எடுக்கிறவர் கிறிஸ்டோபர் ஸ்மித். அவரது லேட்டஸ்ட் படம்தான் Detour.\nபோரடிக்காமல் ஒரு த்ரில்லரை பார்க்க இந்தப் படம் உத்தரவாதம்.\nஉலக சினிமா - ரன் லோலா ரன் (Run Lola Run)\nமறக்க முடியுமா - செவன் சாமுராய்\nஉலக சினிமா - தி கோஸ்ட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/rrb-announce-33458-alp-and-technician-vacancy-very-soon_17738.html", "date_download": "2018-08-19T23:12:35Z", "digest": "sha1:R5SS6B5NIC2QUDFE5SGXFP4G6GXV37ME", "length": 17133, "nlines": 212, "source_domain": "www.valaitamil.com", "title": "RRB Announce 33,458 ALP and Technician Vacancy very Soon | இந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னிஷியன் ஆகிய பணிக்கு மேலும் 33,458 காலிப்பணியிடங்கள்!!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nஇந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னிஷியன் ஆகிய பணிக்கு மேலும் 33,458 காலிப்பணியிடங்கள்\nஇந்திய ரயில்வேயில் அசிஸ்டென்ட் லோகோ பைலட்(Assistant Loco Pilot) மற்றும் டெக்னிஷியன் (Technician) பணிகளுக்குரிய 26,502 காலியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்கான எழுத்து தேர்வு வரும்(ஆகஸ்ட் 09, 2018) 9ம் தேதி நடைபெற இருக்கிறது.\nஇந்நிலையில் மேலும் 33,458 ALP(Assistant Loco Pilot) மற்றும் Technician காலியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம்(Railway Recruitment Board) முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை ரயில்வே தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த ஆண்டு சுமார் 60,000 ALP ம��்றும் Technician பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.\nகல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு தொழிற்பிரிவில் ITI படித்து NCVT-சான்று பெற்றிருப்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க அடிப்படை கல்வித்தகுதியாகும்.\nவயது வரம்பு : வயது 18 முதல் 28-க்குள் இருக்கவேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை : தகுதியானவர்கள் RRB-ஆல் நடத்தப்படும் CBT-எனப்படும் கணினி வழி எழுத்துத்தேர்வு மற்றும் ALP-பணிக்குரிய APtitute Test-ன் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.\nஇந்த பணிகுறித்த முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.\nஇந்தியன் வங்கியில் புரபெஷனரி ஆபீசர் காலிப்பணியிடங்கள் - ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nகோவை நீதிமன்றத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு - பத்தாம்வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nநுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியலின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1\nகாது மூக்கு தொண்டை மருத்துவ துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nநூலக மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புக்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வ��்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇந்தியன் வங்கியில் புரபெஷனரி ஆபீசர் காலிப்பணியிடங்கள் - ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nகோவை நீதிமன்றத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு - பத்தாம்வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...\nநுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியலின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1\nகாது மூக்கு தொண்டை மருத்துவ துறையில் உள்ள வேலை வாய்ப்புக்கள்\nவகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், தாய்த்தமிழ் பள்ளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wardmember.com/complaint_list.php?type=&view=2&sortby=L", "date_download": "2018-08-19T22:49:14Z", "digest": "sha1:LLX25SAV5QSAX6HASOOK54DHAD4UFZTY", "length": 6096, "nlines": 112, "source_domain": "www.wardmember.com", "title": "wardmember.com", "raw_content": "\nகடப்பாக்கம் ECR சந்திப்பில் நடைபெற காத்திருக்கும் மிகப்பெரிய விபத்து, தடுக்குமா இடைக்கழிநாடு பேரூராட்சி \nபழுதடைந்த நிலையில் கப்பிவாக்கம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் மோட்டார். பராமரிப்பில்லாததால் தொட்டியை சுற்றி சுகாதார கேடு. நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி\nகடந்த ஒரு வாரமாக கப்பிவாக்கம் கிராமத்தில் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் மோட்டார் மற்றும் குழாய்களுக்கு தண்ணீர் வழங்கும் மோட்டார் பழுதடைந்துள்ளது.\nசேத்துப்பட்டு கிராமத்தில் தெரு விளக்குகள் சேதம்: கிராம மக்கள் சிரமம்\nதிருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் பகுதியில் விபத்து ஏற்படுத்தும் 4 வழிச்சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு.\nதிருத்தணி: திருவாலங்காடு ஊராட்சியில் தார் சாலை அமைக்கும் பணி தாமதம்\nகாஞ்சியில் மாடுகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் தாக்கம்\nபுதிய புறநகர் பேருந்து நிலைய இடம் பராமரிப்பு இல்லாததால் படுமோசம்\nவாலாஜாபாத் பேரூராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு\nவாலாஜாபாத் பேரூராட்சியில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், நகரவாசிகள் வீதியில் இறங்கி போராட உள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் எட்டு, ஒன்பது, 12வது வார்டுகளில், குடிநீர் வினியோகம் சரியாக இல்லை என, நகரவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த வார்டுகளைச் சேர்ந்தவர்கள் சிலர், பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் பேரூராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதனால், வாலாஜாபாத் பேரூராட்சி நகரவாசிகள் சிலர் வீதியில் இறங்கி போராடுவதற்கும் முடிவு செய்துள்ளனர். பேரூராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும், 5ம் எண் கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்தது. அதை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்து வருகிறோம். இருப்பினும், எந்த தெருவில் குடிநீர் வரவில்லை என, ஆய்வு செய்து, முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். -பேரூராட்சி செயல் அலுவலர், வாலாஜாபாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-19T23:12:30Z", "digest": "sha1:77MZUWBIVP7VWJ44RDTD6NAQTAGYZXZ4", "length": 11969, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "கணவருக்காக கஞ்சா வளர்த்து சிறை சென்ற மனைவி!", "raw_content": "\nமுகப்பு News Local News கணவருக்காக கஞ்சா வளர்த்து சிறை சென்ற மனைவி\nகணவருக்காக கஞ்சா வளர்த்து சிறை சென்ற மனைவி\nகணவனுக்காக கஞ்சா செடி வளர்த்து அதனை பராமரித்து வந்த மனைவியை கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.\nகஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோன்வெவ வீதியில் வசித்து வரும் விவசாயப் பெண் ஒருவர் கணவனுக்காக கஞ்சா வளர்ப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த பெண்ணை கஞ்சா செடியோடு கைது செய்துள்ளனர்.\nகுறித்த பெண் வீட்டின் பின் புறத்திலுள்ள நீரோடைக்கருகில் கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். அக் கஞ்சா செடியானது 7 அடி உயரம் 7 அடி அகலமுடையது என பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகைப்பற்றப்பட்ட கஞ்சா ஒரு கிலோ கிராம் நிறையுடையது என்றும் அது காய்ந்த பின்னர் அதன் நிறை சுமார் 250 கிராம் இருக்கும் எனவும் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nகைதுசெய்யப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் அவரை அனுராதபுர நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.\nகுற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nகணவருக்காக கஞ்சா செடி வளர்த்து\n என அலறும் கலெக்டர் இந்திய தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்ட பெண் கலெக்டர் அம்ரபாலி கடா. இவர் 2016-ம் ஆண்டு முதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார். அம்மாநில அரசானது கலெக்டர்...\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. பிஜி தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறித்த நிலநடுக்கமானது, 8.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும்...\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். உடல்உபாதைகள காரணமாகவே அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா பற்றியும், அவரின் போட்டோக்கள் பற்றியும் தற்போது பரவலாக பேசப்படுகின்றது. தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சிறு கதாபாத்திரங்களிலும் அருமையாக நடித்து அசத்துபவர் ஆண்ட்ரியா. அந்தவகையில்,...\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் கைது\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் 81பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தென் பகுதி...\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டிகளில் விளையாட தடை\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nநடிகை பூர்ணாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=a2c94762e860f906b2a3334fda3fd9a2", "date_download": "2018-08-19T23:04:50Z", "digest": "sha1:UWV37VJCPNAQ5KRIA65JWRI6SFKSBHGS", "length": 30859, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby ���விப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்���் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/111/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-onion-bajji", "date_download": "2018-08-19T22:50:03Z", "digest": "sha1:JJHZMKEVOEUPIOHLHI6ATH3ZJKOYCVA5", "length": 11089, "nlines": 192, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வெங்காய பஜ்ஜி (Onion", "raw_content": "\nசமையல் / காரம் வகை\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகடலை மாவு - 1/4 கிலோ\nஅரிசி மாவு - 2 ஸ்பூன்\nபெ���ிய வெங்காயம் - 4\nமிளகாய் தூள் - 1 ஸ்பூன்\nகேசரி பவுடர் - 2 சிட்டிகை\nபெருங்காயம் - 1/4 ஸ்பூன்\nஎண்ணெய் - 1/2 லிட்டர்\nஉப்பு - தேவையான அளவு\nகடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.\nவெங்காயத்தை தோலுரித்துவிட்டு வட்டமாக சீவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nவாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வெங்காயத்தை ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விட வேண்டும்.\nபஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறலாம்.\nகேரட், பீட்ரூட், முள்ளங்கி, கத்திரிக்காய், சௌசௌ என அனைத்து காய்களிலும் பஜ்ஜி செய்யலாம். மாவைக் கலந்தவுடன் பஜ்ஜியை இட வேண்டும். அப்போதுதான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது. எண்ணெய் சரியாக சூடாகாமல் பஜ்ஜி போட்டாலும் எண்ணெய் குடிக்கும். பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nலிட்டர் தூள்1 தண்ணீர் கிலோ பெரிய பெருங்காயம்14 ஸ்பூன் வெங்காய தேவையான பொருட்கள்கடலை பஜ்ஜி மாவு2 மிளகாய் மாவு14 Bajji கூ சிட்டிகை அளவுசெய்முறைகடலை Onion மாவில் உப்புதேவையான 1 கப் பவுடர்2 ஸ்பூன் எண்ணெய்12 கேசரி அரிசி விட்டு வெங்காயம்4 ஸ்பூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2017/protein-foods-which-equivalent-chicken-breast-017629.html", "date_download": "2018-08-19T23:41:35Z", "digest": "sha1:3XAZFC5WMBBNP5ELX5UVSENXTS6YOYIT", "length": 15774, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "சிக்கனுக்கு நிகரான ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள 10 சைவ உணவுகள்! | Protein Foods Which Equivalent to Chicken Breast! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சிக்கனுக்கு நிகரான ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள 10 சைவ உணவுகள்\nசிக்கனுக்கு நிகரான ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள 10 சைவ உணவுகள்\nஉடலுக்கும், உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்கும் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து புரதமாகும். முக்கியமாக தசை வலிமை சிறக்க பாடி பில்டிங் செய்பவர்களுக்கு புரதம் மிகவும் அவசியம்.\nபெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். அதிகமாக சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும். அதிலும் தற்போது விற்கப்படும் பிராயிளர் கோழிகளில் இருக்கும் மிகுதியான கொழுப்பு மக்களை கொல்லும் கொழுப்பாக இருக்கிறது.\nஇதற்கு நல்ல மாற்று சைவ புரத உணவுகள் இருக்கின்றன. எனவே, சிக்கன் பிடிக்காதவர்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிகாக்க சிக்கனை குறைத்துக் கொண்டு வேறு புரத சத்து உணவு உண்ண வேண்டியவர்களுக்கான புரத உணவுகள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதயிர் மற்றும் சீஸ் உணவுகளில் புரதம் இருப்பினும், இவற்றில் கொழுப்பு சத்தும் இருப்பதால் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம்.\nநாள் முழுக்க உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு அதிகரிக்கும். இதனால் செரிமானம் பாதிக்கும்.\nஎனவே, நீங்கள் தினமும் மதிய உணவில் கொஞ்சம் சேர்த்துக் கொள்வது உடல் சூடு மாற்றம் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.\nசோயா பீன்ஸ் எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு முறை உணவில் சோயாவை சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும். கோதுமை உணவு விரும்பாதவர்கள் நூறு கிராம் சோயா டயட்டில் சேர்த்து வந்தால் போதுமானது.\nஎல்லா பருப்பு உணவுகளிலும் புரதம் அதிகமாக கிடைக்கும். சிக்கன் பிடிக்காது என கூறும் ��பர்கள் உங்கள் டயட்டில் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலுக்கு தேவையான புரத சத்தை அளிக்கும்.\nஅதிகளவில் புரதம் கொண்டுள்ள உணவில் முதன்மை உணவு பட்டாணி. வைட்டமின் சத்துக்களும் மிகுதியாக காணப்படும் பட்டாணி உடல் ஆரோக்கியத்தை, வலிமையை அதிகரிக்கும் உணவாக திகழ்கிறது.\nஅகத்தி, முருங்கை, வல்லாரை, பசலை என பெரும்பாலான கீரைகளில் புரதம் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பை அதிகரிக்கவும் உதவும்.\nஅறுபதை எட்டும் நீரிழிவு நோயாளிகள் கீரையை அதிகம் உண்ண வேண்டாம், ஏனெனில் கீரையை செரிமானம் செய்ய சிறுநீரகம் சிரமப்படலாம்.\nதானியங்களை சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், முளைகட்ட வைத்து சாப்பிடுவது சிறப்பு. இதனால் புரதம் அதிகளவில் கிடைக்கும். முளைக்கட்டிய தானியங்களை பச்சையாகவே உண்ணலாம். அல்லது நீரில் உப்பு சேர்த்து வேகைவைத்தும் சாப்பிடலாம். ருசி பெரிதாக இருக்காது எனிலும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மேன்மையான உணவு இது.\nசுவை மிகுந்த புரத சத்து உணவுகளில் சோளமும் ஒன்று. சோளத்தை வேக வைத்தும் உண்ணலாம், பச்சையாகவும் உண்ணலாம். இதிலிருக்கும் கூடுதல் நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவும்.\nமுட்டையை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு அதிக புரதம் கொண்ட உணவு நிலக்கடலை. எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ள உணவு. விலையில் குறைவு என்பதால் நட்ஸ்'ல் ஏளனமாக காணப்படும் நிலகடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராது, இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.\nவறுத்து காளான் உண்பதை காட்டிலும், வேகவைத்து சாப்பிடுவது சிறப்பு. இதில் புரதம் மட்டுமின்றி, நமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சத்துக்களும் இருக்கிறது. காளான் உடலில் அதிக கொழுப்பு சேர்வதை தடுக்கும் எனவும் கூறப்படுகிறது.\nபாலுக்கு நிகரான புரதம் கொண்டுள்ளது கேழ்வரகு. பால் குடித்தால் அலர்ஜி, பால் குடிக்க கூடாத மருத்துவ நிலையில் உள்ளவர்கள் கேழ்வரகை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்\nருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி\nகுக்கரில் எளிய முறையில் சிக்கன் ரோஸ்ட் செய்வது எப்படி\nமுப்பதே நிமிடத்தில் சூப்பரான சிக்கன் -தேன் சூப் செய்ய தெரியுமா\nநீங்கள் விரும்பி உண்ணும் இந்த உணவு ஆண்மை குறைப்பாட்டை ஏற்படுத்தும் என தெரியுமா\nஇன்று நீங்கள் உண்ணும் சிக்கனை பற்றிய திடுக்கிட வைக்கும் 5 உண்மைகள்\nஎவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.\nசிம்பிளான... நாட்டுக் கோழி குழம்பு\nRead more about: chicken protein foods healthy foods health சிக்கன் புரதம் உணவுகள் ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கியம்\nOct 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇறந்த கொசுக்களும் உங்கள் உயிரை குடிக்குமாம்..\nகோதுமை மாவை இப்படி பயன்படுத்தினா முகத்திலுள்ள கருமையை உடனே போக்கலாம்\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2017/a-painful-first-love-young-girl-015972.html", "date_download": "2018-08-19T23:13:29Z", "digest": "sha1:IPM2V5QC7K2GIIW7T5KBGFSE57TEYN5X", "length": 18124, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "இது தவறில்லையா? நட்புக்கு நான் செய்யும் துரோகமில்லையா? | A Painful First Love a young Girl. - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நட்புக்கு நான் செய்யும் துரோகமில்லையா\n நட்புக்கு நான் செய்யும் துரோகமில்லையா\nஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் நிமிடங்கள் மீண்டும் பிறக்காதா என்று ஏங்குகிறேன். வாழ்வின் இனிய பக்கங்களாய் சேர்ந்த அந்த ஒவ்வொரு விநாடியும் என் வாழ்நாளுக்கான போசாக்கு.\nபார்த்தவுடன் வரும் காதலெல்லாம் போலியானவை, அவை நிலைக்காது, அது வெறும் ஈர்ப்பு மட்டுமே, என்று நம்ப மறுக்கும் என் முதற் காதலே லவ் ஆன் ஃபர்ஸ்ட் சைட் தான்.\nபுதிய ஊர் புதிய அலுவலகம் புதிய மனிதர்கள் அன்றைய தினம் மீட்டிங் ஹாலில் அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். எங்களை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் யாருமில்லை அலுவலைத்தாண்டி சினிமாவைக் கடந்து அரசியலைத் தொட்டு நின்றது எங்களது பேச்சு. பேச்சு காரசாரமான விவாதமாக மாறி ஒவ்வொருவரும் உணர்ச்சிப் பொங்க தன் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிடீரென்றொரு அமைதி எனக்கு மட���டும். ஆம் எனக்கு மட்டும் தான். மற்றவர்கள் பேசுவதை பார்க்க முடிந்தது ஆனால் என்னால் கேட்க முடியவில்லை எனக்கு எதிர்த்திசையில் உள்ள கண்ணாடிச் சுவற்றின் வழியே ஓர் உருவம் கடந்து செல்வதை கண்கொட்டாமல் பார்க்கிறேன். அப்போது அதை உணரவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்த்து உறுதிப்படுத்திய தகவல் இது.\nஅந்த உருவம் அப்படியே எங்கள் அறையைக் கடந்து அடுத்த அறைக்குள் நுழைந்துவிட்டது. சுயநினைவுக்கு வந்த நான் மெல்ல எழுந்து பக்கத்து அறையை பார்க்கும்படி இடத்தை மாற்றி உட்கார்ந்துகொண்டேன்.\nபல உருவங்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. நான் தேடிய உருவத்தை காணவில்லை. நானும் எக்கி எக்கி தேடி ஏமாந்தது தான் மிச்சம்.\nஎன் கவனம் முழுவதும் அவனில் மூழ்கியது...\nநின்றிருந்த உருவங்கள் எல்லாம் நகர்ந்த பிறகு பொறிந்த நூலைப் போல மொருமொருவென்ற சுருட்டை முடி மெல்ல பார்வையை இறக்கினேன், நீண்ட புருவங்கள், தூக்கமிழந்து உள்ளே சொருகிய கண்கள், ட்ரிம் செய்த குறுந்தாடி, கச்சிதமான மீசை என நான் தேடிய உருவம் அங்கே உட்கார்ந்திருந்தது. எதோ ஒன்று மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டியது.\nஎந்திருப்பது போல, வொயிட் போர்டில் சென்று தேதியை மாற்றுவது போல, மூலையில் உட்கார்ந்து செல்போனை நோண்டிக்கொண்டிருந்த அலுவலக நண்பரிடத்தில் பேசுவது போல, ஒருவர் சொல்வது கேட்காமல்.... கேட்பதற்காய் எக்குவது போல, பேனா கொடுப்பது போல என பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பக்கத்து அறையில் மட்டும் என் கவனம் மூழ்கி கிடக்கும்படி பார்த்துக் கொண்டேன்.\nவித்யாசமாக உணரும் வகையில் அங்கே எதுவும் இருக்கவில்லை. சாதரணமான மிகச் சாதரணமான ஒரு உருவம் தான். சிறுவயதிலிருந்து பார்த்து அலுத்துப்போன மங்கிய நீலநிறத்தில் சட்டை அணிந்திருந்தான். அலுத்துப் போன நிறம் அன்று புத்தம் புதிதாய் இதுவரை பார்த்திராத நிறமாய் தெரிந்தது. எதையும் உணர்த்தவில்லை என்னிடம் எதுவும் பேசவில்லை அதே நேரத்தில் இவ்விஷயம் எனக்கு அலுத்துவிடவும் இல்லை. எவ்வளவு நேரம் பார்த்தாலும் புரியாத புதிராக, சுவரஸ்யமாகத்தான் இருந்தது.\nஇந்த சுவாரஸ்யத்திற்காகவே எனக்கு அலுவலகம் செல்ல பிடித்திருந்தது. அந்த அலுவலகம் சென்ற 3 வது நாளில் அவனுடன் பேச ஆரம்பித்துவிட்டேன். இப்போது வரை ஒரு நல்ல நண்பனாக தொடருகிறான் என் அன்பன், ரகசிய காதலன்.\n நட்புக்கு நான் செய்யும் துரோகமில்லையா பின்னாட்களில் என் மனதில் இப்படியொரு எண்ணம் இருந்தது தெரிந்தால் பின்னாட்களில் என் மனதில் இப்படியொரு எண்ணம் இருந்தது தெரிந்தால் என் காதலைச் சொல்லி எங்கள் நட்பு பிரிந்துவிட்டால் என் காதலைச் சொல்லி எங்கள் நட்பு பிரிந்துவிட்டால் இப்போது இல்லையென்றாலும் வாழ்நாளில் ஏதோ ஒரு நாளில் என்னை தேர்ந்தெடுத்தது தவறு என்று அவன் மனம் நினைத்துவிட்டால் அவனுக்கான பெண்ணா நான் இப்போது இல்லையென்றாலும் வாழ்நாளில் ஏதோ ஒரு நாளில் என்னை தேர்ந்தெடுத்தது தவறு என்று அவன் மனம் நினைத்துவிட்டால் அவனுக்கான பெண்ணா நான் என்று எக்கச்சக்க கேள்விகள் எல்லாவற்றையும் கடந்து என்னால் அவன் சங்கடப்படக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். அவன் வாழ்வின் ஓர் உறுத்தலாய் நான் இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.\nமனதிலொரு ஆசையுடன் உதட்டளவில் சிரித்து பேச, சின்ன இடைவெளியுடனே பழக வாய்க்கும் சந்தர்ப்பங்களை என்னால் ஏற்க முடியவில்லை. சுவாரஸ்மாய் இருந்த விஷயமெல்லாம் மெல்ல கடினமானதாக மாறத்துவங்கியது.\nஎன்னில் ஏற்ப்பட்ட மாற்றத்தை உணர்ந்தானோ என்னவோ என் காதலைச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்தான். நானும் தயாரானேன் ஆனால் களமிறங்கவில்லை.\nஎன் முதற்காதல். நான் நேசிக்கும் ஓர் உறவு. எத்தனை சங்கடங்களை சந்தித்தாலும் கடந்து போகிற ஆற்றலைக் கொடுத்த அன்பன். காதல் அனுபவத்தை பரிசளித்த என் ரகசிய காதலனை எந்தவொரு காரணத்திற்காகவும் நான் இழக்க விரும்பவில்லை. இதே பேரன்புடன் உன்னை விலகி நின்று நேசிக்க விரும்புகிறேன். ஆம் விலகி நின்று தான். அந்த விலகலில் அந்த இடைவெளியில் என் அன்பு நிரம்பி வழியும் உனக்கான என் காதலாக அது உருமாறி கசிந்துருகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த 8 பழங்காலத்து ஆயுர்வேத முறைகள் ஆண்களின் முக பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாம்\nவாலி அஜித்தாக நினைத்து, ஷாஜகான் விஜயான என் காதல் கதை - My Story #296\nஎங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்... - My Story #295\nஎத்தனை பெண்களை மயக்கி காவு வாங்க காத்திருக்கிறதோ அவன் மாயாஜால வார்த்தைகள் - My Story #294\nகல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே அவனுக்கு வேற ���றவு இருந்திருக்கு, அது தெரியாம... - My Story #293\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nஅவனுடன் ஒரு நாள்... ஒருசில மணிநேரம்... My Story #291\nகருணாநிதியின் நிறைவேறாத ஆசை இதுதானாம்...\nஆசைக்கு ஒத்துழைக்காத மாணவியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற பேராசிரியர் - My Story #290\n இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் - My Story #289\n'உன்னால முடியாட்டி, உன் ஆத்தாள குழந்தை பெத்துக் கொடுக்க சொல்லு...' - My Story #288\nஅவன் எனக்கில்லை என்ற போதும், அதை மனம் ஏற்கவில்லை - My Story #287\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nஆரோக்கியம், அதிர்ஷ்டம் ரெண்டும் நிறைந்திருக்கும் ஆத்தி மரம்... உங்க வீட்ல இருக்கா\nஒருவழியா ஆடி முடிஞ்சு ஆவணி பொறந்தாச்சு... என்ன சொல்லுது உங்க ராசின்னு பார்ப்போமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/23/flipkart-going-hire-700-new-jobs-up-grabs-010831.html", "date_download": "2018-08-19T23:42:35Z", "digest": "sha1:OV37UMOG64TONYTUK7HZ4NZGDV44HWBA", "length": 20119, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இளவட்டங்களுக்கு ஓர் நற்செய்தி.. பிளிப்கார்ட்டில் 700 வேலை வாய்ப்புகள்! | Flipkart going to hire 700 new jobs up for grabs - Tamil Goodreturns", "raw_content": "\n» இளவட்டங்களுக்கு ஓர் நற்செய்தி.. பிளிப்கார்ட்டில் 700 வேலை வாய்ப்புகள்\nஇளவட்டங்களுக்கு ஓர் நற்செய்தி.. பிளிப்கார்ட்டில் 700 வேலை வாய்ப்புகள்\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nஅமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் தள்ளுபடிக்குத் தடை - விரைவில் தொடங்குகிறது விசாரணை\nசாப்ட்பேங்க்-இன் லாபம் 49 சதவீத உயர்வு.. பிளிப்கார்டுக்கு கோடான கோடி நன்றி..\nஅமேசான், பிளிப்கார்ட் சலுகை விலைக்கு தடை, மத்திய அரசு புதிய கொள்கையால் திண்டாட்டம்\nஅம்பானியின் அடுத்த டார்கெட்.. கண்ணீர் விட இருக்கும் அமேசான், பிளிப்கார்ட்..\nகேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல.. அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆர்பிஐ\nஇபேவின் சகாப்தம் முடிந்தது.. பிளிப்கார்ட் அதிரடி..\nபெங்களூரு: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரிய அளவில் ஊழியர்களைப் பணிக்கு எடுக்காத நிலையில் தற்போது 700 நபர்களுக்கு வேலை வழங்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஐஐடி கல்லூரிகளில் வளாக நேர்முகத் தேர்வு மூலமாக மாணவர்களைப் பணிக்கு எடுத்துவிட்டு அவர்களுக்குப் பணிக்கான உத்தரவு கடிதத்தினை அளிக்காமல் காலம் கடத்தி வந்ததால் சில ஐஐடி நிர்வாகங்கள் பிளிப்கார்ட் நிறுவனத்தினை வளாக நேர்முகத் தேர்வுக்கு வர தடை விதித்தது ஸ்டார்ட்அப் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி இருந்தது.\nபிளிகார்ட் அன்மையில் இந்தியன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் கல்லூரியில் நடத்திய வளாக நேர்முகத் தேர்வில் 20 மாணவர்களைத் பணிக்கு தேர்வு செய்துள்ளதாக இது குறித்த விவரம் அறிந்த மனித வள மேம்பாட்டு ஆலோசனை வழங்குநர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தார்.\nசெயற்கை நுண்ணறிவை நிறுவனத்தில் புகுத்தி சேவையினை மேம்படுத்துவதற்காகவே புதிதாகப் பணிக்கு ஆட்களை எடுக்க இருப்பதாகவும் அதனால் 5-ல் 4 வேலைவாய்ப்பானது தொழில்நுட்ப பணிகளாக உள்ளது என்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.\nடேட்டா சையின்டிஸ்ட், UI & UX வடிவமைப்பாளர்கள், மென் பொருள் வல்லுநர்கள், ஐடி கட்டுமானம், சர்வீஸ் டெலிவரி போன்ற பல பணிகளுக்குப் பிளிப்கார்டில் தற்போது காலியிடங்கள் உள்ளன.\n2015-ம் ஆண்டுப் பிளிப்கார்ட்டில் 15,000 ஊழியர்கள் இருந்த நிலையில் 2016 மற்றும் 2017-ம் ஆண்டில் 8,000 ஆகக் குறைத்த பிறகு தற்போது புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுக்கத் துவங்கியுள்ளனர்.\nபெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட்டிற்குக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4 பில்லியன் டாலர் நிதி முதலீடாகக் கிடைத்துள்ளது. சிறப்பான முறையில் வணிகத்தினை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு போகத் தொழில்நுட்பத்தின் தேவை முக்கியமாக உள்ளது என்று தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி சென்ற வாரம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.\nபெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிளிப்கார்ட்டிற்குக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 4 பில்லியன் டாலர் நிதி முதலீடாகக் கிடைத்துள்ளது. சிறப்பான முறையில் வணிகத்தினை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு போகத் தொழில்நுட்பத்தின் தேவை முக்கியமாக உள்ளது என்று தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி சென்ற வாரம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nரூபாய் மதிப்புச் சரிவினை அடுத்து அந்நிய செலாவணிக்கு கையிருப்புக்கு வந்த புதிய சிக்கல்\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/vijays-thalapathy-62-leaked-videos/", "date_download": "2018-08-19T23:56:13Z", "digest": "sha1:VPC7IUJOI6CGNEFHUSJOKHMVKT6KYUM3", "length": 11496, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "லீக்கானது ‘விஜய் 62’ படத்தின் சண்டைக்காட்சி - வீடியோ vijay's thalapathy 62 leaked videos", "raw_content": "\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nலீக்கானது ‘விஜய் 62’ படத்தின் சண்டைக்காட்சி – வீடியோ\nலீக்கானது ‘விஜய் 62’ படத்தின் சண்டைக்காட்சி - வீடியோ\n‘விஜய் 62’ படத்தின் லீக்டு வீடியோ என சில காட்சிகள் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.\nவிஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கெனவே ‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.\n‘விஜய் 62’ படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மலையாள ஒளிப்பதிவாளர் க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத், எடிட் செய்கிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார்.\n‘விஜய் 62’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. ஆக்��ஷன் காட்சிகளை அங்கு படமாக்கி வருகிறார்கள். இந்த ஆக்‌ஷன் காட்சிகளை ராம் – லட்சுமணன் என்ற இரட்டையர்கள் வடிவமைத்துள்ளனர்.\nஇந்நிலையில், ‘விஜய் 62’ படத்தின் லீக்டு வீடியோ என சில காட்சிகள் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில், பைக்கில் வரும் இருவரை விஜய் அடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nசென்னை திரும்பிய நடிகர் விஜய்.. காலை 4 மணிக்கு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி\nபல ஆண்டுகளாக தமிழ் திரைப்படம் பெறாத அங்கீகாரத்தை பெற்ற மெர்சல்\nஓயாத மெர்சல் புகழ்: ஆசியாவின் சிறந்த படம் மெர்சல்\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nயோகி பாபு கன்னம் கிள்ளும் குறும்பு தளபதி விஜய்\nHappy birthday Vijay: சர்கார்- ஸ்டைலிஷ் விஜய், ரசிகர்கள் கொண்டாட்டம்\nசர்கார் : புகைப்பிடிக்கும் விஜய், வாக்குறுதியை மீறியதாக அன்புமணி கண்டனம்\nSARKAR : அரசியல் விவாதங்களை பற்ற வைக்கும் ‘சர்கார்’ விஜய்\n – அஜித், விஜய், சூர்யா படங்கள் கடும் போட்டி\nமுகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப்பதியலாம் – சென்னை உயர்நீதிமன்றம்\n”இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள்”: விவசாயிகளுக்கு பாஜக தலைவர் அறிவுரை\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nசின்ன பட்ஜெட் படங்களுக்கான ஒதுக்கீடு பயன் தந்ததா\nஒரு குப்பைக் கதை போன்ற ஒரு படம் இப்படியொரு சலுகையை அளிக்காமலிருந்திருந்தால் காணாமல் போயிருக்கும்.\nமிகவும் வெறுத்த மிகச் சில பவுலர்களில் ஒருவர் மிட்சல் ஜான்சன்\nதென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nசிறந்த போட்டோ எடிட்டிங் அப்ளிகேசன்கள் எது \nசமந்தா வாழ்வில் ஏற்பட்ட யூ டர்ன் \nப. சிதம்பரம் பார்வை : அடல் பிஹாரி வாஜ்பாய் தவறான கட்சியில் இருந்த சரியான தலைவர்\nவெள்ளத்தில் தவிக்கும் டெல்டா மண்டலம்: உணவு, நீர் வழங்காமல் அரசு உறங்குவதா\n��ென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்: தேர்தலை 6 மாதம் ஒத்திவைக்க ஒப்புதல்\nகேரளா வெள்ள நிவாரணம்: அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் உதவி\nஉபரி நீர் கடலில் கலப்பதற்கு அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2011/05/blog-post_1218.html", "date_download": "2018-08-19T23:58:15Z", "digest": "sha1:H5WW5XOCKKCNCSHFONCLKZYVPEYT6QK6", "length": 35506, "nlines": 339, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அணு(வே) உலை ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மே 31, 2011 | அணு உலை , எச்சரிக்கை , ஷாஹுல் ஹமீது\nஅணுசக்தியைப் பயன்படுத்தி கல்பாக்கத்தில் 2012-ல், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் கூடங்குளத்தில் 2012-க்குள் அணுசக்தியைக் கொண்டு 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி நம் நாட்டில் முதன்முதலாக அதிவேக ஈனுலை என்கிற \"பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணு உலை அமைக்க ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.\nஅறிவியலின் முனேற்றமாக இது இருந்தாலும் நம் அறிவை சில நேரம் கிள்ளிப்பார்த்து பல உயிர்களை அள்ளிச் சென்று விடுகின்றது இது மறைமுகமாகவும் சில நேரங்களில் நேரிடியகவும் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாரளம நமக்கு அள்ளித்தரகூடிய ஒன்றாக அமைந்து விடுகின்றன. காலத்தின் கட்டாயத்தால் இது போன்ற அணு உலைகளை நாம் அமைத்தாலும் அது தரும் பாடங்கள் நமக்கும் நமக்கு பின் வரும் நமது சந்ததிகளும் லேசில் மறக்க கூடியதாக ஒன்றாக இருக்காது என்பது மட்டும் உண்மை.\n25 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் செர்நோபில் இந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணு உலை அசம்பாவிதங்களால் ஏற்பட்ட, இன்னும் ஏற்பட்டு வரும் மிகக் கொடிய கதிர்வீச்சுத் தாக்கங்களையும் உயிர் சேதங்களையும் பற்றி மகி���ன்கோட்டை மன்னாரில் இருந்து கொள்ளுக்காடு குப்பன் வரை நன்கு அறிந்து வைத்திருக்கும் போது நமது நாட்டில் அணு உலை என்றதும் அடித்தட்டு மக்களில் இருந்து மேல் தட்டு மக்கள் வரை (விவரம் தெரிந்தவர்கள் இந்த தட்டுக்களுக்கு விவரம் சொல்லுங்கப்பா ) . அணு உலை ஆபத்து பற்றி அறிந்து வைத்துள்ளனர்.\nகல்பாக்கத்தில் இந்த நவீன உலை நிறுவப்படவுள்ள செய்தி அனைவருக்கும் அடி வயிற்றில் உலையாய் கொதிக்கின்றது காரணம், 25 ஆண்டுகளுக்குப் முன் ஏற்பட்ட அணு உலை விபத்தில் இன்றும் செர்னோபிலில் உள்ள பாறைகள் அங்கு உள்ள தண்ணீரில் இருந்து கடுமையான அளவில் கதிர்வீச்சு வெளியாகிக்கொண்டே உள்ளது.\nஅறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நமது நாட்டைக் காட்டிலும் மிக முன்னேற்றமடைந்த ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய இந்த இரண்டு நாடுகளிலும் நடந்துள்ள விபத்து பற்றி தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, இந்த இரு நாடுகளும் அணு உலைகளை கையாள்வதில் மிக தேர்ச்சி பெற்றவர்கள் ஆனால் அவர்களால் கூட இந்த அணு உலைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. காரணம் மனித உடல்கள் இதன் கதீர் வீச்சை தாங்கிக்கொள்ள முடியாது .\nநமது நாட்டில் இப்படி ஒரு அணு உலை பிரச்சினை வந்தால் நமது நாட்டு தொழில் நுட்பமும் அரசும் எந்த அளவுக்கு செயல்படும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியே சுனாமியால் பாதிப்பு தீயால் பாதிப்பு வெள்ளத்தால் பாதிப்பு என்றால் தொண்டு நிறுவனங்களும் பொது நல ஆர்வார்களும் போய் நின்று உதவி செய்து விடலாம் ஆனால் அணு உலை பாதிப்பு என்றால் நாம் அங்கு கச்சல் கட்டி முண்டா தட்ட முடியாது.\nசென்னை அருகில் உள்ளது கல்பாக்ககம் இங்கு நிறுவப்படவுள்ள இந்த அணு உலை, ஜப்பானில் இந்த ஆண்டு சுனாமியால் தாக்கப்பட்டு, கட்டுப்பாடு இழந்து வெடித்து, கதிர்வீச்சைக் கக்கிய அந்த அணுஉலையைவிட, எந்தெந்த வகையில் பாதுகாப்பானது என்பது இது வரை யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இங்கு சுனாமி தாக்கினால் எந்த வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதும் யாருக்கும் தெரியாது.\nதற்போது அமெரிக்காவில் எந்த ஒரு அணு உலையும் புதிதாக நிர்மாணிக்கவில்லை (பார்டி உஷாராகிட்டான்கள்) காரணம் 1979-ம் ஆண்டு ஏற்பட்ட அணு உலை விபத்து அவர்களுக்கு நல்ல புத்தியை புகட்டி உள்ளது நாம் பாடம் படிக்கும் முன் உஷாரகிக்கொல்வது கொள்வது நமக்கும் நல்லது நமது சந்ததிகளுக்கும் நல்லது காரணம் அணு உலை என்பது அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கும் மிக கொடிய மிருகம் இது வெளியோ கசிய தொடங்கினால் கட்டுப்படுத்துவது சுலபமல்ல இயற்க்கை சீற்றம் என்பது வரும் போவும் ஆனால் இந்த \"செயற்கை சீற்றம் வரும் ஆனால் போகாது\" இந்த செயற்கை சீற்றம் மனித குலத்திற்கே பெரும் நாற்றம் \nM.H. ஜஹபர் சாதிக் சொன்னது…\nநல்ல அருமையான அறிவியல் செய்தி,\nஎவ்வளவோ முன்னெச்சரிகை பாதுகாப்பு நடவடிக்கைகள் கொண்ட ஜப்பான் நாடே இன்று யோசிக்கும் போது அணுகளவும் பாதுகாப்பில்லாத நம்நாட்டில் இதை தவிர்த்து மாற்று முறைகளை கையாள்வதே நாட்டுக்கும் உயிருக்கும் நல்லதாக இருக்கும்\nஇப்போ என்னாதான் செய்யுறது, கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. இதை எதிர்த்தால் நாட்டின் முன்னேற்றத்து தடை போட்டு பழமையே பேசிக்கிட்டிருக்கானுங்கனு சொல்லுறானுவோ. இதன் மூலம் நாட்டிற்கும்/வீட்டிற்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என்பானுஞ்க. இதையெல்லாம் விட பலகோடி ஊழலை தடுத்து அந்த பணத்தை வைத்து வேறு ஏதாவது வழி யோசிக்கலாம், நாடும் வல்லரசாகும். எங்கே விட்டானுவோ இந்த அரயல்சிவாதிங்க. ஜாமீன் வாங்கி நல்லா ருசியா ஆக்கித்திண்டா அந்த ருசி மேலும் தவறு செய்யதான் வழிவகுக்கும்\nஅணுசக்தி மின்சாரம் என்பது அவசியத் தேவையாகிருப்பதும், அனுசக்திகளை வைத்து எவ்வளவோ ஆக்கபூர்மான பயன்கள் பெறமுடியும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை, இருந்தாலும் அதன் மற்றொரு பக்கம் கோர பின்விளைவுகளால் ஏற்படும் பாதிப்புக்களை அறியும்போது இதுவும் தேவையா என்று கேள்வி எழத்தான் செய்கிறது.\nவலி என்றால் நிவாரனம் இருந்தால்தான் போக்க முடியும், பாதிப்புகள் வராமல் அதன் நன்மைகள் கருதி அணு உலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்...\nஅவர்கள் புதிதாக நிறுவாவிடினும் இருப்பதை கட்டிக் காத்து வருகிறார்களே... அதன் பயனைக் கொண்டு \nமிக அருமையான தகவல் பதிவு, சில நக்கலான தங்களின் செற்களும் ரசிக்கும்படி இருந்தது.\nஅழிவை தரும் அனுமின் உற்பத்திக்கு மற்று வழிகள் நிச்சயம் நிறைய உண்டு.ஆராய்ச்சி செய்தால் கண்டுபிடிக்கலாம். ஆதிக்க சக்திகளின் அச்சுறுதல்களே புதிய கண்டுபிடுப்புகளுக்கு தடையாக உள்ளது நம்மை போன்ற அமெரிக்க அடிமை நாடுகளுக்கு.\nஹமீது காக்கா வித்யாசமா�� அலசல். பகிர்வுக்கு மிக்க நன்றி..\nஅணுவே உலை...தலைப்பே சூப்பர்.. சாகுல் எழுதியிருப்பதால் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கிறது.\nகல்பாக்கம் அணுமின்நிலையத்தின் போட்டோ...குடிபோகும்போது, பால் பொங்கும்போது எடுத்ததா\nதமிழெழுதி காணாமல் போய் விட்டது..மெனக்கட்டு \"தேன் துளி\" போய் எழுதி வந்தேன்..யாரும் போகாததால் ரொம்ப ஈசியா அக்ஸஸ் பன்னமுடியுதுலெ.\n//தமிழெழுதி காணாமல் போய் விட்டது..மெனக்கட்டு \"தேன் துளி\" போய் எழுதி வந்தேன்..யாரும் போகாததால் ரொம்ப ஈசியா அக்ஸஸ் பன்னமுடியுதுலெ.//\nஅசத்தல் காக்கா: உங்களுக்கு தனி மின்அஞ்சலில் தெளிவிக்கிறேன் நேரடியாக தட்டி தட்டிக் கொடுதப்பது எப்படி என்று \nஅதிருக்கட்டும்... எங்கேயும் உமர்தமிழ் எங்கேயும் கானாமல் போகவில்லை... அங்கேயே \"உமர்தமிழ்\" என்ற வழித்தடம் இருக்கிறது அழுத்தினால் புதுவீட்டுக்கு அழைத்துச் சென்று தேத்தனி போட்டுக் கொடுத்து நாற்காலி போட்டு ஆற அமர உட்கார்ந்து எழுதச் சொல்லும்... அதற்கு இன்னும் கட்டுமானப் பனிகள் இருப்பதாலும் கொத்தநார்களுக்கு வேறு பணிகளில் சுமை கூடியிருப்பதாலும் சீக்கிரமே காண்ட்ராக்டை முடிச்சு கொடுத்திடலாம்...\nஆபத்துதான் என்று தனக்கே உரிய பாணியில் வடித்து இருக்கிறீர்கள் காக்கா..தொகுத்தவிதம் அழகு\n//அணுவே உலை...தலைப்பே சூப்பர்.. சாகுல் எழுதியிருப்பதால் இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கிறது//\nபெயர் வைக்க ஆடு ஒட்டகம் எல்லாம் வெட்டி நம்ம அபு இப்ராகிம் வைத்த பெயர் அதன் தூக்கலா இருக்கு\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஅணு என்றாலே ஆபத்து என்பதை அந்த அனு சிம்பாலிக்க சொல்லிட்டாங்க\nஇந்த \"செயற்கை சீற்றம் வரும் ஆனால் போகாது\" இந்த செயற்கை சீற்றம் மனித குலத்திற்கே பெரும் நாற்றம் \nஅஸ்ஸலாமு அலைக்கும். அனு,அனுவா அனுபவித்து இதன் ஆபத்தை பற்றிய எச்சரிக்கை கட்டுரை அருமை.(யாரங்கே மாயவியா மர்ம யோகியா இது ஜால்ராவான்னு பிறகு சொல்லனும்).சிறு தவறு எழுத்தின் போக்கில் மன்னிகவும்.பெரும் நாற்றம் என்பது நல் வாசனையை குறிக்கும் சொல் துற்னாற்றம் என்பதே கெட்ட வாசனை. ( நறுமணமே நாற்றம் என்பது).\nReply வியாழன், ஜூன் 02, 2011 1:51:00 முற்பகல்\nநீர் தமிழ் கற்றுக்கொண்டது சண்முகம், ராமதாஸ் வாத்தியார்களிடமா இல்லை வள்ளுவன், வைரமுத்துவிடமா இங்கு எதை எழுதினாலும் பொழந்து கட்டுகிறீரே கலிஃபோர்னியாவிலிருந்து தினம், தினம் காவியம் படைக்கிறீரே கலிஃபோர்னியாவிலிருந்து தினம், தினம் காவியம் படைக்கிறீரே தமிழ் மேல் அதீத பற்றா தமிழ் மேல் அதீத பற்றா இல்லை அதன் மேல் பித்தா இல்லை அதன் மேல் பித்தா ஆகட்டும்....உம் தமிழ்த்தொண்டு தொடரட்டும்....உம் இளைய தமிழ் இணையத்தில் பிண்ணட்டும்....வாழ்த்துக்கள்...\nReply வியாழன், ஜூன் 02, 2011 9:52:00 முற்பகல்\nநல்லா நா(மா)ற்றமான திருத்தம் நன்றி கிரௌன் \nReply வியாழன், ஜூன் 02, 2011 1:18:00 பிற்பகல்\nநீர் தமிழ் கற்றுக்கொண்டது சண்முகம், ராமதாஸ் வாத்தியார்களிடமா இல்லை வள்ளுவன், வைரமுத்துவிடமா இங்கு எதை எழுதினாலும் பொழந்து கட்டுகிறீரே கலிஃபோர்னியாவிலிருந்து தினம், தினம் காவியம் படைக்கிறீரே கலிஃபோர்னியாவிலிருந்து தினம், தினம் காவியம் படைக்கிறீரே தமிழ் மேல் அதீத பற்றா தமிழ் மேல் அதீத பற்றா இல்லை அதன் மேல் பித்தா இல்லை அதன் மேல் பித்தா ஆகட்டும்....உம் தமிழ்த்தொண்டு தொடரட்டும்....உம் இளைய தமிழ் இணையத்தில் பிண்ணட்டும்....வாழ்த்துக்கள்..\nஅஸ்ஸலாமு அலைக்கும்.சகோ. நைனா நலம், நலமறிய ஆவல். நிற்க தமிழ் கற்றது ஆசான் ராமதாஸிடம் . பெற்றது முன்னால் முதல்வர் மு.க விடம் செவிவழியும், படித்தறிந்தும். ஆனாலும் தமிழில் இருந்த வட மொழிச்சொல் கலப்பு, ஆரிய கோட்பாடின் திணிப்பு அதனால் அந்த இனிப்பு தமிழும் ஆனாது சற்று கசப்பு. இதில் ஒழிவோ, மறைவோ இல்லை. ஆனாலும் தமிழ் மொழி நம் தாய்,தந்தை மொழியல்லவா தமிழ் கற்றது ஆசான் ராமதாஸிடம் . பெற்றது முன்னால் முதல்வர் மு.க விடம் செவிவழியும், படித்தறிந்தும். ஆனாலும் தமிழில் இருந்த வட மொழிச்சொல் கலப்பு, ஆரிய கோட்பாடின் திணிப்பு அதனால் அந்த இனிப்பு தமிழும் ஆனாது சற்று கசப்பு. இதில் ஒழிவோ, மறைவோ இல்லை. ஆனாலும் தமிழ் மொழி நம் தாய்,தந்தை மொழியல்லவா அதனால் அதன்மேல் ஒருதலைக்காதல் இருந்தது இன்னும் இருபது என்னவோ உண்மைதான் ஆனாலும் நான் ஒன்றும் அதிகம் அறிந்தவன் அல்லன். எல்லாபுகழும் அல்லாஹுக்கே, அன்பிற்கும்,வாழ்துக்கும் நன்றி.\nReply வெள்ளி, ஜூன் 03, 2011 12:56:00 முற்பகல்\nஹமீது, நீங்க பேசாம ஒரு முழு நீள ஆராய்ச்சிக் கட்டுரை எழுதலாம். அந்தளவுக்கு ஈடுபாடு தெரிகிறது உங்கள் எழுத்தில். சமீபத்தில் ரசித்த கேள்வி பதில்களில் இது தலையாயது.\n//தமிழ் மொழி நம் தாய்,தந்தை மொழியல்லவா\nReply வெள்ளி, ஜூன் 03, 2011 3:04:00 முற���பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் - பொதுக்குழுக் கூட்டம் \nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் சி...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் \nவித்தியாசமானவர்கள் - பகுதி 3\nB.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு\nகை வைத்தியம் தெரிந்தவன் கால் வைத்தியன்..\nகோடைகாலப் பயிற்சி முகாமும் அதன் நிறைவு விழாவும்\nவா.. வின் (கவி) ஓவியம்...\nஏழில் ஒன்று போய் ஆறு\nECR சாலையும் ஆம்புலன்ஸ் சேவையும்...\nமு.க. பவர் கட்டு...ஜெ.ஜெ.பவர் ஹிட்டு\nகல்வி வழிகாட்டல் கேள்வி பதில் - CMN சலீம்\nஅதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை: முதல்வராகிறார் ஜெ...\n - இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ள...\nகாரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படு...\nஅதிரை பைத்துல்மால் - 13 வது திருக்குர்ஆன் மாநாடு: ...\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nகண்ட கனவும்; காணாத நிகழ்வுகளும்.\nஒரு உரையாடல்.. with வாவன்னா சார்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/mahinda-rajapaksas-party-won-in-sri-lanka-election-118021100028_1.html", "date_download": "2018-08-19T23:02:21Z", "digest": "sha1:E6HQHESZSABSJ6JP625A46LIGFHQF2Q4", "length": 11022, "nlines": 148, "source_domain": "tamil.webdunia.com", "title": "உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி! மீண்டும் இலங்கை அதிபர் ஆவாரா? | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 20 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ராஜபக்சேவின்\nஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.\nவிடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தவர் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே. இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார்.\nஆனால் நேற்று நடைபெற்ற இலங்கை உள்ளாட்சி தேர்தலில் அவருடைய கட்சிக்கு சாதகமான முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி 51 இடங்களிலும், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 10 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தல் வெற்றியை அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் ராஜபக்சேவின் கட்சி வெற்றி பெற்று மீண்டும் அவர் அதிபர் ஆவார் என்று அந்நாட்டு ஊடகங்கள் கணித்து வருகின்றன.\nசென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கலை நிகழ்ச்சிகள்\nஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைப்பு: புதிய தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nலைவ் அப்டேட்: குஜராத், ஹிமாச்சல பிரதேச தேர்தல் நிலவரம்...\nநெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆணுக்கும் ஆணுக்கும் திருமணம் நடக்க டாஸ்மாக் காரணமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/07/11.html", "date_download": "2018-08-20T00:06:02Z", "digest": "sha1:52PMNBP3IGV73PIY65P7ZN5CLJMKUMML", "length": 24642, "nlines": 242, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜர��க மாட்டோம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்\n11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்\n11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nசென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியை காவலாளிகள் உள்பட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇதில் தொடர்புடையை 17 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் அயனாவத்தில் 350 வீடுகள் கொண்ட பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nசெவி திறன் குறைபாடு உள்ள அந்த சிறுமியை அந்த குடியிருப்பின் 'லிஃப்ட்'டை இயக்கும் ஊழியர்கள் பிளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள் உட்பட 17 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அச்சிறுமியின் பெற்றோர் அயனாவரம் போலீஸில் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து சுரேஷ் (32), அபிஷேக் (23), இரால் பிரகாஷ்(40), சுகுமாரன்(60), ரவிக்குமார்(64), ராஜசேகர் (40) உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது போக்ஸோ, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் அனைவரும் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சிறுமி கூறிய தகவல்களை பதிவு செய்த நீதிபதி, குற்றவாளிகளை ஜூலை 31 ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஇந்த குற்றவாளிகளுக்கு யாரும் ஆஜராகக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம். மீறி ஆஜரானால் அவர்களை சங்கத்தில் இருந்து விலக்க முடிவு செய்வோம். இதுபோன்றவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த குற்றவாளிகளுக்கு யாரேனும் ஆதரவாக வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம். அச்சிறுமிக்காக சட்ட ரீதியாக போராடுவோம். இலவச சட்ட ஆணையத்தின் மூலமும் யாரும் ஆஜராகக் கூடாது என்று கேட்டு கொள்கிறோம் என்றார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லா���ி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூத���்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/pg-medical-students-admission-eligible-list-case-002376.html", "date_download": "2018-08-19T23:35:01Z", "digest": "sha1:HD5XUJZKQ6WM7BVPIJJFKXURMRWXCKMK", "length": 12004, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தகுதி பட்டியல் மனு... ஜூலை 4ந் தேதி மறுவிசாரணை | pg medical students admission eligible list Case - Tamil Careerindia", "raw_content": "\n» முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தகுதி பட்டியல் மனு... ஜூலை 4ந் தேதி மறுவிசாரணை\nமுதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தகுதி பட்டியல் மனு... ஜூலை 4ந் தேதி மறுவிசாரணை\nசென்னை : முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான தகுதி பட்டியலை தயாரித்து வெளியிட கால அவகாசம் கோரிய தமிழக அரசின் மனுவை ஜூலை 5ந் தேதிக்கு தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nமுதுகலை மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கையின் போது, எம்பிபிஎஸ் முடித்துவிட்டு மலைகிராமங்கள், குக்கிராமங்கள், தொலைதூர கிராமங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படும்.\nஇதற்காக குக்கிராமங்கள், தொலைதூர கிராமங்கள் உள்ளிட்டவைகளை வரையறை செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கிய இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.\nஇதன்படி தமிழக அரசு, கிராம பகுதிகளை வரையறை செய்து கடந்த மே மாதம் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் பிரணிதா உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த ஐகோர்டு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், சுரேஷ்குமார் ஆகியோர் கடந்த 16ந் தேதி பிறப்பித்த உத்தரவில், நகர் பகுதிகளில உள்ள அரசு ஆஸ்பத்திரிகளை எல்லாம் குக்கிராமங்கள் என்று தமிழக அரசு வரையறை செய்து அதில் பணியாற்றும் டாக்டர்களுக்கு முதுகலை மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியுது. எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம். புதிய அரசாணையை வெளியிட்டு, அதன் அடிப்படையில் முதுகலை மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர்கள் தகுதி பட்டியலை 3 நாட்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.\nஇந்த நிலையில், தகுதி பட்டியலை தயாரிக்க 2 வார கால அவ���ாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் ராஜீவ்ஷக்தேர், சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஜூலை 5ந் தேதி தள்ளிவைப்பு\nஅப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டில் செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு வரும் ஜூலை 4ந் தேதி தான் விசாரணைக்கு வர உள்ளது. எனவே கால அவகாசம் கேட்கும் இந்த மனுவை ஜூலை 5ந் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 5ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maayon.in/category/travel/search/", "date_download": "2018-08-19T23:50:51Z", "digest": "sha1:YX3BJUV4VJVGC7RAFXRHQIOT7Z3P2HBS", "length": 2128, "nlines": 59, "source_domain": "maayon.in", "title": "Search Archives - மாயோன்", "raw_content": "\nசிறுகதை – பூவன் பழம்\nமழையோடு நானும் குடையோடு அவளும்\nஎன் முகவரி உன் வாசலில்\nஅசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி\nகொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்\nஉலகின் சக்திவ���ய்ந்த வாள் – தென்னிந்திய பொக்கிஷம்\nசெம்பவளராணி – முதல் கொரிய அரசி\nதக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/social-justice/item/374-samooganeethimurasu-may-2015", "date_download": "2018-08-19T23:37:16Z", "digest": "sha1:SMXRJOIRLJ4VDMPIMPC3AJ4BD3BYUMFU", "length": 6438, "nlines": 144, "source_domain": "samooganeethi.org", "title": "samooganeethimurasu may 2015", "raw_content": "\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nதொழுகையின் பக்கம் வாருங்கள்… வெற்றியின் பக்கம் வாருங்கள்\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஇஸ்ரேலை நெருக்கிய பி.டி.எஸ் எனும் செயல் திட்டம்\n10 ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஜூலை 9 அன்று,…\nகே. ஆர். மஹ்ளரி ▪ காட்சி - 01கடைக்குட்டி…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/nov/14/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2807782.html", "date_download": "2018-08-19T22:59:40Z", "digest": "sha1:YMJ7AGLVJF6VJK6RVJOAOXDCG2F3KHXF", "length": 6293, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மீனவர் கூட்டமைப்பினர் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமீனவர் கூட்டமைப்பினர் நாளை வேலை நிறுத்தப் போராட்டம்\nஇந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இந்திய கடற்படையினரே துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீனவர்களை துப்பாக்கியால் சுட்ட கடலோர காவல்படை வீரரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஅத்துடன் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது எனவும் மீனவர் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/94633-actor-rahul-thatha-interview.html", "date_download": "2018-08-19T23:11:19Z", "digest": "sha1:24AXVVGCXPP3N2PUTSHF7HSXS45TX5KS", "length": 29691, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ரஜினி ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘குருவே’னு கூப்பிடுவேன்” - ஃப்ரெண்ட்ஷிப் பகிர்கிறார் ராகுல் தாத்தா #VikatanExclusive | Actor Rahul Thatha interview", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” -வைகோ உருக்கம்\n“ரஜினி ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘குருவே’னு கூப்பிடுவேன்” - ஃப்ரெண்ட்ஷிப் பகிர்கிறார் ராகுல் தாத்தா #VikatanExclusive\nகோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராகுல் தாத்தா. பூஜை போடும்போதே இவரின் ��ால்ஷீட் வாங்கும் அளவுக்கு தாத்தாவுக்கு செம டிமாண்ட். `நானும் ரெளடிதான்' ஃபேமஸ் ராகுல் தாத்தாவுக்கு, 70 ப்ளஸில் தொடங்கியிருக்கிறது செகண்ட் இன்னிங்ஸ். சிம்புவுடன் `அன்பானவன்... அசராதவன்... அடங்காதவன்', உதயநிதியுடன் `இப்படை வெல்லும்', ஜீவாவுடன் `கீ' என தாத்தா நடிப்பில் வெளிவரக் காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை 40-க்கும் மேல்\nசினிமா கனவுகளைச் சுமந்தபடி வாழும் நூற்றுக்கணக்கான மக்களின் ஏரியா, சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள விஜயராகவாபுரம்தான். அந்த ஏரியாவின் குறுகலான தெருவில் உள்ள ஒடுங்கிய ஒற்றை பெட்ரூம் வீட்டுக்குள்ளிருந்து நம்மை வரவேற்கிறார் தாத்தா. இவரின் நிஜப் பெயர் உதயபானு. ஆனாலும் தெருக் குழந்தைகள் முதல் ட்ரூகாலர் வரை எல்லோருக்கும் அவர் ராகுல் தாத்தா\n“நாகப்பட்டினம் பக்கத்துல அந்தணப்பேட்டைதான் என் ஊர். அப்பா ரயில்வேயில் இருந்தவர். அவரோட ரெளடியிசம் பிடிக்காம வேளாங்கண்ணிக்குப் போய் ஒரு ஹோட்டல்ல வேலைபார்த்தேன். சின்ன வயசுலேயே பாடுறதும் ஆடுறதும் எனக்குப் பிடிக்கும். படங்கள் பார்க்கிறது, அதுலயும் ஹாலிவுட் படங்கள் பார்க்கிறதுதான் என் பொழுதுபோக்கே. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பார்த்த நாள்கள் இன்னும் ஞாபகத்துல இருக்கு. அந்த ஆர்வத்துல சென்னைக்கு வந்தேன். பாண்டிபஜார்ல ஒரு ஹோட்டல்ல வேலைபார்த்தேன். நல்லா சமைப்பேன். அது மூலமா சினிமா கம்பெனிகளுக்குச் சாப்பாடு செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். அப்பதான் எம்.ஜி.ஆரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சது. `அடிமைப்பெண்' படத்துல நானும் ஓர் அடிமையா நடிச்சிருக்கேன். அப்படியே எம்.ஜி.ஆர்கூட `ரிக்‌ஷாக்காரன்', `இதயக்கனி', `உழைக்கும் கரங்கள்'னு பதினஞ்சுக்கும் மேலான படங்கள்ல நடிச்சிருக்கேன்'' எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் சிம்பு, விஜய் சேதுபதி வரை அத்தனை திரை நட்சத்திரங்களுடனும் சிரித்தபடி இருக்கும் பேப்பர் கட்டிங்குகளைக் காட்டியபடி தொடர்கிறார் தாத்தா.\n``நடிக்க வாய்ப்பு கிடைக்கிறபோது நடிப்பேன். வாய்ப்பு இல்லாதப்போ புரொடக்‌ஷனுக்குக் கேட்டரிங் வேலைபார்ப்பேன். செல்வராகவனோட `ஆயிரத்தில் ஒருவன்', ஏ.ஆர்.முருகதாஸோட `கத்தி', எஸ்.பி.ஜனநாதனோட `புறம்போக்கு'னு நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். `மாரி' படத்துல புறா வளர்க்கிற கேரக்டருக்காகக் கூப்பிட்டாங்க. தனுஷ் ஆபீஸ்லதான் போட்டோ ஷூட். `நானும் ரெளடிதான்' படமும் அவங்க கம்பெனிதானே... அப்போ அங்கே வந்திருந்த விக்னேஷ் சிவன் என் படங்களைப் பார்த்துட்டு அவரோட படத்துக்கு என்னைக் கேட்டிருக்கார். என்னை கட்டாயம் செலெக்ட் பண்ணச் சொல்லி ரஜினி சார், தனுஷ்னு பலபேர்கிட்டருந்தும் ஸ்ட்ராங் சப்போர்ட். என் படங்களைப் பார்த்துட்டு ரஜினி சார் தவறாமப் பாராட்டுவார். அவர் என்னைவிட 10 வயசு இளையவர். என்னை அண்ணேனுதான் கூப்பிடுவார். அவர் ராகவேந்திரர் பக்தர்ங்கிறதால நான் அவரை குருவேனு கூப்பிடுவேன்'' கெத்தாகச் சொல்லும் தாத்தாவுக்கு நடிகராவதற்கு முன்பிலிருந்தே நண்பராம் ரஜினி. அந்த நட்பு இன்று வரை தொடர்வதில் தாத்தாவிடம் துளியும் கர்வமில்லை.\n`` `நானும் ரெளடிதான்' படம் என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததுன்னா, அனிருத் டைரக்ட் பண்ணின `அவளுக்கென்ன' மியூசிக் ஆல்பம் என்னை உலகம் முழுக்கப் பிரபலமாக்கிடுச்சு. நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிக்கிறேன். விவசாயிகளோட பிரச்னையைப் பற்றி `என்னங்க சார் உங்க சட்டம்...' குறும்படம் சினிமா வட்டாரத்துல என்மேல தனி கவன ஈர்ப்பை உருவாக்கியிருக்கு'' வயதானாலும் இளமைத் துள்ளலுடன் சிரிக்கும் தாத்தாவுக்கு, 76 வயதில் நிகழ்ந்துகொண்டிருக்கும் எல்லாமே மெடிக்கல் மிராக்கிள்ஸ்.\n`இப்படை வெல்லும்' படத்துல நானும் உதயநிதியும் சேர்ந்து மஞ்சிமாவை சைட் அடிப்போம். `கீ' படத்துல ஜீவாவும் நானும் சேர்ந்து நிக்கி கல்ராணியை சைட் அடிப்போம். `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'ல ஸ்ரேயாகூட எனக்கு சீன் இருக்கு. படத்துக்குப் படம் கலர் கலரா காஸ்ட்யூம்ஸ் கொடுக்கிறாங்க. ஹீரோவுக்குக்கூட அவ்வளவு காஸ்ட்யூம்ஸ் இல்லை. அந்த ஸ்டைலான லுக்கே இப்போ எனக்கு நிரந்தர அடையாளமாகிருச்சு'' கண்ணாடி பார்த்தபடியே கழுத்து ஸ்கார்ஃபை அட்ஜெஸ்ட் செய்துகொள்கிறார் தாத்தா.\n``நம்பிக்கை உள்ளவங்களைக் கலைத்தாய் கைவிட மாட்டாங்கிறதுக்கு நான்தான் உதாரணம். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர்னு எல்லா பெரிய நடிகர்கள்கூடவும் நடிச்சிருக்கேன். ஆனாலும் இடையில கொஞ்ச காலத்துக்குப் படங்கள் இல்லை. அதுக்காக நான் ஒருநாளும் தளர்ந்ததில்லை. எனக்குனு ஒருநாள் வரும்கிற நம்பிக்கையோடு காத்திருந்தேன். அந்த நம்பிக்கை வீண்போகலை. பொற்காலத்துலயும் வாழ்ந்தேன்... போர்க்காலத்துலயும் வாழ்றேன். ���ன்னிக்கு `ராகுல் தாத்தா வேணும்... ஒரு சீன்லயாவது அவரை நடிக்கவையுங்க'னு எல்லா பெரிய ஹீரோக்களும் கேட்கிறாங்க. இந்த வயசுல நான் பண்ற ஆக்‌ஷனையும் என் ஸ்பீடையும் பார்த்து மிரண்டுபோறாங்க.\nஎனக்குப் பெரிய ஆசைகளோ கனவுகளோ இல்லை. இத்தனை வயசுக்குப் பிறகு பேரும் புகழும் குவியுது. தெருவுல இறங்கி நடந்தா குழந்தைங்க ஓடிவந்து சூழ்ந்துக்கிறாங்க. ஆடியோ ரிலீஸ், சினிமா சம்பந்தப்பட்ட ஃபங்ஷனுக்குப் போனா பெரிய பெரிய ஆள்கள் எல்லாம் என்கூட செல்ஃபி எடுத்துக்கிறாங்க. `தாத்தா... தாத்தா...'னு சினிமா உலகமே இப்போ என்னைக் கொண்டாடுது. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். `குப்பத்து ராஜா', `ஓடி ஓடி உழைக்கணும்', `பதுங்கிப் பாயணும் தல'னு செம மாஸ் காட்டியிருக்கிற படங்கள் வரிசையா ரிலீஸாகப்போகுது. நம்ம ரேஞ்சை வேற வெவலுக்குக் கொண்டுபோகப் போற படங்கள் அதெல்லாம்'' எனத் தெறிக்கவிடுகிறார் தாத்தா.\n“அஜித்தின் கேரக்டர் பெயர் ஏ.கே” - விவேகம் எக்ஸ்க்ளூசிவ் சொல்லும் இயக்குநர் சிவா\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்ப\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராய\n'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nசெல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\nஇந்திய அணி இப்படியும் ஒரு சாதனை - நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள���\n“ரஜினி ‘அண்ணே’னு கூப்பிடுவார். நான் அவரை ‘குருவே’னு கூப்பிடுவேன்” - ஃப்ரெண்ட்ஷிப் பகிர்கிறார் ராகுல் தாத்தா #VikatanExclusive\n”பாலமுரளி கிருஷ்ணாவைப் போல் இன்னொரு இசைக் கலைஞன்....\" - நெகிழும் இளையராஜா\n'' - வருத்தத்தில் நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு\nஓர் ‘ஈ’ரோ இந்திய சினிமாவையே ஆட்டிவைத்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2016/03/15/%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-08-19T22:56:28Z", "digest": "sha1:6FOEDKEDSDEFUZFOF7OQBMJOPEYJTNCQ", "length": 23334, "nlines": 144, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா? | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nஇட ஒதுக்கீடு என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது என்பது மாதிரியான மனப்பாங்கு சற்றுக் குறைந்திருக்கிறது.\nநேற்று இண்டியா டுடே செய்தி அலைவரிசையில் கரண் தாப்பர் ஒருங்கிணைப்பாளராய் இருந்து நடத்திய விவாதம் சுவாரஸ்யமான விஷயங்களைத் தொட்டது. ஒதுக்கீடு பெற்றவர்கள் வசதி அடைந்து விட்டார்களா என்பதும் அவர்கள் தொட்டுப் பார்த்த சங்கதிகளில் ஒன்று. ஏழை பிராமணர்களுக்கும், ஷத்ரியர்களுக்கும் கூட ஒதுக்கீடு தரப்படலாமே என்றார் தாப்பர்.\nஅங்கே எனக்கொரு சின்ன அபிப்ராய பேதம். இட ஒதுக்கீடு பொருளாதார மேம்பாட்டுக்கு மாத்திரம் தரப்பட்டது அல்ல. பொருளாதார மேம்பாட்டின் வழியே சமூக அங்கீகாரம் பெற்றுத் தருவதுதான் முக்கிய நோக்கம் என்று கருதுகிறேன். அந்த அங்கீகாரம் இன்னும் முழுமையாய்க் கிடைக்கவில்லை என்றும் கருதுகிறேன்.\nகிடைக்கவில்லை என்பதுதான் சமீபத்தில் நடந்த கொலையும் சொல்லும் உண்மை. சம்பந்தப்பட்ட பெண்ணின் தகப்பனார்தான் கொலைக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தானே முன்வந்து சரண் அடைந்திருக்கிறார். அவர் முகத்தில் ஆத்திரமோ, அவமானமோ, ஏமாற்றோ இல்லை. அவரை ஆதிக்க சாதிக்காரர் என்று குறிப்பிடுவதே தவறோ என்று கூடத் தோன்றுகிறது. வெறும் ஜாதியை மாத்திரம் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்த முடியுமோ\nஎந்த ஜாதிக்காரராக இருந்தாலும் பணக்காரராக இருந்தால்தான் ஆதிக்கம் செலுத்த முடியும். அவரைப் பார்த்தால் அப்படி ஒன்றும் வசதியானவராய்த் தெரியவில்லை.\nஇந்தச் சம்பவம் குறித்து பா. ம. க வின் ராமதாஸ் ஏன் கருத்துக் கூற மறுத்திருக்கிறார் நடந்த கொலையில் அரசியல் தலையீடு உண்டா என்கிற கோணத்திலும் போலிஸார் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன்.\nஆரம்பித்த இடத்துக்குத் திரும்ப வருவோம். விவாதத்துக்கு அடிப்படைக் காரணம் ஆர். எஸ். எஸ் ஸின் சுரேஷ் ஜோஷி தெரிவித்த கருத்தே. அவரது கருத்து இட ஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டும் என்பதாக இருப்பது போல விவாதித்தவர்கள் பேசினார்கள்.\nஇட ஒதுக்கீட்டால் பலன் பெற்று விட்ட குடும்பங்கள், தங்களைக் காட்டிலும் கீழான நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை தந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nஎனக்கும் இது ஓரளவு சரிதான் என்றே தோன்றுகிறது. ஏன் ஓரளவு என்று சொல்கிறேன் என்றால், அவர் குறிப்பிடும் குடும்பங்களுக்கு சமூக அங்கீகாரமும் கிடைத்திருக்குமானால் அவர்கள் விட்டுக் கொடுக்கலாம்.\nசமூக அங்கீகாரத்தைப் பொருளாதார மேம்பாட்டின் மூலம் மாத்திரம் பெற்றுவிட முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. மக்களின் மனப்பாங்கு மாற வேண்டும். மக்கள் என்று நான் குறிப்பிடுவது தாழ்த்தப்பட்டவர்கள், தாழ்த்துபவர்கள் இரு சாராரையுமே.\nவிவாதங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. மாறுதல்கள் மெல்ல உருவாகலாம்.\nPosted in கட்டுரைகள் and tagged அனுபவம், அரசியல், இட ஒதுக்கீடு, கட்டுரை, சாய் பிரஷாந்த், ஜாதி, தாழ்த்தப்பட்டவர்கள், பா. ம. க, மது பிரியா, ராமதாஸ், Madhu Priya, Sai Prashanth on மார்ச் 15, 2016 by கே. ஜி. ஜவர்லால். 6 பின்னூட்டங்கள்\n← துள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\n10:48 முப இல் மார்ச் 15, 2016\nஇட ஒதுக்கீடு எந்த நோக்கத்துக்காக கொண்டு வரப் பட்டதோ ,அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை என்பதே உண்மை \n2:06 பிப இல் மார்ச் 15, 2016\nஜாதிவாரியான இட ஒதுக்கீடு முறை ஜாதி வேறுபாடுகளை பாதுகாத்து மேலும் வளர்க்கும்.\n1:33 முப இல் மார்ச் 16, 2016\nஎனக்கென்னவோ, இட ஒதுக்கீடு, முன்னேறிய வகுப்பினரிடையே அதீத உஷார்தனத்தையும், சாதாரணத்தை விட அதிகமான உழைப்பையும், செயல்பாட்டையும் ஊக்குவிக்கிறது என்று தோன்றுகிறது. இதற்கு எதிர்மறையாய், இட ஒதுக்கீட்டினால் பயன்பெறும் சமுதாயங்களில் சற்று சோம்பேறித்தனத்தை (laidback attitude) ஊக்குவிக்கிறது.\nஇட ஒதுக்கீடு என்பது தேவைக்கும் அதிகம��கக்கூட இருக்கலாம், ஆனால் தேர்வில் வெற்றிபெற, அதிக மதிப்பெண் பெற உதவியாய் இருக்கவேண்டுமேயொழிய (உதாரணம்: இலவச புத்தகங்கள், தங்குமிடம், கல்விக்கட்டணம் தள்ளுபடி, ட்யூஷன் வகுப்புகள், படிப்பு/வேலைவாய்ப்பு முகாம்கள், உதவித்தொகை), தேர்வில் வெற்றிபெற்றதனால் அடையும் பயனை நேரடியாக அளிப்பதாய் இருக்கக்கூடாது என்பது என் வாதம். தேர்வு அனைவருக்கும் பொதுவானதாய் இருக்க வேண்டும். ஒரே வினாத்தாளில் இரு கேள்விகளைக் கேட்டுவிட்டு, கடினமான வினாவினை ஒரு சாராரும், எளிதான விடையை மற்றொரு சாராரும் எடுத்து விடையளிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது எவ்வளவு நகைப்புக்கு உரியதோ, அதுதான் இன்றைய இட ஒதுக்கீட்டின் நிலை என்பது என் கருத்து.\nமேலும், இதுவரை செயல்படுத்தப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு முறை எவ்வளவு நன்மை பயன்றுள்ளது என்பது ஆராய்ந்து, அதற்கேற்றார்போல் இட ஒதுக்கீடு முறை (நன்மை பயக்கவில்லையெனில்) செயல்பாட்டு முறைகளையோ, (நன்மை பயன்றுள்ளதெனில்) பயனாளர்களையோ மாற்றி அமைத்தல் மிக மிக முக்கியம். இது நடக்காதது தான் அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ஆதங்கம் (குறிப்பு: நான் அநேக விஷயங்களில் ஆர்.எஸ்.எஸ்.-ஸை தீவிரமாக எதிர்ப்பவன்).\nமேலும், இட ஒதுக்கீடு என்பது, சமுதாயத்தின் ஒரு சிறிய பகுதிக்கு அளிக்கப்படுகையில் தான் நியாயமாகப்படும். 69 சதவீதமெல்லாம் தரப்படுகையில், உங்களைப்பற்றி தெரியவில்லை, எனக்கு மிக மிக வினோதமாகவும் அநியாயமாகவும் படுகிறது. இது இட ஒதுக்கீட்டு பயனாளிகள் மற்றும் பயன்பெறும் சமூகங்களின்மேல் பிறருக்கு ஒரு வெறுப்புத்தன்மையை வளர்க்கிறது. சாதிகளால் தோன்றும் பிரிவினை ஒழியவேண்டும் என்ற நோக்கத்திற்கு இது முற்றிலும் எதிரானது.\nபலர் நினைப்பது போல இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் முறை நேரிடையானது அல்ல. பார்க்க: https://en.wikipedia.org/wiki/Reservation_policy_in_Tamil_Nadu#Present_practice\nஒருவர் 90 மதிப்பெண் பெற்றார் என வைத்துக்கொள்வோம். Open Competition cutoff 89, MBC cutoff 80 மதிப்பெண்கள். Open Competition சாளரத்தில் அவருக்கு சிவில் கிடைக்கும். MBC சாளரத்தில் அவருக்கு கம்ப்யூடர் சைன்ஸ் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். தன்னைபோன்ற இன்னொரு MBC மாணவரை ஏற்றி விட வேண்டும் என்று எண்ணினால், அவர் சிவில் எடுத்து Open Competition கீழ் வரும் சீட்டை உபயோகித்து, MBC சாளரத்தில் வேறொரு MBC மாணவர் பயனடைய வழிவகுப்பார். ஆனால், நடைமுறையில், அவர் வெகு நிச்சயமாய் கம்ப்யூடர் சைன்ஸ் எடுத்து, சுயநலமாய்த்தான் செயல்படுவார். இது நம் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் முறையில் உள்ள பெரிய ஓட்டை.\nஅன்புமணி ராமதாஸ் சில மாதங்கள் முன்பு ஸ்டாலினுக்கு பதிலளிக்கையில் நான் அறிந்தது: MBC சாளரத்தில் இருந்தாலும், அவர் பெற்ற (உயர்ந்த) மதிப்பெண்ணுக்கு Open Competition படியே சென்னை மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றார். பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மாணாக்கராய் வெற்றி பெற்றார். அவர் தந்தை ஒரு மருத்துவர். இவரது குடும்பம் மிகச்செழிப்பான குடும்பம். இவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல ஆண்டுகள் இருந்திருக்கிறார், இருக்கிறார். இவரது மக்களுக்கும், வழித்தோன்றலுக்கும் – ‘நீங்கள் இட ஒதுக்கீட்டின் லட்சிய அளவைத்தாண்டி மிக மிக அதிகமான சமூக அங்கீகாரம் பெற்று விட்டீர்கள், அதனால் உங்களுக்கு அச்சலுகைகள் இனிமேல் கிடையாது’ எனச் சொல்ல வழி இல்லாதவரை, என்னைப்போன்றோர் இட ஒதுக்கீட்டை கரித்துக்கொட்டிக்கொண்டுதான் இருப்பர்.\nகே. ஜி. ஜவர்லால் சொல்கிறார்:\n8:58 பிப இல் மார்ச் 16, 2016\nஉங்கள் சுருக்கமான கருத்துக்கு நன்றி ராமனாதன்.\n11:23 பிப இல் மார்ச் 16, 2016\nஇவ்வளவு கருத்துக்கள் இருந்தும் உங்களுக்கு அதன் நீளம் தான் மறுமொழி இடும் அளவிற்கு கவனத்தை ஈர்த்திருக்கிறதே. சூப்பர் சார் நீங்க\n12:36 பிப இல் மார்ச் 19, 2016\nஅதாவது…. நீங்க இத ஒரு பதிவாகவே போடக்கூடிய அளவுள்ள [ இங்கு, அளவு = content & விஷய தானம் ] விஷயத்தை பின்னூட்ட மறுமொழியாகவே அளித்து விட்டீர்களே……\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nகோள் முதல் கோண் வரை\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nமானங்கெட்ட மானம் என்றால் என்ன\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13005844/DMK-resolution-to-declare-the-junior-Union-as-drought.vpf", "date_download": "2018-08-19T22:59:14Z", "digest": "sha1:QJGPQLIEEXABQWMA64363BT5HMI5ZXLQ", "length": 10062, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK resolution to declare the junior Union as drought || இளையான்குடி யூனியனை வறட்சிப்பகுதியாக அறிவிக்க தி.மு.க. தீர்மானம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇளையான்குடி யூனியனை வறட்சிப்பகுதியாக அறிவிக்க தி.மு.க. தீர்மானம் + \"||\" + DMK resolution to declare the junior Union as drought\nஇளையான்குடி யூனியனை வறட்சிப்பகுதியாக அறிவிக்க தி.மு.க. தீர்மானம்\nஇளையான்குடி யூனியனை வறட்சிப்பகுதியாக அறிவிக்க தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.\nஇளையான்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க ஊராட்சி செயலர்கள் மற்றும் பேரூர் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இளையான்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளர் நாசர் தலைமை தாங்கினார். பேரூர் செயலர் நஜிமுதீன், மானாமதுரை தொகுதி தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுப.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளரும், முன்னாள், எம்.எல்.ஏ. சுப.மதியரசன் சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை வருகிற ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுவது என்றும், வருகிற 15-ந் தேதி இளையான்குடியில் ஒன்றியம் மற்றும் பேரூரில் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் நியனம் குறித்து நேர்காணல் நடத்துவது, இளையான்குடி ஒன்றியத்தை வறட்சிப் பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை தொடங்கி வறட்சி நிவாரண தொகை வழங்க வேண்டும், காவிரி கூட்டுக் குடிநீர் பணிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.\nதாயமங்கலம் கோவில் ராஜகோபுர பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறையை கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்ப���்டன. கூட்டதில் ஒன்றிய கழக நிர்வாகிள் அய்யாச்சாமி, மலைமேகு, முருகேசன், சாத்தம்மாள், சண்முகம் உள்பட நெசவாளரணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n2. வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்\n4. கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்\n5. ஆரல்வாய்மொழி நிலையத்தில் நிற்காமல் சென்ற ரெயிலில் இருந்து குதித்தவர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/20000519/Junior-CricketTendulkars-son5-wickets-Beating.vpf", "date_download": "2018-08-19T22:59:11Z", "digest": "sha1:DMBRWEHGCHELJ7KATM2G5UNXENBL7MKB", "length": 8031, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Junior Cricket: Tendulkar's son 5 wickets Beating || ஜூனியர் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் 5 விக்கெட் வீழ்த்தினார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜூனியர் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் 5 விக்கெட் வீழ்த்தினார் + \"||\" + Junior Cricket: Tendulkar's son 5 wickets Beating\nஜூனியர் கிரிக்கெட்: தெண்டுல்கர் மகன் 5 விக்கெட் வீழ்த்தினார்\n19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (ஜூனியர்) கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.\n19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (ஜூனியர்) கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் ரெயில்வே அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தாத தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் 2–வது இன்னிங்சில் 11 ஓவர்கள் பந்து ��ீசி 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட்: ஹர்திக் பாண்டியாவின் அபார பந்து வீச்சினால் 161 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி\n2. இந்திய வீரர்கள் தனது சொந்த நலன் கருதியே விளையாடுகிறார்கள்: சஞ்சய் பங்கர்\n3. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி: இந்திய அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது\n4. இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2011/05/blog-post_06.html", "date_download": "2018-08-19T23:57:55Z", "digest": "sha1:6ZGWAKDJLGKO6MPIF4SQBR76YEP37LB7", "length": 59657, "nlines": 517, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் ! ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மே 06, 2011 | அபுஇபுறாஹிம் , அறிந்தும் அறியாமலும் , ஊர்வலம் , பின்னூட்டம்\nநோன்புப் பிடித்து நாள் முழுதும்\nதூண்டில் போட்ட கவிக் காக்கா அவர்களே வழக்காடு மன்றமே செல்லாமல் வழக்காடி வெற்றி வாகைச் சூடிய வரைகலை வைகறை தம்பி MSM(மீ) அவர்களே வழக்காடு மன்றமே செல்லாமல் வழக்காடி வெற்றி வாகைச் சூடிய வரைகலை வைகறை தம்பி MSM(மீ) அவர்களே மற்றும் பின்னூட்ட மேடையில் அமர்ந்திருக்கும் இன்னும் வரவிருக்கும் அன்பிற்கினியவர்களே \nஇன்னும் ஒருவாரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவிருப்பதால் அதுவரை அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கு(றுதி)களை எண்ணிக் கொண்டிருக்கும் கழக கண்மனிகளே (அட இன்னும் நல்லா கைதட்டுங்க) \nஇதென்னடா இப்படி கிளம்பிட்டாய்ங்களேன்னு உச்செல்லாம் கொட்(டாவி)ட வேனாமே \nஅன்றொரு ந���ள் அதிரைப்படினத்தில் தென்றலும் தெம்மாங்கும் கூட்டாக வருடிய நேரமதில் நண்பர்கள் / மச்சான்ஸ் / சகோதரர்கள் என்று புடைசூழ அல்லது தனித்தோ அறிந்தும் அறியா வயதில் அறியாமல் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கு பின்னூட்ட ஊர்வலம் ஒன்றினை நடத்தலாமென்ற ஆலோசனையை தம்பி MSM(மீ) வைத்திருந்தார் அட நல்லாத்தானே இருக்குன்னு களத்தில் இறங்கியாகிவிட்டது.\nசரி பின்னூட்ட ஊர்வலத்தில் அறிந்தும் அறிய வயது குசும்புகள்தான் கோஷமாக இருக்க வேண்டும், மாற்றுக் கழகக் கண்மனிகளை வசைபாடக் கூடாது, அதேநேரத்தில் நினைவுகளை அசைபோடலாம், அன்றைய பெருசுங்களுக்கு நீங்கள் வில்லன்களாக தெரிந்திருக்கலாம் அதன் பின்னர் அவர்கள் வீட்டுக்கே ஹீரோவாக சென்றிருக்கலாம் அல்லது இருந்திடலாம் இப்போதும்.\nபின்னூட்ட ஊர்வலம் கலகலப்பாக இருப்பது உங்கள் கையில் இருக்கிறது அதற்காக நம்ம கைதானே என்று கைகலப்பில் இறங்கிட வேண்டாம், நமக்கு நாமே பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அவர்களின் பின்னூட்ட உடமைகளுக்கும் உட்கருத்துக்களுக்கும் அவர்களே பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் இருக்கனும்.\nஊர்வலத்தை அலங்கரிப்பதில் உங்கள் எல்லோருக்கும் சொல்லியா தரனும்... ஆதலால் ஊர்வலம் செல்லும் வழியில் கல்லெரியோ அல்லது சொல்லெரியோ நடந்தால் அமைதி காத்திடவும் எல்லா வற்றையும் CCTVல் நெறியாளர் கண்கானித்துக் கொண்டிருப்பார் அசம்பாவிதமென்று அறியவந்தால் ஊர்லவத்திலிருந்து விளக்கி வைத்திடுவார் என்பதையும் அன்புடன் தெரிவித்திடவும் சொன்னார் அதையும் இங்கே சொல்லிபுட்டேன்.\nM.H. ஜஹபர் சாதிக் சொன்னது…\nஊர்வலம் கொடிகட்டி பறக்க வாழ்த்துக்கள்\nச்சோட்டூ மீரஷா பாயிடம் ஒரு வழக்கில் தோற்றதற்கான தண்டனை ஏற்றுக்கொள்ளப்பட்டு இங்கு நிறைவேறியும் இருக்கு.\nஅப்பாடான்னு இருக்கு. தண்டனை கொடுத்ததன்மூலம் சின்னவயது கலாட்டக்களை நினைவுகூற வைத்தமைக்கு நன்றி\nஅறிந்து அறியாமலும் செய்தவைகள், மறந்தும் மறவாமலும் மல்லுக் கட்டுகிறதே \nநாட்டாமை சகோ . அபூ இபுராகிமின் தீர்பிபை மதித்து ஒரு மாத தவணையை ஒரு வாரத்திலே நிறைவேற்றி சகோ.சபீர் அவர்கள் எங்கள் மனதில் வெற்றி பெற்று விட்டார்.\nஇனி என்னுடைய அறிந்தும் அறியாமலும் இதோ இங்கே..\n\"நான் புடித்த தலை நோன்பும் ,\nஅதற்காக வீடு வீடாக ஒரு சீனிச்சோறு.\nமுதல் நோன்பு என்பதால் சென்னிச்சோறு கொண்டுசெல்லும்போது ஒவ்வொரு வீட்டிலும் என் கன்னத்தை கில்லி 2 ரூபாய், 5 ரூபாய் என்று குடுத்தார்கள்.\nஆனால் சீனிகுச்சி வீட்டு கொல்லைல சாயந்தரம் நாலு மணிக்கே பசி தாங்காமல் வாழைபழத்தை ஆட்டையபோட்டு ருசிச்சு சாப்பிட்டது\nஎதிர் வீட்டில் மாங்காய் அல்லாஹ்வின் கிருபையால் கொத்துக்கொத்தாக.\nஎங்கள் வீட்டு ஜன்னலிலிருந்து கண்கள் களவாட கைகளும்,கால்களும் அதை தொடர்ந்தோடும்.\nகிரிக்கட் விளையாடும்போது அவர்கள் வீட்டில் பந்து விழுந்தால், என்னைத்தான் சுவர் ஏரி போய் எடுக்கசொல்வார்கள்.\n நான் போனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.. ஆமாம் பந்தோடு மாங்காயையும் வெற்றிவாகை சூடிக்கொண்டல்லவா வருவேன்.\nஇதாவது பரவா இல்லைங்க, நா ஊர்லயே இல்லாட்டி கூட அவங்க வீட்டு மரத்துல என்னி வைச்ச மாங்கா குறைஞ்சா எங்க வீட்டுக்கு வந்து நான்தான் எடுத்தேன்னு சொல்லி என் சிறுவயசு மைண்ட அப்சட் பண்ணி சேம்..சேம்.. பப்பி சேம் ஆக்குவாங்க.அந்த அளவுக்கு நான் பாபுலர்.\nநானும் ஒரு வீட்டில் டியுசன் படித்தேன்/சென்றேன்..\nஎல்லோரும் வாசல் வழியாக டியுசனுக்கு செல்வார்கள். நான் மட்டும் கொல்லைவலியா செல்வேன்.. ஏன் தெரியுமா\nஅவங்க வீட்டு கொல்லைலதான நெல்லிக்காய் மரமும், நார்த்தங்காய் மரமும் இருக்கு\nவீட்டுக்கு வந்ததும் தினம் தினம் ஊறுகாய்..இஸ்....ஸ் ...இப்பவே நாக்கு ஊருது.\nசலாவுதீன் கொண்டுவரும் சீட்டுக்கட்டில் ஜோக்கரை மட்டும் ஜாக்கிரதையா ஒழித்து வைத்தோம்.\nநோன்பு துறக்க பேரிச்சம்பலத்தைவிட எம்மை வருடி திருடிய ஷேக்கு ஊட்டு கொய்யாகாயை எங்கள் சீக்ரட் ஆப் சக்சசான அரிசிக்குள் அபேஸ் பண்ணி காயை பழமாக்கி நோன்பு திறப்போம்ல\nகிரிக்கட் பார்பதற்காக எங்கோ போகும் கேபுள் கணக்சனுக்கு காப்பர் வயரில் தந்தி விட்டு அன்றைய இஞ்சினியர் ஹாரூனின் முயற்சியை கொண்டு கண்டு ரசித்தோம்.\nஷேக்கு ஊட்டுல நாட்டமை படம் பார்க்க ஒரு ரூபாய் வசூலிப்பதால்,காசே இல்லாமல் கொழுத்து கத்திரி வெயிலில் எங்கள் சாச்சி ஊட்டு சன்சைடிளிருந்து ஜென்னல் வழியாக நாட்டாமையின் தீர்ப்பை கண்டு ரசித்தேன்(அப்ப மறுமை தீர்ப்பு சரியாய் தெரியா வயசு).\nமுதலும் கடைசியுமாக நாங்கள் செய்த புளியமர பிசினஸ்\nஆறாம் கிளாஸ் படிக்கும்போது, வண்டிப்பேட்டையில் புளியமரத்தை புளிஞ்சு,உலுக்கி எடுத்து அதை வீட்ட��� சன்சைடில் உட்கார்ந்து வரி சலுகையுடன் விற்பனை செய்து, அதை வைத்து மோர் கடை, கடலை முட்டாய், கல்கோனா,இலந்தவடை, பள்ளிமுட்டாய், விறுவிறுப்பு முட்டாய் போன்றவை \"கடன் அன்பை முறிக்கும்\" என்று மனதுக்குள் முரிக்கிக்கொண்டு நானும் இன்று ஜப்பானில் இருக்கும் ஈனா.மூனா.சானா.சுகைபும் விற்று ஆளுக்கு கிட்டத்தட்ட நாற்பத்தி ஆறு ரூபாய் பிரித்து பிசினசை க்ளோஸ் செய்தோம். மிச்சமீதிகளை நாங்களே நபுசு கேக்காம சாப்பிட்டு முடிச்சுட்டோம்.\nஏலாம் கிளாஸ் மன்னார்குடி ஹாஸ்டலில் படிக்கும்போது ஒரு ஆளுக்கு காலையில் மூன்றோ, நாளோ சிறிய இட்லித்தான். ஒரு நாள் பசிக்கொடுமையால் ஆயா அங்குட்டு திரும்பும்போது ஹையா என்று சுட்ட எட்டு இட்லிய ஊதா நிற சிருவாளுக்குள் சுட்டோம்.\nஎல்.கே.ஜி.படிக்கும்போது எத்துனை பேருடைய கல்லுகுச்சி என் வாயினுள் போனிச்சுன்னு எனக்கு ஞாபகம் இல்லையே.\nஎன் கடன் 'ஒரு ரூபாய் ஐம்பது பைசா'\nபழைய இமாம் ஷாபி(ரஹ்) இஸ்கூல்ல அவட்டை ஆச்சிட்ட முழு ஆண்டு தேர்வு முடிஞ்ச அன்னைக்கு ஒன்னர்வா கிட்ட கடன் வச்சிருந்தேன். பத்துவருஷம் கழிச்சு குடுக்க பார்த்தேன்..ஆச்சிய காணோம்.. அல்லாட்ட மன்னிப்பு கேட்டாச்சு. அந்த அளவு பொறுமை கொண்ட ஆச்சிக்கு இப்போ ஓ போடலாம்னு நினைச்சேன். ஒப்பாரி வச்சிட்டங்கலானு அல்லாதான் அறிவான்.\nமாவீரன் கஜினியைபோல் பல வருடம் போரடி கட்டகடசீல ஜெயித்தது 'ஜாவியாவில் உயரத்தை அளந்து பார்க்கும் அந்த சிகப்பு கோட்டைதான்'..\nஅன்று போட்டோம்ல நாங்க சிங்க நடைய\nஉங்கள் சிறு வயது சேட்டைகள் வாசிக்கையில் வயிறு வலிக்க சிரித்தேன், சிந்தை மகிழ ரசித்தேன். சேட்டைகளைப் போலவே அவற்றை சொல்லியிருக்கும் விதம் காப்பி ரைட்ஸ் வாங்குமளவுக்கு இலக்கியத்தரம்.\n தலைநோன்பு மேட்டர்ல கீழே உள்ளதையும் வாசித்து விடுங்கள்:\n அறிந்து அறியாமலும் என்று அழகிய எழுத்து நடை வரிசையாக ஒவ்வொரு இடத்திற்கு அழைத்துச் சென்ற பாங்கு, சந்துக்கும் சுவற்றிற்கும் தாவிடும் லாவகம் இப்படி உன் எழுத்துக்களை ரசிக்கத்தான் கோடு போட்டேன் ரோடே போட்டுட்டே \nநான் அண்ணன் ஷாகுல் சார் ஆரிப் முவரும் புல்லெட் பைக்கில் தஞ்சாவுருக்கு (ஏற் கன்) துப்பாக்கி வாங்க போய்க்கொண்டு இருந்தோம் மூன்றாவது ஆளாக கடைசியில் அண்ணன் ஷாகுல் சார் இருந்து கொண்டு டேய் சாவன ஆடு வருது பஸ் வருது ���ருத்தன் குறுக்க போறான் வளைவு வருகின்றது என்று ஓட்டிக் கொண்டிருந்த எனக்கு அறிவுரை வழங்கிக்கொண்டே வந்தார் ,அப்போது ஆரிப் சொன்னான் ஆள் இல்லாத இடமா பார்த்தது வண்டியை நிறுத்து ஒன்னுக்கு இருந்து விட்டு போகலாம் என்று நான் சொன்னேன் கடைசி சீட்டில் இருந்து கொண்டு அண்ணன் ஷாகுல் சார் தான் பைக்கை ஒட்டுகிறார் அவரிடம் சொல்லி வண்டியை நிறுத்தசொல் என்றதும் அண்ணன் ஷாகுல் சாருக்கு வந்ததே கோபம் செருப்பால அடிப்பேண்டா நாயே இனி யார் ரோட்டில் குறுக்கே வந்தாலும் நான் ஒன்றும் சொல்லமாட்டேன் என்று சொல்லிய ஒரு அரைமணி நேரத்தில் திரும்பவும் ஆரம்பித்தார் டேய் பார்த்ததுபோ ஒரு நாய் ரோட்டில் அடிபட்டு கிடக்குது என்றார் கிட்டே போனதும் அது ஒரு சட்டை துணி என்று அறிந்ததும் நாங்கள் கேட்டோம் இப்போ சட்டை துணிக்கு நாய் என்று பெயர் மாத்தியாச்சா சார் என்று ,அன்றில் இருந்து இன்றுவரை எங்கள் குருப்பில் யாரும் புது சட்டை போட்டால் நாய் நல்ல இருக்குதே இந்த நாயை எங்கு எடுத்தீர்கள் என்று கேலியும் கிண்டலும் தான் இப்போதும் கூட நாங்கள் சட்டையை சட்டை என்று சொல்வது கிடையாது நாய் என்றும் நாயை சட்டை என்றும் மாற்றித்தான் சொல்வோம் சபீர் ஊர் வரும்போதெல்லாம் வாங்கப்பா எல்லோரும்கும் ரெமொண்ட்ஸ்ல் போய் நல்ல நாயா எடுத்து வருவோம் என்றுதான் சொல்வார்.\nநான் அண்ணன் ஷாகுல் சார் ஆரிப் முவரும் புல்லெட் பைக்கில் தஞ்சாவுருக்கு (ஏற் கன்) துப்பாக்கி வாங்க போய்க்கொண்டு இருந்தோம் ///\nஇது எல்லாமே அறிந்த வயதுக் குசும்பாவுல இருக்கு சரி சரி ஊர்வோலத்துல பெரிசுங்க வரத்தானே செய்வாங்க சரி சரி ஊர்வோலத்துல பெரிசுங்க வரத்தானே செய்வாங்க \nSஹமீத் காக்கா : சட்டை எப்போது நன்றியுள்ளதாமே \nஅன்பு அதிரைநிருபர் வாசகர்கள் அனைவருக்கும்- அதிரை கடற்கரைத்தெரு சேர்ந்த அபுசபீக்(முகமது ரபீக்) யின் அஸ்ஸலாமு அலைக்கும்.\nமுதல் முயற்ச்சி என்பதால் அதிகம் எழுத முடியவில்லை- வரும் நாட்களில் மீண்டும் சந்திப்போம்\n//உங்கள் சிறு வயது சேட்டைகள் வாசிக்கையில் வயிறு வலிக்க சிரித்தே//\nநானே எழுதிமுடித்து ஒருகனம் படித்துப்பார்த்ததும் என்னை அறியாமல் சிரித்தேன்.\nதலை நோன்பென்ற தலைப்பிற்கு ஒரு அழகிய கவி காவியம்..\nஎன் ஏ எஸ் சாரோட சேட்டைகள் அதிரை சார்ந்ததா ராம்நாட் சார்ந்ததா தென்���ையும் தென்றலும் என நாம் புலம்புவதுபோல் பனையும் பாலை மணலும் என அவர்கள் புலம்பலும் வித்தியாசமாகவே இருக்கும்.\nஹமீது, ஏர்கன் கொண்டு சுட்டது ஏர்கன்னே இல்லாமல் சுட்டதுபோன்ற மேட்டரை திருட்டுத்தனமாக சட்டையைப் போட்டு ஒளித்துவிட்டது முறையல்ல.\nஅபு இபுறாகீம், நீங்க, crown,, யாசிர், ஜாகிரெல்லாம் ரொம்ப நல்லவய்ங்களோ\n//அபு இபுறாகீம், நீங்க, crown,, யாசிர், ஜாகிரெல்லாம் ரொம்ப நல்லவய்ங்களோ\nவளைகுடா வெள்ளிக் கிழமையைக் கூட அதி(ரை)காலையாக மற்றி வைத்தவங்க இருக்க்கும் சபையிது அடக்கித்தான் வாசிக்கனும்... வருகிறேன் சிக்கிரமே உண்ட கலைப்பு... கொண்ட தூக்கம் மிச்சம் (ஆறு நாட்களில் 1 மணிநேரத் தூக்கத்தினை சரி செய்ய வேண்டும்) :))\nசட்டென்று மனசு ஞாபகத்திற்கு வந்தது...\nபள்ளிவாசலுக்குச் செல்லும்போது ஒருசில பெரிசுங்க / (அன்றைய) இளசுங்க அவர்கள் நேராக தொழுகைக்கு சென்றுவிடுவார்கள் அவர்களைத் தொடர்ந்தே நானும் சென்று தொழுதிட்டு வருவேன் கால்கழுவாம பள்ளிவாசலுக்குள் ஏறினேன்னு அன்றைய பெரிசு கீழிறக்கி விட்டாங்க உடனே கோபத்தில் கேட்டேன் \"அங்களெல்லாம் கால் கழுவாம நேர போறாங்க ஹவுலுப் பக்கமே போகாம என்னைய மட்டும் ஏன் தடுக்கிறீங்கன்னு \" அப்புறம்தன் தெரிந்தது அவர்கள் வீட்டிலேயே ஒலுச் செய்திட்டு வந்திடுறாங்கன்னு \nஅன்பு அதிரைநிருபர் வாசகர்கள் அனைவருக்கும்- அதிரை கடற்கரைத்தெரு சேர்ந்த அபுசபீக்(முகமது ரபீக்) யின் அஸ்ஸலாமுஅலைக்கும். ///\nஅலைக்குமுஸ்ஸலாம், சகோ. அபுசபீக் : உங்களின் முதல் வருகை மகிழ்ச்சியே வாருங்கள்.... எங்களின் புன்னகையோடு \"நல்வரவு\"\nMSM(மீ) ஜாவியா உள்ளேச் செல்ல அளவு கோட்டைத் தொட்டதும் சிங்க நட்டை போட என்னால் முடியவில்லை... அப்போ அளவுக் கோட்டுப் பக்கம் போகாம் தனி கேட்டுப் பக்கம் உள்ளே அழைத்துச் செல்லப் படுவேன் (மரைக்காவுல \n//அன்பு அதிரைநிருபர் வாசகர்கள் அனைவருக்கும்- அதிரை கடற்கரைத்தெரு சேர்ந்த அபுசபீக்(முகமது ரபீக்) யின் அஸ்ஸலாமு அலைக்கும்.\nமுதல் முயற்ச்சி என்பதால் அதிகம் எழுத முடியவில்லை- வரும் நாட்களில் மீண்டும் சந்திப்போம்//\nயாருப்பா அது இன்னும் கொஞ்சம் விவரமா யாருன்னு சொன்ன நல்லைருக்குமே\nநான் முன்பு சொன்ன சட்டை மேட்டர் அறிந்தும் அறியாமலும்\nஇப்போது சொல்லும் மேட்டர் அறியாத வயது நிகழ்வுகள்\nநோன்பு நேரத்து இரவில��� வெட்டிகுளத்தில் இருந்து ஒரு ஆமை ஏறி ரோட்டில் போய்கொண்டு இருத்தது அதை பிடித்து அடியோ அடி என்று அடித்தும் அது சாகவில்லை எப்படி சாகடிப்பது என்று யோசனை செய்தபோது உப்பளத்தில் இருந்து உப்பு ஏற்றி வந்த லாரி ஒன்று வந்தது பிடித்து வைத்திருந்த ஆமையை ஓடிக்கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் போட்டதும் சக்கரம் ஆமையின் மீது ஏறியதும் அங்கு நின்ற எங்கள் சாகாகள் அனைவருமீதும் ஆமை குடால் பீச்சி அடித்தது நாற்றம்மேன்றால் நாத்தம் சரியான நாற்றம் இன்று நினைத்தால் கூட குடலை பிரட்டும்\nஅபுஇபுறாஹீம் சொன்னது… //இது எல்லாமே அறிந்த வயதுக் குசும்பாவுல இருக்கு சரி சரி ஊர்வோலத்துல பெரிசுங்க வரத்தானே செய்வாங்க சரி சரி ஊர்வோலத்துல பெரிசுங்க வரத்தானே செய்வாங்க \nஎன்ன போச்சோட பேச்சா \"பெருசு\"ன்னு சொல்லிடியோ ஓ அண்ணன் ஷாகுல் சாரையா அவுக எப்போவுமே எங்களுக்கு பெருசுதான்.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nநேற்று அண்ணன் N.A.S சாருடன் பேசினேன் [ இப்போது அவர் வியட்னாமில்]\n' டேய் காலையிலே எழுந்து இன்டெர்னெட்லெ தமிழ் பேப்பர் படிக்கிற என்னை...எப்போதும் அதிரை நிருபர் படிக்க வச்சிட்டீங்கடா என்று சொன்னார். சபீர் என்னடா இந்த அளவுக்கு தமிழ்லெ பின்னியெட்டுக்கிறான்..சத்தியமா சொல்ரேன்டா..உங்க தமிழ் படிச்ச பிறகு நான் தமிழில் எழுதவெ யொசிக்கிறேன்டா தப்பா தமிழ்லெ எழுதுக்கூடாதுல...\"\nசாகுல்..உங்கள் மேட்டர் [ சார் / ஆரிப்/ மோட்டோர் பைக்/ நாய்] விசயம் படித்து தன்னாலே சிரிக்க ஆரம்பித்து விட்டேன். வீட்டிலெ பிள்ளைங்கல் எல்லாம் முத்துப்பேட்டை தர்காவில் கட்டிக்கிடக்கும் ஆளை பார்க்கிறமாதிரி பார்க்க ஆரம்பிச்சிடுங்க.\nசபீர்...நானும் சாகுல் உடன் ஏர்கன் எடுத்து தவக்களை சுட்டிருகிறேன்..வெட்டி குளத்தில். ஆனால் தவக்களை இருக்கும் இடத்துக்கும் பெல்லட் பாயும் இடத்துக்கும் குறைந்தது 5 மீட்டராவது இருக்கும். [ அப்படி ஒரு குறி தவறாத திறமை என்னிடம் இருந்தது.இது நூரானிக்கும் தெரியும்...பல்லவ குளத்து பக்கம் குருவி அடிக்க அட்டைப்பிள் எடுத்து போவது குருவியைத்தவிர எலக்ட்ரிக் கம்பி / கேபிள் ஜாயின்டர் எல்லாவற்றிலும் சரியாக அடி விழும்]\nபுத்தர் பிறந்த 'கயா'வில் பிறந்து ...ஆஸ்பத்திரியில் , மழை பெய்யும் இரவில் , யாரொ ஒரு ஏழைப்பெற்றோரிடம் வளர்க்க கொடுத்து அந்த பிள்ளை இப்போது கமென்ட் எழுதியிருக்கு'னு நினைச்சிடாதே....\n//என்ன போச்சோட பேச்சா \"பெருசு\"ன்னு சொல்லிடியோ //\nமெய்யாலுமே... பெருசான மேட்டருன்னு தான் சொன்னேன்... அன்றைய சிறுசுங்கதான் இன்றைய பெருசுன்னு காதில் விழுந்துவிட்டதோ \nஆஹா ஆஹா...அதிராம்ப‌ட்டின‌த்தாங்கிற‌து பெருமையா இருக்கு என‌க்கு..\nM.H. ஜஹபர் சாதிக் சொன்னது…\nதம்பி மீராசா,சூப்பர். உன் சாச்சி வீட்டில் உன் இளம்களவை படித்து சிரிசிரித்து இவனா மீராசா என்று அசந்து விட்டார்கள்.அந்த மலரும் நினைவில் உம்மானிமா பெரியம்மா அவர்களை பற்றி எதுவுமில்லையா என்று கேட்டார்கள்.\n//M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…\nதம்பி மீராசா,சூப்பர். உன் சாச்சி வீட்டில் உன் இளம்களவை படித்து சிரிசிரித்து இவனா மீராசா என்று அசந்து விட்டார்கள்.அந்த மலரும் நினைவில் உம்மானிமா பெரியம்மா அவர்களை பற்றி எதுவுமில்லையா என்று கேட்டார்கள்.//\nஇன்னும் நிறைய இருக்கு.இவை அரைமணிநேரத்தில் எழுதப்பட்டவை.உம்மாநியம்மாவை பற்றி எழுதனுமேன்றால் ஒரு தனி கட்டுரையே எழுதணும்.\nநாட்டாமை சகோ. அபு இபுறாஹீம்,இது சரியில்லை......நானும் சபீர் காக்காவும் எதிர்பார்த்ததுபோல் பிண்ணூட்டங்கள் பின்னி எடுக்கப்படவில்லை என்ற கவலை.நடக்கட்டும் நடக்கட்டும். அடுத்தமுறை தங்கள் நண்பரில் அறியாவயது பற்றி எழுதச்சொன்னால் நிறைய கரக்கலாம்னு நினைகிறேன்..\nதம்பி MSM(மீ): பின்னூட்டங்கள் பின்னியெடுக்கும் ஏன்னா அவைகள் பின்னால் வருதினாலே.. வளைகுடா விடுமுறை அயர்வும், சிலருக்கு வேலை பளுவும் காரணங்கள் இன்று கலலகட்டும்...\nஎனக்கு வேலை பளு என்று சொல்வதைவிட அழுத்தமே ஆதிக்கம் செலுத்துகிறது அவைகளை ஒரு முறை(த்து) பார்வையிட்டுவிட்டு இங்கே ஊர்வலத்தில் கலந்தும் கொள்வோம்...\nஆஹா பின்னியெடுக்குறீங்க மக்கா எல்லோரும், விரிவான பின்னூட்டத்துக்கு நேரமின்மையால் நானும் படிச்சி என்னோட அறிந்தும் அறியாமலும் திருட்டை நெனெச்சி லயிச்சிக்கிறேன் என்பதையும் இங்கே பதிவுசெஞ்சிக்கிறேன்\nசபீர் காக்கா, தம்பி மீராசா... ம்ம் சரியான போட்டி...\nஇது எல்லா ஜெனரேசன் செய்யும் லூட்டி...\nஅறிந்து அறியாத தவறுகளுக்காக படைத்தவனிடம் மன்னிப்பு கேட்போம்..\nஅறிந்தும் அறியாமலுக்கும் அவசரமாக படித்தவுடன் கருந்திட வேண்டும் என்று நினைத்தேன்...ஆனா வேலைப்பளு பெண்டு எடுத்துவிட்டது....கவிகாக்காவிற்க்கு நிறைய அனுபவம் உண்டோ அழகாக வடித்து இருக்கிறீர்கள்...நான் நேரிடையாகவெல்லாம் இதை செய்தது இல்லை...பிரண்டுகள் செய்தால் ஹெல்பராக வேலைப்பார்த்து இருக்கிறேன்..அவர்கள் பறித்து தருவதை ஸ்டோர் செய்வது என் பணி....\n//யாருப்பா அது இன்னும் கொஞ்சம் விவரமா யாருன்னு சொன்ன நல்லைருக்குமே\nஅது யாருமில்ல காக்கா...என் அன்புத்தமயன் முகமது ரபீக் தான்....உங்கள் ஆருயிர் நண்பரும் கூட...நானா அதிரை நிருபர் உங்களை வரவேற்கிறது.\n//அது யாருமில்ல காக்கா...என் அன்புத்தமயன் முகமது ரபீக் தான்....உங்கள் ஆருயிர் நண்பரும் கூட...நானா அதிரை நிருபர் உங்களை வரவேற்கிறது//\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் - பொதுக்குழுக் கூட்டம் \nமுஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் சி...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் \nவித்தியாசமானவர்கள் - பகுதி 3\nB.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு\nகை வைத்தியம் தெரிந்தவன் கால் வைத்தியன்..\nகோடைகாலப் பயிற்சி முகாமும் அதன் நிறைவு விழாவும்\nவா.. வின் (கவி) ஓவியம்...\nஏழில் ஒன்று போய் ஆறு\nECR சாலையும் ஆம்புலன்ஸ் சேவையும்...\nமு.க. பவர் கட்டு...ஜெ.ஜெ.பவர் ஹிட்டு\nகல்வி வழிகாட்டல் கேள்வி பதில் - CMN சலீம்\nஅதிமுகவுக்கு தனிப் பெரும்பான்மை: முதல்வராகிறார் ஜெ...\n - இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் பள்ள...\nகாரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படு...\nஅதிரை பைத்துல்மால் - 13 வது திருக்குர்ஆ��் மாநாடு: ...\nஅறிந்தும் அறியாமலும் - அறியாத வயது நிகழ்வுகள் \nகண்ட கனவும்; காணாத நிகழ்வுகளும்.\nஒரு உரையாடல்.. with வாவன்னா சார்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/pt-kamal-18-01-2018.html", "date_download": "2018-08-19T23:41:47Z", "digest": "sha1:6JXKWTSNGERLXBSHT6FKHVXKBHROMNKX", "length": 5451, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அறிவு", "raw_content": "\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளமக்களுக்கு உதவுவது எப்படி கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nPosted : வியாழக்கிழமை, ஜனவரி 18 , 2018\nநான் ஒரு பகுத்தறிவாளன். உங்கள் கடவுளை அறிவதும் எனக்கு ஒரு முக்கியமான அறிவுதான்\nநான் ஒரு பகுத்தறிவாளன். உங்கள் கடவுளை அறிவதும் எனக்கு ஒரு முக்கியமான அறிவுதான்\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?p=1007", "date_download": "2018-08-19T23:02:11Z", "digest": "sha1:LDCQQJ6EZMZOVUU7Q2NR5D7HY2ZM2CSO", "length": 12775, "nlines": 122, "source_domain": "blog.balabharathi.net", "title": "மாற்று எரிசக்தி.. | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n← பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ – ஸ்டாலின் ஃபெலிக்ஸ்\nசாமியாட்டம் – மதார் →\nமுதலில் கருணாநிதியை குற்றம் சாட்டினார்கள்..\nஇப்போது ஜெயலலிதாவைக் குற்றம் சாட்டுகிறார்கள்..\nநாம் செய்ய வேண்டியவை/ அறிந்து வைத்திருக்க வேண்டியவை என எனக்குத் தோன்றும் சில கருத்துக்களின்/விடயங்களின் பட்டியல் இதோ..\nதினம் எட்டுமணி நேரம் மின்வெட்டு என இன்று (08.02.12) அறிவித்திருக்கிற அரசு. அப்படியே மாற்று எரிசக்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் போறோம்னும் சொல்லி இருக்கலாம்/ சொல்லவேண்டும்.\nவழிப்பாட்டுத் தலங்கள், அரசு/ அரசியல் விழாக்கள், வணிக நிறுவனங்கள் என சீரியல் பல்பு எரியவிடுவதைத் தடை செய்யலாம்.\nஅப்படியும் அவர்கள் எரிய விடுவேன் என்று சொன்னால்.. இப்போது வாங்கும் பணத்தை 100 சதவ்கிதம் அதிகரித்து வாங்கலாம்.\nமின்சார சேமிப்பு பற்றி உண்மையில் அக்கறைஇருந்தால், கட்சிகள் இனி கொஞ்ச நாளைக்குப் பொதுக்கூட்டங்களை பகலில் நடத்தலாம்.\nபகலில் தேவையற்று எரியும் தெருவிளக்குகளை முறையாக அணைத்து வைத்தாலே.. சில ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சேமிக்க முடியும்னு தோணுது.\nகுண்டு பல்புகளுக்கு.. முற்றிலுமாக தடை விதிக்கலாம்.\nசூரிய சக்திக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி, சூரிய சக்தி விளக்குகளையே அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் திட்டத்தையும் தொடங்கலாம்.\nபெரிய பெரிய கார்பரேட் நிறுவனக்கள், ஐடி நிறுவங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் குறைந்தது 20 சதவிகிதத்தையாவது சூரிய சக்தியின் மூலம் பெறவேண்டும் என்று கட்டாயப்படுத்தலாம்.\n1500 ரூபாய்க்கு தொடர்ந்து நான்கு மணி நேரம் எரியக்கூடிய சோலார் எமர்ஜென்சி விளக்குகள் விற்பனைக்கு வந்து விட்டன.. இதைப் போலவோ அல்லது இதனையேகூட அரசு மான்ய விலையில் மக்களுக்கு கிடைக்க வழி செய்யலாம்.\nபொதுமக்களும் மின்சாரத்தை சேமிப்பது குறித்து கொஞ்சம் யோசிக்கலாம் (இருந்தா தானே சேமிக்கிறது என்றெல்லாம் கேக்கப்பிடாது..ஆமா)\nதண்ணீரையும் மின்சாரத்தையும் வீணாக்கும் மனிதர்கள் எதிர்கால சந்ததியினருக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.\nThis entry was posted in அனுபவம், அரசியல், எதிர் வினை, கட்டுரை, சமூகம்/ சலிப்பு, மீடியா உலகம் and tagged சூரிய எரிசக்தி, மாற்று எரிசக்தி, solar energy. Bookmark the permalink.\n← பாலபாரதியின் ‘சாமியாட்டம்’ – ஸ்டாலின் ஃபெலிக்ஸ்\nசாமியாட்டம் – மதார் →\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/25--7-surefire", "date_download": "2018-08-19T23:27:59Z", "digest": "sha1:7OMVEPOG37WIOLI6FMX3R2H67GBU55GI", "length": 12745, "nlines": 42, "source_domain": "dwocacademy.com", "title": "சைமால்ட் சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக போராட எப்படி 7 Surefire குறிப்புகள் கொடுக்கிறது", "raw_content": "\nசைமால்ட் சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக போராட எப்படி 7 Surefire குறிப்புகள் கொடுக்கிறது\nஉலகளாவிய வலை (அல்லது இண்டர்நெட்) நம்பமுடியாத வளமாகும். இது செய்தி, விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பிற சேவைகளின் ஒரு புரவலன் ஆகியவற்றை வழங்குகிறது. அதை யோசித்து வாருங்கள், இணையம் ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருந்து ஒரு எதிரியுடன் மெய்நிகர் சதுரங்கம் விளையாடுவதற்கு அனுமதிக்கிறது, காட்சி, மறு��ரிசீலனை மற்றும் விகிதம் திரைப்படங்கள், வீட்டிலேயே வேலை செய்வது போன்றவை.\nஇருப்பினும், நீங்கள் இன்டர்நெட்டின் வசதிக்காகவும் தெரியாதவர்களிடமும் அனுபவிப்பதைப் போலவே, இது ஆபத்தான அபாயங்களோடு வருகிறது - himalaya ws2 16. ஹேக்கர்கள், ஆன்லைன் ஸ்கேமர்கள் மற்றும் அடையாள திருடர்கள் ஆகியோர் உங்கள் தனிப்பட்ட தரவை அணுகலாம். அப்படி, நீங்கள் உங்கள் கணினியை பாதுகாக்க வேண்டும், ரகசிய தரவு மற்றும் இணைய குற்றவாளிகள் நிதி.\nஇந்த 7 குறிப்புகள், செமால்ட் டிஜிட்டல் சர்வீசஸ், ரியான் ஜான்ஸன் முன்னணி நிபுணர், நீங்கள் தொடங்க வேண்டும்.\n1. உங்கள் அடையாளத்தை பாதுகாக்க\nஒவ்வொரு ஆண்டும் அடையாளம் காணப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா இது ஃபெடரல் டிரேட் கமிஷன் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி. ஒரு பாதிக்கப்பட்டவராக இருக்காதீர்கள். தவறான கைகளில் விழுந்தால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உங்களுடைய கடின உழைப்பு பணத்தை உங்களால் தப்பித்துக் கொள்ளலாம். இந்த தகவலை எப்படி பெறுவது இது ஃபெடரல் டிரேட் கமிஷன் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி. ஒரு பாதிக்கப்பட்டவராக இருக்காதீர்கள். தவறான கைகளில் விழுந்தால் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் உங்களுடைய கடின உழைப்பு பணத்தை உங்களால் தப்பித்துக் கொள்ளலாம். இந்த தகவலை எப்படி பெறுவது சரி, அவர்கள் ஒரு ஃபிஷிங் ஊழலைப் பயன்படுத்துகின்றனர் - இங்கே அவர்கள் உங்கள் சுயவிவரத்தை புதுப்பிப்பதைப் பார்க்கும் ஒரு நம்பகமான நிறுவனமாக (நீங்கள் வழக்கமாக வியாபாரம் செய்கிறீர்கள்) கூறி ஒரு மின்னஞ்சல், பாப்-அப் அல்லது உரையை அனுப்புவார்கள்.\n2. ஃபிஷிங் மோசடி மூலம் தவிர்க்கவும்:\nஉங்கள் தனிப்பட்ட தகவலை கேட்கும் மின்னஞ்சல்கள், பாப்-அப்கள் அல்லது உரை செய்திகளுக்கு பதில் இல்லை.\nபாப்-அப், உரை அல்லது மின்னஞ்சல் செய்தி மூலம் அறிவுறுத்தப்பட்டபடி ஒரு எண்ணை அழைப்பது அல்லது ஒரு வலைத்தளத்திற்குத் திசைதிருப்புதல் போன்ற எந்தவொரு வேண்டுகோளையும் பின்பற்றாதீர்கள்.\nநீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை: நீங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தலாம். பெறுநர் நம்பகமானவர் என்றால் மட்டுமே. நீங்கள் உலா வருகிற இணையதளத்தின் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும். தரவுகள் மூன்றாம் தரப்பினருக்���ு வழங்கப்பட்டால், ஏன் எப்போதும் https: // முகவரியுடன் இணையதளங்களுடன் வேலை செய்யுங்கள். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.\n3. நீங்கள் யாருடன் தொடர்புகொள்கிறீர்கள் என்பதை அறியுங்கள்\nமெய்நிகர் உலகில், அவர்கள் உண்மையான உலகில் இருப்பதைப்போல மோசடிக்காரர்களாக உள்ளனர்..துரதிருஷ்டவசமாக, அவர்களின் வலைத்தளங்களைப் பார்ப்பதன் மூலம் இதை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. சைபர் குற்றவாளிகள் ஸ்மார்ட் நாட்டுப்புறம். அவர்கள் ஒரு சட்டபூர்வமான வியாபாரியாகப் போவார்கள். நீங்கள் ஆன்லைனில் ஒன்றை வாங்க விரும்பினால், பின்வருவதைக் கவனியுங்கள்:\nஅவர்களை அழைக்கவும். தொலைபேசியை அவர்கள் அடைந்தால், வேறு இடங்களில் கடைபிடிக்கவும்.\nவணிக பற்றிய மதிப்புரைகளைக் காணவும்.\nPeer-to-peer (p2p) நெட்வொர்க்குகள் வழியாக ஒரு கோப்பைப் பகிர்வதைத் தவிர்க்கவும். அவ்வாறு செய்வது உங்கள் கணினியை ஊடுருவி தீம்பொருள் மற்றும் ransomware அனுமதிக்கிறது இதனால் தனியார் தரவு திருடப்பட்ட மூலம் ஒரு வளைய உருவாக்க.\n4. உங்கள் வைரஸ் மற்றும் ஃபயர்வால் புதுப்பிக்கவும்\nநீங்கள் பெரும்பாலான நேரத்தை ஆன்லைனில் செலவிடுகிறீர்கள் என்றால், உங்கள் கணினியின் ஃபயர்வால் மற்றும் வைரஸ் எப்போதும் இயக்கப்பட்டு புதுப்பிக்கப்படும். முன்னிருப்பாக, புதிய வைரஸ் தடுப்பு திட்டங்கள் இலவச சோதனைக்குட்பட்டன. முழு நன்மைகள் அனுபவிக்க சந்தா கட்டணம் செலுத்துக. சுருக்கமாக, ஃபயர்வாலை அமைக்கவும், ஒரு வைரஸ் தடுப்பு நிரல் (மேம்படுத்தப்பட்ட பதிப்பு) மற்றும் ஒரு ஸ்பைவேர் மென்பொருளை நிறுவவும்.\n5. உங்கள் இணைய உலாவி மற்றும் இயக்க முறைமை புதுப்பிக்கவும்\nஒரு முறையான இயக்க முறைமையில் இயங்கும் போது உங்கள் இணைய உலாவியின் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்தவும். திருட்டு இயக்க முறைமைகளைத் தவிர்க்கவும்.\n6. உங்கள் கடவுச்சொற்களை பாதுகாக்க\nஉங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாக்க கடவுச்சொல் நிர்வாக முறைமையைப் பயன்படுத்தவும். உங்கள் கடவுச்சொற்களை உரை கோப்புகளில் பகிர வேண்டாம். தேவைப்பட்டால், இந்த நுட்பங்களைப் பின்பற்றவும்:\nஇந்த நபர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளுதல் போன்ற தனிப்பட்ட பெயர்களைத் தவிர்க்கவும்.\nஎண்ணெழுத்துகள் மற்றும் பிற சிறப்பு எழுத்துகளுடன் எழுத்துக்களை கலந்தாலோசிக்க குறைந்தபட்சம் ஏழு எ��ுத்துகள் பயன்படுத்தவும்.\nபல்வேறு சுயவிவரங்களுக்காக வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்துக.\nமுக்கிய கணக்குகளுக்கு இரண்டு அடுக்கு அடையாளங்களைப் பயன்படுத்துக.\n7. ஒரு திட்டத்தை B அமைக்கவும்\nஎப்போதும் ஒரு காப்பு திட்டம் வேண்டும் ஒரு ஸ்மார்ட் யோசனை இருக்கலாம். உதாரணமாக, உங்கள் கணினியில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து முக்கிய கோப்புகளையும் விட, மேகக்கணிப்பில் கோப்புகளைப் பதிவேற்ற அல்லது டிவிடிக்கு எரிக்கவும்.\nசரிபார்க்கப்பட்டிருந்தால், உங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருளைச் சரிபார்த்து, உங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருள், ஃபயர்வால் மற்றும் ஸ்பைவேர் போன்றவை இயங்குகின்றன என்பதை உறுதிசெய்தால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://intamil.net/lyrics/1324/Ezhu-Velaikkara-song-lyrics-from-Velaikaran", "date_download": "2018-08-19T22:50:19Z", "digest": "sha1:7OFRIKAQQIYVYFYSUM2JLV6BPQ2TWSEQ", "length": 6614, "nlines": 169, "source_domain": "intamil.net", "title": "Ezhu Velaikkara song Lyrics from Velaikaran", "raw_content": "\nஎழு வேலைக்காரா இன்றே இன்றே.\nஎழு வேலைக்காரா இன்றே இன்றே\nஇனி செய்யும் வேலை நன்றே.\nஅட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே\nஎழு வேலைக்காரா இன்றே இன்றே போராடு.\nஇனி செய்யும் வேலை நன்றே.\nஅட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே\nஎழுந்து வா புயலை போலே.\nஒரு முறையே தரையினில் வாழும் வாய்ப்பு\nஅதை முறையே பயனுற வாழும் வாழ்க்கை ஆக்கு.\nபசியென போனால் எங்கோ தப்பு\nஓயாதே தேயாதே சாயாதே. போராடு.\nஎழு வேலைக்காரா இன்றே இன்றே.\nஇனி செய்யும் வேலை நன்றே.\nஅட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே\nஅன்புக்குரியவர்களுக்கு இப்பாடல் வரிகளை பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://kathalroja.blogspot.com/2007/11/blog-post_1177.html", "date_download": "2018-08-19T23:46:19Z", "digest": "sha1:5RQBSASIFJCOL2LBZHGWWJ3UBN3H6E4E", "length": 4707, "nlines": 79, "source_domain": "kathalroja.blogspot.com", "title": "இறைவன் ஒருபோதும் பொய் சொல்வதில்லை... ஏனென்றால் அவன் ஒரு ஊமை.....: ஒரு முறை பிறந்தேன், ஒரு", "raw_content": "இறைவன் ஒருபோதும் பொய் சொல்வதில்லை... ஏனென்றால் அவன் ஒரு ஊமை.....\nஒரு முறை பிறந்தேன், ஒரு\nLabels: காதல் பாடல் வரிகள்\nஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன\n1. ஒரு முறை பிறந்தேன், ஒரு முறை பிறந்தேன்\nஉனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்\nஎன் கண்ணில் உனை வைத்தே\nஒரு நிமிடம் உனை மறக்க\n2. நீயே என் இதயமடி, நீயே என் ஜீவனடி\nமுகம் சுழித்தால் மனம் தாங்குமா\nஉன் கண்ணிலே துளி நீரையும்\nஉன் நிழலையும் தரை மீதிலே\nஒரே உடல், ஒரே உயிர், ஒரே மனம்\nஒளி வீசிடும் இரு கண்கள்தான்\nஎன தோன்றினால் அது பிழையா\nபூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்\nகாதலியை கவர சில வழிகள்\nஇது என்ன இது என்ன\nகாதல் பாடல் வரிகள் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-7500-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T23:25:41Z", "digest": "sha1:5VIJ77XLA3HYLRHLHA73YFYUKLTWNWHQ", "length": 10438, "nlines": 268, "source_domain": "www.tntj.net", "title": "சர்மாநகரில் ரூபாய் 7500 நிதியுதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்சர்மாநகரில் ரூபாய் 7500 நிதியுதவி\nசர்மாநகரில் ரூபாய் 7500 நிதியுதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக சர்மாநகர் கிளை மூலமாக ரூபாய் – 7500/- S. A. காலனி சர்மா நகரைச்சேர்ந்த லியாகத் அலி என்பவரின் மனைவிக்கு கடந்த 20. 1. 2011 அன்று நிதியுதவியாக வழங்கப்பட்டது.\nகரீம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பிரச்சாரம்\nஇஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை – நோட்டிஸ்\nதஃப்சீர் வகுப்பு – கொளத்தூர்\nதஃப்சீர் வகுப்பு – கொளத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=2", "date_download": "2018-08-19T23:01:19Z", "digest": "sha1:YG4QQRCKXTOU2YA3BFIZJRRG4OEJBKU5", "length": 9963, "nlines": 152, "source_domain": "oorani.com", "title": "ஆன்மிக கட்டுரைகள் | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nகோவிலுக்கு ஒரு தலமரம் ஏன் வந்தது\nஉலக உயிரினங்களில் மிகப் பழங்காலத்தில் தோன்றியவை மரங்களாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே மரங்கள் இருந்துள்ளன. மக்களுக்குப் பலவிதங்களில் பயன்பட்டுள்ளன. மரங்களில் தெய்வங்கள் உள்ளன என்று கருதி வழிபாடு செய்துள்ளனர்.\nசிந்துவெளி நாகரிகத்தில் மரவழிபாடு இடம் பெற்றுள்ளது. சிந்துவெளி முத்திரைகளில் அரசமரங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. தாய்த் தெய்வ வழிபாடு தொன்மையானதைப் போலவே மரவழிபாடும் தொன்மையானது ஆகும்.\nRead more about கோவிலுக்கு ஒரு தலமரம் ஏன் வந்தது\nகோவில் கோபுரமும் விமானமும் ஒன்றா\nவரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்து வந்துள்ளனர். தமிழில் மிகத் தொன்மையான தொல்காப்பியத்தில் கோயில், கடவுள் வாழ்த்து, வழிபடு தெய்வம் முதலியன சுட்டப்படுகின்றன. சங்க காலத்தில் முருகப் பெருமான், சிவபெருமான், துர்க்கை (கொற்றவை), திருமால் முதலியோர்க்குக் கோவில்கள் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.\nRead more about கோவில் கோபுரமும் விமானமும் ஒன்றா\nவரந்தரு வண்மை வலக்கரம் நீலோற் பலத்துடனே\nஉரந்தரு வாமம் உடைதொடும் அத்தம் உடையளே\nபரந்தரும் முட்டப் பயந்தரு நாகநாதர் துணையே\nநிரந்தரம் நாளும் நினைநினை நீள்நினை வாக்குவாயே\nகொங்குமலிகின்ற கொங்குவளநாடு என்று பேரூர்புராணம் கொங்குநாட்டைப் புகழ்ந்து கூறுகிறது. சங்ககாலத்திற்கு முன்பிருந்தே உரோமானியர்கள் கொங்கு நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டுருந்தனர். அகழ்வாய்வுகளில் உரோமானியக் காசுகள் பல கொங்குநாட்டில் கிடைத்துள்ளன.\nRead more about இவளோ கொங்கச் செல்வி\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=7d30897e19a697de412098d02c5f501c", "date_download": "2018-08-19T23:08:55Z", "digest": "sha1:CE4SIXNR23TBWVGK2SZVM4X47WMUSXRH", "length": 46030, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையு��்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிம��கம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப���படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்த�� காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் ���வியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2766&sid=884f97d1584fff5c54d420e4d0631446", "date_download": "2018-08-19T23:01:53Z", "digest": "sha1:HCDZDOLCDXQS5T4THCVVKWNPLOQ5ZBMQ", "length": 30586, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில��� அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nகபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன\nநூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்\nலைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்\nஎழுதினேன், ஒண்ணு கூட விற்கலை\nஅப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க\nவொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்\nபுலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது\nநீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் த��ய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-19T23:27:50Z", "digest": "sha1:ORPIW2XHWYV6RJD5D2BZJMBC2BHPW4HZ", "length": 11027, "nlines": 270, "source_domain": "www.tntj.net", "title": "செங்கோட்டை பள்ளிவாசலில் மவ்லித் ஓத தடை – பள்ளி நிர்வாகம் முடிவு! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்செங்கோட்டை பள்ளிவாசலில் மவ்லித் ஓத தடை – பள்ளி நிர்வாகம் முடிவு\nசெங்கோட்டை பள்ளிவாசலில் மவ்லித் ஓத தடை – பள்ளி நிர்வாகம் முடிவு\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள சுலைமான் நபி பள்ளியல் கடந்த 11-2-11 அன்று பள்ளி நிர்வாகம் மவ்லித் ஓத தடை விதித்துள்ளது.\nஜமாஅத் பொது மக்கள் 450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் மவ்லித் ஓதக் கூடாது என கையெழுத்திட்டு கொடுத்ததால் பள்ளி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்\nவலங்கைமான் கிளையில் ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி\nதென்காசி கிளையில் ரூபாய் 1750 மருத்துவ உதவி\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/91113-director-maniratnam-birthday-special.html", "date_download": "2018-08-19T23:10:52Z", "digest": "sha1:JIRDJZAJZ2B7JOH4BR3S3LNZWMVAYFGJ", "length": 45106, "nlines": 474, "source_domain": "cinema.vikatan.com", "title": "சூர்யா - சுப்புலட்சுமி காதல் தெரியும்... சூர்யா - பத்மா கதை தெரியுமா? #HBDManiratnam | Director Maniratnam birthday special", "raw_content": "\nதவான் - ராகுல் சிறப்பான ஆட்டம்; 2 -ம் நாள் முடிவில் வலுவான நிலையில் இந்தியா\n'காவிரி��ில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்\n4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி -சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்\nஆசிய விளையாட்டு போட்டி -முதல் தங்கத்தை பதிவு செய்தது இந்தியா\n“மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nபாண்டியாவின் அசத்தல் பந்துவீச்சு; ரிஷப் பண்ட் சாதனை - 168 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி #EngvsInd\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\n”சமூக நீதியின் கலங்கரை விளக்கான கருணாநிதியின் புகழுக்கு என்றும் அழிவில்லை” -வைகோ உருக்கம்\nசூர்யா - சுப்புலட்சுமி காதல் தெரியும்... சூர்யா - பத்மா கதை தெரியுமா\nதன் படத்தைப்போலவே பாடல்களையும் நேர்த்தியாகக் அமைத்துக்கொள்வதில் மணிரத்னம் கில்லாடி. `இதற்கு மான்டேஜ் போதும். இதற்குத் தனியாக ஷூட் செய்ய வேண்டும்' என ஒரு பாடலை சுவாரஸ்யமாகப் படத்தில் காட்ட அவ்வளவு மெனக்கெடுவார். அதற்கு, இதோ சில உதாரணங்கள்...\n`தளபதி' படத்தின் மொத்தக் கதைக்களமும் ரஜினி - மம்மூட்டியின் நட்பு, ரஜினி - ஸ்ரீவித்யா இடையேயான பாசப்பிணைப்பு போன்றவற்றைச் சுற்றியே புனையப்பட்டிருக்கும். `சூர்யா - சுப்புலட்சுமி' கதையைப்போல படத்தில் சொல்லப்படாத இன்னொரு கதை `சூர்யா - பத்மா' கதை. ரஜினியும் பானுப்ரியாவும் தோன்றும் காட்சிகள் மூன்றுக்குமேல் இருக்காது. இருவரும் பரஸ்பரம் பேசிக்கொள்வது போன்ற காட்சிகள் இல்லை. குற்றவுணர்ச்சியின் வடிகால், பாவத்துக்கான பரிகாரம், பாதுகாப்பு போன்ற உணர்வுகளால் இருவரது உறவும் இழைக்கப்பட்டிருந்தாலும், அதில் அன்பும் ஈடுபாடும் மென்மையாகப் பதிக்கப்பட்டிருக்கும்.\nஒரு காட்சியில், \"இந்த ஊர்ல நிறைய ஆம்பளைங்க இருக்காங்க\" என்று ஆண்களால் தனக்குப் பாதுகாப்பில்லை என்பதைச் சொல்லி ஊரைவிட்டுச் செல்ல எத்தனிக்கும் பானுப்ரியாவைத் தடுத்து நிறுத்துவார் மம்மூட்டி. தமிழழகியிடம் கொடுத்த அறிமுகத்தின் நீட்சியாக `சூர்யா, நான் என்ன சொன்னாலும் செய்வான்' என்று நட்பின் உரிமையில் பானுப்ரியாவை ரஜினிக்குத் திருமணம் செய்துவைக்க மம்மூட்டி முடிவெடுப்பார். அவரின் சொல்லுக்காகவும் பான��ப்ரியாவின், தமிழழகி ஆகியோரின் பாதுகாப்புக்காகவும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்து, குங்குமத்தை எடுத்து பானுப்ரியாவின் நெற்றியில் வைப்பார் ரஜினி. இந்தக் காட்சியில் இளையராஜா பின்னிருந்து இசையால் அலங்காரம் செய்வார்.\n\"உனக்கு என்னைப் பிடிக்கலை. எனக்குத் தெரியும். இந்தக் குழந்தைக்கு ஒரு அப்பா இருந்திருக்கணும். இப்போ இல்லை. நான்தான் அவனைக் கொன்னேன். என் கையால அடிச்சுக் கொன்னேன் எனக்குத் தெரியலை. அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கும். இப்படி தேவதை மாதிரி ஒரு குழந்தை பிறக்கும்னு எனக்குத் தெரியலை\" என்று தனது பாவம் தோய்ந்த நியாயத்தைச் சொல்லி,\n\"நான் பாவிமா. பாவி. பாவம் பண்ணிட்டேன். மன்னிப்பு தேடிட்ருக்கேன். நீ கவலைப்படாத நான் இந்த வீட்டுக்குக் காவல். வெறும் காவல். உனக்குக் காவல். உன் குழந்தைக்குக் காவல்\" என்று ரஜினி தனது நிலைப்பாட்டைச் சொல்லி முடிக்கும்போது அதுவரை நடந்துகொண்டிருந்த பானுப்ரியா, சற்று நின்று ரஜினியின் முகத்தைப் பார்ப்பார். அந்தப் பார்வையில் கேள்விகளைவிட பதில்கள் அதிகம் இருக்கும். ஆனால், அந்தப் பதில்கள் வெறும் கண்ணீரால் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும்.\nஇந்தக் காட்சிகளினூடே மணிரத்னத்தை ஓரங்கட்டி இளையராஜாவும் வாலியும் தங்கள் பாணியில் கதையைத் தொடங்குவார்கள். `புத்தம் புது பூ பூத்ததோ...' என்ற பாடல் தொடங்கும் தருணம் அது. காட்சியமைப்பில் படத்தில் இடம்பெறாத பாடல். இருந்தாலும் இந்தப் பாடல்தான் சூர்யா-பத்மா கதாபாத்திரங்களின் முழுமை.`புத்தம் புது பூ பூத்ததோ...' என்று அந்த உறவின் தொடக்கத்தை பூவினும் மெலிதாய் எழுதி, `மொட்டவிழ நாள் ஆனதோ...' என்று அத்தனை ஆண்டுகள் அவள் பட்ட வலிகளை விசாரிப்பாகக் கேட்கிறான் சூர்யா. விசாரிப்பின் படிமத்தில் கேட்கப்பட்ட முதல் மன்னிப்பு அது. இந்தப் பாடலோடு இருவரும் மனதளவில் இணைகிறார்கள். அங்கிருந்து மணிரத்னம் கதையைத் தொடர்கிறார்.\nதமிழழகியிடம் அம்மா தன்னைத் தூக்கி எறிந்ததையும், தான் வளர்ந்த கதையையும் சொல்லும் ரஜினியை, பானுப்ரியா கவனிப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். \"வேறொரு மகராசி எடுத்து வளத்தா. இப்ப இந்த மகராசிக்கிட்ட பேசிட்டிருக்கேன்\" என்று ரஜினி சொல்லும் மகராசி பானுப்ரியாவாகக்கூட இருக்கலாம். இது தெரிந்த பிறகுதான் குழந்தையை மருத்���ுவ முகாமுக்குத் தூக்கிச் செல்லும்போது ரஜினியின் அம்மா சேலையைப் போத்தித் தூக்கிச் செல்வார் பானுப்ரியா. அதைப் பார்த்த பிறகுதான் ஸ்ரீவித்யாவுக்கு ரஜினியைப் பற்றித் தெரியவரும். படம் முதன்மைக் கதையின் பாதையில் தொடர்ந்து முடிவுக்கு வரும்.\nஇதுதான் இந்த சூர்யா-பத்மா கதை.\n\"எனக்கு என்னமோ அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்றாளோன்னு தோணுது. நீயும் அவளை லவ் பண்றியாடா ஏதாச்சும் பண்ணவேண்டியதுதானே\n\"அந்தப் பொண்ணு மனசுல தைரியம் இருந்தா, விருப்பம் இருந்தா, மனசுல பலம் இருந்தா, அவ அந்த கிரானைட் ஆள வேணாம்னு சொல்லிடுவா.\"\n\"நீ அவளைத் தடுப்பன்னு நினைச்சிருப்பாளோ என்னவோ.\"\nதிருமண ஏற்பாட்டில் பெண் பார்க்கும் படலம் வரை வந்த இந்திரா, திருச்செல்வனிடம் வந்து கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மறைக்கப்பட்ட காதலோடு சொல்லிச் சென்ற பிறகு திருச்செல்வனும் அவன் அக்காவும் பேசிக்கொள்ளும் காட்சி இது. இப்படித்தான் சொல்லப்படாத விருப்பங்கள் எதிர்முனையின் விருப்பத்தை எதிர்பார்த்திருக்கின்றன.\nகாதல் சொல்லப்பட வார்த்தைகளில் இத்தனை கவனம் காக்கும் திருச்செல்வன், இந்திராவை வேறொருவர் பெண் பார்க்க வந்த நிகழ்வில்கூட ஒருவித ஏமாற்றம் கலந்த உடல்மொழியோடுதான் பார்த்திருப்பான். இருவரின் விருப்பங்களும் மேகத்தினுள் உள்ள நிலவைப்போல மறைந்திருக்கிறது. இந்திராவும் வெளிக்காட்டாமல் திருச்செல்வனும் பிடிகொடுக்காமல் இருப்பதால், அரங்கேறாமல் இருக்கின்றன இருவருக்குமான விருப்பப் பரிமாற்றங்கள். விருப்பங்கள் என்பது, மறைத்துவைக்கும் காற்றைப்போன்றது. அவை `காரணம்' எனும் சிறுவெளிக்காக மட்டுமே காத்திருக்கிறது. காதலுக்கான காரணங்களை காதல்மொழியில் சொல்வதைப்போல் ஒரு திருமணத்துக்கான காரணத்தைப் பழமொழிகளில் காட்டியவர் மணிரத்னம்.\nஅகதி முகாமில் வளரும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பது, திருச்செல்வன் என்கிற முற்போக்கு எழுத்தாளனின் விருப்பம். அதற்கான சட்ட விதிமுறைகளுக்காக ஒரு திருமணம் தேவைப்படுகிறது. தன்னை விரும்பும் பெண்ணென்று தெரிந்தும் இணைவதற்கான காரணங்களுக்காகக் காத்திருந்ததுபோல காரணத்தை விருப்பத்தின் குறியீடாக இந்திராவிடம் வெளிப்படுத்துகிறான். அந்தக் குறியீட்டை மணிரத்னம் சொல்லும் காட்சி இது.\n\"என்ன கொண்டு வந்திருக்கீங்க, கல்லா... கயிறா\n அமுதாவுக்கு அம்மாவா இருப்பியா. யோசிச்சு சொல்லு.\"\nஇவ்வளவுதான் விருப்பதின் வெளிப்பாடு. மறைத்திருந்த காதலை `யோசிச்சு சொல்லு' என்று ஒரு விண்ணப்பமாக வெளிப்படுத்திவிட்டுச் செல்கிறான். என்னதான் இப்படியொரு பொதிந்த காரணத்தைத் திருமணத்தின் முதலீடாகக் கேட்கும் ஆணிடம் எந்தப் பெண்ணும் எளிதில் இசைந்துவிடுவதில்லை.\n\"ஒரு வருஷமா உங்களுக்காகக் காத்திட்டிருக்கேன். அந்தச் சின்னப்பொண்ணு வந்த அப்புறம்தான் நான் உங்க கண்ல பட்டேனா நான் என்ன இலவச இணைப்பா நான் என்ன இலவச இணைப்பா\" என்று பெண்ணுக்கே உரிய உரிமையில் \"பிடிச்சிருக்கு\" என்பதை கண்ணீரால் வெளிப்படுத்துகிறாள் இந்திரா. அழுகையின் பேசுபொருளாகக் கண்ணீரைக்கொண்டிருக்கும் வாழ்வியலில், மகிழ்ச்சிக்கான இந்தக் கண்ணீர் இனிப்பான ஒன்று.\nஎன்னதான் திருச்செல்வன் திருமண விருப்பத்தை வெளிப்படுத்தினாலும், அமுதாவைத் தத்தெடுப்பதுதானே அதன் மூலகாரணம் என்று மனதில் நினைக்கத்தோன்றுவது இயல்புதான். அந்த எண்ணத்தைத் துன்பமென்று அவள் நினைத்திருந்தாலும் அந்தத் துன்பம்தான் பேரின்பம் என எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து.\nஇன்பம் இன்பம் ஒரு துன்பம்\nசுஜாதா வார்த்தைகளாகவும், வைரமுத்து கவிதையாகவும், ரஹ்மான் இசையாகவும் சொல்வதை மணிரத்னம் ஒரு சிறுகதையாகக் காட்சியில் ஏற்றியிருப்பார்.\nசமீபத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தின் `வான்' பாடல், ‛ராவணன்' படத்தில் வரும் `நான் வருவேன்' வரிகளைச் சற்று ஞாபகப்படுத்துவதுபோல அமைந்திருந்தது. இந்த இரண்டு பாடல்களுமே மொழியின் ஒலியளவு ஒன்றோடொன்று இசைந்திருந்தது. இரண்டுக்குமான ஓசை ஒரே சீரான அளவீட்டில் இருப்பதுகூட காரணமாக இருக்கலாம். `வான் வருவான்' எதிர்பார்ப்பின் எழுச்சியென்றால், `நான் வருவேன்' நம்பிக்கையின் வெளிப்பாடு.\n`ராவணன்' படத்தின் அநேக விமர்சனங்கள் ராமாயணத்தின் கண்ணோட்டத்திலேயே அலசப்பட்டன. கதாபாத்திரங்களும் அப்படியே பொருத்திப் பார்க்கப்பட்டன. அந்த இதிசாகப் பார்வையைவிடுத்து சாதாரண பார்வையில் அணுகினால், இதன் அழகியல் வேறாக இருக்கிறது. வீரா என்கிற ஓர் ஆண், ராகினி என்கிற ஒரு பெண்ணை 14 நாள்கள் கடத்திவைத்திருக்கிறான். அவன் அந்தப் பெண்ணின் மீதான ஓர் ஈர்ப்பில் அதன் நோக்கம் க���மம் இல்லையென்ற ஒரு பார்வையில் அவளுடன் பயணிக்கிறான். அதைத்தான் வைரமுத்து முதல் சந்திப்பில் `உசுரே போகுதே உசுரே போகுதே' எனத் தொடங்கியிருப்பார்.\nபாடலின் மொத்தமும் ஒரு confessional approach ரீதியிலேயே பயணித்திருக்கும். வரிகளும் விளக்கங்களும் அதற்கான நிலைப்பாடுகளும் என அந்த உறவுக்கான மொத்த முகத்தையும் வரி வரியாக எழுதியிருப்பார் வைரமுத்து.\nகாதலும் அது சம்பந்தப்பட்ட உணர்வுகளும் மட்டுமே மேலோங்கியிருக்கும். `அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி', `என் மயக்கத்த தீத்துவெச்சு மன்னிச்சிருமா', `ஒடம்பும் மனசும் தூரம் தூரம், ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல' என அனைத்து வரிகளுமே ஆழ்மன பிதற்றல்களே தவிர, ஓர் ஆணின் அத்துமீறலாக அமையவில்லை.\n`இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல\nஒண்ணு ரெண்டு தப்பிப்போகும் ஒழுக்கத்தில\nவிதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள\nஎன்ற வரிகளில் விதியைப் பற்றியும் விதிவிலக்கைப் பற்றியும் எழுதி ஓர் ஆணின் மனப்பிறழ்வுகளுக்கு நியாயம் செய்திருப்பார். 14-வது நாளில் கணவனைக் காப்பாற்ற ராகினியின் போராட்டத்தின்போது துப்பாக்கியுடன் அவளிடம் வீரா சொல்லும் தன்னிலை விளக்கம்.\n“சுடுங்க. இங்கன (நெஞ்சில் துப்பாக்கி வைத்து) சுட்டா பத்தே நிமிஷம்தான். மனசுல இருக்க கண்றாவி, சஞ்சலம், வேதனை, கூடவே உசுரும் போயிரும். ஆனா இங்கன (தலையில் துப்பாக்கி வைத்து) சுட்டா, ஒரே நொடி. நினைப்பு, ப்ரியம், ஆசை, மூச்சு எல்லாம் ஒண்ணாபோயிரும். வலிக்காது. உங்களை இப்படியே சந்தோஷமா பார்த்துக்கிட்டே சிரிச்சுக்கிட்டே சரிஞ்சிருவேன்.”\nஇதிலுள்ள புரிதலை சற்று பார்த்தால், அவனுக்கு அவள் மீதான அன்பும் காதலும் புத்திக்கு எட்டிய ஒன்று என்பதை அவனே ஒப்புக்கொண்டிருப்பான்.\n\"கூடவே இருந்தா என் புருஷனை விட்ருவியா\" என்று ராகினி கேட்டதும், புத்தி மனம் இரண்டும் யோசிக்க, அவளது கண்களைக் கட்டி கணவனிடமே அனுப்பிவிடுவான் வீரா. ஆனால், கணவனது சூழ்ச்சித் திட்டம் தெரியாமல் கணவனின் சந்தேகத்துக்கு விடை தேட மீண்டும் வீராவிடம் வருகிறாள் ராகினி. ரஹ்மானின் உதவியோடு தொடங்கும் காட்சி அது.\n\"கண்ணக்கட்டி போங்கன்னு அனுப்பிவெச்சப்பகூட வருத்தபடலேயே, திரும்பி வந்தோன மட்டும் ஏன் இம்புட்டு சந்தோஷமா இருக்க���\" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி \"அழாதியே, முழுங்குங்க, முழுங்குங்க\" என்று தேற்றுவான். ஒரு சிறு கீறலில் சிணுங்கும் குழந்தையின் பேரிரைச்சல் அணைவதுபோல வீராவின் மேனரிசத்தில் `பக்... பக்... பக்...' எனச் சிரித்துக்கொண்டே அவளுக்கான உணர்வுகளை கண்ணீரோடு காட்டுவாள் ராகினி. கண்ணீரில் தெரியும் மகிழ்ச்சி, புனிதமானது.\nஉதட்டையும் கண்களையும் நேர்க்கோட்டில் வைத்து கண்ணீரில் வீரா சொல்லும் வசனம் `உசுரு வந்திருச்சு, உசுரு வந்திருச்சு, மனசு வந்திருச்சு' முதல் நாள் `உசுரே போகுது' எனச் சொன்ன அதே வீரா, இறுதிநாளில் `உசுரு வந்திருச்சு' என முடித்திருப்பான். இது வைரமுத்து அங்கு சொன்ன விடுகதையின் விடையை மணிரத்னம் இங்கு சொல்லியிருப்பார்.\nஒரு சுழற்சியை, ஒரு பூரணம் என்றுகூட சொல்ல முடியும். `உசுரே போகுதே'-வில் தொடங்கிய ஒரு கதை, `உசுரு வந்திருச்சு'வில் முடியும். இந்த இரண்டுக்குமான இடைவெளியை, காரணத்தை வாழ்வின் அர்த்தமாகச் சொல்வது வைரமுத்துவின் அழகு.\n\"அர்த்தம் புரியும்போது வாழ்வு மாறுதே\nவாழ்வு கழியும்போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே\"\n`உசுரு வந்திருச்சு' என்ற சொன்ன நாளில்தான் அவன் உயிரும் பிரியும். அந்த மலை உச்சியிலிருந்து பள்ளத்தில் குண்டடிப்பட்டு உயிர் பிரியப் பிரிய காற்றில் கரையும் வீரா, முகம் முழுக்க வீராவின் ரத்தத்தோடு கை நீட்டும் ராகினி என அந்தக் காட்சியில் புரியும் மொத்த அர்த்தங்களும்.\n\"ஒரு கனவு காற்றில் மிதக்குதோ\nஅவர்களது கனவு காற்றில் மிதப்பதுபோல, வீரா புன்னகையோடு மிதந்துகொண்டே 'மீண்டும் வருவேன்' எனக் கையசைத்துச் செல்வான்.\nஉணர்வதும் கரைவதும் ராஜா இசையில் தொடங்குதம்மா..\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்ப\nமீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை நெகிழவைத்த கேரள முதல்வர் பினராய\n'சந்திரமுகி' ஐஸ்வர்யா, 'ஐ' டாக்டர் மும்தாஜ், 'நல்ல சிவ' கமல்..\nஅமெரிக்கக் கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்..\nசெல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்\n' - ஸ்டாலினுக்குக் குவியும் ஆ\nஇந்திய அணி இப்படியும் ஒரு சாதனை - நாட்டிங்ஹாம் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில்\nமுதல்நாளே 40,000 வாடிக்கையாளர்கள்.... ரூ.6 கோடி விற்பனை... `ஐக்கியா’-வில் என்ன ஸ்பெஷல்\n' - ஸ��டாலினுக்குக் குவியும் ஆஃபரும் எச்சரிக்கையும் #VikatanExclusive\n’ - துபாய் போலீஸ் அதிகாரியின் மனதை கலங்கடித்த அந்தக் காட்சி\nசொத்துக்குவிப்பு வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை\n`என்னை மன்னித்து விடு...' - காதலிக்காக போலீஸை கலங்கடித்த காதலன்..\nமிஸ்டர் கழுகு: திருப்பரங்குன்றத்தில் துரை தயாநிதி... திருவாரூரில் உதயநிதி\nமகளின் மேற்படிப்புக்கு எதில் முதலீடு செய்வது\nமுதலீட்டுக்கு ஏற்ற 5 லார்ஜ்கேப் பங்குகள்\nமுடிந்தது முன்னோட்டம்: உருகிய ஸ்டாலின்... உறுதி கொடுத்த உடன்பிறப்புகள்\nஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்\nசூர்யா - சுப்புலட்சுமி காதல் தெரியும்... சூர்யா - பத்மா கதை தெரியுமா\nஒரே ஒரு உலகத்துல.. ஒரே ஒரு ராஜா\n'அன்னிக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சவங்க இப்ப என் காமெடிக்குச் சிரிக்கிறாங்க...' - கோடம்பாக்கம் தேடி..\n'என்னாச்சி' முதல் 'என்னம்மா இப்படி...' வரை.. - சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-19T23:15:40Z", "digest": "sha1:7R6KJDBAN5ZHGXNIGOXDDSMPQ6NNGTCY", "length": 11718, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசையில் வோர்னர் முதலிடம். – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Sports ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசையில் வோர்னர் முதலிடம்.\nஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசையில் வோர்னர் முதலிடம்.\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் முதலிடம் பிடித்துள்ளார்.\nகடந்த 2016 ம் ஆண்டுமுதல் வெறுமனே 28 ஓருநாள் போட்டிகளில் 9 சதம், 4 அரைசதம் அடங்கலாக 1755 ஓட்டங்களை வோர்னர் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅத்தோடு இந்த புதிய தரவரிசையில் 2 வது இடத்தில் தென் ஆபிரிக்க அணியின் டி வில்லியர்ஸும் , 3 வது இடத்தில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியும் தரநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.\nதென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி கொக் 4 வது இடத்திலும், நியுசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 5 வது இடத்திலும் தரநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்..\nஜோ ரூட், ஹாசிம் அம்லா, ஸிடீவ் ஸ்மித், மார்டின் கப்டில் மற்றும் பாகிஸ்தானின் வளர்���்துவரும் துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது\nஆஸி.கேப்டன் பதவியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ராஜினாமா\n என அலறும் கலெக்டர் இந்திய தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்ட பெண் கலெக்டர் அம்ரபாலி கடா. இவர் 2016-ம் ஆண்டு முதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார். அம்மாநில அரசானது கலெக்டர்...\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. பிஜி தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறித்த நிலநடுக்கமானது, 8.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும்...\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். உடல்உபாதைகள காரணமாகவே அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா பற்றியும், அவரின் போட்டோக்கள் பற்றியும் தற்போது பரவலாக பேசப்படுகின்றது. தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சிறு கதாபாத்திரங்களிலும் அருமையாக நடித்து அசத்துபவர் ஆண்ட்ரியா. அந்தவகையில்,...\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் கைது\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் 81பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தென் பகுதி...\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங��களுக்கு எப்படி பாஸ்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டிகளில் விளையாட தடை\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nநடிகை பூர்ணாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2018-08-19T23:09:19Z", "digest": "sha1:ZIQB355V2JJODGIF6OWCLWUURAQFZRSQ", "length": 18340, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை எளிதில் எட்டுவதற்கு இலங்கையின் பாரிய கூட்டுறவுத் துறை பக்கபலமாக அமையும்", "raw_content": "\nமுகப்பு Business தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை எளிதில் எட்டுவதற்கு இலங்கையின் பாரிய கூட்டுறவுத் துறை பக்கபலமாக அமையும்\nதேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை எளிதில் எட்டுவதற்கு இலங்கையின் பாரிய கூட்டுறவுத் துறை பக்கபலமாக அமையும்\nஇலங்கை அதன் 2030 ஆம் ஆண்டை நோக்கிய தேசிய நிலையான வளர்ச்சி இலக்கு திட்டத்தை விரைவாக செயற்படுத்துவதற்கு அதன் பாரிய கூட்டுறவுத் துறையினை இணைத்துள்ளது. அரசாங்கமும் கூட்டுறவு அமைப்பும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நமது தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை நாம் எளிதாக அடைய முடியும் என்பதை நான் வலியுறுத்துகிறேன.; இலங்கையின் கூட்டுறவு நிறுவனங்கள் பல துறைகளில் செயற்பட்டு வருகின்றன. இவை சமூக அடிப்படையிலான அமைப்பாக இருந்து நிலையான வளர்ச்சி இலக்குக்கு ஆதரவளிக்க முடியும் என தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகடந்த வாரம் வியட்னாம் ஹனோய் மாநிலத்தில் ‘நிலையான வளர்ச்சி இலக்கு மற்றும் வலுவான பங்குடைமையினை, அரசாங்கம் மற்றும் கூட்டுறவு பங்குதாரர்களுக்கிடையில் மேம்பாடுத்தல்’ என்ற தொனிப்பொருளில் 2017 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கூட்டுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு கூறினார்.\nஇம் மாநாட்டில் கலந்துக்கொண்ட சர்வதேச அமைச்சர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்: இலங்கை கூட்டுறவுத் துறையின் பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற ரீதியில் தற்போது இலங்கை அதன் தேசிய க���ட்டுறவு கொள்கை வகுப்பீட்டு உருவாக்க வேலைத்திட்டத்தின் இறுதி கட்டத்ததை அடைந்து வருகிறது என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன். 1906 ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் இலங்கையின் முதலாவது கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது.\nபல தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்கள் இன்று இலங்கையின் கூட்டுறவுத்துறையினை இன்னும் மையப்படுத்தப்பட்டதாகயில்லை. இது ஒரு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய விடயமாகும். மத்திய அரசின் இவ்விடயத்திற்குரிய அமைச்சர் என்ற ரீதியில் தேசிய கூட்டுறவு கொள்கை வகுப்பீட்டு உருவாக்கம் எனக்கு ஒரு முக்கிய பொறுப்பு என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மாகாண அமைச்சர்கள், மாகாண கூட்டுறவு திணைக்களங்கள் மற்றும் மாகாண மட்ட கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுக்களுடன் நாங்கள் கூட்டிணைந்து செயற்படுகின்றோம்.\nகூட்டுறவு துறையை பாதுகாப்பதற்காக கொள்கைகள் மற்றும் மதிப்புகள் தொடர்பாக அரசாங்கத்திற்கும் கூட்டுறவு அமைப்புக்கும் இடையே கூட்டிணைந்த\nபுரிந்துணர்வு, பாலினம் மற்றும் இளைஞர் போன்ற பொருத்தமான காரணிகளுக்கான ஒத்துழைப்பு என்பன் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். இந்த மாநாடு 2030 இலக்குகளை எதிர்நோக்குகிறது. இதனால் அரசாங்கமும் கூட்டுறவு அமைப்பும் ஒன்றாக செயற்படுவதுடன் மூலம் நமது தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை எளிதாக அடையலாம் என்பதை நான் வலியுறுத்துகிறேன்.\nதற்போது தெற்காசிய நாடுகள் மத்தியில் அபிவிருத்தி கலந்துரையாடல்களின் போது பாலின விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது. கொள்கை திட்டம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களை கூட்டுறவு அமைப்புடன் இணைந்து செயல்படுத்துவது நிலையான வளர்ச்சி இலக்கு வெற்றிக்கு ஒரு நெம்புக் கோலாக அமைய முடியும். தற்போது தலைவர்கள் மற்றும் உயர் முகாமைத்துவ மட்ட அதிகாரிகள் மத்தியில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவேயுள்ளது.\nஇலங்கையின் கூட்டுறவு துறை செயற்பாடுகள் விவசாயம். நுகர்வோர்.உற்பத்தி> சுகாதார சேவைகள் கைத்தொழில் நிதி எரிபொருள் விநியோகம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது முழுமையான ஈடுபாடு இருப்பதால் நிலையான வளர்ச்சி இலக்குக்கு சமூக அடிப்படையிலான இயக்கமாக ஒத்துழைக்க முடியும்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீ��் தலைமையில் புதிய கூட்டணி\nமுஸ்லிம் நாடுகள் தட்டிக்கேட்குமென நினைப்பது மடைமைத்தனம் – ரிஷாட்\nஇனவாதத்தை தூண்டுவது மதகுருவாக இருந்தாலும் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் : ரிஷாட் சபையில் ஆவேசம்\n என அலறும் கலெக்டர் இந்திய தெலுங்கானா மாநிலத்தில் வாரங்கல் மாவட்ட பெண் கலெக்டர் அம்ரபாலி கடா. இவர் 2016-ம் ஆண்டு முதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார். அம்மாநில அரசானது கலெக்டர்...\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. பிஜி தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. குறித்த நிலநடுக்கமானது, 8.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும்...\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஜோன்சன் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். உடல்உபாதைகள காரணமாகவே அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,...\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா\nபோட்டோ ஷுட்டிற்கு கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா பற்றியும், அவரின் போட்டோக்கள் பற்றியும் தற்போது பரவலாக பேசப்படுகின்றது. தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி சிறு கதாபாத்திரங்களிலும் அருமையாக நடித்து அசத்துபவர் ஆண்ட்ரியா. அந்தவகையில்,...\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் கைது\nகடலட்டை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாண மீனவர்கள் 81பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தென் பகுதி...\nஎமிக்கு போட்டியாக கவர்ச்சிப்படங்களை வெளியிடும் சந்திரிகா ரவி \nநடிகை திரிஷாவின் கவர்ச்சி புகைப்படம் உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வை���்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு போட்டிகளில் விளையாட தடை\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\nநடிகை பூர்ணாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/12/18/the-15-top-billionaire-daughters-india-006632.html", "date_download": "2018-08-19T23:41:05Z", "digest": "sha1:JC2Y45GD3LW4323VVCW2VUHIFNBDOBUQ", "length": 36755, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள்..! | The 15 Top Billionaire Daughters of India - Tamil Goodreturns", "raw_content": "\n» இவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள்..\nஇவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள்..\nவருமான வரி வசூலில் சாதனை.. எவ்வளவு வசூல் தெரியுமா\nசபாஷ் சரியான போட்டி.. அனன்யா பிர்லா - நட்டாஷா புனாவாலா..\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\nஇவர்கள் தான் இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள்\nவாஜ்பாய் மறைந்தாலும் இந்தியர்கள் மனதில் இது மட்டும் மறையாது..\nரூபாய் மதிப்புச் சரிவினை அடுத்து அந்நிய செலாவணிக்கு கையிருப்புக்கு வந்த புதிய சிக்கல்\nஆன்லைன் கேமில் லட்சாதிபதியான சென்னை சிறுவன்- ஆச்சரியப்படுத்தும் செல்போன் செயலி\nபொதுவாக தந்தை - மகள் உறவு என்பதே ஒரு சுவாரஸ்யமான உறவு முறை. இருவரும் மிகவும் அன்னியோன்யமாகவும் பாசமாகவும் இருக்கும் உறவுமுறை. எந்த ஒரு தந்தைக்கும் தனது மகள்தான் செல்லம். சாதாரண குடும்பத்திலேயே தந்தை - மகள் உறவு சுவாரஸ்யமாக இருக்கும்போது கோடீஸ்வரர்களின் தந்தை மகள் குறித்து கூறவும் வேண்டுமா\nபல மகள்கள் தங்கள் தந்தையின் வழிகாட்டுதலின்படி குடும்ப வியாபாரைத்தை திறம்பட நடத்துவதிலும் ஒருசிலர் தாங்கள் படித்த படிப்புக்கேற்ற தொழில் அல்லது வேலைகளை தேடிக் கொள்வதிலும் இருப்பார்கள். ஆனால் அதிகபட்சமாக பெரும்பாலான கோடீஸ்வரர்களின் மகள்கள் தங்கள் தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் அவருடையை தொழிலையே தேர்வு செய்கின்றனர். ஒருசிலர் தந்தையை விட திறமையாக நிர்வாகம் செய்த மகள்களும் இந்தியாவில் உண்டு.\nஇந்நிலையில் இந்தியாவின் 15 கோடீஸ்வர தந்தை மகள்கள் குறித்து தற்போது பார்ப்போம்.\nஇந்திய கோடீஸ்வரர்களின் மகள்கள் குறித்து குறிப்பிடும்போது வினிதா குப்தாவை விட்டுவிடவே முடியாது. அந்த அளவுக்கு முக்கியமானவர் இவர். தேஷ் பந்து குப்தா என்ற மருந்து கம்பெனிகளின் நிறுவனரின் மகளான வினிதா, தந்தையின் மருந்து கம்பெனிகளை தன்னுடைய பொறுப்பில் ஏற்று வெற்றிகரமாக நடத்தி வருபவர்.\nஎலக்ட்ரிக்கல் இஞ்சினியரின் பட்டம் படித்த வினிதா, இந்தியாவின் சக்தி மிகுந்த இளம்பெண்களில் மிக முக்கியமானவர்.\nராஜ் மற்றும் தீப்தி சால்காகோர் அவர்களின் புதல்வியான இவர், இந்தியாவின் கோடீஸ்வர தம்பதிகளின் மகள் ஆவார். சமூகத்தில் பெண்கள் கல்வி மற்றும் தனித்திறனுடன் இருக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கையை வைத்துள்ளவர்களில் ஒருவர் இஷிதான். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் ஜர்னலிசம் பட்டப்படிப்பு படித்த இவர், ஜர்னிலிசம் துறையில் பல சாதனைகள் செய்து வருகிறார்.\nஇவருடைய புரட்சி மிகுந்த கருத்துக்கள் எழுத்து உருவம் பெறும்போது மிகுந்த வலிமையை தருவதாக அமையும். பல இந்திய மற்றும் சர்வதேச பப்ளிகேசன்கள் இவருடைய எழுத்துக்க்களை பிரசரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகோத்ரேஜ் குரூப்பின் தலைவரான இவர் தனது தந்தை தொழிலை திறம்பட கையாண்டு வருபவர்களில் ஒருவர். இவருடைய குடும்ப சொத்தின் மதிப்பு சுமார் $5 பில்லியன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற நிஷா, இன்று தனது தந்தையின் கோத்ரேஜ் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 20,000 தொழிலாளிகளுக்கு பாஸ் ஆக இருந்து வருகிறார்.\nஇவருடைய நிறுவனத்தின் சோப்பு, தலைமுடி சம்பந்தமான தயாரிப்புகள், டாய்லட் பயன்பாட்டு பொருட்கள் ஆகியவை இந்திய அளவில் புகழ் பெற்றவை\nஇந்தியாவில் உள்ள மிக அழகான கோடீஸ்வர பெண்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் மிகப்பெரிய தொழிலபதிபர்களில் ஒருவரான ஷிவ் நாடார் அவர்களின் புதல்வி மட்டுமின்றி வெற்றி பெற்ற பெண் தொழிலதிபர்களின் ஒருவரும் ஆவார். இவர் தனது 28வது வயதில் எச்.சி.எல் என்ற $5 மில்லியன் மதிப்பு மிகுந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக அதிகாரியாகவும் பதவி ஏற்றார்.\nஇன்று வரை வெற்றிகரமாக தனது நிறுவனத்தை உலகம் போற்றும் வகையில் நடத்தி வரும் இவர் ஷிவ் நாடார் பவுண்டேஷன் என்ற டிரஸ்ட்டின் தலைவராகவும் இருந்து வருகிறார்.\nபிரபல தொழிலதிபர் அதி கோத்ரேஜ் அவர்களின் மூத்த மகள். இவருக்கு நாசி என்ற தங்கை உண்டு. கோத்ரேஜ் நிறுவனத்தின் பல குரூப் கம்பெனிகளுக்கு போர்டு இயக்குனராக தான்யா துபாஷ் உள்ளார். கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனம், கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் உள்பட பல நிறுவனங்கள் இவருடைய நிர்வாகத்தின் கீழ் தான் உள்ளது. அதுமட்டுமின்றி பாரதிய மகிளா வங்கி உள்பட ஒருசில வங்கிகளுக்கும் தான்யா தான் போர்டு டைரக்டராக உள்ளார்.\nஇந்த வங்கியின் மூலம் இந்திய மகளிர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இவரது கொள்கை. இந்தியாவின் சக்தி மிகுந்த பெண்களில் ஒருவர் தான்யா என்று கூறுவதில் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் முக்கிய தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி அவர்களின் மகள்தான் இந்த அக்சதா மூர்த்தி. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற அதிர்ஷ்டக்கார மாணவர்களில் இவரும் ஒருவர். இங்கு இவர் கல்வி மட்டும் பயிலவில்லை. தனது வருங்கால கணவரையும் கண்டுபிடித்தார்.\nஆம், ரிஷி சுனக் என்பவரை இவர் ஸ்டேன்போர்டில் படிக்கும்போதே தனது வருங்கால கணவராக தேர்வு செய்தார். தனது தந்தையின் ஐடி நிறுவனத்தை மிகச்சிறந்த வழிகாட்டுதலுடன் நடத்தி வெற்றிகரமான பெண் தொழிலதிபர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை வகித்து வருகிறார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான கே.பி.சிங் என்பவரின் மகளான இவர் டி.எல்.எப் நிறுவனத்தின் சேர்மனாக பதவியேற்று அந்நிறுவனத்தை திறம்பட நடத்தி வரும் பெண்மணி ஆவார். மேலும் இவர் BOD நிறுவனத்தின் உறுப்பினராக இருந்து வருவதோடு இந்தியாவில் உள்ள ஆடம்பரமான பல புரோஜக்ட்களை எடுத்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றவர்.\nபென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வார்ட்டன் கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு படித்த பியா, பொருளாதாரத்தில் மேதையாகியுள்ளார். அதுமட்டுமின்றி பிலிம் மேக்கிங் படிப்பையும் இவர் நியூயார்க்கில் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா மட்டுமின்றி உலகப்புகழ் பெற்ற இரும்பு தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரான லட்சுமி மிட்டல் அவர்களின் மகள் தான் இந்த வனிஷா பாட்டியா. தொழிலதிபர்களின் மகள்கள் குறித்த பட்டியல் ஒன்றை உலகப்புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் எடுத்தபோது கடந்த 2007ஆம் ஆண்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தவர் இந்த வனிஷா.\nஅமித் பட்டியா என்பவரை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்த வனிஷா, தனது தந்தையின் பிரிட்டன் தொழிலுக்கு அவரை தலைமை ஏற்க செய்தார். வனிஷா- அமித் திருமணம் இந்தியாவில் நடைபெற்ற மிக காஸ்ட்லியான திருமணங்களில் ஒன்று என்பது நாடறியும்\nஃபியூட்சர் குரூப்பின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கிஷோர் பியானியின் மகள் தான் இந்த ஆஷினி பியானி. கிஷோர் பியானி அவர்களின் குடும்பத்தில் இருந்து பிசினஸுக்கு வரும் முதல் பெண்மணி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க்கில் உள்ள பார்சன்ஸ் ஸ்கூள் ஆப் டிசைன் மற்றும் ஸ்டேன்போர்டு ஆகியவற்றில் கல்வி பயின்ற ஆஷினி படிப்பை முடித்ததும் தனது தந்தைக்கு உதவியாக தொழிலில் இறங்கிவிட்டார். மானுடவியலாளர்கள், தொன்மவியலார்கள், மற்றும் சமூகவியலாளர்கள் ஆகியோர்களுடன் பணிபுரியும் மிகச்சிறந்த வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலி ஆஷினி பியானி என்பது குறிப்பிடத்தக்கது.\nரவி ரூயா மற்றும் ஷஷி ரூயா சகோதர்களின் எஸ்ஸார் குரூப் என்றாலே இந்தியாவின் மிகபெரிய குரூப் என்பது அனைவரும் அறிவர். இவர்களில் ரவி ரூயாவின் மகள்தான் இந்த ஸ்மிதி ரூயா.\nநியூயார்க நகரில் உள்ள ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பிசினஸ் என்ற கல்வி நிறுவனத்தின் பொருளாதாரம் மற்றும் மார்க்கெட்டிங் படிப்பை முடித்த ஸ்மிதி, லண்டனில் பப்ளிஷிங் படிப்பையும் முடித்தவர். தனது தந்தையின் தொழில் வாரீசாகவும் உள்ளவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடாடா நிறுவனத்தின் மிக அதிகமான ஷேர்களை வைத்துள்ள பலோன்ஜி மிஸ்ட்ரியின் மகளான ஆலு மிஸ்ட்ரி பிறக்கும்போதே கோடீஸ்வர குழந்தையாக பிறந்தவர். இவர் தான் காதலித்த நோயல் டாட்டா என்பவரை திருமணம் செய்தார்.\nஇந்த திருமணம் மிகவும் ஆடம்பரமான திருமணம் மட்டுமின்றி இவர்களுடைய இல்வாழ்க்கையும் வெற்றிகரமானது. இவருடைய கணவர் நோயல் டிரெண்ட் இந்தியாவின் சேர்மனாகவும் இவருடைய சகோதரர் சைரஸ் மிஸ்ட்ரி டாடா குரூப்பின் சேர்மனாகவும் உள்ளனர்.\nகுமார மங்கலம் பிர்லா என்ற இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரின் மகளான அனன்யா ஸ்ரீ, ஒரு கமாடிட்டி ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போ��ு அனன்யா ஸ்ரீ ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இவர் படிக்கும்போதே பெண்கள் முன்னேற்றம் குறித்து யோசித்து கொண்டிருப்பவர். அதுமட்டுமின்றி ஏழை எளியோர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுள்ள ஒரு சமூக நல நல்லெண்ணம் கொண்டவர்.\nபிரமா ஹெல்த்கேர் என்ற வெற்றிகரமான நிறுவனத்தை தொடங்கிய அஜய் பிரமா என்பவரின் வாரீசாக பிறந்த நந்தினி, தனது குடும்பத்தொழிலை ஏற்று வெற்றிகரமாக நடத்தி வருபவர்.\nபார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் வெற்றிகரமான தொழிலதிபரான அஜய், தனது டி.என்.ஏ பிரிவுக்கு மகள் நந்தினியை தலைவராக்கினார். தூய்மையான குடிநீரை மக்களுக்கு வழங்கு வதில் நந்தினியின் நிறுவனம் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு பிறந்த அதிர்ஷ்டக்கார மகள் இஷா அம்பானி. ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் டாப் 10 தொழிலதிபர்களின் பட்டியலில் இஷாவின் பெயர் உள்ளது என்பதே இவரது வெற்றிக்கு சான்று.\nயேல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இஷா ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ள குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றார். மும்பையில் உள்ள அண்ட்டிலா பில்டிங் என்ற 27 மாடி கட்டிடத்தில் இவரது குழந்தை பருவம் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மிக அதிக மதிப்பு உடைய கட்டிடங்களில் ஒன்று இவர் வாழும் பங்களா என்பது குறிப்பிடத்தக்கது.\nமிக்கிய ஜக்தியானி என்ற மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள் தான் இந்த நிஷா ஜக்தியானி. லேண்ட்மார்க் ரீடெயில் ஸ்டோர்களின் உரிமையாளரான மிக்கி தனது மகளை ஆரம்பத்திலேயே முதலாளி ஆக்காமல், படிப்படியாக அடிமட்டத்தில் இருந்து தனது தொழிலை கற்று கொடுத்து வளர்த்துள்ளார்.\nகடைநிலை ஊழியர்களில் ஒருவராக இருந்து நல்ல அனுபவத்துடன் வளர்ந்து வரும் நிஷா, இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 2000 ஸ்டோர்களுக்கு உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு $6 பில்லியன் டாலர் அளவுக்கு இவருடைய ஸ்டோர்களில் வியாபாரம் ஆகின்றது. தந்தை தொழிலை கவனிப்பது மட்டுமின்றி ஐகானிக் என்ற சொந்த நிறுவனத்தை ராஸா பெயிக் என்பவருடன் இணைந்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் இவர்தான்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..\nதுருக்கி லிரா-வின் சோக கதை.. 8 மாதத்தில் 80% சரிவு..\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prasanna.org/rajanayahem-about-mgr.html", "date_download": "2018-08-19T22:42:33Z", "digest": "sha1:IYGMMBDSFLVY3RRKY6U6POUWB3UATZGV", "length": 5754, "nlines": 18, "source_domain": "www.prasanna.org", "title": "நடிக்கத் தெரிந்த எம்.ஜி.ராமச்சந்திரன்", "raw_content": "\nராஜநாயகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் நடிப்புத் திறமையை பட்டியலிடும் வலைப்பூ.\nஇன்னொன்று மாறு வேடம் போட்டு விட்டால் எம்.ஜி.ஆர் நடிப்பில் புது பரிமாணம் வந்து விடும்.கூடு விட்டு கூடு பாய்வது போல ஆளே மாறிவிடுவார். மலைக்கள்ளன் படத்தில் வருகிற முசல்மான் பாய் வேஷம் துவங்கி எந்தப் படத்தில் வேண்டுமானாலும் எந்த நிபுணர் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளட்டும்.’போயும்,போயும் மனிதனுக்கிந்த புத்தியைக்கொடுத்தானே’ பாடல் காட்சி , ‘எங்கள் தங்கம்’ படத்தில் மொட்டையாக ஐயர் வேடமிட்டு கதாகாலட்சேபம் செய்யும்போது பார்க்கவேண்டும்.\nஎம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த எந்தப் படத்தில் மாறுவேஷமிட்டாலும் விஷேச பரிமாணத்தை தொடுவதை காணமுடியும். தனிப்பிறவி படத்தில் ஒரு காட்சியில் முருகன் வேடம் போட்டவர்.பொருத்தமாயிருக்கும். காதல் வாகனம் படத்தில் ஆங்கிலோ இந்தியப்பெண் வேடம் அவர் ஏசுநாதர் ஆக நடிக்க ஒரு படம் பூஜை போடப்பட்டது.அப்போது அவர் ஏசு வேடத்தில் நடிக்க எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் இப்போது கூட பார்க்க கிடைக்கின்றன.சாந்த சொரூபியாக ஏசு போலவே தான் இருப்பார்.\nஸ்ரீ எம்.ஜி.ஆர் ப்ளாக்கில் இருந்து இதைப் பற்றிய செய்தி. எவ்வளவு உண்மை என்று தெரியாது. ஆனால் படிக்க நன்றாக இருந்தது. நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். ரவீந்திரன் எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த இயேசு நாதர் படத்தின் கதை எழுத்தாளர். படபூஜை போட்ட 30 நாட்களில் படம் நிறுத்தப்பட்டு விட்டது, எம்.ஜி.ஆர் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்ட காரணத்தினால். ரவீந்திரன் எம்.ஜி.ஆரிடம் வினவியபோது, அதற்கு எம்.ஜி.ஆர், சில கிராமங்களில் அவருடைய இயேசு நாதர் படத்தின் புகைப்படத்தை சிலர் இயேசுவாக நினைத்து வழிபாடு செய்தார்களாம். இது பிடிக்காத காரணத்தினால், அவர் படத்திலிருந்து விலகிவிட்டாராம்.\nஎனக்கு என் சொந்தங்கள் எம்.ஜி.ஆருக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லும் போது சிரிப்பாகத்தான் இருக்கும். இன்றளவும் நான் எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா பார்க்கிறேன், பார்த்துக் கொண்டே இருக்கிறேன். 1000 தடவை இருக்கும். சலிக்கவே இல்லை. அதுவும் அன்பே வா புதிய பரிமாணம்.\nCharisma என்பதற்கு அடையாளம் எம்.ஜி.ஆர். தேஜஸ் என்ற விஷயத்தில் எம்.ஜி.ஆரின் முகத்தை மீறி ஒன்றைக்குறிப்பிட முடியுமாஜனவஸ்யம்,ராஜவஸ்யம் என்பதற்கு இன்னொருவரை சொல்லமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/ramadoss-on-admk-2542018.html", "date_download": "2018-08-19T23:37:47Z", "digest": "sha1:DSMC72HBJASTQAE2VQT4HZRL7IYFCW5D", "length": 5553, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கொள்ளை!", "raw_content": "\nஅதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல் கேரளமக்களுக்கு உதவுவது எப்படி கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்��லி முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 72\nஅரை நூற்றாண்டு தலைமை – ராவ்\n”இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர் “ – அன்புடன் மு.க\nசினிமா – கணவனைச் சுடலாமா – இரா.கெளதமன்\nPosted : புதன்கிழமை, ஏப்ரல் 25 , 2018\nமது விற்பனையும், மணல் கொள்ளையும்தான் அ.தி.மு.க ஆட்சியின் அதிகாரப்பூர்வமான அடையாளங்கள்\nமது விற்பனையும், மணல் கொள்ளையும்தான் அ.தி.மு.க ஆட்சியின் அதிகாரப்பூர்வமான அடையாளங்கள்\n- டாக்டர் ராமதாஸ், பாமக.\n‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftecdl.blogspot.com/2018/05/6.html", "date_download": "2018-08-19T22:54:04Z", "digest": "sha1:FVYVXFGWQAJ42XNXX7LILWK7TXAPRBWF", "length": 4358, "nlines": 127, "source_domain": "nftecdl.blogspot.com", "title": "NFTE CUDDALORE", "raw_content": "\n6வது மாவட்ட மாநாட்டின் சில காட்சிகள்...\nமாநாட்டிற்கு வருகை தந்த அனைத்து தோழர்களுக்கும், தோழியர்களுக்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் , சிறப்பு விருந்தினர்களுக்கும் கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில் நன்றி உரித்தாக்குகிறோம்..\nதோழர் சிரில்நினவு அறக்கட்டளைக் கூட்டம்-30.5.2018+2...\nவருந்துகிறோம் விழுப்புரம் CSCயில் பணிபுரியும் தோழ...\nதூத்துக்குடி அராஜகத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அ...\nநமது பார்வையில்தேசிய டிஜிடல் தகவல் தொடர்பு கொள்கை ...\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு (பகுதி 3) சிதம்பரம் மா...\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு(பகுதி 2)’BSNL வளர்ச்சியி...\nநமது 6வது மாவட்ட மாநாடு...மத்திய சங்க வலைதளத்தில்...\nசீர்மிகு சிதம்பரம் மாநாடு (பகுதி 1) ...\n6வது மாவட்ட மாநாடு நிகழ்வுகள் - சிதம்பரம் , 08-0...\n6வது மாவட்ட மாநாட்டின் சில காட்சிகள்... மா...\nசிதம்பரத்தில்8.5.2018அன்று நடைபெற்ற 6வது கடலூர் ம...\nசிரில் அறக்கட்டளையும்…..ஐந்து லட்சமும்……. அன்புள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/05/14-224.html", "date_download": "2018-08-20T00:05:18Z", "digest": "sha1:TVBA6A277H5AUWOEWTTYFWP3W4KRWAP7", "length": 25983, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 14 வயது முதல் திருட்டு... 224 வழக்குகள்... வைர விழா கண்ட ஒரு திருடரின் கதை இது... - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 14 வயது முதல் திருட்டு... 224 வழக்குகள்... வைர விழா கண்ட ஒரு திருடரின் கதை இது...\n14 வயது முதல் திருட்டு... 224 வழக்குகள்... வைர விழா கண்ட ஒரு திருடரின் கதை இது...\nகும்பகோணத்தை பூர்வீகமாக கொண்டவர் சில்வர் சீனிவாசன்( வயது 84) சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றி திரிந்த இவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nஅவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவரது பெயர் சில்வர் சீனிவாசன் என்பதும் சத்தமில்லாமல், சென்னையை கலக்கிவரும் கொள்ளையர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது தன்னைப் பற்றியும், தனது திருட்டு தொழில் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை போலீசாருடன் பகிர்ந்து கொண்டார்.\n14 வயதில் இருந்து திருட தொடங்கி விட்டேன். எங்கெங்கு திருடினேன் என்பதை டைரியில் எழுதி வைத்துக் கொள்வேன். போலீசில் பிடிபட்டதும் மற்ற திருடர்களை போல அய்யா... எனக்கு தெரியாது... என்ன விட்டுடுங்க என்றெல்லாம் காலில் விழாத குறையாக கெஞ்ச மாட்டேன். சட்டென்று குற்றத்தை ஒப்புக் கொள்வேன். ‘‘இதுதான் என்னோட பாலிசி’’ என்று கூறி போலீசாரை தலை சுற்ற வைத்துள்ளார்.\nசென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கைவரிசை காட்டி இருக்கும் சில்வர் சீனிவாசன் வீடுகளில் தோ‌ஷம் கழிப்பதாக கூறியே நகைகளை அபேஸ் செய்வார். குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது தான் சீனிவாசன் அங்கு சென்று பேச்சு கொடுப்பார். அப்போது வீட்டில் உள்ள தங்க நகைகளை கொண்டு வந்து மொத்தமாக பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போடச் செல்வார்.\nஎவ்வளவு நகைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் சுருட்டும் பழக்கம் சீனிவாசனுக்கு கிடையாது. ஒரே ஒரு செயினை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி விடுவார். இதனால் யாருக்கும் சந்தேகம் வருவதில்லை.\nஇதற்கு இவர் கூறும் காரணம், நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கு இதுபோதும் என்பதுதான். காலையில் 4 இட்லி, மதியம் தயிர் சாதம், இரவில் 4 இட்லி இதுதான் என்னோட அன்றாட உணவு என்று தனது தினசரி மெனுவை பட்டியலிட்டுள்ள சீனிவாசன் திருட்டு நகைகளை அடகு வைத்து அந்த பணத்தை வைத்து செலவு செய்வார். கையில் இருக்கும் காசு காலியான பின்னரே அடுத்த திருட்டுக்கு செல்வார்.\nவேப்பேரி, மாதவரம் பகுதிகளிலும் கைவரிசை காட்டியுள்ள சீனிவாசன் ஆரம்பத்தில் சில்வர் பொருட்களையே அதிகமாக திருடியுள்ளார். இதனாலேயே சில்வர் சீனிவாசன் என்ற பெயரை பெற்றுள்ளார். அதற்கு மதிப்பு குறைந்த பின்னரே தங்க நகைகளை குறிவைக்க தொடங்கியுள்ளார்.\nசென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட பல போலீஸ் அதிகாரிகளின் பெயரை கூறிய சீனிவாசன், அவங்க காலத்துல இருந்தே நான் திருடுற ஆளாக்கும் என்று கூறியுள்ளார். இவர் குறிப்பிட்ட சில அதிகாரிகள் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் சீனிவாசனின் திருட்டு தொழில் மட்டும் தொடர்ந்து கொண்டே உள்ளது. சீனிவாசன் மீது இதுவரை 224 திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளன.\nதிருட்டுத் தொழிலில் வைர விழா காணும் பிரபல கொள்ளையனை காவல் துறையினர் 200-வது முறையாக கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்���ப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத��தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nஊடகம் என்னும் தலைப்பில் கவிதை : 15-வது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டினர் வேண்டிய வண்ணம்\nஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை ...\nஆவின் பால் விலை அதிரடி உயர்வு: 1 லிட்டருக்கு ரூ10 அதிகரிப்பு- முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nசென்னை: சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்...\nவாகனம் காணாமல் போனால் காப்பீடு கோர எளிய வழி\nஆசை ஆசையாய் வாங்கி பயன்படுத்தும் வாகனம் காணாமல் போவது என்பது மனதுக்கு மிகவும் கடினமான விஷயம். ஆனால் சிலருக்கு இது தவிர்க்க முடியாததாகி...\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா: ராகுலிடம் கண்டிப்பு காட்டிய சபாநயகர்\nஅவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்ட...\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியா தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை...\nநாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட...\nபகர் ஜமான் இரட்டை சதம்: வீழ்ந்தது ஜிம்பாப்வே\nபுலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/learncomputer.html", "date_download": "2018-08-19T23:42:42Z", "digest": "sha1:OHUIXTYSWUGTFJ6NOW4NQNR4BFQETFHX", "length": 13821, "nlines": 222, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - Learn Computer - கம்ப்யூட்டர் கற்போம்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 4 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவ��ம்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்டர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/159707/news/159707.html", "date_download": "2018-08-19T23:11:04Z", "digest": "sha1:OMHK5MZO3G4IULAFGJCQQZUODWCZLKAS", "length": 6059, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஓட்ஸ் புட்டு..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஓட்ஸ் புட்டு..\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஓட்ஸ் உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.\nஓட்ஸ் மூலம் புட்டு செய்து காலை உணவாக சாப்பிடலாம், இது உடல் எடையை குறைப்பவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது.\nஓட்ஸ் – 100 கிராம்,\nஉப்பு – 1 சிட்டிகை,\nதேங்காய்த்துருவல் – 50 கிராம்,\nநெய் – 1 டேபிள்ஸ்பூன்,\nபொடித்த முந்திரி – 7,\nஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை,\nஉலர்ந்த திராட்சை – சிறிது,\nநாட்டுச்சர்க்கரை – 100 கிராம்,\nசூடான பால் – 2 டேபிள்ஸ்பூன்.\nஓட்ஸுடன் பால் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும். இட்லி பாத்திர தட்டில் ஓட்ஸை போட்டு 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.\nகடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து, தேங்காய்த்துருவல், உப்பு, ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரையை சேர்த்து பிரட்டவும்.\nஅடுத்து அதில் வெந்த ஓட்ஸை சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கலந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.\nPosted in: செய்திகள், மருத்துவம், வீடியோ\nசீரியலில் நடக்கும் கொடுமைகள் வெளியான அதிர்ச்சி தகவல்\nசீரியல் நடிகை நிஷா வாழ்க்கையின் கண்ணீர் நிறைந்த மறுபக்கம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nவீட்டு கண்ணாடியை பளிச்சென வைத்துக்கொள்ள சில டிப்ஸ்\nஉயிருக்கு போராடும் நொடியில் இந்த பெண் செய்ததை நீங்களே பாருங்க\nஎங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்\nவிதைகள் என்பவை வேண்டாதவை அல்ல\nதிராவிட இயக்கம் தாக்குப் பிடிக்குமா\nமுன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக பிணை\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/education-exhibition-chennai-study-medicine-engineering-001971.html", "date_download": "2018-08-19T23:33:03Z", "digest": "sha1:ANZU6XNRPKVTFC6QW5J4T5HQSXKXSJ32", "length": 12969, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரஷியாவில் மருத்துவம், என்ஜீனியரிங் குறைந்த செலவில் படிக்க.. சென்னையில் கல்வி கண்காட்சி மே 13 மற்றும | Education Exhibition in Chennai to study medicine and engineering in Russia - Tamil Careerindia", "raw_content": "\n» ரஷியாவில் மருத்துவம், என்ஜீனியரிங் குறைந்த செலவில் படிக்க.. சென்னையில் கல்வி கண்காட்சி மே 13 மற்றும\nரஷியாவில் மருத்துவம், என்ஜீனியரிங் குறைந்த செலவில் படிக்க.. சென்னையில் கல்வி கண்காட்சி மே 13 மற்றும\nசென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் வருகிற 13 மற்றும் 14ந் தேதிகிளில் ரஷிய கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சி 2 நாட்களும் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடை பெற இருக்கிறது. அனுமதி இலவசம்.\nஇந்த கண்காட்சியில் ரஷியாவை சேர்ந்த அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்பட 12 ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. கண்காட்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ரஷியாவில் மருத்துவம், என்ஜீனியரிங் உள்ளிட்ட படிப்புகளை படிக்க செலவாகும் தொகை, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.\nஇந்த வருடம் தமிழகத்தில் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று இதுவரை அறிவிக்கவில்லை. நீட் மதிப்பெண்ணை மட்டுமே வைத்து மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், இங்கு இடம் கிடைக்காதவர்கள் ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளை நாட கூடும்.\nஇதனால் இங்கிருந்து மருத்துவ படிப்பை ரஷியாவில் படிக்கசெல்லும மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது. இதற்கேற்ப இந்த வருடம் ரஷியாவில் இந்ததிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர 500 இடங்கள் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த வருடத்தை விட மருத்துவம் படிக்க 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் ரஷியாவில் படிப்பில் சேர எந்த வித நுழைவுத் தேர்வும் (சி.இ,டி) கிடையாது. மாணவ மாணவிகள் பட்டப்படிப்புகளில் சேர குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆனால் எஸ்சி எஸ்டி மாணவ மாணிவகளுக்கு 40 சதவீத மதிப்பெண் இருந்தால் போதும். பிளஸ்2 மற்றும் பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களை கண்காட்சியில் சமர்ப்பிப்பவர்களுக்கு அங்கேயே மாணவர் சேர்க்கை ஆணை உடனடியாக வழங்கப்பட உள்ளது.\nதற்பேது ரஷியாவில் இந்திய மாணவ மாணவிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள் இந்திய மாணவர்களுக்கான கல்வி கண்காட்சியில் தமிழகம் உள்ளிட்ட இந்திய மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரஷியாவில் 63 அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவை அனைத்தும் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றவை. மேலும் உலக சுகாதர அமைப்பின் மருத்துவ கல்லலூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\n2 லட்சம் பேர் படிக்கிறார்கள்\nரஷிய பல்கலைக்கழகங்களில் உலக அளவில் 200 நாடுகளை சேர்ந்த 2 லட்சம் மாணவ மாணவிகள் படித்துவருகிறார்கள். ரஷியாவில் கல்வி ஆண்டு செப்டம்பர் மாதம் 1ந் தேதி தொடங்குகிறது என தென்னிந்திய ரஷிய தூதரகத்தின் துணைத்தூதர் யூரி எஸ். பெலோவ் ரஷிய கலாசார மையத்தின் இயக்குனர் மைக்கேல் ஜே. கோர்படோவ் தெரிவித்துள்ளனர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/17024316/In-Oakenaal-Introduction-to-Token-Method-for-Massage.vpf", "date_download": "2018-08-19T22:58:58Z", "digest": "sha1:3ZA4SX7EXHPNII2XEAJOUQIKBXYMAUPM", "length": 11053, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Oakenaal, Introduction to Token Method for Massage Workers to Prevent Crime || ஒகேனக்கல்லில், குற்றங்களை தடுக்கும் வகையில் மசாஜ் தொழிலாளர்களுக்கு டோக்கன் முறை அறிமுகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒகேனக்கல்லில், குற்றங்களை தடுக்கும் வகையில் மசாஜ் தொழிலாளர்களுக்கு டோக்கன் முறை அறிமுகம் + \"||\" + In Oakenaal, Introduction to Token Method for Massage Workers to Prevent Crime\nஒகேனக்கல்லில், குற்றங்களை தடுக்கும் வகையில் மசாஜ் தொழிலாளர்களுக்கு டோக்கன் முறை அறிமுகம்\nஒகேனக்கல்லில் குற்றங்களை தடுக்கும் வகையில் மசாஜ் தொழிலாளர்களுக்கு டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்கின்றனர். அங்கு அவர்கள் காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தும், எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றின் கரைகளில் குளித்தும் மகிழ்வார்கள்.\nஒகேனக்கல்லில் 350 மசாஜ் தொழிலாளர்கள் மட்டும் முறையான அடையாள அட்டை பெற்றுள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் சில தொழிலாளர்கள் அடையாள அட்டை இல்லாமல் மசாஜ் செய்து வருகின்றனர். அதில் சிலர் மசாஜ் செய்யவரும் சுற்றுலா பயணிகளிடம் திருட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அடையாள அட்டை பெற்ற தொழிலாளர்கள் அவப்பெயருக்கு உள்ளாகின்றனர். இந்த குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மசாஜ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையில் நேற்று மசாஜ் தொழிலாளர்கள் கூட்டம் ஒகேனக்கல்லில் நடந்தது. இதற்கு சங்க தலைவர்கள் ஹரி, ஈஸ்வரன், முருகேசன், மாரு ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரி மற்றும் தனிப்பிரிவு போலீஸ் சென்றாய பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு மசாஜ் தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கி குற்றங்களை தடுக்கும் வகையில் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தினர்.\nமேலும் மசாஜ் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நாள்தோறும் டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் வைத்திருக்கும் மசாஜ் தொழிலாளர்களிடம் மட்டுமே சுற்றுலா பயணிகள் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் எனவும், டோக்கன் இல்லாதவர்களிடம் மசாஜ் செய்ய வேண்டாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் ���ெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n2. வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டியது அம்பலம்\n4. கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்\n5. ஆரல்வாய்மொழி நிலையத்தில் நிற்காமல் சென்ற ரெயிலில் இருந்து குதித்தவர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/duckduckgo/", "date_download": "2018-08-19T23:53:33Z", "digest": "sha1:VZX44OAKZK4PQGL3LABIT5O3U2FNA5P7", "length": 22079, "nlines": 135, "source_domain": "cybersimman.com", "title": "duckduckgo | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தை உலுக்கும் ‘கிகி’ சாலஞ்ச் பிரபலமானது ஏன்\nஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி\nடன்பர் எண்ணை வென்றவர்; கலைஞரின் வியக்க வைக்கும் சமூக வாழ்கை\nடியூட் உனக்கொரு மெயில்-6 அவர் கற்றுத்தந்து சென்றது என்ன\nபுதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nஇணையத்தை உலுக்கும் ‘கிகி’ சாலஞ்ச் பிரபலமானது ஏன்\nஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி\nடன்பர் எண்ணை வென்றவர்; கலைஞரின�� வியக்க வைக்கும் சமூக வாழ்கை\nடியூட் உனக்கொரு மெயில்-6 அவர் கற்றுத்தந்து சென்றது என்ன\nபுதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nதளம் புதிது: ஆங்கில வழிகாட்டி இணையதளம்\nஆங்கில மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களு, இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சி வரை பலவற்றை கற்றுத்தர உதவும் இணையதளங்கள் பல இருக்கின்றன. அந்த வரிசையில் மிக எளிமையான இணையதளமாக அறிமுகமாகி இருக்கிறது டூபியூப்பிள்சே. இந்த தளத்தில் ஆங்கில மொழி பயன்பாடு தொடர்பான பாடங்களோ, பயிற்சியோ கிடையாது. இதில் ஒரே ஒரு தேடல் கட்டம் மட்டும் இருக்கிறது. அதில் ஆங்கில மொழி சொல்ல அல்லது சொற்றடரை டைப் செய்து அவற்றின் பயன்பாட்டை பார்க்கலாம். அதாவது ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் […]\nஆங்கில மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களு, இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சி வரை பலவற்றை கற்றுத்தர உதவும் இணையதளங்கள...\nநீங்கள் அறியாத தேடல் ரகசியங்கள்\nமாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், ’டக்டக்கோ’ கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் டக்டக்கோ இணைவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவது தான். ஆம், இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை கண்காணிப்பதில் ஈடுபடாமல் இருப்பதும், அவர்களைப்பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதும் டக்டக்கோவின் தனிச்சிறப்பாக அமைகிறது. இணையத்தில் தகவல்களை […]\nமாற்று தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ’டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கூகுள் சவால் விடக்கூடிய...\nதேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கூகுளை தான் தேடலுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என பலரும் கூறலாம் ஆனால்,கூகுளைத்தவிரவும் பல தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்களாஎல்லாம் தெரியும்,ஆனால் எந்த தேடியந்திரமும் கூகுளுக்கு நிகராக முடியாது என பதில் சொல்வதற்கு முன் டக்டக்கோ தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்க வேண்டும். கொஞ்சம் விநோதமான பெயர் கொண்ட டக்டக்கோ மாற்று தேடியந்திரங்களின் வரிசையில் முதலில் வருகிறது.கூகுளுக்கு […]\nதேடியந்திரம் என்றவுடன் கூகுள் தான் உங்கள் நினைவுக்கு வரும்.பிரபல டி.வி விளம்பரம் ஒன்றின் வாசகம் போல, எனக்கு நினைவு தெரிந...\nகூகுலில் கவலையில்லாமல் தேட ஒரு தேடியந்திரம்\nகூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுல் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முனவைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுல் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் என இதை புரிந்து கொள்ளலாம்.ஸ்டார்ட்பேஜ் […]\nகூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒ...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/01/blog-post_30.html", "date_download": "2018-08-19T23:20:53Z", "digest": "sha1:B2A47ORSZL7PNAG6FHSQWOEMYK2GIXWN", "length": 6793, "nlines": 35, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: உச்சகட்டம் பற்றி தெரியாமலேயே, கலவி இன்பம் அனுபவிக்கும் இந்திய பெண்கள் : அதிர்ச��சி தகவல்", "raw_content": "\nஉச்சகட்டம் பற்றி தெரியாமலேயே, கலவி இன்பம் அனுபவிக்கும் இந்திய பெண்கள் : அதிர்ச்சி தகவல்\nஉடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம்.\nசிற்றின்பம் என்ற காமத்தில் காதல் என்பதை கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் இன்பம் தரக்கூடியது ஆகும். உச்சகட்டத்தை பார்க்காத ஆண் மற்றும் பெண்ணை வாழ்வில் முழுமை பெற்றவர்களாக கருதவே முடியாது என்பதற்கு கீழ்காணும் சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.....\nபன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு பெண், அலுவலகத்தில் மிகச் சிறப்பாக பணி புரிந்து நற்பெயரை பெற்றார். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சிடுசிடுவென பேசுவதும், குழந்தைகளை அடிப்பதும், மற்றவர்களிடம் எரிச்சலை காட்டுவதும், கோபப்படுவது மேலும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செயல்படுவது என்று தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டார். நிலைமை தலைக்கு மேல் செல்லவே வேறு வழியின்றி மருத்துவரிடம் சென்றார்.\nஅவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல்நலம், மனநலம் போன்றவை நன்றாக இருந்தாலும் அவருக்கு பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம், அவர் ஆசைப்பட்டப்படி எல்லாம் அவரால் கணவருடன் உறவில் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை.\nஅடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் அதாவது Libidonal Energy காரணமாகவே சிக்கல் ஏற்பட்டு அப்பெண் அசாதரணமாக நடந்து கொண்டது கண்டறியப்பட்டது.\nஅந்த பெண் அதிகாரி படித்தவராக இருந்தாலும், கலவியில் உச்சகட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும், அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் அத்தனை ஆசைகளையும் மனதில் பூட்டி வைத்த காரணத்தாலேயே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.\nஇந்திய பெண்களில் சுமார் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல், கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது தான் கொடுமை. இனியும் தொடரலாமா இந்த நிலைமை சிந்தியுங்கள் தம்பதியரே... சிந்தித்து செயல்படுங்கள்... ஆற்றல் மிகு உச்சகட்டத்தில் ஆனந்தம் பெறுங்கள்...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2014/01/blog-post_3451.html", "date_download": "2018-08-19T23:20:40Z", "digest": "sha1:S2DHRO52MFPNPY2Y4VR2FMCGEDNDHHCD", "length": 16088, "nlines": 55, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: டிரைவிங் லைசென்ஸ் பெற செய்ய வேண்டியவைகள்!!", "raw_content": "\nடிரைவிங் லைசென்ஸ் பெற செய்ய வேண்டியவைகள்\nஉங்களுக்குப் 16 வயது முடிந்திருந்தால், 50 சிசி-க்கு குறைவான கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறலாம். 18 வயது முடிந்திருந்தால், 50 சிசி-க்கு மேற்பட்ட கியர் வாகனங்கள்(மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள்) , இலகு ரக (கார், ஜீப்) வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் பெறலாம். இருபது வயது முடிந்திருந்தால், இலகு ரக போக்குவரத்து வாகனங்கள் (வாடகை கார், ஆட்டோ, வேன்) ஓட்ட லைசென்ஸ் பெறலாம்.\n1. முகவரி ஆதாரம் (உ-ம்: குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்).\n2. வயது ஆதாரம் (உ-ம்: பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட்).\n3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு பிரதிகள். அதோடு படிவம் - 1 (இந்தப் படிவத்தில் 'அ’ இணைப்பில் அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஒருவர் உங்களைப் பரிசோதித்து, 'நீங்கள் வாகனம் ஓட்டத் தகுதியானவர்தான்’ எனச் சான்றளிக்க வேண்டும்), மற்றும் படிவம் - 3 (இரண்டு பிரதிகள் இணைக்கப்பட வேண்டும்.).\nஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் மட்டும் படிவம் 14 இணைக்கப்பட வேண்டும். இந்தப் படிவங்களை நிரப்பி, கட்டணம் செலுத்தி பழகுநர் உரிமம் ((Learner’s Licence) ) பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமத்தை ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு, ஓட்டுநர் உரிமம் ((Driving Licence)) பெற நேரில் ஆஜராக வேண்டும். பழகுநர் உரிமம் பெற அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகலாம்.\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nபழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு, ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதற்கு படிவம் 4-ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும் (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால், படிவம் 5 இணைக்க வேண்டும்).\n2. வாகனத்துக்கான ஆவணங்கள் (பதிவுச் சான்றிதழ், இன்ஷூரன்ஸ்),\n3.பிறருடைய வாகனமாக இருந்தால், அத்தாட்சிக் கடிதம்,\n4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.\nஇவற்றுடன் உரிமம் வழங்கவும், தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.\nவாகனம் ஓட்டவும் சாலை விதிகளும் கற்றுக்கொண்ட பிறகு, வாகன ஆய்வாளர் முன்பு இரு சக்கர வாகனம் என்றால் 8 போன்ற வளைவுச் சுற்றுக்குள் ஓட்டிக் காட்ட வேண்டும். (இது உரிமம் வழங்கும் வழிகாட்டுதல் விதியின்படி 8 போன்ற வளைவுக்குள் ஓட்டினாலே அனைத்துவிதமான பரிசோதனைகளும் அடங்கிவிடுவதால், இதில் ஓட்டிக் காட்ட கூறப்படுகிறது) இலகு ரக வாகனம் என்றால், ஆய்வாளர் அருகில் அமர்ந்திருக்க, சாலையில் அனைத்து கியர்களிலும் நாம் சரியாக ஓட்டிக் காட்டினால், ஆய்வாளர் உரிமம் வழங்க பரிந்துரைப்பார். அதன் பின்னர்தான் உரிமம் வழங்கப்படும். இந்தத் தேர்வின்போது வளைவுகளில் திரும்பும்போது, நிறுத்தும்போது உரிய சைகைகள் செய்கிறீர்களா என ஆய்வாளர் கவனிப்பார். சரியாகச் சைகைகள் செய்தால்தான் உரிமம் கிடைக்கும். இதில் தோல்வி அடைந்தால், போக்குவரத்து விதிகளைக் கற்றுக்கொண்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டிக் காட்டிதான் உரிமம் பெற முடியும்.\nவேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்பவர்கள், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு புதிய முகவரிக்கு மாற்றுவது\nவிலாசம் மாற்றப்பட்ட புதிய உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கே உங்களுக்கு பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் தேவைப்படும்.\nஉங்கள் பழைய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மனு ஒன்றை எழுதி, அத்துடன் உங்கள் உரிமத்தின் நகலையும் இணைத்து, சுய விலாசமிட்ட உறையுடன் அனுப்ப வேண்டும். மனுவில் நீங்கள் தற்போது மாற்றலாகிப் போயிருக்கும் ஊரின் முகவரி, அது எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சரகத்தில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். உங்கள் மனுவை பரிசீலித்து பதிவேடுகளில் உங்கள் உரிம நகலை ஒப்பிட்டுப் பார்த்து 'உண்மையான உரிம நகல்தான்’ என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சான்றிதழ் வழங்குவார். அதை உங்களுக்கு அனுப்பி வைப்பார். அந்தச் சான்றிதழுடன் தற்போது வசிக்கும் இருப்பிடச் சான்றையும், ஒரிஜினல் உரிமத்தையும் இணைத்து புதிய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தால், முகவரி மாற்றப்பட்ட புதிய உரிமம் கொடுப்பார்கள்.\nஉரிமம் புதுப்பிக்காமல் பல ஆண்டுகள் ஆகியிருந்தால், மீண்டும் புதிதாகத்தான் எடுக்க வேண்டுமா\nஇல்லை. வருடத்துக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் செலுத்தினால் புதுப்பித்துத் தரப்படும்.\nஉரிமம் புதுப்பிக்காமல் இருக்கும்போது, வாகனம் ஓட்டி விபத்து நேர்ந்தால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படும்\nஉரிமத்தின் கடைசி தேதி முடிந்து 30 நாட்கள் வரை அது செல்லுபடியாகும். அதற்குப் பின்னர், உரிமம் இல்லாமல் ஓட்டினால் கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதே நடவடிக்கைதான் இதற்கும் பொருந்தும். உரிமம் இல்லையென்றால் வாகனத்துக்கோ, ஓட்டியவருக்கோ அல்லது வாகனத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம். ஆகவே, உரிமம் இல்லையென்றால் வாகனம் ஓட்டாமலிருப்பது பொதுமக்களுக்கும், ஓட்டுபவருக்கும் நல்லது.\nஅசல் உரிமம் தொலைந்து போனால், வேறு புதிய உரிமம் எடுக்கலாமா\nகூடாது. தொலைந்துபோன உங்கள் உரிமத்தை வேறொருவர் தவறாக உங்கள் பெயரில் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உங்கள் உரிமம் எப்போது, எங்கு தொலைந்து போனது என்பதைக் குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் தர வேண்டும். இந்த புகாருடன் தொலைந்து போன உங்கள் உரிமத்தின் நகலையும் இணைக்க வேண்டும். அவர்கள் அது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்துகொண்டு தேடிப் பார்ப்பார்கள். அது கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு 'நகல் உரிமம்’ தர பரிந்துரை செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். போக்குவரத்து அலுவலகத்தில் பதிவேடுகளில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிசெய்துகொண்டு நகல் உரிமம் வழங்குவார்கள்.\nஉரிமத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்\nடிரைவிங் லைசென்ஸ் அதிகபட்சமாக 20 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அதாவது, அந்த 20 வருடங்கள் உங்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் 5 வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கும்போது மருத்துவர் உங்களைப் பரிசோதித்து மனநிலை மற்றும் உடல்நிலை வாகனம் ஓட்டுவதற்கு உகந்ததாக இருக்கிறது எனச் சான்றளிக்க வேண்டும். அதேபோல் நீங்களும் 'என் மனநிலையும் உடல்நிலையும் சரியாக இருக்கிறது’ என ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowthampathippagam.in/infomedia/revit.html", "date_download": "2018-08-19T23:42:47Z", "digest": "sha1:H4LIVVQNMAPSTEGLDVUK47KZYQNU7RLF", "length": 13264, "nlines": 134, "source_domain": "www.gowthampathippagam.in", "title": "Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - Info Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள் - Revit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்", "raw_content": "அகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nமுன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nரூ.300க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nஆன்மிகம் | இசை | இதழியல் | கட்டுரை | கணினி / இணையம் | கவிதை | குழந்தைகள் | குறுநாவல் | சமையல் | சிறுகதை | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சுற்றுப்புறவியல் | தத்துவம் | தமிழ் இலக்கியம் | புதினம் | பொது அறிவு | மருத்துவம் | மின்னூல் குறுந்தகடு\nகோ.சந்திரசேகரன் | கி.தனவேல் இ.ஆ.ப. | தேனி மு.சுப்பிரமணி\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nநேரம் : 9 மணி\nஅஞ்சல் செலவு : இலவசம் (இந்தியா முழுமைக்கும்)\nபணம் செலுத்தி குறுந்தகடு (DVD) வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்\n(உங்கள் முழு முகவரியை, தொலைபேசி எண்ணுடன் அளிக்கவும். ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிடிக்களை வாங்கும் போது அனைத்து டிவிடிக்களின் பெயரையும் ஆங்கிலத்தில் பதிவிடவும்.)\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs Index - இன்ஃபோ மீடியா டிவிடி அட்டவணை\nInfo Media DVDs - இன்ஃபோ மீடியா டிவிடிக்கள்\nAdobeAfterEffect CC- அடோப் ஆஃப்டர்எஃபெக்ட்சிசி\nAutoCAD 2D - ஆட்டோகேட் 2டி\nAutoCAD 3D - ஆட்டோகேட் 3டி\nCatia Version 5 - கேட்டியா வெர்ஷன் 5\nComputer Basics Combo - கம்ப்யூட்���ர் பேசிக்ஸ்\nCorel Draw X8 - கோரல் டிரா எக்ஸ் 8\nMicrosoft .Net - மைக்ரோசாஃப்ட் .நெட்\nElectrical CAD - எலக்ட்ரிகல் கேட்\nJava Game Development - ஜாவா கேம் டெவலப்மெண்ட்\nLearn Computer - கம்ப்யூட்டர் கற்போம்\nMaya Advanced - மாயா அட்வான்ஸ்டு\nNX CAD - என்.எக்ஸ். கேட்\nAdobe Photoshop - அடோப் போட்டோஷாப்\nPhotoshop Effect - போட்டோஷாப் எஃபெக்ட்\nPHP & MySQL - பி.எச்.பி. & மை எஸ்.க்யூ.எல்.\nAdobe Premiere CC - அடோப் பிரிமியர் சிசி\nPrimavera P6 - பிரைமாவீரா பி6\nRevit Architecture - ரெவிட் ஆர்க்கிடெக்சர்\nRevit MEP - ரெவிட் எம்.இ.பி.\nStaad.Pro V8i - ஸ்டாட்புரோ வி8ஐ\nWeb Design - வெப் டிசைன்\nமெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை\nதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது\nலாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை\nசென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஸ்வரூபம் - 2 படத்துக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி\nசங்க அறக்கட்டளை ஊழல்: விசு மீது பாக்யராஜ் போலீஸில் புகார்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\n© 2018 கௌதம்பதிப்பகம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49655-pm-modi-pay-his-last-respects-to-karunanidhi.html", "date_download": "2018-08-19T23:15:37Z", "digest": "sha1:XLSSHALR3S2Z4ZWJY4JPJHDREA2G2AS7", "length": 10136, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி: ஸ்டாலின், கனிமொழிக்கு ஆறுதல்! | PM Modi pay his last respects to Karunanidhi", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nகருணாநிதி உடலுக்கு பிரதமர் நேரில் அஞ்சலி: ஸ்டாலின், கனிமொழிக்கு ஆறுதல்\nமறைந்த, திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.\nஇந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடல் சென்றார்.\nஅங்கிருந்து காரில், கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி ஹாலுக்கு வந்தார். அங்கு அவரை பாஜக தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உட்பட பலர் வரவேற்றனர்.\nபின்னர், கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த மு.க.ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட் ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பிரதமருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் உடன் வந்தனர்.\nகருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nகருணாநிதிக்கு வெண்கலச் சிலை - புதுச்சேரி அரசு அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\n“கூடுதலாக ஹெலிகாப்டர்களை அனுப்புங்கள்” - பினராயி விஜயன் கோரிக்கை\nகேரளாவுக்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக முதல்வர் அறிவிப்பு\n“கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்”- ராகுல்\nகேரளாவுக்கு முதல்கட்டமாக 500 கோடி நிவாரண நிதி\nகேரளாவில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார் மோடி\n21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடல் தகனம் - ஜனாதிபதி, பிரதமர் இறுதி அஞ்சலி\nகேரளாவுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்ப உத்தரவு- நிர்மலா சீதாராமன்\nஇன்று மாலை கேரளா செல்கிறேன் - பிரதமர் மோடி\nRelated Tags : கருணாநிதி , பிரதமர் மோடி , அஞ்சலி , நிர்மலா சீதாராமன் , Prime Minister , Modi\n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nபாண்ட்யா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து - ‘161’க்கு ஆல் அவுட்\nகேரளாவுக்கு செல்லும் விமானங்களில் அதிக கட்டணம்\nஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு\nகருணாநிதிக்கு வெண்கலச் சிலை - புதுச்சேரி அரசு அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215404.70/wet/CC-MAIN-20180819224020-20180820004020-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=128239", "date_download": "2018-08-20T01:01:38Z", "digest": "sha1:PQXV2TV767SS6V7XOYCYJCB6G7EHJLGI", "length": 5356, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகுமரி மீனவர்கள் பேரணி டிச 07,2017 00:00 IST\nகுற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் குழு துவக்கம்\nநடிகர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு\nதளபதியுடன் கட்டிப்பிடி; சித்துவுக்கு சிக்கல்\nவெள்ளத்தில் தவிப்பு; அனன்யா திக்திக் அனுபவம்\nதிண்டுக்கல், தேனி மூலம் நிவாரணம்\nரெட் அலர்ட் வாபஸ் தப்புமா கேரளா\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalthalapathi.blogspot.com/2009/05/blog-post_5172.html", "date_download": "2018-08-20T01:53:25Z", "digest": "sha1:YZB2LSRQKWXXTW4JXHJ6BAO64LZVK2JV", "length": 8248, "nlines": 105, "source_domain": "makkalthalapathi.blogspot.com", "title": "வயக்காடு: கவுன்டமணி செந்திலும் ஸ்லம்டாக் மில்லியனரும்", "raw_content": "\nகவுன்டமணி செந்திலும் ஸ்லம்டாக் மில்லியனரும்\nகம்ப்யூட்டரை அழித்து விடுங்களேன், ப்ளீஸ்.....\nசென்னை To சேலம்: பைக் ரைடு\nஅண்டர்வேர் ரன்னிங் ஆன் யுவர் ப்ளாக்.\nகவுன்டமணி செந்திலும் ஸ்லம்டாக் மில்லியனரும்\n, நாளைக்கு படத்துக்கு போலாம் கொஞசம் சீக்கரம வா, இங்கிலீஷ் படம் எதுக்கும் டிக்க்ஷ்னரிய தேடி எடுத்து வைய்யி தேவைப்படும். அப்படியே டெரரா ஒரு நிமிஷம் பார்த்துட்டு, \"என்ன திடீர்னு இங்கிலீஷ் படமெல்லாம்\". ரூம்மெட் கேட்ட கேள்வி நம்மல அசிங்கப்படுத்தினாலும் ஒன்னுமே நடக்காத மாதிரி, \" யூ நோ த மூவி ஸ்லம்டாக் மில்லியனர்னு\" கேட்ட கேள்விக்கு நாலஞ்சு கெட்ட வார்த்ததான் பதிலா வந்துச்சு.\nஎன்னதான் நான் இங்கிலீஷ் படம் பார்த்தாலும், படம் பார்க்காம கீழ ஓடுற சப் டைட்டிலதான் படிச்சிக்கிட்டு இருப்பேன்கிற மேட்டரு எப்படியோ கசிஞ்சிருச்சிங்கற விஷயம் என்னனு விசாரனை கமிஷன் வெச்சு விசாரிச்சப்பதான் தெரிஞ்சுது,போன தடவ‌ இரண்டு டீஸ்பூன் சரக்கு அதிகமா குடிச்சதன் விளைவுன்னு (குடி பழக்கம் உடல் நலத்திற்க்கு தீங்கானது.) ( என்னது நக்கலா அப்படியெல்லாம் இல்லீங்க. இந்த பதிவ பார்த்துட்டுதான் சரக்கடிக்க ஆரம்பிச்சேன்னு சொன்னா என்ன பன்றதுன்னுதான் இப்படி ஒரு எச்சரிக்கை.)\nநீ வரலைன்னா நான் படம் பார்க்க முடியாதா இல்ல, தியேட்டர் போக வழி தெரியாதா இல்ல, தியேட்டர் போக வழி தெரியாதா நான் தனியாவே போறன்டான்னு நான் சொல்லறது வெறும் வாய் சவடால்தான்னு அவனுக்கும் தெறியும். ஒரு வழிய படம் பார்த்தேன் ( எப்படின்னு கேக்காதீங்கோ. டோரன்ட், லைம்வையர், பற்றியெல்லாம் எனக்கு தெறியாது. திருட்டு விடீயோவ ஒழிச்சிடாங்களாமே உன்மையா நான் தனியாவே போறன்டான்னு நான் சொல்லறது வெறும் வாய் சவடால்தான்னு அவனுக்கும் தெறியும். ஒரு வழிய படம் பார்த்தேன் ( எப்படின்னு கேக்காதீங்கோ. டோரன்ட், லைம்வையர், பற்றியெல்லாம் எனக்கு தெறியாது. திருட்டு விடீயோவ ஒழிச்சிடாங்களாமே உன்மையா\nகவிதை போலிருந்தது படம்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சப் டைட்டிலுக்கெல்லாம் வேலையில்லை(இங்கேயுமா). என்க்கும் புரிந்ததென்று நான் சொல்வதை ரூம்மேட் நம்பாதது என் மன்ஸ்க்கு கஷ்டமா இருந்தாலும் ஆச்சர்யமாயில்லை. \"உனக்கு என்மீது நம்பிக்கையில்லையென்றால் என்னை நீ சோதித்து பாரேன்). என்க்கும் புரிந்ததென்று நான் சொல்வதை ரூம்மேட் நம்பாதது என் மன்ஸ்க்கு கஷ்டமா இருந்தாலும் ஆச்சர்யமாயில்லை. \"உனக்கு என்மீது நம்பிக்கையில்லையென்றால் என்னை நீ சோதித்து பாரேன் உனக்கு புரிந்திருந்தால்\" என திருவிளையாடல் டயலாக்கை எடுத்துவிட்டேன்.\nகடுப்பான நன்பண் கேட்ட கேள்வி, \" ஜமால ஏன் போலீஸ் கைது செஞ்சாங்க\nஒரு படத்தில் செந்தில் கவுண்டரிடம் கேட்கும் கேள்விக்கு கவுண்டர் சொல்லும் பதில்தான் மேலே கேட்ட கேள்விக்கு பதிலும்.\n இது, தேங்காய், பழுத்த என்னவாகும்\n\"கழுத மேக்கற பயனுக்கு இவ்வளவு அறிவான்னு பொறாமடா\"\nஅ ன் பு ட ன் நவநீதன்.\nஎரிகிற வீட்டில் பிடிங்கியவரை இலாபம்.... காலக்கரையான் அழித்தது போக, மங்கலத்தார் ப்ளாக்கில் எஞ்சியவற்றை மீண்டும் பதிவிட்டுள்ளேன் என் வயக்காட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2018-08-20T01:43:41Z", "digest": "sha1:V6VTSUVF6WIU4SE6YS43LHN47ZOSWSEM", "length": 11295, "nlines": 44, "source_domain": "ulavan.adadaa.com", "title": "அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு | உழ‌வ‌ன்", "raw_content": "\n← அகதி முகாம்களின் நிலைமை கண்டறிய அனுமதி கோரி ஐ.தே.க. பிரேரணை இந்த வாரத்தில் நாடாளுமன்றம் வருகிறது\nஇந்தியாவில் பன்றிக்காய்ச்சலால் 260 பேர் பாதிப்பு →\nஅவுஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு\nஇலங்கையில் வதை முகாம்களில் அகதிகளாக அல்லலுறும் எமது உறவுகளை வெளியே எடுப்பதற்கான முயற்சிகளில் ஒருபடியாக அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வு சிட்னியில் நேற்றைய தினம் 17ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.\nசிட்னி மாட்டின் பிளேஸில் தமிழ் இளையோர் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட அந்நிகழ்வில் அங்கு மக்கள் படும் துயரங்களை சித்தரிக்கும் காட்சி வெளிப்படுத்தலும் துண்டு பிரசுரம் கொடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. முற்று முழுதாக அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் நோக்கம்.\nகாலை 11 மணி தொடக்கம் மதியம் 3 மணி வரை தொடர்ச்சியாக துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். சிட்னி மையப்பகுதியான மாட்டின் பிளேஸில் உலாவும் அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கும் குறிப்பாக அலுவகங்களில் பணிபுரிபவர்களை இலக்காக வைத்தே அலுவலக இடைவேளை நேரமான மதிய நேரம் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யர்பட்டிருந்தது.\nஇலங்கை அரசாங்கத்தால் 300 ஆயிரம் மக்கள் அங்கு வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பதும் போதிய உணவு மருத்துவம் இன்றி அல்லல் படுவதும் தினம் தினம் இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதும் அவர்களை இந்த சித்திரவதைகளிலிருந்து விடுவிக்க உதவி கோரும் விதமாகவே இத்துண்டுப்பிரசுரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.\nகம்பிகளுக்கு நடுவில் இராணுவ சித்திரவதைகளுக்கு மத்தியில் அங்கு எமது உறவுகள் அல்லல் படுவதை அவுஸ்திரேலியா வாழ் மக்களுக்கு வெளிக்கொணரும் விதமாக ஒரு காட்சி அமைப்பையும் உருவாக்கியிருந்தனர். கம்பிகளுக்கு நடுவில் நெருக்கமாக அடைக்கப்பட்டு சுற்றிலும் இராணுவங்களால் அடித்து சித்திரவதை செய்யப்படுவதை மிக தத்துரூபமாக அக்காட்சியமைப்பில் வெளிக்காட்டினர்.\nஇக்காட்சியமைப்பு பலரதும் கவனத்தை நிகழ்வ நடந்த இடத்துக்கு திருப்பியது. இந்தப் பார்வை நிச்சயம் விரைவில் அங்கு அல்லலுறும் எமது உறவுகள் மீது திரும்பும். உலகத்தின் பார்வை எமது மக்கள் மீது திரும்ப நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளுமே அடிக்கல்லாக அமையும் என்பதில் எந்த ஜயமுமில்லை.\nசிட்னி தமிழ் இளையோரின் இந்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி பலரதும் கவனத்தை ஈர்த்ததுடன் நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறது. நாம் தொடர்ந்து போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் செய்வதன் மூலவே வெளிநாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வைப்பதுடன் இலங்கை அரசாங்கத்திற்கு 300 ஆயிரம் மக்களை விடுவிப்பதற்கான அழுத்தங்களை கொடுக்க உந்தும்\nஇந்நிகழ்வு நடந்த நாளான 17ம் திகதி எமது மக்கள் வாழ்வை புரட்டி போட்டு வதை முகாம்களில் கைதிகளாக்கி சரியாக 2 மாதங்கள் ஆகும் நாள். அங்கு அவர்கள் ஒவ்வொரு நிமிடமும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களை அத்துயரங்களிலிருந்து விடுவித்து அவர்களுக்கு சுதந்திரமான வாழ்வை அமைத்து கொடுக்கும் பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களின் கைகளிலே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை செவ்வனே செய்து முடிப்பது எமது கடமையாகும்.\nபுலம்பெயர் நாடுகளில் நடக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கு பற்றி உலகுக்கு எமது பலத்தையும் ஒற்றுமையையும் எடுத்துரைத்து எமது மக்களை அடிமை வாழ்விலிருந்து விடுவிக்க உங்கள் பங்களிப்பையும் வழங்குமாறு அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.\nவரும் வாரம் தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத வலியை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை வாரம். வரும் வார இறுதியில் சிட்னியில் கறுப்பு ஜூலை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்படுகிறது.\nஇந்நிகழ்வு நடைபெறும் இடம் மற்றும் நேர விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.\nஇந்நிகழ்வில் பங்குபற்றி உயிர்நீத்த உறவுகளுக்கு உங்கள் அஞ்சலியையும் மரியாதையும் செலுத்துவதுடன் அவுஸ்திரேலிய வாழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிட்னி வாழ் தமிழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78/16514-2011-09-12-01-42-01", "date_download": "2018-08-20T01:41:50Z", "digest": "sha1:U2SVLN5GPLKEAJP2FO3LGIFN2IB6EUP4", "length": 25442, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "மரண தண்டனையும் மனித உரிமைகளும்", "raw_content": "\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்\nஇரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் முடிவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்\nசிறைக் கைதிகளுக்கான வாக்களிக்கும் உரிமை\nசென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா\nராம்குமாரை கொன்று போட்ட பாசிச அதிகார வர்க்கம்\nஇந்தியாவில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் அறிக்கை\nஇராம்குமாரின் மரணம் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அறிக்கை\nநீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ்\nதிராவிடக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்\nதமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்\nவெளியிடப்பட்டது: 12 செப்டம்பர் 2011\nமரண தண்டனையும் மனித உரிமைகளும்\n“எவரையும் சித்திரவதை செய்யக்கூடாது; கொடூரமாக, மனித தன்மையற்றுக் கேவலமாக நடத்தக்கூடாது; கொடூரமான, மனித தன்மையற்ற, கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது” என 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, அப்போதே இந்தியாவால் கையெழுத்திட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட, அகில உலக மனித உரிமை பிரகடனத்தின் பிரிவு 5 கூறுகிறது.\nகுற்றவியல் குற்றங்களுக்காக, நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையே மரண தண்டனையாகும். கொலை, வன்புணர்ச்சி, அரசுக்கெதிரான சதியில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஏழு குற்றங்களுக்காக இந்தியாவில் மரண தண்டனை வரையறுக்கப்பட்டுள்ளது.\nமரண தண்டனை வழங்குவதற்கு அடிப்படையாக அமைவது, அந்த வழக்கினை விசாரணை செய்யும் அதிகாரிகளின் புலனாய்வும், அதன் மூலமாகத் திரட்டப்பட்ட ஆவணங்களுமே. எதார்த்தம் அப்படியிருக்க, காவல் துறையினர், குற்ற வழக்குகளைப் புலனாய்வு செய்து, அந்த குற்றத்தின் உண்மையான பின்னணி குறித்தும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றங்களின் முன்பாக நிறுத்தி, அவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தரும் விதங்களைக் குறித்தும் அறிந்திட, தமிழக சட்டத்துறை வரலாற்றில் நடந்த இரண்டு வினோதமான வழக்குகளைச் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.\nகடந்த 1991ஆம் ஆண்டில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரை, அவரது கணவர் வேலுச்சாமியும் மற்றும் இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டதாக காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இந்த கொலை தொடர்பாக, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவந்தது. அந்த ஊருக்கு அருகே ஒரு பெண்ணின் பிணம் கிடந்ததாகவும் அது பாண்டியம்மாள்தான் என்றும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தான்தான் தன் மனைவியை கொலை செய்ததாகவும், கொலைசெய்த விதம் குறித்து, நீதிமன்றத்தில் நடித்தும் காட்டினார் பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்மணி, அந்த நீதிமன்றத்தில் நேரில் வருகை தந்து, தனது பெயர் பாண்டியம்மாள் என்றும், தன்னைக் கொலைசெய்து விட்டதாகத்தான் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது என்றும் சாட்சியமளித்தார். பாண்டியம்மாள் உயிரோடு இருக்கிறார் என்றால், கண்டெடுக்கப்பட்ட பிணம் யாருடையது இன்று வரையிலும் இது விடைதெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது. ஒருவேளை அந்த பாண்டியம்மாள் சில ஆண்டுகள் கழித்து நீதிமன்றதின் முன் தோன்றியிருந்தால்\nகடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள உப்புக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்த சுஜாதா என்பவர் காணாமல் போனார். இந்த நிகழ்வு தொடர்பாக, காவல் துறையினர், அதே ஊரைச்சேர்ந்த கார்மேகம், அவரது பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் 12பேர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து கார்மேகம் தனது வாக்குமூலத்தில், சுஜாதாவைக் கடத்தி வன்புணர்ச்சி செய்து, நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள சுடுகாட்டில் வைத்து பெட்ரோலை ஊற்றி பிணத்தை எரித்து விட்டேன் என்றும் கூறியதாக காவல் துறையினர் கூறினார்கள். வழக்கும் நடந்து வந்தது. இந்நிலையில் சுமார் 9 ஆண்டுகள் கழித்து, காணாமல் போய், எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட அதே சுஜாதா, திருமணம் முடிந்து, கணவர் மற்றும் குழந்தையுடன் அவரது ஊருக்கு வந்து சேர்ந்தார். இதன்படி பார்த்தால் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட சாம்பல் யாருடையது செய்யாத குற்றத்திற்க்கு, கார்மேகம் உள்ளிட்டோர் அனுபவித்த தண்டனைக்கு யார் பொறுப்பு\nஅனைத்து வழக்குகளுமே இதே தன்மையுடன்தான் இருக்கும் என்று கூறாவிட்டாலும், மேற்கண்ட இரு வழக்குகளுமே ஒருவேளை தீர்ப்பிடப்பட்டிருக்கும் பட்சத்தில் அதற்காக வழங்கப்பட வேண்டிய தண்டனையாக, மரண தண்டனை என இந்திய தண்டனைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நீதிமன்றத்தின் மூலமாகவும், அரசாங்கத்தின் மூலாமாகவும் மேற்கண்ட வேலுச்சாமி மற்றும் கார்மேகம் ஆகியோரது உயிர் சட்டத்தைக்காட்டி பறிக்கப்பட்டிருக்குமானால், அந்த விலைமதிப்பற்ற உயிர்களைத் திருப்பித்தர எவரால் கூடும்.\nஇந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இதுநாள் வரையிலும் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்டு 55 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 309 பேர் மரண தண்டனை அறிவிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றுதலுக்கான காத்திருப்பில் சிறையில் தங்களது வாழ்வைக் கழித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மரண தண்டனை அமலிலுள்ள இதே கால கட்டத்தில் தான் குற்றமிழைத்துள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது. பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்ற குரூர தண்டனைகள் அமலிலுள்ள நாடுகளிலும் கூட இன்றளவிலும் குற்றங்கள் நீடித்தவண்ணமேயுள்ளன. இதன் மூலமாக மரண தண்டனை போன்ற தண்டனைகள் அமலில் இருந்தால்தான் குற்றங்கள் குறையும், கட்டுப்படுத்தப்படும் எனும் வாதம் செயலிழந்து போகிறது.\nவிலங்குகளில் எந்த வகையினமும் அவைகள் தோன்றிய காலந்தொட்டு இதுநாள் வரையிலும் செய்யவே செய்யாத ஒரு காரியம் திட்டமிட்டு தன் சக உயிரினத்தைப் பறிப்பது. அதிலிருந்து முரண்பட்டு, தன் சக மனிதனின் உயிரைப் பறிப்பதற்கு ஆட்சியாளர்களால் இவ்விதமாய் முன் கூட்டியே நாள் குறிக்கப்பட்டுள்ளது. மாக்கள் செய்யாததை மக்களில் சிலர் கூடிச் செய்யும் இந்த செயல்முறைதான் நாகரிக சமூகத்தின் அடையாளமோ\nகருணைக்கொலை, கருக்கொலை மற்றும் சிசுக்கொலை என்ற பெயரில் எவரது உயிரும் பறிக்கப்பட்டு விடக்கூடாது, அவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக, அவைகள் ஒவ்வொன்றும் தண்டனைக்குரிய தனிக் குற்றங்களாக நமது சட்டங்களில் வகைபடுத்தப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படை நோக்கம், இயற்கையாக உருவான மனித உயிரானது இயற்கையாகவே அதன் முடிவை அடையவேண்டும் என்பதாகவே இருக்க முடியும். இதே அடிப்படை தத்துவம் மரண தண்டனை என்ற பெயரில் சட்டப்படியாக எந்தவொரு உயிரையும் பறிக்கும் நிகழ்வுக்கும் பொருந்தும்.\nமரண தண்டனையானது ஒரு குரூரமான தண்டனைமுறை என்பதோடு மட்டுமின்றி, எந்த ரூபத்திலும் திரும்பப் பெறவேமுடியாத ஒரு தண்டனையாகும். தண்டனையின் நோக்கம், சீர்படுத்துவதேயன்றி வேறெதுவுமாகவும் இருக்க முடியாது. சட்டமானது ஒருவருக்கு வாழ்வு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டுமேயன்றி, மாறாக எந்த சூழலிலும் ஒருவரது உயிரை பறித்தலுக்குத் துணையாக இருக்க முடியாது. எனவே, மனித உரிமைகளுக்கு முரணான, மரண தண்டனையானது முற்றிலுமாக ஒழிக்கப்படுதலின் மூலமாகவே நமது எண்ணங்களும், சிந்தனைகளும் மேம்பட்டுள்ளன என்பதை சான்றாக காட்ட முடியும்.\n- இ.இ.இராபர்ட் சந்திரகுமார், வழக்கறிஞர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nமரணமே ஒரு தண்டனைதான் அது தானாக வரும்போது. படைத்தவனால் மட்டுமே ஓருயிரை எடுக்க உரிமை உண்டு.திருத்தவத ற்குரிய வகையில் கண்டித்தலும் தண்டித்தலும் ஏற்றுக்கொள்ளப்ப ட்டவையே.என்றாலு ம் கொலை செய்தவனை சட்டம் என்ற பெயரில் அரசு கொலைசெய்தால் அதற்குரிய வடிவமென்ன என்பதே வினா கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் களை கட்டதனொடு நேர் என்கிறது வள்ளுவம். களை என அறிந்து அதைப் பிடுங்கி எறிந்தால் அது கொலை இல்லை. அது வேறோர் இடத்தில் முளைத்து விடும்.ஆனால் ஒரு மனிதனைத் தண்டிக்க வேண்டுமென்பதால் மரண தண்டனை அளித்தால் அவன் மீண்டும் உயிர்த்தெழுவானா அல்லது அவனின் மரணத்திற்குப் பின் அவனின் உண்மைகள் அறிந்தபின் அவனை உயிர்த்தெழச் செய்ய முடியுமா அல்லது அவனின் மரணத்திற்குப் பின் அவனின் உண்மைகள் அறிந்தபின் அவனை உயிர்த்தெழச் செய்ய முடியுமா சீர் திருத்த வேண்டுமெனில் சிறை தண்டனை கொடுப்பதில் நோக்கம் இருக்க வேண்டுமே அன்றி மரணதண்டனைக்கு சட்டம் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2Ri&db=a2F2aXRoeQ==&short=Y2F0YQ==&stp=MzA=", "date_download": "2018-08-20T00:39:09Z", "digest": "sha1:WKF7YCTY6TKAZLGEUKBC5VYOZ4ZXMICK", "length": 9887, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு மு���ைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா (கோகோ) இன்று வெளியீடு\nவித்யா பாலன் நடிப்பில் ஜெயலலிதா வாழ்க்கை திரைப்படமாகிறது\nயாழ்ப்பாணத்து மருமகளான பிரபல நடிகை வீட்டில் காத்திருக்கும் மகிழ்ச்சி\nவிஜய்யின் புதிய அரசியல் படம் சர்கார் \nமக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nபெண்கள் ஏன் அதிகம் பயப்படுகிறார்கள்\nநேரான முடி பெற ஆசையா\nவாழைப்பூ வடகம் தயாரிப்பது எப்படி\nஎப்படி வேண்டுமானாலும் கூந்தலை அழகாக்கலாம்\n48 நாட்களில்.. குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்\nமுகத்திற்கு ஏற்ற கூந்தல் அலங்காரங்கள்.\nபெண்கள் உறங்கும் அழகில் உள்ள இரகசியம்\nகொடி போல இடை வேண்டுமா அதிகம் சதை உங்கள் அழகை குறைத்துவிடும்\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்களுக்கு ஏற்படும் அவலங்கள்….\n குழந்தைகளுக்கு டையப்பர் பயன்படுத்துவது ஆபத்து\nவாழைப்பழத்திற்கு இப்படி ஒரு மகிமையா\nஒரு வருடத்தில் 42 கிலோ உடல் எடையை குறைத்து எப்படி\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nஆழ்மனத்தின் ஆற்றல் – ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nவைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nதிருமணத்தடை நீங்க ஆடிப்பூரத்தில் அருள் தரும் அம்மன்\nஇறந்தவர் வீட்டில் ���ங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/02/01.html", "date_download": "2018-08-20T00:39:17Z", "digest": "sha1:EPQKFH3WZL2WR6Q6XBJYCL4BLHCFHEZL", "length": 36764, "nlines": 226, "source_domain": "www.ttamil.com", "title": "சைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா?[பகுதி:01] ~ Theebam.com", "raw_content": "\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nமுதலில் இந்து[ஹிந்து/Hindu] ௭ன்ற சொல்லின் மூலத்தையும் பொருளையும் பார்ப்போம். ஹிந்து/Hindu என்ற சொல் பிழையாக விளங்கப் பட்டு,பிழையாக பாவிக்கப் படுகிறது.பலருக்கு இதன் மூலம் அல்லது தோற்றுவாய் தெரியாது.இன்று இந்தியாவில் இந்து, இந்துத்துவா [இந்துத்துவம்/Hindutva] என்ற பதம் வகுப்புவாத சாயலில் பாவிக்கப் படுகிறது.மற்றவர்களுக்கு இது ஒரு மத அமைப்பை குறிக்கிறது. இந்து என்ற இந்த சொல்லின் மூலம் சமஸ்கிருதத்திலோ அல்லது எந்த இந்தியா மொழியிலியோ காணப்படவில்லை. ஆனால், உண்மையில் இந்து,இந்தியா இரண்டு சொற்களும் அந்நிய மூலத்தை கொண்டுள்ளது தெரிய வருகிறது.அது மட்டும் அல்ல \"இந்து\" ஒரு மதத்தை குறிக்கும் சொல்லே இல்லை.இது எந்த ஒரு பண்டைய வேதத்திலும்[Ancient Vedic Scriptures] கூட குறிக்கப் படவும் இல்லை .\nஇந்து[Hindu] எனும் சொற்பதம் முதலில் பாரசீகரால் ['பெர்ஷியன்'/ Persians] சிந்து[Sindu] நதியை குறிப்பதற்கு பாவிக்கப் பட்டது.அவர்களால்,\"S\" என்ற சொல் சரியாக உச்சரிக்க முடியாமல்,\"S\" க்கு பதிலாக \"H\" ஆக உச்சரிக்கப் பட்டு அது \"இந்து\"[\"Hindu \"]வாக மாறியது என்கிறார்கள் மொழி அறிவியல் வல்லுநர்கள்.பாரசீகர்களின் ஆப்பு வடிவ கல்வெட்டும் மற்றும் புனித அவெத்தா[ஜெந்த் அவெஸ்தா/Zend Avesta] வும் ,\"இந்து\" என்ற சொல் புவியியல் பெயர் என்றே குறிப் பிடுகிறது,இது ஒரு மதம் சார்ந்த சொல் என்று அது குறிப்பிட வில்லை. கி.மு.546 ல், ஆசியாவில் ஆழமாக காலுன்றி இருந்த பாரசீக சாம்ராஜ்யம்[பேரரசு] இந்தியா உப கண்ட த்தின் எல்லை வரை நீடிக்கப் பட்டது .மற்றும் பாரசீக மன்னன் டரியஸ் [Darious 1] இன் படையிலும் இந்தியர்கள் பணி யாற்றினார்கள்.இந்த மக்களை பாரசீகர்கள் இந்து [\"Hindus\"] என குறிப் பிட்டதாக வரலாறு கூறுகிறது.அதே போல வேறு சில ஆதாரங்கள் மூலம் கிரேக்கர்கள் இலகுவாக உச்சரிக்கும் பொருட்டு, பேரரசர் அலெக்சாந்தர் [ Alexander the Great ] சிந்து நதியை இந்து நதி என \"S\" ஐ தவிர்த்து இந்து[Indus] நதி என குறிப்பிட்ட தாகவும் அறிகிறோம்.கி மு 325 இல் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் படை எடுத்த போது, அவருடைய மாசிடோனிய [Macedonian forces] படையினர் இந்து நதிக்கு கிழக்கே உள்ள பிரதேசத்தை,இதனால், இந்தியா என அழைத்தனர். அதற்கு முன்பு,வேத கால பெயர் பாரத்[பாரத/Bharat ] ஆகும்.\nஆகவே,இந்து என்ற மூல[வேர்] சொல்,சிந்து என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப் பட்ட ஒன்றே.சிந்து ஒரு பண்டைய நதியின் பெயர். அவ்வளவு தான்.மற்றும் படி ஒன்றும் இல்லை.என்றாலும் வேறு ஒரு பார்வையில்,இந்து [Hindu] என்ற சொல்லிற்கு வேறு சில பொருளும் உண்டு.\nஉதாரணமாக,இஸ்லாமிய படையெடுப்பாளர்கள்,ஆரிய சமூகத்தை அவமானப்படுத்தும் பொருட்டு ,தரக்குறைவாக அவர்களை குறிக்க இந்த சொல்லை பாவித்தார்கள். 'பெர்ஷியன்' மொழியில் இதற்கு அர்த்தம் என்னவென்றால்,அடிமை [ slaves],திருடன் [thief], வழிப்பறிக்காரன் [dacoit],வழிப் போக்கர்களைக் கொள்ளையடிக்க மறைவில் ஒளிந்து தாக்குபவர் [waylayer] ஆகும்.மற்றும் வேறு சில கீழ்ப்படிந்த வேலைக்காரன் (obedient servant), கருத்த நிறம் (black colour),கருப்பு (black). என இகழ்கிறது.[a Persian dictionary titled Lughet-e-Kishwari, published in Lucknow in 1964,and another dictionary, Urdu-Feroze-ul-Laghat (Part One, p. 615)]\nஉலகில் வாழ்பவர்களுக்கு உருவ வழிபாடு தவிர்க்க இயலாத\nஒன்றாக இருந்து வருகின்றது. தாம் உருவ வழிபாடு செய்வதில்லை என்று சொல்லிக் கொள்ளுபவர்களும் புறா வடிவிலும், புனிதநூல் வடிவிலும், பிறை வடிவிலும்,ஒரு குறித்த கட்டிடத்தின் வடிவிலும் இறைவனை எண்ணுவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.ஆக, உருவ வழிபாடு மிக அத்தியாவசியமான, நமது புலன்களை ஒரு முகப்படுத்தி, இறைவனிடம் கொண்டு செல்லும் அம்சமாகவே இருக்கின்றது.உதாரணமாக, அல்வார் நகரத்திற்கு ஒரு முறை சுவாமி விவேகானந்தர் மங்கள் சிங்கை சந்திக்க அவரின் அரண் மனைக்கு சென்றார். அப்பொழுது மங்கள் சிங் ஏளனமாக சிரித்துக் கொண்டு விவேகானந்தரிடம் கூறினார்:\"நீங்கள் வழிபடும் விக்கிரகம் [உருவச்சிலை] ஒன்றும் பெரிதாக இல்லை,அவை வெறும் களி மண்,கல்,அல்லது உலோகம் மாத்திரமேநான் நினைக்கிறன்,ஆகவே, உங்கள் உருவ வழிபாடு அர்த்தமற்றது என்றுநான் நினைக்கிறன்,ஆகவே, உங்கள் உருவ வழிபாடு அர்த்தமற்றது என்று\".விவேகானந்தர் அங்கு ஒரு உருவப்படம்[ஓவியம்] சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார்.விவேகானந்தர் அந்த ஓவியத்திற்கு கிட்ட போய்,அதை சுவரில் இருந்து கீழே எடுக்கும் படி அரமனை தீவானிடம் கேட்டார் .அந்த ஓவியம் மங்கள் சிங்கின் இறந்து போன தந்தையாருடையது.தீவான் அதை கீழே எடுத்ததும்,அந்த ஓவியத்தின் மேல் துப்பும் படி விவேகானந்தர் கூறினார்.இதை கேட்ட அரசன் சீற்றம் கொண்டு:\"எந்த தைரியத்துடன்,என் தந்தையின் மேல் துப்பும் படி நீ கேட்பாய்\" என்று ஆவேசமாக கேட்டார்.ஆனால் அமைதியாக, சிரித்த படி, விவேகானந்தர் பதில் அளித்தார்:\"உங்கள் தந்தை எங்கே\".விவேகானந்தர் அங்கு ஒரு உருவப்படம்[ஓவியம்] சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார்.விவேகானந்தர் அந்த ஓவியத்திற்கு கிட்ட போய்,அதை சுவரில் இருந்து கீழே எடுக்கும் படி அரமனை தீவானிடம் கேட்டார் .அந்த ஓவியம் மங்கள் சிங்கின் இறந்து போன தந்தையாருடையது.தீவான் அதை கீழே எடுத்ததும்,அந்த ஓவியத்தின் மேல் துப்பும் படி விவேகானந்தர் கூறினார்.இதை கேட்ட அரசன் சீற்றம் கொண்டு:\"எந்த தைரியத்துடன்,என் தந்தையின் மேல் துப்பும் படி நீ கேட்பாய்\" என்று ஆவேசமாக கேட்டார்.ஆனால் அமைதியாக, சிரித்த படி, விவேகானந்தர் பதில் அளித்தார்:\"உங்கள் தந்தை எங்கேஇது ஒரு வெறும் ஓவியமேஇது ஒரு வெறும் ஓவியமே-ஒரு துண்டு காகிதமே,உங்கள் தந்தை இல்லையே-ஒரு துண்டு காகிதமே,உங்கள் தந்தை இல்லையே\". அரசனின் முன்னைய உருவ சிலை பற்றிய கருத்துக்கு ஒரு விளக்கமாக விவேகானந்தரின் பதில் அமைந்து இருந்தது.எனவே,அரசன், குழப்பத் துடனும் பேச முடியாமலும் அப்படியே இருந்து விட்டார்.விவேகானந்தர் அப்பொழுது அரசனிடம் :\" மகாராஜா அவர்களே,இது உங்கள் தந்தையின் ஒரு ஓவியம்,ஆனால்,நீங்கள் அதை பார்க்கும் பொழுது ,இது உங்கள் தந்தையை நினைவூட்டுகிறது.இங்கு இந்த ஓவியம் ஒரு சின்னமாகும். அப்படியே,ஒரு இந்து அல்லது சைவ பக்தர் உருவச் சிலையை வழிபடும் பொழுது,அந்த சின்னம் அவர்களுக்கு அவர்களின் அன்பு தெய்வத்தை நினைவூட்டுவதுடன்,அவர்கள் அந்த தெய்வம் உருவச் சிலையில் இருப்பதாக உணர்கிறார்கள்.\"என்று விளக்கினார்.\nஇதனாலேயே ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன.அவை பண்பாடு,கலைகள்,வேதாகமம், வேதாந்தம், இலக்கியம், மொழி என்பவற்றை எல்லாம் வளர்க்கும் உன்னத நிலையங் களாகவும் விளங்கி வருகின்றன. எப்படி, கட்டிட கலைக்கு இளங்கலை அறிவியல் (பொறியியல்) (BSc.Eng), மருத்துவத்திற்கு மருத்துவத்துறையின் இளநிலைப் பட்டமான எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு (M.B.B.S),கலைகளுக்கு இளநிலைப் பட்டமான நுண்கலை பட்டப்படிப்பு (B.A,fine arts) என்று ஒவ்வொரு அறிவியல் பாடங்கள் இருக்கின்றதோ அதுபோலவே,திருக்கோவில் வழிபாட்டுக்கு என்று ஒரு அறிவியல் உள்ளது. அதுவே‘ஆகமம்’ ஆகும்.சைவ மதம் ஆகம நெறியிலான செயற்பாடுகளை உடைய சமயம்.இங்கு ஆகமத்தின்’ வேர்ச் சொற்கள் ‘‘தொன்று தொட்டு வந்தது’’ என்பதாகும்.ஆகமம் என்பதற்கு மெய்யுணர்ந்தோர் கூற்று - என்றும் பொருள் உள்ளது;வேதச் சடங் குகளும், ஆகமச் சடங்குகளும் ஒன்றுக் கொன்று போட் டியாக இருந்த பழங்காலத்தில் இரண்டும் வேறுபட்டவை என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது. ஆனால், பல நூற்றாண்டுகளாக அவை இரண்டும் ஒன்றோ டொன்று இணைந்து விட்ட நிலையில், அவை வேறு பட்டவை என்பது இன்று மறந்துவிட்டது. சடங்குகளைப் பொருத்த வரை வேதச் (வைதீக) சடங்குகள் அக்கினிச் [தீ] சடங்குகள் . ஒவ்வொரு காரியத்துக்கும் தீயுண்டாக்கி அக்கினி வளர்த்து அதில் பொருள்களை அர்ப்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருள்கள் தெய்வங் களுக்குச் செல்வதாக இங்கு கருதப் படுகிறது. ஆகம வழி பாட்டில், அக்கினிக்கு வேலை இல்லை. வழிபடும் தெய்வத்தின் முன்னர் வழிபாட்டுப் பொருள்களைப் படைத் துக் காட்டி விட்டு எடுத்து விடலாம். மேலும் வழிபடுபவன் தான் படைத்த பொருள்களைத் தானே உண்ணலாம், பயன் படுத்தலாம்,ஆகம வழிபாட்டில் பெரும் பங்கு வகிப்பது, வழிபடும் கடவுளின் பெயர் களைச் சொல்லி நான் வணங்கு கிறேன் என்று சொல்வது தான்.வேதச் சடங்கு என்பது பொருள்களை நெருப் பில் போட்டு கடவுள்களுக்கு அனுப்பு வது;ஆகவே, ஆகம வழிபாடு உப சாரமே - அதாவது நீராட்டி, அலங் கரித்து, புனித உணவு படைத்தலே யாகும் - விருந்தினராக வந்த ஒரு மனிதனுக்குச் செய்வது போல.அது மட்டும் அல்ல, ஆகம வழிபாட்டில் மந்திர சடங்கு களுக்கு இடம் இல்லை.பிற்காலத் தில் வைதீக - ஆகம நெறிகளுக்கு இடைப் பட்ட ஒரு வழிமுறை உருவாக்கி யாகங்களில் உயிருள்ள ஆடு, மாடு களுக்குப் பதிலாக மாவால் செய்த ‘பிஷ்டபசுக்கள்’ [பிஷ்டம் -- மா] பயன்படுத்தப்பட லாயின.\nசைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப்[Dr.Pope]\"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்தி ற்கு முற்பட்ட மதமாக,முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து,தமிழ் மக்களின் மனதை க��ர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறியுள்ளார் .தமிழர்களின் படிப் படியான சிந்தனையின் வளர்ச்சியால் மட்டுமே சைவ சித்தாந்தம் உருவானதாக எமக்கு தோன்றுகிறது. ஆகம கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட இந்த சமய நெறி,அதன் கட்டமைப்பாலும் அதன் சிந்தனையாலும்,நான்கு வேதங்களின் சிந்தனை களாலும் அதன் நடைமுறைகளாலும் கட்டமைக்கப் பட்ட சமய நெறியில் இருந்து இயல்பாகவே முற்றிலும் வேறு பட்டது.ஆகவே இந்த இரண்டும் கட்டாயம் ஒரே தேசிய இனத்திற்கு உரியது என கருத முடியாது.பிந்தியது ஆரியருக்கு உரித்தேனின்,முந்தியது திராவிட குழுவினருக்கு உரியது ஆகும்.திராவிட குழுக்களிலும் தமிழரே,வேத காலத்திற்கு முன்னமே நாகரிகம் அடைந்தவர்கள் ஆவார்கள்.ஆகவே தமிழரே சைவ ஆகமத்தை ஏற்படுத்தியவர்கள் என்பது சரியான காரணத்துடன் எடுத்த அநுமானம் ஆகும்.எனவே,சைவ சித்தாந்தம் தமிழருடையதே என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் இது காட்டுகிறது. எடுத்ததற்க் கெல்லாம் \"சைவமும் தமிழும். சைவமும் தமிழும்\" என்று நம்மவர்கள் கூறுவதும் இதனால் போலும்.ஆகவே பண்டைய தமிழ் இலக்கியம், பெருந்திரளானவை சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவையாக இருக்கலாம் என யாரும் எதிர்பார்க்கலாம். ஆனால் இது ஏமாற்றத்தையே கொடுக்கிறது.தமிழரின் இந்த வரலாற்று காலத்தில் அல்லது சங்க இலக்கிய காலத்தில், பண்டைய தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த கற்றறிவாளர்கள், தத்துவ மற்றும் மத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத தமிழை தேர்ந்தெடுக்க வில்லை.கி பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே , தமிழ் நாட்டில் அன்று நிலவிய சமூக எழுச்சி மற்றும் மத கொந்தளிப்பு காரணமாக,மெய்கண்ட தேவர் என்பவர், முன்னைய அனைத்து மரபுகளை யும் தாண்டி,சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த சாத்திரத்தை தமிழில் தந்தார்.அதற்கு முன்,திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார் ஆகிய இரு சிறு படைப்புகளை தவிர மற்ற எல்லா தத்துவ மற்றும் சமய நூல்கள் சமஸ்கிரத மொழியிலேயே எழுதப்பட்டன. அன்று இப்படி சமஸ்கிரதத்தில் எழுதுவது ஒரு நாகரிகமாக தமிழர் மத்தியில் இருந்தது. இவைகளுடன்,இன்னும் ஒரு இலக்கியம் பக்தி பாடல்களை கொண்டவையாக,ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து வரத்தொடங்கின.இதில் பத்தாவது திருமுறையான திருமூலரின் திருமந்திரம் சிறப்பு கவனத்திற்கு உரியது ஆகும்.இது மிக உயர்ந்த கருத்துக்களும்,மறைபொருட்களும் கொண்ட,ஒரு சைவ ஆகமம் நூல் என்றும் போற்றப்படுகிறது. இங்கு தான், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது என்று கருதப் படுகின்றது. \"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே\"என்று முழங்கிய திரு மூலர்,முதல் முதலில் தனது செய்யுள் வரி-1421 யில்,சைவ சித்தாந்தம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார். \"கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்,முற்பத ஞான முறைமுறை நண்ணியே,சொற்பத மேவித் துரிசற்று மேலான,தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே.\" என்று அந்த திரு மந்திரம் கூறுகிறது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி;09\nபூமியை ஒத்த ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு \nகாலை உணவை தவிர்த்தால் என்ன கிடைக்கும்\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nPart 01B:தமிழரின் நம்பிக்கைகள்: பகுதி முகவுரை [pr...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:08\nஅந்நிய தேசத்திலிருந்து ஒரு குரல்\nவருகிறது -முதன் முதலில் தமிழில் மாய யதார்த்த- திரை...\nஏழு நாட்களில் உங்கள் முகம் அழகுபெற...\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:07\nஒளிர்வு:75- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2017\nநடிகர் சூர்யாவின் பிரமாண்ட சாதனை\nசூழ்ச்சிகளால், உலக அழிவு ஆரம்பமாகிவிட்டதா \nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்-/பகுதி;06\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி:05\nகனவே நீ கலைந்து போகாதே..\nசென்னைத் தமிழில் நடிகர் விக்ரம்\nவடமாகாண அரசு எங்கே செல்கிறது\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம் /பகுதி:04\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம் /பகுதி;03\nதை மகளே வருக வருக ..\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு எ��்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abpublishinghouse.com/index.php?main_page=product_info&cPath=10_1&products_id=54&language=en", "date_download": "2018-08-20T00:40:57Z", "digest": "sha1:SY6NRDWRFPOCL4YZFK4KXYFEVACMKPYX", "length": 6507, "nlines": 103, "source_domain": "abpublishinghouse.com", "title": "Ilamaiye Inimai [Paperback] - $10.00 : The Bookshelf, Free Zencart Template", "raw_content": "\nஇந்தக் கலியுகத்தில், இறைவன் நம்முன் காட்சி அளித்து, பக்தா... என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், அடுத்த கணமே, நோய்நொடி எதுவும் இல்லாமல் என்றென்றும் நான் இளமையாக இருக்கும் வரத்தைக் கொடு என்று கேட்டால், அடுத்த கணமே, நோய்நொடி எதுவும் இல்லாமல் என்றென்றும் நான் இளமையாக இருக்கும் வரத்தைக் கொடுஎன்றுதான் கேட்கத் தோன்றும். வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில், இளமையும் அறிவும்தான் ஒரு மனிதனை எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய அளவுகோல்கள். சந்தோஷம் என்பது உதட்டளவில் இருந்தால் மட்டும் போதாது; மனத்தளவிலும் இருக்கவேண்டும். அதை வழங்குவதுதான் இளமை. அந்த வாழ்க்கைதான் இனிமை. இழந்த பணத்தைக்கூட திரும்ப சம்பாதித்து விடலாம். ஆனால், இழந்த காலத்தைத் திரும்பப் பெற முடியாது. இளமையும் அப்படிப்பட்டதுதான். இங்கே சொல்லக்கூடிய இளமை, வயதோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல; மனதோடும் சம்பந்தப்பட்டது. அனுபவங்கள் சேரச் சேரத்தான் மனம் பக்குவப்படும். என்றென்றும் இளமையாக இருப்பது பற்றி எத்தனையோ வழிமுறைகளை சாஸ்திரங்கள் சொல்லி இருக்கின்றன. அவற்றைக் கடைப்பிடிப்பவர்கள், தங்களது வாழ்வில் நல்ல பலன்களைக் காண்பார்கள். நமது நல் வாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்டவை சாஸ்திரங்கள். அதை எல்லா வயதினரும் அனுபவித்துப் படிக்கவேண்டும்; பயன் பெறவேண்டும். சக்தி விகடன் இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் பிரபல பண்டிதரான ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், அபிஷ்டு என்கிற புனைபெயரில் எழுதிவரும் கட்டுரைகள்தான் இளமையே இனிமை. இன்றைய இளைஞர்களை மனதில் கொண்டு, அவர்களின் ஆக்கபூர்வமான எதிர்காலத்துக்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று சாஸ்திரம் சொல்லும் அபூர்வ தகவல்களையும் சேர்த்து, விவரித்து எழுதுகிறார் சாஸ்திரிகள். இனிமையான அந்தக் கட்டுரைகளின் ஒரு பகுதிதான் இந்த நூலாக வெளிவந்துள்ளது. நல்லவை எங்கு இருந்தாலும் தேடிச் சென்று படிக்கும் அன்பர்களுக்கெல்லாம் இந்நூல் ஓர் அறிவுப் புதையல்... இளமைப் பொக்கிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914118", "date_download": "2018-08-20T01:00:49Z", "digest": "sha1:4KZAA5Y3OKO55TXGU73POTHD7GAFNVLG", "length": 8225, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "தனியார் நிதி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. ப���க்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதனியார் நிதி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகை\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 06:44\nநாமக்கல்: நாமக்கல்லில், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறி, தனியார் நிதி நிறுவனத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டனர். நாமக்கல், சேலம் சாலை, முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வணிக வளாகத்தில், 'திரிபுரா சிட்ஸ்' என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு, 10 ஆயிரம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டு நடத்தப்பட்டு வந்தது. தினசரி, மாதம் ஒருமுறை என, முதலீட்டாளர்கள் பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில், 45 நாட்களுக்கு முன், முதலீட்டாளர்களுக்கு சரியாக முதிர்வு தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, நிறுவனம் மூடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, மூடப்பட்ட நிறுவனத்தை, அதில் பணியாற்றி வந்த மண்டல மேலாளர் ராஜேஷ் திறந்து உள்ளே சென்றார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஏராளமான முதலீட்டாளர்கள், நிறுவனத்தை முற்றுகையிட்டு, அவரிடம் தகராறு செய்தனர். அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த முதலீட்டாளர்கள், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த, நாமக்கல் போலீசார், முதலீட்டாளர்களை சமரசம் செய்து, மண்டல மேலா��ரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து, முதலீட்டாளர்கள் கூறியதாவது: இந்த நிறுவனத்தில், 1,000க்கும் மேற்பட்டோர், கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளனர். தொடக்கத்தில், சரியாக முதிர்வு தொகையை வழங்கினர். சமீபகாலமாக, முதிர்வு தொகை வழங்கவில்லை. சிலருக்கு காசோலைகள் வழங்கப்பட்டு, கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தன. நிதிநிறுவன அதிபர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் செலுத்திய பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\n» நாமக்கல் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mnpea.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2018-08-20T01:06:24Z", "digest": "sha1:6ID52QKH3A4PB4AISPFIJ5BUG6MJB6GK", "length": 12180, "nlines": 142, "source_domain": "mnpea.gov.lk", "title": "Ministry of National Policies and Economic Affairs", "raw_content": "\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nசுய சக்தி கடன் திட்டம் ஆரம்பம்\nபத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் இன்னுமொரு கட்டத்தின்போது…..\nகௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களைச் சந்தித்தபோது\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்கள்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் சீனப் பிரதமர் லீ கெக்கியாங் அவர்கள்\nஇளைஞர் பாராளுமன்றத்தின் ஆரம்ப வைபவம்\nநியூசிலாந்தின் பிரதமர் ஜோன் கீ அவர்களுடனான சந்திப்பு\nகிராமியப் பொருளாதாரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 13,300 மில்லியன்கள்\nகிராமியப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘கிராமத்திற்கு அபிவிருத்தி’ வேலைத் திட்டத்தின் கீழ் கிராமியப் பாதைகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்தல், பிரஜைகளை அடிப்படையாகக் கொண்ட நீர் வழங்கல் திட்டங்கள், பொதுக் கிணறுகள் மற்றும் விவசாயக் கிணறுகள், மின்சாரம் வழங்குதல், நீர்ப்பாசனத் திட்டங்கள், கிராமிய சந்தைகள், மீன் விற்பனை நிலையங்கள் உட்பட பல்வேறு துறைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகௌரவ பிரதம மந்திரி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய, அர���ாங்க வரவு செலவுத் திட்டத்திட்டத்தின் பன்முகப்படுத்தப்பட்ட மூலதன வரவுசெலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டத்திலிருந்து வருடாந்தம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்காக ரூபா 10 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டிருந்தது. 2015 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பன்முகப்படுத்தப்பட்ட மூலதன வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சித் திட்டத்தினை அமுல்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்களைக் எதிர்கொண்டிருந்தமையினாலும், மேலதிகமாக ரூபா 5 மில்லியனும் கொண்டதாக, 2016 ஆம் ஆண்டிற்காக, தலா ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் மொத்தமாக ரூபா 15 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், நாடளாவியரீதியல் ரூபா 3375 மில்லியன் பெறுமதியான 22,669 கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.\nஇலங்கையின் பொருளாதாரத் திட்டம் பற்றி பிரதமர் சீனாவில் தெளிவுபடுத்தினார்...\nஇலங்கையை இந்து சமுத்திரத்தின் புவியியல் ரீதியான பொருளாதார மையமாக உருவாக்குவதற்கான பாரிய பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம் - 12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவிப்பு...\nஇலங்கையை பொருளாதார அபிவிருத்தியின் உச்ச நிலைக்கு கொண்டுசெல்வோம் - பிரதமர் சிங்கப்பூரில் தெரிவிப்பு...\n2016 முதற் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 % ஆகும்...\n“என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டம்”\nகிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக “கம்பெரலிய”திட்டத்தின் கீழ் ரூபா 4881 கோடி ஒதுக்கீடு\nகலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்கள்\nகௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nஅரச நிருவாக மற்றும் முகாமைத்துவ\n1 வது மாடி, \"மிலோதா\"\nபதிப்புரிமை © 2018 தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு .\nஅனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. வடிவமைப்பு: Pooranee Inspirations.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmedicaltips.com/10886", "date_download": "2018-08-20T00:51:28Z", "digest": "sha1:KWW4NVECYS7MGBPC5OASKNXSHTGKOF2K", "length": 14699, "nlines": 122, "source_domain": "tamilmedicaltips.com", "title": "உங்கள் படுக்கை பாதுகாப்பானதா? | Tamil Medical Tips", "raw_content": "\nHome > வீட்டுக்குறிப்புக்கள் > உங்கள் படுக்கை பாதுகாப்பானதா\nநள்ளிரவிலோ, உறக்கம் கலையும் விடியற்காலையிலோ சிலருக்கு அடுக்கடுக்கான தும்மலும், சில நேரங்களில் இருமலும் பாடாகப்படுத்���ும். கண்களில் எரிச்சலும் ஏற்பட்டு தூங்க விடாமல் செய்யும். நல்லாத்தானே இருந்தோம்… திடீர்னு ஏன் இப்படி சளி பிடிக்கப் போகுது போல…” என முன்ஜாக்கிரதை முத்தண்ணா-முத்தம்மாக்களாக இருமல், தும்மலுக்கான மாத்திரைகளை சாப்பிட்டு அந்த நேர இம்சையிலிருந்து தப்பித்து விடுவார்கள். அந்த திடீர் இருமல், தும்மலுக்கான காரணம் மட்டும் தெரியாது\nகண்ணுக்கு தெரியாமல் தலையணை, மெத்தைகளில் வாழும் டஸ்ட் மைட் (Dust mites) பூச்சிகள்தான் இதற்குக் காரணம்” என்கிறார் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஜரீன் முகமத். நமது படுக்கையில் வாழும் இந்தப் பூச்சிகள் செய்யும் தீங்குகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பேசுகிறார் அவர்.\nடஸ்ட் மைட் பூச்சிகள் நேரடியாக கண்ணுக்குத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்க முடியும். இவை பல நாட்களாக சுத்தம் செய்யாத மெத்தைகள், தலையணைகள், போர்வைகளில் உயிர் வாழும். மனிதனின் இறந்த செல்களை உண்டு உயிர் வாழும். துணிகளில் உள்ள செயற்கை இழைகளையும் உண்ணும். இந்த டஸ்ட் மைட் பூச்சிகள் செய்யும் அலர்ஜியானது ஒரு சீசனுக்கு மட்டும் வருவதல்ல… ஒரு முறை தலையணை, மெத்தைகளில் வந்துவிட்டால் வருடம் முழுவதும் இருக்கும்.\nடஸ்ட் மைட் அலர்ஜியை உடனடியாககண்டுபிடிக்கவும் முடியாது. படுத்து அயர்ந்து தூங்கிய பின்னர் சில மணி நேரம் கழித்தே டஸ்ட் மைட் உருவாக்கும் துகள்கள் மூக்கினுள் சென்று தனது வேலையை ஆரம்பிக்கும். தும்மல் அல்லது இருமல் தொடரத் தொடங்கும். நடு இரவில் அல்லது விடியற்காலையில் மட்டுமே முழுமையாக டஸ்ட் மைட் அலர்ஜி தனது வேலையைக் காட்டும். நெடுநாளாக சுத்தப்படுத்தப்படாத குஷன் சோபாக்களில் கூட டஸ்ட் மைட் வாழும்.\nசிறிய அளவு சுவாசத்தில் கலந்தால் கூட கூருணர்ச்சியை தூண்டி பிரச்னையை உருவாக்கும். கதகதப்பான வெப்பநிலையில் அல்லது ஈரப்பதமுள்ள சூழலில் மட்டுமே டஸ்ட் மைட் பூச்சிகளால் வாழ முடியும். இவை வளர்வதற்கு உகந்த வெப்பநிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட்.\nசிலர் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் கூட, அவர்களுக்கு இவ்வகை அலர்ஜி இருக்கும். அவர்களின் பரம்பரையில் யாருக்காவது இவ்வகை அலர்ஜி இருந்தால் சிறிய அளவு டஸ்ட் மைட் பூச்சிகள் கூட ஒவ்வாமையை உருவாக்கிவிடும். வீட்டையும் படுக்கையறையையும் சுத்தமாக வைத்துக் ��ொள்ளாதவர்களுக்கு, இந்த அலர்ஜி வருவதற்கான வாய்ப்பு அதிகம். டஸ்ட் மைட் மட்டும் அலர்ஜியைஉருவாக்குவதில்லை. அது உருவாக்கும் ஒரு வகை வீண் புரதமும் அலர்ஜியை உருவாக்கும். ஒரு டஸ்ட் மைட் ஒரு நாளைக்கு குறைந்தது 20 வீண் புரதங்களை வெளியிடுகிறது. டஸ்ட் மைட் அழிந்தாலும், அது உருவாக்கும் வீண் புரதங்கள் அழியாமல் தும்மல், இருமலை உருவாக்கிக்கொண்டே இருக்கும்.\nடஸ்ட் மைட் அலர்ஜி உள்ளவர்களுக்கு அவர்களது ஒவ்வாமை அளவை பார்த்து அலர்ஜி மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்படும். பொதுவாக இவர்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் அலர்ஜியை கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுப்போம். இவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டால் டஸ்ட் மைட் அலர்ஜியை கட்டுப்படுத்தி விடலாம். இந்த மருந்துகளை வாய் வழியாகவே எடுத்துக் கொள்ளலாம். ஊசி வடிவில் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது…” என்கிறார் டாக்டர் ஜரீன் முகமத்.\nஅலர்ஜியை கட்டுப்படுத்தும் உறைகள் தலையணை, மெத்தை, சோபாவுக்கு கிடைக்கிறது. இவ்வகை உறைகளை பயன்படுத்தினால் டஸ்ட் மைட் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.\nபடுக்கையில் விரிக்கும் துணிகளையும், தலையணை, மெத்தை உறைகளையும், திரைச்சீலைகளையும் வாரம் ஒருமுறையாவது சுடுதண்ணீர் கொண்டு சுத்தமாக துவைக்க வேண்டும்.\nதுணியை உலர்த்தும் கருவியான டிரையர் கொண்டு (130 டிகிரி ஃபாரன்ஹீட்வெப்ப நிலை) மெத்தையை தேவைப்படும் போது உலர்த்தினால் டஸ்ட் மைட் பூச்சிகள் பெருகாமல் பார்த்துக் கொள்ளலாம்.\nசுத்தம் செய்யும் போது, மூக்கில் எந்த துகள்களும் போகாதபடி, முகமூடியை அணிந்து கொள்வது அவசியம்.\nஅதிக குளிரான இடங்களில் மெத்தைகளை, உறைகளை வைத்தாலும் டஸ்ட் மைட்கள் அழிந்துவிடும். வீட்டில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூசிகள் எளிதாக உள்ளே போகாதவாறு உள்ள துணிகளை பயன்படுத்தலாம். அதை தகுந்த கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதும் முக்கியம்.\nசுத்தமாக கழுவி வைக்கக்கூடிய பொம்மைகளை மட்டுமே வீட்டில் பயன்படுத்த வேண்டும். புத்தக அலமாரிகள், நகைப்பெட்டிகள், செய்தித்தாள்கள் வைக்கும் இடம் ஆகியவற்றை தூசி படியாமல் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.\nமெத்தையை மாதம் ஒரு முறையாவது மொட்டை மாடியில் நல்ல வெயிலில் உலர விட்டால் டஸ்ட் ��ைட் பூச்சிகள் ஓரளவு அழிந்துவிடும்.\nமொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்\nஉங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.\nசர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/08/salim-movie-review-29-08-2014.html", "date_download": "2018-08-20T00:56:36Z", "digest": "sha1:HDTSOUO3ZZE22TWEHU2TMM4G66VVC3KY", "length": 45552, "nlines": 249, "source_domain": "www.tamil247.info", "title": "சலீம் திரைவிமர்சனம் | (Salim movie review) 29-08-2014 ~ Tamil247.info", "raw_content": "\nசலீம் - சினிமா விமர்சனம்\nஆச்சரியமாக இருக்கிறது. முதல் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் படத்தின் கதையையும் கொண்டு வருவதென்பது ஒரு ஹீரோவாலும், இயக்குநராலும் மட்டும் முடியாது.. தயாரிப்பாளரும் நினைக்க வேண்டும். இங்கே 2 தயாரிப்பாளர்கள் கூட்டணியுடன் அதனை செய்து காட்டியிருக்கிறார்கள் விஜய் ஆண்டனியும், இயக்குநர் நிர்மல் குமாரும்..\nமுதல் பாகமான ‘நான்’ படத்தில் இந்துவாக இருந்து சந்தர்ப்பவசத்தால், முஸ்லீமாக அடையாளம் காட்டி தவறான வழியில் மருத்துவ சீட்டை பெற்று மருத்துவம் படிக்கும் விஜய் ஆண்டனியின் வாழ்க்கையில் நடக்கும் குறுக்கீடுகளை காட்டினார்கள்..\nஇதில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சேவை செய்யும் மனப்பான்மையோடு நல்ல மருத்துவனாக இருக்க முயலும் ஹீரோவை, சிலர் மனதளவில் தாக்கிவிட.. இதன் பக்க விளைவுகள் என்னவாகின்றன என்பதுதான் கதை..\nசலீம் இப்போது ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். திருமணத்திற்கு பெண் பார்த்திருக்கிறார். அந்தப் பெண்ணும் இவரைப் பார்க்க வருகிறார். ஆனால் அந்தப் பெண் கூப்பிட்ட போதெல்லாம் உடனுக்குடன் ஓடி வரும் கணவர்தான் தனக்கு வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சலீமுக்கு அப்படியொரு டார்ச்சரை கொடுக்கிறார்.\nஇயல்பாகவே மிக நல்ல மனிதராக இருக்கும் சலீம் வரப் போகும் மனைவிக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறார். ஆனால் அவரது மருத்துவத் தொழில் அதனை செய்யவிடாமல் தடுக்கிறது. புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் வருங்கால மனைவி.\nஇந்த நேரத்தில் ஒரு இரவு வேளையில் 4 ஆண்களால் கசக்கி எறியப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்றி தன்னுடைய மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார் சலீம். போலீஸுக்கும் தகவல் சொல்கிறார். ஆனால் விடிந்தபோது அந்தப் பெண் அங்க���ல்லை. ஏற்கெனவே சலீம் மீது மிக கோபத்தில் இருக்கும் மருத்துவமனையின் எம்.டி. அன்றிரவு ஹோட்டலுக்கு அனைத்து மருத்துவர்களையும் அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே சலீமை அவமானப்படுத்தி டிஸ்மிஸ் என்கிறார்.\nஇந்த விரக்தியில் மதுவருந்திவிட்டு வெளியே வரும் சலீம் போதையில் மப்டியில் இருக்கும் இன்ஸ்பெக்டர் அருள்தாஸிடம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் பேசுகிறார். சலீமை ஸ்டேஷனுக்கு கொண்டு போய் அமர வைக்கிறார். முந்தைய நாள் கல்யாணம் கேன்சல் என்று மணப்பெண்ணே சொல்லிவிட்டுப் போன விரக்தியில் இருக்கும் சலீமுக்கு மாமனார் போன் செய்ய.. அதையும் பேசவிடாமல் தடுக்கிறார் இன்ஸ்பெக்டர்.\nகடுப்பான சலீம் போனை தூக்கிக் கொண்டு ஓட.. பின்னாலேயே போலீஸும் விரட்ட.. ஒரு தேடுதல் வேட்டைக்கப்புறம் சலீம் பிடிபடுகிறார். ஆனால் அவரை சிறையில் வைக்க ஜாமீன் கிடைக்காத வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக இன்ஸ்பெக்டர் சொல்லிவிட்டு அவனது மாமனாரிடமும் இதைச் சொல்ல முயல.. இப்போது சலீம் அந்த போலீஸ் காரை விபத்துக்குள்ளாக்குகிறார். இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை பறிமுதல் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடுகிறார்.\nமீண்டும் ஹோட்டலுக்கு வந்து தனது மருத்துவமனை எம்.டி.யையும், சகாக்களையும துவம்சம் செய்துவிட்டு ஒரு தீர்மானத்தோடு வெளிநாடு செல்ல கிளம்புகிறார். போகும் வழியில் அவர் சந்திக்கும் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பா வழிமறித்து தனது மகளையும், மனைவியையும் மீட்டுக் கொடுக்கும்படி சொல்ல.. சலீமின் மனம் மாறுகிறது.\nஇப்போது அவர் எடுக்கும் முடிவுதான் படத்தின் சுவையான இரண்டாம் பகுதி.. மாநில உள்துறை அமைச்சரின் மகனையும், அவது 3 நண்பர்களையும் ஹோட்டல் அறைக்குள் அடித்துப் போட்டு கட்டிப் போட்டு பிணைக் கைதிகளாக்கி போலீஸிடம் பணயம் பேசுகிறார். அது எதற்கு என்பதும் முடிவு என்ன என்பதுதான் மிச்சம் மீதிக் கதை.\nஇதில் இருக்கும் சஸ்பென்ஸை உடைத்தால் இனி படம் பார்க்கப் போகும் அன்பர்களுக்கு சுவையிருக்காது என்பதால் அதனை முற்றிலுமாக தவிர்க்கிறேன்..\nமுதல் பாதியில் சலீமின் குண நலன்களை வெளிக்காட்ட விரும்பி பல காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கின்ற அளவுக்கு வைத்திருக்கிறார்கள். ஆனாலும் மனைவியாக வரப் போகின்றவர் செய்யும் டார்ச்சர்கள் படம் ப��ர்ப்பவர்களையே டென்ஷனாக்குவதால் படம் முதல் பாதியும் ஓகே என்ற நிலைமைக்குத்தான் உள்ளது.\nபடத்தின் பிற்பாதியில் சஸ்பென்ஸ் திரில்லராக மிக வேகமாக பறக்கிறது.. அடுத்தது என்ன என்பதை யூகிக்காத அளவுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். நர்மதாவின் தந்தையைச் சந்தித்தது.. அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கி பிரிட்ஜுக்குள் வைத்திருப்பது.. வடசென்னை தாதாவை வரவழைப்பது.. உள்துறை அமைச்சரை வரவழைப்பது.. ஒவ்வொரு முடிச்சாக சுவாரஸ்யமாக அவிழ்ப்பது என்ற திரைக்கதையால் கடைசிவரையிலும் டென்ஷனை கூட்டியிருக்கிறார்கள்.\nமுதல் பாகம் ஓகே.. இரண்டாம் பாகம் டபுள் ஓகே.. மூன்றாம் பாகமும் வரப் போகிறதாம்.. அதனால் தொடரும் என்றே போட்டு முடித்திருக்கிறார்கள்..\nநான் படத்தில் பார்த்தே விஜய் ஆண்டனிதான். சலீமாக நடித்திருப்பதால் புதிதாக எதையும் செய்யவில்லை. அதே சாந்தமான முகம். அமைதியான, அடக்கமான, அலட்டல் இல்லாத நடிப்பு. ஆனால் இப்படியே தொடர்ந்து எத்தனை படங்களில் நடிப்பாரென்று தெரியவில்லை.. கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும் கண்ணீர் சிந்துகிறார். ஆனால் அது மனதைத் தொடவில்லை. ஆனால் காட்சியமைப்பு மட்டுமே உருக்குகிறது..\nஇவருக்கும் சேர்த்து வைத்து நடித்திருக்கிறார் ஹீரோயின் அக்சா. படபடவென எண்ணெய் சட்டியில் பொரியல் வெந்ததை போல இவர் வெடிக்கின்ற அழகே அழகு.. தக்காளியாக இருக்கும் இவரது முகம் கோபத்தில் மேலும் சிவந்து போகிறது.. பாடல் காட்சிகளில் கொள்ளை அழகாக இருக்கிறார்.. போலீஸாரிடம் படபடவென பேசும் காட்சியில் நச் என்று இருக்கிறது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்.. பாராட்டுக்கள்.. டப்பிங் குரல் என்றாலும் அது தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.. வெல்டன் டைரக்டர்..\nகிரைம் பிரான்ச் டெபுடி கமிஷனர் செழியனாக நடித்திருக்கும் சந்திரமெளலி அடக்கமாக தனது பாணி நடிப்பைக் காட்டியிருக்கிறார். உள்துறை அமைச்சரிடம் வந்து நீயும் பிடுங்கு என்று கோபத்துடன் சொல்லும்போது அரங்கம் அதிர்கிறது.. ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னுடைய கடமையைச் செய்யும்போதும் வரும் குறுக்கீடுகளை அவர் எதிர்கொள்ளும்விதத்தில் காவல்துறை மீது கொஞ்சம் பரிதாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறார்.\nஓரிடத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஒரு உண்மையை ���ரைகல்லாக்கியிருக்கிறார்கள் வசனகர்த்தாக்கள்.. “நீ எந்த நாட்டு தீவிரவாதிடா.. முஹாஜிதீனா” என்று டெபுடி கமிஷனர் செழியன் கேட்கும்போது “என் பேரை வைச்சு இப்படி முடிவெடுக்காதீங்க ஸார்.. எல்லாரும் அப்படி இல்ல.. வேணும்னா என் பேரை விஜய்ன்னும் ஆண்டனின்னும் வைச்சுக்குங்க..” என்று சலீம் திருப்பி பதில் சொல்வதும் நல்லதொரு பதிலடி.. வசனங்கள்கூட மிக சின்னதாக.. ரத்தினச் சுருக்கமாக அழகாக இருக்கின்றன..\nஅடுத்து பாராட்டுக்குரியவர் உள்துறை அமைச்சராக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.என்.ஆர்.மனோகர். அரசியல்வாதிகளுக்கே உரித்தான கவுரவமே முக்கியம் என்கிற கொள்கையை பின்பற்றுபவராக இருக்கிறார். அறிமுக்க் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ்வரையிலும் மகன் மீது பாசம் உள்ளவராகவும், பின்பு மகனையே போட்டுத் தள்ளும்படி அடியாட்களுக்கு சிக்னல் கொடுப்பவராகவும் மாறுவது இன்றைய அக்மார்க் அரசியல்வியாதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான்..\nஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா அசத்தியிருக்கிறார். முதல் காட்சியில் இருந்து முற்றும்வரையிலும் பிரேம் பை பிரேம் அழகுதான்.. பாடல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் அழகைக் கூட்டியிருக்கிறார். பிற்பாதி விறுவிறுப்புக்கு எடிட்டரும் ஒரு காரணம்.. ஹோட்டல் அறைக்குள் நடக்கும் சண்டை காட்சியை தொய்வில்லாமல் மிக அழகாக தொகுத்திருக்கிறார் எடிட்டர். பாராட்டுக்கள்..\n‘உன்னை கண்ட நாள் முதல்’, ‘மஸ்காரா மஸ்காரா’ பாடல்கள் அருமை. நினைத்தாலே இனிக்கும் படத்தின் ‘சிவ சம்போ’ பாடலை இதில் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். இது ஒன்றுதான் இப்படத்தின் மன்னிக்க முடியாத குற்றம்.. இப்படத்தின் பின்னணி இசையும் குறிப்பிடத்தக்க அளவு தனது பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறது. சொந்தப் படமென்றால் சாதாரணத்தைவிடவும் மிக நன்றாகவே இசையமைப்பார்கள் போலிருக்கிறது.\nஇது போன்ற படங்களில் லாஜிக்கெல்லாம் பார்க்கவே கூடாது என்றாலும் சிலவைகளை சொல்லியே ஆக வேண்டும்.. அவ்வளவு பெரிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் பணம் வாங்குவது என்பது அறவே கிடையாது.. அது தனி பில்லாக ரிசப்ஷனிலேயே கட்டிவிடச் சொல்வார்கள். சின்ன மருத்துவமனையில் மட்டுமே அது சாத்தியம்..\n“5 ரூபாய் வாங்கியிருக்கிறீர்களே…” என்று சலீமை எம்.டி. கடிந்���ு கொள்வது.. பின்பு அதே எம்.டி. “தனது மருத்துவமனையின் இந்த வருட வருமானம் 132 கோடி..” என்று சொல்வது மிகப் பெரிய முரண்பாடு..\nசமீப காலமாக இது போன்ற திரில்லர், சஸ்பென்ஸ் போன்ற படங்களில் போலீஸை மிகக் குறைவாகவே எடை போட்டதுபோலவே காட்சிகளை அமைக்கிறார்கள் நமது இயக்குநர்கள்..\nஒரே சமயத்தில் கதவை உடைத்துக் கொண்டும், ஜன்னல் பக்கம் உடைத்துக் கொண்டும் உள்ளே போனாலே கதை முடிந்துவிடும்.. போலீஸுக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உள்துறை அமைச்சர் என்பதால் பேசியே சமாளிக்கலாம் என்பதால் இத்தனை பெரிய திரைக்கதையோ..\nகிளைமாக்ஸில் அவ்வளவு அதிகமான போலீஸ் படைகளைத் தாண்டியும் சலீமால் குருவை வெளியில் கொண்டு போக முடியுமென்பது படத்தின் மிகப் பெரிய லாஜிக் ஓட்டை.. இருந்தாலும் படத்தின் இறுக்கமான இயக்கத்தினால் நன்கு ரசிக்க முடிந்தது.. அந்த கிளைமாக்ஸ் டிவிஸ்ட்கூட சூப்பர்தான்..\nமுயலைகூட சீண்டிக் கொண்டேயிருந்தால் அது ஒரு கட்டத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு திருப்பிக் கடிக்கத்தான் செய்யும். அதைத்தான் இந்தப் படத்தில் முடிந்த அளவுக்கு நம்பகத் தன்மையோடும், சமூக அக்கறையோடும் சலீம் செய்து காட்டியிருக்கிறார். அடுத்த பாகம் எப்படியோ..\nசலீமுக்கு நிச்சயம் ஒரு சலாம் போடலாமுங்கோ..\nஎனதருமை நேயர்களே இந்த 'சலீம் திரைவிமர்சனம் | (Salim movie review) 29-08-2014 ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சினிமா விமர்சனம், செய்திகள், Cinema vimarsanam, tamil movie reviews\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் ���டுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள‍ வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ர...\nதாடியும் மீசையும் விரைவாக‌ வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங��களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1955943", "date_download": "2018-08-20T01:17:41Z", "digest": "sha1:LD7Q6QURXU3VTOQYDFN4N7UJCAV324U4", "length": 16441, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை உட்பட 4 பேருக்கு ஆயுள்| Dinamalar", "raw_content": "\nசிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தந்தை உட்பட 4 பேருக்கு ஆயுள்\nகோவை:சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தந்தை உட்பட நான்கு பேருக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை மகளிர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.\nகோவை அருகேயுள்ள இருகூரை சேர்ந்த, கூலி தொழிலாளியின், மகள், அங்குள்ள பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தார். மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில், சிறுமியை, தனது மகள் என்றும் பார்க்காமல், 59 வயது காமக்கொடூர தந்தை, பாலியல் பலாத்காரம் செய்தார்.சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அந்த சிறுமி, தனது தாயாரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். அதை பயன்படுத்தி, மனைவி இல்லாத நேரத்தில், பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.\nசிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார், 21,சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகு, அதே பகுதியை சேர்ந்த பாலன்,32, சிறுமியின் வீட்டிற்கு சென்று, தந்தைக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். தந்தை போதையில் மயக்கமடைந்த நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.\nசிறுமி ஏழாம் வகுப்பு படித்து வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார்,29, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பாலியல் பலாத்காரம் செய்தார். 2012 முதல் 2015 வரை நான்கு பேரும் சிறுமியை பல முறை பலாத்காரம் செய்துள்ளனர்.\nசிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்படி, 2015, ஜன., 30ல்,தந்தை மற்றும் பிரேம்குமார், பாலன், ரவிக்குமாரை, போலீசார் கைது செய்து, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி அல்லி, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள்சிறை, தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக, அரசு உதவித்தொகை பெற்றுதர உத்தரவிட்டார்.\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/12/65.html", "date_download": "2018-08-20T02:11:16Z", "digest": "sha1:EWK4CBEOKRNW6MZ7WD6AHERCGXZNJJGV", "length": 70204, "nlines": 448, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "உலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2 ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nBlack Money, SWISS BANK, கறுப்புப்பணம், சுவிஸ் வங்கி\nஇதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள், இங்கு சொடுக்கிப் படித்தப்பின், இவ்விரண்டாம் பகுதியை தொடர்க...\nவங்கிகளுக்கும், சுற்றுலாவுக்கும் உலகப் புகழ் பெற்ற ஸ்விட்ஸர்லாந்து தேசமும் சுமார் நானூறு ஆண்டுகளாக, தானும் எந்த யுத்தமும் செய்யாமலும், எந்தப்போரிலும் கலந்து கொள்ளாமலும், இன்றுவரை முற்றிலும் சமாதான தேசமாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.\nஉலகில் ஏறக்குறைய எல்லா தேசங்களும் சேர்ந்து அணிகட்டி அதிபயங்கரமாக வெட்டி மடிந்து கொண்ட முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் கூட ஸ்விட்ஸர்லாந்து நடுநிலையை வகித்ததேயன்றி, போர்க்களங்களை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.\nஉலகில் எந்தக் கோடியில் இருப்பவரும், பற்பல நெருக்கடிக் காலங்களிலும் கூட, ஸ்விஸ் வங்கிகளை நம்பிப் பணம் போட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.\nமேலும் பல ஆண்டுகளாக ஸ்விட்ஸர்லாந்தின் கரன்ஸியான ‘ஸ்விஸ் ஃபிரான்க்’ கின் மதிப்பு துளியும் குறையாமல் நிலையாக இருப்பதும் ஸ்விஸ் வங்கிகளின் மீதான நம்பிக்கை கூடுவதற்கு முக்கிய காரணமானது.\nமுதலில் சாதாரண மக்களிலிருந்து பெரும் தனவந்தர்களும், வர்த்தகர்களும் கணக்குகள் தொடங்கிப் பெரும் ஆதரவுடன் வளர்ச்சியுற்று, ரகசிய கணக்கு முறை என்பது முதலில் ஆச்சரியமாக இருந்தாலும், பல பெரிய மனிதர்களுக்கும் பல வகைகளில் சௌகரியமாக இருக்கவே, பெரும் அரசர்களும், பல்வேறு தேசங்களின் அரசு அதிகாரிகளும், பிரமுகர்களும் தொடர்ந்து பணப் பரிவர்த்தனைகள் செய்வதன் மூலம் பெருத்த லாபம் சம்பாதித்து, பெரும் வளர்ச்சியுற்ற ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் தன்மைகள் பிரான்ஸ் புரட்சிக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக மாறலானது.\nமுதலாவதாக பிரான்ஸில் மன்னர் ஆட்சியை அடியோடு கவிழ்த்து ஆரம்பித்த புரட்சியானது, சுமார் ஐம்பது ஆண்டுகளிலேயே, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய தேசங்களில் பரவலாகி, புரட்சிகளாகவும், உள்நாட்டுப் போர்களாகவும், பெரும் கலகங்களாகவும் வெடித்து, அரசியல் ஸ்திரத்தன்மை யெல்லாம் அடிப்படையில் வெகுவாக ஆட்டம் கண்ட நிலைகளில், ஒவ்வொரு தேசத்திலும் பல்வேறுபட்ட பொருளாதார நிலைகளில் இருந்தவர்களுக்கெல்லாம் ஸ்விஸ் வங்கிகள், பெரும் பாதுகாப்பான சரணாலயமாக அமைந்தன.\nஉலகில் பொதுவுடமைக் கொள்கைகள் பரவலாகி உழைப்பாளர் களெல்லாம் ஒன்று சேர்ந்து சுரண்டல், அடக்குமுறை அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சிகளும் புரட்சிகளும் புரிய ஆரம்பித்ததெல்லாம் இந்தக் காலக் கட்டங்களில்தான்.\nஒரு தேசத்தில் ஆட்சி பறிபோய் வேறு தேசத்தில் அடைக் கலமான அரசியல்வாதிகள், சில ஆண்டுகள் கழித்துப் புது உத்வேகத்துடன் மீண்டும் தம் தேசத்திற்கு வந்து ஆட்சியைக் கைப்பற்றியதெல்லாம் அவர்கள் தங்கள் பணத்தைப் பாதுகாப்பாக ஸ்விஸ் வங்கிகளில் சேமித்துக் கொண்டதால் தான்.\nபல தேசங்களில் புரட்சிக்காரர்கள் மக்களிடமிருந்து சிறுகச் சிறுக ரகசியமாகப் பொருள் சேர்த்து திடீரென கலகம் செய்து பல கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகளின் ஆட்சிகளைக் கவிழ்த்து, மக்களாட்சியை நிறுவியதும், பற்பல தேசங்களில் ஏகாதிபத்திய அரசுகளுக்கெதிராகத் துணிவுடன் போராடி சுதந்திரம் பெற்று குடியரசுகளை நிறுவியதெல்லாம் பெரும்பாலும் ஸ்விஸ் வங்கிகளின் புண்ணியத்தினால்தான்.\nஇவ்வாறான வரலாற்று நிகழ்வுகளால் ஸ்விஸ் வங்கிகளின், வாடிக்கையாளர்களின் ரகசியத்தைப் பாதுகாப்பது, எனும் நோக்கமானது மேலும் மேலும் உறுதிப்படலானது.\nஆனால் இத்தனை அமர்க்களங்களிடையேயும் ஸ்விஸ் வங்கிகள் பெரும் லாபத்தையும் பார்க்கத் தவறவில்லை.\nஅதே காலகட்டங்களில் ஒட்டுமொத்தமாக அரசாங்கங்கள் எனும் அமைப்புகளுக்கே எதிரான கருத்துக்களும் தோன்றி மக்களிடையே வலுப்பெறலாயின. ‘அனார்க்கிஸம்’ எனப்படும் இத்தகைய கண்ணோட்டத்தை வலியுறுத்தியவர்கள், அரசாங்கம் எனும் ஓர் அமைப்பின் அடிப்படைத் தன்மையே சாமானிய மக்களை ஆட்டு மந்தைகள் மாட்டு மந்தைகள் போலாக்கி, அவர்களை நசுக்கிக்கொண்டு, ஓயாமல் அவர்களை சுரண்டிகொண்டிருக்குமே ஒழிய, எந்தவொரு அரசாங்கமும் உண்மையில் மக்கள் நலனுக்காக ஒன்றுமே செய்யாது என்றார்கள்.\n‘சொத்து என்றாலே அது திருட்டுதான்’ என்று கூறிய அவர்கள், அதே சமயத்தில் மக்களெல்லாம் பாடுபட்டு சேமித்த சொத்துக்களை எல்லாம், அரசாங்கங்கள் பல்வேறு பாசாங்குக் காரணங்களைக் காட்டிக் கபளீகரம் செய்யும் போக்குகளுக்கு, தனி மனித சொத்துரிமை எனும் சுதந்திரம்தான், எதிரான சக்தியாக விளங்கி, பொது மக்களின் நலன்களுக்கான சமனிலையைக் கொண்டுவரும் என்றும் கூறினார்கள்.\nதனிமனித சுதந்திரத்தைப் பேணிக்காப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு கிடுகிடுவென வளர்ச்சியுற்ற அமெரிக்காவிலும் மேலும் பல மேற்கத்திய தேசங்களிலும் இக்கருத்துகள் பெருமளவில் வரவேற்பைப் பெற்றதும் ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கு மேலும் வலு சேர்த்தது.\nஸ்விட்ஸர்லாந்து அரசாங்கமும் தன்னுடைய குடியுரிமைச் சட்டங்களின் மூலமும், தொழிலாளர் சட்டங்களின் மூலமும் ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கு முழு ஆதரவும் அளிக்கலானது. எந்த வகையிலும் எந்தவொரு தனிமனிதரின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது ஸ்விட்ஸர்லாந்து அரசின் முக்கியக் கொள்கையானது.\nஸ்விட்ஸர்லாந்து சட்டங்களைப் பொறுத்தவரை ஒரு மனிதன் தன் வருமானத்தை மறைத்து வரிகளிலிருந்து ஒளிந்து கொள்வது என்பது கிரிமினல் குற்றமாகாது. தகுந்த அபராதம் கட்டினால் போதும். ஆனால் திட்டமிட்டு வரி மோசடி செய்வது என்பதுதான் குற்றமாகும்.\nமுதல் உலகப் போருக்குப் பிற்பட்ட காலகட்டங்களில் உலகப் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுற்று உலகப் பொருளாதாரம் களேபரமான சூழ்நிலையில் பற்பல தேசங்களிலிருந்தும் ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கெதிரான நிர்ப்பந்தங்கள் பெருகிய நிலைகளில், அப்போதைய ஃபிரெஞ்சு அரசு, பாரிஸ் நகரிலிருந்த ஒரு ஸ்விஸ் வங்கியின் கிளையை அதிரடியாக ‘ரெய்டு’ செய்தும், சில ஊழியர்களைக் கைது செய்தும், பற்பல தஸ்தாவேஜுகளைக் கைப்பற்றியது.\nஇதில் பற்பல ஊழல் சமாச்சாரங்கள் வெளிப்பட்டதாகக் கூறி மேலும் பற்பல வங்கிகளும் ரெய்டு செய்��ப்பட்டன.\nஇதனையொட்டி ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கம் தன்னுடைய 1934 ஆம் ஆண்டு வங்கிகள் வரையறுப்பு சட்டத்தின் மூலமாக ஓர் அதிரடி சட்டம் இயற்றி ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களின் ரகசியங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தை முறைப்படி சட்டமாக்கியது.\nஇதன்படி எந்தவொரு ஸ்விஸ் வங்கியாவது, தன் வாடிக்கை யாளரின் ஒப்புதல் இன்றி அவரின் ரகசிய விவரங்களை வெளியிடுவது என்பது கிரிமினல் குற்றமாகும்.\nஎந்தவொரு வாடிக்கையாளரும், அவர் அனுமதியின்றி, ஒரு வங்கி அவர் கணக்குகளை வெளியிட்டால், அந்த வங்கியின் மீது ஸ்விட்ஸர்லாந்து நீதிமன்றங்களிலேயே வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரமுடியும். இது ஸ்விஸ் வங்கிகளின் நோக்கத்திற்கு மேலும் ஒரு உறுதியான கவசம் போலானது.\nஇரண்டாம் உலகப் போருக்கு சற்றே முந்தைய காலகட்டங்களில் ஜெர்மனியின் நாஜிக்களின் தொடர்ந்த, முரட்டுத்தனமான, கடும் நிர்ப்பந்தங்களுக்குக் கூட ஸ்விஸ் வங்கிகள் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை.\nசலித்து, வெறுத்து, ஆவேசமான சர்வாதிகார நாஜிக்கள், ஜெர்மானியர் எவராவது ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துக் கொண்டிருந்தால் அது முதன்மை தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஒரு சட்டமியற்றி, அதன் படி தங்கள் கொள்கைகளுக்கு ஒத்து வராதவர்களையும், தங்களுக்கு வேண்டாத பல பிரமுகர்களையும், ஸ்விஸ் வங்கிக் காரணம் காட்டியே சுட்டுக் கொன்று போட்டார்கள்.\nஅதேசமயத்தில் அந்த நாஜிக்களே தாங்கள் பெருமளவில் யூதர்களைக் கொன்று குவித்து அவர்களிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தையெல்லாம் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கிக் கொண்ட சங்கதியும், மேலும் யூதர்களே ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்து அவர்கள் இறந்து போனதால் செயலற்றுப் போன கணக்குகளும், ஜெர்மனியின் வீழ்ச்சிக்குப்பின் உலகில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி, அதனால் ஸ்விஸ் வங்கிகளும் பெரும் சங்கடங்களுக்கு ஆளாயின. ஒரு ஸ்விஸ் வங்கிக் கிளையின் காவலாளர், ’இறந்து போனவர்களின் தஸ்தா வேஜுகளையெல்லாம் அந்த வங்கி எரித்து அழித்தது’ என்று கூறிய சாட்சியமானது, சர்ச்சைகளை மேலும் பெரிதாக்கியது.\nஸ்விஸ் அரசாங்கம் ஒரு கமிஷனை அமைத்து அத்தனை கணக்குகளையும் ஒவ்வொன்றாகத் தேடிப்பிடித்து, பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கணக்குகளுக்குரிய வாரிசு தாரர்களையெல்லாம் தேடிப்பிடித்தும், பற்பல சேவை மற்றும் அகதிகள் முகாம்களுக்கு உதவிகள் புரிந்தும் ஒரு வகையாக அக்கணக்குகளை நேர் செய்தார்கள்.\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகில் ஒருபக்கம் பல்வேறு தேசங்களும் ஏகாதிபத்தியங்களின் பிடியிலிருந்து விடுபட்டு ஆங்காங்கு மக்களாட்சிகள் மலர ஆரம்பிக்கும் போது இன்னொரு பக்கம் அரசியல் நிலைகள் அனைத்தும் அடிப்படையில் மாற்றம் கொள்ளலாயின. எதிரெதிர் சித்தாந்த ரீதியாகவும் எதிரெதிர் அரசியல் பொருளாதார நடைமுறை ரீதியாகவும் உலகம் இரண்டாகப் பிளவுபட்டது.\nஒரு பக்கம் முதலாளித்துவம், தனிமனித சுதந்திரம், சுதந்திரமான வர்த்தகம் ஆகியவற்றை வலியுறுத்தும் அமெரிக்காவுக்குப் பின்னால் பல தேசங்களும், இன்னொரு பக்கம் சோஷலிஸம், மனிதர்களின் கூட்டுமுயற்சி, கட்டுக்கோப்பான வர்த்தகம் ஆகியவற்றை வலியுறுத்தும் ரஷ்ய சோவியத் யூனியனுக்குப் பின்னால் பலதேசங்களும் அணிகட்டிக் கொண்டு தங்கள் தங்கள் அரசியல் அமைப்புகளை தங்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ளலாயின.\nபெர்லின் நகரில் ஒரு பெரிய சுவரைக் கட்டி சுவற்றுக்கு இந்தப் பக்கம் சோஷலிஸம், சுவற்றுக்கு அந்தப் பக்கம் முதலாளித்துவம் என்பதாக மேற்கண்ட விஷயத்தை ஒட்டி ஒரு உலகக் குறியீடும் அமைத்தன.\nஇவ்விரண்டு எதிரெதிர் சித்தாத்தங்களைக் கொண்ட தேசங்களிலும், கொள்கை வேறுபாடுகள் இருப்பினும், நடைமுறையில், அரசுகளின் பல்வேறுவிதமான கெடுபிடிகளும், சாமானிய மக்களால் முழுவதுமாக நியாயப்படுத்திக் கொள்ள முடியாத அரசாங்க நடவடிக்கைகளும், ஜீரணித்துக் கொள்ள முடியாத அடாவடிகளும் பெருகவே, அரசுகளின் நடைமுறை களுக்கும் கொள்கை களுக்கும் எதிரான மனோபாவம் கொண்ட மக்களும் பெருகலாயினர்.\nஇதனுள் எவ்வளவோ சூட்சுமமான கருத்துகளும், நடைமுறை வெளிப்பாடுகளும் பொதிந்திருந்தாலும், பொதுவாகச் சொன்னால் முதலாளித்துவ தேசங்களில் பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொண்டவர்களும், சோஷலிஸ தேசங்களில் தனிமனித சுதந்திரத்தையும், சுதந்திர வர்த்தகத்தையும் வலியுறுத்துபவர்களும் பல்வேறு வகைகளில் பெருகலாயினர். அவர்களெல்லாம் தங்கள் தங்கள் அரசாங்கங்களின் சட்டங்களையெல்லாம் பெரிதாக மதிக்கவில்லை என்பதுடன் சட்டங்களை எதிர்ப்பவர்களும் பலரும் இருந்தார்கள்.\nஇதை ஒட்டி பல்வேறு அமைப��புகளும், பல்வேறு அரசியல் இயக்கங்களும் தோன்றலாயின. பல்வேறு பிரமுகர்களும் இவ்வியக்கங்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்தும் பல சந்தர்ப்பங்களில் தங்களை இணைத்தும் கொண்டனர். பெரும்பாலும் அவ்வப்போதான அரசுகளுக்கெதிரான இவ்வியக்கங்களெல்லாம் தாங்கள் இயங்குவதற்கும், பற்பல வெளிதேசங்களில் தங்கள் நட்பையும் ஆதரவையும் பலப்படுத்திப் பெருக்கிக் கொள்வதற்கும் தேவையான பணப் புழக்கத்திற்கு எல்லாம் ஸ்விஸ் வங்கிகளையே நம்பியிருந்தனர்.\nஇதுவரை பார்த்தது ஒரு புறம். இதன் மறு புறமாக, இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் பலவகையான நூதன ஆயுதங்கள் அனைத்து வல்லரசுகளாலும் வேறுபாடின்றிப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டன. பெருவாரியான மக்களின் உழைப்பாலும், -பெண்கள் கூடப் பெருமளவில் ஆயுதத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்தனர்-\nமக்களின் பல்வேறு வகையான கடும் உழைப்பைக் கொண்டு சம்பாதித்த பெருமளவு பணத்தை செலவு செய்தும், மக்களின் பெரும் ஆக்க சக்திகளைக் கொண்டும் ஏராளமான ஆயுதங்கள் உற்பத்தி செய்து குவித்து, அத்தனையையும், தீபாவளிக்கு பட்டாசு கொளுத்துவது போல், உலகெங்கிலும் கொளுத்தித் தீர்த்தார்கள்.\nதீபாவளிப் பட்டாசு கொளுத்தினால் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும்தான் விபத்துகள் நிகழும். ஆனால் இவ்வரசாங்கங்கள் போரின் போது கொளுத்திப் போட்ட பட்டாசுகளில் கோடிக்கணக்கானவர்கள் மாண்டு போய், உலகில் ஐந்தில் இரண்டு பங்கு எளிய அப்பாவி மக்கள் நிர்க்கதியாகிப் போனார்கள்.\nஇந்தப் போரின் போது அமைதி காத்த ஸ்விட்ஸர்லாந்து அரசாங்கத்தின், ஸ்விஸ் வங்கிகள் மட்டுமே போர்க்காலங்களில் உலகின் பலவகையான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்பாடாக இருந்தது.\nஇரண்டாம் உலகப் போருக்குப்பின்னால் ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்ட பெரும் ஏகாதிபத்திய அரசுகளெல்லாம் மொத்தமாகப் போண்டியாகிப் போனாலும், ஆயுதத் தொழிற் சாலைகள் எல்லாம் ஏகத்துக்கு லாபம் சம்பாதித்துக் கொழுத்துப் போயிருந்தார்கள்.\nபோரெல்லாம் முடிந்து போனாலும் அந்த ஆயுதத் தொழிற் சாலைகளில் பெரும்பாலானோர் முனைப்பாகத் தங்கள் உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டே போனார்கள். எதிரெதிர்க் கொள்கை வல்லரசுகளும் பெருமளவில் ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்தார்கள்.\nஇந்த ஆயுதங்களை விற்க சந்தை தேவைப்பட்டது. அப்போத���தான் சுதந்திரப் போராட்டம், புரட்சியெல்லாம் செய்து விடுதலை பெற்று குடியரசுகள் ஆகி ஏதேதோ சட்ட திட்டங்களெல்லாம் போட்டுக் கொண்டு, மெது மெதுவாக கைகளை ஊன்றி எழுந்து நின்று இயங்க ஆரம்பித்த தேசங்களெல்லாம் ராணுவத்தைப் பலப்படுத்துகிறோம் எனும் நோக்கில், ஏழை எளிய ஜனங்களை எல்லாம் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், பட்ஜெட்டில் பெரும்பங்கை ஒதுக்கி பெருமளவில் ஆயுதங்கள் வாங்க ஆரம்பித்தன.\nஇதற்குத் தோதாக அண்டை அயல் தேசங்களிலெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் சீண்டி விட்டுக் கொண்டும், கொம்புகளை சீவி விட்டுக்கொண்டும், பல தேசங்களின் ஆட்சிகளைக் கலகக் காரர்களைக் கொண்டு கவிழ்ப்பதும், பொம்மை அரசுகளை நிறுவுவதுமான புண்ணிய காரியங்களையெல்லாம் வல்லரசுகள் வெகு சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தன.\nஅவ்வாறான ஒவ்வொரு புண்ணிய காரியத்தின் போதும் ஆயுத விற்பனை கன ஜோராக நடக்கலானது. இவ்வாறான ஆயுத பேரங்களிலெல்லாம் அதிக அளவில் கமிஷன் எனும் பெயரில் பெரும் பணம் பரிவர்த்தனையாக ஆரம்பித்தது.\nபெரும்பாலான வளரும் தேசங்களின் ராணுவ மந்திரிகளிலிருந்து, காரியதரிசிகள், பெரிய ராணுவ அதிகாரிகள் வரை ஊழலில் திளைக்க ஆரம்பித்தனர். ஆயுதங்களை வைத்துக் கொண்டு போரெல்லாம் செய்யப் படையெடுத்தார்களோ இல்லையோ, அத்தனை பேரும் நேராக ஸ்விஸ் வங்கிகளுக்குத்தான் படையெடுத்தார்கள். பல்வேறு அரசாங்கங்களே ஸ்விஸ் வங்கிகளைத்தான் உபயோகித்துக் கொண்டன.\nஇன்றளவும் பல ராணுவங்களும் ஊழலில் அழுகி நாற்றமெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதை பரவலான செய்திச் சர்ச்சைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.\nஇதனிடையில் ஒருபக்கம் சோஷலிஸ அரசாங்கங்கள் எல்லாம் கொள்கை அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய், கொஞ்சம் கொஞ்சமாக முதலாளித்துவத்தை ஸ்வீகரிக்க ஆரம்பித்து, ஜனநாயகம் என்றாலே முதலாளித்துவம்தான் என்று ஆகியது.\nபெர்லின் நகரின் சுவரும் பொது மக்களால் உடைத்துத் தகர்க்கப்பட்டு, சோஷலிஸமும், முதலாளித்துவமும் ஒன்றை ஒன்று ஆரத் தழுவிக் கொண்டன.\nமுதலாளித்துவமும் சர்வதேச வர்த்தகங்களும் பெருகப் பெருக, ‘முதலாளித்துவ அமைப்பின் மூலம் உற்பத்தி பெருகப் பெருக கூடவே பல்வகையான குற்றங்களையும் உற்பத்தி செய்யும்’ என்று பொதுவுடைமைக் கொள்கைவாதிகள் முன���பே கணித்தது போல், சுரங்க, தனிம, கனிம தொழில்களிலிருந்து ஆரம்பித்து, நகரங்கள் நிர்மாணங்கள் முதலான இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்யும், மற்றும் மக்களைச் சுரண்டும் அத்தனைத் தொழில்களிலும் ஒவ்வொரு தேசத்திலும் வேறுபாடின்றி ஊழல் புகுந்து விளையாட ஆரம்பித்தது. உலகெங்கிலும் பலவகையான குற்றக், கிரிமினல் காரியங்களும் ஊற்றுப் போல் பெருகலாயின.\nநூதனத் தொழில் நுட்பங்கள் வளர வளர, கிரிமினல் காரியங்களும் நூதன வடிவங்கள் கொள்ளலாயின. ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பெருகலாயினர். ஸ்விஸ் வங்கிகளின் நிறமும் மாறலானது.\nஉலக சந்தையின் நோக்கில் திட்டமிட்ட ஆட்சி மாற்றங்களும், ஆட்சிக்கவிழ்ப்புகளும், பலவிதமான நூதனப் பொருளாதாரக் கொள்ளைகளும், பயங்கரவாத ஆயுதக் கலாச்சாரங்களும் பெருகப் பெருக ஸ்விஸ் வங்கிகளும் நாற்றமெடுக்கலாயின.\nசமீப காலங்களில் தாராள மயமாக்கலும், உலக மயமாக்கலும் பரவலான நிலைகளில், வளரும் நாடுகளனைத்தும் நகர வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்காக வேண்டி சர்வதேச மூலதனங்களைப் பெறவும், உலக வங்கி, ஐ.எம்.எஃப். போன்ற நிறுவனங்களில் கடன் பெறவும் முயற்சிக்கும் போது ’உங்கள் ஊரில் ஊழலை முதலில் ஒழியுங்கள், அப்போதுதான் நாங்கள் முதல் போடுவோம் அல்லது கடன் கொடுப்போம்’ என்று ‘கண்டீஷன்’ போடும் நிலைகளில் உள்நாட்டு ஊழல், வெளிநாட்டு ஊழல் என்றெல்லாம் பரவலாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.\nஇந்நாளில் ஸூரிக்கிலும், ஜெனிவாவிலுமாக நிறுவப்பட்டிருக்கும் சுமார் நூற்றைம்பதுக்கும் மேலான ஸ்விஸ் வங்கிகளில் ஏதோவொரு வகையில் கணக்கு வைத்துக் கொண்டிருக்கும் கனவான்கள் இல்லாத தேசம் ஒன்றுகூட இவ்வுலகில் இல்லை என்பதே பொதுவான கணிப்பு.\nஅரசியல்வாதிகளிலிருந்து, அரசாங்க அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பெரும் தொழில் முதலாளிகள், பொது நிறுவன அதிபர்கள், சினிமாக்காரர்கள், விளையாட்டு வீரர்கள், என எத்தனை யெத்தனையோ பேர் ஸ்விஸ் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். (இதெல்லாம் கேள்விப்படுவதுதானே தவிர உண்மையில் யார்யார் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது).\nஊழல் பணம், வரி ஏய்ப்புப் பணம் போடுபவர்கள் மட்டுமில்லாமல், நேர்மையாகவே சம்பாதித்த பணத்தைப் போடுபவர்களும் இருக்கிறார்கள். பெரும் தனவந்தர்கள் மட்டுமன்றி எவ்வளவோ சாதாரண மக்களும் ஸ்விஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். ‘ஆஃப் ஷோர் ஃபண்ட்ஸ்’ எனப்படும் வெளிநாட்டு நிதிப் புழக்கத்தில் உலகின் மொத்த நிதியில் மூன்றில் ஒரு பங்கு ஸ்விஸ் வங்கிகளில்தான் புழங்கிக் கொண்டிருக்கின்றன.\nகடந்த நூறு ஆண்டுகளாகவே ஒவ்வொரு தேசத்திலும் அரசியல்வாதிகள், தேர்தல்களின் போது மட்டும் ஸ்விஸ் வங்கி விவகாரத்தைப் பரண் மேலிருந்து எடுத்து தூசு தட்டி, தங்கள் தொண்டை கிழியக் கத்து கத்து என்று கத்திவிட்டு, மக்களெல்லாம் ஆவென்று வாய்பிளந்து கேட்டுவிட்டு உடனடியாக அவர்களுக்கு ஓட்டு போட்டு, பதவிக்கு வந்தவுடன், உடனடியாக அதை மூட்டை கட்டி மீண்டும் பரண்மேல் போட்டுவிட்டு, அடுத்த தேர்தல்வரை சத்தம் கித்தம் போடாமல் பத்திரமாக வைத்துக் கொண்டிருப்பது என்பது உலகளாவிய வழக்கம்தான்.\nஒரு பத்து இருபது வருடங்களாகத்தான் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். நூறாண்டுகளுக்கும் முன்பாக ’பிரிட்டிஷ்’ காலத்திலிருந்தே இந்தியர்களுக்கும் ஸ்விஸ் வங்கிக்குமான உறவு பலமானது என்று தாத்தா, பாட்டி சொல்லிக் கேட்டதுண்டு.\nஅடிக்கடி ஸ்விட்ஸர்லாந்துக்குப் போய் போய் வந்து கொண்டிருக்கும் ஒரு நண்பர் ஒருமுறை, ‘ஸூரிக்’ நகரிலிருக்கும் ஒரு வங்கிக்கு இந்தியாவில் எங்குமே ஒரே ஒரு கிளை கூடக் கிடையாது.\nஆனால் அந்த ஊர் வங்கியில் இந்தியாவுக்கென்றே ஒரு பிரத்தியேக சாளரம் அமைக்கப் பெற்று சுமார் எழுபது பேர் அனுதினமும் பரபரப்பாக வேலை செய்யுமளவுக்கு இருக்கிற தென்றால், எத்தனை இந்திய வாடிக்கையாளர்கள் அந்த வங்கிக்கு இருப்பார்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 3 தொடரும்...\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தீர்வை, சட்டப்படி பெறுவது எப்படி\nதிருடியவர்களிடம் இருந்து மீட்க எளிமையான வழி...\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - முடிவு\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 4\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 3\nஓர் உரிமையியல் வழக்கில் நியாய(க்கரு)த்தை சொல்வது எ...\n‘சோ’ என்று பெய்த அரசியல் விமர்சன மழையும் விடை பெற்...\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப���பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/185331?ref=ls_d_tamilwin", "date_download": "2018-08-20T00:40:09Z", "digest": "sha1:KFRSRCWTRLAGTLF3CYGMWZOUVCRRS2AP", "length": 11492, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையின் வட, கிழக்கு சிறுவர்களைத் தேடிச்சென்ற பிரான்ஸ் பல்கலை மாணவர்கள்: உலகில் இப்படியொரு மனித நேயமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇலங்கையின் வட, கிழக்கு சிறுவர்களைத் தேடிச்சென்ற பிரான்ஸ் பல்கலை மாணவர்கள்: உலகில் இப்படியொரு மனித நேயமா\nபிரான்ஸ் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் தற்போது இலங்கையின் வடக்கு, கிழக்கு ஆகிய ப��ுதிகளுக்கு பயணம் செய்து அங்கு பல மனிதநேயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nIOSF (Institut D optique sans frontieres) என்ற மனித நேய அமைப்பை உருவாக்கி சேவைகளை முன்னெடுத்து வரும் குறித்த மாணவர்களின் குழுவில் இலங்கையைச் சேர்ந்த Don Jayamanne என்ற சிங்கள மாணவர் ஒருவரும் Birunthan Sivasiri என்ற தமிழ் மாணவர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.\nபோரின் வடுக்களிலிருந்து மீண்டுவரும் இளம் சமுதாயத்தினருக்கு குறிப்பாக தாய், தந்தையை இழந்த சிறுவர்களை சந்தித்து அவர்களோடு இணைந்து அவர்களின் முகங்களில் உண்மையான மகிழ்ச்சியுடன் கூடிய புன்முறுவலை வரவழைத்து எதிர்காலம் குறித்த ஓர் நம்பிக்கையை உருவாக்குவதை அடிப்படை நோக்காக கொண்டு குறித்த மாணவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், கிளிநொச்சி(மகாதேவா சிறுவர் இல்லம்), முல்லைத்தீவு(இனிய வாழ்வு இல்லம்), வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இவர்களின் மனித நேய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nபல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட பல்வேறு செயற்திட்டகள் ஊடாகவும் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தள நிதி சேகரிப்புத் தளத்தின் ஊடாக நன்கொடையாளர்களிடமிருந்தும் மாணவர்களுக்கு கல்விச் சேவையை வழங்கிவரும் EASY STUDIES,IZY SCHOOL ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இந்த திட்டத்திற்கான நிதியை சேகரித்திருந்தனர்.\nஅத்துடன், இதற்கான பிரயாணச்சீட்டு, தங்குமிட வசதி, உணவு உள்ளிட்ட பல தனிப்பட்ட செலவுகளை தாமே பொறுப்பேற்றுக்கொண்டு இந்த செயற்றிட்டத்தில் குறித்த மாணவர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.\nஇத்தகைய மனித நேயச் செயற்பாடு இளம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பது இளம்ட சந்ததியினருக்கு ஓர் முன்னுதாரணமாக அமைவதுடன், பெற்றோகர்களுக்கு பிள்ளைகளை வழிநடத்த வேண்டிய இன்னுமொரு முக்கிய பக்கத்தை உணர்த்துவதாக அமைகின்றது.\nமேலும், இந்த மனித நேய செயற்பாடு என்பது ஒரு நல்லிணக்க முயற்சியாகவும் பார்க்கப்படுகின்றது, வடக்கு, கிழக்கில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் சிறுவர்கள் மீது சிங்கள மாணவர்கள் கரிசனை காட்டுவதென்பது வரவேற்கத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://utorrent.ta.downloadastro.com/", "date_download": "2018-08-20T00:54:17Z", "digest": "sha1:BNNGRM3UHMCHROASK564PDM5UXMLLUOQ", "length": 15007, "nlines": 114, "source_domain": "utorrent.ta.downloadastro.com", "title": "யூடோரண்ட் - uTorrent - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ தொடர்புச் சாதனங்கள் >‏ கோப்புப் பகிர்வு >‏ யூடோரண்ட் - uTorrent\nயூடோரண்ட் - uTorrent புதிய பதிப்பு3.5.4.44520\nயூடோரண்ட் அல்லது பிட் டோரண்ட், இவ்விரண்டில் எதை உபயோகிப்பது என்ற குழப்பம் இருந்தால், இரண்டையும் பதிவிறக்கி முயற்சி செய்து பாருங்கள். இரண்டிற்கும் கட்டமைப்பு, வசதிகள், மற்றும் வடிவம் போன்றவற்றில் மிகச் சிறிய வேறுபாடே உள்ளது.\nவேகமாகச் செயல்படும் இம்மென்பொருள் அதிவேகப் பதிவிறக்கம் செய்கிறது. மிகப்பரந்த கோப்புப் பட்டியல், மற்றும் கோப்புவகைப் பட்டியல்களில் இருந்து உங்களுக்கு விருப்பமானக் கோப்புகளை, உங்கள் இணைய இணைப்பின் உச்சபட்ச வேகத்தில் பதிவிறக்கம் செய்ய உதவுகிறது.\nபிட்டோரண்ட் மென்பொருளுடன் உபயோகப்படுத்தப்படும் மென்பொருள்.\nயூடோரண்ட், பிட்டோரண்ட் மென்பொருளுக்கு இணைப்பாக உபயோகப்படுத்தப்படும் மிக இலகுவான மென்பொருளாகும்.இது இலவச பதிவிறக்கமாகக் கிடைக்கக் கூடியது. யூடோரண்ட் அனைத்துச் சாளர இயங்குதளங்களிலும் வேலைசெய்யும் மென்பொருளாகும்.\nயூடோரண்ட் சகபயனாளி அல்லது P2P எனப்படும் வலையமைப்பில் வேலைசெய்யும் பதிவிறக்க மென்பொருள் ஆகும். அதே சமயம் இது இலட்சக்கணக்கான் மக்களால் குற்றம் சாட்டப்படுவதாகவும் இருக்கிறது. பயனாளிகள் வலையமைப்பை உபயோகித்து தகவல்களை பதிவேற்ற(படங்கள், அசைபடங்கள், இசை, விளையாட்டுக்கள் இன்னும் பிற) பிற பயனாளிகள் பதிவிறக்கம் செய்து கொள்கிறார்கள்.\nஇது போன்ற வலையமைப்புகள் பல இருக்கின்றன. ஆனால் யூடோரண்ட் அதனுடைய வேகம், இலகுவான உபயோகம், அனைவராலும் எளி���ில் கற்றுக்கொள்ளத் தக்க எளிமையான இடைமுகம் ஆகியவற்றின் மூலம் தனித்துவம் பெற்று உயர்ந்து நிற்கிறது. யூ டோரண்ட், எளிதில் நிறுவ முடிந்த சிறிய கோப்புதான். இதனால் உலகின் புகழ்பெற்ற சக-பயனாளி வலையமைப்பில் நொடிகளில் இணையலாம்.\nயூடோரண்டை மிகுந்த புகழ்பெற்றதாக மாற்றுவது அதன் எளிமைதான். அதில் மனங்கவரும் வசதிகளோ அல்லது அது முழுமையான விருப்பத்தேர்வுகளைத் தாங்கியதாகவோ இல்லை. இது எளிய பதிவிறக்கங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட எளிமையான மற்றும் நயமான இடைமுகம் கொண்டதாகும். இதனால் இது போட்டி மென்பொருள்களை விடச் சிறந்ததாக இருக்கிறது.\nயூடோரண்ட் - uTorrent மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஒரு கோப்புப் பகிர்வு நிரல். இணையத்தில் இருந்து உயர்தர அசைபடங்களைப் பதிவிறக்குகிறது. அநாமதேயமாக பெரிய கோப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. பதிவிறக்கம் செய்க Transmission for Mac, பதிப்பு 2.92\nயூடோரண்ட் - uTorrent மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு யூடோரண்ட் - uTorrent போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். யூடோரண்ட் - uTorrent மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nதிறந்த மூல, கோப்புப் பகிர்வு மென்பொருள்.\nஅநாமதேயமாக பெரிய கோப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது.\nசகபயனர் கோப்புப் பகிர்வு மென்பொருள்.\nபல்வேறு தளங்களில் இருந்து தன்னியக்கமாகப் பதிவிறக்கம் செய்கிறது.\nஉங்கள் கோப்புப் பதிவிறக்க மென்பொருள்\nவேகமானது. அதிகப்படியான அம்சங்கள் இல்லாதது.\nஇதில் ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கி இருந்திருந்தால் இது மிகக் கச்சிதமான தீர்வாக இருந்திருக்கும்.\nமதிப்பீடு: 6 ( 105621)\nதரவரிசை எண் கோப்புப் பகிர்வு: 1\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 19/08/2018\nகோப்பின் அளவு: 2.83 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ்,\tபோலீஷ், துருக்கிய, செக், டேனிஷ், ரஷ்ய, ஸ்வீடிஷ், சீன, ஹீப்ரு, அரபி, ஃபிரெஞ்ச், ஃபின்னிஷ், கொரிய, நார்வேய, ஹிந்தி, டச்சு, ஜப்பானிய, கிரேக்க, வியட்னாமிய மேலும் .....\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 92\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 19,657,336\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nயூடோரண்ட் - uTorrent 3.2.3 (ஆரம்பப் பதிப்பு)\nயூடோரண்ட் - uTorrent 3.5.4.44508 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : BitTorrent\nBitTorrent நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 5\n5 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nயூடோரண்ட் - uTorrent நச்சுநிரல் அற்றது, நாங்கள் யூடோரண்ட் - uTorrent மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13014557/Czech-fraud-case-6-months-jail-for-chief-editor.vpf", "date_download": "2018-08-20T00:41:45Z", "digest": "sha1:PVJOOECGON3Z4KDIWCTX5BZVABYGEHV7", "length": 8401, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Czech fraud case: 6 months jail for chief editor || செக் மோசடி வழக்கு: தலைமை ஆசிரியருக்கு 6 மாதம் ஜெயில்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெக் மோசடி வழக்கு: தலைமை ஆசிரியருக்கு 6 மாதம் ஜெயில்\nசெக் மோசடி வழக்கில் தலைமை ஆசிரியருக்கு குற்றவியல் நடுவர் 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.\nசிவகங்கை மாவட்டம் மாங்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ராஜா(வயது50). இவர்2007–ம் ஆண்டு சாத்தூரில் ஆசிரியராக இருந்துள்ளார். அப்போது சாத்தூர் புதுப்பாளையத்தை சேர்ந்த பால்வியாபாரியான உதயசூரியன் என்பவருக்கு நிலம் வாங்கித்தருவதாக கூறி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றுள்ளார். நிலம் கொடுக்காததால் வாங்கிய தொகைக்கு காசோலை கொடுத்துள்ளார். ஆனால் வங்கியில் பணம் இல்லை. இதனால் தம்மை மோசடி செய்து விட்டதாக உதயசூரியன் சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை குற்றவியல் நடுவர் கீதா விசாரித்து ராஜாவுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. கார் பழுதடைந்ததால் மழையில் பரிதவித்த வாஜ்பாயை அரசு பஸ்சில் ஏற்றி வந்த பரமக்குடி கண்டக்டர்\n3. கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிக்கும் வழிகள்\n4. ஆரல்வாய்மொழி நிலையத்தில் நிற்காமல் சென்ற ரெயிலில் இருந்து குதித்தவர் சாவு\n5. புகழ் பெறும் பழங்கஞ்சி : அதிக சத்து இருக்கிறதாம் அள்ளி சாப்பிடுங்க..\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/5017.html", "date_download": "2018-08-20T01:28:44Z", "digest": "sha1:YTLVOFOAMLUIGAIL7I4MBL3LLJ2AMYEL", "length": 20300, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: அல்ஜீரிய விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் மாலியின் பாலைவன பிரதேசத்தில்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஅல்ஜீரிய விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் மாலியின் பாலைவன பிரதேசத்தில்\nகாண���மல் பேயிருந்த அல்ஜீரியாவின் 5017 விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் மாலியில் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅல்ஜீரியாவின் 5017 விமானம் வான்பரப்பு தெளிவாக இல்லாமையால், விபத்து ஏற்படுவதனை தடுக்கும் வகையில், விமானத்தின் பயணத்தை மாற்றுமாறு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் நைஜர் பகுதியில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் விமானத்தின் சிதைவுகள் மாலியின் வடக்கு பகுதியில் கிடைத்திரு ப்பதாக மாலி ஜனாதிபதி இப்ராகிம் பவ்பகர் கீட்டா ஊடகங்களுக்கு தெரிவித் துள்ளார்.\nதமது நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள பாலைவன பிரதேசத்திலேயே விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் கிடைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.\nபேர்கினோ ஃபஸோவில் இருந்து 116 பேருடன் பயணித்த அல்ஜீரிய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்து, ஒரு மணித்தியாலத்தில், தொடர்பு முழுயைமாக அற்றுப்போனதாக அல்ஜீரியா தெரிவித்திருந்ததுடன் 110 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் 51 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\n அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆ...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா வை எல் எஸ் ஹமீட்\nகடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக\nஇலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்��ுற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/07/blog-post_6168.html", "date_download": "2018-08-20T01:27:51Z", "digest": "sha1:WJNHRSREMBRPGP5HMXVJYWYUZJPKHWYT", "length": 22859, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பார்வையற்ற மாணவர்களை அடித்து துவைக்கும் கொடூர ஆசிரியர்: பதற வைக்கும் வீடியோ!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபார்வையற்ற மாணவர்களை அடித்து துவைக்கும் கொடூர ஆசிரியர்: பதற வைக்கும் வீடியோ\nபார்வையற்ற மாணவர்கள் 3 பேரை ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக பிரம்பால் அடிக்கும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி ஒன்று ஹைதராபாத்தில்; வெளியாகி உள்ளது. ஏறக்குறைய 3 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், பார்வையற்ற 3 மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கையில் வைத்துள்ள பிரம்பால் கண் மூடித்தனமாக அடித்து துவைக்கிறார். வலி பொறுக்க முடியாமல் அந்த மாணவர்கள் தங்களை விட்டுவிடுமாறு ஆசிரியரிடம் கெஞ்சி கதறுகின்றனர்.\nஆனால் துளியும் இரக்கம் காட்டாத அந்த ஆசிரியர், தொடர்ந்து அடித்தபடியே அந்த மாணவர்களில் ஒருவனது தலையை பிடித்து தரையிலும், சுவற்றிலும் வேகமாக மோதுகிறார். அப்போது அருகில் இருக்கும் இன்னொரு நபரும் , மாணவர்களை அடிக்க அந்த ஆசிரியருக்கு உதவுகிறார். வலி தாங்க முடியாத அந்த மாணவன் கதறுகிறான். அடிவாங்கும் சிறுவர்கள் மூவருமே 10 வயதுக்கு உட்பட்டவர்களே.\nஇதில் இன்னொரு குரூரம் என்னவென்றால் கண் பார்வையற்ற அந்த மூன்று மாணவர்களையும் அடித்து துவைக்கும் அந்த ஆசிரியரும் ஒரு கண்பார்வையற்றவர்தான். என்ன காரணத்திற்காக இந்த மாணவர்களை அந்த ஆசிரியர் அடித்தார் என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. ஹைதராபாத்திலிருந்து 650 கி.மீ. தொலைவில் உள்ள காக்கிநாடாவில், பார்வையற்றவர்களுக்காக நடத்தப்படும் 'கிரீன்ஃபீல்டு ரெசிடன்ஸியல் ஸ்கூல்' என்ற பள்ளியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசெல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை யார் எடுத்தார் என்பது குறித்த தகவல் தெரியாத நிலையில், என்டிடிவி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் இந்த வீடியோ வெளியாகி பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாணவர்களை அடித்த ஆசிரியர் மற்றும் அந்த பள்ளியின் முதல்வர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.\nமேலும் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தி வருகிறது. யாருடைய நி���ி உதவியால் இந்த பள்ளி நடத்தப்படுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை என்றபோதிலும், அறக்கட்டளை ஒன்றால் நடத்தப்படலாம் என்று அப்பள்ளிக்கு அருகில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். 62 மாணவர்கள் வரை இங்கு தங்கியிருந்து படிப்பதாக கூறப்படும் நிலையில், அவர்கள் அங்கிருந்து மாற்றப்படுவார்களா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\n அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆ...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nமஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா வை எல் எஸ் ஹமீட்\nகடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக\nஇலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க மு���்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்.\n ஜனாதிபதித் தேர்தல் -2010 மஹிந்தவின் சிந்தனை , தொலை நோக்கு , புதியதோர் இலங்கை. நான் உங்களிடம் பெற்ற முதலாவது மக்கள் ஆணையால...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நு��ைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/en-aaloda-seruppa-kanom-first-look-poster/3905/", "date_download": "2018-08-20T01:41:49Z", "digest": "sha1:ZIHN2JCKVANZCYRNOMXDKGBBVOMTA2KD", "length": 6502, "nlines": 89, "source_domain": "www.cinereporters.com", "title": "என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் போஸ்டா் - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஆகஸ்ட் 20, 2018\nHome Uncategorized என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் போஸ்டா்\nஎன் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் போஸ்டா்\nஇன்று என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் போஸ்டா் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசை விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை வெடிக்காரன்பட்டி s.சக்திவேல் தயாாிக்கிறாா். படத்தின் பின்னணி இசையை தீபன் சக்ரவா்த்தி மேற்கோண்டுள்ளாா். இஷான் தேவ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளாா்.\nஎன் ஆளோட செருப்பக் காணோம் விமா்சனம்\nPrevious articleதாஜ்மகால் உள்ளே விட மறுத்த காவலர்- சண்டையிட்ட டிடி\nNext articleஅமீர்கானுடன் சந்திப்பு ; அடுத்த கதை மகாபாரதமா – ராஜமௌலி பரபரப்பு தகவல்\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்\nகருணாநிதியை கடுமையாக விமர்சித்த அதிமுக நாளிதழ்\nகையில் காயத்துடன் அமலாபால் கேரளாவுக்கு செய்யும் உதவி: வைரலாகும் புகைப்படம்\nபன்றியுடன் உடலுறவு கொண்ட மனிதர்: குழந்தை வடிவில் குட்டியிட்ட பன்றி\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழை\nஅமைச்சரின் எதிர்ப்பை மீறி விழா எடுத்து பரிவட்டம் கட்டிய கிராம மக்கள்\nஅழகிரிக்கு ஆதரவாய் எடப்பாடி: ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க தீவிரம்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 20, 2018\nபிரிட்டோ - ஆகஸ்ட் 19, 2018\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-anchor-priyanka-second-marriage-the-life/8134/", "date_download": "2018-08-20T01:41:53Z", "digest": "sha1:X2WOA5XULCY6SJ4EXRZ73S3ZOOCVYVXO", "length": 7607, "nlines": 94, "source_domain": "www.cinereporters.com", "title": "பிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம்: பரபரப்பு செய்தி - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஆகஸ்ட் 20, 2018\nHome சற்றுமுன் பிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம்: பரபரப்பு செய்தி\nபிரபல தொகுப்பாளினிக்கு இரண்டாவது திருமணம்: பரபரப்பு செய்தி\nசின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவா் பிாியங்கா. இவா் பிரபல தனியாா் தொலைக்காட்சியில் சூப்பா சிங்கா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறாா். இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்துள்ளது என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.\nபிரபல தனியாா் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி பிாியங்கா சமீபத்தில் சூப்பா் சிங்கா் நிகழ்ச்சியின் துணை இயக்குனரான பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டாா். இந்த திருமணமானது பிாியங்காவிற்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஇந்நிலையில் பிாியங்கா தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில் இதை பற்றி தொிவித்துள்ளாா். அவா் கூறியதாவது எனது இரண்டாவது திருமண வாழ்க்கை சந்தோஷமாக உள்ளது. விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என தொிவித்துள்ளாா்.\nPrevious articleசினிமாவில் பாடமாட்டேன் என கானா பாலா அதிரடி முடிவு\nNext articleஅம்மாவான ரோஜா நாயகி\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்\nகருணாநிதியை கடுமையாக விமர்ச��த்த அதிமுக நாளிதழ்\nகையில் காயத்துடன் அமலாபால் கேரளாவுக்கு செய்யும் உதவி: வைரலாகும் புகைப்படம்\nபன்றியுடன் உடலுறவு கொண்ட மனிதர்: குழந்தை வடிவில் குட்டியிட்ட பன்றி\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழை\nஅமைச்சரின் எதிர்ப்பை மீறி விழா எடுத்து பரிவட்டம் கட்டிய கிராம மக்கள்\nஅழகிரிக்கு ஆதரவாய் எடப்பாடி: ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க தீவிரம்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 20, 2018\nபிரிட்டோ - ஆகஸ்ட் 19, 2018\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.3600-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81&id=2641", "date_download": "2018-08-20T01:29:27Z", "digest": "sha1:7A6SBXQONRONZMBEKHGT6BMC2OBO4T35", "length": 7591, "nlines": 52, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு\nஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு\nதொழில்நுட்ப நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவது மிகவும் இயல்பான விவகாரம் தான். எனினும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களிடையே ஏற்படும் காப்புரிமை பிரச்சனைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காப்புரிமை விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் சுமார் 6700 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஆப்பிள் கோரியிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரனை முடிவில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் 3600 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். காப்புரிமை விவகார வழக்கின் தீர்ப்பு குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது பணத்தையும் தான்டிய விவகாரம் ஆகும். வடிவமைப்பின் முக்கியத்துவத்தை அதிம் நம்புகிறோம். வாடிக்கையாளர்களுக்கு வித்தியாச மற்றும் பு���ுவித சாதனங்களை வழங்குவதற்கென எங்களது குழுவினர் அயராது உழைக்கின்றனர். என தெரிவித்துள்ளது. கோப்பு படம் ஏழு ஆண்டு கால பிரச்சனையில் ஆப்பிள் நிறுவனம் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 6700 கோடி) தொகையை சாம்சங் நிறுவனத்திடம் காப்புரிமை பிரச்சனைக்கான இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் 54.8 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்கியிருக்கும் நிலையில் மீதமிருக்கும் 39.9 கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனம் கேட்டிருந்தது. இந்த விவகாரத்தில் இரண்டு காப்புரிமை மீறல்கள்: அதாவது அமெரிக்க காப்புரிமை எண் D618,677 மற்றும் அமெரிக்க காப்புரிமை எண் D593,087 சார்ந்தது ஆகும். இதன் முதல் காப்புரிமை ஐபோனின் முன்பக்கம் கருப்பு நிற செவ்வக பகுதியையும், இரண்டாவது காப்புரிமை பெசல்கள் என அழைக்கப்படும் ஸ்கிரீனை சுற்றியிருக்கும் சிறிய பகுதிகளை சார்ந்தது ஆகும். காப்புரிமை சார்ந்த வழக்கு விசாரணையில் ஆப்பிள் நிறுவன வழக்கறிஞர் ஆப்பிள் ஐபோன்களில் வடிவமைப்பும் முக்கியத்துவம் வாயந்த அம்சம் என தெரிவித்திருந்தார். ஆப்பிள் பிரான்டு வடிவமைப்பு புரட்சிகரமானது என்றும் அவர் வாதாடினார். 2011-ம் நடைபெற்ற வழக்கின் போது ஆப்பிள் நிறுவனம் சார்பில் 275 கோடி டாலர்கள் இழப்பீடு கோரப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்துக்கு 105 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.\nகூகுள் லென்ஸ் முதல் கூகுள் ஜாப்ஸ் வரை... க�...\nஉடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான ‘கலோரி’...\nதயிர் சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2012/04/blog-post_04.html", "date_download": "2018-08-20T00:52:54Z", "digest": "sha1:DU6VYGHDNZKJ43UJAY4BQRSKGWWP25BZ", "length": 5312, "nlines": 80, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: தமிழுக்கு அமுதென்று பேர் - நாகூர் இ.எம்.ஹனிபா பாடியது", "raw_content": "\nதமிழுக்கு அமுதென்று பேர் - நாகூர் இ.எம்.ஹனிபா பாடியது\nதமிழுக்கு அமுதென்று பேர் என்று உணர்வுப்பூர்வமாக இந்த இசுலாமியப் பெரியவர் பாடுகிறார். அரங்கம் இசுலாமியர்களால் நிறைந்திருக்கிறது.\nபார்ப்பான் தமிழை நீசபாஷை என்கிறான். கோயிலுக்குள் தமிழுக்கு தடைவிதிக்கிறான். அந்தப்பார்ப்பானுக்கும் இந்துமதத்துக்கும் நம்மவர்கள் ஜல்ரா. இதற்கெதிராக ஒரு ஆணியைக்கூட புடுங்கமுடியாதவனெல்லாம்தான் திராவிட இயக்கங்களை கொச்சைப்படுத்தக் கிளம்பிவிட்டான்.\n | கொளத்தூர் மணி | குலுக்கை\nவன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nசகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/jul14-article18.html", "date_download": "2018-08-20T01:12:17Z", "digest": "sha1:5XJ2XMX2Q5CMUTT4MK7S7WBS65GRDMQ6", "length": 40442, "nlines": 812, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nPezhai » 2014 » Jul 2014 » மறைந்தும் வாழும் பதுரு சஹாபாக்கள்\nமறைந்தும் வாழும் பதுரு சஹாபாக்கள்\nபேராசிரியர் , காஜா முஹிய்யுத்தீன் பாகவி.\nஉர்வதிப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:\nஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மஸ்ஜிதுன் நபவி கட்டப்பட்ட போது நபியின் ரவ்லா ­ ஷரீஃபை உள்ளடக்கிய அறையின் சுவர் கீழேஇடிந்து விழுந்தது.\nஅந்த சமயம் அங்கிருந்த ஒருகப்ரில் கால் பாதம் தெரிந்தது. இதைக் கண்ட மக்கள் அனைவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்பாதமாகும் எனக் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக இது உமர் (ரலி) அவர்களுடையபாதமாகும் என உறுதியாகக் கூறினேன். என்னைத் தவிர அதைத் தெரிந்தவர் யாரும் அங்கிருக்கவில்லை எனக் கூறுகிறார்.\nஇந்த நிகழ்ச்சி சுமார் ஹிஜ்ரி நூறாம் ஆண்டு நடந்தது. பத்ரு ஸஹாபியான உமர் (ரலி) அவர்கள் மரணித்து சுமார் எண்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் பாத அடையாளம் கூட அழியாமல் புத்தம்புதிய ஜனாஸாவாக இருந்ததை மேற்கூறிய ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. (நூல் : புகாரி)\nஉஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் போருக்காக இஸ்லாமியப் படையை தயார் செய்த போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்க��். அவ்வேளை போருக்குப் புறப்படுங்கள் என்ற வசனம் வந்த போது, தன் பிள்ளைகளை அழைத்து நானும் போருக்கு வருகிறேன்.\nதனக்கும் வாகனம் மற்றும் சாமான்களை தயார் செய்யும்படிச் சொன்னார்கள். அதற்கு அவர்களின் பிள்ளைகள் எங்களின் அருமைத் தந்தையே தாங்கள் உங்கள் வாலிப காலத்தில் நாயகத்துடனும் அவர்களுக்குப் பின் வந்த கலீபாக்களுடனும் போரில் ஈடுபட்டுள்ளீர்கள். தற்போதுநாங்கள் உங்களுக்குப் பகரமாகச் செல்கிறோம். உங்களுக்கு வயதாகிவிட்டதனால் ஓய்வெடுங்கள் என்றார்கள். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இந்த வயதான பருவத்திலும் இந்த குர்ஆன்வசனம் போருக்குப் புறப்படத் தூண்டுவதை நான் உணர்கிறேன் என கூறினார்கள்.\nஅந்த சமயம் நடந்த அறப்போரில்கலந்து கொண்டார்கள். நடுக்கடலில் கப்பலில் இவர்கள் இருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டுமரணித்து விட்டார்கள். ஸஹாபாக்கள் அவர்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக ஒரு தீவைத் தேடினார்கள். ஏழு நாட்களுக்குப் பின்பு தான் ஒரு தீவு தெரிந்தது. அதுவரை அவர்களின் ஜனாஸாவில் சிறிய நாற்றம் கூட இல்லை. தூங்குவதுபோல் காட்சியளித்தார்கள்.\n(நூல் : ஸுவரும் மின்ஹயாதிஸ் ஸஹாபா பக்கம் : 5)\nஸஹாபாக்கள் மரணித்த பின் இறைவனின் சன்னிதானத்தில் மானசீகமான ஒரு வகை உயிர் வாழ்க்கை வழங்கப்பட்டதின் காரணமாகத்தான் அவர்களில் சிலரின் மண்ணறையிலிருந்து நறுமணம் வீசியதை உணர முடிகிறது.\nஅபூஸயீதுல் குர்ரீ (ரலி) அவர்கள்கூறுகிறார்கள். பத்ரு ஸஹாபியான ஸஅதிப்னு முஆத் ( ரலி) அவர்கள் மரணித்த போது நான் அவர்களின் கப்ரைத் தோண்டிக் கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்து கஸ்தூரி வாசம் வீசிக் கொண்டே இருந்தது. முஹம்மதிப்னு ­ ஷர்ஹபீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஸஅத் (ரலி) அவர்களின் கப்ரை மூடும் போது அங்கிருந்த மனிதரொருவர் தன் கையில் எடுத்திருந்த மண்ணை கப்ரில் போடாமல் வைத்திருந்தார். வீட்டில்வந்து கையை விரித்துப் பார்த்த போது அது கஸ்தூரியாகவே மாறியிருந்தது.\n( நூல் : இப்னு ஸஅத் 3 : 507)\nஅலிய்யுப்னு ஜைது (ரஹ்) அவர்கள்தன்னுடைய தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள் . ஒருவர் பத்ருஸஹாபியான தல்ஹா (ரலி) அவர்களை கனவில் கண்டார் . அவரிடம்தல்ஹா (ரலி) அவர்கள் நீங்கள் என்னுடைய கப்ரை தோண்டி வேறு இடத்தில் அடக்குங்கள் . என்னை அடக்கியஇடத்தில் உள்ள நீரூற்றினால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனக் கூறினார்கள்.\nஇவ்வாறு தொடர்ந்து மூன்றுதடவை கண்டதும் அவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று கூறினார்கள். உடனே அவர்கள்சில முக்கியமானவர்களை அழைத்து ஆலோசித்து விட்டு அவர்களின் கப்ரைத் தோண்டிப் பார்த்தபொழுது, ஜனாஸா வைக்கப்பட்டது போலவே இருந்தது. கற்பூரம் கூட வைக்கப்பட்ட இடத்திலிருந்து நீங்காமல் அதே இடத்தில் இருந்தது.\nஅவர்களின் விலாப் புறங்களில் நீரூற்றினால் நனைந்து இருந்தது . அபூபக்ரத் என்பவருடைய நிலத்தை பத்தாயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி அந்த இடத்தில் மறுபடியும் தோண்டி அடக்கினார்கள். இந்த நிகழ்வு அவர்கள் மரணித்து பத்து வருடங்களுக்குப் பின்புநடந்ததது.\n( நூல் : உஸ்துல்காபா 61:3)\nஇமாம் தஹபி (ரஹ்) அவர்கள் தன்னுடைய வரலாற்று நூலில் கூறுகையில், தல்ஹா (ரலி) அவர்களை அவர்கள் மரணித்து முப்பத்தி மூன்று வருடங்கள் கழித்து அவர்களின் மகள் ஆயிஷா கனவில் கண்டார்கள். கனவில் அவர்கள், தாம் தண்ணீர் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் தன்னை இடமாற்றும்படியும் கூறினார்கள். அப்போது அவர்களது கப்ரைத் தோண்டிய பொழுது முப்பத்திமூன்று வருடங்களுக்கு முன்புள்ள பழமையான ஜனாஸாவைப் போலில்லாமல் சில நிமிடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட புத்தம்புதிய ஜனாஸாவைப் போலிருந்தது.\n( நூல் : ஸியருன் அஃலாமுன் நுபலா பாகம் 3)\nபத்ரு ஸஹாபியான அப்துல்லாஹ்பின் அம்ரு (ரலி) அவர்களும் மற்றும் அம்ரு பின் ஜமூஹ் (ரலி) ஆகிய இருவரும் உஹதுப் போரில் உயிர் நீத்த தியாகிகளாகும். நீரோடைக்கருகில் இருந்த இவ்விருவரின் கப்ருகளை (அடக்கஸ்தலங்களை) வெள்ளம் அரித்து விட்டது. இருவரின் உடல்களையும் வேறொரு இடத்தில் அடக்கம் செய்வதற்காக கப்ரைத் தோண்டிய போது, சிறிதும்சிதையாமல் உடல்கள் அப்படியே இருந்தன.\nஇருவரில் ஒருவருக்கு காயம்ஏற்பட்டு அக்காயத்தின் மீது கையை வைத்த நிலையில் அவர் உயிர் நீத்திருந்தார். அவ்வாறே அடக்கமும் செய்யப்பட்டிருந்தார். இப்போது மீண்டும் கப்ரைத் தோண்டிய போது அந்தக் கையை எடுத்துவிட்ட போதும் காயத்தின் மீதே திரும்பவும் அவர் கையை வைத்துக் காண்டார். அடக்கம் செய்யப்பட்டதற்கும், தோண்டி எடுக்கப்பட்டதற்கும் இடையே நாற்பத்துஆறு ஆண்டுகள் கழிந்திருந்தன.\n(நூல் : முஅத்தா மாலிக்)\nஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என் தந்தையார் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் ஒரே கப்ரில் மற்றவர்களுடன் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்தனர். ஆறு மாதங்களுக்குப் பின்னர் என் தந்தையை மட்டும் தனியாக அடக்கம் செய்வதற்காக அவர்கள் அடக்கம் செய்யப்பட்டகப்ரைத் தோண்டி அவரது உடலை எடுத்தேன். அப்போது காதிலும், தாடி முடியிலும் ஏற்பட்டிருந்த சிறு மாற்றத்தை விர வேறு எந்த மாற்றமுமின்றி உடல் உறுப்புகள் அனைத்தும்அப்படியே இருந்தன. அதில் நறுமணம் பூசலாம் என நினைத்தேன். என் நண்பர்கள் தடுத்துவிட்டனர். அதனால் கப்ரை அப்படியே மூடிவிட்டேன்.\n(நூல் : புகாரி , பாகம் : 2)\nஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டு முஆவியா (ரலி) அவர்கள்ஆட்சிக் காலத்தில் உஹது மலையடிவாரத்தில் ஒரு வாய்க்கால் தோண்டும்படி மதீனாவின் கவர்னருக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். உடனே மதீனா கவர்னர் உஹது மலையடிவாரத்தில் உஹது ஷிஹதாக்களின் எழுபது பேர்களுடைய ஜனாஸாக்கள் அடக்கப்பட்டிருப்பதால், அதைத் தோண்டிவேறு இடத்திற்கு அடக்கம் செய்யப்படுவதற்காக அவரவர் குடும்பத்திற்கு தகவல் அனுப்பினார்.\nஜாபிர் ( ரலி ) அவர்கள்கூறுகிறார்கள்:\nமக்கள் அந்த ஜனாஸாக்களைத் தோண்டி எடுத்து தங்களுடைய தோள்களில் சுமந்து செல்லும் காட்சியைக் கண்டேன். அந்தக் காட்சி தூங்கக்கூடியவர்களை தோளில் சுமந்து செல்வதைப் போலிருந்தது. நாற்பது வருடங்களாகியும், அழியாமல், சிதையாமல் புத்தம் புதிய ஜனாஸாக்களாக இருந்தன. நானும் என்தந்தை அப்துல்லாஹ் இப்து அம்ரு (ரலி) அவர்களுடைய ஜனாஸாவையும் தோண்டி எடுத்தேன்.\nஅதன் பிறகு ஆறு வருடங்கள்கழித்து என் தந்தையின் மண்ணறையில் தண்ணீர் புகுந்ததால், மீண்டும் தோண்டி வேறொரு இடத்தில் அடக்கம் செய்தேன். இவ்வாறு மூன்று தடவை இவர்களின் மண்ணறையைத் தோண்டி அடக்கப்பட்டது. ஹம்ஸா (ரலி) அவர்களின் மண்ணறையைத் தோண்டும்பொழுது மம்மட்டி அவர்களது காலில்பட்டு காலிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அதிலிருந்து கஸ்தூரி வாசம் வந்து கொண்டிருந்தது. மதீனாவின் மண் ஒருவகை கெமிக்கல் தன்மை உடையது. உடலை மிகவிரைவில் அழிக்கும் தன்மை கொண்டது. அப்படியிருந்தும் அந்த மண்ணில் அடக்கப்பட்டிருந்த உஹது ஷிஹதாக்களின் உடல்கள் மண்ணறையில் அழியாமல் அப்படியே இருந்த அதிசயம் ஸஹா��ாக்கள் உயிருள்ள ஜனாஸாக்கள் என்பதற்கு உறுதியான சான்றாகும்.\n(நூல் : இப்னு ஸஃது , பாகம் : 2)\nஹிஜ்ரி ஐம்பத்தி இரண்டில் ரோம் நாட்டில் நடந்த போரில் கலந்து கொண்டு ­ ஷஹீதான பிரபலமான பத்ரு ஸஹாபிகளில் ஒருவரான அபூஅய்யூ பில் அன்சாரி (ரலி) அவர்களின் ரவ்லா ­ ஷரீஃப் துருக்கி தலைநகர் இஸ்தம்பூலில் உள்ளது. அங்கு வாழ்ந்த ரோமர்கள் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டதால் அபூஅய்யூபில் அன்சாரி (ரலி) அவர்களின் மண்ணறையை சூழ்ந்து கொண்டு மரியாதையுடன் உட்கார்ந்து அவர்களின் கப்ரின் பரக்கத்தினால் மழை வேண்டி பிரார்த்தனை செய்வார்கள். அவர்களின் ரவ்லாவில் போடப்பட்டுள்ள திரையை விலக்கியதும், மழை கொட்டோவெனக்கொட்டும். இந்த அற்புதம் இன்று வரை நடந்து வருகிறது. அந்த பத்ரு ஸஹாபியுடைய மண்ணறையைக் கொண்டு இன்றும் மக்கள் பரக்கத் பெற்று வருவதுடன் அதன் பொருட்டு வஸீலா தேடியும் வருகிறார்கள்.\n(நூல்கள் : உஸ்துல் காஃபா , 5:144, இப்னு சஃது பாகம் 3:485)\nஅஷ்ஷைகு மஹ்மூதுல் குர்திஷ்ஷைஹானி (ரஹ்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த மாமேதையாவார். ஒரு நாள்அவர்கள் ஹம்ஸா (ரலி) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்தார்கள். அதுசமயம் அவர்களுக்கு ஸலாம் கூறியபொழுது அவர் காதில் பதில் ஸலாம் வந்ததை செவிமடுத்தார்கள். அவரின் மகனுக்குஹம்ஸா ( ரலி ) அவர்களின் பெயரை வைக்க உத்தரவும் பிறப்பித்தார்கள் . அந்த மகனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. ஹம்ஸா என அக்குழந்தைக்கு பெயரிட்டார்கள். அதுபோல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொன்னபோது பதில் வந்ததை தன் காது கொடுத்துக்கேட்டார்கள்.\n(நூல் : ஜாமிவுகராமத்துல் அவ்லியா)\nஅலி (ரலி) அவர்களின் மகனான உமர் இப்னு அலி (ரலி) அவர்களின் பேரர்களில் ஒருவரான ஹிஷாம் இப்னு முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :\nஒரு சமயம் என்னுடைய தந்தை என்னைப் பிடித்துக் கொண்டு மதீனாவில் உள்ள பத்ரு ஷுஹதாக்களின் கப்ருகளை ஜியாரத் செய்வதற்காக ஜும்ஆ உடைய தினத்தில் சுபுஹ் நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்றார்கள். ஸஹாபாக்களின் கப்ருகளின் அருகில் வந்ததும் சப்தத்தை உயர்த்தி ஸலாம் கூறினார்கள். அப்போது ஷுஹதாக்களின் கப்ரிலிருந்து வ அலைக்கஸ் ஸலாம் யா அப்தல்லாஹ் என பதில் வந்தது. உடனே என்தந்தை என் பக்கம் திரும்பி, நீயா ஸலாமுக்கு பதில் சொன்னாய்\nஅதற்கு இல்லை என நான் கூறினேன். உடனே என்னை தன்னுடைய வலது பாகத்தில் ஆக்கிக் கொண்டு மறுபடியும் மேல் கூறியது போல் ஸலாம் சொன்னார்கள். அப்போதும் பதில் வந்தது. என் தந்தை ஸலாம் சொல்லும் போதெல்லாம் பத்ரு ஷுஹதாக்களின் மண்ணறையிலிருந்து பதில் வந்து கொண்டே இருந்தது. இவ்வாறு மூன்று தடவை ஸலாம் சொன்னார்கள். அதன் பின் அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு நன்றி செய்யும் முகமாக ஸுஜூத் செய்தார்கள்.\n(நூல் : பைஹகி 123 : 3)\nஅல்லாமா இதாஃப் (ரஹ்) அவர்கள் தம் சிறிய தாயாரிடமிருந்து அறிவிக்கிறார் : ஒருமுறை அந்த அம்மையார் உஹத் ஷுஹதாக்களை ஜியாரத் செய்யச் சென்றிருந்த போது தன் கண்ட சம்பவத்தை கூறுகிறார்கள் :\nநான் ஷுஹதாக்களுக்கு ஸலாம் கூறினேன். அப்போது அங்கிருந்து பதில் ஸலாம் வந்ததை நான் செவிமடுத்தேன். மேலும் அங்கிருந்து அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்களில் சிலரை சிலர் தெரிந்து கொள்வது போல் உங்களையும் நாம் தெரிந்து கொண்டோம் என்ற சப்தம் வந்தது. அதைக் கேட்டதும்என் உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது. உடனே என் வாகனத்தைப் பாதுகாத்துக் கொண்டிருந்த என் இரண்டு அடிமைகளிடம் வந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு பயந்த நிலையில் விரைவாக நான் திரும்பி வந்து விட்டேன் என்று கூறினார்கள்.\nஇதாஃப் இப்னு காலித் அவர்கள் கூறுகிறார் :\nஎன் சிறிய தாயார் உஹத் ஷுஹதாக்களின் அடக்கஸ் தலத்திற்குச் சென்று ஜியாரத் செய்யும் பழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அது பற்றிய தன் அனுபவத்தைக் கூறும்பொழுது, நான் ஹம்ஸா (ரலி) அவர்களின் கப்ருக்கு அருகில் நான் விரும்பிய தொழுகையை தொழுதுமுடித்தேன். அந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டமே இருக்கவில்லை. என்னுடைய அடிமை மட்டுமே என் வாகனத்தைப் பிடித்தவராக நின்று கொண்டிருந்தார். நான் தொழுது முடித்ததும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று ஸலாம் கூறினேன். அப்போது பூமிக்கடியிலிருந்து இரவிலிருந்து பகலைத் தெரிவது போன்று என்னைப் படைத்தவனை நான் தெரிவது போல ஸலாமை நான் விளங்கிக் கொள்கிறேன் என்று ஸலாம் கூறினேன். அப்போது பூமிக்கடியிலிருந்து இரவிலிருந்து பகலைத் தெரிவது போன்று என்னைப் படைத்தவனை நான் தெரிவது போல ஸலாமை நான் விளங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு பதில் ஸலாம் வந்ததைக்கேட்டேன். அதைக் கேட்டு என் உடம்பில் இருந்த ரோமங்கள் பயத்தில் எழுந்து நி���்றன என்று கூறுகிறார்கள்.\nஇவ்வாறு இறந்த பின்பும் , நித்திய ஜீவனோடு வாழும் சத்திய பத்ரு ஸஹாபாக்களை மதித்து அவர்களை கண்ணியம் செய்யக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக மேலும் அவர்களின் பொருட்டால் ஈருலகிலும் வெற்றியை நல்குவானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/26390/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-08-20T00:40:34Z", "digest": "sha1:32QT4LTFEERZOHRDBNTU67NYLWPSVBWQ", "length": 10566, "nlines": 158, "source_domain": "www.saalaram.com", "title": "தீபாவளி ஸ்பெஷல் எள்ளடை தயாரிப்பது எப்படி?", "raw_content": "\nதீபாவளி ஸ்பெஷல் எள்ளடை தயாரிப்பது எப்படி\nபுழுங்கல் அரிசி – 2 கப்புகள்\nபொட்டுக்கடலை – 1/2 கப்\nகடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (ஊற வைக்கவும்)\nகாய்ந்த மிளகாய் – 6 (காரத்திற்கேற்ப)\nபூண்டு – 2 பற்கள்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு\nபுழுங்கல் அரிசியை தண்ணீரில் நனைத்து ஊற வைக்கவும். நன்றாக ஊறிய பிறகு கழுவிக் களைந்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரைக்கும் போதே அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும். மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால்தான் எண்ணெய்க் குடிக்காமல் இருக்கும். அதே சமயம் நைசாக அரைக்க வேண்டும். அப்பொழுதுதான் எள்ளடை மொறுமொறுப்பாக இருக்கும்.\nபொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலைப் பருப்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.அதுதான் சரியான மாவு பதம்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி சூடேற்றவும்.மாவில் இருந்து ஒரு கோலி அளவு எடுத்து உருண்டையாக்கி பருத்தி துணியை வைத்து வட்டமாகத் தட்டவும். மாவில் உள்ள கடலைப் பருப்பு வெளியில் தெரிய வேண்டும். அவ்வளவு மெல்லியதாகத் தட்ட வேண்டும்.\nஎண்ணெய் சூடேறியதும் நான்கைந்தாகப் போட்டு வேக வைக்கவும். ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் சிவந்ததும் எடுத்து ஆற வைக்கவும். இதுபோல் எல்லாவற்றையும் போட்டு ஆற வைத்து ஒரு ப்ளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும். இப்போது சுவையான, மொறுமொறுப்பான எள்ளடை அல்லது தட்டை தய��ர்.\nவிருப்பமானால் மாவு பிசையும் போது எள் 1 டீஸ்பூன், கறிவேப்பிலை கொஞ்சம் கிள்ளிப் போட்டு தட்டலாம். எள்ளடையை புழுங்கல் அரிசியில் செய்தால்தான் நல்ல சுவையாக, மொறுமொறுப்பாக இருக்கும்.\nகுளுகுளுவான வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் தயாரிப்பது எப்படி\nவாழைப்பூ வடகம் தயாரிப்பது எப்படி\nநாவுக்கு ருசியான நூடுல்ஸ் கட்லெட் தயாரிப்பது எப்படி\nசுவையான நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி\nஃப்ரிட்ஜ்ல வைப்பதால் இவை உமக்கு விஷமாகும் \nஇல்லத்தரசிகளை கவர்ந்த நவீன சமையல் அறைகள்\nமசால் மெது வடை தயாரிப்பது எப்படி\nதோசைக்கு உகந்த கீரை சட்னி\nஉடலுக்கு வலுசேர்க்கும் சிவப்பு அரிசி மிளகு பொங்கல்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/28240/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-08-20T00:40:06Z", "digest": "sha1:5LKQE6ERJQJY4GS5WJUIDWP73NT6DULE", "length": 9160, "nlines": 146, "source_domain": "www.saalaram.com", "title": "நவக்கிரக பாதிப்புகளை போக்கும் ஞாயிறு விரதம்", "raw_content": "\nநவக்கிரக பாதிப்புகளை போக்கும் ஞாயிறு விரதம்\nகார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கி தொடர்ந்து, 12 ஞாயிற்றுக்கிழமைகள் விரதத்தை மேற்கொண்டால், நவக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.\nகார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கி தொடர்ந்து, 12 ஞாயிற்றுக்கிழமைகள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. நவக்கிரகங்கள் இந்த விரதத்தை மேற்கொண்டே பல வரங்களைப் பெற்றனர். எனவே இந்த விரதத்தை மேற்கொண்டால், நவக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.\nஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள குப்தகங்கை தீர்த்தத்தில், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை நீராடுவது சிறப்புக்குரியது. அன்று அதிகாலையில் சிவனும் சக்தியும், குப்தகங்கை யின் கிழக்கு கரையில் வீற்றிருந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், பாவங்கள் நீங்கும்.\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\nவிருத்தி அளிக்கும் விநாயகர் விரதம்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் தங்கம் வாங்கினால் நல்லதா\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை\nசெவ்வாய், வெள்ளியில் நாம் முக்கியமாக செய்யவேண்டியது \nஐயப்பனுக்கு ஏன் 48 நாள் விரதம்\nதிங்கட்கிழமை சோமவிரதம் இருப்பதன் அவசியம் என்ன \nநாகதோஷம் வந்தால் என்ன தான் நடக்கும்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/07/Dependent-fee-in-saudi-arabia.html", "date_download": "2018-08-20T00:54:35Z", "digest": "sha1:B3QYCD5UA445LDIF4D5N5KDMFIYKYM2V", "length": 18913, "nlines": 169, "source_domain": "www.tamil247.info", "title": "ஜீலை 1, 2017 முதல் சவூதியில் குடும்பத்துடன் வாழும் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினருக்கும் மாதம் 100 ரியால் கட்டணம் ~ Tamil247.info", "raw_content": "\nஜீலை 1, 2017 முதல் சவூதியில் குடும்பத்துடன் வாழும் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினருக்கும் மாதம் 100 ரியால் கட்டணம்\nஜீலை 1, 2017 முதல் சவூதிஅரேபியாவில் குடும்பத்துடன் வாழும் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினருக்கும் மாதம் 100 ரியால் கட்டவேண்டிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.\nஅதற்கான ஏற்பாடுகளில் அனைத்து வங்கிகளும் பணம் கட்டுவதற்குண்டான முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டாம் வருடம் மாதம் 200 ரியாலாகவும், மூன்றாம் வருடம் மாதம் 300 ரியாலாகவும், நான்காம் வருடம் மாதம் 400 ரியாலாகவும் இருக்குமென்று வரையறுக்கப்பட்டுள்ளது.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஜீலை 1, 2017 முதல் சவூதியில் குடும்பத்துடன் வாழும் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினருக்கும் மாதம் 100 ரியால் கட்டணம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஜீலை 1, 2017 முதல் சவூதியில் குடும்பத்துடன் வாழும் ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினருக்கும் மாதம் 100 ரியால் கட்டணம்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nசேலம் நெடுஞ்சாலையில் 6 பேர் மரணமடையும் அதிர்ச்சி வ...\nசமையல் டிப்ஸ் (முருங்கைக் கீரையை பொரியல், வடுமாங்...\nசோடா உப்பு, baking soda இவை இரண்டிற்கும் என்ன வித்...\nசமையல் சோடாவை வைத்து எதை எதையெல்லாம் சுத்தம் செய்...\n₹ 100, 50 என பண மதிப்பில் பெட்ரோல் பிடிப்பவரா நீங்...\nமுகத்தில் மங்கு வர காரணம், மங்கு மறைய என்ன செய்யலா...\nபிளாஸ்டிக் பாட்டிலை வைத்து தானியங்களை எப்படி முளை ...\nஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை சாதம் [சமையல்]\nஇறந்துபோன தன் மகனின் இதயம் வேறொருவரின் உடலில் இருந...\nஜீலை 1, 2017 முதல் சவூதியில் குடும்பத்துடன் வாழும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/", "date_download": "2018-08-20T01:32:27Z", "digest": "sha1:YTR6Y3S3KLVFWKSWQHQ5UAGDJCUMMUVT", "length": 16736, "nlines": 173, "source_domain": "www.sivanyonline.com", "title": "SIVANY", "raw_content": "\nஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேட் திருமணம் பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்காண மக்கள் சூழ்ந்திருக்க நடைபெற்று முடிந்துள்ளது.\nபெண்கள் அணியும் ஆடைகளில் பஞ்சாபி, சுடிதார், சல்வார், அனார்க்கலி, மசக்கலி என்று பல வடிகங்களில் காணப்படும் ஆடையை பொதுவாக சல்வார் கமிஸ் என்று சொல்வோம். இதோ சில அழகிய சல்வார் கமிஸ்கள் உங்களுக்காக....\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-நாளை என்பது இந்த Fashionக்கு மிகச்சரியாகப் பொருந்தும். ஆனால் சில Fashion முறைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய வகையில்\nகல்லிலே கலைவண்ணம் கண்டான் என்பது பாடல். அது போல இதனை இலையிலே கலைவண்ணம் கண்டான் எனப் பாடலாம். ஒவ்வொருவரின் சிந்தனை ,புத்தாக்கத் திறன் என்பவை எவ்வளவு வித்தயாசப்படுகின்றன. இதிலுள்ள சாதாணமாக நாம் பார்ககும் இலைகள் எவ்வளவு அழகான உயிரினங்களாக மாறியுள்ளன. அழகு.\nபடைப்புக்கள் பலவிதம் - Kristina Webb\nஇந்தப் படங்களைப் பார்க்கும் போதே மிகவும் அழகாக இருக்குதே யார் இதைச் செய்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்ற கூகிளில் தேடும் போதுதான் இந்தப் படைப்பாளி பற்றிய தகவல்களை அறியக் கிடைத்தது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா வெப் என்பவர் தான் அந��தக் கலைஞர். இன்ஸ்டகிராமில் தனது அழகான இந்த படைப்புக்களை இடுவதன் காரணமாக கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் இவரைப் பின்தொடர்கின்றனர். அத்தோடு இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இவர் பற்றிய மேலதிக விபரங்களை அவரின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.\nசில விடயங்களைப் பார்க்கும் போதுதான் \"அட\" என்ற எண்ணத்தை எம்முள் ஏற்படுத்தும். அதுவும் நாளார்ந்தம் நாம் பார்க்கும் பொருட்களைக் கொண்டு அவற்றை வேறு விடயங்களில் சிறப்பாக பயன்படுத்தியிருந்தால் ஏன் இந்த Idea எல்லாம் எமக்கு வரவில்லை என்ற கேள்வி மனதினுள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இங்கே தரப்படும் படங்களைப் பார்த்தால் எமக்குள் அந்தக் கேள்வி எழுவது நிச்சயம்.\nதையற்கலை என்பது எல்லோராலும் செய்ய முடியாதது. ஆனால் சிலருக்கு அது கைவந்த கலை. ஐய்யையோ எனக்கு தைக்க வராதே என்பவர்களும் முயற்சி செய்து பார்க்கக் கூடிய ஒரு முறை டுட்டு (Tutu)ஆடை வடிவமைக்கும் முறை. தையல் வாடையே படாமல் கோர்த்துக் கட்டுவது மற்றும் ஒட்டுவது ஆகிய முறைகளின் மூலம் இந்த வகை ஆடைகளை உருவாக்கலாம். ஆனால் உங்களுக்கு கற்பனைத்திறன், நிறங்களின் ஒத்திசைவு, பொறுமை, புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும் . அவ்வாறாயின் இந்த டுட்டு ஆடைமுறை உங்களுக்கு கைவந்த கலைதான்.\nதமிழில் ஆண்டு நிறைவு - Anniversary\nபொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர விழா என்றும், 75 வது பவள விழா என்றும், 100 வது நூற்றாண்டு விழா என்றும் கூறுவது எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் இவற்றுக்கு இடையில் நாம் வழமையாக பாவிக்க பல ஆண்டு நிறைவுப் பெயர்கள் உண்டு. அவை என்ன என்று பார்க்கலாமா\n1 ஆண்டு – காகித விழா\n2 ஆண்டு – பருத்தி விழா\n3 ஆண்டு – தோல் விழா\n4 ஆண்டு – மலர் மற்றும் பழ விழா\n5 ஆண்டு – மர விழா\n6 ஆண்டு – சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா\n7 ஆண்டு – கம்பளி / செம்பு விழா\n8 ஆண்டு – வெண்கல விழா\n9 ஆண்டு – மண் கலச விழா\n10 ஆண்டு – தகரம் / அலுமினிய விழா\n11 ஆண்டு – எஃகு விழா\n12 ஆண்டு – லினன் விழா\n13 ஆண்டு – பின்னல் விழா\n14 ஆண்டு – தந்த விழா\n15 ஆண்டு – படிக விழா\n20 ஆண்டு – பீங்கான் விழா\n25 ஆண்டு – வெள்ளி விழா\n30 ஆண்டு – முத்து விழா\n40 ஆண்டு – மாணிக்க விழா\n50 ஆண்டு – பொன் விழா\n60 ஆண்��ு – வைர விழா\n75 ஆண்டு – பவள விழா\n80 ஆண்டு - அமுத விழா\n100 ஆண்டு – நூற்றாண்டு விழா\nகாதலர் தினம் உலகளாவிய ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்கிய அம்சம் இதயம். ஒரு மனிதனின் உயிர் வாழ்விற்கு இதயம் எவ்வளவு தூரம் அத்தியவசியமானதோ அதே அளவிற்கு இயற்கையும் அத்தியவசிமானதே. இயற்கையின் மீது நாம் ஒவ்வொருவரும் காதல் கொண்டால் இந்த பூமி வளமாகவும், அழகாகவும் , அமைதியாகவும் இருக்கும் . என்னடா காதலர் தினம் என்று தொடங்கிவிட்டு இயற்கையோடு சங்கமமாகி விட்டோமே என்று யோசிக்கிறீங்களா காதலர் தினம் என்று தொடங்கிவிட்டு இயற்கையோடு சங்கமமாகி விட்டோமே என்று யோசிக்கிறீங்களா. இதுதான் விடயம். இந்த இயற்கை காதலின் முக்கிய அம்சமான இதயத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்தியுள்ளது என்று பார்க்க படங்களைப் பாருங்கள். இது இயற்கையின் காதல்\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nபெண்கள் கழுத்ததுக்கு அணியும் ஆபரணங்கள் பலவிதமாக இருக்கின்றன.அவற்றின் படங்கள் சில இதோ.... மணப்பெண் அலங்காரத்தில் இவை முக்கிய பங்கினை ...\nபடைப்புக்கள் பலவிதம் - Kristina Webb\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2016/09/blog-post_7.html", "date_download": "2018-08-20T01:07:20Z", "digest": "sha1:CHIPMXBSUDQUFXGVD47XQFXRBYH4FCOL", "length": 41434, "nlines": 290, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்!\" - புகழ்ச்சியின் மறுபக்கம்", "raw_content": "\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\" - புகழ்ச்சியின் மறுபக்கம்\nவெகுளித்தனமாக, வீண் புகழ்ச்சிக்கு மயங்கி தங்களை இழப்பதில், நமது புலி ஆதரவு- தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிகர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. \"எதிரியும் புகழும் எங்கள் தலைவன் பிரபாகரன்\" என்று பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது \"Road to Nandikadal\" என்ற நூலை எழுதியுள்ள சிறிலங்கா படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பற்றித் தான். அப்படி யாராவது தலைவரைப் புகழ்ந்து விட்டால் போதும். \"சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை\" என்று இவர்களாகவே கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள்\nFinancial Times பத்திரிகையில் வந்த பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் தமக்குள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். (Road to Nandikadal) \"தமிழர்கள் இதை மட்டும் வாசித்தால் போதும்\" என்று அவர்கள் தெரிந்தெடுத்துக் கொடுத்த பகுதி இது தான்:\n//விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,\nபிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.\nபெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.\nஅவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.\nஅவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.\nஅவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.\nஅவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார். ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.\nஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.\nஅவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார். பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.\nஇறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர். வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள�� நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.\nஇறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.//\nமேற்குறிப்பிட்ட பகுதியில், தேசியவாதப் புலிகளை, இஸ்லாமிய மத அடிப்படைவாத ஜிகாதிக் குழுக்களை விட மோசமானவர்களாக சித்தரிப்பதை யாரும் கவனிக்கவில்லையா \"அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்...\" இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா \"அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்...\" இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா இது போன்ற கூற்றுக்கள் தான் சர்வதேச அரங்கில் புலிகளை ஒதுக்குவதற்கு வழிவகுத்தன என்பதை மறக்க முடியுமா\nஉண்மையில் அது \"புகழ்ச்சி\" அல்ல. மாறாக, இராணுவ கள ஆய்வு. \"ஆய்வு செய்தல், எதிரியின் பலம், பலவீனத்தை எடை போடுதல்...\" இவையெல்லாம் அவசியம் என்பதை இன்றைக்கும் நமது தமிழர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். குணரத்னே இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று பார்ப்போம்.\nமேஜர் ஜெனரல் குணரத்னேயின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது: \"இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை... இறுதிப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நின்றனர்....\"\nஈழப் போர் - 2, ஈழப் போர் - 3 ஆகிய காலகட்டங்களில் தோற்று ஓடிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவம், எவ்வாறு ஈழப்போர் நான்கில் வெற்றி பெற்றது என்பதை, தான் இந்த நூலில் விபரித்து இருப்பதாக கூறுகின்றார். குறிப்பாக ஜெயசிக்குறு படைநடவடிக்கையில் இராணுவம் மாங்குளம் வரை முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை விட்டு விட்டு, இரண்டு நாட்���ளில் பின்வாங்கி ஓமந்தையில் நிலைகொண்டது. அதனால் ஒருகாலத்தில், \"பின்வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இராணுவம்\" என்று பெயர் வாங்கி இருந்ததை ஒத்துக் கொள்கிறார். அதே நேரம், புலிகளின் தாக்குதல்திறன் மெச்சத்தக்கது என்றும் தென்னிலங்கையில் கூட அவர்களை வெல்ல முடியாது என்று பலர் நம்பியதாக கூறுகின்றார்.\nஜெனரல் குணரத்னேயின் கூற்று: \"1983 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில், அரசியல் தலைமையில் இருந்தவர்களிடம் போரை நடத்துவது எப்படி என்பதில் தெளிவான திட்டம் இருக்கவில்லை. வடமராட்சியில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை குறிப்பிடலாம். அரசியல் தலைமைக்கு புலிகளை தோற்கடிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அதனால் அந்த நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப் பட்டது. பிற்காலத்தில் சமாதானம் பேசுவதும், முடிந்ததும் புலிகள் எம்மை தாக்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான ஆட்பலமும், ஆயுத பலமும் எம்மிடம் இருக்கவில்லை.\"\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\" என்று பெருமை கொள்வதில் இருக்கும் ஆபத்தை தமிழர்கள் உணர்வதில்லை. இலங்கையும், இந்தியா போன்று ஊழல் மயப் பட்ட அரசாங்கத்தை கொண்ட நாடு தான். இந்தியர்கள் தமது ஊழல் நிறைந்த அரசை விமர்சிப்பது மாதிரி, சிங்கள மக்களும் தமது ஊழல் அரசை விமர்சிப்பார்கள். நீண்ட காலமாகவே பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் தான் நாட்டுக்குத் தேவை என்று பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது, கடும்போக்கான, சர்வாதிகாரத் தன்மையுடன், உறுதியுடன் இலக்கை நோக்கி செல்லக் கூடிய, ஒரு (சிங்களத்) தலைவரைத் தான். முரண்நகையாக, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவியேற்றதும், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு \"சிங்களப் பிரபாகரனாக\" கருதப் பட்டார்\nமேஜர் ஜெனரல் குணரத்னே மகிந்த அரசை நேரடியாக குறிப்பிட்டு புகழவில்லை. இருப்பினும், அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தான் சிறிலங்கா இராணுவத்திற்கு வேண்டிய உதவிகள் கிட்டின என்பதைக் கூறுகின்றார். இருப்பினும் இராணுவத்தின் தலைமையிலும் பல மாற்றங்கள் இடம்பெற்றன என்பதை விபரிக்கிறார். முன்பெல்லாம், போர்க்கள அனுபவமற்ற தளபதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறியது. அதற்��ு அரசாங்க கொள்கை மாற்றம் காரணம் என்கிறார்.\nமேலும் புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டதாகவும், புலிகளினதும், படையினரதும் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கிறார். இறுதிப்போரில் புலிகளின் தோல்விக்கும்,படையினரின் வெற்றிக்கும் என்ன காரணம் என்பதையும் விளக்குகின்றார்.\nகெரில்லாப் போரில் சிறந்து விளங்கிய புலிகள் அமைப்பு, பிற்காலத்தில் மரபு வழிப் படையணிகளாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரம், மரபு வழிப் படையணிகளாக இருந்த இராணுவம் கெரில்லா யுத்தத்திற்கு மாறியது. சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்ட படையினர், புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். புலிகள் மரபு வழிப் படையணிகளாக மாறாமல், தொடர்ந்தும் கெரில்லாக் குழுக்களாக இயங்கி இருந்திருந்தால், அவர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும்.\nதமிழினியின் கூர்வாளின் நிழலில் எழுதப் பட்டுள்ள, புலிகளின் தோல்விக்கு சொல்லப் படும் காரணத்தை மேஜர் ஜெனரல் குணரத்னே மறுக்கிறார். அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்று தமிழினி காரணம் கூறுகின்றார்.\nஅதை மறுக்கும், குணரத்னே, பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. திறமையாக போரிட்டனர். தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. ஏற்கனவே பால்ராஜ் மாரடைப்பினால் இறந்தார். கருணா விலகிச் சென்றார். தீபன் புதுக்குடியிருப்பு சமரில் இறந்தார். இருப்பினும் எஞ்சிய தளபதிகள் வலிமையாக இருந்ததுடன், கடைசி சில மணித்துளிகள் வரையில் கடுமையாக போரிட்டனர்.\n\"நந்திக்கடல் பாதை\" என்ற இந்த நூலை, ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியிடக் காரணம் என்ன அதற்கான பதிலையும் மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார். சிறிலங்கா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருப்பதால், அதை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றார். போர்க்குற்றம் நடந்ததென்பது ���ரு சிலரின் கட்டுக்கதை என்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் \"அங்கு போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை, படையினர் எந்த மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை.\" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.\nஇப்போது புரிகிறதா தமிழர்களே, எதற்காக எதிரியே எங்கள் தலைவன் பிரபாகரனை புகழ்ந்தான் என்று\nபோர்க்குற்றங்களை மூடி மறைக்கும் மேஜர் ஜெனரல் குணரத்னேயின் கூற்று (ஆங்கிலத்தில்):\nநூல் தொடர்பான பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Road to Nandikadal\nLabels: ஈழப் போராட்டம், ஈழப் போர், பிரபாகரன், விடுதலைப் புலிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்\nநாங்கள் ஈழம் பற்றிய கனவில் மிதக்கும் நேரத்தில், முதலாளித்துவ பூதம் நமது நிலங்களை அபகரித்து விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது....\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nதமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானுகோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து ...\nயாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த சாதிவெறி\n(ஜூன் 2018) யாழ் குடாநாட்டில் வரணி வடக்கில் உள்ள சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில், சாதிப் பாகுபாடு காரணமாக JCB இயந்திரம் ...\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையா��் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக்...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nகழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை - ஒரு பொருளியல் குறிப்பு\nதயவுசெய்து, பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பவர்கள், முதலில் பொருளாதார அடிப்படைகளை அறிந்து கொண்டு வாருங்கள். \"பணம் என்றால் என்ன\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nடெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது எ...\nதோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மா...\nசிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக்...\nஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்...\nராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள...\nஈழத் தமிழரின் மறைக்க முடியாத சாதிய, வர்க்க முரண்பா...\nஅரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே\nஇனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அ...\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\nசர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிற...\nஆலாலசுந்தரம் முதல் அமிர்தலிங்கம் வரை : அரசியல் படு...\nஈழப்போரின் உந்துசக்தி வர்க்கப் போராட்டமும், ஏகாதிப...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத��தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ngobikannan.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-20T01:33:51Z", "digest": "sha1:5HQ57K7LSVNJXAFN2H2RMPAF6FB73TSD", "length": 9609, "nlines": 104, "source_domain": "ngobikannan.com", "title": "சரியாக ஜீரணிக்காமல் உன் உடலிலே உறைந்து அணுக்களை அழித்து… – Sivasithan's Art of Redsky Universe", "raw_content": "\nசரியாக ஜீரணிக்காமல் உன் உடலிலே உறைந்து அணுக்களை அழித்து…\nதினமும் முறையாக ‪ ‎மலம் போகாத ஒருவனால் முழுமையாக எதையும் சிந்திக்க முடியாது.\nஒருவனது செயலின் தன்மைக்கு அவன் உடலின் ‪ ‎கழிவே_காரணம்.\nசெய்யும் செயல் உண்மையாகிட உடல் தூய்மையாய் இருத்தல் வேண்டும்.\nஉன் அக கருவறையில் காணலாம்.\nஇதை மெய்ப்பித்து உணர்த்திக் கொண்டு இருக்கிறார்\nநான் யாருக்கு என்ன பாவம் செய்தேனோ எனக்கு இந்த நோய் வந்தது என்று புலம்பும் மானிடர்களே…\nநான் கோவில் கோவிலாக சென்றேன் எனக்கு போய் இந்த நோயை அந்த கடவுள் கொடுத்துவிட்டார் என்று புலம்பும் மானிடர்களே…\nநான் நல்ல உணவுகளை உண்கிறேன் தினமும் உடல்பயிற்சி செய்கிறேன் எனக்கு போய் ஏன் இந்த நோய் வந்தது என்று ஒப்பாரி வைக்கும் மானிடர்களே…\nஉங்கள் உடல் உபாதைகளுக்கு (நோய்) யார் காரணம் என்று\nநீ சொல்லும் ‪ ‎உன்_கடவுள் உன்னை எப்படி எப்போது என்னென்ன உண்ணவேண்டும் என்று கூறி இருக்கிறாரா ஆம் எனில் ஏன் அதை கடைபிடிக்கவில்லை.\n உன் ‪ ‎உடல்_உபாதைகளுக்கு நீ தான் காரணம். உடலுக்கு தேவையான உணவினை உண்ணமால், தகுந்த நேரத்தில��� உண்ணாமல் குப்பைதொட்டி போல் உன் உடலை வைத்து அது நாறும் வரை தின்று தீர்க்கிறாய். அது சரியாக ஜீரணிக்காமல் உன் உடலிலே உறைந்து அணுக்களை அழித்து உன் உடலின் செயலை செய்யவிடாமல் உன்னை தடுக்கிறது.அதனால் வரும் எதிர்மறை விளைவுகளையே‪ ‎நோய் என்கிறாய்.\nஎனவே உன் நோய்க்கு நீதான் காரணம் என்று உணர்.உன் உடலுக்கு நீ செய்யும் ‪ ‎பாவத்தை நிறுத்து. இல்லையேல்‪ ‎உன்_உணவே_உன்னை_அழிக்கும்.\nசிவசித்தனின் வாசிதேகக்கலையில் நோய் என்று ஒரு நிலையில்லை என்று உணர்த்தி எங்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறார்\nஎந்த உணவை எந்த நேரத்தில் எப்படி உண்ணவேண்டும் என்று உணர்த்தி எங்களை உண்மையாய் வாழவைத்துக் கொண்டிருப்பவர் ‪ ‎சிவகுரு_சிவசித்தன் ஒருவனே.\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 010 December 13, 2017\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 009 December 13, 2017\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 008 December 13, 2017\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 007 December 13, 2017\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 006 December 13, 2017\nCategories Select Category அகத்தின் உயிர் நிலை உணர்தல் (6) கணேஷ்குமார் சிவா (36) கல்யாணசுந்தரம் சிவா (36) சிவசித்தனின் தனித்துவம் (1) சிவசித்தனின் பாமாலை (12) சிவகுரு (2) சிவசித்த பேரொளியான் (3) சிவசித்த வில்வநாயகன் (1) சிவசித்தன் (5) சு.கணேசன் (19) சுந்தர் சிவா (5) தேகப்பிரபஞ்ச உணர்வுகள் (3) நடப்பு தகவல் (1) ராஜேஷ்குமார் சிவா (6) லக்ஷ்மிபிரதீபா சிவா (2) வாசிதேகம் மூன்றில் ஒன்றே (3) ஸ்ரீ வில்வம் வீடியோ (24)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=1069", "date_download": "2018-08-20T01:49:38Z", "digest": "sha1:UOKIQ3Q7U56CYZ6LNOP6UJB67E77Q7AH", "length": 13696, "nlines": 59, "source_domain": "poovulagu.org", "title": "பெட்ரோலிய கெமிக்கல் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் வழக்கு", "raw_content": "\nபெட்ரோலிய கெமிக்கல் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் வழக்கு\nதமிழகத்தில் அமையவுள்ள பெட்ரோலிய கெமிக்கல் சிறப்புப் பொருளாதர மண்டலத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வழக்காடினார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு���ின் விவரம்: 1. இந்தியாவை முதலீட்டு ரீதியில் ஏற்புடைய நாடாக மாற்ற மத்திய அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களை அமைக்க கொள்கை ரீதியில் தீர்மானங்களை வகுத்துள்ளது. அதன்படி, ஆந்திர பிரதேசம், (விசாகப்பட்டினம், காக்கிநாடா), குஜராத் (தாஹேஜ்), ஒடிஷா (பாராதீப்), தமிழ்நாடு (கடலூர், நாகப்பட்டினம்) ஆகிய நான்கு மாநிலங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெட்ரோலிய\nமுதலீட்டு மண்டலங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களை கொண்டவை. ஆனால், இந்திய அரசு வெளிக்கட்டமைப்பு திட்டங்களான ரயில், சாலை, துறைமுகம், விமான நிலையம், தொலைத்தொடர்பு உள்ளிட்டவைக்கு மட்டுமே துணைபுரியும். தமிழகத்திற்கு உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் ரூ.1,146 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.1,500 கோடி நிதி மத்திய அரசு வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இதுவரை எந்தவித நிதியும் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலங்களுக்கும் வழங்கப்படவில்லை. 2. பெட்ரோலிய மண்டலங்களை அமைப்பதில் தமிழக அரசு முக்கிய பங்கு வகிக்கிறது. பெட்ரோலிய மண்டலங்களை அமைப்பதற்கான இடங்கள், அவற்றில் நிறைவேற்றப்பட வேண்டிய\nதிட்டங்களுக்கான அனுமதி ஆகியவற்றிற்கு தமிழக அரசின் ஆதரவு தேவை. இதற்காக, தமிழக அரசானது தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தமிழ்நாடு ஊரமைப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை ஆகியவற்றில் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, 45 கிராமங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மாற்ற 18:12:2015 அன்றுஅரசாணை வெளியிட்டது. அதில், இதற்கு அந்த கிராமத்தில் உள்ள மக்கள் மறுப்பு அல்லது பரிந்துரைகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டது. அவை 13:03:2016க்குள் தமிழக அரசை சென்றடைய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி 45 கிராமங்களை உள்ளூர் திட்ட குழுமத்தின் எல்லைக்குள் கொண்டுவந்துள்ளது. இது, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் 20:06:2017 வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிரானது. (a) தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்படி உள்ளூர் திட்ட\nகுழுமத்தின் எல்லைக்குள் ஒரு பகுதியைக் கொண்டு வ���ுவதற்கு, தமிழக அரசு அப்பகுதியின் பரப்பளவு, அப்பகுதியில் தொழில் மற்று வர்த்தக ரீதியிலான வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இவையெல்லாவற்றையும் கருத்தில் கொள்ளாமல், அப்பகுதிகளை உள்ளூர் திட்ட குழுமத்தின் கீழ் கொண்டுவந்து, பரிந்துரைகள்/மறுப்புகளை வரவேற்பது முறையாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல. அதனால், 18:12:2015 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அரசாணையானது, அத்திட்டத்தின் பிரிவு 10 (1) (தீ)- மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14-க்கும் எதிரானது. (b) 18:12:2015 அன்று வெளியிடப்பட்ட அரசாணையானது, 13:01:2016 அன்று தமிழ்நாடு அரசிதழில் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிடப் பட்டது. ஆனால், இத்திட்டத்திற்கான மறுப்பு / பரிந்துரைகள் வரவேற்கப்படுவது கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலிருந்து. இந்நிலையில், அரசிதழில் தமிழ் மொழியில் வெளியிடப்படாததால், அந்த கிராம மக்களால் தங்கள் கருத்துகளை திறம்பட எடுத்துரைக்க முடியாது. அதனால், இந்த அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது. ( c) 18:12:2015 அன்று வெளியிட்ட அரசாணையை 45 கிராமங்களில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அறிவிப்பு பலகையில் வெளியிட்டிருக்க வேண்டும். மேலும், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெரும்பாலான மக்களால் படிக்கப்படும் தினசரி தமிழ் நாளிதழ்களில் அதனை வெளியிட்டிருக்க வேண்டும். இவற்றை செய்யாமல், இந்த அறிவிப்பு குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்களிடமிருந்து கருத்துகளை வரவேற்பது சட்டத்திற்கு புறம்பானது. (பீ) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் பிரிவு 10 (4)-ன் படி, உள்ளூர் மக்களிடம் அத்திட்டத்திற்கான மறுப்பு/பரிந்துரை களை கேட்டறிந்த பின்னரே அந்த பகுதிகளை உள்ளூர் திட்ட குழுமத்தின் எல்லைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், அவற்றை செய்யாமல் 45 கிராமங்களையும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மாற்றுவதாக 20:06:2017 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனால், இந்த அறிவிப்பு தமிழக அரசால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவாகும். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14-க்கு புறம்பானது.\n← தனியார் மயமாகும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள்\nதுலிப் மலர்களின் கதைகள் →\nகேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்\nஉணர்வுப் பிறழ்வை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்கான வேண்டுதல்…\nதில்லிப் பல்க(கொ)லைக் கழகத்தின் மரபீணிக் கடுகை மறுதளிக்க 25 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.calendarcraft.com/bala-kandam-1-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T01:46:16Z", "digest": "sha1:ORO43ILXYZ7PR7TWYLUEM4NUB2K4HPFS", "length": 8896, "nlines": 115, "source_domain": "www.calendarcraft.com", "title": "Bala kandam 1 ஆற்றுப் படலம் | calendarcraft", "raw_content": "12. ஆசு அலம் புரி ஐம்பொறி வாளியும்\nகாசு அலம்பு முலையவர் கண் எனும்\nபூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்\nகோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.\n13. நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்\nஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில்\nசேறு அணிந்த முலைத் திரு மங்கை தன்\nவீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே\n14. பம்பி மேகம் பரந்தது ‘பானுவால்\nநம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;\nஅம்பின் ஆட்டுதும் ‘என்று அகன் குன்றின்மேல்\nஇம்பர் வாரி எழுந்தது போன்றதே\n15. புள்ளி மால் வரை பொன் ‘என நோக்கி வான்\nவெள்ளி வீழ் இடை வீழ்த்து எனத் தாரைகள்\nஉள்ளி உள்ள எல்லாம் உவந்து ஈயும் அவ்\n16. மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி\nபோன தண் குடை வேந்தன் புகழ் என\nஞானம் முன்னிய நால் மறையாளர் கைத்\nதானம் என்னத் தழைத்தது நீத்தமே.\n17. தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்\nநிலை நிலாது இறை நின்றது போலவே\nமலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால்\nவிலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே.\n18. மணியும் பொன்னும் மயில் தழைப் பீலியும்\nஅணியும் ஆனை வெண் கோடும் அகிலும் தண்\nஇணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்\nவணிக மாக்களை ஒத்தது அவ் வாரியே.\n19. பூ நிரைத்தும் மென் தாது பொருந்தியும்\nதேன் அளாவியும் செம் பொன் விராவியும்\nஆனை மா மத ஆற்றொடு அளாவியும்\nவான வில்லை நிகர்த்தது அவ் வாரியே.\n20. மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு\nஇலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்\nஅலை கடல் தலை அன்று அணை வேண்டிய\nநிலை உடைக் கவி நீத்தம் அந் நீத்தமே.\n21. ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து\nஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே\nதேக்கு எறிந்து வருதலில் தீம் புனல்\nவாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே.\n22. பணை முகக் களி யானை பல் மாக்கேளாடு\nஅணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின்\nமணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்\nபுணரி மேல் பொரப் போவது ��ோன்றதே.\n23. இரவி தன் குலத்து எண் இல் பல் வேந்தர் தம்\nபரவும் நல் ஒழுக்கின் படி பூண்டது\nசரயு என்பது தாய் முலை அன்னது இவ்\nஉரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம்.\n24. கொடிச்சியர் இடித்த சுண்ணம்,\nநடுக்கு உறு சந்தம், சிந்தூரத்தொடு\nகடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை,\nஅடுக்கலின் அடுத்த தீம் தேன்,\n25. எயினர் வாழ் சீறூர் அப்பு\nவயிறு அலைத்து ஓட ஓடி,\nஅயில் முகக் கணையும் வில்லும்,\nசெயிர் தரும் கொற்ற மன்னர்\n26. செறி நறும் தயிரும் பாலும்\nமறி உடை ஆயர் மாதர் வனை\nபொறி வரி அரவின் ஆடும்\n27. கதவினை முட்டி, மள்ளர்\nகை எடுத்து ஆர்ப்ப எய்தி,\nநுதல் அணி ஓடை பொங்க\nநுகர் வரி வண்டு கிண்டத்\nததை மணி சிந்த உந்தித்\nதறி இறத் தடக்கை சாய்த்து,\nமத மழை யானை என்ன\nமருதம் சென்று அடைந்தது அன்றே.\n28. முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,\nபொரு அரு மருதம் ஆக்கி,\nஎல்லாம் இடை தடுமாறும் நீரால்\nசெல் உறு கதியில் செல்லும்\nவினை எனச் சென்றது அன்றே.\n29. காத்த கால் மள்ளர் வெள்ளக்\nசேத்த நீர்த் திவலை பொன்னும்\nநீத்தம் ஆன்று, அலைய ஆகி,\nநிமிர்ந்து பார் கிழிய நீண்டு,\nகோத்த கால் ஒன்றின் ஒன்று\nகுலம் எனப் பிரிந்த அன்றே\n30. கல் இடைப் பிறந்து போந்து\nகடல் இடைக் கலந்த நீத்தம்\nஎல்லை இல் மறைகளாலும் இயம்பு\nஅரும் பொருள் இது என்னத்\nபல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்\n31. தாது உகு சோலை தோறும்,\nபோது அவிழ் பொய்கை தோறும்,\nபுது மணல் தடங்கள் தோறும்,\nமாதவி வேலிப் பூக வனம் தோறும்,\nஓதிய உடம்பு தோறும், உயிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-20T01:24:52Z", "digest": "sha1:KFWG3KQD6HQVEDOZFQT4BVTI4H5BBAZN", "length": 4040, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "வவுனியா - பாவற்குளம் பகுதியில் தந்தையும் மகனும் சடலங்களாக மீட்பு | INAYAM", "raw_content": "\nவவுனியா - பாவற்குளம் பகுதியில் தந்தையும் மகனும் சடலங்களாக மீட்பு\nவவுனியா - பாவற்குளம் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாக வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ். முஸ்தபா என்பவரும் அவருட���ய 15 வயது மகனான எம். சயாஸ் என்பவருமே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுளத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் மோதியதால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபூநகரி பிரதேசத்தில் நடைபெற்ற மாட்டு வண்டிச் சவாரி\nஎதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம் - விக்னேஸ்வரனிடம் டெனிஸ்வரன் கோரிக்கை\nசுவிஸ் குமார் தொடர்பாக யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்கு அழைப்பு\nஊர்காவற்துறை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை\nபாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/12/kollywood-actress-devayani-is-now-working-as-a-teacher.html", "date_download": "2018-08-20T00:53:31Z", "digest": "sha1:MGDBDMSOQW72IRI5AAKCXE5Z66FDRVU3", "length": 22768, "nlines": 203, "source_domain": "www.tamil247.info", "title": "Kollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிகை தேவயாணி.. ~ Tamil247.info", "raw_content": "\nKollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிகை தேவயாணி..\nபிரபல முன்னணி நடிகையாக இருந்த தேவயாணி தற்பொழுது சென்னையிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் ...\nகமலஹாசன், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்தும், டீவியில் கோலங்கள் நாடகம் மூலமும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருந்த நடிகை தேவயாணி தற்பொழுது சென்னை அண்ணா சாலையிலுள்ள சர்ச் பார்க் கான்வென்டில் ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார்.\nதனது மகள்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாய் வேலை பார்க்க விரும்பியதாகவும் இதற்காக பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து வேலை கேட்டபிறகு அவருக்கு ஒப்பந்த அடிப்படையில் நான்காம் வகுப்பு ஆசிரியையாக பனி வழங்கப்பட்டதாம்.. இந்த ஆசிரியர் பணி அவருடைய வெகு நாளைய கனவாக இருந்ததாம் ஆனால் சினிமாவில் பிசியாக இருந்த காரணத்தினால் அவரால் ஆசிரியர் பணிக்கு செல்லமுடியவில்லையாம்..\nசினிமாவிற்கு பிறகு நடிகைகள் பிசினஸ், அரசியல், வெளிநாட்டில் செட்டில் என பிசியாக இருக்கும் வேளையில் தனது மனதிற்கு பிடித்த சாதாரண மக்களைப்போல ஆசிரியர் பணியில் சேர்ந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம்...\nஎனதருமை நேயர்களே இந்த 'Kollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிகை தேவயாணி..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nKollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிகை தேவயாணி..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்��ு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nVideo: இப்படிதான் எதிர்பாராம நிறைய சாலை விபத்துகள்...\nVideo: நாக பாம்புடன் விளையாடிய இந்த வெள்ளை புலி பர...\nVideo: கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்களுடைய கு...\nசெலுத்தவேண்டிய கடனை கேட்டதற்கு VOLVO அலுவலர்களை தா...\nVideo: தெருவில் கேட்பாரற்று கிடந்த ஆசிடை குடித்ததா...\nJoke: டோக்கன் வாங்கி சாப்பிடவும் ஜோக்\nCooking Tips: கேக் செய்ய சில டிப்ஸ்..\nVideo: ஓடும் லாரியின் அடியில் சிக்கியவர் அடிபடாமல்...\nVideo: மின்சாரம் தாக்கி விழுந்த நண்பனை 20 நிமிடங்க...\nVideo: நடு ரோடில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம்...\n[சமையல்] Recipe: அன்னாசிபழ சாதம்..\nJoke: பல்லு இல்லாத பாட்டி ஜோக்..\nJoke: 5 வயசு பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்..\nJoke: வகுப்புக் கலவரம் என்றால் என்ன\nதாலி கட்டிய மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத...\nதாயை இழந்த குரங்கு குட்டிக்கு அடைக்கலம் தரும் பாசம...\nலாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்..\nலிங்கா - விமர்சனம் | ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, சந்...\nகொக்கு சுட்ட ஜோக்.. புரிஞ்சவங்களுக்கு இது 'A' ஜோக்...\nJoke: இந்தாங்க நான் எழுதுன குலுங்கி குலுங்கி சிரிக...\nசியோமி(Xiaomi) மொபைல்களுக்கு தடை விதித்துள்ளது டெல...\nஉஷார் மக்களே.. துணி மாட்டும் ஹேங்கரில் மறைந்துள்ள ...\nஎளிமையாக நடந்தேறிய நடிகர் வடிவேலுவின் மகன் திருமணம...\nKollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிக...\nJoke: இப்ப தெரியுதா எப்படி டீக்கடை வச்சுருந்த மோடி...\nVideo: சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தவரை தாக்கும...\nVideo: இவரைப்போல உங்களால் காரை சொழட்டி சொழட்டி மடக...\nVideo: தனக்கு வரவேண்டிய கணவன் வெர்ஜினாக இருக்கவேண்...\nVideo: இவருடையதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுப்பாம்...\nVideo: இதுக்கு பேரு டிராகன் பூனையாம்..\nவளர்ப்பு மகனின் திடீர் செக்ஸ் சில்மிஷம்.. ஆசிரியைய...\nகரண்டிபோல கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு விட்டு ...\nகடலில் மீன் பிடிப்பவர்கள் தவறி எல்லை தாண்டி செல்வத...\n50,000 பேர் இணைந்து சென்னையில் செய்த பாகிஸ்தானை மு...\nதிரையரங்குகளில் சில்மிஷம் செய்யும் காதல் ஜோடிகளை ந...\nஇனி டெபிட்/ கிரடிட் கார்டை பர்ஸில் இருந்து வெளியே ...\n111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/category/security", "date_download": "2018-08-20T00:39:30Z", "digest": "sha1:PM5Q3XAO3C5C5WHPGZR56TWPZBSFNEET", "length": 13399, "nlines": 226, "source_domain": "www.tamilwin.com", "title": "முகப்பு", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபொலிஸ் மா அதிபர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை\nஇராணுவ மயமாக்கலுக்குள் அகப்பட்ட இலங்கைத் தீவு\nஇலங்கை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து\nராஜபக்ஷர்களினால் மறைக்கப்பட்ட மர்மம் அம்பலம்\nவான் மேவி பாயும் நீர்: அதிகரித்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்\nஇலங்கையில் மறைமுகமாக சீனா என்ன செய்கிறது அமெரிக்க வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்\nஉலகம் முழுவதும் ATM இயந்திரங்களை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nயாழில் திடீரென ஏற்பட்ட மாற்றம் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்ட பரீட்சை வினாத்தாள்கள்\nதேங்காய் விற்க வந்த மாமாவால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்\nதொடரும் சீரற்ற காலநிலை: அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை\nதாக்குதல் சம்பவம் ஒன்றில் சிக்கிய மஹிந்த\nவடக்கு, கிழக்கில் இராணுவம் மேற்கொள்ளும் ஆராய்ச்சி\nயாழ். கடலில் மூழ்கிப் போன சீனாவின் ஆச்சரியம் 500 வருடங்களின் பின் வெளியாகும் தகவல்\nஅனைத்து மக்களுக்கும் உயர்வான பொலிஸ் சேவையை வழங்க முடிகிறது\nதிடீரென தடைப்பட்ட வங்கி கொடுக்கல் வாங்கல்கள் வைப்பிலிட்ட பணத்திற்கு என்ன நடந்தது\nகிளிநொச்சியில் புத்தரின் நிலையும், பிள்ளையாருக்கு ஏற்பட்ட பரிதாபமும்\nகிளிநொச்சியில் இரவு வேளையில் ஏற்பட்ட பதற்றத்திற்கு காரணம் என்ன\nகொழும்பில் 95 கடவுச்சீட்டுகளுடன் சிக்கிய முதியவர்\nதாமரைத் தடாகத்தில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு\nவவுனியாவில் தனிமையில் வசிக்கும் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை\nமுல்லைத்தீவு நீதிமன்ற சிறைக்கூடத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளில் இருவர் கைது\nசுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஆவா குழுவின் பிரதான தலைவர் கைதானவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசிறைக்குள் இருந்து சுதாவும் சூசையும் செய்யும் செயல்\nஇலங்கை நோக்கி புறப்பட்ட ஈழத் தமிழர் நடுவானில் மரணம்\nவடக்கில் முகநூல் மூலம் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் மாபெரும் மோசடி அம்பலம்\nயாழில் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தைக்கு நேர்ந்த விபரீதம்\n 82 பேர் பலி.. இலங்கைக்கு பாதிப்பா\nயாழில் அட்டகாசம் செய்த ஆவா குழுவின் தலைவர் அதிரடியாக கைது மக்கள் தாக்க முற்பட்டமையினால் பதற்றம்\nகேள்விக்குறியாகியுள்ள யாழ்.குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு\nகோத்தபாயவுக்கு எதிராக திரைமறைவில் களமிறங்கிய அமெரிக்கா\nதொலைபேசி உரையாடல்கள் இரகசியமாக ஒட்டுக் கேட்கப்படுகின்றனவா\nகொழும்பில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி\nசிறைச்சாலை தலைமையகத்திலிருந்து கட்டுப்படுத்தும் வகையிலான சீ.சீ.ரீ.வி கமரா\n இந்திய உளவுத்துறை பிரிவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nலண்டனில் பட்டப்பகலில் நடந்த கொடூர தாக்குதல் உயிருக்கு போராடும் இரண்டு பெண்கள்\n முன்பே கணித்த பஞ்சாங்கம்: வைரலாகும் புகைப்படம்\nபிரித்தானியா இளவரசர் இல்லாமல் கனடா செல்லும் இளவரசி மெர்க்கல் அரண்மனை அனுப்பிய முக்கிய கடிதம்\nசுவிஸில் வீதிக்கு வந்த தமிழ் குடும்ப சண்டை.. பொலிஸ் குவிப்பு: பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nகுழந்தைகளுக்கு அனுமதி மறுத்த ஜேர்மன் உணவகம்\nபிரான்சில் மகன் கண் முன்னே இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தாய்: அதிர்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/spain-face-portugal-the-fifa-world-cup-010548.html", "date_download": "2018-08-20T01:45:27Z", "digest": "sha1:QB2EHX7NGQIENQ26YXJ5U33SHWIXLC3H", "length": 16520, "nlines": 306, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஃபிபா உலகக் கோப்பை.... இன்றைய ஆட்டம் - ஸ்பெயினுடன் போர்ச்சுகல் மோதல்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nVAL VS ATM - வரவிருக்கும்\n» ஃபிபா உலகக் கோப்பை.... இன்றைய ஆட்டம் - ஸ்பெயினுடன் போர்ச்சுகல் மோதல்\nஃபிபா உலகக் கோப்பை.... இன்றைய ஆட்டம் - ஸ்பெயினுடன் போர்ச்சுகல் மோதல்\nஃபிபா உலகக் கோப்பை....இன்றைய ஆட்டங்கள்- வீடியோ\nசென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பி பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.\n21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகள���ல் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.\nஇந்த உலகக் கோப்பைக்கான ஆட்டங்கள் துவங்கியுள்ளன. இன்று நடக்கும் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன.\nபோட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 11.30 மணி\nஉலகக் கோப்பையில் இரு அணிகளும் 2010ல் மட்டுமே நேரடியாக மோதியுள்ளன. காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் 1-0 என ஸ்பெயின் அப்போது வென்றது.\nயூரோ கோப்பையை வென்றதைத் தொடர்ந்து உலகக் கோப்பையை மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை வென்றுள்ளன. 2016ல் யூரோ வென்ற போர்ச்சுகல் தற்போது உலகக் கோப்பையை வெல்லும் முயற்சியில் உள்ளது.\nபோர்ச்சுகல் - உலகின் தலைச் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளது அணிக்கு மிகப் பெரிய பலமாகும். ஆனால் ஸ்பெயினுக்கு எதிராக இதுவரை அவர் கோல் அடித்ததில்லை.\nஸ்பெயின் - ரொனால்டோவை கோலடிக்க விடாமல் தடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு உள்ளவர் செர்ஜியோ ராமோஸ்.\nஇந்த உலகக் கோப்பைக்கான பி பிரிவில் ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகளுடன் மொராக்கோ மற்றும் ஈரான் அணிகளும் உள்ளன. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் அணிகளே அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால், உலகக் கோப்பை துவங்குவதற்கு முதல் நாள், ஸ்பெயின் சிக்கலில் மாட்டிக் கொண்டது. அணியின் கோச்சாக இருந்த ஜூலென் லோபடேகய் நீக்கப்பட்டு புதிய கோச்சாக பெர்னான்டோ ரூயில் ஹியரோ நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்தப் பிரச்னையில் இருந்து மீண்டு வரும் அளவுக்கு திறமையான வீரர்களை ஸ்பெயின் கொண்டுள்ளது. 2010 உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின், கடந்த நான்கு உலகக் கோப்பைகளில் மூன்று முறை பிரிவு சுற்று ஆட்டங்களில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால், இதுவரை விளையாடிய 12 முதல் சுற்று ஆட்டங்களில் 2ல் மட்டுமே வென்றுள்ளது. 3 டிரா, 7 தோல்விகளை கண்டுள்ளது.\nஇந்த உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக இந்த ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஃபிபா உலகக் கோப்பை... டிவியில் பார்த்தீங்களா.... உங்களால் சோனி டிவிக்கு ரூ.200 கோடி வருவாய்\nபலத்த மழை.... ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட மைதானம் சேதம்\nகுரேஷியாவிடம் பாடம் கற்போம்..... ஹர்பஜனின் உருக்கமான வேண்டுகோள்\nஉலகத்தை ஈர்த்த குரேஷிய பெண் அதிபர்.... உடனே போட்டாங்கப்பா ஒரு குண்டு\nவயதில் சிறுசு.... மனதோ பெரிசு..... மாப்பேயின் தாராள குணம்\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nRead more about: fifa world cup 2018 football world cup fifa 2018 match review spain portugal ஃபிபா உலகக் கோப்பை 2018 கால்பந்து உலகக் கோப்பை ஆட்டம் குறித்த அலசல் ஸ்பெயின் போர்ச்சுகல்\nவெஸ்ட் ஹாம் யுனைட்டெட் WHU\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATM\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BRI\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914096", "date_download": "2018-08-20T01:02:19Z", "digest": "sha1:QLYRLRNIGEGDXQCUUZS62AZDSUQGYTZH", "length": 5788, "nlines": 47, "source_domain": "m.dinamalar.com", "title": "யானைகள் அட்டகாசம்: வாழை மரங்கள் சேதம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வர��டமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nயானைகள் அட்டகாசம்: வாழை மரங்கள் சேதம்\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 06:10\nகுடியாத்தம்: குடியாத்தம் அருகே, யானைகள் அட்டகாசத்தால், வாழை மரங்கள் நாசமாயின. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் அருகே உள்ள வலசை கிராமத்திற்கு, நேற்று அதிகாலை, ஆந்திரா மாநிலம், பலமனேர் வனப்பகுதியில் இருந்து, நான்கு யானைகள் வந்தன. வலசை கிராமத்தை சேர்ந்த மொகிலுய்யா, 56, என்ற விவசாயிக்கு சொந்தமான, பத்து ஏக்கர் வாழை தோட்டத்தில் புகுந்த யானைகள், அங்கிருந்த வாழை மரங்களை நாசம் செய்தன. பொதுமக்கள் உதவியுடன் குடியாத்தம் வனத்துறையினர், யானைகளை, வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழை மரங்கள் நாசமானதாக விவசாயி மொகிலுய்யா கூறினார்.\n» வேலூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1702", "date_download": "2018-08-20T00:44:47Z", "digest": "sha1:J3NPIJPX4YN2YWOV7S375SMOI4TXBJSA", "length": 4581, "nlines": 40, "source_domain": "tamilpakkam.com", "title": "எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன்! – TamilPakkam.com", "raw_content": "\nஎத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன்\nஎத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.\nகம்பளிப் படுக்கை– குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.\nகோரைப்பாய்– உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.\nபிரம்பு பாய்– சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.\nஈச்சம்பாய்– வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை\nமூங்கில் பாய்– உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.\nதாழம்பாய்– வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.\nபேரீச்சம்பாய்– வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.\nஇலவம்பஞ்சு படுக்கை– உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.\nமலர்ப்படுக்கை– ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.\nஇரத்தினக் கம்பளம்– நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும��� நோய்களை நீக்கும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநம் உடலில் தோன்றும் சில ஆபத்தான அறிகுறிகள் எவை தெரியுமா\nவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும், வெற்றிலைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு தெரியுமா உங்களுக்கு\nதூக்கம் இல்லாமல் தவிப்பவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nவாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nஏன் உணவு உண்டதும் டீ குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா\nமுகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி பயன்படுத்துவது என தெரியுமா\nஅனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் நாகா விரத பூஜை\nஎந்த கிழமைகளில் என்ன செய்ய வேண்டும்\nஅதிகம் பகிருங்கள் நீரழிவு, கொலஸ்டரோலை உடம்பிலிருந்து முற்றாக அகற்றும் பூசணி விதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/9206-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-08-20T00:47:55Z", "digest": "sha1:Z2B7WNXGJG4FVMR2R7A4AUMOKA36MS6E", "length": 18126, "nlines": 264, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் &", "raw_content": "\nதிருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் &\nThread: திருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் &\nதிருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் &\nதிருவாதிரைக் களி வழங்கிய தேசிகநாராயணப் பெருமாள்\nby – தமராக்கியான், 2012\nகடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கை என்ற எண்ணத்தில் இருந்த என்னை, கடவுளிடம் ஒரு முழுநம்பிக்கை உடையவனாக மாற்றியது இந்த நிகழ்ச்சிதான். இதை ​மெய்யன்பர்கள் அனைவரிடமும் அன்புடன் பகிர்ந்து ​கொள்கிறேன்.\n“அறிவியல் மட்டுமே உண்மை. ஆன்மிகம் என்பது ஒரு வாழ்க்கை முறை. பக்தி என்பதெல்லாம் அவரவர் மனப்பக்குவமே. கடவுள் என்பவன் இல்லை, இது ஒரு மூட நம்பிக்கையே” என்று நான் நினைத்துக் ​கொண்டிருந்தேன்.\nஅப்போது ஒருநாள் (15-08-2000) வீட்டில் சும்மா உட்காந்திருந்த ​போது, ​மேற்கண்ட எனது ​சித்தாந்தத்திற்கு அறிவியல் நிரூபணம் ​வேண்டும் என்று நினைத்தேன். அப்போது நாம் வணங்கும் இறைவடிவங்கள் அறிவியல் அடிப்படையில் ஆனவையா என அறிய ​வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ​தோன்றியது.\nஎனது ஆய்வில் நடராசரின் வடிவமானது முற்றிலும் அறிவ���யல் அடிப்படையிலானது என அறிந்தேன். எனது ஆய்வுகளை\n1) சிவனும் ​பெருமாளும் ACயும் DCயும்\n2) ஆடல் வல்லானே அறிவியல் இறைவன்\n3) விஞ்ஞானத் தொலைக்காட்சியும் ​மெஞ்ஞானத் திருக்கோயிலும்\nஎன்ற தலைப்புகளில் எழுதி ​வெளியிட்டேன்.\nஇந்த நிலையில், ஆருத்திரா தரிசனம் ​செய்ய ​வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டானது.\nபிறரிடம் ​கேட்டதில், அது இப்போதுதான் முடிந்தது என்று கூறிவிட்டனர். அடுத்த ஆண்டு வரை காத்திருந்தேன்.\nஆலயம் ​சென்ற​போது “இன்று காலை முடிந்து விட்டது, நீங்கள் மாலையில் வந்துள்ளீர்களே\nஅடுத்த ஆண்டு ​சென்று போது, “நேற்றே முடிந்து விட்டது, நாங்கள் சிதம்பரத்தில் என்று நடைபெறுமோ அன்று நடத்திவிடுவோம், காலண்டரில் உள்ளது ​போல் ​செய்வது இல்லை” என்றார் குருக்கள்.\nஆருத்ரா தரிசனம் காண ஆண்டுக்கணக்கில் காத்துக் கிடந்தேன்.\nஇந்த ஆண்டு எல்லாம் சரியாகக் குறித்து ​வைத்துக் ​கொண்டேன். இன்று காலை எழுந்து ஆருத்திரா தரிசனம் ​செய்யச் ​செல்ல ​வேண்டும். சிவ​பெருமான் என்னை நான்கைந்து ஆண்டுகளாக அலைக்கழித்தனாலோ என்னவோ அல்லது ஏதுகாரணத்தினாலோ அன்று ​நான் சிவாலயம் ​​செல்லவில்லை. வேலங்குடியில் நின்றருளும் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத தேசிகநாராணயப் ​பெருமாள் ​கோயிலுக்குச் ​சென்றேன்.\nநாராயணனை வழிபட்டு வலம் வந்து ​கொடிமரத்தின் கீழே வீழ்ந்து வணங்கினேன்.​”பெருமாளே இன்று ஊரே சிவாலயம் ​சென்று வழிபடுகிறது. நானோ உன்னை வழிபடுகிறேன். அங்கு ​சென்றிருந்தால் திருவாதிரைக்களி கொடுப்பார்களாம், எனக்கு அது கிடைக்குமா இன்று ஊரே சிவாலயம் ​சென்று வழிபடுகிறது. நானோ உன்னை வழிபடுகிறேன். அங்கு ​சென்றிருந்தால் திருவாதிரைக்களி கொடுப்பார்களாம், எனக்கு அது கிடைக்குமா ​பெருமாளே அருளுங்கள்” ​ என ​வேண்டிக் ​கொண்டேன். ​​தேசிக நாராயணன் நின்ற ​கோலத்தில் அருளுவதால் நான் ​கோயிலில் உட்கார வில்லை. கொடிமரத்தருகில் கும்பிட்டு விழுந்து எழுந்து ​கோயிலுக்கு ​வெளியே ​செல்லச் சில அடிகள் எடுத்து ​வைத்தேன். படிக்கட்டைத் தாண்ட முயன்றேன்.\nஎதிரே ஒரு பழுத்த பழமாக (K.B.S.​போல) ஒரு மூதாட்டி உள்ளே வந்தார். வருபவர் மூதாட்டி என்பதால் அவரைத் தாண்டிச் ​செல்ல விருப்பமில்லாமல் சற்றே தயங்கி நின்றேன்.\nகோயில் உள்ளே வந்த அந்த மூதாட்டி ​நேராக என்னைப் பார்த்து நின்றார். தனது ​சேலை முடிச்சை அவிழ்த்தார். அதிலிருந்து ஒரு ​​பெரிய ​தேங்காய் அளவிற்கு களியை எடுத்து என்னிடம் ​கொடுத்தார்.\n ​​பெரிய ​கோயிலில் ​கொடுத்தார்கள். கிழவிக்கு எதுக்கு இவ்வளவு\nஎன்னை என்னால் நம்ப முடியவில்லை. நான் ​கோரிக்கை ​வைத்து 10வினாடிகள் கூட ஆகியிருக்காது. ​நாராயணன் ​கோயில் வாசல்படியைக் கூட தாண்ட வில்லை. சிவாலயம் ​சென்றாலும் கூட்டத்தில் இது எனக்குத் திருவாதிரைக் களி கிடைத்திருக்குமா\nஎன் அறிவியல் மூலை ​கேள்வி ​​கேட்டது\n“ஏன் பாட்டி, கூட்டமா இருந்திருக்குமே\n“ஆமாம்பா, கூட்டம் சரியான கூட்டம், கூட்டத்திற்குப் பயந்து நான் கடைசியில் நின்று ​கொண்டிருந்தேன். அதனால் களி ​கொடுத்தவர்கள் எனக்கு முதலில் ​கொடுத்தார்கள்” என்று கூறினார்.\n“பாட்டி அவ்வளவையும் என்னிடம் ​கொடுத்து விட்டாயே, உனக்கு\n“நான்தான் வருடாவருடம் வாங்கிச் சாப்பிடுகிறேனே\nஇந்த வருடம் முழுவதையும் நீயே சாப்பிடு, அப்போது தான் முழுப்பலனும் உண்டு என்றார்.\nதிருவாதிரைக் களி வழங்கிய ​தேசிகநாராயணன்\nதிருவாதிரைக்களியைத் ​தேசிகநாராயணன் ​அவனது கோயிலில் கொடிமரத்து அருகே எனக்கு வழங்கி விட்டான்.\nமுழுவதும் உண்டு முடித்து கிணற்றில் ​கைகளைக் கழுவிக் ​கொண்டு திரும்பிப் பார்ததேன். முதாட்டி​யைக் காண வில்லை. ​கோயில் பிரகாரம் சுற்றிப் பார்த்தேன். ​வெளியில் ஓடிச் ​சென்று எங்கு ​தேடியும் கிடைக்க வில்லை. இன்று வரை ​​தேடிக் ​கொண்டே இருக்கிறேன்.\nஇன்று இந்நிகழ்வுக்குப் ​பொருள் விளங்க வில்லை.\nஆனால் நாத்திகனாக இருந்த நான் ஆத்திகன் ஆகிவிட்டேன். எனது ஆன்மிக ஆய்வுகள் ​தொடர்ந்தன. இன்றும் ​தொடர்கின்றன.\nஅயன்முதற் தேவர் பன்னெடுங்காலம் நிற்காண்பன் ஏம்பலித்திருக்க என்னுள்ளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன்,\nகூத்தரும் பாணரும் ​பொருநரும் விறலியும்\nஆற்றி​டைக் காட்சி உறழத் ​தோன்றிப்\n​பெற்ற ​பெருவளம் ​பெறாஅர்க் கறிவுறீஇச்\n​சென்று பய​னெதிரச் ​சொன்ன பக்கமும்\nஎன்று தொல்காப்பியர் (நூ.பா. 1034) இலக்கணம் கூறுகிறார்.\n​​பெற்ற ​பெருவளத்​தைப் ​பெறாதவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களும் பயனுறச் ​செய்ய ​வேண்டும் என்பது இதன் பொருள்.\nஇத் தொல்காப்பிய இலக்கலணத்திற்கு ஏற்ப நான் ​பெற்ற ​பேற்​றை மற்​றோரும் ​பெற​வேண்டும் என்ற ​நோக்கத்​தோடு இத​னைக் கூறுகி​றேன். மெய்யன்பர்கள் வேலங்குடி அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி உடனாய தேசிகநாராயணனைப் பணிந்து அவளது திருவருளைப் பெற்று உய்யுமாறு ​வேண்டுகிறேன்.\n« ஆருத்ரா தரிசனம் – சிவபெருமானின் திருநடனத | வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்& »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/obituariesnews/119", "date_download": "2018-08-20T01:27:16Z", "digest": "sha1:LJ4OGWTYAAHSQIXGGX3QF6SYNMGFOCJX", "length": 9221, "nlines": 137, "source_domain": "www.inayam.com", "title": "திரு ரமணன் திருஞானசுந்தரம் | INAYAM", "raw_content": "\nபெயர் : திரு ரமணன் திருஞானசுந்தரம்\nயாழ். தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா Port Perry ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரமணன் திருஞானசுந்தரம் அவர்கள் 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற திருஞானசுந்தரம் ராஜகோபால், சோதிமலர் பரம்சோதி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nபபிதா அவர்களின் அன்புக் கணவரும்,\nவெண்ணிலா, வேலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nபிரகல் திரு அவர்களின் அன்புச் சகோதரரும்,\nமாதங்கி அருண், ஜெயம், பாயல் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி வியாழக்கிழமை 19/07/2018 10:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி வியாழக்கிழமை 19/07/2018 02:30 பி.ப\nசோதிமலர் (அம்மா) — கனடா\nபிரகல் திரு — கனடா\nபெயர்: செல்வன் மகேசன் கயல்\nபெயர்: திருமதி. சோமேஸ்வரி கிருஷ்ணகுமார் (சிரேஸ்ட விரிவுரையாளர் வரலாற்றுதுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)\nபெயர்: திரு ரமணன் திருஞானசுந்தரம்\nவதிவிடம்: வல்வெட்டித்துறை, கனடா Port Perry\nபெயர்: திரு சந்திரதாஸ் தயாபரன்\nபெயர்: அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்\nபெயர்: திருமதி லலிதா புறூடி\nபெயர்: திரு சுபாஷ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nபெயர்: திரு குமாரசாமி பரமநாதன் (ஜெயம்)\nபிறப்பிடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nபெயர்: திரு அமரசிங்கம் சிவகுமார்\nபெயர்: திரு நமசிவாயம் காராளபிள்ளை\nபிறப்பிடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nபெயர்: திரு என். கே. ரகுநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி, யாழ். சென் மேரிஸ் வித்தியாலயம், முற்போக்கு எழுத்தாளர்- இலங்கை)\nபெயர்: திருமதி பங்கிராஸ் றீற்றா\nபெயர்: திரு கந்தையா பொன்னுத்துரை\nபிறப்பிடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nபெயர்: திரு சேவியர் வேதநாயகம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2007/01/", "date_download": "2018-08-20T00:52:00Z", "digest": "sha1:DLP5ZDMIBE4J4FX6TGCHAU7YPBHCGMII", "length": 13329, "nlines": 78, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): January 2007", "raw_content": "\nவெயில் - நிராசைகளின் கனவுகள்\nதமிழ்சினிமாவில் வரும் போலீஸ்காரர்கள் போல, ஏற்கனவே வலையுலகம் பிரித்து மேய்ந்து விட்டபிறகும், இந்த படத்தினைப் பற்றி எழுதுதல் அவசியமாகிறது. இந்த படத்தின் கதைப் பற்றி எழுதப் போவதில்லை. ஏற்கனவே எழுதி முடித்தாகிவிட்டது. கதையின் களமும், கதையின் மூலமுமே தான் இங்கே அலசப்படப் போகும் பாடுபொருள்.\nஒரு வரியில் சொல்வதனால், தமிழ்சினிமாவில் முதல் முறையாக தோற்று போதல், தோல்வியுறுதல், வீணாய் போதல் பற்றி முழுமையாக சொல்லியிருக்கும் படம். இதற்கு முன் ஒரளவிற்கு கமலின் 'மகாநதி' அந்த வலியினை வெளிக் கொண்டு வந்திருக்கும். சாதி பிரச்சனைகள், ஆளுமைகள் தவிர்த்துப் பார்த்தால், 'தேவர் மகன்' கூட ஒரு விதத்தில் தோற்றுப் போனவனின் கதைதான். ஆனால், 'வெயில்' அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறது. வெயிலில் தோற்று போனவர்கள் படமுழுக்க உலா வருகிறார்கள். 'புதுப்பேட்டையை' தமிழின் சப்பால்டர்ன் படம், இந்திய கருப்பர்களின் படமென்றெல்லாம் ஜல்லியடிக்கும் அறிவுஜீவிகள் வெயிலுக்கு என்ன புது பெயர் தருவார்கள் என்று தெரியவில்லை. ரத்தமும் சதையுமாக, நிஜமான மனிதர்களையும், அவர்களின் நிராசைகளையும் கண்முன் நிறுத்துவதுதான் வெயில்.\nபடம் பார்க்கும் எல்லோர்க்கும் கதை நாயகன் பசுபதிதான் என்றாலும், தோற்று போனவன் முருகேசன் மட்டுமல்ல. நான் படித்த எல்லா பதிவுகளும், விமர்சனங்களும், பசுபதியினை உயர்த்தி பிடிக்கின்றன. அதில் தவறில்லை. ஆனாலும், படமுழுக்க இயக்குநர் பல்வேறு விதமான தோல்விகளையும், தோல்வியோடு வாழும் மனிதர்களையும் மிகவும் அழுத்தாமல் சொல்லியிருக்கிறார். இது பரத் படமல்ல. பசுபதியின் படம். பசுபதி 'சுள்ளான்' மாதிரியான படங்களில் நடித்த போது, ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு மொத்தமாய் சேர்த்து ஈடுகட்டிவிட்டார். 'நான் திருடலப்பா' என கெஞ்சும் போதும், 'எங்கம்மா மடியில படுக்கணும் போல இரு��்கு பாண்டி' என ஏங்கும்போதும், 'இந்த தியேட்டர் என் உசுரு மாதிரி, அந்த நட்டத்தை பணத்தைக் கொண்டு ஈடுகட்ட முடியாது' என மறுகும் போதும், 'என் உயிரை கொன்னுடிட்டியேடா' என அலறும் போதும், 'நான் அண்ண்ண்ண்ண்ண்ண்ண்டா என பரத்திடம் திக்கி திக்கி பேசும் போதும், மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். 'தல' ரசிகர்கள் கள்ள ஒட்டுப் போட்டு, 'வரலாறு'வில் தல தான் சூப்பரு என சொல்லாமல் இருந்தால், இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான பரிசு, கொஞ்சம் போட்டிகளுடன் [ஜீவா - ஈ, டிஸ்யும் வடிவேலு - இம்சை அரசன், விஷால் - திமிரு, சிவப்பதிகாரம் ] தட்டிச் செல்லும் வாய்ப்பிருக்கிறது. தமிழில் 'அடக்கி வாசித்து' நடிக்க தெரிந்த ஒரு சில நடிகர்களின் பட்டியலில் பசுபதிக்கும் இடமுண்டு.\nமுருகேசன் போட்டு தள்ளும் போஸ் ஒரு தோற்று போனவன். [யார் அந்த நடிகர் அந்த மீசையும், குரலும் ஒஹோ அந்த மீசையும், குரலும் ஒஹோ] முருகேசனை உண்மையாக 'நேசிக்கும்' பாண்டியம்மாள் தோற்று போனவள். கிளைமாக்ஸில் ஒரு ஃபேன் ஷாட்டில் பாண்டியம்மாள் (ஸ்ரெயா ரெட்டி) அழும்போது அவளுக்கு பொட்டு இருக்காது. இயக்குநர் சொல்ல வந்த செய்தி, நச்சென்று மண்டையில் அடிக்கிறது. தான் வாழாவெட்டியாக இருக்கும்போது கூட பொட்டு வைத்திருந்த பாண்டியம்மாள், தான் மிகவும் நேசித்த முருகேசன் மரணத்திற்கு வெறும் நெற்றியோடு இருக்கிறாள். வாழ போன வீட்டில் கணவனால் ஏமாற்றப்பட்டு, சொந்த ஊரில் அவளை நேசித்த ஒருவனின் இறப்போடு அவளும் பல தோல்விகளை வாழ்வில் சந்தித்தவள்.\nஇரும்படிக்கும் இடத்தில், தன் மனைவியின் நகையினை திருடிக் கொண்ட போன மகனையும், அதற்கு பின்பு அவர் எப்படி கெஞ்சி, கால்பிடித்து தன் தொழிலை நடத்தினார் என்று புலம்பி தள்ளும் முருகேசனின் அப்பா, முருகேசனின் இறப்புவரை மதிக்காமல், பின் புலம்பி தள்ளி பின் 'தன் குடும்பத்தை காக்க வந்த சாமி' என்று என் கால்பிடித்து கதறும் அவர், வாழ்வில் தோற்றுப் போனவர். தோல்விகளையும், துரோகங்களையும், துக்கங்களையும் ஒருசேரக் கொண்டே எல்லோருடைய வாழ்வும் ஒடிக் கொண்டிருக்கிறது. முருகேசனை காதலித்து, கழுத்தறுத்துக் கொண்டு சாகும் தங்கம் [பிரியங்கா - அம்சமான பெண் முகம், இன்னமும் ஒரு பத்து படங்களில் பார்க்கலாம். அப்புறம் தொழிலதிபரோடு கல்யாணமாகி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் செட்டி��ாகிவிடுவார்] தன் வாழ்வில் தோற்றுப் போனவள்.\nபாவனா படம் முழுக்க வருவது போல பாவனை காட்டப்பட்டு ஒரங்கட்டப் படுகிறார். பரத் வழக்கம் போல. சில இடங்களில் 'காதல்' படத்தின் சாயல்கள் தெரிகின்றன. முக்கியமாக, முருகேசனை தூக்கிலேற்ற தங்கத்தின் தந்தை முயலும் போது, வரும் காட்சியமைப்புகளும், வசனங்களும் 'காதல்' கிளைமாக்ஸினை நினைவுறுத்துக்கின்றது. மேக்கப் பல இடங்களில் இடறுகிறது. தியேட்டரினை விட்டு கிளம்பி பஸ்ஸிலிருந்து தன் சொந்த ஊரில் காலெடுத்து வைக்கும் போது இருக்கும் பசுபதியின் கருமையான முகம், அடுத்த டீ குடிக்கும் காட்சியில் பளிரெனவாகி விட்டது.continuity missing. 3 பாடல்கள் தேறும். முக்கியமாக, 'செத்தவடம்' என வரும் குறும்பாடலில் பசுபதியினை முன்வைத்து எடுக்கப்பட்ட மாண்டேஜ் ஷாட்டுகள், உலகின் சில சிறந்த படங்களில் வரும் abstract visuals ஐ தமிழ் மண்ணிலிருந்து தருகின்றன.\nநேசம், காதல், உறவு, பணம், நட்பு,தொழில் என எல்லோரும் பல இடங்களில் இடரப் பட்டிருப்போம். படமுழுக்க நம் மனதின் உள்ளூற தகிக்கும் ஒருவிதமான இயலாமை கலந்த கோவம் தான் வெயில். நிராசைகளோடும், கானல் கனவுகளோடும் விருது நகரில் வளைய வந்திருக்கிறது வெயில். தமிழில் சமீப காலமாக சில உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்த படங்கள் வருகின்றன. அதில் கொஞ்சம் சமரசங்களோடு வெயிலையும் பட்டியிலிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=7", "date_download": "2018-08-20T00:38:57Z", "digest": "sha1:NDZZ44KVRVIYF7CCGJOYVFL67WX52Y2P", "length": 8738, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அபிவிருத்தி | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nஅவுஸ்திரேலிய சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசிபிக் அமைச்சர் வட மாகாணத்திற்கு விஜயம்\nஅவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சரான செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி-வெல்ஸ் வட மாகாணத்திற்கான வ...\nவீதி அபிவிருத்தி சபையின் லொறி 400 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி படுகாயம் (படங்கள்)\nவீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான லொறி ஒன்று 400 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத...\nமல்வானை காணி விவகாரம் : தீர்ப்பு இன்று\nமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என கூறப்படும் கம்பஹா மல்வானை வீடு மற்றும் காணி தொ...\nதனியார் பஸ்ஸில் பயணிப்பவர்களா நீங்கள்\nமேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் இன்று (15) பயணச்சீட்டு வழங்குவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.\nதனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை\nதனியார் பஸ் சேவையை அபிவிருத்தி செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்ப...\nஇந்தோனேசியாவுக்கு ஜனாதிபதி இன்று பயணம்\nஇந்துசமுத்திர வலய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தோனேசியா பயணமாகவுள்ளார...\nஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் அங்குரார்ப்பணம்\nவவுனியா ஓமந்தை கமநல சேவைகள் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்தில் முதற் தடவையாக கமநல கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியம்...\nஇலங்கை–அவுஸ்திரேலியாவுக்கிடையில் விளையாட்டுத்துறைசார் உடன்படிக்கை கைச்சாத்து\nஅவுஸ்­தி­ரே­லி­யா­விற்கும் இலங்­கைக்கும் இடையில் விளை­யாட்டுத் துறைசார் அபி­வி­ருத்தி உடன்­ப­டிக்­கை­யொன்று நேற்­று­முன்...\nஅமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பின் ஐந்தாண்டுக்கால நிரந்தர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இலங்கை உள்வாங்கப...\nஸ்ரீ லங்கன் எயார் நிறுவனத்தின் மோசடி குறித்து சர்வதேச விசாரணை முன்னெடுப்பு\nமுன்னைய ஆட்சியின் போது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் நடந்த மோசடிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை செய்யப்பட்டு வரு...\nகிண���ு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://evastalintnpsc.blogspot.com/2010/10/blog-post_355.html", "date_download": "2018-08-20T00:58:06Z", "digest": "sha1:OGWJIRELUDCY4QY7V7TKZF42XXNHW5QR", "length": 6352, "nlines": 50, "source_domain": "evastalintnpsc.blogspot.com", "title": "TNPSC EXAM PREPARATION: பிரதமர் ஜப்பான் பயணத்தால் தென்மாநிலங்களுக்கு லாபம்: சீனாவால் சாதகம்", "raw_content": "\nபிரதமர் ஜப்பான் பயணத்தால் தென்மாநிலங்களுக்கு லாபம்: சீனாவால் சாதகம்\nபிரதமர் ஜப்பான் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் பெரிய அளவு உறவு நெருக்கம் இல்லாத நிலையில் பிரதமர் மன்மோகன், \"கிழக்காசியாவின் பக்கம் கவனம்' என்ற கருத்தில் ஜப்பான், வியட்னாம், மலேசியாவிற்கு மேற்கொண்ட பயணம், பொருளாதார அடிப்படையில் பயன் தரும். சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகன், ஜப்பான் பிரதமர் நயாடோகனுடன் நடத்திய பேச்சுக்கள் பெரிதாக பலன் தரும் என்ற எதிர்பார்ப்பில்லை.ஆனால், சீனாவின் பொருளாதார அணுகுமுறையில் திருப்தியில்லாத ஜப்பான், இந்தியாவின் பக்கம் அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், இதுவரை, \"அபூர்வ கனிம வளங்களுக்கு' சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் ஜப்பான், இந்தியா பக்கம் தன் கவனத்தை திருப்ப முன்வந்திருக்கிறது.\nஇம்மாதிரி கனிமங்கள் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகம் என்று சர்வதேச மதிப்பீடு அறிக்கை தெரிவிக்கிறது.அருணாச்சல் மாநிலத்தில் அர்த்தமற்ற முறையில் உரிமை கொண்டாடும் சீனா, நமக்கு தொந்தரவு தருவதற்கு அந்த விஷயத்தை முக்கியத்துவப்படுத்துகிறது. அதே போல, ஜப்பான் தீவுகளில் சிலவற்றிலும் அர்த்தமற்ற உரிமை கொண்டாட விரும்பும் சீனாவை, ஜப்பான் விரும்பவில்லை.ஆகவே, இந்தியாவில் உள்ள \"அபூர்வ கனிம வளங்களை' வாங்கிக் கொண்டால், அதற்கேற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தினால், அது நீண்ட காலத்திற்கு தனது புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவிடும் என்று ஜப்பான் கருதுகிறது. அந்த அடிப்படையில் தொழில் துறை பயன்பாட்டிற்காக, \"பெங்களூரு - சென்னை' இடையே அதிவிரைவு போக்குவரத்த�� வசதி ஏற்படுத்தி உதவ நிதி தரவும் தயாராக இருக்கிறது.\nஆகவே, பிரதமர் மேற்கொண்டிருக்கும் ஜப்பான் பயணம் உடனடியாக பலன் தரும் வகையில் பரபரப்பு இருக்காது என்றாலும், நீண்ட கால அடிப்படை உறவில், தொழில் வளர்ச்சியில், பொருளாதார வளர்ச்சியில் வளம் காட்ட வழிவகுக்கும் என்ற கருத்து உருவாகியிருக்கிறது. அதுவும் தமிழகம் உட்பட தென்மாநிலங்களில் புதிய தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.\nபிரதமர் ஜப்பான் பயணத்தால் தென்மாநிலங்களுக்கு லாபம்...\nசீனப் பூனைக்கு யார் மணி கட்டுவது\nஎல்லை தாண்டி வரும் ஆபத்து\nஉலகளவில் அழிந்து போனதாக கருதப்பட்ட கடல் உயிரினங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/GILL%20EDWARDS", "date_download": "2018-08-20T01:11:15Z", "digest": "sha1:FGQGK24ZCYU6CATIPEGWAG4ON46OZQFG", "length": 5448, "nlines": 107, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை.\nகுமாரசாமி கில் எட்வர்ட்ஸ் GILL EDWARDS\nஈழம் பிடித்துத் தர சீமான் இனிமேல் வரமாட்டார்\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஅப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\nவிடியலைத் தேடி : VIKNESHWARAN\nநீங்க போட்ட எட்டு : T.V.Radhakrishnan\nஇரண்டு வார்த்தைக் கதைகள் : கே.ரவிஷங்கர்\nதெரியாதது : ஜ்யோவ்ராம் சுந்தர்\nமனையாள் : R கோபி\nபல்லு போயிரிச்ய்யா போயிரிச்சி : விசரன்\nபுத்தகம் திணித்த மொடா : பெருமாள் முருகன்\nஅவியல் 13.04.2009 : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/09/i-did-have-tamil-filmmakers-approach-me-says-muruganantham-2860395.html", "date_download": "2018-08-20T00:45:48Z", "digest": "sha1:AZIKW6TPMP6QI4VEP2BMT4PCIIDPKLR3", "length": 9129, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "I did have Tamil filmmakers approach me says Muruganantham- Dinamani", "raw_content": "\n'பேட்மேன்' கதையைத் தமிழ்த் திரையுலகம் தவறவிட்டு விட்டதா\nதமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் உருவான 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் இன்று வெளியாகியுள்ளது. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.\nஇந்நிலையில் தமிழர் ஒருவரின் கதையைப் படமாக்க ஹிந்தித் திரையுலகம் ஆர்வம் செலுத்தும்போது தமிழ்த் திரையுலகம் அதுபோன்று முயற்சி செய்யாதது ஏன் என்கிற விமரிசனங்கள் தற்போது எழுந்துள்ளன. ஆனால் பால்கிக்கு முன்பே தமிழ் இயக்குநர்கள் முருகானந்தத்தை அணுகியுள்ளார்கள். எனினும், தன்னுடைய கதை ஒரு பகுதிக்கு மட்டுமல்லாமல் பரந்துபட்டு சொல்லப்படவேண்டும் என்பது முருகானந்தத்தின் விருப்பமாக இருந்திருக்கிறது. ஆகவே பேட்மேன்.\nஇதுகுறித்து ஒரு பேட்டியில் முருகானந்தம் கூறியுள்ளதாவது:\nபெண்கள் குறித்த இந்தப் பிரச்னையை பேசிய முதல் திரைப்படம் இது. பாலிவுட் படம் என்பதால் அதற்குரிய மசாலாக்கள் படத்தில் உள்ளன. கடந்த மூன்று வருடங்களாகப் படக்குழுவினரிடம் இணைந்து பணியாற்றியுள்ளேன். என்னுடைய பணிகள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்கள் குறித்த ஆலோசனைகளுக்காக. எனக்கு ஹிந்தி தெரியாவிட்டாலும் பால்கி, ஸ்ரீராம் ஆகியோர் தமிழர்களாக இருந்ததால் என்னால் சுலபமாக உரையாடமுடிந்தது.\nஇந்தப் படத்தின் கதை மத்தியப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. இது ஹிந்திப் படமாக எடுக்கப்பட்டால்தான் இந்திய அளவில் இந்தக் கதையை விரிவாகக் கொண்டுசெல்லமுடியும். என் கதையைப் படமாக்க தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் முயற்சி செய்தார்கள். நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டும் என் கதையைக் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. 2015-ல் டிவிங்கிள் கண்ணா என்னை வந்து சந்தித்தார் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Apr12-Article15.html", "date_download": "2018-08-20T01:13:52Z", "digest": "sha1:SV3XT2WWIYGSUOEB6NBEDOPZVGBOHC5P", "length": 29317, "nlines": 782, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nதரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் கண்ணியமிகு கலீபா பெருந்தகைகள்ஒரு சிறப்புப் பார்வை\nதரீகத்துல் ஹக்கியத்துல் காதிரய்யாவின் கலீபாப் பெருந்தகைகளைப்பற்றி புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்னும் பொது நோக்கில் இக்கட்டுரைத்தொடரைத் தொடங்குகின்றேன்\nஇக் கட்டுரை நமதுதரீகாவின் சிறப்பம்சங்களையும் தரீகாவின் முப்பெரும் சன்னிதானங்களான சங்கைமிகு ஜமாலிய்யாமெளலானா ரலியல்லாஹு அன்ஹு, குத்புல் ஃபரீத்ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் நமதுயிரினும் மேலான குத்புஸ்ஸமான்­ம்ஸுல் வுஜுது ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா நாயகமவர்களின் அரும்பெரும் ஆற்றல்களையும் வாசகர்கள் விளங்கிக் கொள்ள பெரும் உதவி புரியும் என நம்புகின்றேன். இக்கட்டுரையில் இடம்பெறும் செய்திகள் யாவும் (எனக்கு)சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்தவைகள்தாம் இங்கு சொல்லப்படவுள்ள பல செய்திகளை சங்கைமிகுஷைகு நாயகமவர்களிடம் நானே நேரில் கூறியிருக்கின்றேன் இங்கு சொல்லப்படவுள்ள பல செய்திகளை சங்கைமிகுஷைகு நாயகமவர்களிடம் நானே நேரில் கூறியிருக்கின்றேன் எழுத்து வடிவில் வருவது இதுவேமுதல்முறை\nகண்ணியம் பொருந்திய கலீபாப் பெருமக்���ளில், சங்கைமிகு ஷைகுநாயகமவர்களால் “வலிய்யுல் ஹஸன்”, “வலிய்யுல் அஹ்ஸன்” என்றெல்லாம் அருளப்பட்ட கலீபா. ஹுஸைன் முஹம்மது ஆலிம் பாகவி அவர்களிடமிருந்து தொடங்குவது பொருத்தமாகும் என நம்புகின்றேன் ஏனெனில் (தரீகத்துல்ஹக்கியத்துல் காதிரிய்யாவின் முஹாஜிர்களாக உருவாக்கி எங்களை உயர்த்திடக் காரணமானவர்) தர்பாரின் சன்னிதானத்தில் எங்களை இழுத்து வந்து எங்களை உயர்த்திடக் காரணமானவர் வலிய்யுல்அஹ்ஸன் அவர்கள் தாம்\nவலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் தொடக்கத்தில் திண்டுக்கல் பாபு ஹள்ரத் (ரஹ்) அவர்களின் முரீது. பாபு ஹள்ரத் (ரஹ்) அவர்களின் மறைவிற்குப் பின்னர்அவர்களின் மகனாரும் நமது தரீகாவின் கலீபாவுமான திண்டுக்கல் S.A. அப்துஸ்ஸலாம் அவர்களின் நெருக்கம் பெற்று மெய்ஞ்ஞானப் பேரின்பத்தைப்பெற மாதந்தோறும் பாளையத்திலிருந்து மதுரை வந்து குத்புல் மத்ஹரிய் மகானந்தபாபா ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் ராத்திபு மஜ்லிஸிற்குச் சென்று வந்தார்கள்.\nபாளையத்தில் ஊரைப் பிரித்து ஓடும் முல்லையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள தோப்பத்தா பள்ளிவாசலில் சுமார் 30 வருடங்கள் தொடர்ந்து இமாமாக இருந்தார்கள். பாளையத்திற்கு வருமுன்னர் சின்னமனூரில் சில வருடங்கள் இமாமாக விருந்தார்கள். ஆக... இவ்விரு இடங்களில் மட்டுமே அவர்கள் பணி அமைந்தது\nஇதில் விசே­ம் என்னவென்றால். தோப்பத்தா பள்ளிக்கு ஐவேளைத் தொழுகைக்கு ஐந்து பேரைத் தவிர கூடுதலாக ஒருவர் வந்தால் அன்று அடைமழை உறுதி ஜுமுஆவுக்கு அதிகபட்சம் 50 பேர் வருவார்கள்\nவலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் மதுரைக்குச் செல்ல இராத்திபு மஜ்லிஸைத் தவிரவேறு எந்த நாளும் விடுமுறை எடுத்ததாகச் சரித்திரம் இல்லை தங்கள் வீட்டிலிருந்து சுமார் 2.கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பள்ளிக்கு நடந்து சென்று வருவார்கள் தங்கள் வீட்டிலிருந்து சுமார் 2.கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பள்ளிக்கு நடந்து சென்று வருவார்கள் ஸுபுஹு தொழுகைக்குப் பின்னர் பாளையத்தன் ஊர் மைய்யமான தேரடிக்கு அருகிலுள்ள குர்ஆன் மதுரஸாவில் ஓதிக் கொடுப்பது, வீட்டிற்கு வந்து காலை உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் குர்ஆன் மதுரஸாவிற்குச் சென்று தாங்கள் ஓதியகிதாபுகளை வார்த்தை விடாமல் படிப்பது தான் அவர்களின் பொழுது போக்கு ஸுபுஹு தொழுகைக்குப் பின்னர் பாளையத்தன் ஊர் மைய்யமான தேரடிக்கு அருகிலுள்ள குர்ஆன் மதுரஸாவில் ஓதிக் கொடுப்பது, வீட்டிற்கு வந்து காலை உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் குர்ஆன் மதுரஸாவிற்குச் சென்று தாங்கள் ஓதியகிதாபுகளை வார்த்தை விடாமல் படிப்பது தான் அவர்களின் பொழுது போக்கு ஒரு முறை நான்அவர்களைச் சந்திக்கச் சென்றேன் ஒரு முறை நான்அவர்களைச் சந்திக்கச் சென்றேன் அப்போது நான் 3ஆம் ஜுமுராவில் ஓதிக் கொண்டிருந்தேன் “ஹிதாயதுன் நஹ்வு” கிதாபை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்தார்கள்.\nஎன்ன.. நான் ஓதும் கிதாபை நீங்கள் இந்த வயதில் ஓதிக் கொண்டிருக்கின்றீர்கள் எனச் சிரித்துக்கொண்டு கேட்டேன். அதற்கவர்கள், இந்தக் கிதாபில் ஏதாவது நீ சந்தேகம்கேட்டால் நான் சொல்ல வேண்டும் அல்லவா அதனால்தான் என்றார்கள் எனது நன்னாவான வலிய்யுல் அஹ்ஸன்அவர்கள்\nவலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் அறபுப் பாடங்களில் மிகக் கெட்டிக்காரர்பாளையம் யஹளதிய்யா கல்லூரியின் முதல்வரும் எங்கள் ஆசானுமான ஆரிபுபில்லாஹ் T.M மூஸாகான்பாக்கவி ஹள்ரத் அவர்கள் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள்; திடீரென ஓர் இடத்தில்பொருளோ கருத்தோ சரியாக வரவில்லை யயன்றாலும் (இஃராப்) சரியாகப் பொருந்த வில்லையயன்றாலும் உடனே பாடத்தை நிறுத்திவிட்டு, வலிய்யுல் அஹ்ஸனிடம் விளக்கம் பெற்று வருமாறு மாணவரை கிதாபுடன் அனுப்பி வைப்பார்கள். மேலும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள மதுரஸாவிற்கு அருகிலுள்ள தோப்பத்தா பள்ளிவாசலுக்குச்சென்று தொழுதுவிட்டு பல வி­யங்களைப் பேசுவதோடு பாட வி­சயங்களையும் வலிய்யுல் அஹ்ஸனிடம் கேட்டுத் தெளிவு பெற்று மறுநாள் பாடம் நடத்துவார்கள்பாளையம் யஹளதிய்யா கல்லூரியின் முதல்வரும் எங்கள் ஆசானுமான ஆரிபுபில்லாஹ் T.M மூஸாகான்பாக்கவி ஹள்ரத் அவர்கள் பாடம் நடத்திக் கொண்டிருப்பார்கள்; திடீரென ஓர் இடத்தில்பொருளோ கருத்தோ சரியாக வரவில்லை யயன்றாலும் (இஃராப்) சரியாகப் பொருந்த வில்லையயன்றாலும் உடனே பாடத்தை நிறுத்திவிட்டு, வலிய்யுல் அஹ்ஸனிடம் விளக்கம் பெற்று வருமாறு மாணவரை கிதாபுடன் அனுப்பி வைப்பார்கள். மேலும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள மதுரஸாவிற்கு அருகிலுள்ள தோப்பத்தா பள்ளிவாசலுக்குச்சென்று தொழுதுவிட்டு பல வி­யங்களைப் பேசுவதோடு பாட வி­சயங்களையும் வலிய்யுல் அஹ்ஸனிடம் கேட்டுத் தெளிவு ���ெற்று மறுநாள் பாடம் நடத்துவார்கள் (என்னே பணிவு, நன்னடத்தை) அதுமட்டுமல்ல; மூஸாகான் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஒரு வாரம் பத்து நாட்கள்விடுமுறை எடுக்கும் போதும் ஹள்ரத் அவர்கள் புனித ஹஜ்ஜிற்குச் சென்ற போதும் வலிய்யுல்அஹ்ஸன் அவர்கள் தாம் யஹளதிய்யாவின் பேராசிரியர் (என்னே பணிவு, நன்னடத்தை) அதுமட்டுமல்ல; மூஸாகான் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஒரு வாரம் பத்து நாட்கள்விடுமுறை எடுக்கும் போதும் ஹள்ரத் அவர்கள் புனித ஹஜ்ஜிற்குச் சென்ற போதும் வலிய்யுல்அஹ்ஸன் அவர்கள் தாம் யஹளதிய்யாவின் பேராசிரியர் இவ்வளவு அறிவுத் திறனிருந்தும் ஓர்அறபுக் கல்லூரியில் வலிய்யுல் அஹ்ஸன் பேராசிரியர்பணியில் அமராமல் இருந்ததற்குக் காரணம் என்ன இவ்வளவு அறிவுத் திறனிருந்தும் ஓர்அறபுக் கல்லூரியில் வலிய்யுல் அஹ்ஸன் பேராசிரியர்பணியில் அமராமல் இருந்ததற்குக் காரணம் என்ன என்று ஒரு நேரத்தில் கேட்டேன் பேரன் என்னும்உரிமையோடு என்று ஒரு நேரத்தில் கேட்டேன் பேரன் என்னும்உரிமையோடு “மதுரைக்கு ராத்திபு மஜ்லிஸிற்குப் போக லீவு தரமாட்டாங்க. அப்படியே போனாலும் மகானவர்களைப்பற்றி ஏதாவது சர்ச்சை செய்வார்கள்..பதில் சொன்னா பிரச்சனை. பதில் சொல்லலை என்றால் பெரும் பாபம், எதற்கு வம்பு “மதுரைக்கு ராத்திபு மஜ்லிஸிற்குப் போக லீவு தரமாட்டாங்க. அப்படியே போனாலும் மகானவர்களைப்பற்றி ஏதாவது சர்ச்சை செய்வார்கள்..பதில் சொன்னா பிரச்சனை. பதில் சொல்லலை என்றால் பெரும் பாபம், எதற்கு வம்புஎன்று தான் இப்படியே இப்பள்ளியில் இருந்து விட்டேன். தோப்பத்தா பெருநாள் தொழுகைக்குத் தான் பள்ளிக்கேவருவாரு.. சரியாகச் சம்பளம் தந்திருவாடு... வேறு என்ன வேண்டும்என்று தான் இப்படியே இப்பள்ளியில் இருந்து விட்டேன். தோப்பத்தா பெருநாள் தொழுகைக்குத் தான் பள்ளிக்கேவருவாரு.. சரியாகச் சம்பளம் தந்திருவாடு... வேறு என்ன வேண்டும் எனத் துப்புரவாகச் சொல்லிவிட்டார்கள் அவர்கள் அடிக்கடிஉபயோகிக்கும் வார்த்தை துப்புரவு)\nஒருமுறை வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் பள்ளிக்கு வீட்டிலிருந்து செல்லும்போது பாளையம் தேரடியில் யாரோ ஒருவர். அதோ பார்... மெளலானா போறாங்க... எனக் கூறியது காதில் விழுந்ததும், வலிய்யுல் அஹ்ஸன்அவர்கள் நல்ல உயரமும் பேரழகும் நிறைந்த மெளலானா அவர்களை ஏறிட்டுப் பார்த்தார்கள். பின்���ர் வலிய்யுல் அஹ்ஸன் பள்ளிக்குச் சென்று விட்டார்கள். மீண்டும் ஒருமுறை அதே இடத்தில் அதோ மெளலானா போறாங்க....என யாரோ ஒருவர் கூறியதும் வலிய்யுல் அஹ்ஸன் அம்மெளலானா அவர்களைக் கூர்ந்து பார்த்துசிறிது நேரம் இலயமானார்கள்\n“இவ்வாறு இருமுறை தான் மெளலானா அவர்களைக் கண்டேன். அன்னவர்களின் பார்வையில் இறையருள் நிறைந்திருந்தது.அப்போது அவர்களை இன்னாரென்று தெரியாது ஊரார் மெளலானா என்பார்கள். அன்னவர்கள் பாளையத்திலுள்ளஸாஹிபு மலையில் தங்கி யிருப்பார்கள். சில நேரம் அம் மலையிலிருந்து வயல்கள் வழியே ஊருக்குள் வந்து தேரடி வழியே முல்லையாற்றிற்குச்சென்று அங்குள்ள வட்டப் பாறையில் பலமணி நேரம் இயற்கையை இரசித்திருந்து குளித்து ஆனந்தப்பரவசத்தோடு செல்வார்கள். யாரிடமும் பேசியதாகத்தெரியவில்லை ஊரார் மெளலானா என்பார்கள். அன்னவர்கள் பாளையத்திலுள்ளஸாஹிபு மலையில் தங்கி யிருப்பார்கள். சில நேரம் அம் மலையிலிருந்து வயல்கள் வழியே ஊருக்குள் வந்து தேரடி வழியே முல்லையாற்றிற்குச்சென்று அங்குள்ள வட்டப் பாறையில் பலமணி நேரம் இயற்கையை இரசித்திருந்து குளித்து ஆனந்தப்பரவசத்தோடு செல்வார்கள். யாரிடமும் பேசியதாகத்தெரியவில்லை சங்கைமிகு மெளலானா அவர்கள் தாம் நமது தரீகாவின் மூலவித்தான ஜமாலிய்யாமெளலானா (ரலி) என்று பிற்காலத்தில் விளங்கிக் கொண்டேன் சங்கைமிகு மெளலானா அவர்கள் தாம் நமது தரீகாவின் மூலவித்தான ஜமாலிய்யாமெளலானா (ரலி) என்று பிற்காலத்தில் விளங்கிக் கொண்டேன் இரண்டு முறை அன்னவர்கள் என்னைஏறிட்டுப் பார்த்ததால் தான் அன்னவர்களின் குலக் கொழுந்துகளாம் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன்ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் நமது ஷைகு நாயகம் கண்மணி மெளலானா கலீல் அவ்ன் அவர்களையும்நான் காணும் பேறு பெற்றேன். பேரின்பம் பெற்றேன்.என்பதாகத் திண்டுக்கல்லில் நடைபெற்ற வாப்பா நாயகம் பிறந்த தினவிழாவில் ஒருமுறை கூறினார்கள்வலிய்யுல் அஹ்ஸன்\nதங்களின் குருவான பாபு ஹள்ரத் (ரஹ்) அவர்கள் மற்றும் குத்புல் மத்ஹரிய்மகானந்த பாபா (ரலி) அவர்களின் மறைவு வலிய்யுல் அஹ்ஸன் அவர்களை மிகவும் பாதித்தது இனிமேல்..யாரிடம் சென்று மெய்ஞ்ஞானப் பேரின்ப அமுதைப் பெறுவேன் இனிமேல்..யாரிடம் சென்று மெய்ஞ்ஞானப் பேரின்ப அமுதைப் பெறுவேன் என அங்கலாய்த்துஅழுதும் புலம்பியிருக்கின்றார்கள். வலிய்யுல்அஹ்ஸன்\nஇரையைத் தேடும் பறவைகளுக்கு உணவைத் தரும் இயற்கை.. இறையைத் தேடும்மெய்யன்பருக்கு எப்படி வழிகட்டியது என்பதனை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-20T01:26:16Z", "digest": "sha1:PMIAFXPMUETU7YIF2ZQXNAWNJZTBA24K", "length": 5021, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "கருணாநிதி இறுதி அஞ்சலி கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் | INAYAM", "raw_content": "\nகருணாநிதி இறுதி அஞ்சலி கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களுக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நேற்று பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் ராஜாஜி அரங்கில் திரண்டனர். கூட்டம் அதிகரித்த காரணத்தினால் விஐபிக்கள் செல்லும் வழியில் மக்கள் நுழைய முற்பட்டனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு சில இடங்களில் நெரிசலும் ஏற்பட்டது.\nமேலும், சிலர் படிக்கட்டு வழியாக ஏறி, கருணாநிதி உடலைப் பார்க்க முயன்றதால் ஒரு கட்டத்தில் போலீஸ் லேசான தடியடியும் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், ராஜாஜி அரங்கில் நெரிசலில் சிக்கி காயமடைந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உடல்நலம் விசாரித்தார். அவருடன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேஷ் பொய்யா மொழி, சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nகேரளாவில் 'ரெட் அலார்ட்' வாபஸ்\nபெண் தோழியிடம் மன்னிப்பு கோரி 300 பேனர்\nதமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாயின் அஸ்தியை கரைக்க பாஜக முடிவு\nடெல்லியில் 113 குற்றவ���க்குகளில் தொடர்புடைய பெண் தாதா கைது\nசென்னையில் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்\nகர்நாடகாவில் வெள்ளம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி ஆய்வு\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellinam.in/category/islamic-calendar/", "date_download": "2018-08-20T02:00:10Z", "digest": "sha1:4XGIUJE6V526TDYSDCZCZA22QI6MJT7T", "length": 3132, "nlines": 47, "source_domain": "www.mellinam.in", "title": "இஸ்லாமிய நாட்காட்டி – மெல்லினம்", "raw_content": "\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/09/24.html", "date_download": "2018-08-20T02:10:46Z", "digest": "sha1:VMR55VPUITTG3R6TUSI6S5W6CN33GHIG", "length": 35220, "nlines": 407, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "எதிர் வழக்காடுதலும், வழக்காடுதலே! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\n24-09-2016 அன்று நம் நீதியைத்தேடி வாசகர் ஒருவரிடம் இருந்து வந்த மின்னஞ்சல் விவரமிது\nதங்களின் சட்ட ஆராய்ச்சி நூல் வரிசையில், 5-வது வெளியீடான \"சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி\" என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்\nஇந்நூலில், \"மகான்களின் மகிமையும், மடத்தனமும்\" என்ற தலைப்பிலான கட்டுரையில் (பக்கம் -38, 39),\" தந்தை பெரியார், பகுத்தறிவாதிகளுக்கு மகான். மூடநம்பிக்கையை ஒழித்து, பகுத்தறிவுக்கு வித்திட்ட ���கலவன். எண்ணம், சொல், செயல் அனைத்தும் தெளிவானதாகவும், நுட்பம் மிக்கதாகவும், பகிரங்கமானதாகவும் இருக்கும். இவரது கொள்கை, (சிந்தனை) அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணியவர்.\nஆனால், தான் வாழும்போதே தனது கருத்துக்களைப் பொதுவுடமை என்று அறிவிக்காமல் விட்டுவிட்டார். விளைவு அவரின் ஆதரவாளர்களுக்குள், தங்களுக்கே அவை \"அறிவுசார் சொத்துரிமை\" யாக வேண்டும் என வழக்கு -தகராறுகள் எழுந்து, நீதின்றமன்றங்கள் வரை சென்று, இறுதியாக யாருக்கும் தனியுரிமை கிடையாது என்ற நிலையில் இருக்கிறது\" என்று எழுதியுள்ளீர்கள்.\nமேற்கண்ட தங்களின் கருத்தில், நான் முரன்படுகிறேன் காரணம், மிக உன்னதமான நோக்கத்துக்காக பத்து வருட உழைப்பில் உருவாகியுள்ள நூலில், கருத்துப்பிழை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே\nகீழ்க்காணும் சிறிய விளக்கத்தையும் தாங்கள் ஆய்வு செய்யக்கோருகிறேன்.\n\"தோழர் கொளத்தூர் மணி\" யை தலைவராகக் கொண்டுள்ள, திவிக என்ற அமைப்பு \"குடியரசு\" பத்திரிக்கைத் தொகுப்புக்களை பொதுவுடமை நோக்கில் வெளியிட முனைந்தபோது,திராவிடர் கழகம் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப்போட்டது. அதில், பெரியார் நூல்களைப் பொதுவுடமையாக்கினால் பிற்போக்குவாதிகள் சிலர், அவரின் கருத்துக்களை திரித்து வெளியிட்டு விடுவார்கள். ஆகவே, \"பெரியார் சுயரியாதைப் பிரச்சார இயக்கம்\" மட்டுமே வெளியிட வேண்டும் என்று வாதாடியது.\nஆனால், பெரியார் சிந்தனைகளையும் நூல்களையும் நீதிமன்றம் அரசுடமையாக்கி தீர்ப்பளித்துள்ளது. இவ்விடயத்தில் தாங்களுடன் நான் முரன்படுவது, அறிவுசார் சொத்துரிமைக்காக பெரியார் ஆதரவாளர்கள் வழக்கிட்டுக் கொண்டனர் என்பதில்தான்.\nதிராவிடர் கழகம் மட்டுமே, அறிவுசார் சொத்துரிமை கொண்டாடியது. ஆனால், திவிக-வோ பொதுவுடமையாக்க வேண்டுமென வாதாடியது. -நன்றி\nமுதலில் உங்களுக்கு தோன்றியதை எடுத்துரைத்ததை வரவேற்கிறேன்.\nநான் எதையுமே நுனிப்புல் மேய்வதுபோல மேலோட்டமாக எதையும் எழுதுவதில்லை. ஆழ்ந்தும், ஆராய்ந்தும்தான் எழுதுவேன். இதற்கென பல்வேறு யுக்கிகளை கையாளுவேன்.\nஉண்மையில், நீங்கள் என்னோடு முரண்படவில்லை; ஒத்துப் போகிறீர்கள்.\nஆமாம், நீங்கள் சொன்ன அனைத்தையும் நானும் அறிவேன். இது தொடர்பான வழக்கு ஆவணங்களையும் தோழர் மணியிட���் இருந்து பெற்றுள்ளேன்.\nநீங்கள் குறிப்பிடும் பகுதியில், ‘‘இறுதியாக, யாருக்கும் தனியுரிமை கிடையாது என்ற நிலையில் இருக்கிறது’’ என்பதோடு முடித்து விட்டேன். மற்றபடி, யார் செய்தது சரி, தவறு என்ற விடயத்திற்குள் போகவில்லை.\nஆனால், நீங்கள் வழக்கு விடயத்திற்குள் சென்று உங்களது ஆதரவு தரப்பை எடுத்துரைக்கிறீர்கள்.\nஅதாவது தொடரப்பட்ட ஒரு வழக்கில், ‘‘எதிர்தரப்பினர் தங்களின் தரப்பை எடுத்துச் சொல்வதும் வழக்காடுதலே’’ ஆகும். நீங்கள் எதிர் வழக்காடவில்லை எனில் வழக்கு தொடுத்தவரின் வழக்குரிமை நிலைநாட்டப்படும். அவ்வளவே\nதீர்ப்புக்களை திரித்து எழுதுவதில் வல்லவரான நிதிபதி கேனச் சந்துரு, தீர்ப்பை மாற்றி எழுதியிருந்தால், உங்களது தரப்பு மேல் முறையீடு செய்யுந்தானே\nஇதன் மூலம் நான் முக்கியமாக சொல்ல வருவது, ‘‘சட்டஞ் சார்ந்த விடயங்களில் மகான்களும் மடத்தனமாக இருந்து விடுகிறார்கள்’’ என்பதே.\nபகுத்தறிவு பெரியார், என்னைப்போலவே தன் கருத்துக்களை பொதுவுடைமை என அவர் வாழுங் காலத்திலேயே அறிவித்திருந்தால், நாம் இப்படி கருத்துப் பறிமாற வேண்டிய அவசியம் எழுந்திருக்காது.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தீர்வை, சட்டப்படி பெறுவது எப்படி\nபொய்யர்கள் ஆணையர்களாக நியமிக்கப்படுவது ஏன்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்... (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமன��த உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/2018-05-30", "date_download": "2018-08-20T00:41:01Z", "digest": "sha1:UCP4BAP4IQENOY3Z75R5ASZZLKQOQI2X", "length": 20710, "nlines": 299, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழப்பு\nஜனாதிபதியும் பிரதமரும் வெட்கப்பட வேண்டும்\n சுதந்திரக் கட்சியின் சுயாதீன அணியினர் புகழாரம்\nஇராணுவ அதிகாரியின் மனைவியிடம் கைவரிசை காட்டிய நபர்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர் உயிருடன் தொலைக்காட்சியில் தோன்றினார்\nயாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவடமாகாண முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் கண்டன பேரணி\nதூத்துக்குடி தாக்குதல் சம்பவம்: கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்\nவற்றாப்பளை மகாவித்தியாலயத்திற்கான சுற்றுமதில் கையளிப்பு\nநீதிமன்றம் தடையுத்தரவு: இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் ஒத்திவைப்பு\nவன்னி விளான்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nவைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் இன்மையால் அல்லலுறும் மூங்கிலாறு மக்கள்\nமகிந்த அணியினர் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்\nபௌத்த துறவிகளை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கச் செய்த நீதிபதி மா.இளஞ்செழியன்\nஆட்ட நிர்ணய சதி குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்\nவேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான வள நிலையம்\nவடக்கு, கிழக்கில் 3 மாதங்களுக்குள் 8 பிராந்திய அலுவலகங்களை அமைக்க திட்டம்\nஅரசாங்க அதிகாரிகளிடம் வரி அறவீடு செய்யத் தீர்மானம்\nவரலாறு காணாத பாதுகாப்புடன் திருகோணமலையை வந்தடைந்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்\nPerpetual Treasuries நிறுவனத்தின் அலுவலகத்தில் சி.ஐ.டியினர் திடீர் சோதனை\nமறுக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமம்\nபெற்றோரை பார்க்க இலங்கை வர தயாரான இளைஞன் வெளிநாட்டில் திடீரென மரணம்\nஅது எனக்கு தெரியவே தெரியாது கடும் கோபத்தோடு பேசிய மைத்திரி கடும் கோபத்தோடு பேசிய மைத்திரி\nஅர்ஜூன் அலோசியஸ் எனக்கும் பணம் கொடுத்தார்: சரத் பொன்சேகா\nகனடாவில் இருந்து வந்த பெண் கொழும்பில் பாரிய மோசடி\nவடமராட்சி கிழக்கு கடல் பறிபோகுமா - வெளிமாவட்ட மீனவர் வரவால் உள்ளூர் மீனவர்கள் நிர்க்கதி\nஒருவர் செய்த குற்றத்தை எல்லோர் மீதும் சுமத்த முடியாது\nமுறைகேடான இடமாற்றத்தினால் இரு அரச பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில்\nஒப்பரேசன் லிபரேசனில் இறந்தோருக்கு வடமராட்சியில் அஞ்சலி\n ஹீரோவாக பாய்ந்த தமிழ் இளைஞன்\nசீரற்ற காலநிலையால் உயிரிழப்பு 26 ஆக உயர்வு : ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு\n காப்பாற்றுவதற்காக மகன் செய்த காரியம்\nமைத்திரிக்கு இலங்கையின் உள்நாட்டு, பிராந்திய பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்த அமெரிக்க குழுவினர்\n இன்றும் மனித எலும்பு துண்டுகள் கண்டுபிடிப்பு\nமன்னாரில் எலும்புகள் மீட்கப்பட்ட பகுதி மண்ணை கொள்வனவு செய்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nதமிழரும் கனடாவும் - சிறு பார்வை\nநாமலுக்கு எதிரான வழக்கின் சாட்சியாளரிடம் குறுக்கு விசாரணை\nபம்பரகந்த நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியிலிருந்து குதித்த இளைஞர்\nஅகதிகள் முகாமில் அல்லலுறும் இலங்கைத் தமிழர்கள்\nகுடும்பத்தினரை வெட்டிவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்\nமகிந்த தரப்பை செல்லாக் காசுகள் என்று விமர்சித்த சரத் பொன்சேகா\nகொழும்பு நகரில் நிலத்தடி கால்வாய்கள்\nஅர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் நீக்கப்படுவர்: கூட்டு எதிர்க்கட்சி\nவெளிநாட்டில் தங்கியிருந்த இலங்கையர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nசிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த இலங்கை அகதி கைது\nநாமும் தமிழ் மக்களும் எமது நிலைப்பாடு குறித்து மீளாய்வு செய்ய வேண்டிவரும்\nஐ.தே.கட்சியின் முக்கிய அமைச்சரின் வங்கிக் கணக்கு குறித்து விசாரணை\nதூத்துக்குடி வன்முறையை கண்டித்து யாழில் போராட்டம்\nதூக்கில் தொங்கிய இளம் விமானப் படை வீரர்\nமைத்திரியும் ரணிலும் மறந்த முக்கியமான விடயம் இது வாய்ப்பாக பயன்படுத்தும் மகிந்த தரப்பு\nசம்பந்தனுடன் திடீர் சந்திப்பை ஏற்படுத்திய முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஏன் அந்த தமிழ் சிப்பாய் காட்டிற்குள் தப்பியோடினார்\nநீர்பாசன திணைக்கள அதிகாரிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் குதிப்பு\n10 லட்சம் முதல் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை பகிர்ந்து கொண்ட முக்கிய அரசியல்வாதிகள்\nஎழுதுகோலின் நியாயத்திற்கு வாள்வெட்டு தான் பதிலா\nபுதையல் எடுக்கச் சென்ற பெண் உட்பட்ட மூவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமலையக புகையிரத சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை\n சொத்துக்களை பறித்து தாயை தனிமைப்படுத்திய உறவினர்கள்\nஇலங்கையின் பிரபல அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை கணித்த சோதிடர் தற்கொலை\nஇலங்கை மீது அமெரிக்காவின் மற்றுமொரு குற்றச்சாட்டு\nகட்சிவிட்டு கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருகிறது ஆப்பு\nபதினான்கு வயது மாணவி கடத்தல்\nவடக்கு அமைச்சரை குழப்பியடித்த பயங்­க­ர­வா­த புல­னாய்­வுப் பிரி­வின் அழைப்பாணை\nவடக்கு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தின் தற்போதைய நிலை\nதேசிய ரீதியில் சாதனை படைத்த வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயம்\nமக்கள் நீதிபதி இளஞ்செழியன் யாழில் இருந்து விடை பெற்ற தருணம்.. கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சியான சம்பவம்\nநீதிபதி இளஞ்செழியனின் வருகையால் பலத்த பாதுகாப்பில் திருகோணமலை மேல் நீதிமன்றம்\nகடையொன்றில் கைவரிசையை காட்டிய இரு இளைஞர்கள் கைது\nரணிலை நம்பிய தமிழ் மக்களுக்கு நேர்ந்த கதி\nகிளிநொச்சி, இலவங்குடா பகுதியில் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏறப்பட்டுள்ள ஆபத்து\nஉலகம் வியக்கும் இலங்கை எப்படி இருக்கும்\nகொழும்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நல்லிணக்கம்\nகொழும்பில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள மஹிந்த\nபிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த 22 நாடுகளுடன் கைகோர்க்கிறது இலங்கை\nஈழ அகதிகள் தொடர்பான நூல் ஒன்று கனடாவின் உயர் விருதுக்கு பரிந்துரை\nஜனாதிபதி மைத்திரி வகுத்துள்ள புதிய வியூகம்\nஇராணுவப் படையினரின் செல்லிடப்பேசி மற்றும் இணைய தகவல் திரட்டப்படுகின்றது\n118 பேர் பற்றிய தகவல்களை மூடி மறைக்�� வேண்டிய அவசியமில்லை\nமாணவனையும், மாணவியையும் அறையில் அடைத்து தண்டனை\nஆட்ட நிர்ணய சதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nநோய்த்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த தென் மாகாண பாடசாலைகள் இன்று முதல் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20912", "date_download": "2018-08-20T00:40:29Z", "digest": "sha1:CEWG54RN6NIV3GX642SNFDJ7X7WMGLZJ", "length": 13288, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "தனது எதிர்காலம் குறித்து வெளிப்படையாக தெரிவித்த மலிங்க | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nதனது எதிர்காலம் குறித்து வெளிப்படையாக தெரிவித்த மலிங்க\nதனது எதிர்காலம் குறித்து வெளிப்படையாக தெரிவித்த மலிங்க\nநான் எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடுவேனா இல்லையா என்று எனக்கே தெரியாது. தெரிவுக்குழு என்னை அணியில் இணைத்தால் விளையாடுவேன் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் கிண்ணத தொடரில் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தமையினால், அத்தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி நேற்று நாடு திரும்பியது.\nஇந்நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே லசித் மலிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநான் எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடுவேனா இல்லையா என்று எனக்கே தெரியாது. தெரிவுக்குழு என்னை அணியில் இணைத்தால் விளையாடுவேன். எனினும் தற்பொழுது நுவன் பிரதீப், சுரங்க லக்மால், குலசேகர, திஸர போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்கின்றனர்.\nஎனக்கு இப்பொழுது 33 வயதாகின்றது. நான் முன்னர் பல சாதனைகளைப் படைத்துள்ளேன். எனினும் இப்பொழுது முடியாமல் உள்ளது. ஒவ்வொரு பந்திலும் விக்கெட் எடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. இருந்தபோதிலும் நான் தற்போது போட்டிகளை வெற்றி பெற வைக்கும் பந்து வீச்சாளராக இல்லை. எனது முன்னைய திறமை என்னிடம் இருக்கின்றது என நான் நினைக்கவில்லை.\nபாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி பிடியெடுப்புக்களை தவறவிட்டபோது எனக்கு கோபம் வரவில்லை. நான் இதைவிட அதிகமான பிடியெடுப்புக்களை தவறவிட்டுள்ளேன். எந்த ஒரு வீரரும் சிறப்பாக செயற்படும்போது அது குறித்து கதைக்காத ரசிகர்கள், வீரர்கள் தவறுவிடும்பொழுது அது குறித்தே கதைப்பதை ஏற்க முடியாது. அதேபோன்று, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் களத் தடுப்பில் சில தவறுகள் விடப்பட்டாலும், ஒரே அணியாக நாம் சிறந்த முறையில் செயற்பட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய லசித் மாலிங்க காயம் காரணமாக சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக விளையாடாது இறுதியாக பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு -20 தொடரில் விளையாடியிருந்தார்.\nஇதேவேளை, மலிங்க சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் விளையாடியதன் மூலம் 19 மாதங்களின் பின்னர் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணியில் இணைந்துகொண்டார்.\nசும்பியன்ஸ் தொடரில் இலங்கை அணி விளையாடிய 3 போட்டிகளிலும் லசித் மலிங்க மொத்தமாக 3 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nலசித் மலிங்க கிரிக்கெட் பங்களாதேஷ் விக்கெட் சம்பியன்ஸ் கிண்ணம்\nசர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு- அறிவித்தார் மிட்ச்செல் ஜோன்சன்\nஎன்னால் நெருக்கடியான தருணங்களில் எதிர்த்து போராட முடிந்தமை குறித்தும் காயங்களின் பின்னரும் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடிந்தது குறித்தும் நான் பெருமைப்படுகின்றேன்\n2018-08-19 12:11:03 மிட்ச்செல் ஜோன்சன்\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டி\nஇந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 18வது ஆ��ிய விளையாட்டு போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.\n2018-08-18 21:12:44 18வது ஆசிய விளையாட்டு போட்டி\nஇலவச அனுமதிச்சீட்டுகளை விளையாட்டுத் துறை அமைச்சரிற்கு வழங்கவில்லை - இலங்கை கிரிக்கெட்\nவிளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தனது ஆதரவாளர்களிற்கு வழங்குவதற்கு இலவச அனுமதிச்சீட்டுகள் எதனையும் வழங்கவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2018-08-17 16:10:22 கிரிக்கெட் இலங்கை தென்னாபிரிக்கா\nஅவர் அடுத்த கபில்தேவ் ஆகமாட்டார் என நான் தெரிவிக்கமாட்டேன் ஆனால்தற்போது அவர் அந்த தரத்தில் இல்லை\n2018-08-17 16:11:02 ஹர்டிக் பாண்ட்யா\nகோஹ்லியை சார்ந்திருப்பது நியாயம் அல்ல\nஇந்­திய அணி விராட் கோஹ்­லியை மட்­டுமே சார்ந்­தி­ருக்­கி­றது என்­பது நியாயமல்ல. திற­மை­யான வீரர்கள் அந்த அணியில் உள்­ளனர் என்று இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்­ப­வான் குமார் சங்­கக்­கார தெரி­வித்­துள்ளார்.\n2018-08-17 11:14:04 குமார் சங்கக்கார கோஹ்லி இந்தியா\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914098", "date_download": "2018-08-20T01:00:34Z", "digest": "sha1:3AXKVTAPSKUJWMCQMDI72W6UDDAQTK2D", "length": 6710, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "வீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபருக்கு தர்ம அடி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர��\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவீடுகளில் கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபருக்கு தர்ம அடி\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 06:11\nதிருப்பத்தூர்: திருப்பத்தூரில், வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில வாலிபருக்கு, தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர்.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், நேற்று முன் தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, சாமநகர் பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், வீட்டு கதவுகளை தட்டியுள்ளார். கதவு திறக்காதவர்கள் வீடுகளில், 'காலிங் பெல்லை' பல முறை அடித்துள்ளார். இதனால் வெளியே வந்தவர்களை, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பலர் எதிர்த்த போது, அங்கிருந்து ஓட்டம் பிடித்து, அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று, இதே பாணியை கடைபிடித்து, கொள்ளையடிக்க முயன்றார். இதனால், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, அந்த வாலிபரை பிடித்து, கம்பத்தில் கட்டி வைத்து, தர்ம அடி கொடுத்து, திருப்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர், பீஹாரைச் சேர்ந்த சர்கார், 25, என்பதும், திருப்பத்தூரில் பல மாதங்கள் தங்கியிருந்து வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.\n» வேலூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/04/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-08-20T01:44:58Z", "digest": "sha1:5N3TCJ575CWUS3474D4IDRIVCS4FFQUB", "length": 3903, "nlines": 34, "source_domain": "ulavan.adadaa.com", "title": "அகதி முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள் | உழ‌வ‌ன்", "raw_content": "\n← மலேசியாவிலும் ‘உயிர்த்தெழுவோம்’ நிகழ்வு\nவிடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இணையத்தளம் திறப்பு →\nஅகதி முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்\nவவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களில் விடுதலைப்புலிகளின் சுவரொட்டிகள் பல மர்மமான முறையில் ஒட்டப்பட்டிருப்பதாகவும், இதனால் பொலிஸாரும், புலனாய்வுத் துறையினரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சுவரொட்டிகள் கையால் எழுதப்பட்டவை எனவும் இவை எங்கிருந்து வந்தன, யாரால் ஒட்டப்பட்டன என்பது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த முகாம்களில் 24 மணி நேரமும் இராணுவ கண்காணிப்பு உள்ளபோதும் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டியிருப்பதால், இந்த முகாம்களில் விடுதலைப்புலிகள் ஊடுருவல் இருக்கலாம் என படைத்தரப்பு சந்தேகிப்பதாகவும் அறியவருகிறது.\nJuly 4th, 2009 in இலங்கை, உலகத் தமிழர் களம் |\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=841&catid=55&task=info", "date_download": "2018-08-20T00:50:08Z", "digest": "sha1:OMKFBC5B4OKXKQ6LIIPPHLE6I5AHK25A", "length": 10170, "nlines": 132, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் தொழிற் சாலைகளைப் பதிவு செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொழிற் சாலைகளைப் பதிவு செய்தல்\nகைத்தொழிற் சாலைகள் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முறை\nவிண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்:-\nகைத்தொழில் பாதுகாப்புப் பிரிவு, மாவட்டத் தொழிற்சாலைகள் பரிசோதனை அலுவலகம்\nவிண்ணப்பப் படிவத்திற்கான கட்டணம் :-\nவிண்ணப்பப்படிவம் சமர்ப்பிப்பதற்கான காலம் :-\nசேவையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணம் :-\nசேவையை வழங்குவதற்கான காலப்பகுதி (சாதாரண சேவை /முன்னுரிமைச் சேவை)\nதொழிற்சாலை கட்டளையில் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள்\nதொழிற்சாலை/வேலையிட பதிவுப் படிவம் - C.F.I.E.-4\nஇந்தச் சேவைக்குப் பொறுப்பாக உள்ள பதவி நிலை அலுவலர்கள்\nஅசாதாரண அல்லது மேற்���ூறப்பட்டுள்ள தேவைகளுக்குப் புறம்பான சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்\nவிண்ணப்பப்படிவம் ( விண்ணப்பப் படிவத்தை இணைக்க)\nதேவையான விண்ணப்​ப் படிவத்தை இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-05-16 04:57:01\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2011/08/", "date_download": "2018-08-20T00:51:47Z", "digest": "sha1:DB2JG5S4C6AL73RWMWVVZ7GB6PRV4QHX", "length": 52633, "nlines": 124, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): August 2011", "raw_content": "\nமூவர் உயிர் காக்கும் பொதுக்கூட்டம் - தொகுப்பு\n3 பேர் உயிர் காக்கும் பொதுமக்கள் திரள் பொதுக்கூட்டம் நேற்று (21-ஆகஸ்ட்) இரவு எம்.ஜி.ஆர் நகரில் நடைப்பெற்றது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, இதுவரைக்கும் 20 வருடங்களை சிறையிலேயே கழித்திருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் மீதான தூக்குத் தண்டனையை உறுதி செய்திருக்கக் கூடிய சூழலில் இந்த கூட்டம் நடைப்பெற்றது. இதுவரைக்கும் எத்தனையோ அரசியல் கூட்டங்களுக்கு நண்பர் அரவிந்தன் அழைத்திருக்கிறார். ஆனால் நான் போனதேயில்லை. இது உயிர் பிரச்சனை. அதனால் எவ்வளவு தாமதமானாலும் போக வேண்டுமென்கிற வைராக்கியத்தோடு இருந்தேன். வேலைகள் முடிந்து எம்.ஜி.ஆர் நகர் அடைய 9 ஆனது. கூட்டம் 7.30 மணிக்கே தொடங்கிவிட்டதாக சொன்னார்கள்.\nதமிழருவி மணியன் பேச ஆரம்பித்திருந்தப் போது தான் உள்ளே வந்தேன். மணியனின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அதே சரளம் பேச்சிலும். தெள்ளத் தெளிவாக, தமிழை கணீரென உச்சரிக்கும் போக்கு சீர்காழி கோவிந்தராஜனுக்கு பின்னால் போய்விட்டதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். மணியன் காப்பாற்றி விட்டார். உலக நாடுகள் எத்தனை மரணத் தண்டனையை எடுத்து விட்டன, இந்த மூவர் வழக்கில் அரசு தரப்பில் சொல்லப்பட்ட பொய் செய்திகள், நீதியரசர் கிருஷ்ணய்யர் முன் வைத்த கோட்பாடு [ஒரு கொலைக்கு தண்டனையாக அரசே ஒரு கொலையை முன்வைக்குமானால், அந்த சட்டம் எதற்கு. குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புவது திருந்தவே, பரலோகம் என பயம் காட்ட அல்ல], நீதியரசர் பகவதி உள்ளிட்ட சட்டம் தெரிந்தவர்கள் இந்த வழக்கினைப் பார்த்த விதம், மத்திய அரசின் தெள்ளத் தெளிவான குற்றப்பார்வை என அடுக்கிக் கொண்டேப் போனார். கேட்டதில் மெய் மறந்து நின்ற பேச்சு. ஆதாரங்களும், ஆவணங்களுமாக அவர் சொன்ன ஒரு விஷயம், ஒரு குற்றத்திற்காக மரணத்தினை சட்டமே முன்வைத்தால், அது judicial murder. நீதியின் கொலை.\nகொளத்தூர் மணி. மணி அண்ணனை பற்றிய அறிமுகமும் அரவிந்தனை தந்திருந்தார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனைப் பெற்றி��்ட 19 பேர்களை உச்சநீதி மன்றம் நிரபராதி என்று விடுவித்தது. இப்போது நீதியரசராக இருக்கும் சந்துரு தான் அதற்காக வாதாடி, வெற்றி பெற்று, வெளியில் கொண்டு வந்தார். கொளத்தூர் மணியின் பேச்சில் முக்கியமாக சொல்லப்பட்டது ‘ஒப்புதல் வாக்குமூலம்’. தடா சட்டமே காலாவதியாகி, அதை முன்வைத்து சொல்லப்பட்ட அத்தனை கூறுகளையும், உச்சநீதிமன்றம் தவிடு பொடியாக்கிய பின்னரும், தடா சட்டத்தின் அடக்குமுறையினாலும், சித்ரவதையினாலும் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தினை வைத்துக் கொண்டு தான் இந்த மரணத் தண்டனையை விலகவில்லை என்பது கோரமான உண்மை. தன் வாழ்க்கையிலேயே, தான் சிறையில் இருக்கும்போது, புலிகளுக்கு வேலூரில் தங்க இடமும், உணவும், வண்டியேற்றலும் செய்ததாக ‘ஒப்புதல் வாக்குமூலம்’ அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். கொளத்தூர் மணியும், உலகளாவிய அளவில் மரணத் தண்டனை தடை செய்யப்பட்ட நாடுகள் பற்றியும், அமெரிக்கா இன்னமும் மரணத் தண்டனையை வைத்திருந்தாலும், அங்கிருக்கும் 13 மாநிலங்களில் மரணத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், மரணத் தண்டனை ஒழித்த நாடுகளில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார்.\nஅற்புதம் அம்மாள். பேரறிவாளனின் தாயார். அறிவார்ந்திருந்த கூட்டத்தில், உணர்வு மயமாகவும், குறைவாகவும் பேசியவர் இவரே. கூட்டம் உச்சு கொட்டாத குறையாய் அந்த தாயை கவனித்தது. அவர் தன் மகன் நிரபராதி என்பதையும், இது ஒரு அநியாயமான / அக்கிரமமான தீர்ப்பு என்பதையும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.\nபழ.நெடுமாறன். கூட்டத் தலைவர். ஒருங்கிணைப்பாளர். ஆரம்பிக்கும் போது பேச்சு மிகச் சாதாரணமாக இருந்தது. 20 வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கின் வரலாற்றையும், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மீட்ட கதையையும் விலாவரியாக சொன்னார். நடுநடுவே கலைஞர் கருணாநிதியை மறக்காமல் இடித்துரைத்தார். நெடுமாறன் சொன்னதில் முக்கியமானது, 1999ல் நால்வருக்கு [நளினி உட்பட்டு] மரணத் தண்டனை உறுதியானபின், தமிழர் பாதுகாப்பு பேரவையின் சார்ப்பாக யார் யாரோடெல்லாம் பேசினார்கள். நீதியரசர் நடராஜனை எவ்வாறு அணுகி இந்த வழக்குக்கு வாதாட வைத்தது, பின்னால் அதை நீதியரசர் சந்துரு மேற்கொண்டது, டெல்லியில் நடத்தப்பட்டப் பேச்சு வார்த்தைகள், இரண்டு ஜ��ாதிபதிகள் எப்படி இந்த கருணை மனுவினை பின்னால் தள்ளினார்கள், அதன் மூலம் சொல்லாமல் சொல்லப்பட்ட செய்திகள், தற்போது ஐ.மு.கூயின் இரண்டாம் ஆட்சியின் போது எப்படி பிரதீபா பாட்டீல் அந்த மனுவினை நிராகரித்தார், அதன்பின் வை.கோ முதலானவர்களை தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சகத்தோடு [ப.சிதம்பரம்] பேசிய விவரங்கள், பின் நிராகரிப்பு என முழு வரலாறையும் சொல்லி முடித்தார். சொல்லி முடித்த கையோடு, கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆரவாரத்தோடும், கரவோசையோடும் ஒரு மனதாக ஏற்கப்பட்டது.\nநெடுமாறனின் பேச்சில் கூட்டம் ரசித்தது. “ என்னுடைய நண்பர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, சேலத்துல எம்.பி போட்டிப் போட்டு தோத்தாரு. மயிலாப்பூர்ல எம்.எல்.ஏ போட்டிப் போட்டு தோத்தாரு. இனி வரப்போற உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிட்டாலும் தோப்பாரு. காங்கிரஸுன்னு ஒரு கட்சி தமிழ்நாட்டுல செத்துப் போச்சுங்கறதை கூட தெரிஞ்சுகாம அவர் கட்சி தலைவரா இருக்காரு”\nவை.கோ. கடைசியாக நான் வை.கோ பேசிக் கேட்டது 2001இல் ஒரு தெருமுனைக் கூட்டத்தில். பத்து வருடங்கள் கழித்து மீண்டும். மிக கோவமாக ஆரம்பித்த பேச்சு. காந்தி, நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண், அம்பேத்கர் என மேற்கோள் காட்டிய பேச்சு. அப்படியே கோத்தபய ராஜபக்‌ஷேவின் மீது தாவியது. இலக்கியத் தமிழில் பேசிக் கொண்டிருந்தவர், அப்போது தான் பேச்சுத் தமிழுக்கு மாறி, கோத்தபய-வின் பேச்சினையும், அதன் திமிரையும், அரசியலையும் பின்னி பெடலெடுத்தார். அங்கே ஆரம்பித்தது கர்ஜனை. vintage வை.கோ.\n“மத்திய சர்க்காருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த மூவரின் மீது அநியாயமாக சுமத்தப்பட்ட இந்த ஜோடிக்கப்பட்ட வழக்கு, தண்டனையிலிருந்து விலக்களி. இல்லையேல், 1947ல் சுதந்திரம் வாங்கி 2047இல் நூற்றாண்டு விழா கொண்டாடும்போது தமிழ்நாடு என்கிற மாநிலம் இந்திய இறையாண்மையோடு இணைந்திருக்காது”\n“நான் பார்ததுலயே கல்லுனி மங்கன். நம்மோட பிரதமர். டாக்டர் மன்மோகன் சிங் தான். போய் கேக்கறோம், மனுவை வாங்கிட்டு, மெதுவா ”i will refer this matter to home ministry\" என்று சொன்னார். இதுக்கு நீங்க எதுவும் சொல்லாமயே இருந்திருக்கலாமே. சரி போகட்டும்னு உள்துறை அமைச்சகம் வந்தேன். சிதம்பரத்தை 7 வருடங்கள் கழித்து பார்க்கறேன். பிரதமர் கல்லுனி மங்கன்னா, இந்த காரைக்குடி ஆளு அதை விட ப���ரியாளு. நானும் கணேசமூர்த்தியும் போனோம். பேசினாரு. ஒரு குற்றவாளிக்கு என்ன தண்டனை குடுத்திருக்காங்களோ, அது தான் எல்லாருக்கும் வரும். குத்தம் ஒண்ணுதானேனு பேசினாரு. நளினிக்கு மரணத் தண்டனை, ஆயுளா மாறினதால, இந்த மூணு பேருக்கும் மாறிடும்னு நம்பிகையோட வெளியே வந்தோம். ஆனா நம்ம ஆளு, உள்ள இருந்தே கெடுத்தாரு”\n”ஜெயவர்த்தனே டெல்லியில், மத்திய சர்க்காரின் விருந்தாளியாய் வந்து Who is this MGR என்று கேட்ட மறுநாள், பாராளுமன்றத்திலே அதை எதிர்த்து கேள்விக் கேட்டவன் நான். எம்.ஜி.ஆர். என் மாநிலத்தின் முதலமைச்சர். அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி. ஜெயவர்த்தனேயின் அத்தகைய பேச்சு ஒப்புக் கொள்ள தக்கதல்ல.\"\nநண்பர்களே, அந்நாளில், நான் அ.தி.மு.க வுக்கான எதிர் கட்சியில், மிகத் தீவிரமாய் அதிமுகவினை எதிர்த்து அரசியல் செய்தவன் என்பதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.”\n“டெல்லி அரசுக்கு சவால் விடுகிறேன். இது 1991 அல்ல. இது 2011. இனி எங்கள் ஊரில் முத்துகுமாரன்கள் தங்களுக்கு தீ வைத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழ் மக்களின் மன உணர்வுகள் புரியாமல் அடக்க நினைத்தால், மத்திய அரசு அலுவலகங்களுக்கு தீ வைப்பார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் சொல்லுகிறேன். இந்த மூவரின் உயிருக்காக யார் காலில் வேண்டுமானாலும் விழத் தயாராக இருக்கிறான் இந்த வை.கோ”\nகிட்டத்திட்ட 45 நிமிடங்கள் வை.கோ பேசியிருப்பார். அத்தோடு கூட்டம் நிறைவுற்றது.\nமுக்கியமாய் எல்லோரும் பேசிய பேச்சின் சாரம்;\n139 நாடுகளில் மரணத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அதை இங்கேயும் செய்ய வேண்டும்\nமூவரின் மீதும் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பு, பொய்களாலும், சித்ரவதையினாலும் கொடுக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தினை அடிப்படையாகக் கொண்டது. தடா என்கிற சட்ட அமைவே காலாவதியான பின், அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் வாங்கப்பட்டு, அதன் மூலம் அளிக்கப்பட்ட இந்த தண்டனை செல்லாது.\nகுற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூவரும் ஏற்கனவே [20 வருடங்கள்] சிறையில் கழித்து விட்டார்கள். 1999 லிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மரணப் பயத்தோடே வாழ்ந்திருக்கிறார்கள். இது மரணத்தினை விட கொடியது.\nஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கருணை மனுக்கள் இரண்டு வருடங��களுக்கு மேல் பதில் வராமல் இருந்தால், அதை ஒரு சம்மதமாகக் கொண்டு, மரணத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு வருவது தான் இந்தியாவில் நியதி. இரண்டு ஜனாதிபதிகள் கருணை மனுக்களின் மீது எவ்வித பதிலும் சொல்லாமல், பின்னால் வந்த தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தது செல்லத் தகுந்ததன்று. இரண்டு ஜனாதிபதிகள் பதில் சொல்லாதப் போதே அவர்களின் மீதான தண்டனை மாற்றப்பட்டிருக்க வேண்டும்.\nஉயர்நீதிமன்றம், ஜனாதிபதி மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பட்சத்தில், மாநில அரசுக்கு அதை தடுத்து நிறுத்தும் வலிமையுண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உண்டு. அதை தமிழக முதல்வர் செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழக முதல்வர் உலகமெல்லாம் இருக்கக்கூடிய 10 கோடி தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருப்பார். அவர்கள் வாழ்த்துவார்கள்.\nஇப்போதைக்கு இந்த பாசக் கயிற்றின் முனை தமிழக அரசிடம் இருக்கிறது. அதை இறுக்குவதா, இறக்குவதா என்பதை ஜெ. தலைமையிலான அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 10 கோடி தமிழர்களின் எதிர்பார்ப்பாகவும் இதைக் கொள்ளலாம்.\nதனிப்பட்ட அளவில், மரணத் தண்டனையை தடுத்து நிறுத்துவதன் மூலம், அரசுக்கு இரட்டை லாபம். ஜெ.யின் முந்தைய அரசில் தர்மபுரியில் மூன்று மாணவிகள் பஸ்ஸோடு வைத்து கொளுத்தப்பட்டதன் தீர்ப்பும் மரணத் தண்டனையே. ஆக, ஒரு பக்கம் தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஈழப் போராளிகள். இன்னொரு பக்கம் கட்சி தொ(கு)ண்டர்களின் உயிர். இந்த இரண்டையும் மனதில் கொண்டு, சுயநலத்திற்காகவாவது ஜெ. மரணத் தண்டனைக்கு எதிராக முடிவெடுப்பார் என்று நம்புகிறேன். இதில் நிறைய சுயநலங்கள் இருந்தாலும் அதில் பொது நலமும், முக்கியமாய் பொதுமக்களின் உணர்வுகளின் மீதான மரியாதையும் கலந்திருக்கிறது.\nஆச்சர்யம்: கூட்டம் இறுதிவரை கலையவே இல்லை. வை.கோ வின் பேச்சைக் கேட்டு முடித்தபின் பிளாஸ்டிக் நாற்காலிகளை எல்லாரும் அடுக்கியது\nஉறுத்தல்: கலைஞர் கருணாநிதி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இந்த பிரச்சனையில் தவறே கூட செய்திருக்கலாம். ஆனால், அதை குத்திக் காட்டுதல் நாகரீமன்று. நமக்கு தேவை எல்லா கட்சிகளின் ஆதரவும், தமிழகம் முழுமைக்கான ஒரு குரலும். இன்றைக்கு நக்கலடிக்கப்படும் இதை கலைஞர் தான் தமிழ்செல்வனுக்கு இரங்கல் கவிதை பாடினார் என்��தை நினைவில் கொள்க.\nசுவாரசியம்: வை.கோ பேச ஆரம்பித்தப் போது, நேரமாகி விட்டதால் [அப்போது மணி 11] மைக் இருந்த மேடையை கீழேக் கொண்டு போக, முன்னாடி வைக்கப்பட்ட ஒற்றை மைக்கில் தானே உயரத்தையும், தூரத்தையும் சரி செய்துக் கொண்டு, தோளில் போட்டிருந்த துண்டு கீழே விழாமல் பேசியது.\nசொந்த கடுப்பு: உணர்வு சார்ந்த இந்த கூட்டத்திற்கும் ‘டைட்டாய் சரக்கேற்றிக்’ கொண்டு கப்படிக்க பக்கத்தில் நின்றிருந்த ஒரு புண்ணியவான்.\nLabels: அரசு, ஈழம், உயிர்கம், சமூகம், தமிழ்நாடு, தமிழ்ப்பதிவுகள்\n”நீங்க விளையாடி உடைச்சதுக்கு நாங்க திட்டு வாங்கணுமா. நான் எங்கம்மா மாறி இல்லை. எதையும் பட்டுன்னு கேட்டுருவேன். எங்கம்மா மாறி மூஞ்சியை தூக்கி வைச்சிண்டு, மூக்கு சிந்திண்டு இருக்க மாட்டேன். just behave yourself\"\nவிஷயம் இதுதான். நாங்கள், அதாவது நானும், என் நண்பர்களும் மொட்டை மாடியில் கிரிக்கெட் ஆடியபோது சுனில் கவாஸ்கராய் நினைத்தடித்த ஸ்கொயர் கட்டில், புகைப் போக்கி கண்ணாடியில் ஒரு சில்லு உடைந்தது. நாங்கள் கமுக்கமாய் கீழிறங்கி வெளியேறினோம். இது நடந்த மூன்றாவது நாள் யாருமில்லாமல் என் அறையில் ஏ.ஆர் ரஹ்மான் என்கிற புது இசையமைப்பாளனை கேட்டுக் கொண்டிருந்தப்போது தான் இந்துமதி என் அறை வாசலில் வந்து மேற்சொன்னதை கோவமாய் சொன்னாள்.\nகோமளா மாமியின் ஒரே பெண். கோமளா மாமி எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர். என் அம்மாவிற்கும், கோமளா மாமிக்கும் ஆகவே ஆகாது. வழக்கமான வீட்டுக்காரம்மாவிற்கும், குடித்தனக்காரர்களுக்குமானப் பிரச்சனை.\nஏன் தண்ணீர் அதிகமாய் செலவழிக்கிறீர்கள் ஏன் ரேழியில் விளக்கு இரவில் எரிந்துக் கொண்டேயிருக்கிறது ஏன் ரேழியில் விளக்கு இரவில் எரிந்துக் கொண்டேயிருக்கிறது மொட்டை மாடியில் எதற்காக இன்னொரு கொடி கட்டி துணி காயப் போடுகிறீர்கள் மொட்டை மாடியில் எதற்காக இன்னொரு கொடி கட்டி துணி காயப் போடுகிறீர்கள் ஏன் டிவி சத்தம் பெரியதாய் இருக்கிறது ஏன் டிவி சத்தம் பெரியதாய் இருக்கிறது ஏன் வெளியாட்கள் அதிகமாக வருகிறார்கள் ஏன் வெளியாட்கள் அதிகமாக வருகிறார்கள் ஏன் துணி பிழியும் தண்ணீர் கொடியின் வழியே கீழே சொட்டுகிறது ஏன் துணி பிழியும் தண்ணீர் கொடியின் வழியே கீழே சொட்டுகிறது வற்றல் காயப் போட்டால், மொட்டை மாடியை ஏன் சுத்தப்படுத்தவதில்ல��, காலில் பொத்துகிறது வற்றல் காயப் போட்டால், மொட்டை மாடியை ஏன் சுத்தப்படுத்தவதில்லை, காலில் பொத்துகிறது காலையில் கோலம் போட பயன்படுத்தும் தண்ணீர், சொட்டி, கீழே போட்டிருக்கும் தினந்தந்தி ஈரமாகிறது. எத்தனை தடவை சொல்லுவது காலையில் கோலம் போட பயன்படுத்தும் தண்ணீர், சொட்டி, கீழே போட்டிருக்கும் தினந்தந்தி ஈரமாகிறது. எத்தனை தடவை சொல்லுவது ’தூரமானால்’ வீட்டுக்குள்ளேயே ஏன் இந்துமதி இருக்கிறாள், நாங்கள் ஆச்சாரமானவர்கள், நீங்கள் ஏன் ________ மாதிரி இருக்கிறீர்கள், எல்லாவற்றையும் தொடுகிறீர்கள் ’தூரமானால்’ வீட்டுக்குள்ளேயே ஏன் இந்துமதி இருக்கிறாள், நாங்கள் ஆச்சாரமானவர்கள், நீங்கள் ஏன் ________ மாதிரி இருக்கிறீர்கள், எல்லாவற்றையும் தொடுகிறீர்கள் மொட்டை மாடியில் இருக்கும் கற்பூர முல்லை செடியில் இருந்து இலையை யார் கிள்ளியது மொட்டை மாடியில் இருக்கும் கற்பூர முல்லை செடியில் இருந்து இலையை யார் கிள்ளியது ஒழுங்காய் ஏன் வாசலைப் பெருக்குவதில்லை, எறும்பு புற்று இருக்கிறது \nஎல்லா கேள்விக்கும் கோமளா மாமியின் ஒரே பதில் இது தான். ‘அனாவஸ்யமா பேசாதீங்கோ மாமி” என்றவுடன், கண்ணில் சீரியல் நாயகிகள் போல கண்ணீர் வரும். ஒன்பது கஜ புடவையின் முந்தானை கையில் வந்து, மூக்கினைப் பொத்திக் கொண்டு விசும்ப ஆரம்பிப்பாள். பின்னால், என் அம்மாவின் மீது கோவத்தோடு இந்துமதி நிற்பாள். என்னை விட 5 வயது பெரியவள். நீ வாம்மா என உள்ளே கூட்டிக் கொண்டுப் போவாள்.\nஉள்ளே போனவுடன் புலம்பல் ஆரம்பிக்கும். ‘பிரம்மஹத்தி பிராமணன். என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்து விட்டுட்டார். கண்டவா கிட்ட ஏச்சும் பேச்சுமா கிடந்து அல்லாடறேன். ஒரு கேப்பாருண்டா. யாரும் சரியில்லை. கேக்கறதுக்கு எனக்கொரு நாதியிருக்கா. பொண் ஜன்மமா பொறந்து நான் படற அவஸ்தை, பெருமாளே, இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டு, என்னை அழைச்சுண்டு போயிடு. இவாளாண்ட சிக்கி சீரழியறதுக்கு ஒரேடியா போய் சேர்றது மேல்’\nகோமளா மாமி, ஐந்து வீடுகள் தள்ளி இருந்த ஒரு கண்ணாடிக் கடைக்கார ஐயர் மாமாவின் ‘தொடுப்பு’ என்றும், இந்துமதி அதில் பிறந்த மகள் என்பதும் ஊரறிந்த ரகசியம். எங்கள் வீட்டுக்கு குடிவந்தபின், ஒரு நாள் கூட ஐயர் மாமா வீட்டுக்கு வரவில்லை. மாமிக்கான பணம் ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கிய��ல் போடப்படும். மாமி இவ்வளவு புலம்பி விட்டு, மெதுவாய் ‘டீ இந்து, அவராண்டப் போயி கொஞ்சம் பணம் வாங்கிண்டு வா. அடுத்த வாரம், அமாவாசை, அவர் அவரப்பாக்கு தெவசம் பண்ணணும். அவாளாத்துல பட்சணம் செய்யமுடியாது. இங்க தான் செய்யணும்.’. இந்துமதிக்கு அவள் அப்பா பிடிக்குமா இல்லையா என்று இன்று வரைக்கும் எனக்கு தெரியாது. ஆனால் ஆண்கள் மீது ஒரு விதமான வெறுப்பு இருந்தது. என்னையே பல சமயங்கள், தெருநாயைப் பார்ப்பதுப் போல தான் பார்ப்பாள். இந்துமதிக்கு அதனாலேயே தன் அம்மாவின் மீதும், என் அம்மாவின் மீதும் கோவம்.\nநான் அப்போது பி.டி.சாமியின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பி.டி.சாமியின் கதைகளில் வரும் மோகினிகளின் வழியே தான் என்னுடைய ஆரம்ப கால பெண் objectification ஆரம்பித்தது. மோகினிகள் அழகானவர்கள். பெரும்பாலும் இரவில் வருவார்கள். வெள்ளை சேலை தான் முழு நேரமும். அதுவும் உள்ளிருக்கும் ப்ளவுஸ் தெரியும், ட்ரான்ஸ்பரண்ட் சேலைகள். அவர்களின் ஜாக்கெட்டுகளும் பெரும்பாலும் வெள்ளையாகத் தான் இருக்கும். கொலுசு சத்தமும், வாசமும் தான் மோகினியின் அடையாளங்கள். மதர்த்த மார்புகளும், தாழ்வான தொப்புள் தெரியும் சேலையும், நீர்வீழ்ச்சியாய் இறங்கும் ஷாம்பூ போட்ட கூந்தலும், மல்லிகைப் பூ வாசமுமாக தான் மோகினிகள் வருவார்கள். அவர்களுக்கு கால்கள் இருக்குமா இருக்காதா என்கிற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. பிடி சாமி மோகினிகள் போடும் பிராக்கள், உள்பாவாடைகள் பற்றி எழுதியதே இல்லை. மார்க் & ஸ்பென்சரும், ராசாத்தி நைட்டியும் இல்லாத காலக்கட்டம் அது. அவர்களோடு கூடவே எப்போதும் கொஞ்சம் புராணப் படங்களில் போடப்படும் புகையும் வரும். இவ்வாறாக தான் பெண் உடலும், சம்போகமும் எனக்கு அறிமுகம்.\nஇந்துமதி கிட்டத்திட்ட மோகினி. கொலுசு சிணுங்கும் சத்தம், குறுஞ்செய்தி வருவதின் சத்தம் போலிருக்கும். மல்லியோ, ரோஜாவோ எப்போதும் இருக்கும். மாடர்னனாப் பெண்ணாய் இருந்தாலும், அவ்வப்போது தாவணி தரிசனங்களும் தருவாள். மாலை கோவிலுக்குப் போய்விட்டு வரும்போது பெரும்பாலும், இருட்டான படிக்கட்டுகளில் சந்திப்போம். என் கண்கள் போகும் திசைக்கும், அவள் கண்கள் போகும் திசைக்கும் சம்பந்தமேயிருக்காது. இந்த மாதிரியான மாலை நேர படிக்கட்டு சந்திப்புகளில் சில சமயங்கள் லேசான புன்முறுவலும், எப்போதாவது வெட்கமும், பெரும்பாலான சமயங்களில் சலனமில்லாத முகமும் தெரியும். கொலுசு சத்தம் கேட்டு, வேண்டுமென்றே வேகமாய் இறங்கி வந்து, இடிக்காமல் முகம் பார்த்து ‘சாரி’ சொல்லும் குசும்புத்தனம் உடல்முழுவதும் ஊறியிருந்தது. சடாலென, படையப்பாவில் வேல் பார்த்து ‘ஏர் ப்ரேக்’ அடிக்கும் காளைக்கு இணையாக, சரியாக இருவருக்கு இடையில் ஒரு ஜான் மட்டுமே இடைவெளியோடு, நிற்க கற்றுக் கொண்டேன். பிடி சாமியின் மோகினிகள் உடல் முழுக்க விரவி இம்சித்த காலம்.\nஇந்துமதி துணி எடுக்க மொட்டை மாடிக்குப் போகும் நேரம் பார்த்து, ஷார்ட்ஸ் அணிந்து, இல்லாத பாடியை முறுக்கேற்ற மாடிக்கு போவேன். துணி எடுக்கும் போது மெல்லியதாய் பாட்டு கேட்கும். பாட்டுக் கேட்டுக் கொண்டே, இரண்டு செங்கல் நிறுத்தி, கட்டைச் சுவற்றில் கால்வைத்து புஷ் அப்ஸ் எடுக்கும்போது பார்வை, தயங்காமல் இந்துவின் இடுப்பில் இருக்கும். அம்மாவிடம் எனக்கு பயம் அதிகம். இந்துமதிக்கோ என் அம்மாவைக் கண்டாலே ஆகாது. ஆனாலும், இந்த crush ஒரு ஒரமாய் ஒடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வசனத்திற்கு போகவேண்டும்.\nபுயலடித்ததுப் போல வெறும் 2 நிமிடங்கள். சொல்லிவிட்டுப் போய்விட்டாள். முதலில் எனக்கு கடுங்கோவமும், பின்பு ஒரு மாதிரி மகிழ்ச்சியும் வந்தது. கோவம், என் தவறினை சுட்டிக்காட்டியது. மகிழ்ச்சி, இதுநாள் வரை ஒரு வார்த்தைக் கூட பேசாதவள், என்னோடு பேச ஆரம்பித்தாள் என்பது. மெதுவாய் தைரியம் வந்து, அடுத்த நாள் மாலை துணி எடுக்கும்போது பேச ஆரம்பித்தேன். முதலில் என்ன பேச்சு வேண்டியிருக்கு என்று பார்த்தவள், கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தாள். மோகினியாட்டம் ஆரம்பித்தது. உள்ளே குறுகுறுவென்று இருக்கும். என் வீட்டில் யாருக்கும் தெரியக் கூடாது. ஆனாலும் பேச வேண்டும். பேச்சு ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் சைகை பரிபாஷைகள் பழகினோம். நான் என் ரூமே கதியென்று கிடந்தேன். அப்போது தான் ‘நான் மேலேப் போய் படிக்கிறேன்மா’ என்று சிக்னல் கொடுத்து மேலே வருவாள். நானும், கிரிக்கெட் ப்ராக்டீஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று கதைப் பண்ணிக் கொண்டு மொட்டைமாடிக்குப் போக ஆரம்பித்தேன்.\nமொட்டை மாடியில் empty nothings ஆரம்பிக்கும். அந்நாளில் எனக்கு தேவைப்பட்டது ஒரு பெண்ணின் சிநேக���். என்னோடும் பெண்கள் பேசுவார்கள், எனக்கும் ‘ஆள்’ இருக்கு என்று காண்பித்துக் கொள்ளத் தேவைப்பட்ட ஒரு துணை. இந்துமதிக்கு பேச ஆளே இல்லை. அம்மா, விட்டால் டூடோரியல் சென்டர், காசு வாங்க மட்டும் அப்பா; டிவி, ஆனந்தவிகடன், கோலம், துணிகள். பேச ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் பேச்சு காதல், கல்யாணம் என்று போனது. அதற்கு ஏதுவாய், கோமளா மாமியும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாள். ஜமுக்காளம், வெள்ளி டம்ளர் முதற்கொண்டு எல்லாம் என் வீட்டிலிருந்துப் போகும். அம்மாவின் கவலை தன் வீட்டிலும் ஒரு பெண் இருக்கிறாள். அதனால் உதவுவோம் என்பதாகக் கூட இருக்கலாம்.\nகொத்தவால்சாவடியில் கணக்கு எழுதுபவரில் ஆரம்பித்து, டிவிஎஸ், சுந்தரம், ஹிந்து என தடிதடியாய் மாமாக்கள் வந்துப் போக ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறை வந்துப் போனபின்பும், நானும் இந்துவும், மொட்டை மாடியில் மாப்பிள்ளைகளை நக்கலடிப்போம். என் விரல் கூட இந்துவின் மேல் பட்டதில்லை. தமிழ் சினிமாவின் சாந்தி முகூர்த்தங்கள் வெறும் விளக்கணைப்பதும், திரியினை உள்ளிழுப்பதுமாக காட்டப்பட்டிருந்த காலம்.\nஒரு நாள் ஒருவர் வந்து, எல்லாம் ஒரு மாதிரி செட்டாகி இருந்த நேரம். மழை வருவதுப் போல இருந்ததால், இந்துவும், நானும் துணிகளைப் பொறுக்கிக் கொண்டு கீழிறங்கலாம் என்னும் போது, என் அம்மா மேலே வருவதுத் தெரிந்தது. எங்களிருவரையும் ஒன்றாகப் பார்த்தால், மீண்டும் விளக்குமாறோச்வம் ஆரம்பிக்கும். அதனால் மொட்டை மாடிக்கு பக்கத்தில் இருந்த ஸ்டோர் ரூமுக்குள் பதுங்கினோம்.\nமுதல் முறையாய், தூறலில் நனைந்திருந்த கூந்தல், அருகாமை, வெளியே அப்போது தான் ஆரம்பித்த மழை என கலவையாய் இருக்க, நான் மெதுவாய் அவள் பின்னாலிருந்து ‘எனக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்’ என ஆரம்பித்தேன். முதலில் புரியாமல், பின் புரிந்து ‘பக்கத்துல இருக்கு. நீ எடுத்துக்கலைன்னா அது யாரோட தப்பு’ என பதில் விளையாட, பிடி சாமி, மண்டையில் சாமியாட ஆரம்பித்தார். மெதுவாய் பின் கழுத்தில் முத்தம் இட்டவுடன் தான் எங்களின் சூழ்நிலை தெரிந்தது. சடாலென விலகி கீழிறங்கினாள். அது தான் நான் கடைசியாய் பேசியது. பின் நான் எதிரில் வந்தாலும் விலக ஆரம்பித்தாள். நானும் என்னுடைய முதல் காதலில் பிசியாக ஆரம்பித்தேன்.\nவீட்டை விற்பதற்கு, 6 மாதங்களுக்கு முன் காலி செய்தார்கள். எங்கேப் போனார்கள், என்ன ஆனார்கள் என்று தெரியவேயில்லை. ஆனால், இந்து அவள் அம்மா மாதிரி இல்லை, கொஞ்சம் புத்திசாலி, அதனால் எங்கோ நன்றாக இருப்பாள் என்கிற உணர்வு மட்டும் இருந்தது.\nஐந்து வருடத்திற்கு முன், ஒரு நல்ல மழைநாளில் மும்பை விமான நிலையத்தில் டெக்கான் ஏர்லைன்ஸில் சென்னை திரும்ப செக்யுரிட்டி செக் முடித்து பஸ்ஸேறினேன். பின் வரிசையில் ஒரு குடும்பம். பேச்சு மட்டும் தமிழில்.\n“அனாவஸ்யமா பேசாதீங்கோ. செம்பூர்லேந்து பொறப்படறச்சே நீங்க தானே எல்லாத்தையும் எடுத்து வைச்சேள். இப்ப பைலை காணோம்னு ஏன் அனாவஸ்யமா என் மேல பாயறேள். என் கொடுப்பனை உம்மகிட்ட மாட்டிண்டு அல்லாடணும்னு இருக்கு. பெருமாள் தான் உமக்கு பொறுமைய தரணும்’\n‘சரிடீ எல்லாரும் இருக்கறச்சே தான் விசும்புவியோ, உங்கம்மாவுக்கு தப்பாம. உன்னாண்ட கேட்டேன் பாரு என்னை சொல்லணும்”\nஇந்து மாமி. ஒரே வித்தியாசம் கையில் புடவை முந்தானைக்கு பதில் துப்பட்டா.\nஇது ஹார்மோன் அவென்யு தொடரின் 5 வது பகுதி. முந்திய பகுதிகள் 1 | 2 | 3 | 4\nLabels: சுயம், தமிழ்ப்பதிவுகள், புனைவு, ஹார்மோன் அவென்யு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30417", "date_download": "2018-08-20T00:40:24Z", "digest": "sha1:YB3XDYJQVVWOJDKT5UCJLJGOU6JN6REP", "length": 9033, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆரம்பமாகியது வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nஆரம்பமாகியது வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள்\nஆரம்பமாகியது வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கு��் பணிகள்\nஉள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nமாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட வாக்கு நிலைய பொறுப்பாளர்கள் இன்று நண்பகல் அளவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்.\n340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\n13374 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 50 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.\nவாக்காளர் வாக்களிப்பு தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குப் பெட்டி\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nநிலையியற் கட்டளைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா எனஆராயுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nஇம்ரான்கான் பாக்கிஸ்தானிற்கு மாத்திரமல்ல தென்னாசியாவிற்கும் முழுஉலகிற்குமான உந்துசக்தி என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nவாஜ்பாய் அரசாங்கத்தின் காலத்தில் எங்கள் படையினரிற்கு வழங்கப்பட்ட பயிற்சி காரணமாகவே எங்களால் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளை தோற்கடிக்க முடிந்தது\n2018-08-19 22:11:32 ரணில் விக்கிரமசிங்க\nஎம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்; டெனிஸ்வரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்.\nஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உட்பட எட்டு பேர் கைது\nசட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் உட்பட எட்டு பேர் பிலியந்தலை பொலிஸாரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2018-08-19 18:41:53 ஹெரோயின் பெண் உட்பட எட்டு பேர் கைது பிலியந்தல பொலிஸ் பிரிவு\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/11/scientific-calculator.html", "date_download": "2018-08-20T00:41:37Z", "digest": "sha1:44N4XKONX2URAPDHY64B3O5UDC7UPINJ", "length": 15849, "nlines": 127, "source_domain": "www.winmani.com", "title": "அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம். இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்.\nஅனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்.\nwinmani 1:18 PM அனைத்து பதிவுகளும், அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nபள்ளி மாணவர்கள் முதல் கல்லூரிமாணவர்களை வரை கணக்கு\nஎன்று எதாவது ஒன்று வந்தால் உடனடியாக நாடுவது கால்குலேட்டரை\nதான் ஆனால் சில சமன்பாடு கணக்கு என்றால் கால்குலேட்டரில்\nஎப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர்.\nஇவர்களுக்கு உதவுவதற்காக அனைத்து வசதிகளையும் தாங்கி ஒரு\nஇலவச Scientific Calculator இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nEquation வைத்து வரும் கணக்கை செய்து முடிக்க நம்மிடம்\nசையின்டிபிக் கால்குலேட்டர் இல்லை என்றாலும் எளிதாக இந்த\nமென்பொருள் துணையுடன் முடிக்கலாம். எவ்வளவு பெரிய கணக்காக\nஇருந்தாலும் சில நிமிடங்களிலே செய்து முடிக்கலாம். ஸ்பீட் கிரன்ஞ்\nஎன்ற இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது. இந்த முகவரியை\n2.5 MB அளவுள்ள இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவி\nஇதை இயக்கலாம். படம் 1-ல் காட்டியபடி இருக்கும். எப்படி பயன்படுத்த\nவேண்டும் என்ற சந்தேகம் Help -க்கு சென்று உடனடியாக சரி\nபார்க்கலாம். மற்றபடி சையின்டிபிக் கால்குலேட்டரில் நாம்\nபயன்படுத்தும் அத்தனையையும் இதில் பயன்படுத்தலாம் இன்னும்\nசொல்லப்போனால் அதை விட கூடுதலாகவே இதன் பயன்பாடு\nஇருக்கிறது. லினக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ்,மேக் ஓஎஸ்,\nFedora Core,OpenSUSE, போன்ற பல ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு\nதுணை செய்கிறது. கண்டிப்பாக இந்தப்பதிவு கணிதத்துறையில்\nஉள்ளவர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nஉண்மையான அன்பையும் நேர்மையையும் கொண்டுள்ளவரை\nபணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாது.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் முதல் பொருட்காட்சி நிலையம் எங்கு\n2.நீராவியால் உருவாகும் மின்சக்தியின் பெயர் என்ன \n3.உலகின் முதல் செயற்க்கை கோளின் பெயர் என்ன \n4.சர்வதேச நிதி நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது \n5.காமிக் மன்னன் என்று புகழப்பட்டவர் யார் \n6.கன நீரை கண்டுபிடித்தவர் யார் \n7.முதன்மை மின்கலம் எனப்படுவது எது \n9.கேரளாவில் உள்ள சரணாலயத்தின் பெயர் என்ன \n10.தென்னிந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி எது \n1.கொல்கத்தா, 2.தெர்மல் பவர்,3.காஸ்மிக் ராக்கெட்,\n4.வாஷிங்டன், 5.பாப்கேனி, 6.யூரே, 7.பசை மின்கலம்,\nபெயர் : பரிதிமாற் கலைஞர்,\nமறைந்ததேதி : நவம்பர் 2 , 1903\nபங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.\nஇவர் உயரிய செந்தமிழ் நடையில்\nபேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை\nசான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு\nநூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக\nநூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம். # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஅணைத்து விதமான கால்குலேட்டர் இந்த இணைப்பிலும் கிடைக்கும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nக���ினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/category/business/page/2/", "date_download": "2018-08-20T01:50:30Z", "digest": "sha1:D62LFKME3LTLYKG3HTOXQWXFQPQXAYHF", "length": 8478, "nlines": 59, "source_domain": "eettv.com", "title": "Business – Page 2 – EET TV", "raw_content": "\nலண்டனில் அகதி இளைஞரை கொலை செய்த இளம்பெண்: வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்ட கொடூரம்\nபிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் தமது காதலரை ஆள்வைத்து கொடூரமாக கொலை செய்துள்ள வழக்கில் தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனில் உள்ள Acton பகுதியில் இந்த கொடூர கொலை சம்பவம்...\nஇராணுவம் வடக்கில் இருக்க வேண்டும் என்றால் நான் கூறியதைச் செய்யுங்கள் : முதலமைச்சர் அதிரடி\nபோர்க்காலம் போல் இப்பொழுதும் அதிகாரங்கள் இருப்பதாக இராணுவத்தினர் நினைப்பது தவறு. உண்மையில் வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள்...\nறெஜீனாவுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் மாணவி றெஜீனா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதிகோரியும், போதை பொருளை ஒழிக்க கோரியும் கிளிநொச்சி இரமநாதபுரம் பாடசாலையில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்....\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிகளும் இல்லை;அனந்தி சசிதரன்..\nஎன்னிடத்தில் எந்தவகையான துப்பாக்கிளும் இல்லை. மக்கள் என்மீது கொண்டிருக்கின்ற அன்பினை ஜீரணிக்க முடியாத அரசியல் காழ்ப்புணர்ச்சியாளர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நான்...\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் பலி\nமாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா கிராமத்தில்...\nபிரித்தானியாவில் வாகன விபத்தில் உடல் நசுங்கி பலியான 4 இளைஞர்கள்: 2 பேர் கவலைக்கிடம் \nபிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் உபேர் டாக்ஸிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் சிக்கி 4 இளைஞர்கள் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளனர். லீட்ஸ் நகரின் Horsforth பகுதியில் அதிகாலை இந்த விபத்து...\nசுழிபுரத்தில் மாணவி றெஜினா கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்\nசுழிபுரம், காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா, கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, சுழிபுரம் சந்தியில் நூற்றுக் கணக்கான மாணவர்களும் பொது மக்களும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில்...\nடிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க செனட் சபை கட்டிடம் முன் போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் கைது\nசட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைது செய்து சிறையில் அடைக்கும் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக செனட் சபை கட்டிடம் முன் போராட்டம் நடத்திய 575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்குள்...\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கொலையில் திடீர் திருப்பம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் அரச சாட்சிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என யாழ். நீதிவான் நீதிமன்றில் இன்று...\nநடுக்கடலில் தத்தளித்த 600 அகதிகளை மீட்ட கப்பலிற்கு நேர்ந்த அவலம்\nநடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 600 குடியேற்றவாசிகளை மீட்ட கப்பலொன்றிற்கு இத்தாலி அனுமதியளிக்க மறுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிற்கு தப்பிச்செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும்வேளை நடுக்கடலில் சிக்கிக்கொள்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச அமைப்பொன்றின் கப்பலிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/07/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T01:10:55Z", "digest": "sha1:PGI5MUTAAVG4SWGD3ID3AOVXCPJYTATU", "length": 15157, "nlines": 292, "source_domain": "nanjilnadan.com", "title": "முப்பால் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வழிபாடுகளும் சடங்குகளும்\nநாஞ்சில் நாடன் அவர்களின் அமெரிக்க வருகை குறித்து →\nஅறம் பொருள் இன்பம் அதுவேயாமோ\nகாதல் கரையிலாப் பரவச நிலையெனில்\nகள்ளுங் காமமும் தனித்த பெருங்கொடை\nமனத்தின் மெய்யின் உயிரின் சங்கமம்\n’நாஞ்சில் நாடனின் பச்சைநாயகி கவிதை தொகுப்பிலிருந்து’\nதட்டச்சு : பாலா. சிங்கப்பூர்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், பச்சை நாயகி, முப்பால், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வழிபாடுகளும் சடங்குகளும்\nநாஞ்சில் நாடன் அவர்களின் அமெரிக்க வருகை குறித்து →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nவிஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா\nஜூனியரிடம் நாஞ்சில் கேட்ட கேள்வி\nவிசும்பின் துளி வீழின் அல்லால்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (110)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/14083806/1-Army-jawan-2-terrorists-killed-in-ongoing-operation.vpf", "date_download": "2018-08-20T00:42:59Z", "digest": "sha1:ORS4RBLKMSVHCWE6D2N5DGLPBKDJFXE2", "length": 9288, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "1 Army jawan, 2 terrorists killed in ongoing operation in J&K || ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை + \"||\" + 1 Army jawan, 2 terrorists killed in ongoing operation in J&K\nஜம்மு: பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் ஒரு ராணுவ வீரர் பலி, 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்முவிலுள்ள பந்திபோரா வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார். #JammuEncounter\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்திலுள்ள பனார் வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் என்கவுண்டர் நடத்தினர்.\nஇது குறித்து பாதுகாப்பு செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “பனார் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்த முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என கூறினார்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. விளைநிலங்களில் வைரங்களைத் தேடும் விவசாயிகள்\n2. பெண் தோழியிடம் மன்னிப்பு கோரி 300 பேனர்களை சாலையின் நடுவே வைத்த இளைஞர்\n3. வீட்டில் பெற்றோருடன் தூங்கிய 11 வயது சிறுமி திட்டமிட்ட முறையில் கடத்தப்பட்டு கற்பழித்து கொலை\n4. கேரளா வெள்ள பாதிப்பு: நடிகை அமலாபால் நிவாரண உதவி - பொதுமக்கள் பாராட்டு\n5. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பேராசிரியருக்கு சரமாரி ��டி உதை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2013/04/", "date_download": "2018-08-20T00:45:11Z", "digest": "sha1:YM6PZF33Y2TKHO77HTDQ6552XXUJE4GN", "length": 7540, "nlines": 220, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: April 2013", "raw_content": "\nஎன்று ஒரு சாபம் கொடுத்தாயே\nசொன்னது சுரேகா.. வகை கவிதை , நடப்பு 5 மறுமொழிகள்\nஅரசியல் ( 11 )\nஅவலம் ( 13 )\nஅழைப்பு ( 6 )\nஅனுபவம் ( 50 )\nஅன்பு ( 19 )\nஇயற்கை ( 3 )\nஇலக்கியம் ( 2 )\nஉலக அழிவு ( 1 )\nஒலிப் பதிவு ( 2 )\nஓமப்பொடி ( 9 )\nகண்ணீர் ( 1 )\nகவிக்கதை ( 3 )\nகவிதை ( 26 )\nகேட்டால் கிடைக்கும் ( 14 )\nகொசுவத்தி ( 16 )\nசவால் சிறுகதை ( 1 )\nசிரிப்பு ( 2 )\nசினம் ( 5 )\nசினிமா ( 21 )\nசுதந்திரம் ( 1 )\nட்விட்டுரை ( 2 )\nதத்துவம் மாதிரி ( 29 )\nதமிழ்மண நட்சத்திரம் ( 18 )\nதிறமை இடைவெளி ( 1 )\nநடப்பு ( 94 )\nநன்றி ( 9 )\nநாடகம் ( 6 )\nநினைவுகள் ( 2 )\nநேர்முக்கியத் தேர்வு தொடர் ( 3 )\nபாராட்டு ( 10 )\nபார்வை ( 4 )\nபுது மீள்பதிவு ( 3 )\nபுத்தகம் ( 8 )\nபுனைவு ( 1 )\nமகளிர் தினம் ( 1 )\nமயன் ( 1 )\nமீள்பதிவு ( 7 )\nமொக்கை ( 17 )\nயுடான்ஸ் நட்சத்திரம் ( 6 )\nவாழ்த்து ( 8 )\nவிமர்சனம் ( 15 )\nவேலைத் தகுதி ( 2 )\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/02/moolaiyai-paadhikkum-12-pazhakkangal.html", "date_download": "2018-08-20T00:53:33Z", "digest": "sha1:P2AY7YQLKOXPLIEQJLMWI3JPJWRM2ZTO", "length": 21523, "nlines": 202, "source_domain": "www.tamil247.info", "title": "மூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள் (கிருபானந்த வாரியார் சொன்னது) ~ Tamil247.info", "raw_content": "\nமூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள் (கிருபானந்த வாரியார் ��ொன்னது)\nமூளைதான் நமது உடலுறுப்புகளில் மிகவும் முக்கிய பங்கு வகுக்கின்றது. மூளை செயலிழந்தால் கோமா நிலைக்கு சென்றுவிடுவோம், வெறும் உடல் மட்டுமே உலகில் இருக்கும். கோமவிலிருப்பதினால் நமது பெற்றோருக்கோ , மனைவிக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ பாரமாக இருப்போமே தவிர எந்த பயனும் இருக்கபோவதில்லை.( உடலுறுப்புகளை வேண்டுமென்றால் தானமாக தரலாம்). மூளையை பாதுக்காக நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும்.\nசரி, மூளையை பாதுக்காக வேண்டுமென்றால் முதலில் மூளையை பாதிக்கும் பழக்கவழக்கங்கள் எவை என நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.\nமூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள்:\n1. மிக அதிகமாகச் சாப்பிடுவது\n2. காலையில் உணவு உண்ணாமல் தவிர்ப்பது\n3. புகை பிடிக்கும் பழக்கம்\n4. இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவது\n5. மாசு நிறைந்த அசுத்த காற்றைச் சுவாசித்தல்\n7. தலையை போர்வையால் மூடியபடி அதிகம் தூங்குவது\n8. நோயுற்ற காலத்திலும் மூளைக்கு அதிக வேலை கொடுப்பது\n9. எந்தவித சிந்தனையும் இல்லாமல் இருப்பது\n10. யாருடனும் பேசாமல் இருப்பது.\n11. இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது தலைக்கவசம் அணியாமல் செல்வது.\n12. கிரிக்கெட் விளையாடும் பொழுது தலைக்கவசம் அணியாமல் விளையாடுவது.\nஎனதருமை நேயர்களே இந்த 'மூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள் (கிருபானந்த வாரியார் சொன்னது) ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள் (கிருபானந்த வாரியார் சொன்னது)\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n[வாட்ஸப் விபரீதம்] மாணவிகளின் மடியில் மாணவன் படுத்...\nமாத்திரைகளை எப்போது, எப்படி சாப்பிட்ட வேண்டும்..\n[சமையல்] ஆரஞ்சு தோல் துவையல்..\n[சமையல்] பைன் ஆப்பிள் ரசம்\nமூளையைப் பாதிக்கும் 12 பழக்கங்கள் (கிருபானந்த வாரி...\n[சித்த மருத்துவம்] பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்த...\nதண்ணீர் பாட்டில் விலை.. [யோசிக்கவேண்டிய விஷயம் ]\nஒரு நாளைக்கு 5 லட்சம் பாலியல் புகைப்படங்கள்: சிறுவ...\nகூடிவரும் வரும் விலைவாசி குறித்து ஒரு சென்னைவாசியி...\nமூளையைப் பத்திரமாக பாதுகாக்கும் உடற்பயிற்சி\n[Foods] வல்லாரை கீரையின் நன்மைகள்\nஇயற்கை முறையில் கருமையான முடியை பெறும் 10 வழிகள்.....\nவெந்நீர் குடிப்பதால் ஏற்ப்படும் நன்மைகள்..\nவாயுத் தொல்லை ஏற்படாமல் இருக்க 13 வழிகள்\nவாட்ஸ்ஆப்பில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தகவல்.....\nVideo: மானை போல துள்ளி ஓடும், காலால் உதைத்தால் கிழ...\nசென்னை புறா பருந்து நிலையம் - Funny pics\n16 வயதில் உலகிலேயே மிகவும் இளைய தலைமை ஆசிரியர் பட்...\nகேள்வி பதில் (Kelvi Padhil) - பதில் இங்கே கேள்வி எ...\nகேள்வி பதில் (Kelvi Padhil) - கேள்வி இங்கே பதில் எ...\nVideo: பாகிஸ்தானை கிண்டல் செய்யும் வகையில் கிரிகெட...\nVideo: நிலவின் மறுபக்கம் எப்படி இருக்குமென சமீபத்த...\nVideo: ஸ்டண்டு போட உனக்கு வேற ஆளே கிடைக்கலயாடா தம்...\nVideo: கரப்பான் பூச்சியை கொல்ல இப்படியும் ஒரு வழி ...\nVideo: இதுக்கு பேருதான் இனம் தெரியாத நட்பு\nVideo: மெரசலாயிட்டேன் song - வைகைப் புயல் வடிவேலு ...\nVideo: பீர் குடிக்கும் கரப்பான் பூச்சி\nபோன் சார்ஜில் இருக்கும் போது பேசியதால் வந்த விபரீத...\nஜலதோஷத்தைப் போக்க எளிய வீட்டு வைத்தியம்..\nநீரிழிவு நோய்க்கு தகுந்த உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/countries/thailand7.html", "date_download": "2018-08-20T01:05:06Z", "digest": "sha1:BDQJANSRKKKOFDXHM5NINJTPW5RLQZQA", "length": 29118, "nlines": 188, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், மாரியம்மன், தாய்லாந்தில், கோயில், முதலிய, கணேசர், இருக்கின்றன, சிலைகளும், வாழும், நாடுகள், கட்டினார், தெய்வங்களின், வந்து, மேலும், தாய்லாந்து, நடத்துகின்றார், பிரம்மா, இக்கோவில், தகவல்கள், தமிழ்நாட்டுத், சிவன், இக்கோயிலின், முன், கீதை, கூடார, | , \", மண்டபம், இந்தியர்களும், இவர், வரும், பக்தர்கள், ஒவ்வொரு, தூக்கல், இக்கோவிலுக்கு, என்றும், அழைக்கின்றனர், சிவனுக்கு, தாய்மக்கள், பாடல்கள், வீரன், மீது, information, tamilnadu, திருமால், இந்து, கிடைத்துள்ளன, countries, living, tamils, thailand, tamil, persons, ஆகும், தமிழ்க், மகாமாரியம்மன், கோவில், ஆண்டு, தமிழர்கள், புத்தர், சிவபெருமான், கோயில்கள், பாங்காக், பாங்காக்கில், கோலத்தில், என்பவர்", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 20, 2018\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு தமிழக கோட்டைகள் தமிழ்ப் பணியாளர்கள்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழர் வாழும் நாடுகள் » தாய்லாந்தில் தமிழர்\nதாய்லாந்தில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்\nதாய்லாந்தில் சிவன், திருமால், பிரம்மா, உமை இலக்குமி முதலிய இந்து சமயத் தெய்வங்களின் வெண்கலச் சிலைகளும் கிடைத்துள்ளன. அவை நேர்த்தியும் கீர்த்தியும் வாய்ந்தவை. இவை சோழர் காலத்திய (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) கலைப்பாணிகள் நிறைந்தனவாக உள்ளன. மேலும், இன்று கூட, தாய்லாந்து அருங்காட்சியகத்தில் மிகுதியான சிவன், விஷ்ணு, கணேசர் சிலைகளைக் காணலாம். தாய்லாந்து நாட்டின் நுண்கலைகள் துறையில் (Fine Arts Deptt.) சிறப்பு அடையாளச் சின்னம் (emblem) கணேசர் ஆகும். சியாங் ரய்யில் ஒரு கணேசர் கோயில் இருக்கின்றது. பழைய தமிழ்க் கோயில்கள் சியாங்ரய், சியாங்மை, காஞ்சினபுரம், அயுத்யா, பாங்காக், பிகியூத் முதலிய பகுதிகளில் இருக்கின்றன.\nபாங்காக்கில் உள்ள அரசருடைய கோயில் அழகு வாய்ந்தது. இதில் இராமாயணத்திலிருந்து பல காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. இந்து சமயப் புராணக் கதைகள் தாய்லாந்து ஓவியர்களுக்கும் சிற்பிகளுக்கும் எண்ணற்ற கருப்பொருள்களை எளிதில் கொடுத்துதவின. திருமால் கருடன் மீது அமர்ந்துள்ள கோலத்தில் பல சிற்பங்களும் சிலைகளும் அங்கு கிடைத்துள்ளன. காளை அமர்ந்து விளங்கும் சிவபெருமான் மற்றும் இந்திரன், யமன் முதலிய தெய்வங்களின் சிலைகளும் கோயில்களை அணி செய்கின்றன. சிவபெருமான் தோள் மீது புத்தர் அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒரு புதுமையான சிலையும் புத்தர் கோயிலில் காணப்படுகிறது.\nதாய்லாந்தில் தமிழர் கட்டிய கோயில்கள் பல உள்ளன. அவை முன்னூறு ஆண்டு காலத்திற்கு உட்பட்டனவாகும். அவற்றுள் சில பெருஞ்சிறப்பும் பெருஞ்செல்வமும் வாய்ந்த கோயில்களாகும். பாங்காக் நகரில் வாழ்வோரில் தமிழர்கள் ஒரு முக்கியப் பிரிவினராக (8000 பேர்) இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலத்துக்குரிய தமிழ்க் கோயில் பாங்காக்கில் சிலாம் சாலையிலுள்ள மாரியம்மன் கோவிலாகும். வைத்தி படையாட்சி என்பவர் இக்கோயிலைக் கட்டினார். 1888 ஆண்டு இக்கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இக்கோவில் முன்கோபுர முகப்பில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. \"சிய்யாம் பெங்காக் 1888 யேப்பிரல் மாத செல்வ விநாயக மாரியம்மன் பாலதண்டாயுதபாணி கோவில் மண்டபம்....\" சிங்கப்பூர் மகாமாரியம்மன் கோபுரம் எழுப்பிய தஞ்சைச் சிற்பி சிதம்பரநாதன் என்பவரே இதனையும் கட்டினார்.\nமுதலில் கரும்புத் தோட்டங்கள் இருந்த இடத்தில் ஒரு கூடார மண்டபத்தைக் (pavillion) கட்டினர். இதை மாரியம்மன் கூடார மண்டபம் என அழைத்தனர். அக்கூடார மண்டபத்தில் மாரியம்மனைப் பிரதிஷ்டைச் செய்தனர். இங்குத்தான் எல்லா இந்தியர்களும் 200 ஆண்டுகளுக்கு முன் வந்து தொழுதனர். தமிழர் தொகை மிகுதியானவுடன் இவ்விடத்தில் இப்போதிருக்கும் இக் கோவிலைக் கட்டினார்.\n1955 ஆம் ஆண்டில் இக்கோயிலின் குடமுழுக்கு நடந்தது. இக்கோயிலில் இருக்கும் முதற்கடவுள் மாரியம்மன் ஆகும். ஆனாலும் சிவன், பிரம்மா, முருகன், கணேசர், சைவ நாயன்மார் விக்கிரகங்களும் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கின���றன. மேலும் ஐயனார், சப்தகன்னி, பேச்சாயி, அக்னி வீரன், பெரியாச்சி, மதுரை வீரன், காத்தவராயன் முதலிய சிறு தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. காத்தவராயனைக் காத்தலே என்று அழைக்கின்றனர். பலிபீடம் அருகில் சிவனுக்கு ஒரு கோயில் அமைந்துள்ளது. சிவனுக்கு எதிரே இராஜகோபுரமும் அதன் வலப் புறம் பிரம்மா கோயிலும் இருக்கின்றன. தாய்மக்கள் சிவனைப் பிராசிவா என்றும் கணேசரைப் பிராபுக்னேட் (ஷ்) என்றும் அழைக்கின்றனர்.\nதொடக்கத்தில் தமிழ்ப்பண்டாரம் ஒருவர் இக்கோயிலின் அர்ச்சகராக இருந்தார். மலேசியாவிலுள்ள பினாங்கிலிருந்து வரவழைக்கப்பட்ட மூன்று குருக்கள் தற்சமயம் பணிபுரிகின்றனர். இக்கோவிலுக்கு வரும் பெரும்பான்மையான பக்தர்கள் தாய்மக்களும் žனர்களும் ஆவர். பக்தர்கள் பக்தியுடன் அளிக்கும் பணம் முதலிய காணிக்கை களிலிருந்து தான் இந்தக் கோயில் ஆதரவுப் பெற்றுக் காப்பாற்றப் படுகின்றது. வேறுபாடின்றி மாரியம்மன் கோவிலில் பலவகை புத்த உருவச் சிற்பங்களை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்களில் நவராத்திரி, சிவராத்திரித் திருவிழா ஒன்பது நாட்கள் இக்கோவிலில் நடைபெறுகின்றன. காவடித் தூக்கல், அலகு குத்தல், தேர் தூக்கல் போன்ற பல்வேறு தமிழ்நாட்டுச் சமய வழிபாட்டு முறைகள் இக்கோவில் திருவிழாவின் போது பின்பற்றப்படுகின்றன. தாய்மக்கள் மாரியம்மன் முன் விழுந்து வணங்குகிறார்கள். மலேசியாவிலிருந்து சிலர் இக்கோவிலுக்கு\n1988 முதல் சுமார் 1000 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்திற்கு வந்திருக்கிறார்கள். இவர்களும் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை பஜனை நடக்கின்றது. தேவாரம், திருவாசகம், வடமொழி சுலோகங்களால் அமைந்த பஜனைப் பாடல்கள் பல இந்திய மொழிகளில் இருக்கின்றன. குறிப்பாகத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிப் பாடல்கள் இருக்கின்றன. இப்பாடல்களையெல்லாம் தாய்மொழியில் மொழிபெயர்ப்புச் செய்து பஜனையில் பங்கு கொள்ள வரும் தாய்மக்களுக்கு வழங்குகின்றனர். கமலா என்பவர் தொடர்ந்து பலவருடங்களாக இப்பஜனையை நடத்துகின்றார். இவருக்குக் கண்தெரியாது. மேலும் இவர் பகவத் கீதை வகுப்பு ஒன்றையும் நடத்துகின்றார். கீதை அறிவு பரிமாற்ற மையம் (Gita knowledge Sharing Centre) எனும் மையத்தை இவர் நடத்து��ின்றார். வட இந்தியர்களும் இவ்வகுப்புக்கு வருகின்றார்களாம்.\nதாய்லாந்தில் தமிழர் - Tamils in Thailand - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், மாரியம்மன், தாய்லாந்தில், கோயில், முதலிய, கணேசர், இருக்கின்றன, சிலைகளும், வாழும், நாடுகள், கட்டினார், தெய்வங்களின், வந்து, மேலும், தாய்லாந்து, நடத்துகின்றார், பிரம்மா, இக்கோவில், தகவல்கள், தமிழ்நாட்டுத், சிவன், இக்கோயிலின், முன், கீதை, கூடார, | , \", மண்டபம், இந்தியர்களும், இவர், வரும், பக்தர்கள், ஒவ்வொரு, தூக்கல், இக்கோவிலுக்கு, என்றும், அழைக்கின்றனர், சிவனுக்கு, தாய்மக்கள், பாடல்கள், வீரன், மீது, information, tamilnadu, திருமால், இந்து, கிடைத்துள்ளன, countries, living, tamils, thailand, tamil, persons, ஆகும், தமிழ்க், மகாமாரியம்மன், கோவில், ஆண்டு, தமிழர்கள், புத்தர், சிவபெருமான், கோயில்கள், பாங்காக், பாங்காக்கில், கோலத்தில், என்பவர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2570", "date_download": "2018-08-20T00:47:54Z", "digest": "sha1:WEDLEANXGXYQDF22MVHM4AU3OWICHKUM", "length": 10872, "nlines": 39, "source_domain": "tamilpakkam.com", "title": "குடும்பத் தலைவிகள் கண்டிப்பாக செய்யவே கூடாத தவறுகள்! – TamilPakkam.com", "raw_content": "\nகுடும்பத் தலைவிகள் கண்டிப்பாக செய்யவே கூடாத தவறுகள்\nபுகுந்த வீட்டுக்கு ‘ஸ்லிம்’ தமன்னாவா போகிற எல்லோரும் கொஞ்சநாளில் ‘புஷ்டி’ குஷ்புவா மாறிடுறீங்களே அது ஏன்னு யோசிச்சிருக்கீங்களா அட, கல்யாணத்துக்கு அதுக்கப்புறம் வெயிட் போடறது சகஜம்தானேன்னு சமாதானம் சொல்றீங்களா….இப்படி காரணங்களை சொல்றதை விட்டுட்டு, தினசரி வாழ்க்கையில நீங்க செய்யும் சிறுசிறு தவறுகளை உடனடியாக நிறுத்தினாலே போதும். தமனாவாகவே கன்டினியு பண்ணலாம் வாழ்க்கையை\n1. சமைக்கும் போது, டேஸ்ட் பாக்குறேன், லைட்டா பசிக்குது இப்படி பலவித காரணங்களை சொல்லி இன்ஸ்டண்ட் பிரேக் ஃபாஸ்ட்ல ஆரம்பிச்சு மினி மீல்ஸ், ஈவ்னிங் குட்டியா ஸ்நாக்ஸ்னு கிச்சன்ல சாப்டுட்டே சமைக்கறீங்களா…\nஃபேமிலியில எல்லாரும் சாப்பிட்டதுக்கு அப்புறம் மிச்சமாகுற உணவை குப்பையில கொட்ட மனசில்லாம, நீங்களே சாப்பிடறீங்களா உடனே நிறுத்துங்க, இந்த பழக்கங்களை இப்படியே தொடரும் பட்சத்தில், உங்கள் நாற்பது பிளஸ் வயதில் மெடிக்கல் பில்லுக்கு தனி பட்ஜெட் போடவேண்டிவரும் குடும்பத்தலைவிகளே\n2. வீட்டில் அம்மி, உரல்னு எல்லாம் இருந்தாலும் அதை பயன்படுத்தாம எல்லா விஷயங்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர்தான் உபயோகப்படுத்துகிறீர்களா இனிமே செய்யாதீங்க – இல்லைன்னா சில வருடங்கள்ல வெயிட்டை குறைக்க ‘ஜிம்’மே கதின்னு கிடக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை\n3. காலையில் ஆரம்பிச்சு வீட்டு வேலைகள் எல்லாத்தையும் மதியமே முடிச்சிட்டு, லஞ்ச்,டின்னர்னு எல்லாமே டி.வி முன்னாடி உக்கார்ந்த இடத்துலயே பண்றது, மதிய சாப்பாட்டுக்கு பின்னாடி தூக்கத்தை வழக்கமாக வைச்சிருக்குற ஆளா நீங்க உடனே நிறுத்துங்க இந்த பழக்கத்தை\nஅதற்கு பதிலாக ஹோம் க்ளீனிங், கார்டனிங்னு சின்ன சின்ன வேலை பாத்தீங்கன்னா உங்கள் ஃபிட்னஸ் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.\n4. தினமும் காலை, மாலை மட்டும் இல்லாம, நினைச்ச நேரத்துக்கெல்லாம்னு குறைந்தபட்சம் மூன்று முறைக்குமேல் டீ, காபி குடிக்கறீங்களா அதனை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதில் சமையலுக்கு காய்கறி வேக வைக்கும்போது, எக்ஸ்ட்ராவா ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்கறி சூப் ரெடி செய்து குடித்தால் ஆரோக்கியம் பிளஸ் அழகும் நிரந்தரம்.\n5. அலுப்பு காரணமாக மொட்டை மாடியில் துணி காயப்போடுவதை தவிர்த்து, கீழேயே கொடி கட்டி துணி காயவைக்கறது, அலுவலகம், ஷாப்பிங், வீடு என எங்குமே படிக்கட்டுகளை உபயோகிக்காமல், லிஃப்டை உபயோகப் படுத்தறதுன்னு, நம்ம வாழ்க்கையில் இயல்பா இருக்குற உடற்பயிற்சிகளை வெறுக்குறீங்களா உடனடியாக க���விடுங்க – இல்லையென்றால் நாளடைவில் நிறைய உடல் சம்பந்தமான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\n6. வேலைக்கு போகாம வீட்லயே இருந்தாலும், வீடு பெருக்க, துடைக்க, துணி துவைக்கன்னு எல்லாத்தையும் செய்ய எங்க வீட்ல ஆள் இருக்காங்கன்னு பெருமை பேசிட்டிருக்கீங்களா இனி அப்படி பண்ணாதீங்க – உடல் உழைப்பே இல்லாம இருந்தா, நாளடைவில் எடை அதிகரிப்பதுடன், சோம்பேறியாகிடுவீங்க. உங்களை ஃபிட்டாக வைத்திருக்க சின்ன வேலைகளை எடுத்து செய்யுங்கள்.\n7. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் சிப்ஸ், சாக்லெட் போன்ற தின்பண்டங்களை வீணாகிவிடக் கூடாது என்பதற்காக மிச்ச சொச்சத்தை வாங்கி நீங்கள் சாப்பிடறீங்களா திரும்பவும் செய்யாதீங்க… வயசுக்கு ஏத்த உடை மட்டுமல்ல, உணவு விஷயத்திலும் கவனம் தேவை. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குழந்தைகளை நீங்கள் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும்.\n8. குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது துவங்கி அருகிலிருக்கும் கடைக்குகூட டூ வீலரில் அழைத்துச் செல்லும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா உடனே மாத்திக்கோங்க – ஒரு நாளைக்கு இது போன்ற சிறு விஷயங்களுக்காக குறைந்த பட்சம் ஒரு நாளில் 2-3 கி.மீ தூரம் நடக்க பழகிக் கொள்ளுங்கள். அது உங்களை செம ஃபிட்டாக வைத்திருக்கும்.\nசகல பாவங்களையும் நீக்கி செல்வ வளம் தரும் மூன்றாம் பிறை தரிசனம்\nஉங்களுக்கு சாக்லெட் ரொம்ப பிடிக்குமா அப்போ இதை கண்டிப்பா படிங்க\nதட்டையான வயிற்றைப் பெற உதவும் 5 உணவு வகைகள்\nகாலில் உள்ள பெருவிரலுக்கும், இரண்டாம் விரலுக்கும் இடையில் அழுத்தம் கொடுத்தால் பல பிரச்சனைகள் குணமாகும்\nஉங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கா இல்ல வராம தடுக்கனுமா இந்த உணவுக்ளை சாப்பிட்டுப் பாருங்க\nஇயற்கையாக கர்ப்பம் தரிக்க பாட்டி வைத்தியம்\nஉங்கள் உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nசனி தோஷம், ராகு, கேது என அனைத்து தோஷங்களும் நீங்க எளிய பரிகாரம்\nபுற்று நோயிலிருந்து காக்கும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/topic/tamil-video/tamil-tv-programs/", "date_download": "2018-08-20T00:40:02Z", "digest": "sha1:AW4ZTU7ZN7XKL6JYZ7AM4KXDSZLKTTVB", "length": 5455, "nlines": 138, "source_domain": "www.saalaram.com", "title": "Tamil tv programs – Saalaram | Salaram | Chalaram", "raw_content": "\nஆண்களிடம் ஏ��ாறும் பெண்களே…. இதை கொஞ்சம் பாருங்கள்…\nஅப்படி என்ன தான் ரகசியம் பேசி இருப்பாங்க..\nசூரியப்புயலால் பூமிக்கு என்ன நிகழும்.. மாயன் கலண்டர் உண்மையா… sooriya puyal mayan\n2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் 2012 ulakam aleum sithar vijai tv show neya naana\nரஜினி தொடர்பில் நீடிக்கும் சர்ச்சை… உண்மை தான் என்ன \nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/what-will-be-the-job-the-third-judge-18-mlas-disqualification-case-322398.html", "date_download": "2018-08-20T00:47:52Z", "digest": "sha1:YYALTAL3WCGRYZ6F4XDFEAYJMQZCUTXO", "length": 12542, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதியின் பணி என்ன? தீர்ப்பு எப்போது வெளியாக வாய்ப்பு? | What will be the job for the third judge in 18 MLAs disqualification case? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதியின் பணி என்ன தீர்ப்பு எப்போது வெளியாக வாய்ப்பு\n18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதியின் பணி என்ன தீர்ப்பு எப்போது வெளியாக வாய்ப்பு\nயாசகம் கேட்கும் பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த எம்எல்ஏ\nதிருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்.. வெற்றி யாருக்கு.. ஆர்கே நகர் பாணி அதிர்ச்சி வைத்தியம் வெய்ட்டிங்\nஏ.கே.போஸ் வேட்பாளராக ஜெயலலிதா ஒப்புதல் வழங்கியிருந்தாரா வழக்கு முடியும் முன்பே இருவரும் மரணம்\n2 வருடங்களில் 2வது இடைத் தேர்தலை சந்திக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு.. ஆக.3 முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விசாரணை.. பிறகு தீர்ப்பு\nஎடப்பாடியைவிட ஓபிஎஸ் அணி மீதுதா���் எங்களுக்கு முதல் அதிருப்தி.. தினகரன் தரப்பு பரபரப்பு வாதம்\n18 தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: 3வது நீதிபதி-முழு விபரம்- வீடியோ\nசென்னை: தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை ஹைகோர்ட்டின், 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், 3வது நீதிபதியிடம் வழக்கு சென்றுள்ளது.\n3வது நீதிபதி யார் என்பதை சென்னை ஹைகோர்ட்டில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு அடுத்ததாக மிகவும் சீனியர் நீதிபதியாக உள்ள, குலுவாடி ஜி.ரமேஷ், தேர்ந்தெடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n3வது நீதிபதியை தேர்ந்தெடுக்கும் பணியில், இருந்து இந்திரா பானர்ஜி தானே முன்வந்து விலகிக்கொண்டு, அந்த பொறுப்பை நீதிபதி, குலுவாடி ஜி.ரமேஷுக்கு வழங்கியுள்ளார்.\n3வது நீதிபதி என்பது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கிடையாது. இது ஒரே ஒரு நீதிபதியால் விசாரிக்கப்படும் அமர்வுதான். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என கூறி, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை செல்லும் என தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதி சுந்தரோ, சபாநாயகர் உத்தரவில் ஹைகோர்ட் தலையிடலாம் என கூறியதோடு, சபாநாயகர் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.\nஇவ்விரு நீதிபதிகளின் தீர்ப்பில் எது சரியானது என்பதை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கும் பொறுப்புதான் 3வது நீதிபதிக்கு செல்கிறது. அவர் மீண்டும் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தாமல், தீர்ப்புகளை மட்டுமே ஆய்வு செய்து தனது தீர்ப்பை வெளியிடலாம். தேவைப்பட்டால், விசாரணையும் நடத்தலாம்.\nபுதிதாக முதலில் இருந்து விசாரணை நடத்தாமல், இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கினால், அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம். ஆனாலும், இதில் கால நிர்ணயம் எதுவும் கிடையாது என்பதையும் கவனிக்க வேண்டும்.\nதகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கான வாய்ப்பு\nஇந்த விசாரணை காலகட்டத்தில், நீதிமன்றத்தில் அனுமதிகேட்டு சட்டசபைக்கு செல்ல 18 எம்எல்ஏக்களும் கூட முயற்சி செய்யலாம். அதை ஹைகோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nmla high court verdict எம்எல்ஏ உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/15123242/1170327/Zebronics-Smart-Time-200-smartwatch-announced.vpf", "date_download": "2018-08-20T01:13:43Z", "digest": "sha1:PXFCPR7T65SJPDMDZLNQPZLHIQ2UBSCO", "length": 16417, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "அசத்தல் அம்சங்களுடன் ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் || Zebronics Smart Time 200 smartwatch announced", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅசத்தல் அம்சங்களுடன் ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்\nஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்மார்ட் சாதனங்களின் புரட்சி உங்களது வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது.\nநமது அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான பல்வேறு அவசர தகவல்களில் துவங்கி, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் தீர்வு வழங்கும் அசாத்திய பணிகளை நமது கையடக்க சாதனங்கள் மிக சுலபமாக செய்து முடிக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் செய்யும் பணிகளில் பாதியை ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் பறித்துக் கொள்கின்றன.\nஇந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம்கள், மொபைல் மற்றும் இதர மின்சாதனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக ஜெப்ரானிக்ஸ் இருக்கிறது. இந்நிறுவனம் கையில் அணியக்கூடிய பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் 'ஸ்மார்ட் டைம் 200' என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஸ்மார்ட்போனினை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்துடன் இணைந்து கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை க்ளிக் செய்து வாட்ச் மூலம் பேசலாம். இதன் இன்பில்ட் ஸ்பீக்கர் பயனருக்கு வசதியாக இருக்கும் படி தேவையான அளவு ஒலியெழுப்புகிறது.\nஅழைப்புகள் சார்ந்த விவரம் மட்டுமின்றி எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான நோட்டிஃபிகேஷன்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பீடோமீட்டர் அம்சம் நீங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை வழங்கும். இத்துடன் உங்களது உறக்கம் சார்ந்த விவரங்களையும் டிராக் செய்து வழங்குகிறது.\nஸ்மார்ட் டைம் 200 சிறப்பம்சங்கள்:\n- 2.71 செ.மீ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே\n- நானோ சிம் ஸ்லாட் வசதி\n- மைக்ரோ SD கார்டு ஸ்லாட்\n- BT வயர்லெஸ் வசதி\n- தொடு திரை வசதி\n- இன்-பில்ட் ஸ்பீக்கர் & மைக் கொண்டது\n- பீடோமீட்டர் மற்றும் ஸ்லீப் மானிட்டர்\nஸ்மார்ட் டைம் 200 சாதனத்தில் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோ SD கார்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. 380 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்மார்ட் டைம் 200 வட்டவடிவத்தில் 2.71 சென்டிமீட்டர் அளவில் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.\nஇத்துடன் மைக்ரோ சிம் / நானோ சிம் ஸ்லாட் வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ஒரு முழுமையான தனி சாதனமாகவும் பயன்படுத்த முடியும். இன்-பில்ட் ஸ்பீக்கர், முன்பக்க கேமரா, சவுண்ட் ரெகார்டர், பிரவுசர், ஃபைல் மேனேஜர் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட் டைம் 200 உங்களின் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இருக்கிறது.\nஇந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் டைம் 200 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செவ்வகம் மற்றும் வட்ட வடிவம் கொண்ட ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தை இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஆசிய விளையாட்டு போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்\nவெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் - போப் வலியுறுத்தல்\nகேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அதிமுக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் நன்கொடை - முதல்வர் பழனிசாமி\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் - பினராயி விஜய���்\nஜியோ ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள்\nசேலத்தில் ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/27144404/1179562/Google-bans-Crypto-mining-apps-from-Play-Store.vpf", "date_download": "2018-08-20T01:13:47Z", "digest": "sha1:EL57774N6SWOGMNOS53D4FHQ4K4FHCRK", "length": 13068, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "இனி கூகுள் பிளே ஸ்டோரில் இவற்றுக்கு அனுமதி கிடையாது || Google bans Crypto mining apps from Play Store", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇனி கூகுள் பிளே ஸ்டோரில் இவற்றுக்கு அனுமதி கிடையாது\nகூகுள் பிளே ஸ்டோரில் டெவலப்பர் விதிமுறைகளை கூகுள் சமீபத்தில் மாற்றியிருக்கிறது. புதிய மாற்றங்கள் சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GooglePlay\nகூகுள் பிளே ஸ்டோரில் டெவலப்பர் விதிமுறைகளை கூகுள் சமீபத்தில் மாற்றியிருக்கிறது. புதிய மாற்றங்கள் சார்ந்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GooglePlay\nகூகுள் பிளே ஸ்டோர் டெவலப்பர் விதிமுறைகளை கூகுள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன் படி குழந்தைகள் சார்ந்த செயலியில் வன்முறை மற்றும் ஆபாசம் சார்ந்த தீம்கள் அனுமதிக்கப்படாது. இதேபோன்று செயலிகளில் உள்ள ஆபாசம் மற்றும் வன்முறை விவரங்களை உடனடியாக நீக்கபக்படும்.\nஇத்துடன் வன்முறையை தூண்டுவது, மற்றவர்களின் நிறம், தோற்றம் அல்லது இதர அம்சங்களை வைத்து தீங்கு ���ிளைவிக்கும் வகையிலான தரவுகளை கொண்ட செயலிகளை அனுமதிக்க முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது. க்ரிப்டோகரென்சி மைனர்களுக்கு இனி கூகுள் பிளே ஸ்டோரில் இடம் கிடையாது என்பது புதிய விதிமுறைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.\nமைனர்கேட், க்ரிப்டோ மைனர் மற்றும் நியோமைனர் என போன்று பல்வேறு மைனிங் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. முன்னதாக இதே ஆண்டில் க்ரோம் வெப் ஸ்டோரில் இருந்து க்ரிப்டோ மைனிங் எக்ஸ்டென்ஷன்களை கூகுள் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅந்த வகையில் தற்சமயம் வெடிபொருள் விற்பனை, ஆயுதங்கள் மற்றும் இதர உபகரணங்கள் விற்பனையை ஊக்குவிக்கும் செயலிகளை கூகுள் தடை செய்திருக்கிறது. இதேபோன்று ஒரு மாதிரியான பயனர் அனுபவம் மற்றும் ஒரே அம்சங்களை வழங்கும் செயலிகள் மற்றும் ஆட்டோமேட்டெட் டூல் மூலம் உருவாக்கப்பட்ட செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்யப்படுகிறது.\nமேலும் அதிகளவு விளம்பரங்களை வழங்குவது மற்றும் பயனர்களை அடிக்கடி திசைதிருப்பும் வகையிலான செயலிகளையும் பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் முடக்கவிருக்கிறது. #GooglePlay #Apps\nGoogle Play Store | கூகுள் பிளே ஸ்டோர்\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஆசிய விளையாட்டு போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்\nவெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் - போப் வலியுறுத்தல்\nகேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அதிமுக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் நன்கொடை - முதல்வர் பழனிசாமி\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் - பினராயி விஜயன்\nஜியோ ஜிகாஃபைபர் பிரீவியூ சலுகை விவரங்கள்\nசேலத்தில் ஜெப்ரானிக்ஸ் டிஜிட்டல் ஹப் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 9 ஃபைன் கோல்டு எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெ��்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF&id=2639", "date_download": "2018-08-20T01:30:12Z", "digest": "sha1:J4C3OJOAO2IOXUYITGNAERCKRBNM6LZB", "length": 5287, "nlines": 52, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஸ்மார்ட்போன் உடைந்தால் நாங்க இருக்கோம் - ஹூவாய் அதிரடி\nஸ்மார்ட்போன் உடைந்தால் நாங்க இருக்கோம் - ஹூவாய் அதிரடி\nஹூவாய் இந்தியா மற்றும் ஒன்அசிஸ்ட் நிறுவனங்கள் இணைந்து தேர்வு செய்யப்பட்ட ஹூவாய் மற்றும் ஹானர் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு குறைந்த விலையில் இன்சூரன்ஸ் வழங்குகிறது. புதிய திட்டத்தின் கீழ் ஹூவாய் மற்றும் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கான இன்சூரன்ஸ்-ஐ அமேசான் வலைத்தளத்தில் இருந்து பெற முடியும். ஹூவாய் பிரான்டு ஸ்மார்ட்போன்களுக்கான இன்சூரன்ஸ் திட்டங்களின் விலை ரூ.1,249 முதல் துவங்குகிறது. இதற்கான வேலிடிட்டி திட்டம் ஆக்டிவேட் செய்யப்பட்டது முதல் ஒரு ஆண்டுக்கு வரை வழங்கப்படுகிறது. ஹூவாய் அறிவித்திருக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஹூவாய் P20 ப்ரோ, ஹூவாய் P20 லைட் மற்றும் அனைத்து ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையில், ஹூவாய் இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு விபத்து அல்லது தண்ணீர் மூலமாக பாதிக்கப்பட்ட சாதனங்களை சரி செய்து கொள்ள முடியும். இதுதவிர இலவச பிக்கப் மற்றும் டிராப் வசதி, 24X7 உதவி, கேஷ்லெஸ் க்ளெயிம் உள்ளிட்ட சே��ைகள் வழங்கப்படுகிறது. ஹூவாய் இன்சூரன்ஸ் சலுகையின் கீழ் அறிவிக்கப்பட்டு இருக்கும் இலவச பிக்கப் மற்றும் டிராப் சேவைகள் இந்தியா முழுக்க பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவார்னர் பிரதர்சின் முதல் 3டி படம் வெளியா�...\nசத்து நிறைந்த காலை உணவு கீரைப் பொங்கல்...\nசாம்சங் கேலக்ஸி ஜெ2 (2017) இந்தியாவில் வெளிய�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/01/blog-post_962.html", "date_download": "2018-08-20T00:42:07Z", "digest": "sha1:M7S6WHINLQQKWUVMNDUGQRJKP6EDKLQE", "length": 23071, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அமெரிக்காவில் பள்ளிவாசல் தீக்கிரை ! பெண்ணுக்கு அடி உதை !!", "raw_content": "\nஅமீரகத்தில் 'விர்ஜீன்' புதிய தொலைப்பேசி நிறுவனம் த...\nஓமனில் வீட்டு வாடகை பிரச்சனையில் வெளிநாட்டினர் சிக...\nதஞ்சை ரயில் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் ...\nஓமன் நாட்டின் புதிய பட்ஜெட் விமான சேவை துவக்கம் \nதுபாயில் டிரைவர் இல்லா வாகன இலவச சவாரி பரிசோதனை ஓட...\nஷார்ஜாவில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் ச...\nகடும் கோடையிலும் ஜில்லிடும் மக்கா ஹரம் ஷரீஃப் தரைத...\nதஞ்சை மாவட்டத்தில் பிப்.6 ந் தேதி முதல் தட்டம்மை ர...\nதுபாயில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்தில் ப...\nஅதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (...\nகனடா மஸ்ஜிதில் துப்பாக்கி சூடு – 5 பேர் பலி\nதஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்...\nபி.எஃப்.ஐ மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு \nஅதிரையில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்த...\nமரண அறிவிப்பு ( செ.மு. முஹம்மது பாருக் அவர்கள்)\nவெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு வரிவதிக்க குவைத...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாத சில்லறை பெட்ரோல் விலை உயர...\nஅதிரை அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி மரணம் \nதுபாயில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் ...\nதுபாயில் வீணாகும் உணவுப் பொருள்களிலிருந்து மாற்று ...\nபெரு நாட்டில் மழையில் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த ...\nசவூதி ரியாத்தில் 68 வது இந்திய குடியரசு தின விழா ப...\nதுபாய் ஷாப்பிங் திருவிழா (DSF) இன்றுடன் நிறைவு\nமல்லிப்பட்டினத்தில் புதிய சலூன் கடை திறப்பு \nவெளிநாட்டவர்கள் அனுப்பும் பணத்திற்கு வரி\nபுனித ஹரம் ஷரீஃப் கிரேன் விபத்து வழக்கு தள்ளுபடி \nஒட்டிப்பிறந்த 42 ஜோடி குழந்தைகள் வெற்றிகரமாக பிரித...\nகாதிர் முகைத��ன் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின வி...\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா பியாரி பேகம் அவர்கள்)\nதுபாயில் அழகு சாதனப் பொருட்களுக்கு 'ஹலால்' பரிசோதன...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் 9 மி.மீ மழை பதிவு \nதமிழர்களிடம் உதவி கோரிய அமெரிக்கா \nஅதிரையில் காங்கிரசார் கொண்டாடிய குடியரசு தின விழா ...\nஅதிரையில் தமிழ்மாநில காங்கிரசார் கொண்டாடிய குடியரச...\nஅதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் 68 வது இந்திய குடி...\nகுடியரசு தினத்தையொட்டி அதிரையில் இலவச பல் மருத்துவ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 68-வது குடியரசு தினவிழ...\nதுபாய் புரூஜ் கலீபா கட்டிடம் இந்திய தேசிய கொடியின்...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் புதிதாக திற...\nகடன் பிரச்சனையால் துபாய் சிறையிலுள்ள பாகிஸ்தானியர்...\nஅமீரகத்தில் சந்தர்ப்பவச சிறைவாசிகளை விடுதலை செய்ய ...\nஅமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் பண மெத்தை பிடிபட்...\n10,12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் 100 க்கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் SLET - NET தேர்விற்கான...\nஅபுதாபி டேக்ஸிக்களில் பயணிகள் தவறவிட்ட 8,900 மொபைல...\nகுவைத் இளவரசருக்கு இன்று மரண தண்டனை \nதுபாயில் 1/2 மணி நேரத்தில் 6 முறை ரேடார் கேமராவில்...\nஉலகின் அதிக பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையமாக த...\nதஞ்சை மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை மத்திய குழுவினர...\nதுபாயில் ஸ்மார்ட் குப்பை தொட்டி அறிமுகம் \nடெல்லி மருத்துவக் கல்லூரிக்கு 2 மில்லியன் டாலர் மத...\nகுவைத்தில் பறவைகளை தாக்கும் புதிய வகை வைரஸ் \nசவூதி இணையதளங்கள், கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்...\nஅதிரையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி தீவிரம் \nசவூதியில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வரி என்ற வத...\nகுவைத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து அவசரந...\nதுபாயில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல் \nசீனாவில் 'ஒரு குழந்தை' சட்டம் ரத்தால் 18 மில்லியன்...\nதுபாயில் தீயணைப்பு படகுகள் அறிமுகம்\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: 283 மனுக்கள் ...\nநெகிழ வைத்த அண்டை வீட்டு அமெரிக்கர் \nஇந்திய குடியரசு தினவிழாவையொட்டி துபாயில் ரத்ததான ம...\nசாலை விபத்தில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஇந்திய குடியரசு தின விழாவில் அமீரக ராணுவப்படை பங்க...\nஹாங்காங் செல்ல இந்தியர்களுக்கு ஃப்ரீ விசா (VISA ON...\nமுஸ்லீம் பெண் கட்டிய ���லகின் பழமையான பல்கலைக்கழகம் ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதி ரியாத்தில் குரல் கொடுத...\nசவூதி ரியாத்தில் நடந்த இரத்ததான முகாம் ( படங்கள் )...\nஅதிரையில் 22.90 மி.மீ மழை பதிவு \n'சவுதி டைட்டானிக்' – ஒரு சிறப்பு பார்வை\nஜல்லிக்கட்டை ஆதரித்து சவூதியில் குரல் கொடுத்த தமிழ...\nஜல்லிக்கட்டை ஆதரித்து ஜப்பானில் குரல் கொடுத்த அதிர...\nவிடை பெறுகிறது துபாய் ஷனா பில்டிங் \nஅமெரிக்கா நடிகையை சிந்திக்கத் தூண்டிய குர்ஆன் \nஅமீரகத்தில் மழை பெய்ய வாய்ப்பு\nகிராம சபை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு \nதுபாய் கல்ப் நியூஸ் பத்திரிகையில் ஜல்லிக்கட்டு போர...\nசாலைவிதிகள் விழிப்புணர்வு குறித்து கட்டுரை, பேச்சு...\nவிபத்தை தடுக்க அபுதாபி நெடுஞ்சாலையில் ரேடார் கேமரா...\nமரண அறிவிப்பு ( ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்க...\nஜல்லிக் கட்டு, வெற்றிக் கட்டு\nவயது ஒரு தடையல்ல என நிருபித்த 94 வயது பாட்டி \nதுபாய் ஷாப்பிங் திருவிழாவில் 250 கிலோ தங்கக்கட்டிக...\nஅதிரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தி...\nதுபாயில் 4 மாதங்களாக காருக்குள் 'வாழும்' பிரிட்டீஷ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிரை தமுமுக-மமகவினர் \nஷார்ஜா சாலை விபத்துக்களில் அதிகம் இறப்பவர்கள் பட்ட...\nமரண அறிவிப்பு ( ஜென்னத் பீவி அவர்கள்)\nஎனது கோரிக்கைகள் ஏற்பு: 'அரசியல் விமர்சகர்' அதிரை ...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஅமெரிக்காவில் இரண்டு விமானங்கள் உரசல் \nஏர் இந்தியா விமானத்தில் பெண்களுக்கு தனியிட இருக்கை...\nஓமனில் அரசு ஊழியர்களின் வருடாந்திர போனஸ் மற்றும் இ...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்த பிரம்மாண்ட முதலை \nவெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக குவைத் பாராளுமன்ற ...\nஆதார் அட்டை எடுக்க பணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆட்...\n அருமை.. அருமை.. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் விக்டோரியா நகரின் இஸ்லாமிய மையமாக திகழ்ந்த பள்ளிவாசல் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சுமார் 4 மணிநேரம் கொழுந்துவிட்டு எரிந்த பள்ளி முழுவதுமாக சாம்பலாகியுள்ளது, வேறுஅசம்பாவிதங்கள், காயங்கள் குறித்து தகவல் இல்லை.\nஇந்த இஸ்லாமிய மையம் இனவெறியர்களின் பல தொடர் மிரட்டல்களுக்கு நடுவே இயங்கி வந்ததுடன் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒருவன் பள்ளிச்சுவற்றில் 'வெறுக்கிறேன்' ( Hate ) என்பதை குறிக்கும் வகையில் 'H8' என எழுதிச் சென்றிருந்தான். மேலும் சிலர் கடந்த வாரம் பள்ளியினுள் புகுந்து திருட்டிலும் ஈடுபட்டதாக இம்மையத்தின் தலைவர் ஷஹீத் ஹஷ்மி தெரிவித்துள்ளார்.\nமேலும், அமெரிக்காவின் டெல்டா விமான நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லீம் பெண் ஒருவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக தாக்கப்பட்டுள்ளார். நியூயார்க் நகர ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் பிஸ்னஸ் வகுப்பு லவுஞ்சில் தலையில் முக்காடிட்ட நிலையில் பணியிலிருந்தவரை உதைத்தும், நாற்காலியை பிடித்துத் தள்ளியும், அசிங்கமாக திட்டியும், துரத்தியுமுள்ளான் 57 வயதுடைய ரோட்ஸ் எனும் கிழட்டு நிற வெறியன்.\nஅந்தப் பெண் நான் என்ன தப்பு செய்தேன் எனக் கேட்டதற்கு 'நீ ஒன்றும் செய்யவில்லை தான் ஆனால் உன்னை எனக்கு பிடிக்கவில்லை, உங்களை எல்லாம் ஒழித்துக் கட்டத்தான் டிரம்ப் அதிபராக வந்துள்ளான்' என பைத்தியம் பிடித்தவன் போல் கூச்சலிட்டுள்ளான். இறுதியாக, கைது செய்யப்பட்டுள்ள நிறவெறியன் ஜாமினில் செல்ல விரும்பினால் 30,000 டாலர் அல்லது 50,000 டாலர் சொத்துக்களை பிணையாக வைத்துச் செல்லலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்���ுகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/2018-06-14/international", "date_download": "2018-08-20T00:42:09Z", "digest": "sha1:XDRDEJ2P2KYNBCAGYFGVIF4MPYP54237", "length": 24315, "nlines": 338, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமகிந்தவின் கூற்றை மறுத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்\nவட மாகாண ஆளுநரை சந்தித்த இந்து மாமன்றத்தின் செயலாளர்\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியை சேர்ந்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை\nகேணல் ரத்நாயக்கவுக்காக மக்கள் ஏன் அழுதனர்\nசந்தனக்கடத்தல் வீரப்பனை சுட்டுக்கொன்ற பொலிஸ் அதிகாரி ஓய்வு\nவடக்கில் இருந்து இலங்கை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழன்\nகாதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு சுவிற்சர்லாந்து இந்து சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் கண்டனம்\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19,000 பேர் கைது\nஞனசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும்\nஇராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்ற இப்தார் விசேட நிகழ்வு\nகொழும்பு பெரிய பள்ளிவாசலின் முக்கிய அறிவிப்பு\nகனடாவில் காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞனின் ஆபத்தான நிலை\nநுண் கடன் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளருக்கு கடும் அச்சுறுத்தல்\nபெண்களையும் பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி\nஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் சந்திப்பு\nமுள்ளிவாய்க்காலில் பாடசாலை மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கிவைப்பு\nமாடுகளை திருடி சென்ற இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nபிரதி அமைச்சராக நியமித்தமைக்கு நன்றி\nயாழில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nமின்னல் வேகத்தில் தங்கச்சங்கிலி அறுப்பு: காரைதீவில் சம்பவம்\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nநிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகும் சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர்\nயாழ். தீவக வலைய பாடசாலை அதிபர்களுடன் கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு\nவடக்கில் நான்கு அதிவிசேட சிகிச்சைப் பிரிவுகள் அமைப்பு\nவவுனியா ஏ9 வீதியில் நிதி நிறுவனத்தினத்தினால் குழப்பநிலை\nயாழ்ப்பாணத்தில் 23 இளைஞர்கள் மீது தடுத்து வைத்து தீவிர விசாரணை\nசுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழ்ப் பெண் தற்கொலை\nசிறுமிகள் மீது பாலியல் சேட்டை: யாழில் சந்தேகத்தில் ஆசிரியர் கைது\n மஸ்தானுடன் இணைந்து செயலாற்ற முடியும்\nவிடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிஸ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு\nஇலங்கையில் இளம் நடிகையின் செயற்பாடு\nஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சந்தியா எக்னேலிகொட\nமன்னாரில் மீட்கப்பட்ட மர்ம பொதியில் இருந்து கசிந்த இரத்தம்\nஇந்து விவகார பிரதி அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் காதர் மஸ்தான்\nவவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி ஆலய மஹோற்சவப் பெருவிழா\nஇந்து கலாச்சார பிரதி அமைச்சராக மஸ்தான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்\n சுவிஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசட்டத்தில் தடையில்லை என்றால் மகிந்தவே வேட்பாளர்: பசில் ராஜபக்ச\nஇலங்கையில் இந்து மதம் அழிவதற்கு இன்னும் கனகாலம் இல்லை\nகிளிநொச்சி மருத்துவமனைக்கு உள்ளக பயிற்சி மருத்துவர்கள்\nஅகழ்வு பணி இடை நிறுத்தம் கடல் மட்டத்திற்கு கீழ் இருந்தும் வெளிவரும் மனித எலும்புகள்\nஇந்து மத விவகார பிரதி அமைச்சு முஸ்லிம் அமைச்சரிடம் இருந்து பறிப்பு\nஇந்து கலாசார பிரதியமைச்சர் நியமனம் விவகாரம்\nகிராமத்துக்காக தனி மனிதனாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் நபர்\nமிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் பொறுப்பாளர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nயாழில் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டு சீ.சீ.டி.வி கெமராவில் சிக்கியவர்கள் குறித்து வெளியான தகவல்\nவறுமையில் 3 ஆவது இடத்தில் மட்டக்களப்பு : அதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்\nமைத்திரியின் அதிருப்தியை தணித்த ரணில் அதன் பின்னணி என்ன கொழும்பு அரசியல் பற்றிய ஆய்வு\nமக்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய விதத்தில் தங்கள் பதவிகளைப் பிரயோகிக்க வேண்டும்: துரைராசசிங்கம்\nதோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்\nபிடியாணைக்கு பயந்து நீதிமன்றில் ஆஜரான பிரபலம்\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகும் கோத்தபாய\nவடமாகாண தனியார் பேருந்துகளிற்கான வழித்தட அனுமதி பத்திரத்தை வழங்கி வைத்த முதலமைச்சர்\nநுண் நிதிக்கடனால் பாதிக்கப்படும் மக்களுக்காக மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி\nசட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட தேக்கு மரக்குற்றிகள் மீட்பு\nமகிந்தவும் மைத்திரியும் விரைவில் இணைவார்கள்\nவீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்\nவிபத்தில் ஸ்தலத்திலேயே பலியான சாரதி\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு\nமுல்லைத்தீவில் பெண்களை படம் பிடித்த நுண்நிதி நிறுவனத்தின் ஊழியர்கள்\nவெளிநாட்டு மோகத்தால் பத்தொன்பது இலட்சம் ரூபாயை பறிகொடுத்த நபர்கள்\nகல்வி அமைச்சின் செயலாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை\n1000 ரூபாவுக்கு ஆசைப்பட்ட யுவதிக்கு நேர்ந்த கதி\nஇலங்கை நாடாளுமன்றத்தின் பெயர் இப்படியாக மாற்ற வேண்டும்\nபெரிய கஞ்சா செடிகளை கைப்பற்றிய பொலிஸார்: கஞ்சா செடி என்பது தனக்கு தெரியாது என்கிறார் சந்தேக நபர்\nகிளிநொச்சி இளைஞனின் உயிரை பறிந்த தாமரை கோபுரம்\nகிளிநொச்சியில் கடனால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கும் வகையில் கவனயீர்ப்பு பேரணி\nகேணல் ரத்னப்பிரிய மீண்டும் கிளிநொச்சிக்கு\nவாகன விபத்தில் இளம் தாய் மகள் பலி\nமோட்டார் சைக்கிள் திருடிய இருவர் கைது\nவடக்கு செயலணியை குழப்பும் நோக்கத்தில் வடமாகாண சபை உறுப்பினர்\nநுன் நிதி கடனால் பாதிக்கப்படும் சமூகங்களை பாதுக��க்க முல்லைத்தீவில் கவனயீர்ப்பு பேரணி\nஅமெரிக்காவிடம் மாட்டிக் கொண்ட கோத்தபாய மகிந்த வாய் திறக்காதது ஏன்\nபுலிகளின் பெயரால் ஒரு இனத்தை அழித்தார்கள், இப்போது மதத்தை அழிக்கப் பார்க்கின்றனர்\nகாருடன் மோதிய மோட்டார் சைக்கிள்: கிளிநொச்சி இளைஞன் படுகாயம்\n ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பலி\nஅபிவிருத்தித் திட்டங்களினால் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை: ஒப்புக்கொண்டது அரசாங்கம்\nகொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை - வெளிவரும் ஆதாரங்களால் சர்ச்சை\nதேரரை கொலை செய்ய உத்தரவிட்ட கோத்தபாய கொழும்பு ஊடகம் அதிர்ச்சித் தகவல்\nவிக்கிலீக்ஸ் நிறுவுனருக்கு ஆதரவாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் போராட்டம்\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோத்தா விவகாரம்\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nஅமெரிக்கா எனக்கு உத்தரவிட முடியாது: மஹிந்த\nகிழக்கு பல்கலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு\nஎம்மை யாரும் கவனிக்கவில்லை: இத்தாவில் பிரதேச மக்கள்\nஇணையத்தின் ஊடாக வெளிநாட்டவர்களை தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nயாழில் இரவோடு இரவாக 15 பேர் கைது\nமஹிந்த அரசாங்கம் பற்றி முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்\n கேள்விக் குறியாகும் தேசிய அரசாங்கம்\nவவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு\nபிரதியமைச்சர் மஸ்தான் பதவி விலகுகிறார்\n21 வயது யுவதி மர்மமான முறையில் மரணம்\nஐநா சபை புலிகளுக்கு அடிமை என்கிறார் சரத் வீரசேகர\nகம்மன்பிலவின் 10வயது மகன் அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கினார்\nவடக்கு, கிழக்கில் உதயமாகும் மாபெரும் புத்தர் சிலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/category/news/politics/", "date_download": "2018-08-20T01:08:21Z", "digest": "sha1:J36EHXGC4U2HBVFDB2RMEZG4IBMX3HYR", "length": 10838, "nlines": 153, "source_domain": "sparktv.in", "title": "அரசியல் - SparkTV தமிழ்", "raw_content": "\nகேரளாவிற்கு 500 கோடி உடனடி நிதி உதவி.. மோடி அதிரடி அறிவிப்பு\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nமுல்லைபெரியாறு அணை வழக்கில் பின்னடைவு.. பினராயி விஜயனுக்கு ஈபிஎஸ் அவசர கடிதம்..\nவாஜ்பாய் இறுதி சடங்கு முடிந்த கையோடு கேரளா வருகிறார் மோடி..\nதினமும் 3 பேரிச்���ை சாப்பிட்டால் இந்த மாற்றங்கள் உங்களுக்கு நடக்கும்\nவிட்டமின் ஈ எப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் \nஇதை பாலோ செய்தால் கேன்சரை ஓடஓட விரட்டி அடிக்கலாம்..\nநீங்க மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nடைரக்டர் ஷங்கரின் மிகச் சிறந்த படங்களின் டாப் 7 பட்டியல்\nநயன்தாரா சம்பளம் 6 கோடியாம்.. தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..\nநவ.20 தீபிகா படுகோனே-விற்குத் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..\nசினிமாவில் ஸ்ரீதேவியுடன் சிறந்த ஜோடிப் பொருத்தம் யாருக்கு இருந்தது\nஒருவழியாக வாயை திறந்தார் தோனி.. ரசிகர்கள் நிம்மதி..\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி இருக்க மாட்டார்.. காரணம் இதுதான்..\nஓரே நாளில் 8 சாதனை.. மாஸ் காட்டும் ‘இ-இ’..\nஎலைட் லிஸ்ட்-இல் சேர்ந்தார் அஸ்வின்.. இந்திய அணியின் பொக்கிஷம்..\n1000 டெஸ்ட் போட்டிகள்.. இமாலய சாதனை படைக்கும் இங்கிலாந்து..\nகேட்ட வரத்தை உடனே தரக் கூடிய சக்தி வாய்ந்த 5 பூஜைகள்\nநோய்களை குணப்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய கோவில் எது தெரியுமா\nவீட்டில் மயிலிறகு இருந்தால் எல்லா தோஷங்களும் விலகும்\nஉங்க வீட்டில் நிரந்தரமாக லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை கட்டாயம் செஞ்சு வாங்க\nகலைஞர் ஏன் ராஜ தந்திரி என அழைக்கப்படுகிறார் தெரியுமா\n மாலை 6 மணிக்கு தெரிந்துவிடும்..\nடிவிட்டர் அட்ராசிட்டி.. ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin டிரென்டிங்..\nகர்நாடக தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. – வெற்றிமுகம் உள்ளதா\nமருத்துவமனையில் கடிதம் எழுதிய ஜெயலலிதா… அன்று நடந்தது என்ன\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது தாமரையா கையா – இந்தியா டுடே சர்வே\nஇந்தியாவின் ஃபேஷன் ஃப்ரீக் நரேந்திர மோடி போட்ட பிரபல கெட்டப்கள் ஒரு பார்வை\nகமலுக்கும், ரஜினிக்கும் கெட்-அவுட் சொன்ன வாட்டாள் நாகராஜ்\nசசிகலா சொன்ன பதில் ‘வேதனையின் உச்சம்’… அப்படி என்ன சொன்னார் தெரியுமா\nநான் சசிகலா புஷ்பாவின் புதிய கணவர் ராமசாமி பேசுகிறேன்…\nஜெ.வின் இறப்பிற்கு பின் சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த மரணங்கள்\nபாத்ரூமில் விழுந்த அக்காவை கைத்தாங்கலாக அழைத்துவந்தேன்: சசிகலாவின் வாக்குமூலம்\nஜெயலலிதாவை ருத்ரதாண்டவம் ஆட வைத்த நடராஜன்… ஒரு த்ரில்லர் ஃப்ளாஷ்பேக்\nமுதல்வர் கனவில் மிதந்த நடராஜனை நாடு கடத்திய ஜெயலலிதா\nஜெயலலிதாவையே வீட்டுச்சிறை வைத்த நடராஜன்: என்ன நடந்தது தெரியுமா\nகேரளாவிற்கு 500 கோடி உடனடி நிதி உதவி.. மோடி அதிரடி அறிவிப்பு\nகேரள மக்களுக்கு 26 கோடி நிவாரண நிதி கொடுத்த தொழிலதிபர்..\nகோலமாவு கோகிலா: இது நயன்தாரா படமா யோகிபாபு படமா\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2010/01/2010.html", "date_download": "2018-08-20T01:25:00Z", "digest": "sha1:2YCTRPTQRCARK7QNJG3V2C3HYZNVTR5Q", "length": 44654, "nlines": 303, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: 2010 புதுவருடம் சில அனுபவங்கள்", "raw_content": "\n2010 புதுவருடம் சில அனுபவங்கள்\nயாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் ஆங்கிலப் புதுவருடம் என்பது இன்னுமொரு சாதாரண நாள் தான் எமக்கு. அங்கே வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் புது ஆடை அணிந்து தேவாலாயம் சென்று வருவார்கள். கிறிஸ்தவ நண்பர்களின் வீட்டுக்கு எங்கள் வாழ்த்தைத் தெரிவிக்கச் செல்வது. பெரும்பாலு கிறிஸ்துமஸ், புதுவருடம் திருவெம்பாவைக் காலத்தில் வருவதால் சிலவேளைகளில் விருந்துபசாரத்தில் கேக் விடுபட்டுவிடும்.\nபின்னர் கொழும்பிற்க்கு வாழ்க்கை மாறியபின்னர் ஆங்கிலப் புதுவருடம் கொஞ்சம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. ஆனாலும் சில காலம் வெடி கொழுத்துதல், நண்பர்களுடன் வீதிகளில் திரிதல் போன்றவை நடைமுறைக்கு வரவில்லை. காரணம் அப்போதைய நாட்டின் சூழ்நிலை. 2002ல் முதல் முறையாக ஆங்கிலப் புத்தாண்டை 31ந்திகதி இரவே சக்தி நிறுவனத்தில் கொழும்பு மாநகர சபை முன்றலில் நடந்த இன்னிசையுடன் தொடங்கி, நடு இரவில் வெள்ளவத்தை கடற்கரையில் வெடி கொழுத்தி மகிழ்ந்தேன்(தோம்).\n2003ல் நாட்டில் நிலவிய சமாதானத்தால் வெள்ளவத்தை கடற்கரையால் ரோந்து போன காவல்துறை வாகனத்தில் நாம் கொழுத்திப்போட்ட ஈர்க்கு வானம் பட்டும் அவர்கள் சிரித்தபடி புதுவருட வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இதன் பின்னர் புதுவருடக் கொண்டாட்டங்கள் அதிகம் களைகட்டவில்லை. காரணம் நண்பர்கள் ஒவ்வொருவராக தொழில், கல்வி நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றமை.\nகொழும்பைப் ��ொறுத்தவரை ஆங்கிலப் புதுவருடம் என்பது இன, மத பேதமின்றிக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக அண்மைக் காலங்களில் மாறிவிட்டது. முக்கியமாக இந்து ஆலயங்களில் சிலவற்றில் அதிகாலையில் விசேட பூஜைகள் செய்கின்றார்கள், இந்துக்கள் பட்டு உடுப்புகளில் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போல் கோயில்களுக்கும் உறவினர்கள் வீடுகளுக்கும் செல்கின்றார்கள். அத்துடன் இலத்திரனியல் ஊடகங்களின் தாக்கத்தினால் ஆங்கிலப் புத்தாண்டு இன்னும் பிரபலமாகிவிட்டது. இது சரியோ தவறோ எனக்குத் தெரியாது.\nநான் அறிந்தவரை 2000 ஆவது ஆண்டு பிறந்தது தான் உலகெங்கும் அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டதாகும். கொழும்பிலும் அந்த வருடத்தை கோலாகலமாக கொண்டாடினார்கள். ஆனால் அதனைவிட அதிகமான மகிழ்ச்சியுடன் இந்தவருடம் கொண்டாடப்பட்டதாக தெரிகின்றது. நான் வாழ்கின்ற இடத்தில் வழக்கம்போல் தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.\nஇரவு நீண்ட நேரம் இணையத்தில் உலா வராததால் இணையத்தில் தமிழ்மணத்தைத் திறந்தால் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக என்னுடைய இரண்டு பதிவுகளும் அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தெரிவாகியுள்ளன. எனக்கு ஓட்டுப்போட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் திறந்த நன்றிகள். அத்துடன் நான் ஓட்டுப்போட்ட பலரின் பதிவுகள் அடுத்த கட்டத்திற்கு தெரிவாகி இருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.\nதமிழ்மணம் விருதுகள் 2009 - முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள்\n2010 புத்தாண்டானது மகிழ்ச்சியாகவே தொடங்கியிருக்கின்றது. 2009ல் என் வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், பிரச்சனைகள், சோகங்கள் என மோசமாகவே சென்றவிட்டது ஆனால் 2010ல் முதல் நாளில் கிடைக்கும் செய்திகள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றன. ஏனைய நாட்கள் எப்படி இருக்கின்றன என பொறுத்திருந்து பார்ப்போம்.\nவழக்கம் போல் சன் டிவியில் டாப் 10 படங்களில் அவர்கள் தயாரிப்பும், கலைஞரில் அவர்கள் வாங்கிய படங்களும் தெரிவாகின. விஜயில் நீயா நானா ஸ்பெசல் நிகழ்ச்சியில் கோபிநாத்துடன் சேர்ந்து சில ஜோதிடர்களும் மக்களை நிரம்பவே குழப்பினார்கள்.\nஎது எப்படியோ இந்த வருட ஆரம்பம் இன்று, ஆதலால் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்த��க்கள்.\nபின்குறிப்பு : இது என்னுடைய 250 ஆவது பதிவு.\nகுறிச்சொற்கள் அனுபவம், தமிழ்மணம், புதுவருடம்\nதமிழ்மண விருதுப் போட்டிகளில் அடுத்தகட்டத்திற்கு சென்றமைக்கு வாழ்த்துக்கள்.... இறுதி வாக்கெடுப்பிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்......\nஆங், சொல்ல மறந்திட்டன், தமிழ்மண விருதுகள் வெல்ல வாழ்த்துகள்\n##யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களின் பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. ##\nஆமாண்ண யாரோ நம்ம வாலுகள் நேற்றஃ நள்ளிரவு என் வீட்டில் வெடிகொளுத்தி போட்டாங்கள்....\n##என்னுடைய இரண்டு பதிவுகளும் அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தெரிவாகியுள்ளன##\nபாத்தோம் வாழ்த்துக்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்\n##வழக்கம் போல் சன் டிவியில் டாப் 10 படங்களில் அவர்கள் தயாரிப்பும், கலைஞரில் அவர்கள் வாங்கிய படங்களும் தெரிவாகின. விஜயில் நீயா நானா ஸ்பெசல் நிகழ்ச்சியில் கோபிநாத்துடன் சேர்ந்து சில ஜோதிடர்களும் மக்களை நிரம்பவே குழப்பினார்கள்.##\nநான் இப்ப இதொண்ணும் பாப்பதில்லை முட்டாளாக்கிறாங்கள் மனுசர தொலைக்காட்சிப்பெட்டி இப்ப கிரிக்கெட் மட்ச் பாக்க மட்டும் தான்\nமீண்டும் ஒரு முறை புத்தாண்டு வாழ்த்துக்கள்\n250 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா.....\nவாழ்த்துக்கள் அண்ணா 250வது பதிவுக்கும் தமிழ்மணப் போட்டியில் அடுத்த கட்டத்திற்கு சென்றமைக்கும்..\nஇறுதிக்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா...:)\nவாழ்த்துக்கள் புத்தாண்டிற்கும் - 250வது பதிவிற்கும் :)\nவருவன கலப்பான எல்லாவற்றையும் தமிழன் எடுத்து தமக்கே உரியதாக்குவது என்றும் வழமை தானே.. அதிலே ஒன்று தான் இந்த ஹப்பி நியூ இயர்.. இத்தனை சோகங்கள் மத்தியில் ஒரு நாள் கொண்டாடுவதில் தப்பில்லையே..\nநம் தான் எதையுமே கொண்டாடுவதில்லை.. கொண்டாடுவோர் கொண்டாடிவிட்டுப் போகட்டுமே//\nதமிழ்மணம் தந்த சந்தோசமான (எனக்கும் தான்) தகவலை அறியத் தந்தமைக்கு நன்றிகள்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்..\nநல்ல வேளை எம் இரு பதிவுகளும் வேறு வேறு பிரிவுகளில்.. :)\n யாழ்ப்பாணத்தில் ஒரே ரணகளம்தான்.. அதுக்கு முதல் நாம் இருப்பது யாழ்ப்பாணத்திலா அம்பாந்தோட்டையிலா என்று சந்தேகம் வருது.. எங்குபார்த்தாலும் சிங்கள மொழிதான்..\nதமிழ் மணத்தில அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தெரிவான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..\nஎல்லாவற்றுக்கும் மேல் அனைத்து பதிவர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..\n250 ஆவது பதிவு கண்ட பாலகருக்கு பங்குச்சந்தை பாலகரின் வாழ்த்துக்கள்.\nஇனிய புதுவருட வாழ்த்துகள்...மக்களின் வாழ்வில் நிம்மதி ஏற்பட வேண்டுமானால் இப்படியான சந்தோசங்கள் பண்டிகைகள் தான் தரக்கூடிய நிலையில் உள்ளன..\nபுத்தாண்டு வாழ்த்துக்களோடு 250-வது பதிவிற்கும் சேர்த்து வாழ்த்துகிறேன்..\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nKolamavu Kokila Tamil movie review by Jackiesekar | #KolamavuKokila #COCO - பெரிய ஆர்டிஸ்ட் வேல்யூ எல்லாம் இல்லை... நயன்தாரா மட்டுமே பிரபலமானவர்... அப்புறம் போகிபாபு... அவ்வளவுதான்... ஆனாலும் காலையில் ஆறுமணிக்கு ஸ்பெஷல் ஷோ போடுகி...\nகொத்து பரோட்டா 2.0 -63 - *கொத்து பரோட்டா 2.0* கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்...\nஞாயிறு போற்றுதும் - தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் ...\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம் - அரசியலில்எதிரியும் இல்லை. நண்பர்களும் இல்லை எனத் தத்துவம் சொன்னஜெயலலிதா தனதுஅரசியல் வளர்ச்சிக்காகசிலசமயங்களில் எதிரிகளுடன் கைகோர்த்துள்ளார். பலசமயங்களில...\nயாழ் ரமணன் என்ற மக்களிசைக் கலைஞனுக்குப் பிரியாவிடை 🎸 - [image: Attachment.png] “பூத்த கொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது ஆலமரம் வேர்கள் இன்றி அலைகின்றது அந்திமத்தில்...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி என���ம் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அள���ிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறு��்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nதமிழ்மணம் விருதுகள் - நன்றிகள்\nஹாட் அண்ட் சவர் சூப் 06-01-2010\nஇளைய தளபதி விஜய்க்கு ஒரு கடிதம்\nகங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 2\nகங்கோனின் பெண் பார்த்த படலம் - பகுதி 1\n2010 புதுவருடம் சில அனுபவங்கள்\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) ��ந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-41-26/2014-03-14-11-17-85/33985-ii-8", "date_download": "2018-08-20T01:43:43Z", "digest": "sha1:SQVLAYMLGRDU5KEFNWPSBWRNODKRG3R7", "length": 36015, "nlines": 328, "source_domain": "keetru.com", "title": "தீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - II", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nin காட்டாறு - ஆகஸ்ட் 2018 by பெரியார்நம்பி\nதமிழகத்தில் முக்கால் நூற்றாண்டாய் இந்துத்துவாவின் நிம்மதியைக் கலைத்த பெயர், நித்திரையைத் தொலைத்த பெயர், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை தகர்த்த பெயர் ‘தோழர் கலைஞர் மு.கருணாநிதி’. தோழர் பெரியாருக்குப்பின் பார்ப்பனர்களால்… மேலும்...\nகாட்டாறு - ஆகஸ்ட் 2018\nகாட்டாறு - ஆகஸ்ட் 2018\nகாட்டாறு - ஆகஸ்ட் 2018\nகாட்டாறு - ஆகஸ்ட் 2018\nகாட்டாறு - ஆகஸ்ட் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2018\nதிராவிடக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2018\nதமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2018\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட் 2018\nதுப்புரவுத் தொழிலாளர்கள் மீதான இழிவுகள் துடைக்கப்பட வேண்டும்\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை\nயண்டு குண்டு அரசியல் முதல் இந்துத்துவ அரசியல் வரை - சிவசேனா அரசியலை முன்வைத்து...\nசிலை கடத்தல் மாஃபியாக்களுக்கு பல்லக்கு தூக்கும் முத்தரசன் மற்றும் வைகோ\nபார்ப்பன பயங்கரவாதி ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்பிஐ இயக்குநர் குழுவில்\nதிராவிட, தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது\nமானமிகு சுயமரியாதைக்காரனுக்கு விடை கொடுப்போம்\nகடைசிப் பதிவேற்றம்: சனிக்கிழமை 18 ஆகஸ்ட் 2018, 10:31:08.\nஅவளும் நானும் ஊரும் பேச்சும்\nதிராவிடக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்\nதிராவிடச் சூரியன் கலைஞர் மறைவுக்குப் பின்னாவது, திராவிடக் கொள்கைகளையும், திராவிட இயக்கத்தையும் வீழ்த்திவிட வேண்டும் என்று மதவாதப் பிற்போக்குச் சக்திகள் துடியாய்த் துடிக்கின்றன. அந்த நோக்கத்தை நிறைவேற்ற, வேறு திசையிலிருந்து வேறு சில சக்திகளும் முயற்சி…\nதமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்\nதுப்புரவுத் தொழிலாளர்கள் மீதான இழிவுகள் துடைக்கப்பட வேண்டும்\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை\nகருஞ்சட்டைத் தமிழர் ஆகஸ்ட் 18, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி\n‘தமிழின் தலித் இலக்கிய முன்னோடி ’ கே.டானியல்\nகே.டானியல் மார்க்சியக் கொள்கைகளை ஏற���றுக் கொண்ட மகத்தான மனிதன்; கம்யூனிச இயக்கத்தின்…\nஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா\n'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப் போகுது பாரு' - இப்படி…\n'ஈழத்து முற்போக்கு படைப்பாளி' செ.யோகநாதன்\n\"முற்போக்கு இலக்கியம் வாழ்வின் அடிநிலையிலிருக்கிற ஓடுக்கப்பட்ட மக்களையும், அவர்களைவிட…\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nமலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும்,…\nபார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் யுத்தம் தொடங்கப்பட்டு விட்டது\nகொஞ்ச காலமாக நம் நாட்டுப் பார்ப்பனரல்லாதார் மக்கள் தங்களது சுயமரியாதை உணர்ச்சி பெற்று…\n(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, எண் 4, ஏப்ரல் 4, 1946, பக்கங்கள் 3522-26)…\nகோயமுத்தூர் நகர பரிபாலன சபையில் பார்ப்பன கவுன்சிலர்களின் துவேஷங்களும் உபத்திரவங்களும்…\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\n(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, எண் 4, ஏப்ரல் 4, 1946, பக்கங்கள் 3522-24)…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்கின்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nதீண்டாமையின் தோற்றுவாயாக இன வேறுபாடு - II\nஎனினும் திராவிடர்கள் வருவதற்கு முன்னர் மூன்றாவதொரு பூர்வீக இனம் இந்தியாவில் இருந்ததாக வைத்துக் கொண்டால், திராவிடர்களுக்கு முந்தைய இந்தப் பூர்வீகக்குடிகளை இந்தியாவின் இன்றைய தீண்டப்படாதோரது மூதாதையர்கள் எனக் கூற முடியுமா இந்த விஷயத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க இரண்டு சோதனைகள் நடத்தலாம். ஒன்று மனித உடலமைப்பு சோதனை, மற்றொன்று மனித இனவியல் சோதனை.\nமனித உடலமைப்பு அடிப்படையில் இந்திய மக்களின் இயல்புகளைப் பற்றி பேராசிரியர் குரியே “இந்தியாவில் சாதியும் இனமும்” என்ற தமது நூலில் மிகவும் கருத்தைக் கவரும் சில தகவல்களைத் தந்துள்ளார். அவரது நூலிருந்து ஒரு பகுதியைக் கீழே தந்துள்ளோம்:\n“ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஒரு பார்ப்பனனைப் பண்டைய ஆரியர்களின் ஒரு முன்மாதிரியான பிரதிநிதியாக எடுத்துக் கொண்டு நமது ஒப்பீடுகளை ஆரம்பிப்போம். வேறுபட்ட குறியீடுகளின் அட்டவணையைப் பார்க்கும்போது நாம் என்ன காண்கிறோம் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ரா மற்றும் காத்ரியுடன் ஒப்பிடும்போது சாத்திரியைத் தவிர ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த வேறு எந்த சாதியை விடவும் அவன் குறைந்த வேறுபாட்டுக் குறியீடுகளையே காட்டுகிறான். (சுஹ்ரா பஞ்சாபைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) காத்ரிக்கும் சுஹ்ராவுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகள் ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனனுக்கும் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ராவுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகளை விடவும் சிறிய அளவே குறைவாக இருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனன் மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்த சாத்திரி தவிர தனது சொந்த மாகாணத்தின் வேறு எந்த சாதியைவிடவும் பஞ்சாபின் சுஹ்ராவுடனும், காத்ரியுடனும் உடலமைப்புப் பொதுச் சாயலில் பெரிதும் ஒத்திருக்கிறான்.\nஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் இதர பிராந்தியங்களின் பார்ப்பனர்களுக்கும் இடையேயான வேறுபாட்டுக் குறியீடுகளின் அட்டவணையைக் கருத்திற்கொண்டு பார்த்தால் ஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் பஞ்சாபின் சுஹ்ராவுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பது இன்னும் விகசிதமாகப் புலனாவதைக் காணலாம். ஐக்கிய மாகாணங்களின் பார்ப்பனனுக்கும் ஆரியக் கலாசார விஸ்தரிப்பு வரலாற்றைத் தெரிந்து கொள்ள உதவும் பீகார் பார்ப்பனர்களுக்கும் எந்த அளவுக்கு ஐக்கிய மாகாணப் பார்ப்பனனுக்கும் சுஹ்ராவுக்கும் இடையே மிகவும் ஒற்றுமை அம்சம் காணப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் பீகாரும் ஐக்கிய மாகாணங்களும் நெருக்கமானவை. அட்டவணையை மேலும் நுணுகி ஆராயும் போது, குர்மி, பார்ப்பனனுக்கு நெருக்கமாக இருப்பதையும், அதே சமயம் சாமரும் டோமும் (தோம் பீகாரைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) அவனிடமிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதையும் காண்கிறோம். ஆனால் ஐக்கிய மாகாணங்களின் சாமர் அதே மாகாணத்தைச் சேர்ந்த பார்ப்பனனிடமிருந்து மாறுபட்டிருக்கு��் அளவுக்கு இங்கு சாமர் பார்ப்பனனிடமிருந்து மாறுபட்டிருக்கவில்லை.\nஇதே சமயம் வங்காளத்திற்கான அட்டவணை என்ன காட்டுகிறது சமூக படிநிலை அமைப்பில் ஆறாவது இடத்தை வகிப்பவனும், தொட்டாலே தீட்டுப்பட்டுவிடும் என்று கருதப்படுபவனுமான சண்டாளனை (சண்டாளன் வங்கத்தைச் சேர்ந்த தீண்டப்படாதோர்) எடுத்துக்கொள்வோம். பார்ப்பனனுக்கும் இரண்டாவது அந்தஸ்து வகிக்கும் காயஸ்தர்களுக்கும் இடையே எவ்விதம் அதிகம் வித்தியாசம் இல்லையோ அவ்விதமே பார்ப்பனனுக்கும் சண்டாளனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இதே போன்று பாம்பாயில் தேஷஸ்த பார்ப்பனன் தன் இனத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனனைப் போலவே மீனவர் சாதியைச் சேர்ந்த சோன் –கோலியுடன் உடலமைப்பில் நெருங்கிய ஒற்றுமையைக் கொண்டிருக்கிறான். மராத்தா பிராந்தியத்தைச் சேர்ந்த தீண்டப்படாதவனான மகர் விவசாயியான குன்பியை ஒத்தவனாக இருக்கிறான். இது சென்வி பார்ப்பனன், நாகர் பார்ப்பனன், உயர்சாதி மராட்டியன் ஆகியோருக்கும் பொருந்தும். இவை யாவும் பழைய விவகாரங்கள். இவற்றைப் பொதுமைப்படுத்திக் கூறினால் பம்பாயில் சமூகப்படி நிலைக்கும் உடலமைப்பு வேறுபாட்டுக்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை என்று பொருள்படும்.\nஇறுதியாக சென்னைக்கு வருவோம். இங்கு வெவ்வேறு பகுதிகளில் நிலவும் சமூகப்படிநிலை அமைப்புமுறைகளை மொழிவாரி அடிப்படையில் தனித்தனியாக நோக்க வேண்டும். ரைஸ்லியும் இ.தர்ஸ்டனும் தந்துள்ள சராசரித் தகவல்களின்படி சாதிகளின் படிநிலை வரிசை வருமாறு:\nகாபு, சாலே, மல்லா, கொல்லா, மாதிகா, பொகாடா, கோமுட்டி.\nசமூக அந்தஸ்து அடிப்படையில் அவர்களது படித்தரம் பின்வருமாறு:\nபார்ப்பனன், கோமுட்டி, கொல்லா, காபு மற்றும் ஏனையோர், சாலே, பொகாடா மற்றும் பிறர்.\nதெலுங்கு நாட்டின் பறையர்களான மால மாதிகா மிகக் கீழான படிநிலையில் இருக்கிறார்கள்.\nகர்னாடகத்தில் நாசி அமைப்புக் குறியீடு பின்கண்ட வரிசைமுறையை வழங்குகிறது:\nகர்னாடக ஸ்மார்த்தர்கள், பார்ப்பனர், பந்த், பில்லிவா, மண்டியா பார்ப்பனர், வக்கலிகர், கனிகர், லிங்க பனாஜிகர், பாஞ்சலர், குர்ஹர், ஹோலியர், தேஷஸ்த பார்ப்பனர், டோரியர், பேதார்.\nசமூக படிநிலை அடிப்படையில் சாதிகளின் வரிசை வருமாறு:\nபார்ப்பனர், பந்த், வக்கலிகர், டோரியர் முதலானோர், குருபர், கனிகர், படகர், குரும��பர், சோளகர், பில்லிவர், பேட ஹோலியர்.\nபார்ப்பனர்களின் மிக உயர்ந்தபட்ச நாசி அமைப்புக் குறியீடு 71.5 ஆக இருக்கும்போது கர்னாடகப் பிராந்தியத்தின் தீண்டப்படாத மக்களான ஹோலியர்களின் நாசிக் குறியீடு 75.1 ஆக இருப்பதையும், அதேபோன்று இந்துக்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள காட்டுக் குரும்பர், சோளகரின் நாசிக் குறியீடு முறையே 86.1 ஆகவும் 85.1 ஆகவும் இருப்பதையும் பார்க்கும்போது இந்த ஒப்புமையின் முக்கியத்துவம் பெரிதும் கூடுகிறது.\nஇந்த நாசி அமைப்புக் குறியீட்டின்படி தமிழ்ச் சாதிகளைப் பின்வருமாறு வரிசைப்படுத்துவோம்: அம்பட்டன், வெள்ளை, இடையன், அகமுடையான், தமிழ்பார்ப்பனன், பள்ளி, மலையாளி, சாணான், பறையன். நான்கு மலையாள சாதிகளின் நாசி அமைப்பு குறியீடுகள் வருமாறு: தியன் 75; நம்பூதிரி 75.5; சருமான் 77.32. இவர்களின் சமூகப் படிநிலை கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளது: நம்பூதிரி, நாயர், தியன், சருமான், திருவாங்கூரைச் சேர்ந்த கணிகர் எனும் கானகப் பழங்குடி மக்களின் நாசிக் குறியீடு 8.46 ஆகி இருக்கிறது. இவ்வாறு சருமான் (தீண்டப்படாதவர்) கணிகரைவிட பார்ப்பனரின் அதே இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதைப் பார்க்கிறோம்.”\nமேலே கண்டவற்றில் இதர வகுப்பினரைப் பற்றிக் கூறுவதை ஒதுக்கிவிட்டு தீண்டப்படாதோர்களைப் பற்றி மட்டும் கூறுவதை எடுத்துக்கொண்டு பார்க்கும்போது, நாம் பின்கண்ட உண்மைகளைக் காண்கிறோம் பஞ்சாபைச் சேர்ந்த சுஹ்ராக்களின் (தீண்டப்படாதோர்) நாசி அமைப்புக் குறியீடு ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டை ஒத்ததாக இருக்கிறது; பீகாரின் சாமர் மக்களது (தீண்டப்படாதோர்) நாசி அமைப்புக் குறியீடு அதே பீகாரைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டிலிருந்து அதிகம் வேறுபட்டிருக்கவில்லை; இதே போன்று கர்னாடகத்தின் ஹோலியாக்களது நாசி அமைப்பு குறியீடு கர்னாடக பார்ப்பனனது நாசி அமைப்புக் குறியிட்டை விடவும் மிக அதிகமாக இருக்கிறது; தமிழ்நாட்டைச் சேர்ந்த செருமானின் (பறையர்களை விடவும் கீழான அணுகத்தகாதவர்கள்) நாசி அமைப்புக் குறியீடு அதே தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனரது நாசி அமைப்புக் குறியீட்டை ஒத்ததாக இருக்கிறது. ஒரு மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு மனித உடலமைப்பு விஞ்ஞானத்தை ஓர் ஆதாரமாகக் கொள்ளலாம் என்றால், இந்து சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு அந்த விஞ்ஞானத்தைப் பிரயோகித்துப் பார்க்கும்போது, தீண்டப்படாதவர்கள் ஆரியர்களிலிருந்தும், திராவிடர்களிலிருந்தும் வேறுபட்ட ஓர் இனத்தினர் என்ற கூற்று தவறானது என்பது நிரூபணமாகிறது.\nஇதிலிருந்து பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்றால் தீண்டப்படாதோரும் ஆரியர்கள் என்றாகிறது. பார்ப்பனர்கள் திராவிடர்கள் என்றால் தீண்டப்படாதோரும் திராவிடர்கள் என்றாகிறது. பார்ப்பனர்கள் நாகர்கள் என்றால் தீண்டப்படாதோரும் நாகர்கள் என்றாகிறது. இவற்றை எல்லாம் வைத்துப்பார்க்கும்போது திரு.ரைஸ் முன்வைத்துள்ள கோட்பாடு தவறான அடித்தளத்தைக் கொண்டது என்றுதான் கூறவேண்டும்.\n(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ngobikannan.com/", "date_download": "2018-08-20T01:35:18Z", "digest": "sha1:XN4OH6M4DWIZ7BYB3MKB7BG3W5RLF6SB", "length": 5272, "nlines": 78, "source_domain": "ngobikannan.com", "title": "Sivasithan's Art of Redsky Universe – Shree Vilvam Yoga Centre,Chinna Anuppanadi, Chinthamani, Madurai.", "raw_content": "\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 010 December 13, 2017\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 009 December 13, 2017\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 008 December 13, 2017\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 007 December 13, 2017\nசிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 006 December 13, 2017\nCategories Select Category அகத்தின் உயிர் நிலை உணர்தல் (6) கணேஷ்குமார் சிவா (36) கல்யாணசுந்தரம் சிவா (36) சிவசித்தனின் தனித்துவம் (1) சிவசித்தனின் பாமாலை (12) சிவகுரு (2) சிவசித்த பேரொளியான் (3) சிவசித்த வில்வநாயகன் (1) சிவசித்தன் (5) சு.கணேசன் (19) சுந்தர் சிவா (5) தேகப்பிரபஞ்ச உணர்வுகள் (3) நடப்பு தகவல் (1) ராஜேஷ்குமார் சிவா (6) லக்ஷ்மிபிரதீபா சிவா (2) வாசிதேகம் மூன்றில் ஒன்றே (3) ஸ்ரீ வில்வம் வீடியோ (24)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/03/blog-post_82.html", "date_download": "2018-08-20T01:12:59Z", "digest": "sha1:ZD6VVMFVEL6MQY2TB5YCIGAK4D6JM77S", "length": 4820, "nlines": 45, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: சம்பள மாற்றம் சம்மந்தமாக - அனைத்து சங்க கோரிக்கைகள்", "raw_content": "\nசம்பள மாற்றம் சம்மந்தமாக - அனைத்து சங்க கோரிக்கைகள்\n15.03.2017 அன்று நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில், BSNL ஊழியர்கள், அதிகாரிகள் சம்பள மாற்றம் சம்மந்தமாக, அரசாங்கத்திற்கு விவரமாக கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டது. அதாவது, நமது கோரிக்கைகள், அதற்கான வழி முறைகள் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி, ஒரே குரலில், ஒன்றுபட்டு கோரிக்கை வைப்பது என்பது கூட்டத்தின் முடிவு.\nஅதன்படி, 29.03.2017 அன்று DPE மற்றும் DOT செயலர்களுக்கு , அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, 1.1.2017 முதல் ஊதிய மாற்றம் செய்திட, நியாயமான காரணங்களை முன்னிறுத்தி ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதில், BSNLEU, NFTEBSNL, SNEA, AIBSNLEA, BSNLMS, BSNLOA, BSNLBEA, BSNLBTU தலைவர்கள் கூட்டாக கையொப்பமிட்டு உள்ளனர்.\n1. 3வது ஊதியக்குழுவில் BSNL நிறுவனத்திற்கு செலவினம் மற்றும் இலாபம் (Affordability/Profitability) என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு வழங்க வேண்டும்.\n2. 01.01.2012 முதல், 15 சத ஊதிய உயர்வு கருத்தியலாக வழங்கி, 01.01.2017 முதல் கூடுதல் 10 சத ஊதிய உயர்வுடன் சம்பளம் மாற்றம் செய்ய வேண்டும்.\n3. BSNL ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்திட வேண்டும்.\n4. சம்பள விகிதத்தின் அதிகபட்ச சம்பளத்திற்கு பதில், வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில், ஓய்வூதியப் பங்களிப்பு இருக்க வேண்டும். (சம்பள தேக்க நிலையை போக்க, சம்பள விகித இடை நீளம் [span of pay scales] அதிகமாக இருக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது)\n5. சம்பள முரண்பாடுகளை தவிர்க்க, ஆண்டுயுயர்வு தொகை (INCREMENT ) தற்பொழுது வழங்கும் முறைக்கு பதில் , 7 வது ஊதிய குழு பரிந்துரைத்த அனைவருக்கும் சீராக, ஜனவரி 1 அல்லது ஜூலை 1 தேதிகளில் வழங்கி, ஒழுங்குபடுத்தப்பட்ட ஆண்டு ஊதிய உயர்வாக இருக்க வேண்டும்.\nமத்திய சங்கங்கள் கூட்டு கடிதம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/45487", "date_download": "2018-08-20T01:49:36Z", "digest": "sha1:R4WWDA6UQ3RISXM3IUJ4YBXE7ERW2MHT", "length": 8956, "nlines": 165, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் BIKE திருட்டு - திருடர்கள் அட்டூழியம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nCrime FLASH NEWS உள்ளூர் செய்திகள்\nஅதிரையில் BIKE திருட்டு – திருடர்கள் அட்டூழியம்\nஅதிரை வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் அஹமது கபீர். இவரது மகன் ஷேக் முஹம்மது (17). இமாம் ஷாபி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இவர் டிவிஎஸ் அப்பாச்சீ 180 சிசி பைக்கை வைத்திருந்தார். ₹96 ஆயிரம் மதிப்பிலான இந்த பைக்கை கடந்த வியாழன் கிழமை அன்று இரவு 11 மணிக்கு வாய்க்கால் தெருவில் உள்ள தனது வீட்டின் வாசலில் நிறுத்���ி விட்டு உள்ளே சென்றார்.\nஇதன் பின்னர் மறுநாள் காலை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை பார்க்க வந்தபோது அங்கு பைக் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அவர் அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nகடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஷேக் என்பவரது வாகனத்தை திருட முயன்றுள்ளனர். வாகன உரிமையாளரை கண்டதும் திருடர்கள் ஓட்டம் பிடித்தது சம்பந்தமாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.\nநமதூரில் நடைபெறும் திருட்டினை தடுத்து நிறுத்த காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டும் தான் மக்களின் அச்சம் நீங்கும்.\nFLASH NEWS: திருச்சி சிறையிலிருந்து 3 அதிரையர்களும் ஜாமீனில் விடுதலை\nவாட்ஸ் அப் பயனர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி..\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டும் CBD அமைப்பினர்\nஅதிரை ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்\nஅதிரை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு 2, 3 நாட்களில் தண்ணீர் வரும் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் மதர்ஷதுல் இஸ்லாமியா தொடக்கம்\nமதுக்கூரில் கேரள மக்களுக்காக SDPI கட்சியினர் நிதி திரட்டினர்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/52939", "date_download": "2018-08-20T01:49:27Z", "digest": "sha1:Q2AG7VZNX6QQXUHCZFSPQTERSDU6PPRR", "length": 7762, "nlines": 163, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் மத்திய பாஜக அரசை கண்டித்து CFI கண்டன ஆர்ப்பாட்டம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள்\nஅதிரையில் மத்திய பாஜக அரசை கண்டித்து CFI கண்டன ஆர்ப்பாட்டம்\nகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிரை மெயின் ரோட்டில் இன்று 29.03.2018 மாலை 5:30மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கியது.\nஇதில் கேம்பஸ் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாவாஜா தலைமையில்.CFI மாநில செயலாளர் ரியாஸ் அஹமது, SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலா���ர் நிஜாமுத்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்.\nகர்நாடகாவில் 18 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் மாயம்… காவிகளின் சதிச்செயல் அம்பலம்\nபட்டுக்கோட்டை – காரைக்குடி இடையே ஒருநாள் சிறப்பு ரயில் சேவை\nஅதிரையில் கேரள மக்களுக்காக நிதி திரட்டும் CBD அமைப்பினர்\nஅதிரை ரோட்டரி சங்கம் நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்\nஅதிரை உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு 2, 3 நாட்களில் தண்ணீர் வரும் – முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் மதர்ஷதுல் இஸ்லாமியா தொடக்கம்\nமதுக்கூரில் கேரள மக்களுக்காக SDPI கட்சியினர் நிதி திரட்டினர்\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nஏழைகளின் குடிநீர் தேவைக்காக ₹20 லட்சம் செலவில் போர்வெல் அமைத்த...\nகேரளாவுக்கு UNESCO மூலம் ₹50 லட்சம் கிடைக்க உதவிய தமிழக...\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)\nஉதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்…...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.157140/", "date_download": "2018-08-20T01:20:30Z", "digest": "sha1:VPOC3UWG5N6P7MJMCKCK3ETYF6Z6CSWI", "length": 8602, "nlines": 223, "source_domain": "indusladies.com", "title": "ஹோமம் நடத்துவதன் பலன் என்ன ?? | Indusladies", "raw_content": "\nஹோமம் நடத்துவதன் பலன் என்ன \nஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில்தான் நடத்த வேண்டும். அப்படித்தான் பழங்காலத்தில் நடத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக செங்கரும்பு, செவ்வாழை விளைந்த நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, பசுவைக் கொண்டு சுத்தப்படுத்தி (அதாவது பசுவை வலம் வரச் செய்தல்), அதன் பின்னர் யாக குண்டம் அமைத்து ஹோமம் செய்வதுதான் முறையானது.\nதற்போது சிமெண்ட் அல்லது டைல்ஸ் தரையின் மீது வீடு கட்டுவதற்கு பயன்படுத்தும் மணலைப் பரப்பில், செங்கற்களை அடுக்கி பெயருக்கு ஹோமம் செய்கின்றனர். இதனால் நிச்சயம் முழுப்பலன் கிடைக்காது.\nமேலும், இன்றைய சூழலில் ஹோமம் நடத்துவதற்கு வரும் குருமார்கள், கையில் செல்போன் சகிதம் வருகின்றனர். அதில் அழைப்பு வந்தால் பேசிக் கொண்டே மந்திரங்களை ஜெபிக்கின்றனர். இதுவும் சரியான மு���ை அல்ல. கண்டிக்கத்தக்கது.\nஹோமம் செய்யும் போது குறிப்பிட்ட ஆவர்த்திகளை உச்சரிக்கும் சமயத்தில் 100% கவனம் தேவை. முறையான சமித்துகள் கொண்டு யாகம் செய்யும் போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.\nஇன்றைய தேதியில் முறையாக ஹோமம் செய்யும் குருமார்களை விரல் விட்டு எண்ணி விடலாம். திருவையாறு போன்ற பகுதிகளில் சில வைதீக, ஐதீகக் குடும்பங்கள் இன்றளவும் வசிக்கின்றனர்.\nஅவர்கள் முறையான உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றுவதுடன், வேதங்களையும் தெளிவாகக் கற்றறிந்துள்ளனர். மழை பொழிந்தாலும், வெயில் அடித்தாலும் எதையும் ஆகம விதிப்படியே செய்யும் பழக்கம் உடையவர்கள். அவர்கள் மூலமாக ஹோமம் செய்யும் போது அதற்கான பலன்கள் மேம்பட்டவையாக இருக்கும்.\nபல்வேறு வகையான ஹோமம், யாகங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட தியாகமே சிறந்த பலனை அளிக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, யாகத்தை விட தியாகம் தான் வெற்றியைக் கொடுக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jun18/35305-2018-06-14-03-48-51", "date_download": "2018-08-20T01:43:39Z", "digest": "sha1:7MWJTU5QI6QTKEI2H2NMR5X6U3L4NCU7", "length": 26269, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "ஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2018\nகச்சநத்தம் படுகொலை - மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே நடந்த காத்திருப்புப் போராட்டம்\nசாலியமங்கலம் கலைச்செல்வியின் படுகொலை - ஒரு பார்வை\nஇந்தியச் சேரி – தீண்டாமையின் மையம்\n செயலற்றுக் கிடக்கிறது தமிழக அரசு\nஜாதி வெறிக்கு மற்றொரு தலித் இளைஞர் பலியானாரே\nகுறிவைக்கப்படும் தலித் சமூக செயல்பாட்டாளர்கள்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nதிராவிடக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்\nதமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2018\nஜாதி வெறிப் படுகொலைக்கு உள்ளான கச்சநத்தம் கிராமத்தில் கழகத் தோழர்கள் நேரில் ஆறுதல்\nஜாதி வெறி படுகொலை - தாக்குதலுக்குள்ளான கச்சநத்தம் கிராமத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் குழு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்துப் பேசியது. அது குறித்து கழக வெளியீட்டு செயலாளர் இராம.இளங்கோவன் தரும் செய்தி:\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் மானாமதுரை, திருப்பாச்சேத்தி அருகே உள்ள ‘கச்ச நத்தம்” என்ற ஊரில் நடைபெற்ற படுகொலைகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிடவும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 06.06.2018 புதன் கிழமை காலை 10 மணிக்கு கழகத்தின் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், பள்ளிபாளையம் முத்துப்பாண்டி, கோபி ஒன்றிய செயலாளர் அருளானந்தம், பழனி வட்டம் பொறுப்பாளர் மருதமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு மதுரை சென்றடைந்தது. அங்கு மதுரை மாவட்ட பொறுப்பாளர் காமாட்சி பாண்டியன், காளையார்கோவில் பொறுப்பாளர் முத்துக்குமார், காரைக்குடி பெரியார் முத்து, வினோத் ராஜா, சிவா, பூர்ணிமா, காயத்திரி ஆகியோர் தயாராக இருந்தனர். அவர்களையும் இணைத்துக் கொண்டு, மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கச்சநத்தம் பகுதியின் காயப்பட்ட மக்களைச் சந்திதோம்.\nமருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பகுதியில் சிகிச்சை பெற்று வந்த மலைச்சாமி, தனசேகரன், சுகுமார் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறி உங்களுக்கு எங்களது திராவிடர் விடுதலைக் கழகம் என்றும் ஆதரவாக இருக்கும் தைரியமாக இருங்கள் என்றோம்.\nபின்னர் அங்கிருந்து புறப்பட்டு சம்பவம் நடந்த ‘கச்சநத்தம்’ பகுதிக்கு சென்றடைந்தோம். பாதிக்கப்பட்ட மக்களின் இல்லங்களை நேரில் பார்வையிட்ட போது நெஞ்சு பதறியது. தெரு வெங்கும் இரத்தம் பாய்ந்த சுவடுகள், வீடுகளுக்குள் மனித இரத்தத் திட்டுகள், வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகளை வீச்சரிவாளால் வெட்டிய காட்சிகள், பொருள்கள் அனைத்தும் சூரையாடப்பட்டும், அடித்து நொறுக்கப்பட்டும், இரைந்தும் கிடந்தன. பீரோவில் இருந்த நகை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.\nஅப்போது அங்கிருந்த பெரியவர் தேவேந்திரன் அவர்களிடத்தில் பேசிய போது, நாங்கள் 40 குடும்பங்கள் மட்டும் இப்பகுதியில் உள்ளோம். நாங்கள் பள்ளர் வகுப்பைச் சாந்தவர்கள். இப் பகுதியில் எங்களைச் சுற்றிலும் 2000 குடும்பங்கள் அகமுடையார் என்ற ஆதிக்க ஜாதியினர் உள்ளனர். இவர்களின் ஆதிக்க ஜாதிக் கொடுமைகளுக்கு மத்தியில் தான் காலம்காலமாக சகிப்புத் தன்மை யோடு வாழ்ந்து வருகின்றோம்.\nநாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதாலேயே இவர்கள் எங்களை அடக்கி ஆள்வதிலேயே குறியாக உள்ளனர். எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. பெரும்பாலும் விவசாயம் செய்வதே எங்களின் தொழில். எங்கள் பிள்ளைகள் ஊரில் பாதிக்கும் மேலாக படித்து நல்ல வேலைகளில் உள்ளனர்.\nஆனால் எங்கள் மக்களைப் படுகொலை செய்த நபர்கள் கஞ்சா, சாராயம் விற்பதும், களவு செய்வதுமே இவர்களின் தொழில். இந்த பிரச்சனைக்குக் காரணமே, இவர்கள் கஞ்சா விற்றுக் கொண்டு அடிக்கடி எங்கள் பிள்ளைகளுக்கு தொல்லை கொடுத்து வந்ததுதான். ஒரு கட்டத்தில் நாங்கள் காவல்துறையிடம் புகார் செய்தோம். ‘காவல் துறையில் புகார் செய்யும் அளவுக்கு வந்து விட்டீர்களா உங்களைக் கொல்லாமல் விட மாட்டோம்’ என்று கூறி வந்தனர். வழக்கம் போல காவல்துறை கண்துடைப்புக்காக விசாரித்து விட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇந்த நிலையில் எங்கள் ஊரில் பண்டிகை நடந்தது. அப்போது நடைபெற்ற களரி விழாவின் போதும் எங்களிடம் தகராறு செய்தனர். பண்டிகைக்காக வெளியூரில் வேலையில் இருந்தவர் களும், படித்துக் கொண்டிருந்த இளைஞர்களும் ஊருக்கு வந்திருந்தனர். பண்டிகை முடிந்து அடுத்த நாள் இரவு அனைவரும் நாங்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தோம். இரவு 9.30 மணி இருக்கும்போது, 25 நபர்கள் அடங்கிய ‘அகமுடையார்’ வகுப்பு இளைஞர்கள் மின் இணைப்பு அனைத்தையும் துண்டித்து விட்டு வீடுகளுக்குள் புகுந்து தாக்கி னார்கள். எதிர்பட்ட அனைவரையும் வீச்சரிவாளால் வெட்டினர். ஆறுமுகம் என்பவரை அவருடைய வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்து தெருவில் வைத்து கத்தியால் வெட்டினர். அவர் அந்த இடத்திலேயே இறந்தார். அதேபோன்று சண்முக நாதனையும் படுகொலை செய்தனர்.\nஅதே தெருவில் உள்ள சுகுமார் என்ற இளைஞர். இவர் எம்.எஸ்.சி. இயற்பியல் பட்டதாரி. அவரையும் வீட்டுக்குள் புகுந்து வெட்டினர். சுகுமாருக்கு 48 இடங்களில் வெட்டுகாயங்கள் உள்ளன.\nவீட்டுக்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தவர் மலைச்சாமி, இவர் லாரி டிரைவர். அவரை படுக்கையிலேயே வைத்து சரமாரியாக வெட்டினார்கள். கைவிரல்கள் கை, கால் அனைத்துமே பலத்த வெட்டுபட்டன. அதே போன்று தனசேகர் அவர்களையும், வெட்டினர். அவருக்கும் கை, கால் அனைத்துமே வெட்டுபட்டன.\nஇந்த சம்பவத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகரன் ஆகியோர் இறந்துள்ளனர். மலைச் சாமி, தனசேகரன், சுகுமார் ஆகியோர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.\nநாங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே ‘ஆதிக்க ஜாதி’ என்ற திமிருடன் எங்களிடத்தில் நடந்து கொள்கின்றனர். எங்கள் இளைஞர்கள் நன்கு படிப்பதும், வேலைக்கு செல்வதும் இவர்களுக்கு மிகுந்த எரிச்சல், எங்களுக்கு விளைநிலங்கள் சொந்தமாக இருப்பதும் இவர்களுக்கு பொறுக்கவில்லை.\nஇவர்களில் பெரும்பாலும் கஞ்சா விற்பதும், சாராயம் விற்பதும் தான் தொழில். இவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதே, இந்த ஆதிக்க ஜாதி மனப்பான்மையே இந்த படுகொலைக்கு முக்கிய காரணம் என்றார்.\nஇந்த சம்பவத்திற்குப் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் 10 நாட்களாக இங்கு தங்கியுள்ளனர். இவர்கள் முன்பே எங்கள் புகாருக்கு நடவடிக்கையை சரியாக எடுத்திருந்தால் இந்த படுகொலை நடந்திருக்காது என்று காவல்துறை மீது தனக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்.\nதற்போது காவல்துறை இது தொடர்பாக ஆவாரங்காட்டைச் சார்ந்த 15 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 நபர்களை கைது செய் துள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.\nபாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாங்கள் ஆறுதல் கூறியதுடன், உங்களுக்கு தேவையான சட்ட உதவிகள் அனைத்தையும் எங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக செய்கின்றோம் நீங்கள் தைரியமாக இருங்கள் என்று கூறியதுடன் நமது கழக வழக்கறிஞர் அருண் அவர்களை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசச் செய்தோம். அத்துடன் அவருடைய தொலைபேசி எண்ணையும் அவர்களிடத்தில் வழங்கினோம்.\nகச்சநத்தம் பகுதியைச் சார்ந்த இந்த மக்கள், இந்த 40 குடும்பங்களும் எந்த இயக்கத்திலோ, அரசியல் கட்சியிலோ உறுப்பினர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஜாதிவெறிக்கு காரணமான இந்துமதம், இந்துத்துவ ஜாதிய கட்டமைப்பு, இந்த கட்டமைப்பை உருவாக்கி அதனை பாதுகாக்கும் பாசிசவெறி பிடித்த பார்ப்பன கும்பல் இவைகளை எதிர்த்து முற்றிலுமாக அழிக்காமல், இந்தப் படுகொலைகளை, அப்பாவி மக்களின் உயிர்களை, உடைமைகளை நம்மால் பாதுகாக்க முடியாது. ஜாதியின் ஆணி வேரை எதிர்க்கும் பெரியார் போராட்ட முறையே இதற்கு சரியான மருந்து.\nநமது கொள்கைகளை வீரியமாக எடுத்துச் செல்வதிலும் அதனை மக்களிடையே பரப்புவதிலும் - அவர்களின் மனதில் பெரியாரின் ஜாதி ஒழிப்பு தத்துவத்தை நிலைநிறுத்துவதிலும் இன்னும் சற்று கூடுதலான கவனமும், அக்கறையும் நாம் செலுத்த வேண்டும். நம் அணுகுமுறைகளில் அவசியம் மாற்றம் தேவைப்படுவதால் அதுகுறித்து விரிவாக விவாதித்து அடுத்த தலைமுறைகளில், ஆதிக்கம் இல்லாத, அடிமைத்தனம் இல்லாத சமூகத்தை நிலை நிறுத்திடவும், ஜாதியத்தின் ஆணிவேரைப் பிடுங்கி எறியவும், உரிமை வேட்கையைத் தூண்டவும் நாம் புதிய உத்திகளில் பயணிக்க வேண்டி உள்ளது.\n- இராம.இளங்கோவன் (வெளியீட்டுச் செயலாளர்), திராவிடர் விடுதலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/14/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-20T01:43:45Z", "digest": "sha1:XFQQCQ5RPBESQGZFEOHL6H5IPL6U2PJU", "length": 6739, "nlines": 38, "source_domain": "ulavan.adadaa.com", "title": "ஊடகவியலாலர்களுக்கு அதிகபட்ச தண்டனையை கொடுக்க முயற்சி;அரசாங்கத்தின் மீது ஐ.தே.க.குற்றச்சாட்டு | உழ‌வ‌ன்", "raw_content": "\n← திருச்சியில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசியம் சிறப்பு மாநாடு\nவணங்காமண் நிவாரணப் பொருள்களை வெளியேற்றுவதில் இழுபறி →\nஊடகவியலாலர்களுக்கு அதிகபட்ச தண்டனையை கொடுக்க முயற்சி;அரசாங்கத்தின் மீது ஐ.தே.க.குற்றச்சாட்டு\nஉண்மைகளை வெளிப்படுத்துகின்ற அதே ஊடகவியலாளர்களுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது பாரதூரமானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் எம்.பி. யுமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.கயந்த கருணாதிலக்க எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,\nஊடகவியலாளர்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இன்றைய அரசாங்கத்தினால் பங்கம் விளைவிக்கப்பட்டு வருகின்றது. வெள்ளைவான் கடத்தல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செயற்பட்டு வரும் ஊடகங்களை மேலும் மேலும் பயங்கரத்துக்குள் தள்ளி சம்பந்தப்பட்டோருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அரசாங்கத���தின் நோக்காக இருக்கின்றது.\nபாராளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி மக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களிடத்தில் உரிய பதில் கிடைப்பதில்லை. அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள், தவறான நோக்கங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டும் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகின்ற பயங்கரமான சூழல் உருவாக்கப்பட்டிருப்பது பாரதூரமானதாகும்.\nஊடகவியலாளர்கள் தனது நண்பர்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்தின் உண்மை நிலைவரங்களை வெளியிடும் ஊடகவியலாளர்களை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்து விசாரணைக்குட்படுத்துவதற்கும் அத்துடன் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.\nஊடக சுதந்திரம் தொடர்பில் தூர நோக்குடன் சிந்தித்து செயற்படுவதாக கூறிய அரசு இவ்வாறான ஊடக அடக்கு முறைக்கு பாதை அமைத்துக் கொடுப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என்றார்.\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=10556", "date_download": "2018-08-20T01:54:02Z", "digest": "sha1:H2FIRE5VFPK6ELXV4YY4A5G457SLCPLQ", "length": 5689, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "Plus 1 and Plus 2: Half-year selection started today|பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 : அரையாண்டு தேர்வு இன்று துவங்கியது", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகலைஞரின் நினைவிடத்தில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி\nதிருவள்ளூரில் 48 காவலர்கள் பணியிடமாற்றம்\nஆகஸ்ட் 20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.50; டீசல் ரூ.72.93\nதமிழகம் வழியாக சந்திரகாச்சி-எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசெல்வங்களை வாரி வழங்கும் வைத்தமாநிதிப் பெருமாள் கோவில்\nவாக்குவன்மை அருளும் திருமீயச்சூர் லலிதாம்பிகை\nசாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 : அரையாண்டு தேர்வு இன்று துவங்கியது\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு இன்று துவங்கியது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலி��்டன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆர்வமுடன் தேர்வு எழுதும் மாணவிகள்.\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி\nடெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-20T01:25:09Z", "digest": "sha1:AMWI4KZDIFN6CCBBKSNUXPCF5BOL4DNA", "length": 4507, "nlines": 46, "source_domain": "www.inayam.com", "title": "மிசிசாகா கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வலைவிரிப்பு | INAYAM", "raw_content": "\nமிசிசாகா கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வலைவிரிப்பு\nமிசிசாகாவின் டெர்ரி வீதி மற்றும் கொரிவே டிரைவ் பகுதியில் அமைந்துள்ள, பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nஇந்த கொள்ளையில் எத்தனை பேர் தொடர்பு என்பன உள்ளிட்ட விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.\nவிசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களையும் ஆராய்ந்து வருகின்ற போதிலும், சந்தேக நபர்களின் அடையாளங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் போது, கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த 20வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nறெக்ஸ்டேல் பகுதியில் எட்டு வயது சிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்\nரொறன்ரோவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண் ஒரு���ர் உயிரிழப்பு\nநியு பிறவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல்\nஒன்ராறியோ பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயம்\nபிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/26612/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-08-20T00:41:49Z", "digest": "sha1:4HQECOBL2O67UC2R53P5JRIVWYB42XOM", "length": 11170, "nlines": 151, "source_domain": "www.saalaram.com", "title": "உங்களது பாதம் அழகு பெற செய்து பாருங்கள்?", "raw_content": "\nஉங்களது பாதம் அழகு பெற செய்து பாருங்கள்\nஎத்தனை கிலோ எடையானாலும், அத்தனையும் தாங்கித் தளராத நடைபோட நமக்குப் பெரிதும் உதவுவது , பாதம்.\nபாதத்தைப் பராமரிக்க ‘பளிச்’ டிப்ஸ் எப்படி\n* வாரம் ஒரு முறை பாத நகங்களை நன்றாக வெட்டி, சுத்தம் செய்யவேண்டும். நக ஓரங்களில் ஊக்கு, ஊசியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். ஸ்க்ரப்பர் அல்லது காட்டன் துணியின் முனையை வெதுவெதுப்பான நீரில் நனைத்துப் பாதங்கள் மற்றும் நகங்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.\n* செருப்பு அணியாமல்போனால், கல், முள் போன்றவை நம் கால்களைக் காயப்படுத்திவிடும். இதனால் விரல்களில் நகச்சுத்தி வரலாம். எலுமிச்சைப் பழத்தில் மஞ்சள் கலந்து பத்துப்போடுவதன் மூலம், நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் கல், மண் படிந்துவிட்டால், நல்லெண்ணெய் தோய்த்தத் திரியை விளக்கில் காட்டி, மிதமான சூடில் கால் விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். அழுக்கு தானாக வெளியே வந்துவிடும்.\n* காலை மற்றும் இரவில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஐந்து நிமிடங்கள் நனைக்கவும். அது புத்துணர்வைத் தருவதுடன் பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\n* மென்மையான தோலில் தயாரிக்கப்பட்ட செருப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், அது பாதத்தைப் பதம் பார்த்துவிடும்.\n* குழந்தைகளுக்கு தரமான காட்டன் சாக்ஸ்களையே பயன்படுத்தவும். சாக்ஸ் அணியும்போது உட்புறம் ஏதாவது கூரான துகள்கள் சிக்கியுள்ளதா என்று பரிசோதனை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.\n* நல்ல க���ற்றோட்டமான செருப்புகளை அணிய வேண்டும். பாதத்தில் புண், வெடிப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மருதாணி இலையை விழுதுபோல் நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் தினமும் தடவிவந்தால் வெடிப்பு நீங்கும்.\n* இரவில் படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு போட்டுப் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, பழைய டூத்பிரஷால் பாதத்தை நன்றாக‌ சுத்தம்செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாத வலி குறைந்து, தூக்கம் தழுவும்.\nதலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்…\nஉடல் பருமனை குறைக்கும் இஞ்சி\nகண்களை பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள்\nபனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக்க வேணுமா\nமுகத்தில் உள்ள அதிகளவான சதையை குறைக்க என்ன செய்யலாம்\nஉப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா அப்படியென்டால் இதைச் செய்து பாருங்க\nநெற்றியில் பருக்கள் தோன்றுவது ஏன்\nபளபளப்பு அழகு தரும் பப்பாசி\nபெண்களது ஆடைக்கேற்ற அழகான காலணிகள்\nஇடுப்பில் உள்ள கருமையான தழும்புகளை போக்க வேண்டுமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vikram-070624.html", "date_download": "2018-08-20T01:37:13Z", "digest": "sha1:ONIB2TB2VQHXKISHVFPAHIJZIG7CLD3R", "length": 9540, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏக்கம் தீர்ந்த விக்ரம்! | Vikram Launched Film fare third edition - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏக்கம் தீர்ந்த விக்ரம்\nபிலிம்ஃபேர் பத்திரிக்கையின் தென்னகப் பதிப்பின் 3வது இதழை நடிகர் விக்ரம் வெளியிட்டா���்.\nமுன்னணி இதழான பிலிம்ஃபேர் தனது தென்னகப் பதிப்பை கடந்த மே மாதம் தொடங்கியது. முதல் இதழை திரிஷா வெளியிட்டார். 2வது இதழை இளைய தளபதி விஜய் வெளியிட்டார். இப்போது விக்ரமின் டர்ன்.\n3வது இதழ் விக்ரம் ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கலர்ஃபுல் வெளியீட்டு விழா அக்கார்ட் இன் ஹோட்டலில் நடந்தது.\nஇதழை வெளியிட்ட பின்னர் சீயான் பேசுகையில், நாட்டின் முன்ணனி திரை இதழான பிலிம்ஃபேரின் தென்னகப் பதிப்பை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இந்த இதழில் என்னைப் பற்றி கவர் ஸ்டோரி போட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைப் பற்றிய செய்தி பிலிம்ஃபேரில் வராதா என்று ஏங்கியதுண்டு. இப்போது அது நனவாகியுள்ளது என்றார்.\nஇயக்குநர் சுசி.கணேசன், தென்னகப் பதிப்பின் ஆசிரியர் தங்கதுரை, மீடியா மேனேஜர் நிகில் முருகன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nகேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி\nசும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த திரிஷா... 'மோகினி' விமர்சனம்\nநடிகையாக வேண்டும் என்ற வெறியால் என்னையே பலருக்கு விருந்தாக்கினேன்.. சொல்கிறார் ஸ்ரீரெட்டி\nநான் பலருடன் படுக்கையை பகிர காரணம் அந்த நடிகைதான்.. ஸ்ரீரெட்டி போட்ட குண்டு\nமோகினி - 2 எடுத்தால் நான்தான் ஹீரோயின்.. அடித்து சொல்லும் நடிகை\nபேயுடன் பலப்பரிட்சை நடத்தும் டான்... வெல்லப்போவது யார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிஞ்சிலேயே பழுத்த சல்மான் கான்: டீச்சரை பிக்கப் பண்ண செய்த காரியத்தை பாருங்களேன்\nபியார் பிரேமா காதல் வெற்றி… இயக்குனருக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்\nசெயின் பறிப்பின் கோரம்... 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'... விமர்சனம்\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/19042201/All-schools-By-June-1-The-education-fee-will-be-fixed.vpf", "date_download": "2018-08-20T00:43:13Z", "digest": "sha1:N47TXVCTAXUF2OZRNHSBSUBRSW32IDUC", "length": 10708, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "All schools By June 1 The education fee will be fixed || அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் + \"||\" + All schools By June 1 The education fee will be fixed\nஅனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்\nஜூன் 1-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும் என கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் நீதிபதி டி.வி.மாசிலாமணி கூறினார்.\nதனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது.\nஅந்த கமிட்டி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணி உள்ளார். கல்வி கட்டணம் நிர்ணயம் குறித்து டி.வி.மாசிலாமணி கூறியதாவது:-\nதமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு 5 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்து இணையதளத்தில் (www.tamilnadufeecomittee.com) வெளியிட்டு உள்ளோம்.\nமீதம் உள்ள 4 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்துவிடுவோம். பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பாக 2018-2019-ம் ஆண்டுக்கான அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.\nகட்டணம் நிர்ணயிக்கப்படாத 4 ஆயிரத்து 500 பள்ளிகளில், ஆயிரத்து 844 பள்ளிகள் கருத்துருவை அனுப்பியதால் 1000 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 850 பள்ளிகள் கருத்துருவை அனுப்பின. அந்த பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அனுப்பாத பள்ளிகள் உடனடியாக கருத்துருவை கமிட்டி இணையதளத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி ந���ர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. காவிரியில் வெள்ளம்: ஈரோடு, கரூர், திருச்சி மாவட்ட கரையோர பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன\n2. ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் நிலை என்ன\n3. வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. கேரளாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n5. கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundayrequest.blogspot.com/2016/08/20-14082016.html", "date_download": "2018-08-20T01:54:13Z", "digest": "sha1:4DUMUMLT3XMFSMLTFO57BRXH2ISJ3X27", "length": 14212, "nlines": 92, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 14/08/2016", "raw_content": "\nபொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 14/08/2016\nபொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு\nபடைகளின் ஆண்டவரின் உறைவிடத்தில் அமர்ந்தும் ஆற்றுப்படுத்திக் கொள்ள இந்தப் பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வந்துள்ள அன்புள்ளங்களே இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள் கூறி அன்புடன் வரவேற்கின்றோம்.\n' என்று தான் வந்ததை அறிவிக்கும் இயேசு தன் வருகை அமைதியை அல்ல பிளவையே உண்டாக்கும் என்று சொல்வதோடு, தான் பெற வேண்டிய இரத்தத் திருமுழுக்கே அந்தப் பிளவின் முதற்கனி என்கின்றார். இறையரசு பற்றிய செய்தி அதை அறிவிப்பவருக்கு அழிவாக முடிகிறது. பிளவு, துன்பம், அறிவிப்பவரின் அழிவு - இந்த மூன்றும்தான் இறையரசின் தாக்கங்கள்.\nஇயேசுவை அல்லது இறையரசைத் தேர்ந்து கொண்டால் நாம் மற்றதை விட்டுவிடுதல் அவசியம். இதற்குத் தேவை மனத்திடம். தனக்குத் துன்பம் வந்தாலும் தான் தேர்ந்துகொண்ட 'சாய்ஸ்' இதுதான் என்று நிலைத்து நிற்கிறார்கள் எரேமியாவும், இயேசுவும். 'அவரின்மேல் நம் கண்களைப் பதிய வைப்போம்' என்று சொல்லி எபிரேயர் திருமடலின் ஆசிரியரும் தன் மக்களை அழைக்கிறார். அவரின் மேல் கண்களைப் பதிய வைப்போம். நம் கண்கள் கசங்கலாம். ஆனால், இறுதியில் நம் பார்வைத் தெளிவாகும் தெளிவானப் பார்வைப் பெற்றிடத் திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...\nஎரேமியா இறைவாக்கினர் தன் சொந்த மக்களாலும் அரசனாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்றார். அவரின் இறைவாக்கும், செய்தியும் மக்களுக்கு அச்சம் தருவதாலும், மக்களை மகிழ்ச்சிப்படுத்தாததாலும் இவ்வாறு செய்கின்றனர் மக்கள். இருந்தாலும் எத்தியோப்பியன் ஒருவன் அரசனிடம் முறையிட அரசனும் எரேமியாவை விடுவிக்க ஆணையிடுகின்றான். இவ்வாறாக, ஒரே நகரில் சிலர் எரேமியாவுக்கு சார்பாகவும், பலர் அவருக்கு எதிராகவும் இருக்கின்றனர். ஆக, இறைவனின் செய்தி அல்லது இறைவாக்கு கொண்டு வரும் நிகழ்வு மக்களிடையே பிளவு என்று எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.\nஇரண்டாம் முதல் வாசக முன்னுரை:\nநம்பிக்கை என்றால் என்ன என்று வரையறை செய்துவிட்டு, தொடர்ந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, சிம்சோன் என முதல் ஏற்பாட்டு குலமுதுவர்களைப் பட்டியலிட்டு அவர்கள் வாழ்வில் நம்பிக்கை வேரூன்றியிருந்த விதத்தை எடுத்துச் சொல்லும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைத்து தொடர்ந்து ஓடுவோம் என்றும், எவ்வித துன்பங்களையும் எதிர்கொள்வோம் என்றும் அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..\nஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.\nதிருப்பாடல்40: 1. 2. 3. 17\nநான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். பல்லவி\nஅழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். பல்லவி\nபுதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். பல்லவி\nநானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; ��ீரே என் துணைவர், என் மீட்பர் என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி\n1. அன்பின் திருவுருவே எம் இறைவா உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வை இறைவாக்கினர் எரேமியாவைப் போல, சான்றுப் பகர்ந்து வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n2. தலைவர்களுக்கெல்லாம் தலைவராகிய எம் இறைவா எம் நாட்டில் நிலவும், வன்முறை, கொலை, கொள்ளை, இனம், மொழி, சாதி, சமயம் போன்றவைகளால் காயப்பட்டுக் கண்ணீரோடு நிற்கும், எம் உடன்பிறவாச் சகோதரச் சகோதரிகள் பெரியோர் ஆகிய அனைவருக்கும் பாதுகாப்போடு வாழவும் தனி மனிதச் சுதந்திரத்தோடு வாழவும் தேவையான ஞானத்தை எம நாட்டு அரசியல் தலைவர்களுக்குத் தந்த நேரியப் பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n3. இரக்கத்தின் சிகரமே எம் இறைவா ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்வர்கள், வறுமையில் வாடுபவர்கள், விதவைகள், ஆகிய அனைவரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தும், பாதுகாப்பற்றச் சூழலில் உள்ள இவர்களை அன்போடு பாதுகாத்து, அவர்களின் வாழ்வு வளம்பெற, நாங்கள் அனைவரும் தோள் கொடுத்து உதவிட, தொண்டுள்ளம் கொண்டவர்களாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n4. விண்ணரசின் திறவுகோலைச் சொந்தமாகிப் கொண்ட குழந்தைகளைப் போல் நாங்களும் எங்கள் தனிமனித வாழ்வில், குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் குழந்தைகளின் மனநிலையோடு அன்பு, மகிழ்ச்சி, மன்னித்தல், விட்டுக்கொடுத்து வாழத் தேவையான உமது ஆவியின் அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n5. இன்றைய நவீன உலகில் எம் இளைஞர், இளம்பெண்கள் எதிர்கொள்ளும் வேலையிலாத் திண்டாட்டம், திருமணத் தடைகள், சமூகத்தில் இளம்பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் இவை அனைத்திலிருந்தும், முழுமையான விடுதலைப் பெற்று ஒளியின் மக்களாகத் துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு 04/09/2016\nபொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 28/08/2016\nபொதுக்காலம் ஆண்டின் 21ஆம் ஞாயிறு 21/08/2016\nபொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 14/08/2016\nபொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 07/08/2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/feb/08/i-cant-wait-to-present-to-you-the-music-of-both-the-amazing-films-says-santhosh-narayanan-2859739.html", "date_download": "2018-08-20T00:45:45Z", "digest": "sha1:AOH5CMZMV6TD6IBBP5XHS2EO2LUAG6E4", "length": 7745, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "I can't wait to present to you the music of both the amazing films says Santhosh Narayanan- Dinamani", "raw_content": "\nகாலா, வட சென்னை படங்களின் பின்னணி இசை குறித்து சந்தோஷ் நாராயணன் பதிவு\n2.0 படத்தையடுத்து பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா என்கிற படத்தில் நடித்துள்ளார் ரஜினி. நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nவெற்றிமாறன் இயக்கி வரும் வடசென்னை படத்தில் தனுஷ், அமலா பால் போன்றோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை மூன்று பாகமாக எடுக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.\nஇந்த இரு பெரிய படங்களுக்கும் இசை - சந்தோஷ் நாராயணன். இரு படங்களின் பிண்ணனி இசைக்கான பணிகளைத் தொடங்கியுள்ள சந்தோஷ் நாராயணன், அதுகுறித்து ட்விட்டரில் எழுதியுள்ளதாவது:\nகாலா மற்றும் வட சென்னை ஆகிய இரு படங்களின் பின்னணி இசைப் பணிகளில் முழு சுதந்தரத்தையும் அளித்து என் இசை உணர்வுகளை வெளிப்படுத்த உதவியதற்காக பா. இரஞ்சித், வெற்றிமாறன், தனுஷ் ஆகியோருக்கு நன்றிகள். மிகச்சிறந்த படங்களுக்கான பின்னணி இசையை உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறேன். இதுகுறித்த விவரங்களை விரைவில் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1697&catid=62&task=info", "date_download": "2018-08-20T00:49:54Z", "digest": "sha1:AQMYUGZYJM6WOPUEVHKHUOMG7FQ365TB", "length": 7909, "nlines": 116, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் தகவல்கள் Provision of Industrial Information and Consultancy Services\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2016-04-08 14:51:16\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல��.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/06/blog-post_8.html", "date_download": "2018-08-20T01:04:08Z", "digest": "sha1:KCR3UHM5JSJVBUXYLH4BKAWECWFT45OT", "length": 12005, "nlines": 96, "source_domain": "www.nisaptham.com", "title": "ஊழிற் பெருவலி யாவுள ~ நிசப்தம்", "raw_content": "\n\"இந்த உலகம் இரக்கத்திற்குரிய ஏழைமையால் வதைக்கப்படும் உலகம்\" ‪- ‎மூன்றாம் நதி‬ க்கு...\nநகரம் பெருகிக் கொண்டிருக்கிறது- ஐடி பார்க், சிப்காட், மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணைக்கோள் நகரம், டவுன் ஷிப், லெக்ஷரி வில்லாஸ், மெட்ரோ இரயில் என நாள்தோறும்.\nபருவம் பொய்த்த மழை எத்தனை விவசாயிகளைக் கொன்றிருக்கிறது, ஒரு பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கும் முன் எத்தனை உயிர்களைக் காவு வாங்குகிறது, தேற்ற ஆளற்ற வெறுமை உமிழும் பதின்மம் எத்தனைக் கொடுமையானது, நாம் காண விழையாத அசட்டையாய் இருந்துவிட்ட மனிதர்களின் வாழ்வோட்டம் எத்தகையது, நெருங்கியடித்துப் பெருகிக் கொண்டிருக்கும் பெரு நகரத்தின் நீர்த்தேவைகளை எப்படித் தீர்க்கப் போகிறோம், ஒரு வெளிச்சத்தை நோக்கி இருளைக் கடக்கும் பாதை எத்தனை நீளமானது. என சின்னச் சின்னக் கேள்விகளை எழுப்பி பெரிய கேள்வியை வைத்திருக்கிறது இந்த நாவல்.\nநிசப்தம் அறக்கட்டளை வாயிலாக விளிம்பு நிலை மனிதர்களோடு நேரடியான அனுபவம் உண்டென்பதை முகவுரையிலேயே விவரித்திருக்கிறார் வா.மணிகண்டன். அதன்மூலம் நாம் வாழும் எதார்த்த உலகின் இருட்டுப் பகுதிக்கிடையிலேயே புகுந்து அவர்களின் வாழ்வியலை மிக நெருக்கமாக இந்த நாவலின் மூலம் பதித்திருக்கிறார்.\nபொட்டு மழைக கூடப் பெய்யாத வடதமிழக எல்லையிலிருந்து அமாசை, மனைவி அருக்காணியைக் கூட்டிக்கொண்டு மகள் பவானியைத் தூக்கிக்கொண்டு பெங்களூர் பயணப்படுகிறான்.\nவளர்ந்து வரும் கட்டிடம் ஒன்றில் சித்தாள் வேலை, சிமெண்ட் கொட்டகையில் ராப்படுக்கை. வெறும் சிமெண்ட் மூட்டைத் திருடுவதற்காக அருக்காணி திருடர்களால் கொல்லப்படுகிறாள். இதனிடையே பவானியின் பள்ளிக்காலம், பதின்மம், சித்திக் கொடுமை, அன்பிற்கான ஏக்கம் என விரிகிறது. பவானியின் பார்வையிலேயே மேல்தட்டு / கீழ்த்தட்டு வர்கத்தின் கலாச்சார / பொருளாதார முரண்பாடுகளைச் சொன்னவிதத்தில் அழகு.\nஒரு கையறு சுழ்நிலையில் விடப்பட்ட பவானி, பால்க்காரரின் உதவி அவளுக்கான பொறுப்புகள் என்று நீள்கிற கதை அதற்குப்பிறகு விறுவிறுவென செல்கிறது. நம் கண்களுக்குப் புலனாகாத தண்ணீருக்கான நுண் அரசியல், தம் இடத்தைத் தக்கவைக்க அல்லது அடுத்த இடத்திற்கு முன்னேற கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் ஆதிக்கப் பண முதலைகளின் விளையாட்டு.\nபணமும் அதிகாரமும் எதனை வேண்டுமானாலும் செய்யும், செய்தும் இருக்கிறது.\nகதை சொல்லும் குரலின் அண்மையும், கதையின் ஊடாக ஆசிரியர் காட்டும் இருளும் வெளிச்சமும் கிறங்க வைக்கிறது. ஆனந்த விகடனில் தொடராக வந்த \"வட்டியும் முதலும்\" ஏற்படுத்திய பாதிப்புகளை மொத்தமாகக் கொட்டியிருக்கிறது இந்த நாவல்.\nநாவலின் இடையில் அதற்கு பொருத்தமானதொரு மேற்கோள் ஆசிரியரால் இணைக்கபட்டிருக்கிறது. ஒருவகையில் இந்த மேற்கோள் பிந்நாளில் நாயகிக்கு ஆசிரியர் சொல்லக்கூடிய குறியீடாகவும் தோன்றியது.\n\"இரண்டாவது மனிதன் உள்ளவரை அனாதைஎன்று எவரும் இல்லை\"\nஇந்த மேற்கோள் தான் இந்த நாவலின் மொத்த சாரமும். ஒரு கனத்த மனத்துடன் ஏழாம் உலகம், எரியும் பனிக்காடு, சோளகர் தொட்டி, மூன்றாம் நதி... இப்படி இந்த நாவலை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறேன். வேறென்ன செய்ய.\n\"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று\nசூழினுந் தான்முந் துறும்\" - குறள்-380\nபவானிக்கு என் அன்பு; குழந்தைக்கு என் முத்தம்; வா.மணிகண்டன் அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.\n# நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.\n(ஃபேஸ்புக்கில் சங்கவி எழுதிய குறிப்பு)\nமூன்றாம் நதி 2 comments\nநிறைய நன்றி மணி சர்,\nமூன்றாம் நதி தலைப்பைப் பார்த்ததும் சிந்து நதியைமீட்டெடுக்கும் இந்துத்துவ கோஷமாக இருந்துவிடக்கூடாது என்று உள்ளுக்குள் நினைத்திருந்தேன்.. நல்ல வேளையாக அதுபோல் எதுவும் நடக்கவில்லை.. :)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பி��் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/pranathi.html", "date_download": "2018-08-20T01:34:34Z", "digest": "sha1:O2QPL7LXRL7SBZ3MVU5CLUGIYPUUJYI7", "length": 21065, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகையின் ரகசிய சிகிச்சை! நடிகைகளும், ரகசிய சிகிச்சைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியதாவை. சிலரது ரகசிய சிகிச்சைகள் வெளியே தெரிந்துவிடுவதுண்டு, சிலரது மேட்டர்கள் தெரியாமலேயே போய் விடுவதும் உண்டு.அந்த வகையில் இப்போது ஒரு நடிகை செய்து கொண்ட ரகசிய சிகிச்சை குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அடிபடும் நடிகை சரத்குமாருடன் கம்பீரம் படத்தில் அறிமுகமானவர். கேரளத்து குயிலான இந்த நடிகை முதல் படத்தில்ரசிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. காரணம், அழகாக இருக்கும் அளவுக்கு நடிப்பில் அம்மணிதேறாததால் தான். இந்த நிலையில் தான் பரபரப்பு ஹீரோவாக திடீரென உதயமான ஜெய் ஆகாஷுடன் அம்மணிக்கு குளோஸ்நட்பு ஏற்பட்டது.ஜெய் ஆகாஷ் நடித்த படங்களிலெல்லாம் அம்மணியும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவர்களது காதல் தீ கோலிவுட்டையேசுட்டெரிக்கும் அளவுக்கு படு சூடாக பேசப்பட்டது. காதலின் விளைவாக அம்மணிக்கு பாப்பா உருவாகி விட்டதாம்.என்னடா இது வேண்டாத விருந்தாளி என்று பயந்து போன சேச்சி, சென்னை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகி கலைத்துவிட்டாராம். அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காப்பு சாதனத்தையும் பொருத்திக் கொண்டு விட்டாராம்.இனிமேல் என்ன விளையாட்டு விளையாடினாலும் வினை ஏற்படாது என்பதால் தான் இந்த தற்காப்பு சாதனமாம்.இவரைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு நட்பு நடிகையும் ஒரு தற்காப்பு சாதனைத்தை இதே மருத்துவமனைக்கு வந்துபொருத்திக் கொண்டு போனாராம். கோலிவுட் ஹீரோக்களின் திருவிளையாடல்களுக்காக எப்படியெல்லாம் நம்ம ஹீரோயின்கள் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது பாருங்கள்! | Pranathi under secret treatment - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகையின் ரகசிய சிகிச்சை நடிகைகளும், ரகசிய சிகிச்சைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியதாவை. சிலரது ரகசிய சிகிச்சைகள் வெளியே தெரிந்துவிடுவதுண்டு, சிலரது மேட்டர்கள் தெரியாமலேயே போய் விடுவதும் உண்டு.அந்த வகையில் இப்போது ஒரு நடிகை செய்து கொண்ட ரகசிய சிகிச்சை குறித்���ு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அடிபடும் நடிகை சரத்குமாருடன் கம்பீரம் படத்தில் அறிமுகமானவர். கேரளத்து குயிலான இந்த நடிகை முதல் படத்தில்ரசிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. காரணம், அழகாக இருக்கும் அளவுக்கு நடிப்பில் அம்மணிதேறாததால் தான். இந்த நிலையில் தான் பரபரப்பு ஹீரோவாக திடீரென உதயமான ஜெய் ஆகாஷுடன் அம்மணிக்கு குளோஸ்நட்பு ஏற்பட்டது.ஜெய் ஆகாஷ் நடித்த படங்களிலெல்லாம் அம்மணியும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவர்களது காதல் தீ கோலிவுட்டையேசுட்டெரிக்கும் அளவுக்கு படு சூடாக பேசப்பட்டது. காதலின் விளைவாக அம்மணிக்கு பாப்பா உருவாகி விட்டதாம்.என்னடா இது வேண்டாத விருந்தாளி என்று பயந்து போன சேச்சி, சென்னை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகி கலைத்துவிட்டாராம். அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காப்பு சாதனத்தையும் பொருத்திக் கொண்டு விட்டாராம்.இனிமேல் என்ன விளையாட்டு விளையாடினாலும் வினை ஏற்படாது என்பதால் தான் இந்த தற்காப்பு சாதனமாம்.இவரைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு நட்பு நடிகையும் ஒரு தற்காப்பு சாதனைத்தை இதே மருத்துவமனைக்கு வந்துபொருத்திக் கொண்டு போனாராம். கோலிவுட் ஹீரோக்களின் திருவிளையாடல்களுக்காக எப்படியெல்லாம் நம்ம ஹீரோயின்கள் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது பாருங்கள்\n நடிகைகளும், ரகசிய சிகிச்சைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியதாவை. சிலரது ரகசிய சிகிச்சைகள் வெளியே தெரிந்துவிடுவதுண்டு, சிலரது மேட்டர்கள் தெரியாமலேயே போய் விடுவதும் உண்டு.அந்த வகையில் இப்போது ஒரு நடிகை செய்து கொண்ட ரகசிய சிகிச்சை குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அடிபடும் நடிகை சரத்குமாருடன் கம்பீரம் படத்தில் அறிமுகமானவர். கேரளத்து குயிலான இந்த நடிகை முதல் படத்தில்ரசிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. காரணம், அழகாக இருக்கும் அளவுக்கு நடிப்பில் அம்மணிதேறாததால் தான். இந்த நிலையில் தான் பரபரப்பு ஹீரோவாக திடீரென உதயமான ஜெய் ஆகாஷுடன் அம்மணிக்கு குளோஸ்நட்பு ஏற்பட்டது.ஜெய் ஆகாஷ் நடித்த படங்களிலெல்லாம் அம்மணியும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவர்களது காதல் தீ கோலிவுட்டையேசுட்டெரிக்கும் அளவுக்கு படு சூடாக பேசப்பட்டது. காதலின் விளைவாக அம்மணிக்கு பாப்பா உருவாகி விட்டதாம்.என்னடா இது வேண்டாத விருந்தாளி என்று பயந்து போன சேச்சி, சென்னை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகி கலைத்துவிட்டாராம். அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காப்பு சாதனத்தையும் பொருத்திக் கொண்டு விட்டாராம்.இனிமேல் என்ன விளையாட்டு விளையாடினாலும் வினை ஏற்படாது என்பதால் தான் இந்த தற்காப்பு சாதனமாம்.இவரைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு நட்பு நடிகையும் ஒரு தற்காப்பு சாதனைத்தை இதே மருத்துவமனைக்கு வந்துபொருத்திக் கொண்டு போனாராம். கோலிவுட் ஹீரோக்களின் திருவிளையாடல்களுக்காக எப்படியெல்லாம் நம்ம ஹீரோயின்கள் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது பாருங்கள்\nநடிகைகளும், ரகசிய சிகிச்சைகளும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியதாவை. சிலரது ரகசிய சிகிச்சைகள் வெளியே தெரிந்துவிடுவதுண்டு, சிலரது மேட்டர்கள் தெரியாமலேயே போய் விடுவதும் உண்டு.\nஅந்த வகையில் இப்போது ஒரு நடிகை செய்து கொண்ட ரகசிய சிகிச்சை குறித்து கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.அடிபடும் நடிகை சரத்குமாருடன் கம்பீரம் படத்தில் அறிமுகமானவர். கேரளத்து குயிலான இந்த நடிகை முதல் படத்தில்ரசிக்கப்பட்டார்.\nஆனால் தொடர்ந்து நல்ல பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. காரணம், அழகாக இருக்கும் அளவுக்கு நடிப்பில் அம்மணிதேறாததால் தான். இந்த நிலையில் தான் பரபரப்பு ஹீரோவாக திடீரென உதயமான ஜெய் ஆகாஷுடன் அம்மணிக்கு குளோஸ்நட்பு ஏற்பட்டது.\nஜெய் ஆகாஷ் நடித்த படங்களிலெல்லாம் அம்மணியும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவர்களது காதல் தீ கோலிவுட்டையேசுட்டெரிக்கும் அளவுக்கு படு சூடாக பேசப்பட்டது. காதலின் விளைவாக அம்மணிக்கு பாப்பா உருவாகி விட்டதாம்.\nஎன்னடா இது வேண்டாத விருந்தாளி என்று பயந்து போன சேச்சி, சென்னை மருத்துவமனை ஒன்றில் அட்மிட் ஆகி கலைத்துவிட்டாராம். அத்தோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காப்பு சாதனத்தையும் பொருத்திக் கொண்டு விட்டாராம்.இனிமேல் என்ன விளையாட்டு விளையாடினாலும் வினை ஏற்படாது என்பதால் தான் இந்த தற்காப்பு சாதனமாம்.\nஇவரைப் போலவே சில மாதங்களுக்கு முன்பு நட்பு நடிகையும் ஒரு தற்காப்பு சாதனைத்தை இதே மருத்துவமனைக்கு வந்துபொருத்திக் கொண்டு போனாராம்.\nகோலிவுட் ஹீரோக்களின் திருவிளையாடல்களுக்காக எப்படியெல்லாம் நம்ம ஹீரோயின்கள் தங்களைக் காத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது பாருங்கள்\nகேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகத்துக்கணும் ரகுல் ப்ரீத் ஆண்ட்ரியாவிடம் இருந்து கத்துக்கணும்: சொல்வது ஸ்ரீ ரெட்டி\nபியார் பிரேமா காதல் வெற்றி… இயக்குனருக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்\nவிஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=cf5f32ec5b4c51a6e080f546c950c59c", "date_download": "2018-08-20T01:38:09Z", "digest": "sha1:P6IKCCTO5K4BY3GHFYXB3BK4OX5TZAPH", "length": 43974, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\n��மிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார��ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (0 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகி��்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மன���வி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்���்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/print_post.php?f=57&p=6162&sid=1b58be3cf4635c2196c20d90fa3b7b7d", "date_download": "2018-08-20T01:38:22Z", "digest": "sha1:XPUGYBHAJDW72LBY3IQ7EQDK4DRSGPND", "length": 15641, "nlines": 135, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Post Print View", "raw_content": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]\nசென்ற இடுகையில் பிளாக்ஸ்பாட்டில் எவ்வாறு இணையுருக்களை இணைப்பது என்ற செய்முறையில் .post-body என்ற div ன் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது எனப்பார்த்தோம்.\nஇனி மற்ற DIV களில் உள்ள எழுத்துருக்களை எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம். அதற்கு முன் பூச்சரம் பகிரும் CSS கோப்பில் என்னென்ன எழுத்துருக்கள் உள்ளன அவற்றின் பெயர் என்ன என்று தெரிந்துகொண்டால் HTML நிரலை மேலும் எடுவு(Edit) செய்ய எளிமையாக இருக்கும்.\nமொத்தம் 83 வெவ்வேறு இணையுரு எழுத்துக்களை பூச்சரம் வழங்குகிறது. இந்த பட்டியல் தான் அண்மையில் திருத்தப்பட்ட பட்டியல்.\n1) பிளாக்ஸ்பாட் பெயரின் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது எனப்பார்ப்போம்.\nஎன்ற பகுதி எங்கு உள்ளது என கண்டுபிடிக்கவும்.\nஇந்த நிரலில் default=\" என ஆரம்பிக்கும் வரியில் நீங்கள் விரும்பும் இணையுரு(Webfont) பெயரை சேர்த்துவிடவேண்டும். இதோ இவ்வாறு\nநான் GISTTMOTKrishnanBold என்ற இணையுருவை இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்தமான எழுத்துருவை மேலே பட்டியலிட்டுள்ள அட்டவணையில் இருந்து தேர்ந்தேடுத்துகொள்ளவும்.\n2)அடுத்து இடுகையின் (Post) தலைப்பில் உள்ள எழுத்துருவை மாற்றலாம்.\nHTML நிரல்களில் செய்திகள் > விளையாட்டு\nஇந்தியா - ஆப்கான் டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு\nஇந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னணி அணிகளுக்கே சவால் விடுக்கும் வகையில் சிறப்பாக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணி தனது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nடெஸ்ட் போட்டி இந்தியா ஆப்கான் பேட்டிங்\nதிருவள்ளூரில் 48 காவலர்கள் பணியிடமாற்றம்\nஆகஸ்ட் 20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.50; டீசல் ரூ.72.93\nதமிழகம் வழியாக சந்திரகாச்சி-எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nஇந்தோனேசியாவின் லம்போக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.9 ஆக பதிவு\nபஜ்ரங் புனியாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து\nஆசிய விளையாட்டு மல்யுத்தப் போட்டி: 65 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவின் பஜ்ரங் புனியா\nவால்பாறையில் தொடர் மழை எதிரொலி...... பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகேரளாவிற்கு மீட்புப்படையினரை அனுப்பிய ஒடிசா அரசு\nதிருச்சூரில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த 500 பேரை மீட்ட தமிழக மீனவர்கள்\nவிதிகளுக்கு உட்பட்டு நடிகர் சங்க தேர்தல் ஒத்திவைக்க முடிவு : நாசர் பேட்டி\nமேட்டூர் அணையிலிருந்து பொங்கிப்பாயும் வெள்ளத்தை காண திரண்ட பொதுமக்கள்\nகேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இல்லை : வானிலை ஆய்வு மையம்\nகேரளாவில் மின் விநியோகம் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் : பினராயி விஜயன்\nநடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் 20 கோடி : கார்த்திக்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n19-08-2018 இன்��ைய சிறப்பு படங்கள்\n18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-08-20T01:54:46Z", "digest": "sha1:NM3LORRCF4PW4BYVCMOTNNEN2N5YME65", "length": 16274, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடு இலையுதிர் கால திருவிழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நடு இலையுதிர் கால திருவிழா\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெய்ஜிங்கில் இடை-இலையுதிர்கால கொண்டாட்ட அலங்கரிப்புக்கள்.\n中秋節 (Zhōngqiū Jié in mainland China, சீனக் குடியரசு, சிங்கப்பூர்; Jūng-chāu Jit in ஆங்காங் மற்றும் மக்காவு)\nசந்திர விழா, நிலவுத் திருவிழா (Moon Festival (八月節))\nஇலையுதிர் கால அறுவடை முடிவுக்கான கொண்டாட்டம்\nஎட்டாம் நிலாத் திங்களின் 15 ஆம் நாள்\nநடு இலையுதிர் கால திருவிழா அல்லது இடை-இலையுதிர்கால கொண்டாட்டம்(Mid-Autumn Festival, சீனம் :中秋節) என்பது சீனர் மற்றும் வியட்நாமியராலும் கொண்டாடப்படும் ஒரு அறுவடைக்கால விழாவாகும். [1][2] இந்தக் கொண்டாட்டம் கான் நாட்காட்டியிலும் மற்றும் வியட்நாமிய நாட்காட்டியிலும் எட்டாம் மாதம் 15ம் நாள் முழு நிலவன்று கொண்டாடப்படுகிறது. இடை-இலையுதிர்கால கொண்டாட்டம் கிரெகொரியின் நாட்காட்டியின் படி முன் செப்டம்பருக்கும் முன் அக்டோபருக்கும் இடையில் வரும் பூரணை இரவில் கொண்டாடப்படுகிறது.[1] இத்திருவிழா சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளில் இது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஇக் கொண்டாட்டத்தினை முதன்மைச் சீனா அருவ கலாச்சார பாரம்பரியம் ஆக 2006இல் குறிப்பிட்டது, மற்றும் 2008இல் பொது விடுமுறையாகவும் அறிவித்தது.[1] இது தாய்வான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளிலும் பொது விடுமுறையாகும். வியட்நாமிய கலாச்சாரத்தில், இது இரண்டாவது முக்கிய விடுமுறை தினமாகும்.\nசீன மக்களின் கொண்டாட்டங்களில் முதன்மை இடத்தைப் வகிப்பது வசந்தவிழா ஆகும். அதனை அடுத்து வரும் மகத்தான ஒரு கொண்டாட்டமாக விளங்குவது இந்த இடைஇலையுதிர்கால கொண்டாட்டமாகும். அருமையான சிதோசன நிலை காணப்படும் இம்மகத்தான கொண்டா���்டம்; சந்திரன் இந்த நாள் வட்ட வடிவமாக காணப்படுவதால் சந்திர விழா எனவும் போற்றிக் கொண்டாடுவர். பூரண சந்திரன் அமைதிக்கும் சௌபாகியத்திற்கும் குடும்பங்கள் மீளச் சந்திப்பதற்குமான அடையாளமெனவும் சீன மக்கள் நம்புகின்றனர்.\nஇடை-இலையுதிர்கால கொண்டாட்டம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவற்றுள் சில:\nசந்திர விழா அல்லது அறுவடை சந்திர விழா, இக்கொண்டாட்டம் பூரணை இரவுடன் தொடர்பு பட்டுக் காணப்படுவதாலும் மற்றும் சந்திர வழிபாட்டுக் கலாச்சாரத்தாலும் இப்பெயர் வந்தது.\nசந்திர கேக் விழா, இக்கொண்டாட்டத்தின் போது பிரபல கலாசார உணவான சந்திரக் கேக்கை உண்பதால் இப்பெயர் வந்தது.\nJūng-chāu Jit (中秋節), கண்டோனீய சீனதின் அதிகாரப்பூர்வ பெயர்.\nTết Trung Thu, வியட்நாமிய அதிகாரப்பூர்வ பெயர்.\nZhōngqiū Jié (中秋節), மாண்டரின் மொழியின் அதிகாரப்பூர்வ பெயர்.\nவிளக்கு விழா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் சில சமயங்களில் அழைக்கப்படுவதுண்டு.\nகுழந்தைகள் விழா, வியட்நாமில், குழந்தைகளின் கொண்டாட்டம் வலியுறுத்தப்படுவதால்.[3]\nஇத்திருவிழாவின் நோக்கம் ஒன்று கூடுதல், நன்றி செலுத்துதல், பிரார்த்தனை செய்தல் போன்றனவாக்கும்.\nசீனர்கள் ஷாங் வம்சம் முதலே இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். டாங் வம்சத்தின்போது இத்திருவிழா மேலும் புகழ் பெறத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் பேரரசி டோவாகர் சிக்சி காலத்தில் சீன நாட்காட்டியின் 8 -வது மாதத்தில் 13 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள்வரை இவ்விழா கொண்டாடப்பட்டது.[4]\nஹாங்காங்கில் நடு இலையுதிர் கால திருவிழா\nகனடாவில் நடு இலையுதிர் கால திருவிழா\nஇப்பண்டிகையின் போது உயரமான கோபுரங்களில் வண்ண விளக்குகளை ஏற்றுவர். சீனர்களின் பாரம்பரியப்படி விளக்கானது கருவுறுதலின் சின்னமாகும். மேலும் விளக்கு அலங்காரத்திற்காகவும் ஏற்றப்படுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருவிழாவுக்காகவே விளக்கு ஏற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் விளக்கானது இயற்கைப் பொருட்களால் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டன.\nஇக்கொண்டாடத்தில் முக்கிய இடம் வகிப்பன சிங்கம் நடனம் மற்றும் டிராகன் நடனம் ஆகும். இடை-இலையுதிர்கால கொண்டாட்டத்தில் கடவுளுக்காக போலி பணங்களை எரித்தல் போன்றது நடைபெறும்.\nஇக்கொண்டாட்டத்தின் போது பிரபல கலாசார உணவாக நிலவு ரொட்டி (Moon cake) அல்லது மூன் கேக் விளங்குகிறது. இதன் காரணமாக இக்கொண்டாட்டத்திற்கு நிலவு ரொட்டி விழா என்ற பெயரும் காணப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 01:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/dravid-will-not-train-sachin-son-010505.html", "date_download": "2018-08-20T01:45:34Z", "digest": "sha1:XJ4BJWVCIOKXR4V525BPBODWDJXUS425", "length": 9059, "nlines": 132, "source_domain": "tamil.mykhel.com", "title": "கோச் அவர்தான்... ஆனால் சச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்... ஏன் தெரியுமா! - Tamil myKhel Tamil", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018\n» கோச் அவர்தான்... ஆனால் சச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்... ஏன் தெரியுமா\nகோச் அவர்தான்... ஆனால் சச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்... ஏன் தெரியுமா\nசச்சின் மகனுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியளிக்க மாட்டார்...ஏன் தெரியுமா\nடெல்லி:19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு அணியின் கோச் ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்க மாட்டார்.\n19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக, முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். இந்தாண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியா கோப்பையை வென்றது.\nஇதற்கு ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் பிருத்வி ஷாவுக்கு பெரும் பாராட்டுகள் குவிந்தன. அதன்பிறகும், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு டிராவிட் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார்.\nஇந்த நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கைக்கு அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இதறகான அணியில், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஆனால் தன்னுடைய நண்பரான சச்சினின் மகனுக்கு டிராவிட் பயிற்சி அளிக்க மாட்டார். அடுத்த மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய ஏ அணிக்கு டிராவிட் பயிற்சி அளித்து வருகிறார்.\nஅதனால் முன்னாள் வீரர்கள் டபிள்யூ வி ராமன் மற்றும் நரேந்திர ஹிர்வானி ஆகியோர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்���ு பயிற்சி அளிப்பார்கள்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கம்.... மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா அசத்தல்\nஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்….துப்பாக்கி சுடுதலில் அசத்தல்\nஆசிய விளையாட்டு துவக்க விழா.. நொடிக்கு நொடி வாய்பிளக்க வாய்த்த பிரம்மாண்டம்\nஆசிய விளையாட்டு துவக்க விழா…. நாடுகள் அறிமுகம்… இந்தியா சார்பாக நீரஜ் சோப்ரா கோடி ஏந்தினார்\nஆசிய விளையாட்டு தொடக்க விழா.. தெறிக்கவிட்ட இந்தோனேசிய அதிபர்.. பைக்கில் வந்து சாகசம்\nRead more about: sports cricket india sachin arjun dravid விளையாட்டு கிரிக்கெட் இந்தியா சச்சின் டிராவிட்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%93%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-08-20T01:15:41Z", "digest": "sha1:L6NBWK5DAZ6IFDWLKYWEIZLRGC7S7ANP", "length": 1197, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "otimm meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nswan விகங்கம், வக்கிராங்கம், மென்னடை, மடவன்னம், எகினம், ஊர்தி, உன்னம் hill or mountain விண்டு, வரை, குட்டரி, காண்டம், கருணி, இறும்பூது bos grun niens tamarind tree முகினி, புளியமரம், திந்திடம், சீரிவிருட்சம், சிந்தம், சிந்தகம் Online English to Tamil Dictionary : முசு - சிதறினமனம் - distracted mind ஆதோரணர் - elephant riders பூசைப்பெட்டி - basket for utensils பதங்கன் - sun\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2007/06/blog-post_11.html", "date_download": "2018-08-20T01:04:43Z", "digest": "sha1:NHCN4VBXQXKGR7KK6NE7P6OVECG7V3V7", "length": 13954, "nlines": 93, "source_domain": "www.nisaptham.com", "title": "வெர்னர் ஹெர்சாக்கின் \"வொய்செக்\" ~ நிசப்தம்", "raw_content": "\nநான் மிக ரசித்த ஜெர்மானிய படங்களுல் மிக முக்கியமானதாக கருதுவது, சோபியா (Shopiya Magdelana Scholl) என்ற பெண்‍, ஹிட்லர் காலத்தில் அரசுக்கெதிரான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டதற்காக, தன் அண்ணன், அவனது நண்பண் ஆகியோரோடு சேர்த்து சிரச்சேதம் செய்யப்பட்ட கதையான‌ 'தி பைனல் டேஸ்'.\nஅதன் பிறகு வெர்னர் ஹெர்சாக் (Werner Herzog) என்ற ஜெர்மானிய இயக்குனரின், 70களின் ஆரம்பத்தில் வெளியான Woyzeck (1979), Nosferatu the Vampyre (1979)ம‌ற்றும் 80களின் தொட‌க்க‌த்தில் வெளியான‌ Fitzcarraldo (1982) ஆகிய‌ படங்களை பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது.\nஇவ‌ற்றில் ஃபிட்ஸ்க‌ரால்டோ உல‌க அள‌வில் பேச‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ம் என்ற‌ போதிலும் எனக்கு வொய்செக் மிகப் பிடித்திருந்���்து. ம‌ற்ற‌ இர‌ண்டு பட‌ங்க‌ளில் இய‌ற்கையை பிர‌ம்மாண்டாக‌ காட்டியிருந்த‌ வெர்ன‌ர், வொய்செக்கில் ம‌னித‌ ம‌ன‌த்தினை க‌ண்ணாடியின் துல்லிய‌த்தோடு வ‌ர்ணித்திருந்தார்.\nவொய்செக், ராணுவ‌த்தில் சிப்பாயாக‌ இருக்கிறான். த‌ன் ம‌னைவிக்காக‌ நிறைய‌ ச‌ம்பாதிக்க‌ வேண்டும் என்ற‌ வெறியோடு அலையும் வொய்ச‌க், தன் கேப்ட‌னுக்கு ச‌வ‌ர‌ம் செய்வ‌து உட்ப‌ட‌ அனைத்து வித‌மான‌ ப‌ணிவிடைக‌ளையும் மேற்கொள்கிறான். உள்ளூர் ம‌ருத்துவ‌ன் ஒருவ‌னின் ஆராய்ச்சிக்காக‌ த‌ன்னை உட்ப‌டுத்திக்கொள்கிறான். ப‌ட்டாணி ம‌ட்டுமே உண்டு வாழ‌ச்சொல்லும் ம‌ருத்துவ‌னின் க‌ட்ட‌ளையாளும், மிக‌த் தீவிர‌ சிந்த‌னையாளும் அவ‌னைச் சுற்றிலும் ஓசைக‌ள் கேட்டுக் கொண்டேயிருப்ப‌தாக‌ உணர‌த்துவ‌ங்குகிறான். நகரத்தின் மையத்திலிருந்து எழும் புகை அவனைத் தொடர்ந்து துரத்தி வதைப்பதாக பயப்படுகிறான். அவ‌னது செய‌ல்பாடுக‌ள் முற்றிலுமாக‌ நிலை குலையத் துவ‌ங்குகின்ற‌ன‌. இதே ச‌ம‌ய‌த்தில் அவ‌ன‌து ம‌னைவி, ஆண்டர்ஸ் என்னும் 'டிரம்' இசைக்க‌ருவி வாசிப்ப‌வ‌னோடு காத‌ல் கொள்கிறாள்.\nவொய்செக்கிட‌ம், அவ‌னது கேப்டனும், ம‌ருத்துவ‌னும் \"உன் சூப்பில் யாரேனுமுடைய தாடி முடி கிட‌ந்த்ததா இல்லையெனிலும் ஒரு ஜோடி இத‌ழ்க‌ளில் கிடைக்கக் கூடும்\" என்கிறார்க‌ள். அதிர்ச்சிய‌டையும் வொய்செக், த‌ன் ம‌னைவியிட‌ம் விசாரிக்கிறான்.\nத‌ன‌க்குத்தானே பித‌ற்றித்திரியும் அவ‌னிட‌ம், ஆன்ட்ர்ஸ் தான் ஒரு ஆண் என்று அவளின் தொடைகள் அழகாக இருப்பதாகவும் பேச‌, கோப‌த்தின் உச்ச‌ நிலைக்குச் செல்கிறான். ஆண்ட‌ர்ஸோடு, அவ‌ன‌ ம‌னைவி ஒரு விடுதியில் ந‌ட‌ன‌மாடிக்கொண்டிருப்ப‌தை க‌வ‌னித்துவிடும் வொய்செக்கின் காதுக‌ளில் \"நிறுத்தாதே\" என்ற‌ அவ‌ள‌து சொற்க‌ள் விழுகின்ற‌ன. தொட‌ர்ச்சியாக‌ அதே சொற்க‌ளைத் திரும்ப‌ திரும்ப‌ உச்ச‌ரிக்கிறான்.\nத‌ன் ம‌னைவியை த‌னியாக‌ அழைத்துச் சென்று ந‌திக்க‌ரையில் கொலை செய்துவிட்டு நடன விடுதிக்குச் செல்கிறான். அங்கு \"கேட்டி\" என்ற‌வ‌ளோடு வெறித்த‌ன‌மாக‌ ந‌ட‌ன‌மாடுகிறான். அவ‌ள், அவ‌ன்து க‌ர‌ங்க‌ளில் இருக்கும் இர‌த்த‌ம் குறித்து விசாரிக்கிறாள். ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் அவ‌ளோடு சேர்ந்து கொள்ள‌, மூர்க்க‌மாக‌ வெளியேறி தான் வீசிய‌ க‌த்தியை ந‌திக்க‌ரையில் தேடுகிறான். அத‌னை எடுத்து ந‌திக்குள் வீசிய‌ பிற‌கு, ந‌ம்பிக்கையில்லாம‌ல் மீண்டும் எடுதது வீசுகிறான். ந‌தியின் உட்புற‌மாக‌ ந‌க‌ர்ந்து காணாம‌ல் போகிறான்.\nம‌றுநாள் காலையில், ந‌கர‌த்தின் காவ‌ல‌ர்க‌ள் \"மிக‌ அழ‌கான‌ கொலை. ந‌ம் வாழ்நாளில் க‌ண்டிராத‌ கொலை\" என்று வ‌ர்ணிக்கிறார்க‌ள்.\nஇந்த‌ப்ப‌ட‌ம் ப‌தினெட்டு நாளில் எடுத்து முடிக்க‌ப்ப‌ட்ட‌து.\nஇந்த‌ப்ப‌ட‌த்தின் மைய‌ இழை ஒரு ஆண், பெண்ணின் மீது வைத்திருக்கும் அள‌வுக்கு மீறிய‌ அன்பின் வெளிப்பாடுதான். அன்பினை வெளிப்ப‌டுத்த‌த் தெரியாத‌ ப‌ரிதாப‌த்திற்குரிய‌தான‌ க‌தாபாத்திர‌மாக‌ Klaus Kinski அற்புத‌மாக‌ ந‌டித்திருப்பார். த‌ன் இய‌லாமையை எந்த‌ இட‌த்திலும் ம‌றுக்காத‌ க‌தாபாத்திர‌ம். வொய்செக்கின் ம‌னைவியாக‌ Eva Mattes. தான் செய்வ‌து த‌வறென்று உண‌ர்கிறாள். அட‌க்க‌விய‌லாத‌ காம‌ம் ஒரு பேயைப் போல‌ துர‌த்துகிற‌து அவ‌ளை.\nபெண்ணின் ம‌ன‌த்த‌ள‌த்தில் இருக்கும் வெவேறு ந‌ட்பு அடுக்குக‌ளும் த‌ன‌க்குத் தெரிந்தாக‌ வேண்டும் என்ற‌ ஆசை அந்த‌ த‌ள‌ங்க‌ளிள் எந்த‌த் த‌ள‌த்திலும் தான் இருந்தாலும் ஒரு ஆணுக்கு இருக்கிற‌து. அது குறித்தான‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிய‌வ‌ராத‌ போது, அவற்றை ம‌ர்ம‌ங்க‌ளாக‌ உணர‌த்துவ‌ங்குகிறான். தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு போட்டியிட‌ இய‌லாத‌வ‌னோ என்ற‌ தாழ்வுண‌ர்ச்சி வ‌ரும்போது, எப்ப‌டியாவ‌து வென்றுவிட‌ முனைப்பு காட்டும் ம‌ன‌ம் எந்த‌க் காரிய‌த்தையும் செய்துவிட‌த் துணிகிற‌து.\nவில‌கி இருந்து ம‌கிழ்ச்சிய‌டையும் ச‌ந்தோஷ‌த்தை தொட்டுப்பார்க்க‌ முய‌ல்வ‌தில்லை.\nமணி ரொம்ப டேங்க்ஸ் பா ..தேடுதல் வேட்டையில இருக்க ஆள் தான் இவரும் ..ஏதாவது டவுண்லோடிங்க் ஆப்ஷன் ல கிடைக்குமா இவர் படம் :)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/special/01/183994?ref=category-feed", "date_download": "2018-08-20T00:39:32Z", "digest": "sha1:GM74XQPPJ3M3W6Z4LPO6WNUO4EWTNH2Z", "length": 19439, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "மக்கள் நீதிபதி இளஞ்செழியன் யாழில் இருந்து விடை பெற்ற தருணம்.. கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சியான சம்பவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமக்கள் நீதிபதி இளஞ்செழியன் யாழில் இருந்து விடை பெற்ற தருணம்.. கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சியான சம்பவம்\n“யாழ். மண்ணை நேசித்தேன், யாழ். மண்ணை சுவாசித்தேன், ஆனால் சாதனைகள் - வேதனைகள் இருந்த வேளை சோதனை ஒன்று ஏற்பட்டது. மூன்று மெய்ப் பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப் பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது\" என மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.\nதிருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ். மேல் நீதிமன்றில் அண்மையில் இடம்பெற்றது. இதில் கருத்து தெரிவித்த இளஞ்செழியன்,\n\"யாழ்ப்பாண மண் உணர்வுபூர்வமான மண். அமைதி - சாந்தியை விரும்புகின்ற மண். மூன்று ஆண்டுகள் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து யாழ். மண்ணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளேன். விடைபெறும் நேரம் வந்துவிட்டது. யாழ்.மண்ணுக்கு 'குட் பாய்'\" என்று கூறி கண்ணீர்விட்டார்.\nயாழ்ப்பாணத்தில் வித்தியா என்ற மாணவி உயிரிழந்த செய்தி, யாழ்ப்பாணம் நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளான செய்தி, அதனையடுத்து ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விரைந்த செய்தி, தொடர்ந்து பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் யாழ்ப்பாணத்துக்கு விரைந்த செய்தி.\nஇவை நான்கு செய்திகளுக்குப் பின்னர் 48 மணி நேரத்தில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக என்னைப் பதவியேற்குமாறு பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் அவர்களால் எனக்கு கட்டளை வழங்கப்பட்டது.\nகல்முனை மேல் நீ��ிமன்றிலிருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு வந்தேன். அந்த வகையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 3 ஆண்டுகள் நான் சேவையாற்றுவதற்கு காரணமாக இருந்த எமது முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபன் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.\nமாணவி வித்தியா படுகொலை வழக்கின் 'ட்ரயல் அட் பார்' விசாரணையில் என்னையும் ஒரு நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்த இன்றைய பிரதம நீதியரசர் டெப் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nயாழ்ப்பாண சட்டத்தரணிகள், கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் என்னுடைய நீதிச் சேவைக்கு அரும்பெரும் துணையாக இருந்ததையிட்டு அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nயாழ். மேல் நீதிமன்ற பதிவாளரும் உத்தியோகத்தர்களும் என்னுடன் அன்புடனும் ஆதரவுடனும் பழகி, ஒவ்வொரு பணியையும் செய்தார்கள். சொற்ப காலம் போல் உள்ளபோதும் 3 ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன. உங்களுடைய சேவை என்னுடைய நீதிமன்ற சேவைக்கு உதாரணமாக இருக்கின்றது. எனக்கு உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்த பதிவாளருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nயாழ்ப்பாண மண்ணில் அநியாயங்கள் - அட்டூழியங்கள் அரங்கேறிய போது, தடுத்து நிறுத்தவேண்டிய கடப்பாடு நீதித்துறைக்கு இருந்தது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய குற்றங்களையும் கட்டுப்படுத்தும் நடவடிகையில் நான் ஈடுபட்டேன். அதற்கு உதவி புரிந்தவர்கள் யாழ்.மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nயாழ். மண்ணை நேசித்தேன். யாழ். மண்ணை சுவாசித்தேன். வித்தியா என்ற மாணவியின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன். ஆனால் சாதனைகள் - வேதனைகள் இருந்தவேளை சோதனை ஒன்று ஏற்பட்டது.\nமூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது.\nயாழ்ப்பாண மக்கள் அமைதியாக வாழவேண்டும் என நினைத்தேன். என்னைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த அந்த சிங்கள சகோதரனை நினைத்து ஒவ்வொரு நாளும் எனது மனம் வேதனையில் துடிக்கின்றது.\nகல்முனையிலிருந்து எனக்கு இடமாற்றம் என என்னுடன் சேர்ந்து வந்தவர்கள், திருமலைக்கான எனது இடமாற்றத்தில் இருவர் மட்டும் என்னுடன் வருகிறார்கள். மூன்றாவது நபரைப் பலிகொடுத்து, செல்லுகின்றமைதான் வேதனையாக உள்ளது.\nஎனது வேதனையில் பங்குகொண்ட அனைத்து நீதிமன்ற உறவுகளுக்கும் யாழ். மண், வடக்கு - கிழக்கு உறவுகளுக்கும் நன்றி கூறுகின்றேன். விசேடமாக சிங்கள சகோதர சகோதரிகள், தாய்மார் என்னையும் அவர்களது வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த துர்ப்பாக்கிய சம்பவம் ஏற்படுத்திவிட்டது.\nஅந்த வகையில் இலங்கை வாழ் - வெளிநாடுகள் வாழ் தமிழ், சிங்கள உறவுகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஒரு நீதிபதிக்கு ஏற்பட்ட இழப்பு - ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட மரணம் தமிழ் - சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு என்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.\nஅந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகளை நான் இறக்கும் வரையும் பார்ப்பேன். அவர்களும் எனது பிள்ளைகள். நன்றி மறப்பது நன்றன்று.\nஒரு தமிழ் நீதிபதியின் உயிரைக் காப்பாற்ற சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் உயிரைக் கொடுத்தான் என்ற வரலாற்றை அந்த மாபெரும் வீரன் யாழ்.மண்ணில் பதித்துவிட்டுச் சென்றுள்ளான்.\nநீதித்துறையில் இளஞ்செழியன் சாதனை படைத்தார் என்று சொல்வார்கள். அது எனது தொழில். ஆனால் எனது தொழிலைக் காப்பாற்ற - எனது உயிரைக் காப்பாற்ற ஒருவன் சாதனை படைத்து மேற்சென்றான், அது தியாகம். அதற்கு கோடான கோடி கோடி கொடுத்தாலும் முடியாத விடயம்.\nஒரு நண்பர் எனக்குக் கூறினார், \"இனிவரும் காலங்களில் நீங்கள் தமிழ் நீதிபதி எனப் பெயர் எடுக்கக் கூடாது. உங்களுக்காக சிங்கள சகோதர, சகோதரிகள், தாய்மார்கள் அழுகின்றார்கள். எனவே இந்த நாட்டின் - இலங்கைத் தீவின் நீதிபதி என்றே இளஞ்செழியனை அழைக்கவேண்டும்\" என்றார். பெருமையாக இருந்தது.\nயாழ்ப்பாண மண் உணர்வுபூர்வமான மண். அமைதி - சாந்தியை விரும்புகின்ற மண். மூன்று ஆண்டுகள் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து யாழ். மண்ணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளேன். விடைபெறும் நேரம் வந்துவிட்டது. யாழ்.மண்ணுக்கு 'குட் பாய்\" - என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1914121", "date_download": "2018-08-20T01:00:12Z", "digest": "sha1:R5UMGOXOQOJHPS6SAAANQFAFBU2MWU7S", "length": 5056, "nlines": 47, "source_domain": "m.dinamalar.com", "title": "தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 08,2017 06:46\nகரூர்: கரூர் மாவட்டம், தரகம்பட்டியில், கடவூர் ஒன்றிய தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இங்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆல்வின், அவைத் தலைவர் கருப்பசாமி, விவசாய அணி செயலாளர் மருதமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.\n» கரூர் மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%BE%C2%AD%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%C2%AD%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-20T01:26:00Z", "digest": "sha1:YONWXWEZ6OKH7DJWXSNVGBOSSINIHX54", "length": 7249, "nlines": 49, "source_domain": "www.inayam.com", "title": "பெரும்­பான்மை கிடைக்­கா­விடின் பழைய முறை­மையின் கீழ் தேர்­தல் -பிரதமர் ரணில் | INAYAM", "raw_content": "\nபெரும்­பான்மை கிடைக்­கா­விடின் பழைய முறை­மையின் கீழ் தேர்­தல் -பிரதமர் ரணில்\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பாக இணக்­க­ப்பாடு எட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தனால் புதிய முறைமை தொடர்­பாக தற்­போ­தைய எல்லை நிர்­ணய அறிக்கையை விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு நேற்று பிர­தமர் ரணில் தலை­மையில் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇதன்­படி குறித்த அறிக்­கையை நிறை­வேற்ற மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். குறித்த பெரும்­பான்மை கிடைக்­கா­விடின் பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அறிக்கை மீதான விவா­தத்­துக்­கான திக­தியை அறி­விக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­ய­க­ரி­டம் கோரி­யுள்ளார்.\nபிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கட்சி தலை­வர்கள் கூட்டம் நேற்று நாடாளு­மன்ற கட்­ட­டத்­ தொ­கு­தியில் நடை­பெற்­றது.\nஇதன்­போது தேர்தல் முறைமை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­த ­வேண்டும் என சிறு­பான்மை கட்­சிகள் வலி­யு­றுத்­தின. என்­றாலும் புதிய முறை­மையின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும் என சுதந்­திரக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் வலி­யு­றுத்­தின. ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட்டு எதிர்க்­கட்­சியும் புதிய முறை­மையின் கீழ் இல்­லா­விடின் பழைய முறை­மை­யி­லா­வது உடன் தேர்­தலை நடத்த வேண்டும் என கூறி­யுள்­ளன.\nஇதன��­போது நேற்று கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்­பாக இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தனால் புதிய முறைமை தொடர்­பாக தற்­போ­தைய எல்லை நிர்­ணய அறிக்கை விவா­தத்­திற்கு எடுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி குறித்த அறிக்கை நிறை­வேற்ற மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். குறித்த பெரும்­பான்மை கிடைக்­கா­விடின் பழைய முறை­மையின் கீழ் தேர்தலை நடத்த நேரிடும்.\nஅத்துடன் குறித்த அறிக்கை மீதான விவாதத்திற்கான திகதியை அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.\nபூநகரி பிரதேசத்தில் நடைபெற்ற மாட்டு வண்டிச் சவாரி\nஎதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம் - விக்னேஸ்வரனிடம் டெனிஸ்வரன் கோரிக்கை\nசுவிஸ் குமார் தொடர்பாக யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்கு அழைப்பு\nஊர்காவற்துறை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை\nஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை\nபாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி மைத்திரி வாழ்த்து\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/60.html", "date_download": "2018-08-20T00:41:47Z", "digest": "sha1:33IIABBQEUHN7LLKWZYZJCJQCX2CDUW6", "length": 15275, "nlines": 127, "source_domain": "www.winmani.com", "title": "60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome 60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம். அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் 60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம்.\n60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம்.\nwinmani 3:19 AM 60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஎந்த நாட்டைப் பற்றிய தகவல்கள் அறிய வேண்டும் , ஒவ்வொரு\nதளமாக சென்று தேடவேண்டாம் அனைத்து நாட்டின் தகவல்களையும்\nகொண்டு ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nவிக்கிப்பீடியா மட்டுமல்ல அதைவிட பல அறிய தகவல்களையும், பல\nவகையான Statistics ரிப்போர்ட்களையும், கூகுளில் செ���்று தேடினாலும்\nகிடைக்காத பல முக்கியமான தகவல்களையும் ஒரே இடத்தில் தந்து\nநமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.\nஇந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த நாட்டின்\nதகவல்களை அறிய வேண்டுமோ அந்த நாட்டின் பெயரைக் கொடுத்து\nதேடவேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் தேடிய நாட்டின் மக்கள்\nதொகை முதல் பல தரப்பட்ட தகவல்களையும் காட்டுகிறது.\nஇதைப்போல் தகவல்களை கொடுக்க பல தளங்கள் இருக்கிறது என்று\nநாம் நினைத்தாலும் இந்ததளத்தின் சிறப்பு என்னவென்றால் 32 டேட்டா\nபேஸ்களையும், 60 மில்லியன் ரெக்கார்ட்களையும் (32 databases -\n60 million records) கொண்டு ஒரு தகவல் உலகமாகவே செயல்படுகிறது.\nஎந்த வகையான தகவல் வேண்டுமானலும் இந்ததளத்தில் சென்று\nதேடலாம். அறிவைத் தேடும் பலருக்கும் இந்ததளம் பயனுள்ளதாக\nபொறாமை விட்டு விடா-முயற்சியை மேற்கொண்டால்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தேனீக்களுக்கு எத்தனை கண்கள் இருக்கின்றது \n2.இந்தியாவில் சந்தனமரம் எந்த மாநிலத்தில் அதிகமாக\n3.முட்டையை அடைகாக்கும் ஒரே ஆண் பறவை எது \n4.இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ப்பகுதி எது \n5.ஹாக்கி விளையாட்டில் முதன் முதலில் வெற்றி பெற்ற\n6.மிக உயரமான எரிமலை எது \n7.கொசுக்களுக்கு எத்தனை பற்கள் உள்ளது \n8.கழுதை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறது \n9.வெண்மை புரட்சி என்பது எதைக்குறிக்கிறது \n5.இங்கிலாந்து, 6.கேடபாக்சி, 7.47 பற்கள்,8.30 நிமிடம்,\nபெயர் : ஜான் லெனன் ,\nமறைந்த தேதி : டிசம்பர் 8, 1980\nஎழுத்தாளர், அமைதி பங்கேற்பாளர் ஆவார்.இவர்\nஉலகப்புகழ்பெற்ற த பீட்டல்ஸ்(The Beatles)\nஆவார்.இவரும் பீட்டில்ஸ் குழுவின் இன்னொரு உறுப்பினருமான\nபௌல் மக்கார்ட்டினியும் சேர்ந்து எழுதி இசையமைத்த\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # 60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம். # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: 60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nபுத்த மதம் குறித்த சில தகவல்களைப் பெற முயன்றேன். அது கிடைக்கவில்லை\nநண்பருக்கு , ஆம் மதங்கள் பற்றிய பல தகவல்கள் கிடைப்பதில்லை,\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர���புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவ���யைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/04/02/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-20T01:14:14Z", "digest": "sha1:XQKCZEKWFEQ3SEAAL4UYY5MUBFGEYI7D", "length": 19399, "nlines": 114, "source_domain": "seithupaarungal.com", "title": "தேர்வு நேரம்: நினைவுத்திறன் வளர்க்க மாத்திரையா? – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே\nதேர்வு நேரம்: நினைவுத்திறன் வளர்க்க மாத்திரையா\nஏப்ரல் 2, 2015 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே – 89\nதேர்வு சமயத்தில் என்ன விளையாட்டு என்று தயவுசெய்து உங்கள் குழந்தைகளை கோபித்துக் கொள்ளாதீர்கள். தூக்கம் போலவே விளையாட்டும் குழந்தைகளின் உடலையும், மனதையும் புத்துணர்வு பெற வைக்கிறது. மாலை முழுதும் வேண்டாம் ஒரு அரைமணியாவது விளையாடிவிட்டு வந்து படிக்க உட்காரட்டும். என்ன விளையாட்டு விளையாடலாம் என்று தயவுசெய்து உங்கள் குழந்தைகளை கோபித்துக் கொள்ளாதீர்கள். தூக்கம் போலவே விளையாட்டும் குழந்தைகளின் உடலையும், மனதையும் புத்துணர்வு பெற வைக்கிறது. மாலை முழுதும் வேண்டாம் ஒரு அரைமணியாவது விளையாடிவிட்டு வந்து படிக்க உட்காரட்டும். என்ன விளையாட்டு விளையாடலாம் கிரிக்கெட் போன்ற போட்டி போடும், நிறைய பேர்கள் விளையாடும் விளையாட்டுக்களை தவிர்த்துவிட்டு பந்து ஒன்றை தட்டித் தட்டி விளையாடும் விளையாட்டை விளையாடலாம். பந்தினை விடாமல் தட்டும்போது மனம் அதில் ஒன்றிவிடுகிறது. அது பாடங்களில் கவனம் செலுத்தவும் உதவுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுவற்றில் பந்தை எறிந்து அதை கீழே விழாமல் பிடிப்பது இன்னொரு நல்ல விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கவனச் சிதறலை தடுப்பதுடன், குழந்தைகளின் அபரிமிதமான சக்தியையும் நல்லமுறையில் செலவழிக்க உதவுகின்றன.\nதயவு செய்து எந்தவொரு வீடியோ கேமும் வேண்டாம். வீடியோ கேம்கள் குழந்தைகளிடத்தில் ஒருவித வெறியை ��ண்டு பண்ணுகின்றன. ஒரு லெவல் ஆடி முடித்தபின் அடுத்த லெவல் அடுத்த லெவல் என்று முடிவில்லாத ஆட்டங்கள் அவை. மற்றவர்களுடன் ஆடாமல் தான் மட்டுமே ஆடி வெற்றி பெற வேண்டும் என்கிற அளவிற்கு அதிகமான ஆர்வத்தை – இந்த ஆர்வமே வெறியாக மாறுகிறது – உண்டு பண்ணுபவை.\nஎனது மாணவர் ஒருவர் என்னிடம் கேட்டார்: ‘எல்லா ஆசிரியர்களும் தினசரி வகுப்பில் நடக்கும் பாடங்களை அன்றன்றைக்கே படித்துவிடுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள். நீங்கள் அதைப்போல உங்கள் பள்ளி/கல்லூரி நாட்களில் செய்திருக்கிறீர்களா’ என்று ‘இல்லை’ என்று உண்மையைச் சொன்னேன். இன்னொரு உண்மையையும் இங்கு சொல்லவேண்டும். அந்தக் காலத்தில் எங்கள் கவனத்தை திசை திருப்ப இத்தனை சாதனனகள் இருக்கவில்லை. படிப்பு ஒன்று மட்டும் தான்.\nஅன்றைய பாடங்களை அன்றைக்கே படித்துவிடுவது என்பது சற்று சிரமம்தான் என்றாலும் அந்த வார முடிவிலாவது முடிந்தவரையில் பாடங்களை படித்துவிடுவது நல்லது. ஆசிரியர் சொல்லிக்கொடுத்தவுடன் ஒருமுறையாவது நன்றாகப் பாடங்களை படிப்பதால் பாடங்கள் நன்றாக மனதில் பதியும் என்பது மறுக்க முடியாத உண்மை. சந்தேகங்களையும் உடனடியாகத் தீர்த்துக் கொள்ள முடியும். வெறும் கேள்வி பதில்களை நெட்டுரு போடாமல் பாடத்தைப் படித்துப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.\nபெற்றோர்கள் குழந்தைகளை தேர்விற்கு என்று தயார் செய்யாமல் வருட ஆரம்பத்திலிருந்தே படிக்க வைப்பதால் கடைசி நேர டென்ஷனைத் தவிர்க்கலாம். குழந்தைகளும் தேர்வு என்றால் பயமில்லாமல் இருப்பார்கள். தேர்வுக்கு முன் படிப்பதற்காக சில பெற்றோர்கள் ஒரு கால அட்டவணை போட்டுக் கொடுப்பார்கள். அதையும் குழந்தையின் உதவியுடன் தயார் செய்ய வேண்டும். எந்தெந்தப் பாடங்களில் குழந்தை ஏற்கனவே நன்றாக தயார் ஆகியிருக்கிறாளோ அந்தப் பாடங்களுக்கு சற்றுக் குறைவான நேரமும், அதிக கவனத்துடன் படிக்க வேண்டிய பாடங்களுக்கு நிறைய நேரமும் அளித்து அட்டவணை தயார் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பாடங்களைப் படிக்காமல் போகக்கூடும். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். நடுநடுவில் ஓய்வு வேண்டும். சாப்பிடவும், விளையாடவும், உடலைத் தளர்த்திக் கொள்ளவும் நேரம் விட வேண்டும். அட்டவணைப் படி குழந்தை படிக்கிறாளா என்று பெற்றோர்கள் பார்க்க வ��ண்டும். எந்தப் பாடங்கள் கடினமாக இருக்கின்றனவோ அவற்றை எளிய முறையில் குழந்தைக்கு சொல்லிக் கொடுத்து தயார் செய்ய வேண்டும். மிகமிகப் பொறுமையாக குழந்தையை தேர்விற்கு தயார் செய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். தேர்வு சமயத்தில் எந்தக் காரணம் கொண்டும் குழந்தையை திட்டாதீர்கள். முதலிலிருந்தே குழந்தையை தயார் செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை என்பதை மறவாதீர்கள்.\nநினைவுத்திறன் வளர வேண்டுமென்றால் திரும்பத்திரும்ப படிப்பது ஒன்றே வழி. சில குழந்தைகளுக்கு எழுதிப் பார்த்தால் நினைவு இருக்கும். அவர்களுக்கென்று ஒரு சிலேட்டு பலப்பம் வாங்கிக் கொடுங்கள். பேப்பரை வீண் செய்யாதீர்கள். நான் எனது முதுநிலை தேர்விற்குக் கூட சிலேட்டு பலப்பம் வைத்துக் கொண்டு தான் எழுதி எழுதிப் பார்ப்பேன். இதில் தவறு எதுவும் இல்லை.\nஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போதே மாணவ மாணவிகளின் தற்கொலை செய்தியும் வந்து நம்மை துக்கத்தில் ஆழ்த்தும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஆனால் இந்தத் தேர்வு முடிவில் மட்டுமே வாழ்க்கை என்பது முடிவதில்லை என்பதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும். குழந்தைகளுக்கும் இதனை புரிய வைக்க வேண்டும். தேர்வு, மதிப்பெண்கள் இவற்றை விட குழந்தைகளின் உயிர் விலை மதிப்பற்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nநினைவுத்திறன் வளர்க்க என்று சந்தையில் பல மாத்திரைகள் கிடைக்கின்றன. தயவுசெய்து அவற்றை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள். எந்தவிதத்தில் இந்த மாத்திரைகள் குழந்தைகளுக்கு உதவாது என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏன் இத்தனை அழுத்திச் சொல்லுகிறேன் என்றால் நானும் இந்தத் தவறை செய்திருக்கிறேன். என் பிள்ளை படிப்பதெல்லாம் மறந்து விடுகிறது என்று சொல்லுகிறானே என்று அப்போது சந்தையில் பிரபலமாக இருந்த ஒரு மாத்திரையை வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தேன். இரண்டு நாட்களில் குழந்தை ரெஸ்ட்லஸ் ஆக இருக்க ஆரம்பித்துவிட்டான். பாதி தூக்கத்தில் எழுந்து அம்மா படிக்கட்டுமா என்று கேட்க ஆரம்பித்தான். செயற்கையான ஒரு பரபரப்பு அவனிடத்தில் தென்பட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் என் தவ���ை நான் உணர்ந்தேன். பாவம் குழந்தை என்ன மடத்தனம் செய்துவிட்டேன் என்று உடனே அந்த மாத்திரை பாட்டிலை தூக்கி எறிந்தேன்.\nஇன்று நினைத்தால் கூட என் குழந்தையை அன்று நான் சித்திரவதை செய்துவிட்டேனோ என்று தோன்றும். அதனால் தான் சொல்லுகிறேன். தயவு செய்து விளம்பரங்களைப் பார்த்தே ஏமாந்து போய் இந்த மாத்திரைகளை வாங்கிக் கொடுக்காதீர்கள், ப்ளீஸ்\nதேர்வு சமயத்தில் என்ன உணவுகளைக் கொடுக்கலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே, தேர்வு நேரம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை\nNext postகளிமண் ஜிமிக்கி: நீங்களும் செய்யலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/04133947/1174370/Sonali-Bendre-diagnosed-with-cancer.vpf", "date_download": "2018-08-20T01:15:59Z", "digest": "sha1:BOYOHU7CJJ67O5XTZRFHRDXOQPC6HHX4", "length": 12646, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "காதலர் தினம் பட நாயகி சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் - அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதாக உருக்கம் || Sonali Bendre diagnosed with cancer", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாதலர் தினம் பட நாயகி சோனாலி பிந்த்ரேவுக்கு புற்றுநோய் - அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதாக உருக்கம்\nதமிழில் குணால் ஜோடியாக காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார். #SonaliBendre\nதமிழில் குணால் ஜோடியாக காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார். #SonaliBendre\n��ாலிவுட்டில் பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே தான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக நியூயார்க்கில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சோனாலி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது,\nஉடலில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவரை சந்தித்து சில பரிசோதனைகளை எடுத்துக் கொண்டேன். பரிசோதனையின் முடிவில் நான் தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததது. அதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு உறினர்களும், நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். புற்றுநோயுடன் போராடி விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.\n43 வயதாகும் சோனாலி பிந்த்ரே தமிழில் `பாம்பே' படத்தில் அறிமுகமாகி, `காதலர் தினம்' படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #SonaliBendre\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஆசிய விளையாட்டு போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்\nவெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் - போப் வலியுறுத்தல்\nகேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அதிமுக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் நன்கொடை - முதல்வர் பழனிசாமி\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் - பினராயி விஜயன்\nதனுஷ் பட நடிகையை தன் வசமாக்கும் சிம்பு\nஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது ஏன்\nபெற்றோருக்கு ஊர் சுற்றி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்\nமீண்டும் தமிழுக்கு வரும் டாப்சி\nசினிமாவுக்கு வந்தபோது எதுவுமே தெரியாது - கார்த்தி\nபுற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய சோனாலி பிந்த்ரே\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/08/03081351/1181087/thirunelli-mahavishnu-temple-kerala.vpf", "date_download": "2018-08-20T01:15:55Z", "digest": "sha1:5NEXPVEISBYN7OE6A3B3CRLTGLHXSOD3", "length": 27064, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் || thirunelli mahavishnu temple kerala", "raw_content": "\nசென்னை 20-08-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்\nதென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.\nதென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.\nதென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.\nபடைப்புக் கடவுளான பிரம்மா, ஒருமுறை பூலோகத்தை வலம் வந்து கொண்டிருந்தார். பூலோகத்தின் இயற்கை அழகில் மகிழ்ந்து பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஓரிடத்தில் காடுகள் அதிகமிருந்த மலைப்பகுதியில் தனியாக ஒரே ஒரு நெல்லிமரம் இருப்பது தெரிந்தது. அந்த நெல்லிமரத்தின் அழகில் மயங்கிய அவர், அதனைப் பார்ப்பதற்காக அருகே சென்றார்.\nநெல்லி மரத்தின் கீழ் மகாவிஷ்ணு அமர்ந்திருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. மேலும், அந்த இடம் அவருக்கு வைகுண்டமாகத் தோன்றியது. பூலோகத்தில் இறைவன் விஷ்ணுவின் வைகுண்டக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், மகாவிஷ்ணு சிலையை உருவாக்கி, அவ்விடத்தில் நிறுவி வழிபடத் தொடங்கினா���். அதன் பிறகு, பிரம்மன் தினமும் அருகிலிருந்த நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்து, அங்கே மலர்ந்திருக்கும் மலர்களைப் பறித்து வந்து, விஷ்ணு சிலையை அலங்கரித்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒருநாள் அவர் முன்பாகத் தோன்றினார்.\nஅப்போது பிரம்மன் விஷ்ணுவிடம், ‘இறைவா இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு நற் பலன்களைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.\nஅவரது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, ‘பிரம்மனே இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியில் நீராடி, என்னை வந்து வழிபடும் பக்தர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வாழ்வு வளம் பெறும்’ என்று அருள்கூறி மறைந்தார்.\nஅதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மகாவிஷ்ணு கோவில் உருவானதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.\nஒரு காலத்தில் அடர்ந்த காடுகளைக் கொண்டிருந்த, மலைப் பகுதிக்குத் தவமிருக்க முனிவர்கள் சிலர் வந்தனர். வந்த இடத்தில் அவர்களுக்கு உண்ண உணவும், அருந்த நீரும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப்பகுதியில் இருக்கும் தங்களுக்குத் தேவையான உணவும், நீரும் கிடைக்க உதவும்படி விஷ்ணுவிடம் வேண்டினர்.\nவிஷ்ணு, அவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நெல்லிமரமும், அதனருகில் நீர்நிலை இருப்பதையும் காண்பித்து உதவினார். அவர்கள் அந்த நெல்லிக்கனிகளைப் பறித்துச் சாப்பிட்டு, நீர்நிலையில் இருந்த நீரைப் பருகி, தங்கள் பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொண்டனர்.\nவிஷ்ணு காட்டிய நெல்லிமரத்தை, ‘அருள்புரிந்த நெல்லி’ என்ற பொருள்படும்படி ‘திருநெல்லி’ என்று போற்றியதுடன், அந்த மரத்தின் அருகில் விஷ்ணுவிற்குச் சிலை நிறுவி கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு, அங்கு தற்போதிருக்கும் விஷ்ணு கோவில் கட்டப்பட்டது என்று மற்றொரு கதையும் இக்கோவிலின் தல வரலாறாகச் சொல்லப்படுகிறது.\nகருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் மூலவராக மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் கணபதி, நாகர்கள் உள்ளிட்ட துணைத் தெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்தின் தெற்குப் பகுதியில், ஐந்து புனித ஆறுகளின் நீர் இணைந்திருப்பதாகக் கருதப்படும் ‘பஞ்சதீர்த்தம்’ எனும் குளம் இருக்கிறது. இக்குளத்தின��ள் நடுவில் அமைந்திருக்கும் பாறையின் மேற்பகுதியில் விஷ்ணுவின் கால் தடம் பதிந்திருக்கிறது. கால் தடத்தின் இருபுறமும் சங்கு, சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. விஷ்ணு இவ்விடத்திலே நின்றுதான் பிரம்மனுக்குக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.\nஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மன் நீராடிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்நீர்வீழ்ச்சியைப் ‘பாபநாசினி’ என்கின்றனர். இங்கிருக்கும் மலை, பிரம்மனின் பெயரால் ‘பிரம்ம கிரி’ என்று அழைக்கப்படுகிறது.\nதீர்த்தக்குளத்தின் நடுவில் அமைந்த விஷ்ணு பாதம்\nஇத்தலத்தில் விஷ்ணுவுக்குரிய அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் முதல் அமாவாசை நாளில் பாபநாசினி நீர்வீழ்ச்சி அருகில் வாவுபலி எனும் முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்) நடைபெறுகிறது. துலாம் (ஐப்பசி) மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் புத்தரி கொண்டாட்டம் எனும் கதிர் அறுவடைத் திருநாள் விழா, மேடம் (சித்திரை) முதல் நாளில் விசுத்திருநாள் விழா, தனு (மார்கழி) மாதம் 18-ம் நாளில் சுட்டுவிளக்கு விழா போன்றவை சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.\nஇந்த ஆலயம் பித்ருக்கடன் என்று சொல்லப்படும் முன்னோர் வழிபாடு செய்வதற்கு முதன்மையான இடமாக இருக்கிறது. இங்கு முன்னோர் வழிபாட்டுக்குக் கட்டணம் செலுத்தினால், அதற்குத் தேவையான தர்ப்பை, அரிசி, எள், துளசி அடங்கிய பொருட்கள் தரப்படுகின்றன. அதைப் பெற்றுக் கொண்டு, கோவிலில் இருக்கும் இறைவன் மகாவிஷ்ணுவை வழிபட்டுப் பின்பு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ‘பாபநாசினி’ நீர்வீழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிவபெருமான் கோவில் மற்றும் பஞ்சதீர்த்தக்குளம் ஆகியவற்றை வழிபட்டுச் செல்லலாம்.\nபாபநாசினி நீர்வீழ்ச்சி நீரில் குளித்துவிட்டு வந்த பின்பு, அங்கிருக்கும் பாறையில் நீண்ட பள்ளமாக அமைந்திருக்கும் ‘பின்னப்பாரா’ என்று அழைக்கப்படும் வாய்க்காலில் அதற்கான சடங்குகள் செய்யப்படுகின்றன. பத்துக்கும் அதிகமானவர்கள் சேர்ந்த பின்பு, குழுவாக இவ்வழிபாட்டுச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இச்சடங்குகள் நிறைவடைந்தவுடன், மீண்டும் திருநெல்லி மகா���ிஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து திரும்பலாம்.\n* முன்னோர் வழிபாட்டுக்குச் சிறந்த இடமாக இருப்பதால், திருநெல்லியைத் தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கின்றனர்.\n* ராமரும் லட்சுமணரும் தங்களது தந்தையான தச ரதன் மறைவுக்குப் பின்னர், இங்கு வந்துதான் முன்னோர் வழிபாட்டை நடத்தியதாக சொல்லப்படுகிறது.\n* இங்கு அமாவாசை, திதி என்று எந்தவொரு குறிப்பிட்ட நாளையும் தேர்வு செய்து முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியதில்லை. எந்த நாளிலும் முன்னோர் வழிபாடு செய்யலாம்.\n* இங்கு பெண்களும் முன்னோர் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.\n* நெல்லி மரத்தின் கீழ் இறைவன் விஷ்ணு இருந்த இடம் என்பதால், இவ்விடம் ‘திருமால் நெல்லி’ என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் ‘திருநெல்லி’ என்று மருவிவிட்டதாக கூறுகின்றனர்.\n* இந்த ஆலயம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் பாதியில் நின்றுள்ளது. இன்றும் அப்படியே இருக்கிறது.\n* இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காகப் பிரம்மகிரி மலையில் இருந்து பாறைகளில் வாய்க்கால் வெட்டப்பட்டுத் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தற்போதும் அது பயன்பாட்டில் உள்ளது.\nகிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.\nதமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது மன்னந்தாவடி. இங்கிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். கண்ணூரில் இருந்து 121 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரில் இருந்து 136 கிலோமீட்டர், ஊட்டியில் இருந்து 165 கிலோமீட்டர், மைசூரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. மன்னந்தாவடியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியாவுக்கு அரியானா ரூ.3 கோடி பரிசு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட்- ஹர்திக் பாண்டியா வேகத்தில் 161 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து\nஆசிய ���ிளையாட்டு போட்டியில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்\nவெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் - போப் வலியுறுத்தல்\nகேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அதிமுக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத சம்பளம் நன்கொடை - முதல்வர் பழனிசாமி\nவெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புகிறேன் - பினராயி விஜயன்\nவேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன் கோவில்\nதிருச்சிற்றாறு விஷ்ணு கோவில் - கேரளா\nமன அமைதி தரும் திருவித்துவக்கோடு திருத்தலம்\nஇன்னும் நிறையபேர் பலியாவார்கள்- உதவிகேட்டு கதறும் எம்.எல்.ஏ.\n3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்- இந்திய அணியில் அதிரடியான மாற்றம்\nகணவர் இறந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்\nகேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய பேய்மழை - நிதி உதவி செய்வது எப்படி\nகேரளாவுக்கு மேலும் ரூ.5 கோடி நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nகேரளாவுக்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி - மோடி அறிவிப்பு\nஅரசு பங்களாவில் பேய் - பெண் கலெக்டர் அலறல்\nஇயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன், உதயநிதி கேரளாவுக்கு நிவாரணம் அறிவிப்பு\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசென்னைக்கு எந்த ஆபத்தும் இல்லை- ஜோதிடர் ஆதித்யகுருஜி தகவல்\nமாற்றம்: ஆகஸ்ட் 03, 2018 08:13\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2016/04/blog-post_7.html", "date_download": "2018-08-20T01:06:47Z", "digest": "sha1:BDJLJ44FZPMHVZDT64R4RWGQLMH4L5PR", "length": 27980, "nlines": 273, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நெதர்லாந்தின் நேரடி ஜனநாயகம் : பொது வாக்கெடுப்பு நடத்துவது எப்படி?", "raw_content": "\nநெதர்லாந்தின் நேரடி ஜனநாயகம் : பொது வாக்கெடுப்பு நடத்துவது எப்படி\nஉக்ரைனுடன் ஐரோப்பிய ஒன்றியம் செய்து கொண்ட வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக, 6-4-2016 அன்று நெதர்லாந்தில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றது. ஏற்கனவே கிரீமியா பிரச்சினைக்கும் உக்ரைன் உள்நாட்டுப் போருக்கும் காரணமாக இருந்த, அதே வர்த்தக உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு தான் இது. அந்த ஒப்பந்தத்தில் இன்று வரையில் நெதர்லாந்து கையெழுத்திடவில்லை.\nஉக்ரைன் கருத்துக் கணிப்பில் கிடைக்கும் முடிவு உடன்படிக்கைக்கு எதிராக இருந்தால், அரசு அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முப்பது சதவீத வாக்காளர்கள் ஓட்டுப் போட்டால் தான், அதன் முடிவுகள் செல்லுபடியாகும். அப்போதும் அரசு அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இருப்பினும், ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் ஓர் அரசு ஏற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இது மக்கள் பங்குபற்றும் நேரடி ஜனநாயகம் சம்பந்தமான விடயம்.\nஉக்ரைன் உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பில், அரசாங்கத்தில் இருக்கும் பெரும்பான்மை கட்சிகள் உடன்படிக்கையை ஆதரிக்கின்றன. அதனால், அதற்கு ஆதரவாக ஓட்டுப் போடுமாறு அந்தக் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. இடதுசாரி சோஷலிசக் கட்சி (SP) மட்டுமே எதிர்த்து வாக்களிக்கச் சொன்னது. பொதுவாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான தீவிர வலதுசாரிக் கட்சிகளும், அதன் ஆதரவாளர்களும் கூட எதிர்த்து வாக்களித்தனர்.\nஉக்ரைன் உடன்படிக்கைக்கு எதிராக ஓட்டுப் போட்டவர்கள், இதனை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ஓட்டுக்களாக கருதுகின்றனர். ஏனெனில், நிறையப் பேருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மீதான நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது.\nஇந்த வர்த்தக உடன்படிக்கை, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக்கலாம் என்று நினைக்கிறார்கள். (அரசு அதை கடுமையாக மறுத்து வருகின்றது.) அப்படியானால், ஐரோப்பாவிலேயே ஊழலில் மலிந்த ஒரு நாட்டை சேர்த்துக் கொண்டு, தேவையில்லாத தலையிடிகளால் அவதிப் பட வேண்டும் என்று அஞ்சுகிறார்கள்.\nஉண்மையில், உக்ரைனை பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளின் காலனியாக்குவதே திட்டம். தரகுப் பணத்திற்கு ஆசைப்படும் உக்ரைனிய மேட்டுக்குடி வர்க்கமும் அதனை ஆதரிக்கின்றது. நெதர்லாந்து அரசு, தனது செலவிலேயே உக்ரைனிய மேட்டுக்குடி இளைஞர்கள் சிலரை வரவழைத்து ஆதரவுப் பிரச்சாரம் செய்ய வைத்தது. இருப்பினும் மக்கள் அதற்கு மயங்கி விடவில்லை.\nஇந்த வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், உக்ரைன் நிர்வாகங்களில் தலையிட்டு ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒப்பந்த ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அதை நம்பும் நிலையில் யாரும் இல்லை. பெரும்பாலும் ரஷ்யாவுடனான பூகோள அரசியல் மேலாதிக்க போட்டியின் ஓர் அங்கமே இந்த உடன்படிக்கை என்று பலர் கருதுகின்றனர்.\nநெதர்லாந்தில் இடம்பெற்��� உக்ரைன் உடன்படிக்கை தொடர்பான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு வெற்றி பெற்றுள்ளது. 32,2% வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுள்ளதால், அதன் முடிவு செல்லுபடியாகும். பெரும்பான்மையான மக்கள் (61,1%) உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 38,1% ஆதரித்து வாக்களித்தனர். ஆகவே எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் கருத்துக்கு அரசு மதிப்புக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் நடைமுறையில் இருப்பதைப் போன்று, நேரடி ஜனநாயக முறையாக கருதப் படும், கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு தற்போது நெதர்லாந்திலும் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்துவது எப்படி நெதர்லாந்தில் அண்மையில் திருத்தப் பட்ட தேர்தல் சட்டமூலம் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இந்தத் தகவல், இந்தியா, இலங்கையில் உள்ள அரசியல் ஆர்வலர்களுக்கு பேருதவியாக இருக்கலாம்.\n30 செப்டம்பர் 2014 கொண்டு வரப் பட்ட திருத்தச் சட்டம், பொது மக்களும் கருத்துக் கணிப்பு ஆலோசனை வழங்க அனுமதித்துள்ளது. அரசு கொண்டு வந்த ஒரு சட்டம் தொடர்பாக அல்லது கைச்சாத்திடவிருக்கும் உடன்படிக்கை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தலாம்.\nபொது வாக்கெடுப்பில் இரண்டு வகை உண்டு.\n1. ஆலோசனை கோரும் வாக்கெடுப்பு: அரசாங்கம் நேரடியாக மக்களின் சம்மதத்தை கோரும் நடைமுறை.\n2. ஆலோசனை வழங்கும் வாக்கெடுப்பு: குறிப்பிட்ட அளவு மக்கள் அமைப்பாகக் கூடி முடிவெடுத்து அரசுக்கு ஆலோசனை வழங்குவது.\nஉக்ரைன் உடன்படிக்கை தொடர்பான வாக்கெடுப்பு, இரண்டாவது வகையை சேர்ந்தது. ஆரம்பத்தில் உடன்படிக்கையை எதிர்க்கும் அமைப்புகள் வாக்கெடுப்பு கோரும் கையெழுத்து வேட்டை நடத்தின. ஒரு கோரிக்கை எழுப்புவதற்கு, நான்கு வாரங்களுக்குள் 10.000 கையெழுத்துக்களை சேர்த்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் ஆணைக்குழு அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டால் அரசு வர்த்தமானிப் பத்திரிகை மூலம் அறிவித்தல் விடுக்கும்.\nஅப்போதும் வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பின்னர், ஆறு வாரங்களுக்குள் 300.000 கையெழுத்துக்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் வாக்கெடுப்புக்கான கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் ஆணைக்குழு கையொ���்பம் இட்டவர்களின் உண்மைத் தன்மையை ஆராயும். அதற்குப் பின்னர் பொது வாக்கெடுப்புக்கான திகதி குறிக்கப் படும்.\nபொது வாக்கெடுப்பு தொடர்பான சட்ட விதிகள் மக்களுக்கு அறிவுறுத்தப் பட வேண்டும். அதற்கு ஆதரவாகவோ, எதிராகவோ பரப்புரை செய்யும் அமைப்புகள் அரசு மானியம் பெறலாம். பொது வாக்கெடுப்பில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கின்றது. அப்போது தான் அந்த முடிவு செல்லுபடியாகும். வாக்களித்தோர் எண்ணிக்கை முப்பது சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், அரசு அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதிகமாக இருந்தால் அரசு மக்களின் தீர்ப்புக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபொது வாக்கெடுப்பே நல்ல ஜனநாயகத்திற்கு வழி...\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்\nநாங்கள் ஈழம் பற்றிய கனவில் மிதக்கும் நேரத்தில், முதலாளித்துவ பூதம் நமது நிலங்களை அபகரித்து விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது....\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nதமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானுகோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து ...\nயாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த சாதிவெறி\n(ஜூன் 2018) யாழ் குடாநாட்டில் வரணி வடக்கில் உள்ள சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில், சாதிப் பாகு��ாடு காரணமாக JCB இயந்திரம் ...\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக்...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nகழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை - ஒரு பொருளியல் குறிப்பு\nதயவுசெய்து, பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பவர்கள், முதலில் பொருளாதார அடிப்படைகளை அறிந்து கொண்டு வாருங்கள். \"பணம் என்றால் என்ன\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவர்க்க நலன் காரணமாக சமஷ்டியை நிராகரித்த ஈழத் தமிழ்...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கை...\nஏடு காவிகள் : தமிழ் ஏடு பத்திரிகைத்துறை அனுபவங்கள்...\nகிறிஸ்தவ ஈழம் கேட்டிருந்தால் ஐரோப்பாவில் அகதித் தஞ...\nநெதர்லாந்தின் நேரடி ஜனநாயகம் : பொது வாக்கெடுப்பு ந...\nசோவியத் நாட்டின் சோஷலிச நிறுவன நிர்வாகம் - ஓர் அறி...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள��� வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2010/12/iii.html", "date_download": "2018-08-20T00:40:09Z", "digest": "sha1:QG5E56N6IOKPPXPVQ52USZIADLGYV2UG", "length": 37432, "nlines": 139, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும்", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nமக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும்\nகடந்த இரு இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் காஞ்சா\nஅய்லைய்யா அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது\nதலித்முரசு காஞ்சா அய்லய்யா நேர்காணல் பகுதி III\nஇந்தியாவின் அறிவுத்தளம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சொல்லுங்கள்.\nஇந்தியாவின் அறிவுத்தளம் என்பது, மேற்கோள்களாகச் சுருங்கிவிட்டது. நாம் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆய்வுகளைச் செய்யும்போது, மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. அம்பேத்கர், புலே போன்றோரின் மேற்கோள்களை எடுத்தாளலாம். ஆனால், எப்போதும் மக்களிடமிருந்துதான் முதன்முதலில் நிரப்பப்பட வேண்டும். அதனால்தான் நான் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளை நிராகரித்தேன். பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், ஏன் மார்க்ஸ், அம்பேத்கர் இவர்களில் யாருடைய அனுபவங்களையாவது வரித்துக் கொண்டு எழுதப்படும் எழுத்துகளையும் நிராகரித்தேன். இவர்களில்யாருடைய நூல்களையாவது பாருங்கள் மார்க்ஸ், அம்பேத்கர் இவர்களில் யாருடைய அனுபவங்களையாவது வரித்துக் கொண்டு எழுதப்படும் எழுத்துகளையும் நிராகரித்தேன். இவர்களில்யாருடைய நூல்களையாவது பாருங்கள் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டா எழுதியிருக்கிறார்கள் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்��ா எழுதியிருக்கிறார்கள் மார்க்ஸின் \"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யோ, அம்பேத்கரின் \"சாதி ஒழிப்பு' நூலோ மேற்கோள் சார்ந்தவை அல்ல. எனவே, மக்களின் மனங்களுக்குள் சென்று அவற்றிலிருந்து ஒரு தத்துவார்த்த பிரதி உருவாவதையே நான் விரும்புகிறேன்.\nமக்களின் வாழ்க்கை முறை, உற்பத்தி, அறிவியல், தொழில்நுட்பம், உணவுப் பண்பாடு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரக்கறி உணவையே இந்திய உணவு என இந்து மதம் கட்டமைத்தபோது, நாம் ஆற்றலிழந்து போனோம். நம்மிடையே கால்பந்து வீரர்கள் இல்லை. ஏன் மரக்கறி உணவை மட்டும் உண்பவர் கால்பந்து வீரராக முடியாது; ஒலிம்பிக் சாம்பியனாக முடியாது. ஆக, உணவுப் பண்பாடு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தலித் – பெரும்பான்மை உணவுப் பண்பாடு, சங்கராச்சாரியின் வருகைக்குப் பிறகு இந்து மதத்தால் அழிக்கப்பட்டது. ஆகவே, மக்களின் அனுபவங்களின் மூலம் இந்து மதம் தகர்க்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்.\nஎனவே, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைத்து Post Hindu India என்ற நூலை உருவாக்கினேன். பார்ப்பன அறிவாளிகள் கூறும் தேசியம் என்கிற கருத்துருவாக்கத்தையும் அழிக்க விரும்பினேன். ஏனென்றால், பார்ப்பனியம் ஒரே வடிவத்தில் இல்லை. அது மார்க்சியம், தேசியம், பெண்ணியம் உட்பட பல்வேறு வடிவங்களில் வருகிறது. நம்மிடையே போதுமான பெண் அறிவாளிகள் இல்லை. நானேகூட கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று விட்டு வரவில்லை. மாறாக, உள்ளூர் சரக்குதான். இதுவே என் பலமும் பலவீனமுமாக இருக்கிறது. ஆனால், என் பலவீனத்தை நான் பலமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென விரும்பினேன்.\nஆகவே, \"பாப்புலர் பிரஸ்ஸி'ல் பல மணி நேரங்களை எழுதுவதிலும், படிப்பதிலும் செலவழித்தேன். மேலும், கிராமங்களுக்குச் செல்வதன் மூலம், மக்களின் உற்பத்தி வாழ்க்கை குறித்த பெரும் தகவல்களை சேகரித்து வந்தேன். கருவிகளின் பெயர்கள், மக்களிடையே புழங்கும் பழமொழிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பின்னணி போன்ற பல தகவல்களை சேகரித்தேன். அதிலிருந்து சிந்திக்கத் தொடங்கினேன். என்னுடைய சமீபத்திய நூல் Weapon of the other இது குறித்ததே. இப்படித்தான் தலித்தியம் # பார்ப்பனியம் என்கிற கருத்தாடலுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தேன். ராஜாராம் மோகன்ராயின் தேசியத்திற்கு எதிராக புலேயின் தேச���யம், கவுடில்யருக்கும் மநுவுக்கும் எதிரான புத்தரின் தேசியம் போன்றவற்றை நீங்கள் அறிவீர்கள்.\nநேரு நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டபோது நேரு, காந்தி, ராஜாராம் மோகன்ராய் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் அம்பேத்கர், புலே, பசவா, பெரியார் ஆகியோர் இல்லை. இந்த அறிவுஜீவி வாழ்க்கை ஒரு துன்புறுத்தலாகவும், ஓய்வற்றதாக வும் இருந்தாலும் – நான் அதை கடின உழைப்புக்குரியதாகவும், முடிந்தவரை வெகுமக்களுக்குரியதாகவும் ஆக்கிக் கொள்ள முனைந்தேன். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அறிவாளிகளுக்காகவும், வெகுமக்களுக்காகவும் எழுதுவது என்பது கடினமானது. எடுத்துக்காட்டாக, என்னுடைய Buffalo Nationalism என்கிற தலைப்பை நான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தின் பசு தேசியத்தை எதிர்த்துதான் வைத்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களே, \"\"இதென்ன தலைப்பு'' என்று சிரித்தார்கள். \"\"நான் ஏன் இந்து அல்ல'' எழுதியபோது அதைக் கொஞ்சம் போல ரசித்தவர்கள்கூட, இந்தத் தலைப்பைப் பிடிக்கவில்லை என்றார்கள்.\nஅவர்களிடம் நான் சொன்னேன் : இது என்னுடைய மூளையில் உதித்ததல்ல. எருமைøய ஒவ்வொரு வீட்டின் விலங்கு என்று சொல்லலாம். இந்தியாவில் பால் உற்பத்தி, எருமை மாடுகளிடமிருந்துதான் வருகிறது; பசுக்களிடமிருந்து அல்ல. இந்த பாழாய்ப்போன படைப்பாற்றலற்ற பார்ப்பனிய மூளையோ – ஒன்றுக்கும் உதவாத ஒரு விலங்கை தெய்வமாக்கியும், கருப்பாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக – உற்பத்திக்கு உதவும் ஒரு விலங்கை எமனுக்கு வாகனமாகவும் மாற்றி விட்டிருக்கிறது. ஆனால், அது கொடுக்கும் பாலின் நிறம் வெள்ளை என்பதால் மட்டும் பருகுகிறார்கள் என்றேன்.\nஆகவே, புதியதாய் எதையாவது செய்ய வேண்டி இருக்கிறது. சில வேளைகளில் அதற்காக எள்ளி நகையாடப்படுவதையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலருக்கு இருக்கும் பார்ப்பனிய தாக்கம்; கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பயின்று விட்டுத் திரும்பியவர்களிடம் இருக்கும் மேற்கோள்களால் நிரப்பப்பட்ட ஆய்வு மனப்பான்மை மற்றும் மேலைநாட்டு சிந்தனைகள் ஆகிய எல்லாவற்றோடும் போராட வேண்டி இருக்கிறது. சிலர் நம்மை ஏற்றுக் கொள்வார்கள். சிலர் நம்மை மறுப் பார்கள். ஆனால் இறுதித் தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது. இயக்கங��கள்தான் இத்தகைய பணிகளை கைக்கொள்ள வேண்டும். என்னுடைய நூல்களைப் பொருத்தவரையில் வெகுமக்கள் இயக்கங்கள், அறிவுத்தளம் இரண்டிலுமே நல்ல வரவேற்பைப் பெற்றன. பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டவையெல்லாம் சூடான விவாதங்களைக் கிளப்பவில்லை.\nஇந்தியாவில் தற்பொழுது ஆங்கிலம் பேசக்கூடிய அறிவாளிகள் குழு ஒன்று உருவாகியுள்ளது. இத்தகைய ஓர் ஆக்கம் வெளிவரும்போது, ஆதிக்க சாதிகளிலிருந்து மிகப்பெரிய அளவில், கலவையான எதிர்வினைகள் வந்தன. சிலர் அதனை வரவேற்றாலும், பார்ப்பனர்கள் மிகவும் எரிச்சலுக்குள்ளானார்கள் என்று சொல்லலாம். \"நான் ஏன் இந்த அல்ல' நூல் வெளிவந்தபோது, நூல் குறித்து நிறைய திறனாய்வுகள் வந்தன. தற்போதைய பதிப்பில் அனைத்து திறனாய்வு களையும் இணைத்துள்ளேன். என்னுடைய நூலுக்கு ராஜ்தீப் சர்தேசாய், ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அவருடைய மனைவி சகரிகா கோஷ், இந்நூலால் கவரப்பட்டு என்னை ஒரு நீண்ட நேர்காணல் எடுத்தார். குடும்பத்தில் ஒரு தத்துவப் போரே நடைபெற்றது அப்போது. இந்நூல் பல குடும்பங்களிற்குள் சண்டையை உண்டாக்கியது. எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால், இந்நூல் ஒரு விவாதத்தை தோற்றுவித்தது.\nPost Hindu India வந்தபோது ஒரு பெரிய தாவல் நடந்தது. எடுத்துக்காட்டாக, \"\"இந்நூலில் தீவிரத்தன்மை இல்லை. ஆய்வுத்தன்மை இல்லை. முடிவுக்கு வர உதவிய தரவுகள் குறித்த குறிப்புகள் இல்லை'' என்று \"ஹிமால்' இதழில் மீரா நந்தா எழுதியிருந்தார். அதற்கு நான் ஒரு பதில் எழுதினேன் : ஆய்வுத்தன்மை, தரவுகள் என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள் என்னுடைய நூலில் அடிக்குறிப்புகளும், தரவுகளும் இல்லையென்பதற்காக நீங்கள் அதன் தீவிரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவீர்களானால் – பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், மார்க்ஸ் போன்றவர்களுடையதையும் நீங்கள் அப்படி சொல்லிவிட முடியுமா என்னுடைய நூலில் அடிக்குறிப்புகளும், தரவுகளும் இல்லையென்பதற்காக நீங்கள் அதன் தீவிரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவீர்களானால் – பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், மார்க்ஸ் போன்றவர்களுடையதையும் நீங்கள் அப்படி சொல்லிவிட முடியுமா பார்ப்பனிய அறிவுஜீவி குண்டர்த்தனம் எதை நிராகரிக்கச் சொல்கிறதோ, அதனை நிராகரிக்க வேண்டுமாம். எதைப் புகழ வேண்டுமெனச் சொல்கிறதோ அதை மற்றவர்களும் புகழ வேண்டுமாம். இது என்ன நியாயம் பார்ப்பனிய அறிவுஜீவி குண்டர்த்தனம் எதை நிராகரிக்கச் சொல்கிறதோ, அதனை நிராகரிக்க வேண்டுமாம். எதைப் புகழ வேண்டுமெனச் சொல்கிறதோ அதை மற்றவர்களும் புகழ வேண்டுமாம். இது என்ன நியாயம் எந்தவொரு மானுடவியலாளரின் நூலிலாவது, அவர்களை ஒரு முடிவுக்கு வரவைத்த தரவுகள் குறித்த குறிப்புகள் இருக்கின்றனவா\nமானுடவியல் என்பது, ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் உணவுப் பழக்கம், கருவிகள், உற்பத்தி உறவுகள் குறித்தான ஆய்வுகள் தானே அவற்றை எல்லாம் எங்காவது போய் இதெல்லாம் உண்மைதானா என்று கள ஆய்வு செய்து பார்த்துதான் ஒப்புக் கொள்கிறார்களா அவற்றை எல்லாம் எங்காவது போய் இதெல்லாம் உண்மைதானா என்று கள ஆய்வு செய்து பார்த்துதான் ஒப்புக் கொள்கிறார்களா வெறும் பார்ப்பனியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையேயானதல்ல இது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், மதங்கள் எல்லாமே கலந்திருக்கின்றன. இந்து, முஸ்லிம், தலித் – பெரும்பான்மை மக்கள், பழங்குடியினர் ஆகியோரிடையே அறிவியலும் தொழில்நுட்பமும் உள்ளன. ஆனால், இந்து மதம் இதனை அழித்துவிட்டது. இதனாலேயே நாம் அறிவியலுக்கு உலகளவிலான எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்றாகிப் போனது.\nபவுத்த உலகமான சீனா, அறிவியல் துறையில் உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று விட்டது. கோபர் நிக்கஸ் முதல் சிப் உருவாக்கம் வரை, கிறித்துவ உலகம் நிறையவே பங்களித்து விட்டது. இவற்றில் \"சர்ச்சு'கள் பெரிய பங்கு வகித்தன. இஸ்லாமிய உலகத்தை எடுத்துக் கொண்டால், நபிகள்கூட அறிவியல் அறிவுடன் இருந்தவர். துணிகளைத் தைப்பது, ஆண் – பெண் உறவுகள் குறித்த கருத்தாக்கங்கள், மணற்பாங்கான பகுதிகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது போன்ற பல விஷயங்களைச் சொல்லலாம். இதுபோன்ற எதையாவது இந்து உலகம் தந்திருக்கிறதா ஆர்யபட்டாவைச் சொல்வார்கள். பூஜ்யத்தை கண்டு பிடித்ததை, இந்து மதத்தின் பங்களிப்பாகச் சொல்வார்கள். நான் என்னுடைய நூலில் இதை ஒரு \"நான்சென்ஸ்' என்று நிரூபித்திருக்கிறேன். இடையர்கள்தான் பூஜ்யத்தை கண்டுபிடித்தார்கள். ஆர்யபட்டா 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நம் இடையர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அதற்கு முன்னரே கணக்கு வைத்து எண்ணிக் கொண்டுதானே இருந்தார்கள், அதுவும் நூற்றுக்கணக்கில் ஆர்யபட்டாவைச் சொல்வார்கள். பூஜ்யத்தை கண்டு பிடித்ததை, இந்து மதத்தின் பங்களிப்பாகச் சொல்வார்கள். நான் என்னுடைய நூலில் இதை ஒரு \"நான்சென்ஸ்' என்று நிரூபித்திருக்கிறேன். இடையர்கள்தான் பூஜ்யத்தை கண்டுபிடித்தார்கள். ஆர்யபட்டா 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நம் இடையர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அதற்கு முன்னரே கணக்கு வைத்து எண்ணிக் கொண்டுதானே இருந்தார்கள், அதுவும் நூற்றுக்கணக்கில் பூஜ்யம் இல்லாமல் எப்படி நூறு வரும், 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னால்\nஇதனைத் தவறு என்றால் ராமாயணம், மகாபாரதம் எல்லாமே தவறுதான். அதில் தலைகளின் எண்ணிக்கை, நபர்களின் எண் ணிக்கை, ஆடுகளின் எண்ணிக்கை எல்லாம் வருகிறதே என்ன கொடுமையென்றால் இடையர்கள் இவற்றைப் பற்றி எழுதுவதற்கான அனுமதி இன்றி இருந்தனர். அவர்களுடைய விரல்கள் துண்டிக்கப்பட்டன. அறிவியல், தொழில்நுட்ப, கணித சூத்திரங்களை எல்லாம் ஒரு நூலாகப் பதிவு செய்ய முடியாமல் போனதன் விளைவு, ஆர்யபட்டா பூஜ்யத்தை கண்டுபிடித்தவராகிவிட்டார். இவர் ஒரு பார்ப்பனர் என்பதால், \"\"நான்தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தேன்'' என்று முந்திக் கொண்டார்.\nநம்மிடையே இன்று மிகப்பெரிய பண்பாட்டு அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமõக வெளிவர இயக்கங்கள் முயல வேண்டும். இவற்றை சிறந்த முறையில் செய்ய வேண்டும். இல்லையெனில், ஆக்ஸ்போர்டு, ஹார்வார்ட், கேம்பிரிட்ஜிலிருந்து வரும் பார்ப்பனர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். நான் இப்படிச் சொல்வதால், நம் பிள்ளைகள் இப்பல்கலைக் கழகங்களுக்குச் சென்று பயிலக்கூடாது என்பதில்லை. எனக்கெல்லாம் அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை. டெல்லிக்குச் சென்று பயில்வதைக்கூட என்னால் கற்பனை செய்து பார்க்க இயலாத நிலையில் இருந்தேன்.\nஅறிவு சார்ந்த விஷயங்களைப் புதிய முறையில் கூறுவது, புதிய சொற்களை உருவாக்குவது, தத்துவம் சார்ந்த கருத்துருவாக்கம். பல்கலைக்கழக கல்வியையும், மக்கள் போராட்டங்களையும் இணைப்பது போன்றவை மக்கள் போராட்டங்களிலிருந்தே சாத்தியப்படும். எடுத்துக்காட்டாக, \"\"இந்தியா தலித்மயமானது; சமஸ்கிருதமயமானதல்ல'' என்று சொன்னபோது, எம்.என். சீனிவாசன் போன்றவர்கள், கேம்பிரிட்ஜ் வரை சென்று பயின்றுவிட்டு இந்தியாவுக்கு வந்து ���ந்திய கிராமங்கள் பார்ப்பனமயமாக்கப்பட்டிருக்கின்றன என்றார். பார்ப்பனர்கள் வெளியே சொல்லாமல் தங்கள் கொல்லைப்புறத்தில் மாமிச உணவு உண்ண முயற்சி செய்து கொண் டிருப்பதை அறியாமல் அவர்கள் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். விஸ்கி, பிராந்தி மற்றும் இன்னபிற குடிவகைகள் அனைத்தையும் வெளியே தெரியாமல் குடிக்கும் பார்ப்பனர்கள் இல்லையா என்ன பார்ப்பனப் பெண்களிடையே புகைக்கும் பழக்கமும்கூட அந்த சமயத்தில் இருந்தது. இவையெல்லாம் தலித்துகளின் பழக்கங்கள் என்று நீங்கள் சொல்வதானால், பார்ப்பன குலம் தலித்மயமாகி விட்டது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும் பார்ப்பனப் பெண்களிடையே புகைக்கும் பழக்கமும்கூட அந்த சமயத்தில் இருந்தது. இவையெல்லாம் தலித்துகளின் பழக்கங்கள் என்று நீங்கள் சொல்வதானால், பார்ப்பன குலம் தலித்மயமாகி விட்டது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும் ஆனால் அவரோ, இந்திய கிராமங்கள் பார்ப்பன மயமாகி விட்டன என்றார். ஆகவே நான், \"இந்தியா தலித்மயமாகியிருக்கிறது' என்று கூறியது உலகின் கவனத்தை ஈர்த்தது. ரவுட்லட்ஜ் பதிப்பகம், பின் – காலனிய இலக்கியங்களை தொகுத்தபோது, அதில் என்னுடைய அத்தியாயம் ஒன்று இருந்தது. அய்லைய்யா இருந்தார். மார்க்ஸ் இருந்தார். மாவோ இருந்தார். பிராங் பனான் இருந்தார் ஆனால் எம்.என். சீனிவாசன் இல்லை\nஇந்திய பார்ப்பனர்கள் எங்களை ஓரங்கட்ட நினைத்தனர். ஆனால் அங்கீகாரமளிக்க உலகம் தயாராக இருக்கிறது.\nஆக, இந்த போர்க்களமே மிகுந்த மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதிலும் கல்விப்புலத்தில் தேர்ந்தெடுத்தவர்களைத்தான் முன்னேற அனுமதிப்பார்கள். நம்முடைய நூல்களைப் புறக்கணிப்பார்கள். அவர்கள் நினைப்பதையெல்லாம் பாடமாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வரலாறை எடுத்துக் கொண்டால், இப்போது இருவகை வரலாற்று நூல்கள் நம்மிடையே உள்ளன. புத்தர் முதல் இன்று வரையிலான தலித் – பெரும்பான்மை மக்களின் போராட்டங்கள் அடங்கிய வரலாறு ஒன்று; கவுடில்யர் முதல் இன்று வரையிலான அவர்களின் வரலாறு மற்றொன்று. ஆனால், நம்முடைய வரலாறை பாடமாக நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆகவே, பார்ப்பனியத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க மிக கவனமாகவும், போட்டி மனப்பான்மையுடனும் நாம் இலக்கியங்களை உருவாக்க வேண்டும். போட்டி மனப்பான்மை மி��வும் முக்கியமானது.\nசந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,\nதமிழில் : கவின் மலர்\nமூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் சாத்தியமா\nநரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டபின், மஹாராஷ்டிர அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அரசு கொண்டுவரும் சட்டங்கள்...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nசொந்த ஊர்லயே அகதி ஆவோம்னு நினைக்கலையே...- தர்மபுரி சந்தித்த பேரவலம்\nமு ள்ளிவாய்க்காலைப் போலவே மிகமோசமான தாக்குதல் இது. தர்மபுரி மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான கிராமத்தில் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ந...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nஇப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்க...\nபத்திரிகைத்துறைக்கு வருவதற்கு முன்னும் பின்னும்\nநான் சாஃப்ட்வேர் துறையில் இருந்தபோது என்னோடு கூட பணியாற்றிய ஒருவருடன் இன்று இணையம் மூலம் பேசினேன். அவரோடு உரையாடுகையில் தான் உணர்ந்தேன். நா...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nவாத்சாயனாரின் காமசூத்திரத்தைக் கொண்டு வடிவமைக்கப்ப...\nமக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமாக வெள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://offprint.in/en/articles/eb0ef551-a5e9-4bfb-82df-ca28b6555be1", "date_download": "2018-08-20T01:09:21Z", "digest": "sha1:PMKAIU2YSJJQTW3P2VPGBTFIL6GJ5I5G", "length": 21060, "nlines": 75, "source_domain": "offprint.in", "title": "Offprint | சாதியப் பெருமிதத்தைச் சாடிய பாரதி", "raw_content": "\nசாதியப் பெருமிதத்தைச் சாடிய பாரதி\n‘எமக்குத்தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ - தமிழ் மகாகவி பாரதியின் பிரகடனம் இதுவென்று சொல்லத்தேவையில்லை. தான் சொன்னது போல் நடந்து கொண்டவன் அவன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்த வித வித்தியாசமும் இன்றி வாழ்ந்தவன் மகாகவி பாரதி.\nதமிழன்னையின் ஈராயிரமாண்டுத் தவப்பயன் அவனை அவள் புதல்வனாகப் பெற்றது என்று சொன்னால் அது மிகையல்ல.\n‘இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன், சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்’ - என்று தனது உறுதிமொழி தனை எழுதிவைத்தவன் பாரதி.\nபாரதியின் பன்முக ஆளுமை என்பது இன்றைக்கும் தமிழுலகத்தை வியப்பில் ஆழ்த்துகின்ற ஒன்றுதான். தமிழ்மொழிக்கு புத்தம்புதிய ரத்தம் பாய்ச்சிய அவனது இலக்கியப் பங்களிப்பு மகத்தானது. பக்திமயமாகவும், சிற்றரசர்களை - பிரபுக்களை ஏற்றிப்பாடிப் பரிசில்கள் வேண்டி நின்ற சிலேடைகளுமாகவும் நோய் பீடித்து இளைத்துக்கிடந்த தமிழன்னைக்குப் புத்துயிர்கொடுத்த தனயன் பாரதிதான். அவனால் தமிழுக்குப் புதிய ஞானமும், ஒளியும் தோன்றிற்று, இது மறுக்க முடியாத உண்மை.\nவெறும் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலைமட்டும் அவனது தேசியப்பார்வை கொண்டிருக்கவில்லை. மாறாக, தேசத்தின் அரசியல் விடுதலையோடு சமூக விடுதலையையும் இணைத்தே நோக்குகிற தெளிவு அவனுக்கு இருந்தது.\n“இந்நாட்டவன் என்ற நாட்டுரிமை உணர்வு இல்லாமல் அரசியல் உணர்வு இருக்கமுடியாது. எங்கே சாதி அமைப்புமுறை பரவி இருக்கிறதோ, அங்கே நாட்டுரிமை உணர்வு இருக்காது...” - ‘இந்து’ பத்திரிகையிலே அவன் எழுதிய ஆங்கிலக் கடிதங்களில் ஒன்று இவ்வாறு தொடங்குகிறது. அதில் பாரதி மேலும் சொல்கிறான்:\n“இங்கிலாந்தில் உரிய தகுதிகள் வாய்க்கப்பெற்ற, அந்நாட்டுக் குடிமகனாகிய சக்கிலியின் மகன் ஒருவன் பிரதம மந்திரியாவதற்கு எவ்விதத் தடைகளும் கிடையாவென்பதைப் பற்றி அங்குள்ள மக்களில் எவனும் ஐயப்பட மாட்டான். சமஸ்கிருத சாஸ்திரங்களில் ஈடு இணையற்ற அறிவும், விழுமிய ஒழுக்கப் பண்பும், பக்தியும் கொண்ட சூத்திரன் ஒருவன் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக வரமுடியும் என இந்தியாவில் எவனாவது நம்பினால், அது தேசத்துரோகமாகக் கருதப்படும் அல்லவா (சூத்திரனே வர முடியாது என்றால், பஞ்சமனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.) மக்கள் ஏன் வேண்டுமென்றே தம் கண்களை இறுக மூடிக்கொள்கிறார்கள் (சூத்திரனே வர முடியாது என்றால், பஞ்சமனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.) மக்கள் ஏன் வேண்டுமென்றே தம் கண்களை இறுக மூடிக்கொள்கிறார்கள் மலைக்கும் மண் புற்றுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் கண்டுணர மறுப்பது ஏன் மலைக்கும் மண் புற்றுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் கண்டுணர மறுப்பது ஏன் மகத்தான இங்கிலாந்துப் பேரரசு எங்கே மகத்தான இங்கிலாந்துப் பேரரசு எங்கே அந்தோ, இந்தியா எங்கே\nஇப்படிக்கூறுகிற துணிவு இன்றைக்கு நமக்கு இருக்கலாம். இது கணினியுகம், 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் யுகம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு - சமுதாயத்தில் இருள் மண்டிக்கிடந்த அன்றைய அடிமைத் தேசத்தில், சாதியத்தின் பிடிப்பு இறுகிக் கிடந்த காலத்தில் இதைச் சொல்ல எவ்வளவு ஆன்மபலம் தேவைப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nவெறும் அரசியல் விடுதலை கோரி நின்றவர்களும், சமூக சீர்திருத்தம் மட்டுமே போது மென்றிருந்தவர்களும் எதிரெதிர் முகாம்களாகப் பிரிந்து நின்று, ஒருவரை ஒருவர் பல வீனப்படுத்திக்கொண்டிருந்த சூழலில், பாரதியின் சிந்தனை மட்டுமே அரசியல் விடுதலை யைச் சமூக விடுதலையோடு இணைக்க முயன்றது. அவன்தான் விடுதலை என்பதை பறையருக்கும், புலையருக்கும், பரவருக்கும், குறவருக்கும், மறவருக்குமானது என்று ஓங்கி முழங்கினான். “முப்பது கோடியும் வாழ்வோம் வீழின், முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் வீழின், முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்” - என்றவன் அவனல்லவா\nஏற்றத்தாழ்வின் அடிப்படைகளைக் கிள்ளி எறியச் சொன்னான். மனிதர் உண வை மனிதர் பறிக்கும் வழக்கம், மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி இருத்தலாகாது என்றவன், சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி - உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான். சாதியால் ஒருவனைத் தாழ்வாகப் பேசுவதுமட்டும் பாவ���ல்லவாம். உயர்ந்தவன் என்று தண்டனிட்டு அடிமை செய்வதும்கூடப் பாவமாம்\nஇப்படியொரு முழுமையான சீர்திருத்தக் கோட்பாட்டினை அழுத்தமாக முன்வைத்த முன்னோடி பாரதி. ‘காக்கை, குருவி எங்கள் சாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ - என்று ஒரு பிரபஞ்ச தரிசனத்தை முன் மொழியும் தகுதியை அதனாலேயே அவன் பெறுகிறான்.\nசமூக விடுதலையின் பிரிக்கமுடியாத அம்சங்களான தலித் விடுதலை, பெண் விடுதலை ஆகியவற்றை அந்த நாளிலேயே இவ்வளவு துணிவுடனும், நேர்படவும் பாரதி மட்டுமே பேசி, அந்த மரபைத் துவக்கி வைக்கிறான்.\nசாதிய அமைப்புக்கு எதிரானது சாதியக் கலப்பு. சாதியக் கலப்புக்கு வழிவகுப்பது காதல். எனவே காதலுக்கு மரியாதை செய்தவன் பாரதி. “காதல் செய்வீர் உலகத்தீரே அது வன்றோ தலைமை இன்பம் அது வன்றோ தலைமை இன்பம்” என்று அறை கூவி அழைக்கிறான் பாரதி. இளம் விதவைப் பெண்களை இந்நாட்டு இளைஞர்கள் மனமு வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவன் வேண்டுகிறபோது, அவனது மனம் இன்னும் விசாலமானதென்று புரிகிறது.\nஅதேபோலத்தான் ஆண் - பெண் சமத்து வம் கோரித் தடம்பதிக்கிறது அவனது பெண் விடுதலைக்கான பயணத்தின் பாதையும். கற்பு என்று ஒன்று வலியுறுத்தப்படுமாயின் அதனை ஆண் - பெண் இருபாலருக்கும் பொதுவானதாக வைக்கவே வலியுறுத்துகிறான் அவன். அதாவது, வரலாற்றில் முதன் முதலாக கற்பென்ற கருதுகோளை ஆணுக்கும் வலியுறுத்திய தலையாய ஆண்மகன் அவனே\nபாரதியின் இத்தனை சிறப்புகளுக்கெல்லாம் சிகரம் எது தெரியுமா அவன் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கிவைத் திட்ட சுயசாதி விமர்சனம். ஆம் அவன் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கிவைத் திட்ட சுயசாதி விமர்சனம். ஆம் இன்று வரையில் அவனளவுக்கு வேறு ஒருவர் தம்சாதி குறித்து இத்தனை தெளிவாகப் பேசியிருக்கிறாரா\n‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்று விடுதலை பெற்ற புதிய காலத்தைக் கும்மி கொட்டிக் குதூகலித்து வரவேற்க அன்று எவ்வளவு தைரியம் வேண்டும்’ என்று விடுதலை பெற்ற புதிய காலத்தைக் கும்மி கொட்டிக் குதூகலித்து வரவேற்க அன்று எவ்வளவு தைரியம் வேண்டும் எண்ணிப் பார்த்தால் மலைப்பாகத்தானே இருக்கிறது எண்ணிப் பார்த்தால் மலைப்பாகத்தானே இருக்கிறது அது மட்டுமா’ - என்று, தான் பிறந்த சாதியின் மீதே தயங்காமல் குற்றம் சுமத்த வேறு எவரால் இன்று வரையில் இயன்றிருக்கிறது\n‘சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச்\nசோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி\nசாத்திரங்கள் அல்ல சதியென்று கண்டோம்\nபாரதி தன்னலத்தோடு சற்றே நினைத்திருப்பானேயானால், அவனது சுடரொளி வீசிய அறிவுக்கும், அவன் பிறந்த சாதிக்கு அன்று இருந்த செல்வாக்கிற்கும் ஆங்கில அரசிடம் எத்தனை பெரிய பதவியை அடைந்திருக்க முடியும் இப்படியா பெண்டு, பிள்ளைகளைப் பட்டினி போட்டுவிட்டு, ஒரு பரதேசி போல அலைந்திருக்க வேண்டும் இப்படியா பெண்டு, பிள்ளைகளைப் பட்டினி போட்டுவிட்டு, ஒரு பரதேசி போல அலைந்திருக்க வேண்டும் அவனிடம் சுய நலமும் இருந்ததில்லை அவனிடம் சுய நலமும் இருந்ததில்லை சுயசாதிப் பற்றும் இருந்ததில்லை\nஇப்படியிருக்க, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே அவனை வெறுத்து ஒதுக்க நினைப்பதுவும் இன்னொரு வகை வர்ணாசிரமம் ஆகாதா\nஇன்றைய நம் சமூகத்தில் பெருநோயாகப் புரையோடிக்கிடப்பது சாதிய ஏற்றத்தாழ்வு அல்லவா அதனை அன்றைக்கே சாடத் துணிந்த பாரதி நமக்கெல்லாம் என்ன செய்தியை விட்டுச்சென்றிருக்கிறான் அதனை அன்றைக்கே சாடத் துணிந்த பாரதி நமக்கெல்லாம் என்ன செய்தியை விட்டுச்சென்றிருக்கிறான் நாம் ஒவ் வொருவரும் நாம் சார்ந்திருக்கும் சாதியை அவனைப் போல விமர்சனப்பூர்வமாக அணுகியிருக்கிறோமா நாம் ஒவ் வொருவரும் நாம் சார்ந்திருக்கும் சாதியை அவனைப் போல விமர்சனப்பூர்வமாக அணுகியிருக்கிறோமா இப்படி நம்மை நாமே கேட்டுக் கொள்வது, இன்றைய நம் சமுதாயச் சிக்கல்களைக் களைவதற்கான ஒரு துவக்கமாக இருக்கும்தானே\nஇந்திய சமூகத்தில் சாதிய முறையானது படிநிலை - ஏணிப்படி போன்ற அமைப்பாகத் தானே இருக்கிறது கடைக்கோடியில் எல்லா சாதிகளும் அமுக்கி அழுத்திக்கொண் டிருக்கும் தலித்துகளை தவிர, மற்ற எல்லா சாதியினரும் தமக்குக் கீழே ஏறி மிதிக்க ஒரு சாதி உண்டு என்ற நினைப்பில் அல்லவா வாழ்கின்றனர் கடைக்கோடியில் எல்லா சாதிகளும் அமுக்கி அழுத்திக்கொண் டிருக்கும் தலித்துகளை தவிர, மற்ற எல்லா சாதியினரும் தமக்குக் கீழே ஏறி மிதிக்க ஒரு சாதி உண்டு என்ற நினைப்பில் அல்லவா வாழ்கின்றனர் இந்தப் பெருமித நினைப்பைக் கேள்விக்குள்ளாக்காமல் எப்படி சாதிய ஏற்றத்தாழ்வு ஒழியும்\nவரலாற்றின் அடிப்படையில் இட ஒதுக் கீடு எ���்ற நியாயமான ஏற்பாட்டை ஒட்டி மட்டுமே சாதி என்ற அடையாளம் தேவைப்படுகிறது. இந்த ஒரு தேவையைத் தாண்டி, சாதியின் நீடிப்புக்கு வேறு எந்தக் காரணமும் இருக்க நியாயம் இல்லை. எனவே, உயர்சாதி தொடங்கி எந்தச் சாதியானாலும் சாதியப் பெருமிதம் என்பது நாகரிக சமுதாயத்தில் வெட்கக்கேடான ஒன்றல்லவா\nஒரு புதிய காலத்தின் பிறப்பை அறிவிக்கிற ஒளிமிக்க யுகப்புருஷனாகத் தோன்றியவன் பாரதி. அவனுள் நிறைய முரண்களும் இருக்கவே செய்கின்றன. கூர்ந்து நோக்கினால் அந்த முரண்கள் அவன் தோன்றிய சாதி - சமூக - காலச்சூழ்நிலைமைகளின் பிரதி பலிப்புகள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவன் காலத்து மனிதர்களில் ஆகப் பெரும்பாலானவர் களிடத்தில் மண்டிக்கிடந்த இருளுடன் புழங்கிய பாரதிதான் அதனைக் கிழித்துக் கொண்டு ஒளிமிக்க ஞானச்சுடராகக் கிளம்பிவந்தான் என்ற நேர்மறை அணுகுமுறையுடன் அவனைப் பார்ப்பதே மிகச்சரியான அறிவியல் பார்வையாக இருக்கமுடியும்.\nபாரதியின் மகத்தான அறிவு, அவனது உழைப்பு, எதிலும் ஊடுருவி நின்ற அவனது பார்வை, அவன் பேணிய மனிதநேயம், அதனடிப்படையிலான சமூகநீதியை முன்மொழியும் அவனது தேசபக்தி இவை எல்லாமே இன்றைக்கும் நமக்கு வியப்பையும், வழிகாட்டுதலையும் தரக்கூடியனவாகவே திகழ்கின்றன.\nசெப்:11 - இன்று பாரதி நினைவு நாள்.\n#சமூக நீதி #சாதிகள் இல்லை #பாரதியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal", "date_download": "2018-08-20T01:21:15Z", "digest": "sha1:EK4HT3JW2BFUYGABEBPKLMC5PKBI4JUM", "length": 39334, "nlines": 129, "source_domain": "www.karaitivunews.com", "title": "பிறசெய்திகள் - Karaitivunews.com", "raw_content": "\n20.08.18- 6வது நாளாகத் தொடரும் பொத்துவில் தமிழ்மக்களின் நிலமீட்புப்போராட்டம்..\nபொத்துவில் கனகர் கிராம தமிழ்மக்களது காணிமீட்புப் போராட்டம் நேற்று(19.08.2018) 6வது நாளாக தொடர்ந்தது.\nபோராட்டத்திலீடுபட்டுள்ள தமிழ்மக்கள் இரவுபகலாக அந்த இடத்திலேயே அமர்ந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராடப்போவதாகக்கூறியுள்ளனர்.\nஅவர்களிடம் தாம் வாழ்ந்த காணிக்கான பெர்மிட் பத்திரமுமுள்ளது.1981இல் அரச வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இங்கு 30வீடுகள்\nஅமைக்கப்பட்டு முன்னாள் எம்.பி. எம்.சி.கனகரெத்தினத்தின் பெயரில் கனகர்கிராமம் திறந்துவைக்கப்பட்டது.\nஆனால் அதற்கு முன்னர் 1960களிலிருந்து 267குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வந்தன.\n1990 வன்முறையின்போது உடுத்தஉடுப்போடு இடம்பெயரநேரிட்டது. அவர்கள்அனைவரும் இடம்பெயர்ந்து திருக்கோவிலில் தஞ்சம் அடைந்தனர்.பின்பு நிலைமை சீராகியதும் 2009இல் தமது சொந்த நிலத்தில் மீளக்குடியேற வந்தபோது பேரதிர்ச்சி அவர்களுக்கு காத்திருந்தது. அவர்களது நிலத்தில் வனபரிபாலன இலாகாவும் இராணுவத்தினரும் குடிகொண்டிருந்தனர்.அதுமாத்திரமல்லாமல் மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியமர அனுமதிக்கவுமில்லை. இன்றுவரை அவர்கள் தடையாக இருந்துவந்துள்ளனர். கடந்த 9 வருட காலமாக பொறுமையோடு காத்திருந்த மக்கள் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\n20.08.18- கல்முனை மத்தியஸ்தசபையின் 20வருட பூர்த்திவைபவம்..\nகல்முனை மத்தியஸ்த சபையின் 20வருட பூர்த்தியையொட்டி கல்முனை வை.எம்.சி.எ. மண்டபத்தில் தவிசாளர் எம்.எச்.முஹம்மத்ஆதம் தலைமையில் கௌரவிப்புவிழா நடைபெற்றபோது கௌரவிக்கப்பட்டவர்களுள் ஒருவரான ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.சுப்பிரமணியம் மற்றும் பிரதமஅதிதியான நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.மன்சூர் ஆகியோர் உரையாற்றுவதையும் விழாவில் கௌரவிக்கப்பட்டவர்களுடன் உறுப்பினர்கள் நிற்பதையும் காணலாம்.\n20.08.18- கிரான்குளம் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு மாபெரும் சிரமதானப் பணி..\nகிரான்குளம் பிரதான வீதியில் அமையவுள்ள திருவருள் மிகு கிரான்குளம் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி தேவஸ்தானத்தில் 24.08.2018 அன்று காலை 9.45 மணியளவில் அடிக்கல் நாட்டுவதற்கு முன்னேற்பாடாக (19.08.2018) ஆஞ்சநேய பக்தர்களாலும், ஆலய பரிபாலன சபையினராலும் மாபெரும் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.\n19.08.18- தமிழ்மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதியுடன் பேசி தீர்வுகாண்பதாக கோடீஸ்வரன் எம்.பி. உறுதி..\nதமிழ்மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது ஜனாதிபதியுடன் பேசி தீர்வுகாண்பதாக கோடீஸ்வரன் எம்.பி. உறுதி\nநான்காவது நாளாக தொடர்கிறது பொத்துவில் மண்மீட்புப்போராட்டம்..\nதமிழ்மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. உங்களது போராட்டம் நியாயமானது. எனினும் இந்தப்பிரச்சினை மாவட்டமட்டத்தில் தீர்க்கப்படமுடியாதது. எனவே ஜனாதிபதி வரை சென்று இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவேன்.\nஎன்று பொத்துவில் கனகர் கிராமத்தில் மண்மீட்புப் ப���ராட்டத்திலீடுபட்டுவரும் மக்களைச் சந்தித்த த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் உறுதியளித்தார்.\nபொத்துவில் ஊறணி கனகர் கிராம தமிழ்மக்களின் மண்மீட்புப்போராட்டம் (17.08.2018) நான்காவது நாளாக நடைபெற்றது.\nஅவர் நேற்றுமாலை அங்கு சென்று மக்களைச்சந்தித்தார்.\nஅவர் மேலும் அங்கு கூறுகையில்:\nஇந்தப்பிரதேசத்தை நான் நன்கு அறிவேன. இங்கு பூர்வீகமாக நீங்கள் இருந்துவந்ததையும் அறிவேன். ஆனால் இன்று இங்கு குடியேற அனுமதியில்லையென்பது அப்பட்டமான உரிமை மீறல்.\nஇது இந்த தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். வனவள இலாகா இவ்விதம் வீதியை அண்மித்தவாறு எல்லைக்கற்களையிட்டு எல்லைப்படுத்தியமை நியாயமானதல்ல.\nஎனவே எமது மக்களின் இந்த நியாயாமான பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி வரை செல்லவும் தயாராகவுள்ளேன் என்றார். அண்மையில் ஜ.நா.சென்ற கல்முனை மாணவர் மீட்புப்பேரவைத்தலைவர் எந்திரி க.கணேஸூம் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.\nபரம்பரை பரமபரையாக வாழ்ந்துவந்த எமது சொந்தக் காணியில் சென்று குடியேறவேணடாம் என்று சொல்ல வனவள அதிகாரிகளுக்கு அந்த அதிகாரத்தை யாhர் வழங்கியது என்றும் மக்கள் கேள்வியெழுப்பினர்.இதுதானா நல்லாட்சியின் லட்சணம் என்றும் மக்கள் கேள்வியெழுப்பினர்.இதுதானா நல்லாட்சியின் லட்சணம் நிலத்தைமீட்கும்வரை எமது போராட்டம் ஓயாது என்றனர் அவர்கள்.\nபொத்துவில் ஊறணி கனகர் கிராம தமிழ்மக்களின் மண்மீட்புப்போராட்டம் நேற்று(17) வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நடைபெற்றது.\nபோராட்டத்திலீடுபட்டுள்ள தமிழ்மக்கள் இரவுபகலாக அந்த இடத்திலேயே அமர்ந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை போராடப்போவதாகக்கூறியுள்ளனர்.\n1981இல் அரச வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இங்கு 30வீடுகள் அமைக்கப்பட்டு முன்னாள் எம்.பி. எம்.சி.கனகரெத்தினத்தின் பெயரில் கனகர்கிராமம் திறந்துவைக்கப்பட்டது.1990 வன்முறையின்பேதது உடுத்தஉடுப்போடு இடம்பெயரநேரிட்டது. அவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்து திருக்கோவிலில் தஞ்சம் அடைந்தனர்.\nபின்பு நிலைமை சீராகியதும் 2009இல் தமது சொந்த நிலத்தில் மீளக்குடியேற வந்தபோது பேரதிர்ச்சி அவர்களுக்க காத்திருந்தது. அவர்களது நிலத்தில் வனபரிபாலன இலாகாவும் இராணுவத்தினரும் குடிகொண்டிருந்தனர். அதுமாத்திரமல்லாமல் மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியமர அனுமதிக்கவுமில்லை. இன்றுவரை அவர்கள் தடையாக இருந்துவந்துள்ளனர்.கடந்த 9வருடகாலமாக பொறுமையோடு காத்திருந்த மக்கள் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் தாம் வாக்களித்த அரசியல்வாதிகளின் உரிமையுடனான சேவையை எதிர்பார்த்துள்ளனர்.\nநாம் செத்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர இந்தப்போராட்டம் ஓயாது என்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கச்செயலாளர் வே.அருணாசலம் சூழுரைத்தார்.\n17.08.18- வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவ நிகழ்வு..\nவரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் (16.08.2018) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 09 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.\nமுருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையாருக்கு அபிசேங்களும்,ஸ்ரீமுருகப்பெருமானுக்கு உரிய மந்திரங்கள் ஆராதனைகளும்,என்பன வசந்த மண்டபத்தில் இடம்பெற்றது.\nபின்னர் 10 மணி சுபநேரத்தில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.பின்னர் கொடிமரத்திற்கான கிரிகைகள் என்பன இடம்பெற்று அங்கு பக்தர்களின் அரோகரா கோசத்துடன் எம்பெருமான் சமேதர உள்வீதி வலம் வந்தனர்.\n17.08.18- தமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பயணிக்கின்றது..\nதமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பயணிக்கின்றது\nமல்வத்தை சந்தையைதிறந்துவைத்து கோடீஸ்வரன் எம்.பி. உரை\nதமிழ்மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை நோக்கியே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நிதானமாகப் பயணிக்கின்றது. அந்த அரசியல்தீர்வு கிடைக்கும் பட்சத்தில் அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய தேவைகளை இலகுவாகப்பூர்த்தி செய்யமுடியும். எனவே மக்கள் பூரண ஆதரவைத்தரவேண்டும்.\nஇவ்வாறு 34வருடங்களின் பின்னர் மல்வத்தையில் வாராந்தச் சந்தையை மீண்டும் திறந்துவைத்துரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுஇணைத்தலைவருமான ஏ.க��.கோடீஸ்வரன் வேண்டுகோள்விடுத்தார்.\nமல்வத்தைப் பிரதேச மக்களின் நலன்கருதி சம்மாந்துறை பிரதேசசபையின் உப தவிசாளர் வெ.ஜெயச்சந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இச்சந்தை நேற்று(15) புதன்கிழமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஜ.எம்.மன்சூர் ஏ.கே.கோடீஸ்வரன் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.\nஅங்கு கோடீஸ்வரன் எம்.பி.மேலும் உரையாற்றியதாவது:\nகடந்த யுத்தத்தில் வட கிழக்கில் வாழுகின்ற தமிழ்மக்கள் சொல்லொணாத்துயரத்தை அனுபவித்தனர். விலைமதிக்கமுடியாத பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்தனர். உடைமைகளை இழந்தனர். உரிமைகளை இழந்தனர்.\nஇவற்றையெல்லாம் மனதில்நிறுத்தியே ஒரு தீர்வுத்திட்டத்தைநோக்கி த.தே.கூட்டமைப்பு பயணிக்கின்றது. அதேவேளை எமது மக்களுக்கான அபிவிருத்தியையும் முன்கொண்டுசெல்லவேண்டிய கட்டாயமுமுள்ளது.\nஇருக்கின்ற மாகாணசபைக்கு பூரண அதிகாரங்களை வழங்கினால் நாம் எம்மை ஆளும் அதிகாரமிக்க நிலை உருவாகும். ஆனால் இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரிடம் அல்லது மத்தியஅரசிடம் கையேந்தவேண்டிய துர்ப்பாக்கியநிலை நிலவுகின்றது.\nமாகாணசபைக்குரிய சட்டம் பொலிஸ் நீதி போன்ற அதிகாரங்களை வழங்கினால் பிரச்சினையில் பெரும்பகுதி குறைந்துவிடும்.\nஇந்த மல்வத்தைப்பிரதேசம் கடந்தகால யுத்தத்திற்கு கூடுதல் விலைகொடுத்துள்ளதை நாமறிவோம். பல தடவைகள் பலசக்திகளாலும் தாக்குண்டு புலம்பெயர்ந்து இன்று ஓரளவு நிம்மதியுடன் மீளக்குடியேறி வாழ்கிறீர்கள். உபதவிசாளர் ஜெயச்சந்திரன் மேற்கொண்ட முயற்சியால் இனநல்லிணக்க அமைச்சு சந்தைக்கான நிதியை ஒதுக்கியிருந்தமைக்கு நன்றிகள்.\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் நாங்கள். ஆனால் இந்த நல்லாட்சி அரசில் எமக்கான தேவைகளைப் பெறுவதில் பாரிய சிக்கல் எதிர்நோக்கப்படுகின்றது. நல்லாட்சியை உருவாக்கியவர்களை அரசு தொடர்ந்து புறந்தள்ளிவருவது அல்லது அவர்களது தேவைகளை தட்டிக்கழித்துவருவது ஆரோக்கியமானதல்ல.\nஇங்குள்ள மல்வத்தை வைத்தியசாலையொன்றே இப்பிரதேச அபிவிருத்தியின் இழிநிலையை சுட்டிக்காட்ட நல்ல உதாரணமாகும். 100வருடங்களுக்கும் மேலான பழைமையான இவ்வைத்தியசாலை கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையிலே உள்ளது. இது மாகாணசபைக்குள்வருவதனால் கிழக்கு ஆளுநரிடம��� பேசினோம்.\nஆளுநரிடம் பலதேவைகளையிட்டு பலதடவைகள் முன்வைத்துப் பேசியுள்ளோம். ஆனால் எந்த ஆக்கபூர்வமான தீர்வும் எட்டப்படுவதில்லையென்பது வேதனைக்குரிய விடயமாகும். மாகாணசபைக்கான வைத்தியசாலை என்பதால் ஆளுநரின் தலையீடு கட்டாயம் வேண்டும்.\nதனியான மல்வத்தை பிரதேசசபை வேண்டும்..\nஇந்த மல்வத்தைப் பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபை உருவாக்கப்படவேண்டும் என்று நாம் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளோம். சம்மாந்துறை பிரதேசசபையானது பாரிய பரப்பை உள்ளடக்கியது. அதனால் நிருவாகம் செய்வது சிரமம். எனவே தனியான சபை அமையும்போது இப்பிரதேசம் பல வித அபிவிருத்திகளைக்காணமுடியும்.\nஇந்தப்பகுதி மக்களுக்கு வீடமைப்புத்திட்டம் அவசியம். அமைச்சர்சஜித்பிரேமதாசவுடன் பேசியுள்ளோம். அரசகாணி இனங்கண்டு தர சம்மாந்துறை பிரதேசசெயலாளர் முன்வரவேண்டும். அரசகாணியிருப்பின் வீடமைப்பை மேற்கொள்வதில் சிரமமில்லை.\nஎனவே சகலரும் இணைந்து பலஊர்களையுள்ளடக்கிய மல்வத்தையை அபிவிருத்தி செய்யவேண்டியது காலத்தின் கட்டாயதேவையாகும் என்றார்.\n17.08.18- 34வருடங்களின் பின்னர் மல்வத்தையில் வாராந்த சந்தை..\n34வருடங்களின் பின்னர் மல்வத்தையில் வாராந்த சந்தை\nஉபதவிசாளர் ஜெயச்சந்திரனின் முயற்சியில் மன்சூர் கோடீஸ்வரன் எம்பி. திறந்துவைப்பு..\n34வருடங்களின் பின்னர் அம்பாறையையடுத்துள்ள மல்வத்தையில் வாராந்தச் சந்தை மீண்டும் (15.08.2018) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nமல்வத்தைப் பிரதேச மக்களின் நலன்கருதி சம்மாந்துறை பிரதேசசபையின் உப தவிசாளர் வெ.ஜெயச்சந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சியின் பலனாக இச்சந்தை மீண்டும் கோலாகலமாக மேளதாளத்துடன் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரசின் பிரதித்தலைவரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எம்.ஜ.எம்.மன்சூர் ,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான ஏ.கே.கோடீஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு இச்சந்தையை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தனர்.\nசம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள், செயலாளர் மொகமட் ,மல்வத்தை அபிவிருத்திக்குழுத்தலைவர் பொ.நடராசா ,வங்கி முகாமையாளர் ரி.ரஜனிகாந்த ,மல்வத்தை வைத்தியசால�� பொறுப்பதிகாரி டாக்டர் மர்சூக் உள்ளிட்ட பலர் கலந்துசிறப்பித்தனர்.நேற்று பெருந்தொகையான பொதுமக்களும் கலந்துகொண்டு பொருட்களைக்கொள்வனவு செய்தன.\nகேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மல்வத்தைச் சந்தியில் பிரதி புதன்கிழமை தோறும் இவ்வாராந்த சந்தை இயங்கும்.\nஇதனால் மல்வத்தை, புதுநகரம் ,வளத்தாப்பிட்டி, தம்பிநாயகபுரம், கணபதிபுரம், மஜீத்புரம் ,பளவெளி ,புதியவளத்தாப்பிட்டி ,மல்லிகைத்தீவு போன்ற பல பின்தங்கிய கிராம மக்கள் நன்மையடைவர்.\nஇந்தச்சந்தை கடந்தகாலங்களில் இயங்காமையினால் மேற்படிகிராம மக்கள் தமது தேவைக்காக ஒன்றில் அம்பாறைக்கு அல்லது சம்மாந்துறைக்குச் சென்று வந்திருந்தனர்.\nமூவின மக்களும் கூடும் இச்சந்தையில் பெரும்பாலான பொருட்கள் விற்பனைக்கிடப்படும்.\nஅந்தக்காலத்தில் இவ்வாராந்த சந்தை மிகச்சிறப்பாக இயங்கிவந்ததாகவும் 1984 இனமுறுகலைத் தொடர்ந்து அது இயங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\n17.08.18- இலங்கை கல்வி நிருவாகசேவை தரம்1ற்கு 79பேர் பதவியுயர்வு..\nஇலங்கை கல்வி நிருவாகசேவை தரம்1ற்கு 79பேர் பதவியுயர்வு51சிங்களவர்:20தமிழர்கள்:08முஸ்லிம்கள் : 1.1.2013முதல் அமுல்..\nஇலங்கை கல்வி நிருவாக சேவை முதலாம் தரத்திற்கு நாடளாவியரீதியில் 79 கல்வி அதிகாரிகள் முதற்கட்டமாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை கல்வி நிருவாகசேவையின் இரண்டாந்தர அதிகாரிகளான இவர்கள் நாடாளாவியரீதியில் மாகாண வலய கல்விப்பணிமனைகளில் கடமையாற்றிவந்தனர்.\nஅரசசேவை ஆணைக்குழுவின் கடிதப்;பிரகாரம் கடந்த 01.01.2013முதல் இவர்களது பதவியுயர்வு அமுலுக்கு வருகின்றது. பதவியுயர்த்தப்பட்ட 79பேரில் 51சிங்கள 20தமிழ் 08முஸ்லிம் கல்வி அதிகாரிகள் அடங்குகின்றனர்.\nபதவியுயர்த்தப்பட்ட 20தமிழ் அதிகாரிகளின் பெயர்வருமாறு:\nஎஸ்.மனோகரன் என்.விஜேந்திரன் வீ.மயில்வாகனம் கே.சத்தியநாதன்; எம்.உலகேஸ்பரம் என்.தெய்வேந்திரராஜா எம்.இராதாகிருஸ்ணன் வை.ரவீந்திரன் எஸ்.புஸ்பலிங்கம் எஸ்.சுந்தரசிவம் எஸ்.நந்தகுமார் ஏ.ஸ்ரீஸ்காந்தராஜா கே.வரதராஜமூர்த்தி; ஏ.இளங்கோ ரிஜே.குயின்ரஸ் திருமதி எல்.எம்.வினிற்றன் திருமதி எஸ்.எஸ்.செபஸ்ரியான் திருமதி பி.கணேசலிங்கம் ஏ.நளினி திருமதி பி.இராமநாதன்\nபதவியுயர்த்தப்பட்ட 08முஸ்லிம் அதிகாரிகளின் பெயர்வருமாறு:\nஎம்.எஸ்.அப்துல் ஜலீல் எம்.எம்.சியான் எம்.ஜ.எ.முத்தலிப் எ.எல்.எம்.காசிம் பி.எம்.நசீர் எம்.ஜ.சேகுஅலி திருமதி எம்.எம்.மன்சூர் திருமதி எம்.ரி.எஸ்.பாஸியா.\nபதவியுயர்வு பெற்றவர்களில் 11பேர் ஓய்வுபெற்றவர்களாவர். அறுவர் இவ்வாண்டுக்குள் ஓய்வுபெறவிருப்பவர்களாவர்.\nஇவர்கள் அனைவரும் 4.1.1999இல் இ.க.நி.சேவை தரம் 3இல் நியமனம் பெற்று பத்து வருடங்களின் பின்னர் 4.1.2009 இல் இ.க.நி.சேவை தரம் 2இல் நியமனம் பெற்றவர்களாவர்.\nஇது முதற்கட்டமாக வழங்கப்படுகின்ற பதவியுயர்வாகும். தேவையான தகைமையைப்பூர்த்திசெய்தபிற்பாடு இன்னும் சிலருக்கு பின்னர் வழங்கப்படவிருக்கின்றதாகத் தெரியவருகின்றது.\n17.08.18- கிழக்கில் மற்றுமொரு தாய்க்கு நடந்த அவலம்..\nவாழைச்சேனை பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் 80 வயது மதிக்கத்தக்க வயதான தாய் ஒருவர் இரவு வேளையில் அனாதரவாக கைவிடப்பட்டுளளர்.\nஅவர் களைப்படைந்தநிலையில் நிலையில் வீதியோரத்தில் விடப்பட்டிருந்தார்.இச்சம்பவம் (12.08.2018) அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nமறுநாள் காலையில் பொது மக்களால் இவர் கண்டெடுக்கப்பட்டு அவரிடம் வினவப்பட்டபோது தனது பெயர் அன்னபூரணி எனவும் தான் கொழும்பு - கொட்டகேனா சந்தியில் உள்ள மாதா கோயிலுக்கு அண்டிய பகுதியில் வசித்ததாகவும் இரவு வேளையில் கார் (ஊயச) ஒன்றில் கொண்டுவரப்பட்டு அனாதரவான நிலையில் இவ்வாறு விடப்பட்டதாகவும் இவர் குறிப்பிடுகின்றார்.\nஎனவே இவரை அடையாளம் காணவும் இவரை உரிய இடத்தில் சேர்ப்பதற்கும் தகவல் தெரிந்தவர்கள் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவரை தற்காலிகமாக பராமரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்புகளுக்கு 0776627853 0757457851 என்ற இலக்கமூலம் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த தாயை மீட்டு தற்போது பராமரிக்கும் உறவுகளுக்கும் நன்றிகளை மக்கள் தெரிவிக்கின்றனர்.இதேபோன்றொரு சம்பவம் அண்மையில் கல்முனையில் நடந்தேறி தற்சமயம் அது கல்முனை நீதிமன்றில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n16.08.18- நல்லைக் கந்தனுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.\nநல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா (16.08.2018) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழா நடைபெறவுள்ளது.\nகொடியேற்ற நிகழ்வுக்காக கொடிசீலை கையளிக்கும் நிகழ்வை முன்னிட்டு சட்டநாதர் கோவிலை அண்மித்துள்ள d கொடிசீலை நல்லூர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/37273-10-11-12th-exam-date-announced.html", "date_download": "2018-08-20T00:41:50Z", "digest": "sha1:MLAULFK5QYI6F43HKPMKBJPO3RWTTOXS", "length": 12051, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு | 10, 11, 12th exam date announced", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\n10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு\nதமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான தேர்வு கால அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 1 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. மார்ச் 7 முதல் ஏப்.16ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன. மார்ச் 16 முதல் ஏப்.20-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன.\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை\nமார்ச் 1 - தமிழ் முதல் தாள்\nமார்ச் 2 - தமிழ் இரண்டாம் தாள்\nமார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்\nமார்ச் 6- ஆங்கிலம் இரண்‌டாம் தாள்\nமார்ச் 9 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்\nமார்ச் 12- கணிதம், விலங்கியல், நுண் அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை\nமார்ச் 15 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு பாட தேர்வு\nமார்ச் 19 - இயற்பியல், பொருளியல்\nமார்ச் 26- வேதியியல���, கணக்குப்பதிவியல்\nஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்\nஏப்ரல் 6 - ஆங்கில தொடர்பியல், ‌இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், மேம்பட்ட தமிழ் மொழி\n11-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை\nமார்ச் 7 - தமிழ் முதல் தாள்\nமார்ச் 8 - தமிழ் இரண்டாம் தாள்\nமார்ச் 13 - ஆங்கிலம் முதல் தாள்\nமார்ச் 14 - ஆங்கிலம் இரண்டாம் தாள்\nமார்ச் 20 - கணிதம், விலங்கியல், நுண் அறிவியல், ஊட்டச்சத்து, உணவு முறைத் தேர்வு\nமார்ச் 23 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல் தேர்வுகள்\nமார்ச் 27 - இயற்பியல், பொருளியல்.\nஏப்ரல் 3 - வேதியியல், கணக்குப்பதிவியல்\nஏப்ரல் 9 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்\nஏப்ரல் 13 - ஆங்கில தொடர்பியல், கணினி அறிவியல், உயிரிவேதியியல், மேம்பட்ட தமிழ் மொழித் தேர்வு\nஏப்ரல் 16 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் தேர்வுகள்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை\nமார்ச் 16 - தமிழ் முதல் தாள்\nமார்ச் 21 - தமிழ் இரண்டாம் தாள்\nமார்ச் 28 - ஆங்கிலம் முதல் தாள்\nஏப்ரல் 4 - ஆங்கிலம் இரண்டாம் தாள்\nஏப்ரல் 10 - கணிதம்\nஏப்ரல் 12 - விருப்ப மொழித் தேர்வு\nஏப்ரல் 17 - அறிவியல்\nஏப்ரல் 20 - சமூக அறிவியல்\nஆணவக்கொலைக்கு சிறப்புச்சட்டம் தேவை: கவுசல்யா சங்கர்\nதேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக குமரியை அறிவிக்க வேண்டும்: அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபீகாரில் மாயமான 42 ஆயிரம் 10ம் வகுப்பு விடைத்தாள்கள் - நடந்தது என்ன\nஅடுத்த ஆண்டிற்கான +2 தேர்வுகள் மார்ச் ‌ஒன்றாம் தேதி தொடங்குகிறது\nசிறுமியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை: 6 பேர் கைது\nடியூசன் சென்று வீடு திரும்பாத மாணவர் : தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகைமீறிப் போன 1 மார்க்\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ -மாணவிகளின் தேர்ச்சி விகிதம்\nபிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1% தேர்ச்சி\nஇன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமே 16ல் வெளியாகிறது ப்ளஸ்2 தேர்வு முடிவுகள்\nRelated Tags : பத்தாம் வகுப்பு , பன்னிரெண்டாம் வகுப்பு , பொதுத் தேர்வு , Public exam , Exam date , Announced\n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nபாண்ட்யா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து - ‘161’க்கு ஆல் அவுட்\nகேரளாவுக்கு செல்லும் விமானங்களில் அதிக கட்டணம்\nஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆணவக்கொலைக்கு சிறப்புச்சட்டம் தேவை: கவுசல்யா சங்கர்\nதேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக குமரியை அறிவிக்க வேண்டும்: அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/340", "date_download": "2018-08-20T00:37:53Z", "digest": "sha1:M74NJXGLKXPNZ73PJM6OI3MMJ25FVORF", "length": 12618, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஒருநாள் அணியில் மீண்டும் கபுகெதர நியூஸிக்கு எதிரான முத்தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nஒருநாள் அணியில் மீண்டும் கபுகெதர நியூஸிக்கு எதிரான முத்தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஒருநாள் அணியில் மீண்டும் கபுகெதர நியூஸிக்கு எதிரான முத்தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் துடுப்­பாட்ட வீரர் சாமர கபு­கெ­தர மீண்டும் சேர்க்­கப்­பட்­டுள்ளார். நியூ­ஸி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்ளும் இலங்கை அணி வீரர்­களின் விவரம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஅதன்­படி சாமர கபு­கெ­தர ஒருநாள் அணியில் சேர்க்­கப்­பட்­டுள்ளார். அதேபோல் சுழற்­��ந்­து­வீச்­சா­ள­ரான ஜெப்ரி வண்­டர்சே டெஸ்ட் அணிக்கு தெரி­வா­கி­யுள்ளார். அதேபோல் இவரின் பெயர் ஒருநாள் அணி­யிலும் இரு­ப­துக்கு 20 அணி­யிலும் சேர்க்­கப்­பட்­டுள்­ளது.\nநியூ­ஸி­லாந்து – இலங்கை அணிகள் மோதும் முத்­தொடர் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் ஜன­வரி 6ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது. இதில் ஐந்து ஒருநாள் போட்­டி­களும், இரண்டு இரு­ப­துக்கு 20 போட்­டி­களும், இரண்டு டெஸ்ட் போட்­டி­களும் கொண்ட முத்­தொ­டரில் இரு அணிகளும் மோது­கின்­றன.\nஇதற்­கான ­வீ­ரர்கள் நேற்று அறி­விக்­கப்­பட்­டனர், அதன்­படி டெஸ்ட் அணியில் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ், குசல் மெண்டிஸ். உதார ஜய­சுந்­தர, தினேஷ் சந்­திமால், குசல் ஜனித் பெரேரா, மிலிந்த சிறி­வர்­தன, கித்­ருவான் வித்­தா­னகே, திமுத் கரு­ணா­ரத்ன, தம்­மிக பிரசாத், நுவன் பிரதீப், சுரங்க லக்மால், துஷ்­மந்த சமீர, ரங்கன ஹேரத், தில்­ருவன் பெரேரா மற்றும் ஜெப்ரி வண்­டர்சே ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.\nஒருநாள் அணியில் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ், லஹிரு திரி­மான்ன, டில்ஷான், குசல் ஜனித், தினேஷ் சந்­திமால், மிலிந்த சிறி­வர்­தன, தனுஷ்க குண­தி­லக, சசித்­திர சேனா­நா­யக்க, அஜந்த மெண்டிஸ், தம்­மிக்க பிரசாத், லசித் மாலிங்க, நுவன் பிரதீப், சுரங்க சமீர, சாமர கபு­கெ­தர, ஜெப்ரி வண்­டர்சே ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர்.\nஒருநாள் அணியில் இடம்­பெற்­றுள்ள சுழற்­பந்­து­வீச்­சாளர் அஜந்த மெண்டிஸ் இரு­ப­துக்கு 20 அணியில் சேர்க்­கப்­ப­ட­வில்லை. இரு­ப­துக்கு 20 அணிக்கு லசித் மலிங்க அணித்­த­லை­வ­ராக செயற்­ப­டு­கிறார்.\nஅதே­வேளை குசல், செஹான் ஜய­சூ­ரிய, சந்­திமால், அஞ்­சலோ மெத்­தியூஸ், மிலிந்த சிறி­வர்­தன, சாமர கபு­கெ­தர, கித்­ருவன் வித்தானகே, டில்ஷான், நுவன் குலசேகர, துஷ்மந்த சமீர, திசர பெரேரா, ஜெப்ரி வண்டர்சே, சசித்திர மற்றும் இசுரு உதார ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.\nஇலங்கை கிரிக்கெட் சாமர கபு­கெ­தர நியூ­ஸி­லாந்­து\nசர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு- அறிவித்தார் மிட்ச்செல் ஜோன்சன்\nஎன்னால் நெருக்கடியான தருணங்களில் எதிர்த்து போராட முடிந்தமை குறித்தும் காயங்களின் பின்னரும் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடிந்தது குறித்தும் நான் பெருமைப்படுகின்றேன்\n2018-08-19 12:11:03 மிட்ச்செல் ஜோ���்சன்\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டி\nஇந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.\n2018-08-18 21:12:44 18வது ஆசிய விளையாட்டு போட்டி\nஇலவச அனுமதிச்சீட்டுகளை விளையாட்டுத் துறை அமைச்சரிற்கு வழங்கவில்லை - இலங்கை கிரிக்கெட்\nவிளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தனது ஆதரவாளர்களிற்கு வழங்குவதற்கு இலவச அனுமதிச்சீட்டுகள் எதனையும் வழங்கவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2018-08-17 16:10:22 கிரிக்கெட் இலங்கை தென்னாபிரிக்கா\nஅவர் அடுத்த கபில்தேவ் ஆகமாட்டார் என நான் தெரிவிக்கமாட்டேன் ஆனால்தற்போது அவர் அந்த தரத்தில் இல்லை\n2018-08-17 16:11:02 ஹர்டிக் பாண்ட்யா\nகோஹ்லியை சார்ந்திருப்பது நியாயம் அல்ல\nஇந்­திய அணி விராட் கோஹ்­லியை மட்­டுமே சார்ந்­தி­ருக்­கி­றது என்­பது நியாயமல்ல. திற­மை­யான வீரர்கள் அந்த அணியில் உள்­ளனர் என்று இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்­ப­வான் குமார் சங்­கக்­கார தெரி­வித்­துள்ளார்.\n2018-08-17 11:14:04 குமார் சங்கக்கார கோஹ்லி இந்தியா\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-08-20T00:37:51Z", "digest": "sha1:MXTMPDTIG4K7DKKEIGN7ZJGO6WGW26SS", "length": 6549, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நவீன் திஸாநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ள��்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nநாட்டில் இனவாத பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளது- நவீன் திஸாநாயக்க\nநாட்டில் இனவாத பிரசாரங்கள் தீவிரமடைந்து வருவது குறித்து கவலை வெளியிட்ட பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாய...\n“முரண்டு பிடித்தால் நவீனுக்கு கட்சியின் தலைமைத்துவம் கிடைக்காது”\nஅளவுக்கு அதிகமாக முரண்டு பிடித்தால் கட்சியின் தலைமைத்துவம் கிடைக்காது. ஆகவே அமைச்சர் நவீன் திஸாநாயக்க கவனமாக செயற்பட வேண...\nஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பதவியை நவீன் ஏற்க வேண்டும் \nஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அமைச்சர் நவீன் திசநாயக்க ஏற்கவேண்டும் என கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப...\nஅம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் கடற்­படை நடவ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க சீனா­விற்கு தடை : நவீன்\nஅம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் கடற்­படை சார்ந்த செயற்­பா­டுகள் எவற்­றையும் முன்­னெ­டுக்க கூடா­தென அர­சாங்கம் சீனா­விற்...\nஅமைச்­ச­ரவை அடுத்த வாரம் நிச்­ச­ய­மாக மாற்றம் அடையும். அமைச்­ச­ரவையை மாற்றம் செய்­வதில் எமக்கு ஆட்­சே­பனை இல்லை. எனினும்...\n770 ரூபாவுக்கு இணக்கம் : 1000 ரூபா சம்பள உயர்வு சாத்தியமில்லை\nபெருந்தோட்ட மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூபா 1000 சம்பள உயர்வு என்பது நடைமுறை சாத்தியமில்லாத விடயமாகும். ஆனால் அவர்கள...\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/blog-post_7.html", "date_download": "2018-08-20T00:39:31Z", "digest": "sha1:CQ2BICUQZUGDX7CRRIRMTEETHQPJPAL3", "length": 17475, "nlines": 141, "source_domain": "www.winmani.com", "title": "பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ் - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்\nபிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வி-பேப்பர்ஸ்\nwinmani 5:12 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும்,\nஎன்ஜினியரிங் ( Engineering ) மாணவர்கள் முதல் அனைத்து கல்லூரி\nமாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும் வகையில்\nவிபேப்பர்ஸ் ( We Papers) என்று ஒரு தளம் உள்ளது இந்ததளத்தில்\nநம் பாட சம்பந்தமான பல டாக்குமெண்டுகளையும் தொழில்\nசம்பந்தமான பல தகவல்களை தேடிப்பார்க்கலாம், நம்மிடம் இருக்கும்\nதகவல்களை சேமித்தும் வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nEngineering வரை மொத்தம் 42 துறை சார்ந்த பல கட்டுரைகள் மற்றும்\nபிராஜெக்ட் ரிப்போர்ட்கள் என பல அறிய தகவல்கள் இந்ததளத்தில்\nகிடைக்கிறது. செமினார் முதல் பிஸினஸ் வரை அனைத்துக்கும் நாம்\nபல தகவல்களை இங்கு இருந்து தெரிந்து கொள்ளலாம் நமக்கு\nஉதவுவதற்காக இந்த தளம் உள்ளது.\nஇந்ததளத்திற்கு சென்று எந்தத்துறையில் நாம் படிக்கிறோமோ அந்தத்\nதுறையை அல்லது எந்ததுறையைப்பற்றி விரிவான தகவல்கள்\nவேண்டுமோ தேர்ந்தெடுத்துக்கொண்டு சொடுக்கவும் அடுத்து வரும்\nதிரையில் நாம் தேர்ந்தெடுத்தத் துறையில் பேராசிரியரின் கட்டுரைகள்\nமுதல் அந்த்துறைப்பற்றி உள்ள அத்தனை கட்டுரைகளும் எளிதாக\nகிடைக்கும்.பிடிஎப் , வேர்டு , எக்சல், பவர்பாயிண்ட் என அனைத்து\nவகையான கோப்புகளையும் இது தேடி கொடுக்கும் கூடவே நாம்\nஎந்தத்துறை என்று தெரியாவிட்டாலும் Search என்பதில் என்ன\nவேண்டுமோ அதை கொடுத்தும் தேடலாம். இத்தளத்தில் நமக்கு\nஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நம்மிடம் இருக்கும் பிராஜெக்ட்\nதகவல்களையும் பதிவேற்றம் செய்யலாம். பிராஜெக்ட் தகவல்கள்\nஅனைத்தையும் ஒரே இடத்தில் கொடுக்கும் இந்த்தளம் நம்\nஅரை குறை வித்தைகள் படித்தவனின் வேலை\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவின் முதல் பெண் டாக்டர் யார் \n2.எந்த வைட்டமின் குறைபாடினால் மாலைக்கண் நோய்\n3.தன்னமிக்கையை அதிகரிக்க என்ன பூ பயன்படுத்தப்படுகிறது \n4.மழையின் அளவை கணக்கிடஉதவும் கருவியின் பெயர் என்ன\n6.கருப்பு மான்கள் எவ்வளவு வேகத்தில் ஓடக்கூடியது \n7.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப்பெண்மணி \n8.கோழியின் உடலில் சராசரியா எத்தனை இறகுகள் உள்ளது\n9.கட்டின்ல் பிஷ் என்ற மீனுக்கு எத்தனை இதயம் உள்ளது \n10.இங்கிலாந்தில் வெளியீட்ட முதல் அஞ்சல் தலை என்ன \n4.ரெயின் கேஜ், 5.1950, 6.1மணிக்கு 6.5 கி.மீ,\n7.பச்சேர் திரிபால்,8.8 ஆயிரத்துக்கும் மேல், 9.மூன்று.\nபெயர் : நோம் சோம்சுக்கி ,\nபிறந்ததேதி : டிசம்பர் 7, 1928\nஅமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். பல\nதோற்றுவாய் இலக்கணம் (generative grammar)\nஎன்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். உள்ளம்,\nஅறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத்\nதொடர்பு கொள்ளும் அறிதிறன் அறிவியல் (cognitive science)\nஎன்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும்\nபிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், பிராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் உதவும்\n\"அரை குறை வித்தைகள் படித்தவனின் வேலை\nஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் பல அருமையான பதிவுகளை வழங்கியிருக்கிறீர்கள். தளராது தொடருங்கள் தங்கள் சேவையை\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசக��்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/jul14-article11.html", "date_download": "2018-08-20T01:13:26Z", "digest": "sha1:WC55RXYPQVVNU3NOKUQPCNYIAT2M25DM", "length": 26239, "nlines": 789, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nPezhai » 2014 » Jul2014 » அதோ வானிலே.. ஆயிரம் ரகசியம்\nஅதோ வானிலே.. ஆயிரம் ரகசியம்\nவானங்கள் (Galaxies) மற்றும்பூமி (Earth) ஆகியவை எவ்வாறு படைக்கப்பட்டன என்பதைப் பற்றி அல்லாஹ்வின் திருவசனங்கள்மிகத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. இதனை விண்ணியல்இயற்பியலாரும் (Astrophysicists) ஏற்றுக் கொள்கின்றனர். வானங்கள் எனச் சொல்லப்படுவது விண்ணில் உள்ள சூரியன், அதைச் சுற்றிவரும் கிரகங்கள் (Planets) சந்திரன் போன்ற உபகிரகங்கள் (Satellites) மற்றும்விண்மீன் கூட்டங்களின் தொகுப்புகளான பால்வெளி மண்டலங்கள் (Galaxies) அனைத்தையும்குறிக்கும்.\nவானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் படைப்பைக் குறித்து ரப்புல்ஆலமீன் அல்குர்ஆன் வசனங்களில் சொல்லியிருப்பதையே தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் விண்ணியல்விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர். வானங்கள்மற்றும் பூமி ஆகியவற்றின் படைப்பைக் குறித்துச் சொல்லப்படும் குர்ஆன் வசனங்களை ஒவ்வொன்றாகஆராய்வோம்.\n(அல்லாஹ்) வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி ஆதியில் தானே உண்டாக்கினான். அவன் ஒன்றைஉண்டாக்க விதித்து அதனிடம் குன் - ஆகுக என்றுகூறினால் உடனே அது ஆகிவிடுகிறது (அல்பகரா - 2: 117)\nஇறைவன் இவ்வசனத்தில் விண்ணிலுள்ளவிண்மீன்கள் கூட்டங்களிலிருந்து மண்ணிலுள்ள அணுக்களின் கூட்டங்கள் வரை இன்னும் நம்கண்புலனுக்கு அப்பாற்பட்டதையும் (மறைவானதையும்) சேர்த்துஆதியில் தானே அவனது நாட்டப்படிபடைத்துள்ளான் (Primeval and eternal). ஏக இறைவன் நிர்ணயித்த விதிகளுக்கு உட்பட்டு படைக்கப்பட்டுள்ளஇவையனைத்தும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் அவனது ஏட்டில் பதிவு செய்யப்பட்டே உள்ளன. இதனை வானங்களிலோபூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும்அதைவிடச் சிறியதோ இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை (34:3) என்னும் வசனம் மூலம் அறிகிறோம்.\nஇறைவன் ஒன்றைப் படைக்க நாடினால்குன் - ஆகுக (Be) என்ற கட்டளைதான் . உடனே அது படைக்கப்படுகிறது. இதனைப் பிறிதொருவசனத்தில் (54 : 50) இது கண்மூடி விழிப்பது போன்றதொரு நிகழ்வேயன்றி வேறில்லை என்றுஇறைவன் எடுத்தியம்புகிறான்.\nபால்வெளி மண்டலங்கள் தோற்றமும் அல்குர்ஆன் வசனமும்.\nஅடுத்து, வானம் புகையாகஇருக்கும்பொழுது பூமியையும் விண்ணிலுள்ளவற்றையும் இறைவன் படைத்ததைப் பற்றிக் கீழ்க்காணும்திருவசனத்தின் மூலம் ஆராய்வோம். பிறகு அவன் (இறைவன்) புகையாகவாயுக்களாக இருந்த பொழுது வானத்தையும் பூமியையும் படைக்க நாடினான். நீங்கள்விரும்பினாலும், விரும��பாவிட்டாலும் வானமாகவும் , பூமியாகவும்உருவாகி விடுங்கள் என்று கூறினான். அவையிரண்டும் நாங்கள் (அவ்விதமே) விருப்பத்துடனேயேவருகின்றோம் என்று கூறின. (ஹாமீம் ஸஜ்தா 41:11)\nவானம் புகையாக இருந்த பொழுதுபடைப்பைத் தொடங்கியதைப் பற்றி இறைவன் ஒரே வரியில் சொல்லியதை விண்ணியல் அறிவியலாரின்கண்ணோட்டத்தில் இனி விரிவாகக் காணலாம்.\nஇவ்வாறு தோன்றிய பலகோடி விண்மீன்கூட்டத் தொகுப்புகளில் (Galaxies) ஒரு குறிப்பிட்ட விண்மீன் கூட்டமைப்பில்தான் நமது சூரியக்குடும்பம் (சூரியனும்அதைச் சுற்றி வரும் கிரகங்களும்) உள்ளது. சூரியக்குடும்பம் உள்ள இந்த விண்மீன் கூட்டத் தொகுப்புக்குப்பெயர் பால்வெளி மண்டலம். (MilkywayGalaxy) இந்தப் பால்வெளி மண்டலம் பெரியதொருசுருள்வளைவுகளுக்குள்ள பொருளாக (SpiralMass) 200 பில்லியன் விண்மீன்களையும் , வாயுக்களையும்துகள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nஅந்தச் சுருள் வடிவ அமைப்பின் குறுக்களவுசுமார் 1,00,000 ஒளி வருடங்களாகும். (ஓர் ஒளிவருடம் என்பது ஒரு வருடத்திற்கு ஒளி செல்லும் தூரம்) அதாவது 9.5 லட்சம் கோடிகி. மீ. நமது சூரியக் குடும்பம் பால்வெளி மண்டலத்தில் அதன் மையப் பகுதியிலிருந்துபாதி தொலைவில் ஒரு சுற்று வளைவில் உள்ளது. இந்தச் சுருள் வளைவுகளுடன் கூடிய பால்வெளி மண்டலம் ஒரு வினாடிக்கு 250 கி.மீ வேகத்தில் சங்கு சக்கரமத்தாப்பு போல சுழன்று செல்கிறது .\nபால்வெளி மண்டலத்தின் மையத்திலிருந்துபாதி தூரத்தில் ஒரு சுழல் வளைவில் சூரிய மண்டலம் உள்ளது. ஒவ்வொருசுற்று வளைவுகளிலும் இளம்விண்மீன்கள் முதல் நடுவயதையடைந்த விண்மீன்கள் வரை உள்ளன. சங்குச்சக்கரத்தையொத்த இந்தப் பால்வெளி மண்டலத்தின் விட்டம் 95000000000 கோடி கி.மீ அப்படியானால் விண்வெளியின் விரிவு கற்பனைக்கு எட்டாதது. பால்வெளி மண்டலத்தில் உள்ள நமது சூரியனும் ஒரு விண்மீன்தான். விண்ணியல்விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சூரியன் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இவ்விதமே பூமியும் சூரியனும் ஒரு கிரகமாகப் படைக்கப்பட்டது. ஆரம்ப நிலைபூமி வாயுக்களையும் திடப்பெருள்களையும் கொண்டிருந்தது. காலக்கிராமத்தில் அதன் பருமன் சிறுத்துவிட்டது.\nஇவ்வாறு விண்மீன்கள், சூரியன், சந்திரன், பூமி, கிரகங்கள்மற்றும் விண்ணிலுள்ளவை அனைத்தும் ஒரு பொதுவான வாயுப்புகையிலிருந்து (Nebula) தோன்றினஎன்ப��ை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குர்ஆன் வசனங்கள் தெரிவித்துவிட்டன என்பதை அறிந்த பேராசிரியர் டாக்டர் ஆல்ஃபிரட் குரோனர் (Professor of Geology, Institute of Geosciences,Johannes Gutenberg University, Maniz, Germany) வியப்படைந்து கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான்வானம் மற்றும் பூமி படைக்கப்பட்ட விதம் குறித்து அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உதவியுடன்அறிவியலாளர் கண்டுபிடித்திருக்கின்றனர். அப்படியிருக்க அணு இயற்பியல் அறிவு இல்லாத 1400 ஆண்டுகளுக்குமுன்னர் ஒருவரால் நிச்சயமாக கண்டுபிடித்திருக்க முடியாது. இது போன்றஎண்ணம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எவ்வாறு தோன்றியது என வியந்துவினா எழுப்பினார்.\nஅடுத்து இறைவன் வானம் , பூமி இவற்றைப்படிப்படியாகப் படைக்கப்பட்ட கால அளவைக் குறித்தும் சில வசனங்கள் வாயிலாக நமக்குச் சுட்டிக்காட்டுகிறான். பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனைநிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமா நீங்கள்தாமா ஏற்படுத்தினீர்கள் அவன் அகிலத்தாருக்கெல்லாம்இறைவன் என்று (நபியே) கூறுங்கள்\n( ஹாமீம் ஸஜ்தா 41:9)\nஅவனே அதன் மேலிருந்து உயரமானமலைகளை அமைத்தான் . அதன் மீது (சகலவிதமான ) பாக்கியங்களையும் பொழிந்தான். இன்னும்அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப்பற்றி) கேட்கக்கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்)\nஅல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப் பின் அர்ஷின்மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்துபேசுபவரோ இல்லை. எனவே ( இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்கவேண்டாமா\nவியப்புகள் இன்னும் தொடரும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://sankarsrinivasan.com/google-tips-youtube-download/", "date_download": "2018-08-20T01:59:10Z", "digest": "sha1:RJCODBGDEKSZNGY3CKU3CZ3FD27NDPMU", "length": 3478, "nlines": 79, "source_domain": "sankarsrinivasan.com", "title": "Google Tips : Youtube Download", "raw_content": "\nYoutube காணொளிகளை பதிவிறக்க இந்த எளிய வழியைக் கடைப்பிடிக்கலாம். உங்களுக்கு எந்த காணொளியை பதிவிறக்க வேண்டுமோ, அந்தக் காணொளியின் URLஐ உலாவியில் காப்பி எடுத்துக் கொள்ளுங்கள்.\nபின் https://onlinevideoconverter.com இணைய தளத்திற்கு செல்லுங்கள். CONVERT A VIDEO LINK/URL என்பதை கிளிக் செய்யுங்கள்.\nபின் மேலே கண்டபடி URLஐ பேஸ்ட் செய்து, Audio Format மற்றும் Video Formatல் உங்களுக்கு எது தேவையோ அதைத் தேர்வு செய்யுங்கள். பின் START தேர்ந்தெடுங்கள். இப்போது உங்கள் Youtube காணொளி பதிவிறக்கத் தயாராகிவிடும்.\nDOWNLOAD தேர்ந்தெடுத்து பதிவிறக்கலாம். அல்லது Save to Dropbox தேர்வு செய்து மேற்படி காணொளியை Dropbox Cloud Driveக்கு அனுப்பிவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/12/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-08-20T01:14:57Z", "digest": "sha1:2RV7EEEQMWONL66BRVBRKMAPGREFFBEN", "length": 8273, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "குடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் மனைவி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் மனைவி\nதிசெம்பர் 15, 2015 த டைம்ஸ் தமிழ்\nசென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் செல்வதற்காக சாலையில் நின்றிருந்தோம். அப்போது அருகில் இருந்த டீக்கடையில் ஒரு பெண்மணி, அவசர அவசரமாக டீயை குடித்துக் கொண்டிருந்தார். நின்றிருந்த ஆட்டோ யாருடையது என்று கேட்பதற்குள், ஆட்டோவில் உட்கார்ந்து, காக்கி சட்டையை மாற்றியதும்தான் தெரியும். அந்த பெண்மணி ஆட்டோ ஓட்டுனர் என்று.\nஅவர் பெயர் உமா மகேஸ்வரி. இதோ அவர் ஆட்டோ ஓட்ட வந்த காரணத்தை கேளுங்கள்… “வழக்கம்போல குடிதான் சார்…. என் வூட்டுகாரு டெய்லி குடிச்சுட்டு குடிச்சுட்டு வருவான். வேலைக்கும் போறது இல்லை.. எவ்வளவு நாளைக்குத் தான் கடன்காரங்களை பாத்து ஒழியறது. பாத்தேன், இவன் நமக்கு சோறு ஊத்தமாட்டான், வேற வழியைப் பார்க்கலாம்னு யோசிச்சப்ப தான். ஆட்டோ ஓட்டலாம்னு முடிவு செஞ்சேன். ஆம்பளைங்க யாருமே கத்து தர முன்வரல… என்னைய மாதிரியே ஆட்டோ ஓட்டுற ஒரு அக்கா ஹெல்ப் பண்ணாங்க…. இதோ 2 வருசமா ஓட்டுறேன்.கடன கட்டியாச்சு… தோ… இதுகூட என் சொந்த ஆட்டோதான். என் புள்ளைய மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்க வைக்குறேன். மனசுக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு” என்றார்.\nகுடியால் கணவனை இழந்து, தன்னம்பிக்கையால் எழுந்தி நிற்கிறார் உமா மகேஸ்வரி.\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்மா குடிநீர், ஆட்டோ ஓட்டும் பெண், சமூகம், பெண்கள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஅனிருத், சிம்பு வீட்டுப் பெண்களை நாம் ஏன் கண்டிக்க வேண்டும்\nNext postகொசு ஒழிப்பு மருந்து : இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/live-scores/", "date_download": "2018-08-20T01:44:21Z", "digest": "sha1:MMTV7NKHDTW3YXKVWHOXWY2VVSH44SDR", "length": 6597, "nlines": 128, "source_domain": "tamil.mykhel.com", "title": "Live Cricket Score | T20, Test & ODI Live Scores | Cricket Live Score - myKhel", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018\nமுகப்பு » கிரிக்கெட் » ஸ்கோர்\nதென் ஆப்பிரிக்கா - 98\nஇங்கிலாந்து - 396/7 decl\nதென் ஆப்பிரிக்கா - 121\nதென் ஆப்பிரிக்கா - 187/9\nமேற்கு இந்தியத் தீவுகள் - 135/7\nபயம் வந்தாதான் ஒழுங்கா பேட்டிங் செய்வாங்களோ இந்தியன் டீம் கோச் சொல்றதை கேளுங்க\nகடைசி நேரத்தில் சுருண்ட இந்தியா.. பேட்டிங் செய்யும் இங்கிலாந்து.. பரபர 3வது டெஸ்ட் அப்டேட்\nஎதற்காக இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள் தெரியுமா\nஅடிச்சா சிக்ஸ் தான்.. அதிரடியாக அசத்திய ரிஷப் பந்த்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/obituariesnews/120", "date_download": "2018-08-20T01:25:56Z", "digest": "sha1:4S6PLXNTNRA4NTNUJAJCTYFRSXSFQ2RL", "length": 9789, "nlines": 122, "source_domain": "www.inayam.com", "title": "திருமதி. சோமேஸ்வரி கிருஷ்ணகுமார் (சிரேஸ்ட விரிவுரையாளர் வரலாற்றுதுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) | INAYAM", "raw_content": "\nபெயர் : திருமதி. சோமேஸ்வரி கிருஷ்ணகுமார் (சிரேஸ்ட விரிவுரையாளர் வரலாற்றுதுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)\nமூளாயைப் பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சோமசுந்தரி கிருஷ்ணகுமார் 06,08,2018 அன்று இயற்கையெய்தினார்.\nஅன்னார் காலம் சென்ற அரியகுட்டி தவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், இராசரெத்தினம் கௌரி அம்பாள் தம்பதிகளின் மருமகளும், இராசரெத்தினம் கிருஷ்ணகுமார் (ஓய்வுபெற்ற சிரேஸ்ட உதவிப்பதிவாளர்) அவர்களி��் அன்பு மனைவியும்,சேந்தன்(மருத்துவர்U.S.A), பிரணவன் (மென்பொருள் பெறியியலாளர்), ஆரூரன்(சத்திர சிகிச்சை மருத்துவர்யாழ் போதனா வைத்தியசாலை), அபர்ணா (தெற்காசிய பல்கலைக்கழகம்), அஜிதா(கொழும்பு பல்கைலைக்கழகம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும், பிரவீனா, டிலாணி ஆகியோரின் அன்பு மாமியாரும், கிருஸ்னிதா, ஆதர்சன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், விஜயசுந்தரி, முகுந்தசுந்தரி, சண்முகம், வைத்திலிங்கம், சிவகாமசுந்தரி ஆகியோரின் சகோதரியும், இராஜலட்சுமியின் மைத்துணியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 07,8,2018 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயாணத்திற்கு எடுத்து செல்லப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபெயர்: செல்வன் மகேசன் கயல்\nபெயர்: திருமதி. சோமேஸ்வரி கிருஷ்ணகுமார் (சிரேஸ்ட விரிவுரையாளர் வரலாற்றுதுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)\nபெயர்: திரு ரமணன் திருஞானசுந்தரம்\nவதிவிடம்: வல்வெட்டித்துறை, கனடா Port Perry\nபெயர்: திரு சந்திரதாஸ் தயாபரன்\nபெயர்: அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்\nபெயர்: திருமதி லலிதா புறூடி\nபெயர்: திரு சுபாஷ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nபெயர்: திரு குமாரசாமி பரமநாதன் (ஜெயம்)\nபிறப்பிடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nபெயர்: திரு அமரசிங்கம் சிவகுமார்\nபெயர்: திரு நமசிவாயம் காராளபிள்ளை\nபிறப்பிடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nபெயர்: திரு என். கே. ரகுநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி, யாழ். சென் மேரிஸ் வித்தியாலயம், முற்போக்கு எழுத்தாளர்- இலங்கை)\nபெயர்: திருமதி பங்கிராஸ் றீற்றா\nபெயர்: திரு கந்தையா பொன்னுத்துரை\nபிறப்பிடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nபெயர்: திரு சேவியர் வேதநாயகம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.torontotamil.com/2018/08/07/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-08-20T00:42:06Z", "digest": "sha1:NGC2CYGSQFIUINJRMZJNXEPZ3MAM2H2L", "length": 12457, "nlines": 149, "source_domain": "www.torontotamil.com", "title": "சவுதியின் செயற்பாட்டிற்கு கனடா கண்டனம் - Toronto Tamil", "raw_content": "\nசவுதியின் செயற்பாட்டிற்கு கனடா கண்டனம்\nசவுதிய��ன் செயற்பாட்டிற்கு கனடா கண்டனம்\nகனடாவில் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் கிட்டியும் தமது நாட்டு மாணவர்களை அங்கு அனுப்புவதற்கு சவுதி அரேபியா மறுத்துள்ளது. இதுகுறித்து சவுதி அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டுமென கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலான்ட் தெரிவித்துள்ளார்.\nகனடாவுடனான கல்வி நிகழ்ச்சி பறிமாற்றும் திட்டத்தினை சவுதி அரேபியா இடைநிறுத்திக் கொண்டதைத் தொடர்ந்தே, இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், அதற்காக அந்நாடு வெட்கப்பட வேண்டுமென நேற்று (திங்கட்கிழமை) கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.\nஉயர்கல்வியில் கனடா மிகவும் சிறப்பான நிலையில் இருப்பதால், உலக நாடுகள் பலவற்றிலிருந்து கனடாவுக்கு செல்கின்றனர். இதனை சுட்டிக்காட்டிய கனேடிய வெளிவிவகார அமைச்சர், சவுதியினுடைய தீர்மானங்கள் பயனற்றதெனக் குறிப்பிட்டார்.\nகனடா எப்போதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படும் நாடென சவூதிக்கான கனேடிய தூதுவர் தெரிவித்திருந்ததையும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, மனித உரிமைகள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் பணியாற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சவுதி அரசாங்கம் கைதுசெய்து வருகின்றமைக்கும் கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: பிரம்டனில் இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் பலி\nNext Post: சவுதி வெளியிட்ட புகைப்படத்தால் பதற்றம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nமார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கான அழைப்பு\nமார்க்கம் நகரசபையின் ஏழாம் வட்டாரத்தில் போட்டியிடும் ஜந்து தமிழ் வேட்பாளர்களுக்கான அழைப்பு\nThe post மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கான அழைப்பு appeared first on Tamil Events Calendar.\nகடற் சூரியனின் அலைகளின் சங்கமம் கன்னி ஒன்று கூடல்\nஅகதிகளாக அலைகளை கடந்து வந்து ஆண்டுகள் 08 கடந்து விட்டது, அனைவரும் சங்கமிப்போம் ஒரு இடத்தில் , எமக்கான தனித்துவத்துடன் நாமும் பயணிப்போம் கனேடிய மண்ணில் ….\nThe post கடற் சூரியனின் அலைகளின் சங்கமம் கன்னி ஒன்று கூடல் appeared first on Tamil Events Calendar.\nகத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடி��� பிரதமர் இரங்கல்\nடொரோண்டோ டவுன்டவுனில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nமார்க்கம் தொகுதி 7இல் உங்கள் ஆதரவு யாருக்கு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் – கார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின கருத்தரங்கு August 25, 2018\nபொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழீழ விடுதலையை வென்றெடுத்தல்\nகந்த முருகேசனார் விழா August 25, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29789", "date_download": "2018-08-20T00:39:00Z", "digest": "sha1:QK2M7GRUM4KDFUOZHFDD5XQ7CB5ZMPAV", "length": 9728, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் ; ரஹானேக்கு வாய்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் ; ரஹானேக்கு வாய்ப்பு\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் ; ரஹானேக்கு வாய்ப்பு\nதென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நாளை மறுதினம் இடம்பெற்றவுள்ள 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கு ரஹானேக்கு வாய்ப்பளிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.\nஇரு அணிகளுக்குமிடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் இடம்பெற்ற முதல் போட்டியில் 72 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியன��ல் நடைபெற்ற 2 ஆவது டெஸ்டில் 135 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது.\nஇந்நிலையில் இரு அணிகள் மோதும் 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை 24 ஆம் திகதி ஜோகன்ஸ்பேர்க்கில் ஆரம்பமாகின்றது.\nமுதலிரு டெஸ்ட் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத ரஹானேவுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதென்னாபிரிக்கா இந்தியா கிரிக்கெட் ரஹானே புவனேஷ்வர் குமார்\nசர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஓய்வு- அறிவித்தார் மிட்ச்செல் ஜோன்சன்\nஎன்னால் நெருக்கடியான தருணங்களில் எதிர்த்து போராட முடிந்தமை குறித்தும் காயங்களின் பின்னரும் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடிந்தது குறித்தும் நான் பெருமைப்படுகின்றேன்\n2018-08-19 12:11:03 மிட்ச்செல் ஜோன்சன்\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டி\nஇந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.\n2018-08-18 21:12:44 18வது ஆசிய விளையாட்டு போட்டி\nஇலவச அனுமதிச்சீட்டுகளை விளையாட்டுத் துறை அமைச்சரிற்கு வழங்கவில்லை - இலங்கை கிரிக்கெட்\nவிளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தனது ஆதரவாளர்களிற்கு வழங்குவதற்கு இலவச அனுமதிச்சீட்டுகள் எதனையும் வழங்கவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2018-08-17 16:10:22 கிரிக்கெட் இலங்கை தென்னாபிரிக்கா\nஅவர் அடுத்த கபில்தேவ் ஆகமாட்டார் என நான் தெரிவிக்கமாட்டேன் ஆனால்தற்போது அவர் அந்த தரத்தில் இல்லை\n2018-08-17 16:11:02 ஹர்டிக் பாண்ட்யா\nகோஹ்லியை சார்ந்திருப்பது நியாயம் அல்ல\nஇந்­திய அணி விராட் கோஹ்­லியை மட்­டுமே சார்ந்­தி­ருக்­கி­றது என்­பது நியாயமல்ல. திற­மை­யான வீரர்கள் அந்த அணியில் உள்­ளனர் என்று இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்­ப­வான் குமார் சங்­கக்­கார தெரி­வித்­துள்ளார்.\n2018-08-17 11:14:04 குமார் சங்கக்கார கோஹ்லி இந்தியா\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்க�� ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2017/12/blog-post_8.html", "date_download": "2018-08-20T01:10:48Z", "digest": "sha1:GVH5BCGLIF65JMZALGGCKGF7INCR7UUW", "length": 35239, "nlines": 278, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஜனநாயகம் என்பது ஒரு பெரும்பான்மையின் சர்வாதிகாரமே!", "raw_content": "\nஜனநாயகம் என்பது ஒரு பெரும்பான்மையின் சர்வாதிகாரமே\n(புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்)\nஸ்டாலின் ஆரம்பத்தில் இருந்தே ட்ராஸ்கி மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்ததாகவும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே ட்ராஸ்கியை நாடுகடத்தி, பின்னர் கொலை செய்து விட்டதாகவும் ட்ராஸ்கிஸ்டுகள் கற்பனைக் கதை புனைந்து பரப்பி வருகின்றனர். அதில் எள்ளளவு உண்மையும் கிடையாது. தற்பெருமை கொண்ட ட்ராஸ்கி அவமானம் தாங்காமல் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்துள்ளார். அதையே இன்று ட்ராஸ்கி ஆதரவாளர்களும் காவித் திரிகின்றனர்.\nஅக்டோபர் புரட்சி நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் போல்ஷெவிக் கட்சி புனரமைக்கப் பட்டது. அப்போது லெனின் சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்தார். அவருக்கு பதிலாக, ரஷ்யாவில் இருந்த ஸ்டாலின் தான் கட்சியை பொறுப்பேற்று நிர்வகித்து வந்தார். அப்போது ட்ராஸ்கி ஸ்டாலினுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். அன்று பல போல்ஷெவிக் தலைவர்கள் கைது செய்யப் பட்டிருந்த நிலையில் ஸ்டாலின் தலையில் பொறுப்புகள் குவிந்தமை ஏற்கத்தக்கதே. இந்த உண்மையை ட்ராஸ்கி கூட மறுக்கவில்லை.\nஅக்டோபர் புரட்சியின் முதலாம் ஆண்டு நினைவுகூரல் தொடர்பாக பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடத் தயங்கவில்லை.\n//\"மக்கள் எழுச்சிக்கான நடைமுறை வேலைகள் தோழர் ட்ராஸ்கி தலைமையில் நடந்துள்ளன. பெத்ரோகிராட் நகர இராணுவ முகாம்களில் இருந்த போர்வீர்கள் மத்தியில் புரட்சிகர கமிட்டி அமைத்து அவர்களை சோவியத் ஆதரவாளர்களாக வென்றெடுத்த ட்ராஸ்கிக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.\"// (Source: Histoire du phénoméne Stalinien/Geschiedenis van het Stalinisme, Jean Elleinstein, பக்கம் 39)\nஅக்டோபர் புரட்சியை நேரில் கண்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜோன் ரீட் எழுதிய \"உலகைக் குலு��்கிய பத்து நாட்கள்\" நூலை, ஸ்டாலின் தடை செய்ததாக ட்ராஸ்கிஸ்டுகள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் அந்த நூலில் புரட்சியில் ட்ராஸ்கியின் பங்களிப்பு குறித்து எழுதப் பட்டிருந்த படியால் காழ்ப்புணர்வு கொண்ட ஸ்டாலின் தடை செய்தார் என்பது தான். இது எந்த உண்மையும் இல்லாத வெறும் வதந்தி. பிராவ்டா பத்திரிகையில் ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி இருக்கிறேன். அதில் எந்தக் காழ்ப்புணர்வும் இன்றி ஸ்டாலின் ட்ராஸ்கியை புகழ்ந்து எழுதி இருப்பதைக் காணலாம்.\nதமது வதந்தியை நிரூபிக்க முடியாத ட்ராஸ்கிசவாதிகள், ஸ்டாலினின் பேச்சு ஒன்றை ஆதாரமாக காட்டுகின்றனர். \"ட்ராஸ்கிசமா அல்லது லெனினிசமா\" என்ற தலைப்பின் கீழ் November 19, 1924 அன்று ஸ்டாலின் பேசிய உரையில் \"ஜோன் ரீட் தனது நூலில் ட்ராஸ்கி பற்றி எழுதிய ஒரு பகுதியை பிரதியெடுத்து ட்ராஸ்கிச ஆதரவாளர்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டனர்\" என்று தான் சொல்லப் பட்டுள்ளது.\nஅன்று கட்சிக்குள் நடந்த நீண்டதொரு விவாதத்தில் தோல்வியுற்ற ட்ராஸ்கியின் தத்துவார்த்த குறைகளை சுட்டிக் காட்டும் விதமாகத் தான், ஸ்டாலினின் மேற்படி உரை அமைந்திருந்தது.சிலநேரம், குறிப்பிட்ட அந்த துண்டுப் பிரசுரம் தடை செய்யப் பட்டிருக்கலாம். அதற்குக் காரணம், அன்று நாட்டுக்குள் குறிப்பிட்ட அளவு ட்ராஸ்கி ஆதரவாளர்கள் இருந்தனர். அவர்களது அரச விரோத செயற்பாடுகள் தடுக்கப் பட்டன. அதைத் தான் ஸ்டாலின் \"ஜோன் ரீட் நூலைத் தடைசெய்தார்\" என்று திரித்து ட்ராஸ்கிசவாதிகள் விஷமத்தனமான பிரச்சாரம் செய்கின்றனர்.\n\"ஒரே நாட்டில் சோஷலிசம் கட்டுவதுவது\" தொடர்பான விவாதங்கள் ஆண்டுக் கணக்காக நடந்து முடிவில் ட்ராஸ்கி தோற்கடிக்கப் பட்டார். இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். 1923 ம் ஆண்டு, ஸ்டாலினுக்கு எதிரான மத்தியகுழு உறுப்பினர்கள் இரகசியமான ஒரு இடத்தில் கூடி போட்டிக் குழு அமைக்க முடிவெடுத்தனர். அந்தக் குழுவில் சினோவியேவ், ட்ராஸ்கி ஆகியோரும் இருந்தனர். அதில் பங்கெடுத்த ஒருவர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுத்த படியால், அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.\nஇதற்கிடையே, கட்சியின் பதினான்காவது வருடாந்த மகாநாட்டின் முடிவில் கட்சி மறுசீரமைக்கப் பட்டது. இதனால் ட்ராஸ்கி போன்ற எதிராளிகளின் ஆதரவுத் தளம் சுருங்கியது. 1925 ம் ஆண்டு, ட்ராஸ்கியின் \"யுத்தத்திற்கான மக்கள் அதிகாரி\" பதவி பறிக்கப் பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்தும் கட்சி உறுப்பினராக இருக்க அனுமதிக்கப் பட்டார். கமனேவ், சினோவியேவ் ஆகியோர் முன்னர் ட்ராஸ்கியை விமர்சித்து வந்தாலும், பதினான்காம் கட்சி மகாநாட்டில் அவர்களும் ஸ்டாலினை எதிர்த்தனர்.\nஅந்தக் காலத்தில் கட்சிக்குள் குழுவாத அரசியல் மேலோங்கிக் காணப்பட்டது. பல்வேறு குழுக்களின் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டவுடன், அவர்களது ஆதரவாளர்களும் களையெடுக்கப் பட்டனர். குறிப்பாக, அறிவுஜீவிகளை உருவாக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் குழுவாத அரசியல் நிலவியது. அதாவது ஆசிரியர்களும், மாணவர்களும் ஸ்டாலினிச குழு, ட்ராஸ்கிச குழு எனப் பிரிந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர்.\nஇங்கே முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. பொதுவான ஜனநாயகம் என்ற ஒன்று உலகில் கிடையாது. மேற்கத்திய பாராளுமன்ற - பல கட்சி முறையானது இன்னொரு வகையான ஜனநாயகம் மட்டுமே. சோஷலிச நாடுகளில் இருப்பதை \"ஜனநாயக மையவாதம்\" என்று குறிப்பிடுவார்கள். அதாவது, \"வேற்றுமையில் ஒற்றுமை காண்பது\". எந்தப் பிரச்சினை பற்றியும் கட்சிக்குள் விவாதம் நடத்தலாம். ஒரு கோரிக்கை, அல்லது திருத்தம் கூட விவாதிக்கப் படலாம்.\nஒரு குறிப்பிட்ட விடயம் நாட்கணக்காக விவாதிக்கப் பட்ட பின்னர், முடிவில் அது வாக்கெடுப்புக்கு விடப் படும். பெரும்பான்மையாக எத்தனை பேர் கையை உயர்த்துகிறார்கள் என்று பார்த்து அது ஏற்றுக் கொள்ளப் படும். அதை எதிர்த்த சிறுபான்மை வாக்காளர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கோரிக்கையானது கட்சியின் முடிவாக வெளியுலகிற்கு அறிவிக்கப்படும். இது ஜனநாயகம் அல்லாமல் வேறென்ன\nபிரச்சினை எங்கே இருக்கிறது என்றால், எதிர்த்து தோற்கடிக்கப் பட்ட சிறுபான்மையினர் அதற்குப் பிறகு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. \"உண்மையில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் சர்வாதிகாரம்\" என்று இன்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கலாம். அன்று ட்ராஸ்கி பெரும்பான்மை ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து, குழுவாதமே ஜனநாயகம் என்று வாதாடிக் கொண்டிருந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன், கட்சிக்குள் தனிக் குழுவாக இயங்க விரும்பினார். ட்ராஸ்கி மட்டுமல்ல, புகாரின், கமனேவ், சினோவியேவ் என்று பலரும் தமக்கான குழுக்களை வைத்திருந்தனர்.\nபாராளுமன்றத்தில் அல்லது கட்சிக்குள், ட்ராஸ்கி குழு போன்ற பல குழுக்களை இயங்க அனுமதித்திருந்தால், ட்ராஸ்கி ஸ்டாலினின் தலைமைக்கு கட்டுப்படத் தயாராக இருந்தார். ஆனால், அதை ஸ்டாலின் விரும்பவில்லை. கட்சிக்குள் குழுவாதத்தை ஏற்றுக் கொள்வதானது, பிசாசை கூப்பிட்டு பக்கத்தில் வைத்திருப்பதற்கு சமமானது. எந்த நேரம் எப்படிக் கவிழ்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது தான் ஸ்டாலின் - ட்ராஸ்கி முரண்பாட்டின் ஆரம்பப் புள்ளி.\n1927 ம் ஆண்டு, அக்டோபர் புரட்சியின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் வந்தது. அப்போது ஸ்டாலின் எதிர்ப்பாளர்களான ட்ராஸ்கி, கமேநேவ், சிமில்கா, ராடெக், பியத்தகோவ், ராகொவ்ஸ்கி ஆகியோர் கூட்டுச் சேர்ந்து தனியான ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர். அதனால் அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப் பட்டனர். அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.\n1924 ம் ஆண்டு, சோவியத் நிறைவேற்றுக் கமிட்டியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்தின் படி, அரச எதிரிகள், வர்க்க எதிரிகள் ஆகியோர் நாடுகடத்தப் படலாம் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது. அந்த வகையில் நாடு கடத்தப் பட்டவர் ட்ராஸ்கி மட்டுமல்ல. 1927 வரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நாடுகடத்தப் பட்டுள்ளனர். அதே சட்டம் பலரைக் கைது செய்யவும் உதவியுள்ளது. அப்போது, ஆரம்ப கால கட்சி உறுப்பினர்களும் களையெடுக்கப் பட்டதை மறுக்க முடியாது.\nஇந்த இடத்தில், ஒரு முக்கியமான விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியானது ஒரு பாட்டாளி வர்க்க கட்சி என்று சொல்லிக் கொண்டாலும், அதில் மத்தியதர வர்க்க பின்னணி கொண்டவர்கள் அதிகளவில் இருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் அவர்கள் தான் பெருமளவில் அரசியல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அது மட்டுமல்லாது, சுயநலக் காரணங்களுக்காக, குறிப்பாக பதவிக்காக வந்து சேர்வோரும் இருப்பார்கள்.\n1927 ம் ஆண்டு, கட்சிக்குள் நடந்த மறுசீரமைப்பில் பலர் வெளியேற்றப் பட்டனர். அதில் பலர் மத்தியதர வர்க்க மனப்பான்மை கொண்டவர்கள், அல்லது பதவிக்காக கட்சியில் ஒட்டிக் கொண்டவர்கள். அந்த இடத்திற்கு புதிய உறுப்பின��்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அவர்கள் ஒன்றில் தொழிலாளர்களாக இருந்தனர், அல்லது அவ்வாறான குடும்பப் பின்னணியை கொண்டிருந்தனர். இவ்வாறு தான் வர்க்கப் போராட்டம் ஆரம்பமாகியது.\n3. ஒரே நாட்டிற்குள் சோஷலிசம் சாத்தியமா\n2. ட்ராஸ்கியின் கரங்களிலும் இரத்தக் கறை படிந்திருந்தது\n1. புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்\nLabels: ட்ராஸ்கி, ட்ராஸ்கிசம், ஸ்டாலின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்\nநாங்கள் ஈழம் பற்றிய கனவில் மிதக்கும் நேரத்தில், முதலாளித்துவ பூதம் நமது நிலங்களை அபகரித்து விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது....\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nதமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானுகோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து ...\nயாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த சாதிவெறி\n(ஜூன் 2018) யாழ் குடாநாட்டில் வரணி வடக்கில் உள்ள சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில், சாதிப் பாகுபாடு காரணமாக JCB இயந்திரம் ...\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக்...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nகழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை - ஒரு பொருளியல் குறிப்பு\nதயவுசெய்து, பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பவர்கள், முதலில் பொருளாதார அடிப்படைகளை அறிந்து கொண்டு வாருங்கள். \"பணம் என்றால் என்ன\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஎழுபதுகளில் இத்தாலியை உலுக்கிய கம்யூனிச கெரில்லா இ...\n\"கம்யூனிஸ்டுகள் மதத்தை தடை செய்வர்\" எனும் பொய்ப் ப...\nபுரட்சிகர காலகட்டத்தின் குணங்குறிகள், அதில் நமது க...\nஜனநாயகம் என்பது ஒரு பெரும்பான்மையின் சர்வாதிகாரமே\nஒரே நாட்டிற்குள் சோஷலிசம் சாத்தியமா\nட்ராஸ்கியின் கரங்களிலும் இரத்தக் கறை படிந்திருந்தத...\nபுரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2009/09/blog-post_06.html", "date_download": "2018-08-20T01:20:33Z", "digest": "sha1:GU6HS5JM5RQBZU2G7Y6532JST6AQ6ACN", "length": 55341, "nlines": 388, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: பரவட்டும் பரவட்டும் இசை வெள்ளம் பரவட்டும்", "raw_content": "\nபரவட்டும் பரவட்டும் இசை வெள்ளம் பரவட்டும்\nஉலகநாயகன் கமலஹாசன் சிறந்த டான்ஸ்சர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் எனக்குப் பிடித்த சில கமல் ஆடிய பாடல்கள்.\nஊர்போற்றவே பேர் வாங்குவேன் நான் தான் சகலகலாவல்லவன்\nசகலகலாவல்லவன் கமலின் சூப்பர் டூப்பர் ஹிட் டான்ஸ் ஹிட்டுகளில் என்றைக்கும் முதலிடம் இந்தப் பாடல் தான். இந்தப்பாடல் வெற்றிக்கு காரணம் கமலா இசைஞானியா இல்லை பாடலைப்பாடிய எஸ்.பி.பியா என பட்டிமன்றமே நடத்தலாம். கடந்த 25 ஆண்டுகளாக புதுவருடம் என்றால் சகல தொலைக்காட்சிகள், வானொலிகள் அனைவற்றிலும் முதலில் குறிப்பாக ஒளி/ஒலிபரப்பாகும் பாடல்.\nஇந்தப்பாடலில் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும் காட்சியில் கமலுக்கு காயம் கூட ஏற்பட்டது.\nபரவட்டும் பரவட்டும் இசை வெள்ளம் பரவட்டும்\nகமல் இளையராஜா கூட்டணியில் அடுத்த மெஹா ஹிட் பாடல், பாடலின் தொடக்கத்தில் வரும் கிற்றாரும் ரிதமும் ராஜா இசைராஜாதான் என நிரூபிக்கும் இடம். வெற்றிவிழா பின்னணி இசையில் கூட ராஜா கலக்கியிருப்பார். எஸ்.பி.பி, எஸ்.ஜானகி கூட்டணியில் மேற்கத்திய வகைப்பாடல் கூடவே கமலின் நடனமும் ஸ்டைலும் கமலுக்கு நிகர் கமலே என எண்ணவைக்கும். இந்தப்பாடல் யூடுயூப்பில் தனித்தே பாடலாக இல்லாமல் அடுத்து வரும் ஆக்சன் காட்சிகள் ஒரு போனஸ்.\nநான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டுவிட்டவன்\nஎழுத்தாளர் சுஜாதாவின் விக்ரம், இன்றைக்கு ரீமேக் செய்தால் கலக்கல் படமாக வரக்கூடியபடம், அன்றையகாலத்தில் மக்களின் தொழில்நுட்ப அறிவு குறைந்திருந்ததாலோ என்னவோ அதிகம் பேசப்படவில்லை, ஆனாலும் பாடல்களிலும் பின்னணியில் ராஜா பின்னியிருப்பார். கமலே இந்தப் பாடலைப் ப��டுவது சிறப்பு. இரண்டாவது சரணம் முடியும் போது தகிடதகதிமி தத்திந்த என்ற சொற்கட்டுக்கு கமல் பரதநாட்டிய ஸ்டைலில் ஆடுவார். இந்தப்பாடலின் வரிகள் முன்னைய நாட்களில் மிகவும் பிரபலம்.\nஆட்டங்கள் எல்லாமே அறிந்தவன் புரிந்தவன்\nராஜாவின் இன்னொரு மேற்கத்திய பாணியிலான சூப்பர் ஹிட் பாடல். எஸ்.பி.பியின் கணீர் குரலும் எஸ்.ஜானகியின் ஐஸ்கிறீம் குரலும் பாடலுக்குப் பலம். நடனப்போட்டி ஒன்றில் கமல் ராதாவுடன் ஆடி அசத்தியிருப்பார்கள். ராஜாவின் ட்ரம்சின் ரிதம் இந்தப்பாடலில் தனித்துத் தெரியும். புல் சவுண்டில் நல்ல ஸ்பீக்கரில் கேட்டால் முதலாவது சரணத்தில் வரும் பெரியவன், வலியவன், எளியவன், இளையவன்,அறிந்தவன் ,புரிந்தவன், தெரிந்தவனும் இரண்டாவது சரணத்தில் பழகலாம், தளுவலாம், பருகலாம் உருகலாம், அணியலாம் , இணையலாம் போன்ற லாம்களும் எக்கோ பண்ணும் பாருங்கள் ராஜாவின் இசையின் பலம் தெரியவரும்.\nஎதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்\nஇதுவரை மேற்கத்திய பாணியில் ஆடிய கமல், இந்தப்பாடலில் அசல் நாட்டுப்புற நடனத்தை ஆடியிருப்பார். இந்தப் பாடல் கேட்டால் மனவுறுதியும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணமும் வரும். இசைராஜாவின் இசையில் எஸ்.பி.பி கலைகட்டிய பாடல். இந்தபடத்தின் வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. பாடலின் கடைசியில் எஸ்.பி.பியின் சுரவரிசைக்கு கமல் பரதநாட்டிய ஸ்டைலில் ஆடுவார் அதைப்பார்க்கும் அந்தச் சிறுவர்களின் கண்களைப் பாருங்கள், அவர்களின் கண்ணிலையே ஒரு திகைப்புத் தெரியும்.\nநவரச நடனம் ஜதி தரும் அமுதம்\nகமலின் சாஸ்திரிய நடனத் திறமையை எடுத்துக்காட்டியபடம் சலங்கை ஒலி. இதுபோல் ஆட இன்னும் ஒரு கமலால் தான் முடியும். கமலின் நடன வேகமும் நளினமும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நடனத்தைப் பார்த்தால் மேலே உள்ள நடனங்கள் எல்லாம் வெறும் தூசு. இளையராஜாவின் இசையும் எஸ்.பி.பியும் அவரது சகோதரி சைலஜாவின் குரலும் பாடலை மேலும் மெருகேற்றுகின்றன.\nஎக் துஜே கெ லியே (ஹிந்தி) படத்தில் இருந்து மேரே ஜீவன் சாத்தி பாடல். ஒரு லிப்டிற்குள் கமலும் ரதி அக்னிகோத்ரியும் அந்த இடத்தில் எப்படி ஆடமுடியுமோ அப்படி ஆடுவார்கள். எஸ்.பி.பியின் குரலும் பாரத ரத்னா லதா மங்கேஸ்கரின் குரலும் லஸ்மிகாந்த் பியர்லாலின் இசையும் என்றைக்கும் ��ளமை.\nகமல் மீண்டும் மீண்டும் வேறுவடிவங்களில் அவதாரமெடுப்பார்.\nகுறிச்சொற்கள் இசை, கமல், சினிமா, பாடல்\nராதா அழகாக இருக்கிறார்.. ஜெ யப்பிரதா அழகாக இருக்கிறார்.. ஆனால் இப்போது எப்படியிருக்கிறார்கள் \nமற்றும்படி கமல் ஒரு தமிழனாக இவ்வளவை சாதித்ததில் எனககு மகிழ்ச்சியே\nஉங்கள் கமல் தொண்டுப் பணி வாழட்டும் வளரட்டும்\nஎனக்கு முதலிடத்தில் உன்னால் முடியும் தம்பி பாடல் தான்...\nஎனர் வலைத்தளத்தில் அந்தப் பாடலின் வரிகளை மேலே இட்டிருக்கிறேன்.\nஅற்புதமான இசை, அற்புதமான குரல், அற்புதமான நடிப்பு...\nகமல் நடனத்தில் ஒரு superstar,\nதேவைக்கு அதிகமாக நடனம் கூட விரும்ப மாட்டார்\nராதா அழகாக இருக்கிறார்.. ஜெ யப்பிரதா அழகாக இருக்கிறார்.. ஆனால் இப்போது எப்படியிருக்கிறார்கள் \nஜெயப்பிரதா இப்பவும் அழகாக இருக்கின்றார். ராதா கொஞ்சம் குண்டாக மாறிவிட்டார்.\n//மற்றும்படி கமல் ஒரு தமிழனாக இவ்வளவை சாதித்ததில் எனககு மகிழ்ச்சியே\nநன்றிகள் புல்லட் கமல் என்றைக்கும் தன்னைப் பச்சைத் தமிழனாக காட்டிக்கொள்வதில் பின்னிப்பதில்லை.\nஉங்கள் கமல் தொண்டுப் பணி வாழட்டும் வளரட்டும்\nநன்றிகள் யாழினி, கவிதையாகவே சொல்லிவிட்டீர்கள்\nஎனக்கு முதலிடத்தில் உன்னால் முடியும் தம்பி பாடல் தான்...\nஎனர் வலைத்தளத்தில் அந்தப் பாடலின் வரிகளை மேலே இட்டிருக்கிறேன்.\nஅற்புதமான இசை, அற்புதமான குரல், அற்புதமான நடிப்பு...//\nநிச்சயமாக வரிகள், இசைகள், கருத்து எனப் பார்த்தால் அது உன்னால் முடியும் தம்பிதான். அத்துடன் நான் இங்கே எந்தவிதமான தரப்படுத்தலும் செய்யவில்லை. எனக்கு கமலின் சகல பாடல்களும் பிடிக்கும், ஏனென்றால் எனக்கு கமலை ரொம்பப் பிடிக்கும்.\nநன்றிகள் உங்களோடு நான், நிச்சயமாக அவரைத் தவிர வேறு எந்த நடிகரும் இதேபோல் ஆடமுடியாது.\nகமல் நடனத்தில் ஒரு superstar,\nதேவைக்கு அதிகமாக நடனம் கூட விரும்ப மாட்டார் //\nநன்றிகள் .வெட்டிப்பையன் கமல் நடனத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் சூப்பர் ஸ்டார் தான். ஆமாம் அவரது நடனங்கள் தேவைக்கதிகமாக இருக்காது.\nஅருமையான தெரிவுகள்.. எனக்கு இவற்றோடு மேகம் கொட்டட்டும் - உனக்குள் ஒருவன், தகிட ததிமி - சலங்கை ஒலி, காமனுக்கு காமன் - உருவங்கள் மாறலாம், ஆளவந்தானில் கடவுள் பாதி, ரம்பம்பம் - மைக்கேல் மதன கா.ரா, போட்டு வைத்த - சிங்காரவேலன், ராஜா கைய வெச்சா - அபூ. சகோ ஆகியனவும் கவர்ந்தனவே.. ;)\nசைவுகளை அலட்டாமல் போடத் தெரிந்த ஒரு அற்புத கலைஞன் கமல்..\nஅருமையான தெரிவுகள்.. எனக்கு இவற்றோடு மேகம் கொட்டட்டும் - உனக்குள் ஒருவன், தகிட ததிமி - சலங்கை ஒலி, காமனுக்கு காமன் - உருவங்கள் மாறலாம், ஆளவந்தானில் கடவுள் பாதி, ரம்பம்பம் - மைக்கேல் மதன கா.ரா, போட்டு வைத்த - சிங்காரவேலன், ராஜா கைய வெச்சா - அபூ. சகோ ஆகியனவும் கவர்ந்தனவே.. ;)\nஅசைவுகளை அலட்டாமல் போடத் தெரிந்த ஒரு அற்புத கலைஞன் கமல்..\n//எனக்கு கமலின் சகல பாடல்களும் பிடிக்கும், ஏனென்றால் எனக்கு கமலை ரொம்பப் பிடிக்கும்.//\nசினிமாவை வெறுத்து கமலை மட்டும் இரசிப்போர் கூட்டத்தில் நானும் ஒருவன்...\nயோ வாய்ஸ் (யோகா) சொல்வது:\nதொடரட்டும் கமல் செவை.. வாழ்த்துக்கள். கமல் ஆரம்பத்தில் ஒரு உதவி நடன மாஸ்டர் என கேள்வி பட்டிருக்கிறேன். அவருக்கு இதெல்லாம் கஷ்டமில்லை\nபுன்னகை மன்னன் படத்தில் அந்த ரேவதியோட ராஜாவின் அற்புத இசையில் வர்ற் இரண்டரை நிமிட நடனத்தை மறந்திட்டியள் வந்தி அண்ணா... அதே போல் அபூ. சகோ.. வில் வரும் அண்ணாத்த ஆடுறாரும் நல்லா இருக்கும்\nஅருமையான தெரிவுகள்.. எனக்கு இவற்றோடு மேகம் கொட்டட்டும் - உனக்குள் ஒருவன், தகிட ததிமி - சலங்கை ஒலி, காமனுக்கு காமன் - உருவங்கள் மாறலாம், ஆளவந்தானில் கடவுள் பாதி, ரம்பம்பம் - மைக்கேல் மதன கா.ரா, போட்டு வைத்த - சிங்காரவேலன், ராஜா கைய வெச்சா - அபூ. சகோ ஆகியனவும் கவர்ந்தனவே.. ;)//\nஇவை மட்டுமல்ல லோஷன் இன்னும் நிறையப்பாடல்கள் இருக்கு, இந்த தொடர் இன்னும் முடியவில்லை இடைக்கிடை பாடல்கள் போடுவேன், அதில் இவையும் வரும். ராஜா கைய வைச்சாவும் ஒரு சூப்பர் டூப்பர் குத்து.\n//அசைவுகளை அலட்டாமல் போடத் தெரிந்த ஒரு அற்புத கலைஞன் கமல்.. //\nசினிமாவை வெறுத்து கமலை மட்டும் இரசிப்போர் கூட்டத்தில் நானும் ஒருவன்...//\nசரி சரி கோபிக்க வேண்டாம், நீங்களும் கமலுக்குள் ஒருவன் தான்.\n//யோ வாய்ஸ் (யோகா) said...\nதொடரட்டும் கமல் செவை.. வாழ்த்துக்கள். கமல் ஆரம்பத்தில் ஒரு உதவி நடன மாஸ்டர் என கேள்வி பட்டிருக்கிறேன். அவருக்கு இதெல்லாம் கஷ்டமில்லை//\nநன்றிகள் யோகா. கமல் ஆரம்பத்தில் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தார் இவருடன் பிரபல நடன இயக்குனர் ரகுராம் (காயத்திரி ரகுராமின் தந்தை)மாஸ்டரும் சேர்ந்து பணிபுரிந்தார். ஆகவே கமலுக்கு நடனம் இலகுவானது, அத்துடன் கமல் முறைப்படி பரதநாட்டியம் பயின்றவர் அரங்கேற்றம் செய்தவர்\nபுன்னகை மன்னன் படத்தில் அந்த ரேவதியோட ராஜாவின் அற்புத இசையில் வர்ற் இரண்டரை நிமிட நடனத்தை மறந்திட்டியள் வந்தி அண்ணா... அதே போல் அபூ. சகோ.. வில் வரும் அண்ணாத்த ஆடுறாரும் நல்லா இருக்கும்//\nமறக்கவில்லை அடுத்த பதிவில் அவை. அத்துடன் சலங்கை ஒலி படத்தில் எஸ்.பி.சைலஜாவுக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் ஒரு 2 நிமிட காட்சிகள் எனப் பல மனதை மறக்காதவை உண்டு.\nஇலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்\nஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்\nஅல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.\nஉங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் \nவிட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்\nநாத வினோதங்கள் சாங் எனது பேவரிட்\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nKolamavu Kokila Tamil movie review by Jackiesekar | #KolamavuKokila #COCO - பெரிய ஆர்டிஸ்ட் வேல்யூ எல்லாம் இல்லை... நயன்தாரா மட்டுமே பிரபலமானவர்... அப்புறம் போகிபாபு... அவ்வளவுதான்... ஆனாலும் காலையில் ஆறுமணிக்கு ஸ்பெஷல் ஷோ போடுகி...\nகொத்து பரோட்டா 2.0 -63 - *கொத்து பரோட்டா 2.0* கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்...\nஞாயிறு போற்றுதும் - தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் ...\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம் - அரசியலில்எதிரியும் இல்லை. நண்பர்களும் இல்லை எனத் தத்துவம் சொன்னஜெயலலிதா தனதுஅரசியல் வளர்ச்சிக்காகசிலசமயங்களில் எதிரிகளுடன் கைகோர்த்துள்ளார். பலசமயங்களில...\nயாழ் ரமணன் என்ற மக்களிசைக் கலைஞனுக்குப் பிரியாவிடை 🎸 - [image: Attachment.png] “பூத்த கொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது ஆலமரம் வேர்கள் இன்றி அலைகின்றது அந்திமத்தில்...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று ந��ள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல���லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nஹாட் அண்ட் சவர் சூப் 30-09-09\nஅதிரடி சனத், ஆக்ரோச முரளி, மாயாஜால மெண்டிஸ்\nகலைஞர், கமல், ரஜனிக்கு தமிழக‌அரசு விருதுகள்\nவேட்டைக்காரன், அம்மா பகவான் சில எதிர்வினைகள்.\nமாற்றான் மனை கவர்தல் - தகாமுறைத் துணைகவரல்\nஉன்னைப் போல் ஒருவன், வருண், விகடன்\nஅம்மா, அஷாருதீன், ஐஸ்வர்யா, சுஜாதா, மழை இன்னும் பல...\nஹாட் அண்ட் சவர் சூப் 23-09-09\nப்ரியங்கா சோப்ரா + நான் + டேட்டிங்\nமினி உலகப் கிண்ணப் போர் - 2009\nஉன்னைப் போல் ஒருவன் - தார்மீகக் கோபம்\nஎப்படியிருந்த நயன்தாரா - சில குறிப்புகள்\nகண்டி மழையும் கள்ளக் காதலும்\nஐஸ்வர்யா, வந்தியத்தேவன்+ குந்தவை, அன்பே சிவம், டொல...\nஹாட் அண்ட் சவர் சூப் 16-09-09\nநாயாட நரியாட V 1.1\nகல்லூரிச் சாலையில் சில பசுமை நினைவுகள்\nகொஞ்ச நேரம்... பொன்னான நேரம்...\nபதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 2\nபதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 1\nஹாட் அண்ட் சவர் சூப் 09-09-09\nவலையுலக‌ விருதுகளும் சில எண்ணங்களும்\nதமிழ் நடிகைகளின் சம்பளப் பட்டியல் - Top 10\nExclusive : உன்னைப்போல் ஒருவன் இசை விமர்சனம்\nபரவட்டும் பரவட்டும் இசை வெள்ளம் பரவட்டும்\nசற்றடே நைட் பார்ட்டிக்கு போலாம் வர்றியா\nதொடர் தோல்விகளால் துவளும் இலங்கை\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 4\nகந்தசாமி - ஒரு பின்நவீனத்துவ விமர்சனம்\nஹாட் அண்ட் சவர் சூப் 02-09-2009\nபுட்டு,புட்சால், புல்லட் சில ஞாபகங்கள் - பகுதி 3\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோண�� (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமிழிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2011/09/blog-post_23.html", "date_download": "2018-08-20T00:55:41Z", "digest": "sha1:Y2PND3YOKUSMMDTXYTOCF4FZTLSNIT53", "length": 5343, "nlines": 83, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு", "raw_content": "\nஈழ விதலைப்போராட்டம், ராசபக்ச - மன்மோகன் கும்பலை இனப்படுகொலையாளர்கள் என கூண்டிலேற்றச்சொல்லி நடத்தும் போராட்டம், மூவர் உயிர்காப்பு போராட்டம், பரமக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அரச பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் இவையெல்லாம் வெவ்வேறானவையல்ல; ஒரே போரின் வெவ்வேறு சமர்க்களங்கள்.\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது அங்கிருந்த சங்கர்,\nநடந்தது என்ன என்பதை விவரிக்கிறார்\nLabels: காவல்து​றை, தியாகு, துப்பாக்கி சூடு, பரமக்குடி\n | கொளத்தூர் மணி | குலுக்கை\nவன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nசகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/174174?ref=home-feed", "date_download": "2018-08-20T00:42:48Z", "digest": "sha1:QHZTQMO2MVZ74EF3Y7XF26BLAE5ZZCOV", "length": 9695, "nlines": 144, "source_domain": "www.tamilwin.com", "title": "ஹக்கீமை முற்று முழுதாக நிராகரித்த சாய்ந்தமருது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஹக்கீமை முற்று முழுதாக நிராகரித்த சாய்ந்தமருது\nரவூப் ஹக்கீமின் கோரிக்கையை முற்று முழுதாக நிராகரிக்கிறோம் என சாய்ந்தமருது பிரதேச சுயேட்சை குழுவின் தலைவர் எம்.எச்.எம் நைவ்பர் குறிப்பிட்டுள்ளார்.\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசம் சார்பாக சுயேட்சையாக போட்டியிட்டு ஆறு ஆசனங்களை கைப்பற்றிய நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் கூறுகையில், நாம் மூன்று மாதங்கள் போராடிய போராட்டத்திற்கு இன்று ஒரு முடிவு வந்துள்ளது.\nஎந்த அரசியல் கட்சியினதும் தலையீடுகள் இன்றி எமது பிரதேசத்தில் சுயேட்சையாக சாய்ந்தமருது மக்களது விருப்பின் பேரில் களமிரங்கி 06 ஆசனங்களை கைப்பற்றியுள்ளோம்.\nஅந்தவகையில் நாம் கேட்டதற்கு இணங்க எமது சாய்ந்தமருது பிரதேசத்திற்கான நகரசபை கட்டாயம் ��ிரித்தெடுக்கும் வரை நமது போராட்டம் தொடரும்.\nஅத்துடன் நேற்றைய தினம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்த செய்தியின் பிரகாரம் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எங்களிடம் பொதுவான வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஅது என்னவென்றால் கல்முனை மாநகரசபையினை அமைப்பதற்கு நிபந்தனையற்ற கோரிக்கையின் பிரகாரம் மேயர் பதவியினையும் தந்து எல்லாவிதமான வசதிகளையும் தருகின்றோம் என வாருங்கள் என்றார் அழைப்பு விடுத்துள்ளார்.\nஆனால் அம்பாறை இறக்காமத்தில் கூறியிருக்கின்றார், கல்முனை மாநகரசபையில் சுயேட்சைக்குழுவினை அமர விடமாட்டோம் என்று அப்படி சொன்ன தலைவர் நேற்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றார்.\nஇவரது கோரிக்கையை எமது ஊர் மக்கள் சார்பாகவும் பள்ளிவாசல் சார்பாகவும் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenmozhi.org/site/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-1997-%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-1966/", "date_download": "2018-08-20T00:39:07Z", "digest": "sha1:6LYJ7P5U4FAQG426YIMOTJ2EFZFGOOBJ", "length": 3391, "nlines": 67, "source_domain": "www.thenmozhi.org", "title": "தி.பி. 1997 [கி.பி. 1966] | Thenmozhi", "raw_content": "\nஇத் தளம் பற்றி – தமிழில்\nதென்மொழி – வெளியீட்டு மாத நிரல் தி.பி. 1997 [கி.பி. 1966]\nவ.எண் மாதம் இதழ் எண் விருப்பம்\n1. சுறவம் (தை)*[சன – பிப்]* சுவடி 3 ஓலை 12 தரவிறக்க – படிக்க\nகும்பம் (மாசி) *[பிப் – மார்]*\nமீனம் (பங்குனி) *[மார் – ஏப்]*\nமேழம் (சித்திரை) *[ஏப் – மே]*\nவிடை (வைகாசி) *[மே – சூன்]*\nஇரட்டை (ஆனி) *[சூன் – சூலை]*\nகடகம் (ஆடி) *[சூலை – ஆக]*\nமடங்கல் (ஆவணி) *[ஆக – செப்]*\n2. கன்னி (புரட்டாசி) *[செப் – அக்]* சுவடி 4 ஓலை 8 தரவிறக்க – படிக்க\n3. துலை (ஐப்பசி) *[அக் – நவ]* சுவடி 4 ஓலை 9 தரவிறக்க – படிக்க\n4. நளி (கார்த���திகை) *[நவ – திச]* சுவடி 4 ஓலை 10 தரவிறக்க – படிக்க\nசிலை (மார்கழி) *[திச – சன]*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/11/blog-post_7.html", "date_download": "2018-08-20T00:40:15Z", "digest": "sha1:HLVLDJDR4FSW6PMV66BK4Z65CFGU2PGZ", "length": 10656, "nlines": 198, "source_domain": "www.ttamil.com", "title": "நினைவுகள் தந்த வேதனை ~ Theebam.com", "raw_content": "\nஉந்தன் நினைவுகளின் சுமையால் விழிகள் கண்ணீர் சிந்தி\nஎன் மனமும் கனத்து இதயத்தை வலுவிழக்கச் செய்கின்றன அன்பே\nமிண்டும் ஒரு முறை வந்து உன் மூச்சினால் என்னை உயர்ப்பித்து போ\nநீ தந்து விட்டுப் போன காயம் என்னை தினம் கொல்வதால்\nஉன் காதல் மருந்து மீண்டும் கிடைக்குமா என்ற காயங்களும் ஏங்கிக் தவிக்குது அன்பே\nஎன் உயிர் மீண்டும் மீளுமா என்ற ஏக்கத்தில் என் ஆன்மாவும் துயர் கொள்ளுதடி\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஎந்த ஊர் போனாலும் ''கடலூர்'' போலாகுமா\nகுலுங்கி சிரிக்க ஒரு நிமிடம்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:05OF06]\nநீ இல்லாத வாழ்வு ..\n: நடிகர் M.R. ராதாவின் காமெ...\nஒளிர்வு:72- - தமிழ் இணைய சஞ்சிகை -[ஐப்பசி,, ,2016]...\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:04 OF 06...\nஇப்படியும் கூட புற்றுநோய் வருமா\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாய��ொழி மற ... குடியினால்... ...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_14.html", "date_download": "2018-08-20T00:39:20Z", "digest": "sha1:ZX7UMGXF4CX2K2SJLLBJE4BH7G24UQAY", "length": 13870, "nlines": 116, "source_domain": "www.winmani.com", "title": "உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவைமக்கலாம் நொடியில். தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.\nஉங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவமைக்கலாம் நொடியில்.\nwinmani 11:27 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவைமக்கலாம் நொடியில்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nபுகைப்படத்தின் சட்டகம் வடிவமைக்க வேண்டுமென்றால் அதுக்கென்று\nபோட்டாஷாப் அல்லது கிராபிக்ஸ் மென்பொருள் தெரிந்திருக்க\nவேண்டும் என்ற நிலையில் உங்களுடைய புகைப்படத்தின்\nசட்டகத்தை நீங்களே வடிவமைக்கலாம் எந்த கிராபிக்ஸ்\nமென்பொருளும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை அதுவும்\nசில நொடிகளிலே உருவாக்கலாம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா\nஉங்களுக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் உள்ளது\nஅதைப்பற்றி தான் இந்த பதிவு. நீங்கள் புகைப்படம் எடுப்பவரா\nஅல்லது புகைப்படத்தை அழகுபடுத்தும் எண்ணம் உள்ளவரா\nஉங்களுக்கென்று பிரத்யேகமாக உள்ளது இந்த இணையதளம்.இனி\nநீங்��ள் விரும்பும் புகைப்படத்தின் சட்டத்தை எப்படி அழகாக\nஇந்த இணையதளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Browse என்ற\nபட்டனை அழுத்தி உங்கள் புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்.அடுத்து\nபடம் -2 ல் காட்டியபடி நீங்கள் விரும்பும் சட்டகத்தை தேர்ந்தெடுக்கவும்\nஇப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டகம் தானாகவே உங்கள்\nபுகைப்படத்தை மாற்றிவிடும்.இப்போது \"save framed photo\"\nஎன்ற பட்டனை அழுத்தி புகைப்படத்தை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து\nகொள்ளலாம். புகைப்படம் என்றாலும் அதை மேன்மேலும் அழகுபடுத்த\nநினைக்கும் நம்மவர்களுக்கு கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nமல்டிப்பிள் ஜெனரிக் Font உருவாக்க உதவும் CSS நிரல்\nCorporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம்,\nஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிட\nமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல்\nநிறுவனம் 1924-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள்\n14-ஆம் நாளன்று 'இண்டர்னேஷ்னல் பிஸ்னஸ்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவைமக்கலாம் நொடியில். # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், உங்கள் புகைப்படத்துக்கு அழகான சட்டகம் வடிவைமக்கலாம் நொடியில்., தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஇது போல் ஒரு தளம் நான் பார்த்ததே இல்லை விண்மணி என் அன்றாடக் கண்மணி\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-08-20T00:39:23Z", "digest": "sha1:B2AGS26WM354N5KWISAU2VOMYYPEQUWU", "length": 12675, "nlines": 121, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: சுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nசுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்\nஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை.\nகலை-இலக்கியத்திலும் வளர்ச்சியிலும் எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கு���் வடசென்னையின் அசலான முகத்தை, அவர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாகச் சொல்கிறது ’மெட்ராஸ்’. அம்மக்களின் வாழ்முறை, காதல், கொண்டாட்டம், நடனம், இசை, விளையாட்டு, கல்வி என்று பலவற்றைப் பேசுகிறது படம். அவர்களை துருப்புச்சீட்டுகளாக பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்டு அரசியல்வாதிகளை நம்பும் அப்பாவி மக்களும் அவர்தம் எழுச்சியும் மிகத் துல்லியமாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஒரு வணிக படத்திற்குள் இத்தனை செய்ய முடியுமா என்று வியக்க வைக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.\nவடசென்னை இளைஞனாக வரும் கார்த்தியின் உடல்மொழியும் பேச்சும் நடிப்பும் அபாரம் என்றாலும் பிறருடைய மொழிக்கும் இவருடைய மொழிக்கும் சற்றே வித்தியாசம் தெரிகிறது. கதாநாயகிதான் நமக்கு அந்நியமாகவே தெரிகிறார். காதல் காட்சிகள் கவிதை வாசிக்கும் இதத்தைத் தருகின்றன. நடிகர்கள் தேர்வில் முதிர்ச்சியால் மேரியும் அன்புவும் மாரியும் என்றென்றைக்கும் மறக்க முடியாத பாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள். இவர்களுக்கு இணையாக அந்த பிரம்மாணட சுவரும் ஒரு பாத்திரமாகி இருக்கிறது. அச்சுவரின் மீது காளி ஊற்றும் நீலநிற வர்ணம் பேசும் அரசியல்தான் எவ்வளவு நுட்பமானது\nவடசென்னை குறித்த இத்தனை நுட்பமான செய்திகளை காட்சியாக்கியதில் இப்படத்தை மிஞ்ச வேறு படமில்லை. ’சென்னை வடசென்னை’ பாடலில் கபிலனின் கொடி உயரப் பறக்கிறது. படத்தில் கானாபாலாவின் மரண கானா உண்டு. சந்தோஷ் நாரயணனின் பின்னணி இசை மிரட்டுகிறது. குறுகிய குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கிடையே புகுந்து வரும் கேமிரா படத்தின் தூண்களில் ஒன்று. நுண்ணரசியல் அறிந்தவர்களுக்கு இது ஓர் அரசியல் படம். அறியாதவர்களுக்கு இது ஒரு கார்த்தி படம் என்று ஒரு வணிகப் படத்தினூடாக அரசியலை மிக நுட்பமாக பிரச்சாரம் இல்லாதவாறு சொல்லும் அரிய கலையில் கைதேர்ந்திருக்கிறார் இயக்குநர்.அதற்கு சாட்சிதான் ஹோட்டல் காட்சியில் வரும் புத்தர் சிலை, நாயகியின் தந்தை அம்பேத்கர் நூல் வாசிப்பது, தீபாராதனையை மறுக்கும் நாயகி, ‘படைபலம் முக்கியம்’ என்ற வசனம் போன்றவை. இறுதியில் குழந்தைகளிடம் நாயகன் பேசும் வசனம் மட்டும் விதிவிலக்கு. அட்டகத்தியிலிருந்து மெட்ராஸ் மூலம் பல மைல்களை கடந்து முன்னே சென்றிருக்கிறார் ரஞ்சித்.\n(நன்றி : இந்தியா டுடே)\nமூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் சாத்தியமா\nநரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டபின், மஹாராஷ்டிர அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அரசு கொண்டுவரும் சட்டங்கள்...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nசொந்த ஊர்லயே அகதி ஆவோம்னு நினைக்கலையே...- தர்மபுரி சந்தித்த பேரவலம்\nமு ள்ளிவாய்க்காலைப் போலவே மிகமோசமான தாக்குதல் இது. தர்மபுரி மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான கிராமத்தில் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ந...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nஇப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்க...\nபத்திரிகைத்துறைக்கு வருவதற்கு முன்னும் பின்னும்\nநான் சாஃப்ட்வேர் துறையில் இருந்தபோது என்னோடு கூட பணியாற்றிய ஒருவருடன் இன்று இணையம் மூலம் பேசினேன். அவரோடு உரையாடுகையில் தான் உணர்ந்தேன். நா...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\nராஜம் கிருஷ்ணன் - சலனமடைந்து அணைந்த தீபம்\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/library/2018/jan/26/manoj-kuroors-book-review-2851805.html", "date_download": "2018-08-20T00:45:34Z", "digest": "sha1:XAHTB735MLKSWYQJGE3JMFTULFUIRZVD", "length": 28781, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "மனோஜ் குரூர் எழுதியுள்ள 'நிலம் பூத்து மலர்ந்த நாள்’நாவல் அறிமுகம்- Dinamani", "raw_content": "\nமனோஜ் குரூர் எழுதியுள்ள 'நிலம் பூத்து மலர்ந்த நாள்’நாவல் அறிமுகம்\nவறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை புரியும் கூத்தர்களும் எதிர்கொள்கின்ற சம்பவங்களை பின் தொடர்ந்து செல்லும், மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதியுள்ள நாவலான ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ தமிழக சங்க கால வாழ்க்கை சூழலுக்குள் குறுக்குவெட்டாக ஊடுருவி பயணம் செய்கிறது. தமது கலைத்திறனை அரங்கேற்றி பொன்னும் பொருளும் சேகரம் செய்துக்கொள்ளும் இக்கூட்டதாருக்கு, முன்காலத்தில் தொலைந்துப் போயிருக்கிற, பாணர் கூட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்ற 'கொலும்பன்’ மகனான மயிலனை தேடி அடைய வேண்டுமென்கின்ற நோக்கமும் உடன் சேர்ந்துக்கொள்கிறது. நாவலின் முதல் பகுதியே கொலும்பன் கண்ணோட்டத்தில், அவனது வாய்வழி கதையாக நமக்கு சொல்லப்படுவதுதான்.\nஅடர் மழை நாளொன்றில், ஆறுகளில் வெள்ளம் பெருகியோடும் தருணத்தில் இருட்டும் எதிர் திசையும் துலங்காத பொழுதொன்றில் துவங்குகின்ற அவர்களது பயணமானது முதலில் நன்னனின் நிலத்தை அடைவதாகவே இருக்கிறது. சினத்தில் மூத்தோனான நன்னன் கலைஞர்களை உபசரிப்பதில் வள்ளலென பாடப்பட்டிருப்பதாலும், மயிலனை அவனது நாட்டில் காண நேர்ந்ததாக, கூட்டத்தில் ஒருத்தன் சொல்லக் கேட்டதாலும், இவ்வாறாக நன்னனின் நிலம் தேடி அவர்கள் பயணிக்கும் தீர்மானத்தை எடுக்கிறார்கள். வறண்ட பல நிலங்களை கடந்து நீளும் அவர்களது பயணத்தில் குறவர்களும், வேடரும் குறுக்கிடுகிறார்கள். ஆடல் பாடல் நிகழ்த்தும் கூட்டமென்றதும், காட்டிலிருந்து கிடைக்கும் உடும்பு கறியையும், முயல்கறியை சமைத்துக்கொடுத்து பரிமாறுகிறார்கள். சிறுவர்கள் நாக்கு ஊற உணவினை அரக்கப்பரக்க விழுங்குவதை கடிந்துக்கொள்ளும் பெரியவர்களிடத்தில் சுய கெளரவம் மிளிர்கிறது.\nபிறிதொரு சந்தர்ப்பத்தில் உழவன் ஒருவன் கேலி செய்யும்போது, அதனால் பாணர்கள் மிகுந்த வருத்தமடைவதிலும், கலை சார்ந்து அவர்கள் நகர்த்துகின்ற வாழ்க்கையின் மீதான பற்றுதலும், கெளரவம் காக்கப்பட வேண்டுமென்கிற அவர்களது எண்ணத்தையும் நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், மலைக்குகை ஒன்றில் கையில் தீப்பந்தத்துடன் எதிர்படும் பாணரால் அவர்களது பயண திசை மாற்றியமைக்கப்படுகிறது.\nநன்னன் போரில் உயிர் துறந்துவிட்டதாகவும், அதனால் வேள்பாரியின் நிலம் நோக்கி செல்லும்படியும் அவர் உபதேசம் செய்கிறார்கள். அரசனை நெருங்க, அறிவிற் சிறந்த கபிலரை முதலில் சந்திக்கும்படியும் அவர் யோசனை கூறுகிறார். அதோடு, நன்னனால் படுகொலை செய்யப்பட்ட சிறுமியொருத்திக்கு அமைக்கப்பட்டிருக்கும் கோவிலையும் வணங்கிச் செல்லச் சொல்கிறார். நன்னனின் மாந்தோப்பில் உதிர்ந்து விழுந்த மாங்கனி ஒன்றை கொறித்ததற்காக அவளுக்கு வழங்கப்பட்ட தண்டனை அது. வெறித்து பார்த்தபடியிருக்கும் அப்பெண் சிலையை வணங்கியவாறே மீண்டும் தமது பயணத்தை தொடர்கிறார்கள். வழியில், செழிப்புற வளமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் உழவர்களிடத்திலும் பண் இசைக்கப்பட்டு, கூத்தர்களால் நடனமும் நிகழ்ந்தேறுகிறது.\nவேள்பாரியின் நிலத்தில், குழப்பமும், புதிய மனிதர்களின் நடமாட்டமும் திடீரென உருவாகியிருப்பதால், பாணர்களுக்கு முதலில் அங்கு அசெளகர்யமே நிலவுகிறது. கபிலரும்கூட இரண்டொரு நாள் கடந்தே அவர்களிடம் சிறிது நேரம் செலவிட்டு பேசுகிறார். அவ்வப்போது மூவேந்தர்கள் என வர்ணிக்கப்படுகின்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு கட்டுபடாமல் எதிர்த்து நிற்கும் பாரியின் போர் திறமைகளும், அவனது கருணை உணர்வும் ஒருசேர விவரிக்கப்படுகிறது. கதைச்சொல்லியான 'கொலும்பன்’ அரசவையில் மேன்மையும், கலா ரசனையும் நிரம்ப வலம்வரும் மன்னன் பிறிதொரு நிலத்தில் அசூரத்தனமாகவும், உயிரறுப்பை பெருமிதத்துடன் செய்து முடிக்கின்ற இரட்டைத்தன்மை விளங்காமல் குழப்பமுறுகிறான்.\nமன்னனின் நடவடிக்கைகளில் பலவீனங்கள் இருக்கும்போதும், அதனை மறைத்து பொருளாசையில் போற்றி பாடிடும் பிழைப்பு நடத்தும் புலவர்களின் கயமைத்தனத்தையும் நொந்து கொள்கிறான். கபிலரின் வாயிலாக, பாரியின் அரசவைக்குள் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் நேரம் கிட்டுகிறது. அரசனை தல��� நிமிர்ந்து பார்க்கவே கூச்சம் கொள்கின்றனர் பாணர்கள். இதற்கு முன்பு அவர்கள் அத்தனை பிரமாண்டமான அரசவையில் தங்களது திறனை வெளிக்காட்டியதில்லை. நெளிவும் சுழிவும் உண்டாக, தங்களது இசை கருவிகள் தரையில் அடுக்கி, நிகழ்ச்சியை துவங்குகின்றனர்.\nஅரசன் அவர்களது இசையிலும் நடனத்திலும் களிப்புகிறான். ’எது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள்’ என கேட்க, கூட்டத்தில் ஒருவன் 'நாட்டினை தாருங்கள்’ என கர்ஜனையுடன் சொல்ல, பாரி அவ்வாறு தமது நிலங்களை பல்வேறு குழுக்களுக்கு தாரைவார்த்தவன் தான் என்றாலும், திமிருடன் அவன் முன்னால் உச்சரிக்கப்பட்ட அச்சொல்லில் கோபமடைந்து வாளுடன் முன்னால் பாய்கிறான். அப்போது எவரும் எதிர்பார்த்திராத நிகழ்வொன்று அங்கு அரங்கேறுகிறது. அதுவரையிலும் ஓரமாக சாய்ந்து நின்றிருந்த 'சுவாமி’ என்று அழைக்கப்படும் இளைஞன் ஒருவன் தன் வாளால் பாரியின் தலையை கொய்து அவனது உயிரை அறுக்கிறான்.\nகூட்டத்தார் அதிர்ச்சியில் சிதைந்து ஆளுக்கொரு திசையாக தெறித்து ஓடுகிறார்கள். நிகழ்ந்த துர்சம்பவத்தின் காரணமாக அதுவரையிலும் நம்மிடம் கதைச் சொல்லிக்கொண்டிருக்கும் கொலும்பனும் அவ்விடத்திலேயே கொல்லப்படுகிறான். பாணர்களும், கூத்தர்களும் தமது உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாரியின் நிலம் குடிகொண்டிருக்கும் மலையிலிருந்து கீழிறங்கி ஓடுகிறார்கள் என்பதாக, கதையின் முதல் பகுதி நிறைவடைகிறது.\nநாவலின் பரபரப்பான இச்சம்பத்திற்கு பின்னார் பாணர் புதிய நிலம் தேடி பயணிக்க முடிவு செய்கிறார்கள். 'கதைச்சொல்லி’ ஸ்தானத்தை கொலும்பனிடமிருந்து அவரது மகள் 'சித்திரை’ எடுத்துக்கொள்கிறாகள். மற்றொரு சிறிய இனக்குழுவினருடன் சேர்ந்து அவர்கள் தமது தினங்களை கடத்துகின்றனர். அங்கு சித்திரைக்கு படைவீரன் ஒருவனின் தொடர்பேற்படுகிறது. காதலின் சுவை அவளை தீண்டுகிறது.\nமகீரன் என்றழைக்கப்படும் அவ்வீரன் மூவேந்தர்களின் வேள்பாரியின் நிலம் அபகரிக்கும் திட்டத்தில் முக்கிய பங்காற்றியவன். அவனது நெருக்கமும், சித்திரையின் மீது அவன் கொட்டுகின்ற அதீத பிரியமும் அவளை அவன் புறமாக சாயச் செய்கிறது. சித்திரை அவனை பின்தொடர்ந்து செல்கிறாள். நிகழும் சிலபல சம்பவங்களினால் மெல்ல மெல்ல அவனது செல்வாக்கினை முழுவதுமாக புரிந்துக்கொள்கிறாள். ஒளவை மூதாட்டி நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறாள். அதியமான் நெடுமான் அஞ்சியை புகழ்ந்து பாட்டுரைக்கும் ஒளவை மகீரனையும் புகழ்கிறாள். இது சித்திரைக்கு மேலும் அதிசயத்தை கூட்டுகிறது.\nஇதுகுறித்து மகீரனிடம் அவள் வினவும்போது, அவளுக்கு செவி சாய்க்காமல், முக்கியத்துவமின்றி அமர்ந்திருக்கும் அவன் 'தன் பாட்டனாரின் வீரத்திற்கு கிடைத்த புகழது. நான் அதனில் குளிர் காய முடியாது’ என வெடுக்கென சொல்லிவிட்டு அவ்விடம் நீங்குகிறான். இதன்பிறகு, ஒளவையிடம் நெருங்கி பழகத் துவங்கும் சித்திரை வெகு சீக்கிரத்திலேயே, அவர்கள் தேடிவந்த அவளது சகோதரனான மயிலனும், மகீரனும் சிநேகிதர்கள் என்பதோடு மகீரனுக்கு வேறொரு நிலத்தில் வேறொரு மனையாள் இருக்கிறாள் என்பதையும் அறிந்து உள்ளம் ஒடுங்கி அழுகிறாள். ஒளவையைப்போலவே தானும் இனி தனித்திருப்பதான முடிவுக்கு அவள் நகர்வதுடன் இரண்டாம் பகுதி முடிவுகிறது.\nமயிலனின் குரலில் சொல்லப்படும் மூன்றாம் பகுதியில் முதலிரண்டு பகுதிகளில் போடப்பட்ட சிடுக்குகள் கலைக்கப்படுகின்றன. பசியின் கோரத்தால் பாணர்களின் கூட்டத்திலிருந்து விலகியோடிய அவன் சந்தித்த மனிதர்களையும், இனக்குழுக்களையும், பாணருடன் அவனுக்குண்டான நெருக்கமும், தனது அதிகாரத்தை மேல்படி உயர்த்திக் கொள்வதறாக மாங்கனி உண்ட சிறுமியை கொலை செய்ய நன்னனை தூண்டியதையும், பின்னர் நன்னனின் தோல்விக்கு பிறகு அங்கிருந்து தப்பித்து மூவேந்தர்களின் சதிச்செயலில் பங்கேற்று வேள்பாரி கொலை செய்ய 'சுவாமி’ வேடம் தரித்ததையும் அடுக்கடுக்காக விவரிக்கிறான்.\nஒற்றனாக பணிப்புரிய நேர்ந்த துர்லபத்தையும் அவன் இறுதியில் நொந்து கொள்கிறான். தகப்பனின் உயிரிழப்புக்கு தானே காரணமென்கிற தவிப்பும், தங்கையின் வாழ்க்கை சிதைவுற்றதும் தன்னாலேயே என்கின்ற குற்ற உணர்ச்சியும், அனைத்தையும் மேலாக, மாங்கனி உண்ட சிறுமியை கொலை செய்ய தூண்டிய தனது அருவருக்கத்தக்க முன்கதையையும் எண்ணி உள்ளம் வெதும்புகிறான். தான் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று கூட்டத்தாரிடமிருந்து விலகி கடல் நோக்கி நடந்துச் செல்லும் அவனை மாங்கனிக்காக கொலைச் செய்யப்பட்ட சிறுமியின் ஆவியுரு நெருங்கி வருவதாக இந்த நாவல் நிறைவடைகிறது.\nதமிழ் நிலம் பல்வேறு பேரரசுகளாலும், சிற்றரசர்களாலும் கூறு போடப்பட்டு ஆளப்பட்டு வந்த காலத்தைப் பிண்ணனியாக கொண்டுள்ள இந்த நாவல் அன்றைய தினங்களில் பேரரசுகளை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சதித்திட்டங்களை நம்முன் விவரிக்கிறது. துரோகமும், கயமையும், இயலாமையும், வன்மமும் சூழ வாழ்ந்த அரசர்களையும், அவர்களை அண்டி வாழ்ந்துக்கொண்டிருந்த பாணர்கள், கூத்தர்கள், புலவர்கள், அறிவிற் சிறந்த சான்றோர்கள் போன்றோரை நம்முன் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது இந்நாவல். அரசர்களின் கதையறிவும் ஆவல் இன்றைய காலக்கட்டத்தில் இல்லாமல் இருக்கிறது. ஆனால், அக்காலங்களில் புலவர் பெருமக்களை கொண்டு எழுதி பதிவுசெய்யப்பட்ட பல நூல்கள் நமது வரலாற்றின் பெருமையையும், மொழியின் செழுமையையும் கொண்டிருக்கின்றன.\n'சங்க வளர்த்த தமிழ்’ என பெருமிதத்தோடு சொல்லித் திரியும் நாம் உண்மையில், அவ்வெழுத்துக்களை சீந்துவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கான முறையான பயிற்சியும் நமக்கு வழங்கப்படவில்லை. இந்த நாவல், தமிழ் நிலத்தில் இசைத்து திரிந்த பாணர்களையும், கூத்தர்களையும் பின்தொடர்ந்து அரசர்களின் நிலங்களுக்குள் ஊடுருவுகிறது. ஒளவையும், கபிலரும், பாணரும் நாவலில் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள். ஆங்காங்கே அவர்களால் எழுதப்பட்ட பாடல்களும் நாவலில் இடம்பெறுகின்றன.\nநம்மிடமிருந்து வெகு தொலைவுக்கு சென்றவிட்ட காலக்கட்டமொன்றின் வரலாற்றை ஊடறுத்து, வேயப்பட்டுள்ள இந்த நாவல், தமிழ் நிலத்தில் பாய்ந்தோடிய குருதியின் வாடையை உணரச் செய்கிறது. மலையாள எழுத்தாளரான மனோஜ் குரூருக்கு சங்க தமிழ் வாழ்வியலின் மீது ஏற்பட்டிருக்கும் ஆர்வம் வியப்பளிக்கிறது. ஆழ்ந்த ஆய்வும், சங்கப் பாடல்களில் தேர்ச்சியும் இல்லாமல் இத்தகைய நாவலை எழுதுவது சாத்தியமில்லாதது. தமிழில் வாசிக்க உகந்த வகையில் கே.வி.ஜெயஸ்ரீ மூலத்தின் இயல்பு குறையாமல் மொழியாக்கம் செய்துள்ளார். வம்சி பதிப்பகம் இந்நுலை வெளியிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nNovel Malayalam fiction வம்சி மனோஜ் குரூர் நிலம் பூத்து மலர்ந்த நாள்\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/91-215467", "date_download": "2018-08-20T00:49:03Z", "digest": "sha1:AEKMAA33NU2N3WGQMRCWYXEDL465KQ4K", "length": 31628, "nlines": 123, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம்", "raw_content": "2018 ஓகஸ்ட் 20, திங்கட்கிழமை\nமுஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம்\nநகமும் சதையும் போன்ற தொடர்பைக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு, இப்போது பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஅபாயா விவகாரம் உள்ளடங்கலாக, இரண்டு இனங்களுடனும் தொடர்புபட்ட பல விடயங்களை, வெளிப்புறச் சக்திகள் தங்களுடைய நலனுக்காக அரசியலாக்கி, பூதாகரமாக்கி விடுகின்றமையாலும், தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளாலும் இந்த உறவில், கீறல் விழத் தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஇன நல்லிணக்கம் பற்றிப் பேசிப்பேசியே உள்ளுக்குள் பகைமைத் தீயை வளர்த்துக் கொண்டிருக்கும் சமூகங்களாக, சிறுபான்மையினர் மாறியிருக்கின்றனர்.\nதமிழ் - முஸ்லிம் உறவின் ஆரம்பம் எதுவெனச் சரியாகச் சொல்ல முடியாதபடி, அவ்வுறவு தொன்மையானது. இன்றும்கூட, முஸ்லிம்களின் பல நடைமுறைகளில், தமிழ்க் கலாசாரத்தின் தாக்கம் இருப்பதைக் காணமுடியும்.\nஅதேபோன்று, தமிழர் வாழ்விலும் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களின் தாக்கம் இருக்கின்றது. எனவே, வடக்கு, கிழக்கு போன்ற மாகாணங்களில் இரண்டறக் கலந்தும், ஏனைய பகுதிகளில் அயலவர்களாகவும் வாழ்ந்து வருகின்ற இவ்விரண்டு இனங்களுக்கும் இடையில், பரஸ்பர கலாசார ஒற்றுமைகள் சிலவும், பிரத்தியேக வேறுபாடுகள் பலவும் காணப்படுகின்றன.\nமுஸ்லிம்களும் தமிழர்களும் சமூக ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்ததற்குச் சமாந்திரமாக, இவ்விரண்டு இனங்களும் ஒருமித்தே, அரசியலில் பயணித்ததை மறந்துவிட முடியாது.\nகாலங்காலமாக, ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் இணைந்து பணியாற்றியதன் மூலம், பொது அரசியலைக் கற்றுக் கொண்ட முஸ்லிம்கள், தங்களைத் தனித்துவ அடையாள அரசியலில் புடம்போட்டுக் கொள்வதற்கு, தமிழரசுக் கட்சி, ஒரு பாசறையாக அமைந்திருந்தது.\nமர்ஹூம்களான மசூர் மௌலானா, எம்.எச்.எம். அஷ்ரப் என, எத்தனையோ பேர், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றினர். அதேநேரத்தில், தமிழர்கள் ஈழப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளையிலும், முஸ்லிம்கள் தம்மாலான பங்களிப்புகளைச் செய்திருக்கின்றார்கள் என்பதை, யாராலும் மறுக்கவியலாது.\nஎத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கணிசமான பணஉதவிகளையும் முஸ்லிம்கள் செலுத்தியிருந்தனர். அதற்காக, நாட்டுக்கு விசுவாசமற்றவர்களாக இருக்கவில்லை; அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும் விசுவாசமாக இருந்து கொண்டு, தமிழர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கொண்டும் இருந்த ஒரேயோர் இனம், முஸ்லிம்கள் மட்டுமே என்றால் மிகையாகாது.\nஆனால், வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கில் பள்ளிவாசல்களில் நடந்த படுகொலைகள், கல்முனையில் நடைபெற்ற வன்முறைகள் போன்ற இன்னோரன்ன காரணங்களால், முஸ்லிம் சமூகம் சார்ந்த அரசியல் என்பது, தனிவழியில் பயணிக்க வேண்டிய நிலை, ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.\nஏதோ ஒரு காரணத்துக்காக ஆயுதம் தரித்தவர்கள், முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்த்த அதேவேளையில், தனியாகத் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளும், தனியாக முஸ்லிம்களுக்காக உருவான முஸ்லிம் கட்சிகளும், இந்த விரிசலை மேலும் பெரிதாக்கி, அதில் அரசியல் இலாபம் உழைத்துக் கொண்டு வருகின்றன.\nஎவ்வாறிருப்பினும், அவசரத்துக்கு உதவும் அயலவன் போல, பேரினவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுக்கும் கூட்டாளிகள் போல, ஒரே மொழியைப் பெரும்பாலும் பேசுகின்ற சமூகங்கள் போல, பல அடிப்படைகளில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.\nஆனால், இதற்குள் ஒரு தரப்பினர் பிரிவினையைத் தோற்றுவித்து இனவாத, மதவாதக் கருத்துகளை எரியவிட்டு, அதில் குளிர்காய நினைக்கின்றார்கள் என்பதையே, திருகோணமலையில் தொடங்கிய அபாயா எதிர்ப்பு நடவடிக்கைகளும் அதன் எதிர்விளைவுகளும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.\nதிருகோணமலையில் உள்ள இந்துப் பாடசாலையொன்றில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள், தங்களது கலாசார ஆடையான அபாயாவை அணிந்து பாடசாலைக்கு வரக்கூடாது என்றும் சேலையை அணிந்தே வர வேண்டும் என்றும் பாடசாலை நிர்வாகம் சொல்லியுள்ளது.\nஇதையும் மீறி, அபாயாவை அணிந்து வர முற்பட்ட போது, பாடசாலைக்கு முன்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கிறது.\nஆசிரியைகள் இன, மத பேதங்களுக்கு அப்பால், பொதுவானதோர் ஆடையைப் பின்பற்றுவது நல்லது என்ற அபிப்பிராயம் இருந்தாலும், ஆசிரியைகள் சேலை அணிந்துதான் வரவேண்டும் என்றோ அல்லது அவர்களுக்கான சீருடை என்ன என்பது குறித்தோ, எவ்வித விதிமுறைகளும் கிடையாது.\nமாறாக, ஒழுக்கத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விதமான ஆடை என்றே, கூறப்படுவதாக விடயமறிந்தோர் கூறுகின்றனர். அத்துடன், முஸ்லிம் மாணவிகள், தங்கள் கலாசார ஆடையை அணிவதற்கு இடமளிக்கும் சுற்றுநிருபமும் இருக்கின்றது.\nஅதுமாத்திரமன்றி, இலங்கையில் சேவை புரியும் ஆசிரியர்களோ அல்லது வேறு அரச உத்தியோகத்தர்களோ பெரும்பாலான நிறுவனங்களில், ஒரே மாதிரியான சீருடைபோன்ற ஆடைகளை அணிவதில்லை.\nமுஸ்லிம் பாடசாலையில் கற்பிக்கும் இந்து ஆசிரியை, சேலையுடனேயே கடமைக்கு வருகின்றார். சிங்களப் பாடசாலைகளில் உள்ள முஸ்லிம், தமிழ் ஆசிரியைகள், தமது கலாசார உடையை உடுத்தியே செல்கின்றனர்.\nபௌத்த துறவியோ, கத்தோலிக்க மதகுருவோ, அருட் சகோதரியோ அரச பாடாலையில் கற்பிப்பதற்குப் போனால், அவர்களை அந்தந்தப் பாடசாலையின் இன, மதம் சார்ந்த, கலாசார உடையுடன் வருமாறு யாரும் சொல்ல முடியாது.\nசட்டத்தால் வரையறை செய்யப்படாத விடத்து, தாம் விரும்பிய ஆடையை அணிந்து செல்ல, இந்து ஆசிரியைக்கு இருக்கின்ற அதே உரிமை, முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இல்லாது போய்விட முடியாது. இந்து ஆசிரியைகளை, பர்தா அல்லது அபாயா அணிந்து கொண்டு வாருங்கள் என்று, யாராலும் சொல்ல முடியாது. இது முஸ்லிம் ஆசிரியைகளின் விடயத்திலும் பொருந்தும்.\nஅண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், சபையில் உரையாற்றியது போல, இந்த நாட்டில் கவர்ச்சியான ஆடை உடுத்த அன��மதி இருக்குமாயின், உடம்பை மறைக்கும் ஆடையை உடுத்த, ஏன் அனுமதி மறுக்கப்படுகின்றது என்ற கேள்வி எழுகின்றது.\nஎந்தவொரு முஸ்லிம் ஆசிரியையும் அபாயாவை அணிந்து கொண்டு வந்து, ஏதாவது பிழையான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதுடன், அவர்கள் அந்த ஆடை ஊடாக, இஸ்லாத்தைப் போதிக்க முற்படவும் இல்லை. இவ்வாறிருக்கையில், ஏன் இந்த விடயத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.\nஇந்துக்களின் கலாசாரமும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், இந்துப் பாடசாலைகளின் பாரம்பரிய விழுமியங்களுக்கும் முஸ்லிம்கள் மதிப்பளிக்க வேண்டும் என்பதில் மறுபேச்சில்லை.\nஆனால் சுதந்திரமான, ஜனநாயக நாடொன்றில், ஓர் ஆசிரியை, தனக்கு விரும்பிய ஆடையை அணிந்து, உடலை மூடி வருவதை, எந்த வகையிலும் கலாசாரப் பாதிப்பாக வரையறை செய்ய முடியாது. ஆனால், திருகோணமலையில் அது நடந்திருக்கின்றது.\nஉண்மையில், சரி பிழைகளுக்கு அப்பால், திருகோணமலையில் பாடசாலைக்குள் தீர்க்கப்பட வேண்டிய விடயம், இன்று பொது அரங்குக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமையும், இன்று வெவ்வேறு சக்திகள், அதைப் பூதாகரமாக்கி இருக்கின்றமையுமே பெரும் சிக்கல்களுக்கு வித்திட்டுள்ளன.\nமுஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை பற்றிய மாற்று நிலைப்பாடுகள் இருந்தால், அது உள்ளேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பாடசாலை நிர்வாகத்துக்குத் தெரிந்தோ தெரியாமலோ, இவ்விவகாரம் இன்று வேறு குழுக்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அது இன்று, ஒரு தேசிய விவகாரமாக ஆக்கப்பட்டிருக்கின்றது.\nபாடசாலையில் நடந்த உள்ளகக் கலந்துரையாடல்கள், இரகசியமான முறையில் கசியவிடப்பட்டு, சில செயற்பாட்டுக் குழுக்களால் பெரிதுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் அறிய முடிகின்றது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து வந்த, அறிக்கைகளைப் பார்க்கின்ற போது, தென்னாசியப் பிராந்தியத்தில் மையங்கொண்டுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட இனவாத, மதவாத அமைப்புகள், எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை அனுமானிக்க முடிகின்றது.\nஅந்த அமைப்புகளோடு, தொடர்பில் இருப்பதாகச் சொல்லும் பொது பல சேனாவும், இதைக் கையிலெடுத்து, முஸ்லிம்களுக்கு எதிரான இன்னுமோர் ஆயுதமாக, இதைப��� பயன்படுத்தத் தொடங்கியுள்ளதைக் காணலாம்.\nஉண்மையில், குறித்த பாடசாலைச் சமூகம் எதை எதிர்பார்த்ததோ, அதுவன்றி வேண்டத்தகாத பல நிகழ்வுகள், அவரவர்கள் கட்டுப்பாட்டை மீறி, இடம்பெற்றுக் கொண்டிருப்பதை, உன்னிப்பாக நோக்குவோரால் உணர்ந்து கொள்ளலாம்.\nஒரு சிறிய விடயத்தைப் பெரிதுபடுத்தியது, குறிப்பிட்ட சில தமிழர்களின் தவறு என்றால், அதைக் கையாண்ட விடயத்தில், முஸ்லிம்களின் பக்கமும் தவறு இடம்பெற்றுள்ளதைச் சொல்லாமல் விட முடியாது.\nஅதாவது, குறிப்பிட்ட பாடசாலை நிர்வாகத்துக்கும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கும் இடையிலான சம்பாசணையில் உத்தியோகப்பற்றற்ற விதத்தில் நுழைந்து, முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் கடுந்தொனியில் பேசியிருப்பார்கள் என்றால் அது தவறாகும்.\nஅவ்வாறே, அபாயாவுக்காகக் குரல் கொடுப்பதும் அதற்காகப் போராடுவதும் முஸ்லிம்களின் உரிமையாகும்.\nஅதற்காகத் தமிழர் ஆடையான சேலையை விமர்சிக்க முடியாது. அந்த வகையில், அபாயாவைச் சரி காணும் முயற்சியில், முஸ்லிம் சமூகவலைத்தளப் பாவனையாளர்கள் சிலர், தமிழர்களின் பாரம்பரிய ஆடையை மட்டுமன்றி, முஸ்லிம் பெண்களாலும் இன்றுவரை அணியப்படுகின்ற சேலை பற்றிய, மோசமான விமர்சனங்களை முன்வைத்தமை பெருந் தவறாகும்.\nஇவ்வாறு விமர்சிக்கக் கூடாது என்று, முஸ்லிம் முற்போக்குச் சிந்தனையாளர்கள் பகிரங்கமாகக் கூறி வருகின்றமை கவனிப்புக்குரியது.\nஇவ்வாறு முஸ்லிம்களின் ஆடைக்கும், தமிழர்களின் கலாசார ஆடைக்கும் இடையிலான பட்டிமன்றம் போய்க் கொண்டிருப்பதால், ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இன நல்லிணக்கத்துக்கு எதிரான சூழல், முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் மனநிலையில் பாதிப்பை ஏற்பட்டிருக்கின்றது.\nஇது, எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் ஒருபுறமிருக்க, முஸ்லிம் அரசியல்வாதிகளின் மெத்தனமும், தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவிக்கின்ற கருத்துகளும், குறிப்பிடத்தக்க எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் வல்லமையைக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் ‘சுரணைகெட்ட’ தனமாக நடந்து கொண்டுள்ளமை, முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில், கடுமையான ஆத்திரத்தை உண்டுபண்ணியிருக்கின்றது.\nஇந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துகள், முஸ்லிம்களின் மனதைக் காயப்படுத்தியுள்ளன என்பதை வெளிப்படையாகவே காண முடிகின்றது.\nஒரு காலத்தில், ஒருமித்துப் பயணித்த முஸ்லிம் அரசியலும் தமிழர் அரசியலும், வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருந்தாலும், தமிழ், முஸ்லிம் உறவில் சிறியதோர் இடைவெளி ஏற்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து, இரு இனங்களுக்கும் இடையிலான ஒரு பரஸ்பர புரிந்துணர்வு, இருந்தே வருகின்றது.\nஅபிலாஷைகளும் இனப்பிரச்சினைத் தீர்வில் மாறுபட்ட எதிர்பார்ப்புகளும் கொண்ட சமூகங்கள் என்றாலும், இணக்கப்படானதொரு சூழல் காணப்பட்டதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றெயெல்லாம் அபாயா விவகாரமும் சம்பந்தனின் அறிக்கையும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்று, அச்சப்படவேண்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.\nசம்பந்தப்பட்ட பாடசாலையின் மரபுரிமை பற்றி, ஏற்றுக் கொள்ளத்தக்க பல விடயங்களைக் குறிப்பிட்ட சம்பந்தன், சேலை அணிந்து வருவதே பொருத்தமானது எனவும், அபாயாவுக்கு பச்சைக் கொடி காட்டாத வண்ணமும், கருத்துத் தெரிவித்திருப்பதே இதற்குக் காரணம் எனலாம்.\nஅபாயாவுக்காகச் சேலை மீது வசைபாடுவது தவறு; அது எவ்வாறு தமிழர்களின் மனதைப் புண்படுத்தி இருக்கின்றதோ அதுபோலவே, அபாயா விவகாரமும் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தும் ஒன்றிரண்டு ஊடகங்கள், இதைக் கையாண்ட விதமும் முஸ்லிம்களின் உள்ளத்தைக் காயப்படுத்தி இருக்கின்றன.\nஎனவே, அபாயா விவகாரத்தைப் பெரிதாக்கி, யாரோ சில சக்திகள், அதில் இலாபம் உழைக்க முனைவது தெரிகின்றது.\nஇது, தமிழ் - முஸ்லிம் உறவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றும். எனவே, இந்தச் சதிவலைக்குள், முஸ்லிம்களும் தமிழர்களும் மாட்டிக் கொள்ளாது, ஒவ்வோர் இனத்தின், மதத்தின் கலாசார உரிமையை உறுதிப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nமுஸ்லிம் - தமிழ் உறவின் எதிர்காலம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அன���ப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/02/blog-post_24.html", "date_download": "2018-08-20T00:41:29Z", "digest": "sha1:2BIJ6DTFF36TKXYVBZVD5KGGLNFSV5FB", "length": 12910, "nlines": 112, "source_domain": "www.winmani.com", "title": "கல்லூரி பேராசிரியருக்கும் பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கும் உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome Unlabelled கல்லூரி பேராசிரியருக்கும் பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கும் உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம்.\nகல்லூரி பேராசிரியருக்கும் பிஸினஸ் செய்யும் தொழிலதிபர்களுக்கும் உதவும் மிகவும் பயனுள்ள இணையதளம்.\nகல்லூரில் பணிபுரியும் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கும் தன் வருவாயை\nமேலும் அதிகரிகரிக்க விரும்பும் துடிப்பு மிக்க தொழிலதிபர்களுக்கும்\nமற்றும் பலருக்கு உதவவே இந்த இணையதளம் வந்துள்ளது.எப்படி\nஎன்றால் சில பேராசிரியர்கள் மிகவும் அறிவாளியாக இருப்பார்கள்\nஆனால் அதிகம் பேச மாட்டார்கள் இதனாலே அவர்கள் திறமை\nவெளியே தெரியாமலே இருந்து விடுகிறது உதாரணமாக இவர்கள்\nசெய்த மிகப்பெரிய ஒரு பிராஜெக்ட்டை கூட சரியாக மக்கள் மத்தியில்\nகொண்டு செல்லாமல் இருப்பார்கள் அவர்களுக்கு என்றே உங்கள்\nபிராஜெக்ட்-ன் பவர்பாய்ண்ட்(Powerpoint presentation) மட்டும்\nஎங்களுக்கு அனுப்புங்கள் நாங்கள் நீங்கள் அனுப்பிய அந்த\nபிராஜெக்ட்டை பேச்சுத்திறமை கொண்ட ஆண் அல்லது பெண்\nயார் பேசினால் நன்றாக இருக்குமோ அவர்களை வைத்து\nபேசவைக்கலாம் இதில் பேசுபவர்களை நாமே தேர்ந்தெடுக்கலாம்.\nஇதே பிரச்சினை தான் பிஸினஸ் செய்பவர்களுக்கும் சாதாரண\nபொருளை கூட சரியாக பேசும் திறம் கொண்ட ஆட்களை வைத்து\nசிலர் விற்று விடுகின்றனர் ஆனால் நல்ல பொருளாக இருந்தும்\nவிற்காமல் இருக்கும் நீங்களும் இதே போல் சரியான ஆட்களை\nஆன்லைன் மூலம் தேர்ந்தெடுத்து உங்கள் பவர்பாய்ண்ட்\nபிரசண்டெசனை படிக்க வைக்கலாம். இதற்காக சிறிய அளவில்\nகட்டணம் வசூலிக்கின்றனர் நமக்கு பிடித்து இருந்தால் அந்த\nவீடியோவை நாம் வாங்கிகொள்ளலாம்.கண்டிப்பாக இந்த\nஇணையதளம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபிறந்த தேதி : பிப்ரவரி 24, 1886\nதந்தை என அழைக்கப்படுகிறார்.தமிழுக்கு நீங்கள்\nசெய்த சேவைக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.\nஇளம் தொழில் முனைவோருக்கு மிக பயனுள்ள விடயம்\nதிரு ஆர்.முத்தையா பற்றி அறிய தந்தமைக்கு நன்றி\nஅதி முக்கியத்துவம் வாய்ந்த பதிவு, மிக்க நன்றி....\nநன்றி. உங்களை நான் பாராட்டுகிறேன்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணைய���ளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4varinote.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-20T00:51:48Z", "digest": "sha1:P2MGCPJWO62C5F7SJXOAMQDZ36FCV6XL", "length": 64309, "nlines": 728, "source_domain": "4varinote.wordpress.com", "title": "சிலப்பதிகாரம் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள்\nபாடல்: மன்றம் வந்த தென்றலுக்கு\nபாடியவர்: எஸ். பி. பாலசுப்ரமணியம்\nமஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ\n’மன்றம்’ என்ற சொல் இப்போதும் புழக்கத்தில் உள்ள ஒன்றுதான், ஆனால் இதைப் பெரும்பாலும் நாம் தனித்துப் பயன்படுத்துவதில்லை. வேறு சொற்களோடு சேர்த்துச் சொல்கிறோம். உதாரணமாக:\nஇந்தச் சொற்கள் எல்லாவற்றிலும் ‘மன்றம்’க்கு ஒரே பொருள்தான். அது என்ன என்று ஊகிக்கமுடிகிறதா\nபொதுவாக ‘மன்றம்’ என்றால் குழு (Group) என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்றால் என்ன அர்த்தம் குழுவில் உள்ளவர்களுக்கு நடுவே புகுந்து வருகிறதா தென்றல்\nஇருக்கட்டும். கொஞ்சம் பழங்கதை பேசிவிட்டு இதற்கு மீண்டும் வருவோம்.\nசிலப்பதிகாரத்தை எழுதியவர் இளங்கோவடிகள். ஆனால், அவருக்குக் கோவலன், கண்ணகி கதையைச் சொன்னவர் சீத்தலைச் சாத்தனார்.\nஅப்படியானால், சீத்தலைச் சாத்தனாருக்கு அந்தக் கதை எப்படித் தெரிந்தது\nஇதை அவர் விவரிக்கும்போது ”மன்றப் பொதியிலில் வெள்ளியம்பலத்து நள் இருள் கிடந்தேன், மதுரை மாதெய்வம் வந்து தோன்றி’ இந்தக் கதையைச் சொன்னது” என்கிறார்.\nஅதாவது, ஒரு மன்றத்தில் சீத்தலைச் சாத்த��ார் தூங்கிக்கொண்டிருக்கும்போது, மதுரை நகரின் காவல் தெய்வம் அவர்முன்னே தோன்றுகிறது, கோவலன், கண்ணகி கதையைச் சொல்கிறது.\nஇந்தப் பின்னணியோடு, வாலியின் இந்த வரிகளை இன்னொரு முறை படித்துப் பாருங்கள், ’மன்றம்’ என்ற சொல்லின் பொருள் பளிச்சென்று தெரிந்துவிடும்.\n‘மன்றம்’ என்றால், பொது இடம், இவருக்குதான் சொந்தம் என்று இல்லாமல், பலரும் கூடுகின்ற இடம், ஒரு வீட்டின் வரவேற்பு அறைபோல என்று சொல்லலாம்.\nஅதே வீட்டில் ஒரு படுக்கை அறை தனிப்பட்ட சிலரின் பயன்பாட்டுக்காகமட்டும் இருக்குமல்லவா, அதைதான் ‘மஞ்சம்’ என்கிறார் வாலி. ‘ஊரார் முன்னால் என்னைத் திருமணம் செய்துகொண்டவளுக்கு, என்னுடன் வாழ விருப்பமில்லை’ என்று கதாநாயகன் புலம்புவதாக, தென்றலை உவமையாக வைத்துப் பாடுகிறார்.\n’மன்றம்’ என்ற சொல்லின் பொருளை நினைவில் வைத்துக்கொள்ள இன்னோர் எளிய உதாரணம், அதுவும் தென்றலை ஜோடி சேர்த்துக்கொண்டதுதான், ‘இந்த மன்றத்தில் ஓடி வரும், இளம் தென்றலைக் கேட்கின்றேன்\nஅனைவரின் அங்கீகாரத்தோடு நடந்து முடிந்தத் திருமணம், ஆனால் மணமகனுக்கு முழு நிறைவைத் தராமல் தொக்கி நிற்கிறது. The wedding ceremony is over but the marriage is not consummated\nரொம்பா அருமையா சொல்ல வந்ததைச் சொல்லிருக்கிறார் கவிஞர் வாலி.\nமன்றம்,தென்றல் மஞ்சம்,நெஞ்சம் என்ற வாலியின் சொல் விளையாட்டில் உருவான பாடல் மூலம் “மன்றத்தின்”சிறப்பை சொல்லி இருக்கிறீர்கள்.அவன் தான் மனிதனின் “அன்பு நடமாடும்”பாடலில் கவியரசரும் கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித்தமிழ் மன்றமே”என்று கலக்கியிருப்பார்.\nஎன்னுடைய புரிதல் இந்த சினிமா பாடலைப் பற்றி என்னவென்றால் – “மன்றம்” என்பது இங்கு திருமண மேடை அல்லது சபை…\nமஞ்சம் வர மறுக்கிறாள் என்பதே…\nமன்றம் – இன்னொரு அர்த்தம் – வீடு\nமன்ற ம்(வீடு) வந்த தென்றலுக்கு,\nமஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ\nவள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்\nபுள்ளி வைத்து புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்\nசொல்லித் தரச் சொல்லிக் கேட்டு – தினமும்\nசொல்லித் தந்த சிந்து பாடினான்\nவள்ளி இன்ப வல்லி என்று முல்லைச்சரம் கொண்டு சூடினான்\nபாடியவர்கள் – இசைஞானி இளையராஜா, எஸ்.ஜானகி\nபாடல் – கவிஞர் வாலி\nஇசை – இசைஞானி இளையராஜா\nமுதலில் நான் கவிஞர் வாலிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏன் தெரியுமா இலக்கியத்திலும் ���ாழ்வியலிலும் மறைந்து போன ஒரு பழந்தமிழ் வழக்கத்தை மீண்டும் வெளிக் கொண்டு வந்தமைக்கு.\nதிரைப்படப் பாடல்களில் காதல் பாடல்களில் கண்ணனை உயர்வு செய்து எழுதி பலபாடல்கள் நிறைய உள்ளன. அவை கால மாற்றத்தையும் மக்களின் நம்பிக்கையில் உண்டான மாற்றங்களையும் காட்டுகின்றன. மாற்றங்கள் என்றால் அவை குறைகள் என்று பொருள் அல்ல. ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறின என்று செய்தியாகச் சொல்வது போலத்தான்.\n சங்க நூல்களை எடுத்துப் பார்த்தால் காதல் என்று வந்தாலே முருகனும் வள்ளியும் தான். அகத்திணை நூல்கள் அத்தனையையும் எடுத்துப் புரட்டிப் பார்த்தால் அந்த உண்மை விளங்கும்.\nகுறுந்தொகை, நற்றிணை என்று பெரிதாகப் பட்டியல் போடலாம். அதனால்தான் சங்க இலக்கியங்கள் என்று பொதுவாகவே குறிப்பிட்டேன். சங்க இலக்கியங்கள் என்ன…. சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரத்திலும் அப்படித்தான்.\nகோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடக்கிறது. அதற்காக கோவலனை ஊர்வலமாக அழைத்து வருகிறார்கள். அப்போது புகார் நகரத்துக் கன்னிப் பெண்களெல்லாம் கோவலனைப் பார்க்கிறார்கள். அவன் அழகை ரசிக்கிறார்கள். “அட… பாத்தியா.. என்ன அழகா இருக்கான். அப்படியே முருகன் போல முறுக்கிக்கிட்டு இருக்கானே… காதலிச்சா இப்பிடி ஒருத்தனைக் காதலிக்கணும்.” என்று புகழ்கிறார்கள்.\n”கண்டு ஏத்தும் செவ்வேள்” என்று இசை போக்கி காதலால்\nகொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான் மன்னோ\nகாண்டம் – புகார்க்காண்டம் (மங்கல வாழ்த்துப் பாடல்)\n”பொண்ணு பாத்தா மகாலட்சுமி மாதிரி இருக்கா” என்று சொல்வது போல பையனைச் சொல்லும் போது முருகனை ஒப்பிட்டுச் சொல்லும் வழக்கம் தமிழரின் பழைய வழக்கம். அதுதான் சங்கத்தமிழ் முழுக்க விரவிக்கிடக்கிறது. எல்லா எடுத்துக் காட்டுகளையும் நான் குறித்து வைத்திருந்தாலும் ஒன்றேயொன்றை மட்டும் இங்கு பார்க்கலாம். கிட்டத்தட்ட இன்றைய திரைப்படங்களில் வருகின்ற காட்சியைப் போலத்தான் அந்த நற்றிணைக்காட்சி.\nகாதலில் தவிக்கிறாள் காதலி. காதலனோ சிறுகுடியன். அவனும் காதலில் குதித்துவிட்டு தப்பிக்க முடியாமல் தவிப்பவன். நேரம் பார்த்து இடம் பார்த்து கூடிக் கழிக்கும் இன்பம் அவர்களுக்கு வாய்த்தது. அப்போது அவன் அவளிடம் கேட்கிறான். “பெண்ணே.. மூங்கில் போன்ற தோள் அழகே… கொடியழகி வள்ளியம்மை முருகப் பெருமானோடு கிளம்பிச் சென்றது போல என்னோடு வந்து என்னுடைய சிறுகுடியில் வாழ்வாயா\nஎன்ன திரைப்பட வசனம் போலத்தானே இருக்கிறது சரி.. அந்தப் பாடல் வரிகளைப் பார்ப்போம்.\nவேய்வனப்பு உற்ற தோளை நீயே\nஎன்னுள் வருதியோ நல்நடைக் கொடிச்சி\nமுருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போல\nசெய்யுள் – நோயும் நெகிழ்ச்சியும் என்று தொடங்கும் பாடல்\nபாடல் எண் – 82\nஇப்போது புரிந்திருக்கும் நான் ஏன் கவிஞர் வாலிக்கு நன்றி சொன்னேன் என்று. இந்த ஒரு பாட்டில் மட்டுமல்ல இன்னும் சில பாடல்களிலும் வாலி முருகன் – வள்ளி காதலை எழுதியிருக்கிறார்.\nசெல்லப்பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்\nவள்ளியை இன்ப வல்லியை குன்றம் ஏறிக் கொண்டவன்\nபடம் – பெண் ஜென்மம்\nபாடியவர்கள் – பி.சுசீலா, ஏசுதாஸ்\nஅழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\nஅவன் ஆலயத்தில் அன்புமலர் பூசை வைத்தேன்\nபன்னிரண்டு கண்ணழகை பார்த்து நின்ற பெண்ணழகை\nஐயன் தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்\nஇசை – மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விசுவநாதன் – டி.கே.இராமமூர்த்தி\nபாடியவர் – இசையரசி பி.சுசீலா\nசரி. இது போல முருகனை முன்னிறுத்திய காதல் பாடல்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா\n’வேலன்’டைன்ஸ்’ … தலைப்பு செம 🙂\nதலைப்புகள் எல்லாம் நாகாவின் கைவண்ணம். 🙂\nமானோடும் பாதை இலே ( கவி குயில் ) GIRA இந்த பாட்டு உங்ககிட்ட இருந்தால் u-tube li upload பண்ணுங்களேன் . Please \nமானோடும் பாதையிலே பாட்டு யூடியூபில் இருக்கே. இதோ கேளுங்க http://youtu.be/Xp20Hs1c2HQ\nஎன் முருகனைப் பற்றிய பதிவு அனைத்துக்கும் உங்களுக்கு நூற்றுக்கு இருநூறு மதிப்பெண்கள் உண்டு 🙂 அருமையான பதிவு, நன்றி 🙂\nஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி\nஊசி போல ஒடம்பிருந்தா தேவையில்ல ஃபார்மசி\nவாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி ஃபார்மசி\nவானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபேண்டசி\nபாடியவர் – சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் ஹமீது, ஏ. ஆர். ரகுமான்\nTake it easy policy. ஒரு காலத்தில் ஊரெங்கும் ஓடி உலகெங்கும் ஆடிய பாடல். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் பாடுவதாக எழுதப்பட்ட பாட்டு.\nஆனாலும் இந்தப் பாடலை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாத/முடியாத ஒரு கருத்தையும் சேர்த்தே எழுதியிருக்கிறார்.\nஇந்தக் கருத்த��� ஏற்பாரும் உண்டு. மறுப்பாரும் உண்டு. எந்தவிதப் பாகுபாடும் இன்றி இந்தக் கருத்தைச் சிந்தித்தால் வைரமுத்து அவர்களின் இலக்கிய அறிவு விளங்கும். இன்றைக்கு வைரமுத்து சொன்னது அன்றைக்கே ஒரு பெரும் புலவரால் சொல்லப்பட்டதுதான். அதுவும் அவர் எழுதிய காப்பியத்தில் ஒரு பெண்ணின் வாயால் சொல்லப்பட்டது. ஆம். விளக்கத்தை தொடர்ந்து பார்ப்போம்.\nசேரன் செங்குட்டுவனுக்கு ஒரு ஐயப்பாடு. சேரன் செங்குட்டுவன் தெரியும்தானே இளங்கோவடிகளின் அண்ணன். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகன். அந்த செங்குட்டுவன் தன் மனைவியான வேண்மாளிடம் வியந்து கேட்கிறான். இரண்டில் எது சிறந்தது என்பது அவனது கேள்வி.\nஉயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும்\nசெயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும்\n இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். இருவரும் செய்தது பெரிய செயல்கள். இவர்கள் இருவரில் கற்பு நலத்தை வியந்து பாராட்டத்தக்கவர் யார் என்பதுதான் அவனது கேள்வி. சரி. யாரந்த இரண்டு பெண்கள்\nகணவன் இறந்தான் என்று தெரிந்ததும் அவனுடனே கிளம்பி விட்டவள் ஒருத்தி.\nகணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று தெரிந்ததும் நீதி கேட்டுப் போராடினாள் ஒருத்தி.\nஇப்போது புரிந்திருக்குமே அந்த இரண்டு பெண்கள் யாரென்று. கணவனோடு உயிர் விட்டவள் பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி கோப்பெருந்தேவி. கணவனுக்காக நீதி கேட்டுப் போராடியவள் கண்ணகி.\nஇவர்கள் இருவரில் யாருடைய கற்புநலத்தை வியப்பது பாராட்டுவது\nகேள்வி படுபயங்கர கேள்வி. இரண்டு சிறந்த பெண்களுக்குள் யாருடைய கற்புநலம் சிறந்தது என்று ஒரு ஆணுக்கு ஐயம். இன்னொரு வீட்டுப் பெண்ணைப் பற்றிப் பேசி சற்று வரம்பு மீறித்தான் சிந்தித்திருக்கிறான் செங்குட்டுவன்.\nஅந்தச் சிந்தனையைத் திருத்தத்தான் வேண்டும். உலகுக்கும் புரிய வைக்கத்தான் வேண்டும். பெண்ணின் கற்பைப் பற்றி ஆண் பேசுவதே தவறு என்று இளங்கோவடிகள் கருதியிருக்க வேண்டும். அதனால்தான் ஒரு பெண்ணின் வாயிலாக “பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்று சொல்கிறார்.\nகாதலன் துன்பம் காணாது கழிந்த\nமாதரோ பெரும் திரு உறுக, வானகத்து;\nஅத்திறம் நிற்க, நம் அகல் நாடு அடைந்த இப்\nபத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்\nமேலே உள்ள வரிகள் சேரநாட்டரசி வேண்மாள் சொன்னவை. கற்பு பற்றி ஒரு பெண்ணின் கருத்தைப் பார்ப்போமே.\nகணவ���ோடு என்றும் உடன் நின்று, அவன் உயிரை விட்டதும் அவனுடனேயே ஒருத்தி உயிர் விட்டாள். அவள் பெரும் செல்வம் பெற்ற திருமகள். கணவனோடு அவள் விண்ணுலகில் என்றும் இருப்பதே அவளுக்குப் பிடித்த செல்வம். அதைத் தவிர எதுவும் அவளுக்குப் பிடிக்காது.\nஆனால் கணவனுக்கு ஒரு குற்றம் இழைத்ததும் அதைத் தட்டிக் கேட்ட அறச் சீற்றத்தைக் கொண்டாளே.. அவளே பத்திக் கடவுள். அவளுடைய அந்தத் திறமே கற்பெனும் திண்மை. அவளுக்கே கோயில் கட்ட வேண்டும். அந்தக் கோயிலைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் குற்றத்தைத் தட்டிக் கேட்கும் எண்ணம் வரவேண்டும்.\nகோப்பெருந்தேவியின் இடத்தில் சீதையையும் பொருத்திப் பார்க்கலாம். அவளும் கணவனோடு சென்ற இடமெல்லாம் சென்றவள்தான். அவளுக்கு எது பொருத்தமாகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்\nமறுபடியும் வைரமுத்து எழுதிய இந்த வரிகளைப் பாருங்கள். ஒரு புதிய பரிமாணம் புலப்படுமே\nசீதைக்கு தனியே சிலை ஏது\nசீதைக்கு ஏராளமான கோயில்களில் தெய்வாம்சமான சிலையுள்ளது.கண்ணகிக்கு மெரினாவிலும் கேரளத்தில் மட்டுமே.மெரினா சிலையை யாரும் கும்பிடுவதில்லை.பலரது வீட்டில் பூஜையறையில் ராமர் படத்த்டன் கூடிய சீதை படத்தை வணங்கி வருகிறார்கள்.\nஆண்களே காவியங்களை இயற்றி வந்து விட்டதால் இந்த மாதிரி ஒரு எண்ணம் அன்று முதல் இன்று வரை சமுதாயத்தில் வேரூன்றி விட்டது. கற்பு என்பது என்ன அது ஏன் பெண்ணுக்குத் தனிப்பட்ட ஒரு குணமாகிறது அது ஏன் பெண்ணுக்குத் தனிப்பட்ட ஒரு குணமாகிறது அதுவும் தவிர பெண்ணின் பெருமை அந்த”கற்பில்” தான் அடங்கியிருப்பதாக ஒரு கருத்து ஆழ்ந்து, எல்லார் மனத்திலும் வேரூன்றி இருப்பதும் ஏனோ\nசீதை உயிருடன் இருக்கிறாள் என்று கேட்ட மாத்திரத்தில் இராமனுக்குப் பாதி உயிர் திரும்பி வந்ததாம். அவள் கற்புக்கு எந்த வில்லங்கமும் வரவில்லை என்று தெரிந்ததும் மீதி உயிரும் வந்ததாம். சீதைக்கு நிகழ்ந்தது ஒரு விபத்து. அப்படியே அவள் களங்கப் பட்டிருந்தாலும் அவளை சிறை மீட்டு ஏற்றுக் கொள்பவனே சிறந்த ஆண் மகன். அங்கே ஒருத்தி இவனையே நினைத்து மாய்ந்து, உருகி, வெதும்பி ஏங்கிக் காத்துக் கிடக்கிறாள். அந்தத் தூய்மையான அன்புக்கு முன்னாடி கற்பு என்ன கற்பு\nசேரன் செங்குட்டுவன் கேட்ட கேள்வியே தவறு. கோப்பெருந்தேவி கணவன் மேல் வைத்த அன்பால் அவன் இ��ந்த அடுத்த நொடி தானும் மாண்டாள். கண்ணகி கணவனுக்கு நேர்ந்த அநியாயத்தைக் கேட்டாள். அவனுக்கு இழைக்கப் பட்டது அநீதி என்று நிருபித்தாள். அதனால் ஏற்பட்ட அவளின் அறச் சீற்றம் மதுரையை எரித்தது. அவளிடம் இருந்த உண்மை ஊரை எரித்தது. கற்பு எங்கே வந்தது\nகண்ணகி, சீதை இருவருமே நாம் வணங்கும் தெய்வங்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஏனோ கீழ்வரும் பாடல் நினைவுக்கு வருகிறது.\nப டம்: எங்கள் தங்க ராஜா (1973)\nTags: கண்ணாடி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி ( 2 ), நிரஞ்சன் பாரதி\nநம்முடைய நண்பர் கவிஞர் நிரஞ்சன் பாரதி @poetniranjan எழுதிய ஒரு திரைப்படப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மங்காத்தா படத்தில் யுவன் ஷங்கர்ராஜா இசையில் வெளிவந்த பாடல் அது.\nகண்ணாடி நீ கண் ஜாடை நான்\nஎன் வீடு நீ உன் ஜன்னல் நான்\nஎன் தேடல் நீ உன் தேவை நான்\nஎன் பாடல் நீ உன் வார்த்தை நான்\nஎன் பாதி நீ உன் பாதி நான்\nஎன் ஜீவன் நீ உன் தேகம் நான்\nஎன் கண்கள் நீ உன் வண்ணம் நான்\nஎன் உள்ளம் நீ உன் எண்ணம் நான்\nஅழகான பாடல். புதிதாகத் திருமணமானவர்களுக்கான பாட்டு.\nஇந்தப் பாட்டைக் கேட்கும் போது “கண்ணாடி” என்ற சொல் எந்தன் சிந்தனையைத் தூண்டியது. எத்தனையெத்தனை கண்ணாடி பாடல்கள். கண்ணாடி தொடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம்.\nஇந்தக் கண்ணாடி தமிழர்கள் பயன்பாட்டில் முன்பு இருந்ததா என்று முதல் கேள்வி.\nஇருந்தது என்று திருப்பாவை படிக்கையில் புரிந்தது. “உக்கமும் தட்டொளியும் தந்து” என்று ஆண்டாள் பாடியது நினைவுக்கு வந்தது. இந்த வரியில் தட்டொளி என்பது கண்ணாடியைக் குறிக்கும்.\nதட்டொளி என்பதுதான் கண்ணாடிக்கு உரிய பழைய தமிழ்ப் பெயரா என்ற ஐயத்தோடு இலக்கியங்களைத் தேடிய போது அரிய விடைகள் கிடைத்தன.\nகண்ணாடி என்ற சொல் ஐம்பெருங்காப்பியங்களிலேயே இருந்திருக்கிறது. அப்படியிருக்க பின்னாளில் ஆண்டாள் தட்டொளி என்ற சொல்லை ஏன் பயன்படுத்தினாள் என்று தெரியவில்லை. சங்க இலக்கியங்களில் கண்ணாடி பற்றியும் தேடிப்பார்க்க வேண்டும்.\nசரி.. ஐம்பெருங்காப்பியங்களுக்கு வருவோம். அதிலும் முதற் காப்பியமான சிலப்பதிகாரத்திற்கு வருவோம்.\nமுகம் பார்க்கும் கண்ணாடியை ஆடி என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.\nகோப்பெருந்தேவிக்கு அன்றைய நாள் நல்ல நாளாகவே இல்லை. கண்ட கண்ட கனவுகள். ஒன்றாவது நன்றாக இல்லை. ஏதோ ஒரு தவறு நடக்கப் போவது போல ஒரு குறுகுறுப்பு. அந்த உணர்வுகளைக் கணவனோடு பகிர்ந்து கொள்ள வருகிறாள். அப்போது அவளுடைய பணியாளர்கள் அவளுக்குத் தேவையான பொருட்களைக் கையோடு கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சினிமா நடிகையின் மேக்கப் உதவியாளர்கள் போல.\nஆடி ஏந்தினர் – கண்ணாடி ஏந்தி வந்தார்கள்\nகலம் ஏந்தினர் – அணிகலன்களை ஏந்தி வந்தார்கள்\nஅவிர்ந்து விளங்கும் அணியிழையினர் – நல்ல அணிமணி அணிந்த ஊழியப் பெண்கள்\nகோடி ஏந்தினர் – புதுத்துணிகளை ஏந்தி வந்தார்கள்\nபட்டு ஏந்தினர் – பட்டுத் துணிகளை ஏந்தி வந்தார்கள்\nகொழும் திரையலின் செப்பு ஏந்தினர் – நல்ல கொழும் வெற்றிலைப் பெட்டியை ஏந்தினர்\nவண்ணம் ஏந்தினர் – வண்ண வண்ணப் பொடிகளையும்\nசுண்ணம் ஏந்தினர் – வெண்ணிறச் சுண்ணத்தைப் பூசிக் கொள்வதற்கும் ஏந்தி வந்தார்கள்\nஅடேங்கப்பா என்னவொரு பட்டியல். அரசியோடு எப்பவும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேயிருந்திருக்கும் போல.\nஏந்திய பொருட்களில் முதற் பொருளாகச் சொல்லப் படுவதே ஆடிதான். அடிக்கடி முகத்தைப் பார்த்து ஒப்பனை செய்கிறவள் போல கோப்பெருந்தேவி.\nசரி. கண்ணாடி(Mirror) என்பது முகம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. Glass என்ற பொருளிலும் வருமே. ஆம். வருகிறது. சீவக சிந்தாமணி காட்டுகிறது அதையும். அந்தப் பாடலில் திருத்தக்க தேவர் சொற்சிலம்பமே ஆடியிருக்கிறார் என்றால் மிகையாகாது. எத்தனை கண்ணாடி வருகிறதென்று பாருங்கள்.\nகண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட\nகண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்\nகண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்\nகண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்\nரொம்பவும் விளக்காமல் நேரடியாகப் பொருள் கொடுக்கிறேன். படித்து ரசியுங்கள்.\nகண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட\nகண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றிக்\nகள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்க்கண்\n(கண்) ஆடு யானையவர் கை தொழச் சென்று புக்கான்\nகண்ணாடி போன்ற மார்புடைய சீவகன் தன்னுடைய சிவந்து நீண்ட கண்களால் ஆடி (பார்வையிட்டு) போரிட்டு வென்ற போர்க்களத்தைக் கண்ட பின்னர், போர் முடிந்த பின் செய்ய வேண்டிய நியமங்களை முடித்து விட்டு, கள் நாடி வந்து வண்டுகள் பருகும் மணமிகுந்த மாலைகள் நிறைந்த பழம் பெருமை மிக்க ஊருக்குள், வெற்றியானை கொண்டோரெல்லாம் கை தொழும் வகையில�� புகுந்தான்.\nஅதாவது வெற்றி பெற்ற சீவகன் தான் வென்ற ஊருக்குள் நுழைந்ததை நான்கு கண்ணாடிகளை வைத்து அழகாகச் சொல்லியிருக்கிறார் திருத்தக்க தேவர்.\nஇளங்கோவும் திருத்தக்க தேவரும் பின்னாளில் ஆண்டாளும் தொடர்ந்த பாரம்பரியத்தை பாரதியின் வாரிசான கவிஞர் நிரஞ்சன் பாரதியும் தொடர்வதுதான் சிறப்பு.\nவிருந்தினர் பதிவு : இசைவழி இலக்கணம் « நாலு வரி நோட்டு, Niranjan, and Rie are discussing.\tToggle Comments\nCSS நீ, HTML நான் என்று ஃபேஸ்புக்கில் ஒரு வாசகம் பார்த்தேன்.\nஎன் பாடலைப் பற்றி இந்த வலைப்பூவில் எழுதிய ஜீரா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கண்ணாடி பற்றி எத்தனை தகவல்கள். ஆஹா படிக்கப் படிக்க சுவை கூடிக் கொண்டே இருந்தது.\n அமைதியா உக்காந்திருக்க. வாய் விட்டுப் படிச்சாத்தான் மண்டைல ஏறும்”\nநான் சொன்னதும் வாய் விட்டுப் படிக்கத் தொடங்கினான் மகன்.\n”செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி\nவம்பிட்ட தெரிய லெம்மு னுயிர்கொண்ட பகையை வாழ்த்தி”\n”அப்பா ஒரு சந்தேகம். இஞ்சித் திருநகர்னு போட்டிருக்கே. இலங்கைல இஞ்சி நெறைய வெளயுமா\n”இலங்கையில் இஞ்சி வெளையும். ஆனா அந்த இஞ்சி வேற. இந்தப் பாட்டுல வர்ர இஞ்சி வேற. இந்த இடத்துல இஞ்சின்னா மதில். செம்பிட்டுச் செய்த இஞ்சின்னா செம்பு கலந்து கட்டப்பட்ட மதிற்சுவர்னு பொருள். படி. படி.”\nமதியம் சாப்பிடும் போது தயிர் ஊற்றிக் கொள்ளும் போது தட்டில் மாங்காய் இஞ்சி ஊறுகாய் விழுந்தது. மிக எளிதான ஊறுகாய். உடனடி ஊறுகாயும் கூட. கழுவிப் பொடிப்பொடியாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய்ப் பொடி கலந்து லேசாய்த் தாளித்து எலுமிச்சம்பழம் பிழிந்தால் தீடீர் ஊறுகாய் தயாராகிவிடும்.\nசாப்பிட்டுக் கையைக் கழுவிய பின்னரும் இஞ்சியை மனதிலிருந்து கழுவ முடியவில்லை. தமிழ் இலக்கியத்தில் இஞ்சி எத்தனை இடங்களில் வருகிறது என்று யோசித்தேன். பொதுவாகவே வளமையைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் இஞ்சி விளையும் என்று சொல்வார்கள்.\nசிலப்பதிகாரத்திலும் இஞ்சி இருக்கிறது. “மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து” என்கிறார் இளங்கோவடிகள். மிக அழகான வரி இது. பிரித்துச் சொல்கிறேன். எளிதாகப் புரியும்.\nமஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்து = மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அலரில் வலயத்து\nமயங்கு = மயக்கம் (பின்னிக்கொண்டு)\nஅலர் = பெருமளவில் விரிந்து (���ிறைந்து)\nமயக்கம் என்பது கலத்தலைக் குறிக்கும். பிரிக்க முடிந்த சேர்க்கை கலப்பு எனப்படும். பிரிக்க முடியாத சேர்ப்பு மயக்கம் எனப்படும். அரிசியும் கல்லும் கலக்கும். இன்பத்திலோ துன்பத்திலோ மனது மயங்கும். அப்படி நிலத்துக்கடியில் இஞ்சியும் மஞ்சளும் ஒன்றோடொன்று பிண்ணைப் பிணைந்து நிறைந்து வளம் கொளிக்கும் வரப்பு என்று பொருள்.\nஇதில் ஒரு தகவல் உள்ளது. இஞ்சியும் மஞ்சளும் நிலத்துக்கடியில் விளைகின்றவை என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. மஞ்சள் கிழங்கு வகை. ஆனால் இஞ்சியோ வேர். திடீர் ஊறுகாய் மாங்காய் இஞ்சியும் வேர்தான்.\nஇஞ்சியானது நிலத்திலிருக்கும் நீரை உறிஞ்சி உள்ளிழுத்து தன்னுடய செடிக்குக் கொடுக்கிறது. அப்படிச் செய்வதால்தான் அதற்கு இஞ்சி என்றே பெயர். இஞ்சுதல் என்றால் உறிஞ்சுதல் அல்லது உள்ளிழுத்தல். இப்போது புரிந்திருக்குமோ இஞ்சிக்கு அந்தப் பெயர் வந்த காரணம். இந்த இஞ்சி சுள்ளெனக் காய்ந்தால் சுள்+கு = சுட்கு. அதாவது இன்றைய சுக்கு.\nஇந்த இஞ்சிவேர்தான் லத்தீனில் Gingiber ஆகி கிரேக்கத்தில் Gingibers ஆகி இப்போதைய Ginger ஆகியிருக்கிறது.\nநீரை உள்ளே உறிஞ்சி இழுக்கும் வேருக்கு இஞ்சி என்று பேர் வைத்தவன் அறிவை என் மனம் அசை போட்டது.\n”அப்பா படிச்சிட்டேம்ப்பா… டீவி போடப் போறேன்” என்று கத்திக் கொண்டே தொலைக்காட்சியிடம் ஓடினான் மகன்.\nஇஞ்சி இடுப்பழகி மஞ்சச் செவப்பழகி (படம்-தேவர்மகன், பாடல்-வாலி, இசை-இளையராஜா) என்று கமலஹாசன் பாடிக் கொண்டிருந்தார்.\n வெகு அழகா சொல்லிருகீங்க GiRa நிறைய புது தகவல் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.\nஅருமை ஜீரா. விளக்கம் ரொம்ப பிரமாதம். எப்பேர்ப்பட்ட மொழி நம் தமிழ்மொழி \nதமிழை எடுத்து விளையாட விளையாட.. ஆகா.\nவாலி, இஞ்சி இடுப்பழகி என்று மதில் என்ற அர்த்ததில் உபயோகித்தாரா வாலியின் ஒரு சில வார்த்தை பிரயோகம் அவருக்கு மட்டுமே தெரியும்… மற்றும் ஒரு பாடல் எனக்கு விளங்காத அர்த்ததுடன், லவ்னா..லவ்வு மண்ணெண்னெய் ஸ்டவு……. 🙂\nமண்ணெண்ணெய் ஸ்டவ் மாதிரி லவ்வும் பத்திக்கிச்சு என்று சொல்கிறாரோ\nஇஞ்சி இடுப்பழகு என்றால் என்ன\nஇடுப்பு இஞ்சி போன்று இருக்குமா அப்படியென்றால் கிளை கிளையாக அல்லவா இடுப்பு கிளைத்திருக்க வேண்டும் அப்படியென்றால் கிளை கிளையாக அல்லவா இடுப்பு கிளைத்திருக்க வேண்டும் பின�� ஏன் இஞ்சியிடுப்பழகு என்கின்றனர்\nஇஞ்சி நம் உடல் நலம் காக்கும் உன்னத உணவுப் பொருள். இஞ்சிச்சாற்றை, காலையில் தினந்தோறும் பருகிவந்தால் வயிற்றில் உள்ள தேவையில்லாத கொழுப்புச் சதையைக் குறைத்துவிடும். இடுப்பிலுள்ள தேவையற்ற சதைகள் குறையும்போது இடுப்பு அழகாக இருக்கும். தோள்பகுதி அகன்றும் இடுப்புப் பகுதி சுருங்கியும் இருப்பதுதான் உடல் நலத்தின் அடையாளம்; உடல் அழகின் அடையாளம். அதை இஞ்சி செய்வதால், இஞ்சி இடுப்பழகு என்றனர்.\n/இஞ்சியோ வேர்/ – அப்படியா வேருக்கும் வாசம் வந்தது வெட்டி வேர் மட்டும் இல்லையா\nஇல்லை. இஞ்சிக்கும் உண்டு வாசம். அத்தோடு ரோசம் (காரம்). 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thampathiyarai-uruvagappatuththum-10-sirantha-uvamaikal", "date_download": "2018-08-20T00:52:05Z", "digest": "sha1:G42YRDKNDNWIB73OV6NSG6ROWVY36PDQ", "length": 11077, "nlines": 231, "source_domain": "www.tinystep.in", "title": "தம்பதியரை உருவகப்படுத்தும் 10 சிறந்த உவமைகள்..! - Tinystep", "raw_content": "\nதம்பதியரை உருவகப்படுத்தும் 10 சிறந்த உவமைகள்..\nதிருமண பந்தத்தில் இருமானதாய் இணைந்து, திருமண வாழ்வில் ஒருமானதாய் வாழும் தம்பதியரை உருவகப்படுத்தும் சிறந்த உவமைகளை இந்த பதிப்பில், கண்டு மகிழலாம்..\nமழை பொழியும் பொழுது, உங்கள் மனதிற்கு பிடித்த துணையுடன் நனைவது என்பது ஒரு சுகமான அனுபவம். அந்த அனுபவத்தை நீங்கள் அனுபவித்தது உண்டா\nஉங்கள் துணையினை கட்டிக் கொள்வது என்பது மனதிற்கு ஆனந்தத்தையும், நிம்மதியையும் தரும். சினிமாவில் காட்டப்படுவது போல் உங்கள் துணையை ஓடி வந்து அணைத்தது உண்டா..\nதினமும் இரவில் உங்கள் துணையை கட்டிக்கொண்டு உறங்குதல் என்பது உங்கள் மனதில் ஒருவித நிம்மதி கலந்த ஆனந்தத்தையும், பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும். நீங்கள் இப்படி உங்கள் துணையுடன் இரவுத் தூக்கத்தை கழித்ததுண்டா\n4. கடைசி வரை காதல்..\nஉங்கள் துணை திருமணம் ஆவதற்கு முன் அல்லது திருமணம் நடந்த கணம் முதல் காட்டத் தொடங்கிய அன்பு மாறவில்லையா எனில் உங்களை விட அதிர்ஷ்டசாலி எவரும் இலர்.. எனில் உங்களை விட அதிர்ஷ்டசாலி எவரும் இலர்.. உங்கள் வாழ்விலும் காதலின் நிலை மாறாமல் உள்ளதா..\nஉங்கள் துணையோடு இணைந்து இரவில், மனத்திற்கு பிடித்த படத்தை வீட்டில் சேர்ந்து பார்ப்பதன் சுகமே சுகம்.. நீங்கள் இந்த சுகத்தை அனுபவித்தது உண்டா..\nதிருமண வாழ்வில் உங்களுடன் இண���ந்து, வாழ்வில் எந்த கஷ்ட நஷ்டம் நேர்ந்தாலும், உங்களை விட்டு பிரியாது இருக்கும் துணையின் முகத்தில் விழித்து, காலை வணக்கம் கூறி புதிய நாளினைத் தொடங்குவதின் ஆனந்தமே ஆனந்தம். இந்த நிகழ்வு உங்கள் வாழ்வில் நடந்துள்ளதா\nஏதேனும் சில சமயங்களில், வேலை காரணமாக உங்களிடையே இரவில் பிரிவு ஏற்பட்டால், ஒருவரையொருவர் எண்ணிக் கொண்டே இரவைக் கழிக்கும் கணத்தின் கனமே.., தாங்க இயலாத கணம்.. இந்த மாதிரியான கனமான பாரத்தினை நீங்கள் சுமந்ததுண்டா..\nஉங்கள் துணைக்கு உணவினை ஊட்டும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இல்லை எல்லை. அந்த மகிழ்ச்சியை அனுபவித்தது உண்டா\nஉங்கள் துணைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால், அவர் அனுபவிக்கும் வலி உங்களில் ஏற்படுவதாய் எண்ணி வருந்தி, அவருக்கு பூரண கவனிப்பு வழங்கையில் ஏற்படும் வலி கலந்த நிம்மதியின் உணர்வே தனி..\nநீங்கள் செய்த சமையலின் சுவையை உங்கள் துணை பாராட்டி, உங்களுக்கு சமையல் அரசி என்ற பட்டம் கொடுக்கையில், இந்த உலகையே வென்றதாய் உங்கள் மனம் ஆனந்தக் கூத்தாடும். நீங்கள் பெற்றுள்ளீரா இந்த பட்டத்தை..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/d?gender=215", "date_download": "2018-08-20T01:53:35Z", "digest": "sha1:MRHCGEHKJIIXESEHNHAZ2VDIPO3RCA2N", "length": 9490, "nlines": 272, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://mkulabjournal.blogspot.com/2006/02/blog-post_09.html", "date_download": "2018-08-20T01:41:35Z", "digest": "sha1:3O5FHPSSGQGDUTQA3ZKDZDJTCZV3DFTC", "length": 10476, "nlines": 19, "source_domain": "mkulabjournal.blogspot.com", "title": "இதழியல் துறையின் பயிற்சி இதழ்: மரணதண்டனை வேண்டுமா?", "raw_content": "இதழியல் துறையின் பயிற்சி இதழ்\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக, இதழியல் துறையின் பயிற்சி இதழ்\nசென்ற வாரம் உலகையே சர்ச்சைக்குள்ளாக்கிய விஷயம் ஆஸ்திரேலியர் ஒருவர் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ���ியூயொண்டு வோங் வான், 25 வயதான இளைஞர் போதை பொருளைக் கடத்தினார் என்று சிங்கப்பூர் அரசு செய்தது, சிங்கப்பூரில் தண்டனைகள் மிக கடுமையாக இருக்கும். போதை பொருள் கடத்தி வந்ததற்காக மரண தண்டனை சிங்கப்பூர் அரசு அளித்தது. இத்தீர்ப்பு ஆஸ்திரேலியாவில் பெரும் புயலைக் கிளப்பியது. ஆஸ்திரேலியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசும், மக்களும் இதை எதிர்த்தனர். உலகளாவிய சமுக இயக்கங்களும், மனித உரிமை சங்கத்தினர்களும் தண்டனையை குறைக்கும்படி சிங்கப்பூர் அரசை கேட்டு கொண்டார்கள். சிங்கப்பூர் பிரதமரிடம் கருணை மனுவை வோங் வான் குடும்பத்தினர் அளித்தனர். வோங் வானின் தண்டனையை குறைக்கும்படி அம்மனுவில் கேட்டு கொண்டனர். ஆனால் அந்நாட்டு பிரதமர் கருணை மனுவை நிராகரித்துவிட்டார். இதனால் வோங் வானின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மரண தண்டனையை எதிர்த்து மனித உரிமை சங்கத்தினரும், எதிர்ப்பாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல முயற்சிகள் மேற்கொண்டும் பயனளிக்கவில்லை. வோங் வான் குறிப்பிட்ட நேரத்தில் தூக்கிலிடப்பட்டார். ஆஸ்திரேலிய அரசு வக்கீல் பிலிப்ருடோக் இந்த மரண தண்டனையை காட்டு மிராண்டி தனம் என்று கண்டித்துள்ளார். சுற்றுலா நாடான சிங்கப்பூர் அரசின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாக உள்ளது.மரண தண்டனைக்கு எதிராக குரல்கள் இன்றல்ல, சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே ஓங்கி ஒலித்தது. தண்டனை என்பது மனிதனை சீர்திருத்துவதாக இருக்க வேண்டுமே தவிர பழிவாங்கும் நோக்கோடு இருக்க கூடாது. பொதுவாகவே மரணதண்டனை கொலை குற்றம் புரிபவர்களுக்கு அளிக்கப்படும். ஒரு கொலைக்கு மற்றொரு கொலை தீர்வாகுமா என்பது தான் நம் கேள்வி. மரண தண்டனையால் குற்றவாளிகள் சீர்திருத்துவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. உலகில் 120 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. 27 நாடுகளில் சட்டப்படி ஒழிக்கப்படாவில்லையென்றாலும் மரண தண்டனை வழங்கப்படுவதில்லை ஐரோப்பா முழுவதும் மரண தண்டனை தரப்படுவது இல்லை. அமெரிக்காவில் பல மாகாணங்களில் மரண தண்டனை கிடையாது. பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ மரணதண்டனையை எதிர்த்து எழுதிய ‘தி கில்லடின்’ எனும் சிறுநூல் இன்றளவும் மரண தண்டனைக்கு எதிரான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் அகிம்சையைக் கொள்கையாகக் கொண்டு விடுதலை பெற்று தந்த காந்தியடிகள் பிறந்த நம் நாட்டில் மரண தண்டனை ஒழிக்கபடவில்லை. பிறர் உயிர்களை நேசிக்கும்படி உலகத்துக்கே எடுத்துக் கூறிய புத்தர், மகாவீரர் போன்ற மகான்கள் நம் நாட்டில் தான் பிறந்துள்ளனர் 1980ல் மரண தண்டனைக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ கொண்டு வந்த தனிநபர் மசோதா மீது நீண்ட விவாதம் நடைபெற்றது. 1998ஆம் ஆண்டு\nபூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய விவாதமும், எதிர்ப்பும் நடைபெற்றது. பின்னர் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லபட்டது. உச்ச நீதிமன்றம் இந்த 26 பேருக்கும் மரண தண்டனையை ரத்து செய்தது நிதிமன்றமே மரண தண்டனை வித்தாலும், அதை ரத்து செய்யும் அதிகாரம் நம் நாட்டில் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது.இந்தாண்டு அக்டோபர் 17ஆம் நாள் மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரிக்கப் பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கோப்பு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. மீண்டும் இக்கோப்பு ஜனாதிபதி அப்துல்கலாம் அதை மீண்டும் நிராகரித்தார். குற்றவாளியின் நடத்தை, குடும்ப பின்னனி அவர்களுடைய வயது உடல்நிலை போன்றவைகளை ஆய்வு செய்துஇந்தஉலகில் வாழும் எஞ்சிய நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வாழ வழிவிட வேண்டும் என்று நம் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.மரணதண்டனைக்கு எதிராக உலகளவில் விவாதம் நடைபெற வேண்டும். மரண தண்டனைக்கு பதிலாக வாழ்நாள் முழுவதும் சிறைதண்டனை இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.\nதுள்ளுவதும் இளமை - வெல்லுவதும் இளமை\nநம்முடைய உயரம் நம் எண்ணத்தின் உயரம்\nஹாரி பாட்டர் முதல் வளிமண்டல கரி வரை\nதமிழ் விக்கிப்பீடியாவின் அருமையான முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/health/03/171524?ref=category-feed", "date_download": "2018-08-20T01:10:15Z", "digest": "sha1:YZOEILXXPFH4777AHQJJQFV2GK6Z3IHC", "length": 7944, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மன��� ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை\nஉடலில் உள்ள சில முக்கிய பிரச்சனைகளை சில நிமிடங்கள் மசாஜ் செய்வதன் மூலம் குணமாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.\nகாதுகளின் மையப்புள்ளி பகுதியில் ஒரு நாளைக்கு இருமுறை, மூன்று நிமிடங்கள் விரலை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.\nஇப்படி செய்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றமானது வேகமாக நிகழ்வதோடு, உடல் சோர்வானது குறையும்.\nமுகத்தின் மைய பகுதியில் தினமும் இரு முறை ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்தால் பசி மற்றும் பதற்றமான உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்.\nகால் முட்டி அருகில் உள்ள மைய புள்ளியில் தினமும் இரண்டு முறை வட்டமாக இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.\nஇதனால் செரிமானம் அதிகரிக்கும், இதோடு உடல் அழற்சியும் குணமாகும்.\nமுழங்கையில் தினமும் ஒன்றிலிருந்து இரண்டு முறை ஒரு நிமிடத்துக்கு மசாஜ் செய்யலாம்.\nஇப்படி செய்தால் வீக்கம் குறைவதோடு, குடல் பகுதியின் செயல்பாடு அதிகரிக்கும்.\nகணுக்காலில் தினம் ஒரு நிமிடத்துக்கு கை வைத்து அழுத்த வேண்டும். இப்படி செய்தால் கணுக்காலில் உள்ள வலி குறைந்துவிடும்.\nமேலே கூறப்பட்டுள்ள சில நிமிட மசாஜ் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் ஒரு மாதத்தில் உடலில் நல்ல மாற்றங்கள் தெரியும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundayrequest.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-08-20T01:54:38Z", "digest": "sha1:RYT3OXC77RZDKBPHSDPXNN2H6TLSMGB3", "length": 12988, "nlines": 107, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 23-08-2015", "raw_content": "\nஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 23-08-2015\nஇறைமகன் இயேசுவில் அன்பு வாழ்த்துக்கள் நாம் இன்று ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறைச் சிற��்பிக்கிறோம். இயேசுவின் உண்மையான வார்த்தைகளின் மீது நம்பிக்கைக் கொள்ள இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது. தங்களை வழிநடத்தும் ஒரே கடவுளுக்கு மட்டும் ஊழியம் செய்ய யோசுவாவும் மக்களும் உறுதிமொழி கூறுகிறார்கள்.. கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்து அன்பு செய்து வாழ பவுலடிகளார் நம்மை அழைக்கிறார்.\n இறைமகன் இயேசுவிடம்; மட்டுமே வாழ்வுதரும் வார்த்தைகள் உள்ளன. அவர் இன்றி எவராலும் நிறைவாழ்வு தரமுடியாது என்ற ஆழ்ந்த நம்பிக்கை பேதுருவிடம் இருந்தது போல நம்மிடையே இருத்தல் அவசியம். விட்டு விலகிப்போன சீடர்களைப் போல் அன்றி, நாம் அழியாத நிறைவாழ்வுக்கு இயேசு தரும் ஆவியை நாட்டிச் செல்வோம்.. வாழ்வு தரும் அவரது வார்த்தைகளுக்கு தடையாக இருப்பவைகளை களைந்து விட்டு புதியதேர் படைப்பாய் இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்.. வாருங்கள் இறைமக்களே\nமுதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இன தெய்வங்களையும் வழிபட்டு இருமனத்தோராய் வாழ்ந்தனர். ஆனால் யோசுவா அவர்களிடம் தாம் உண்மையான இறைவனுக்கு மட்டுமே ஊழியம் செய்யப்போவதாகக் கூறி அவர்களை நல்வழி நடத்தியதை யோசுவா நூலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்திற்கு செவிமெடுப்போம்.\nஇரண்டாம் வாசகத்தில் கிறிஸ்து திருச்சபையை எவ்வாறு அன்பு செய்தார் என்பதை எடுத்துரைத்த பவுலடிகளார் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பணிந்து அன்பு செய்து ஓரே உடலாய் ஒன்றித்து வாழ அறிவுரைகளை எபேசியர் திருமுகத்தின் வழியாக கிறிஸ்துவுடனும் திருச்சபையுடனும் நமது கிறிஸ்தவ வாழ்வை ஒப்பிட்டு கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.\nபல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.\n1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;\nஅவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.\n2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;\nஎளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி\n15 ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன;\nஅவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.\n16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;\nஅவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி\n17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;\nஅவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.\n18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;\nநைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி\n19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;\nஅவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.\n20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்;\nஅவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி\n21 தீயோரைத் தீவினையே சாகடிக்கும்;\nநேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.\n22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்;\nஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி\nஇனிய வார்த்தைகளயால் எம்மை வாழ்வை வளமாக்கும் அன்பு இறைவா உம் திருச்சபையும் அதனை நடத்திச் செல்லும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் உம் வார்த்தைகளால் ஒன்றிணைந்து வாழவும், உமக்கு மட்டுமே ஊழியம் செய்து எம்மை நேசிக்கும் கடவுளாய் அறிக்கையிடவும் இறைவா உறுதியான மனதினைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.\nமுன்னேற்றப் பாதையில் வழி நடத்தும் எம் இறைவா, எமக்காய் நீர் தந்த அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் சகிப்புத்தன்மை இல்லாமையால் அமைதி இல்லா ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ள இவ்வேளை உம் அன்பின் போதனைகளால் அனைத்தையும் மறந்து மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய வரத்தை தர உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்..\nவார்த்தைகளால் நிறைவாழ்வு தரும் வள்ளயே நற்கருணை நாதரே நாங்கள் எங்கள் குடும்பங்களில் ஒருவர் ஒருவரை அன்பு செய்து, எமது குடும்பவாழ்வில் உண்மையான உறவு மலரவும், இறைப் பிரசன்னத்தின் அவசியத்தை நிலைநாட்டவும் போதுமான வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..\nஎம் பெயரை உள்ளங்கையில் பொறித்துள்ள இறைவா இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள் இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள் நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப்பாடிகொடுத்து உதவிய திரு. ஆனந்தகீதன் ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...\nஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 30-0...\nஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 23-0...\nஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 16-0...\nஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 09-0...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vithiyagangai.blogspot.com/2008/06/blog-post_29.html", "date_download": "2018-08-20T01:43:17Z", "digest": "sha1:W5V5TQYULLEFOP5I3GZVHGKIYEOER4SN", "length": 32094, "nlines": 89, "source_domain": "vithiyagangai.blogspot.com", "title": "வித்தியகங்கைக்கலாப்பிரியா: சிங்கள திரைப்படத் துறையில் தமிழர்களுக்கு மரியாதை இருக்கு. ஒளிப்பதிவாளர் சந்தோஷ்", "raw_content": "\nசிங்கள திரைப்படத் துறையில் தமிழர்களுக்கு மரியாதை இருக்கு. ஒளிப்பதிவாளர் சந்தோஷ்\nமதுரையை பூர்வீகமாகக் கொண்ட சந்தோஷ், நம்பிக்கைத் தரும் இளைய தலைமுறை ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். விளம்பரப் படங்கள், குறும்படங்கள், திரைப்படம் என பரந்துபட்டது இவர் புழங்கும் வெளி. சிங்கள திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த முதல் தமிழர் என்ற வகையில் இவரது அனுபவம் தனித்துவமானது. உரையாடலில் வெளிப்படும் மாணவர்களுக்கேயுரிய ஆர்வமும், மேதைகளுக்கேயுரிய ஞானமும் அவருடனான சந்திப்பை இனிமையான அனுபவமாக்கியது.\n* தொழிற்கல்வி படித்த நீங்கள் திரைத்துறைக்கு வந்தது எப்படி\nமதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில்தான் நான் பிளாஸ்டிக் என்ஜினியரிங் படித்தேன். அப்போதே சினிமாவில் ஆர்வம் இருந்தது. பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. அதை வீட்ல சொல்ல முடியாத சூழல்; பயம். படிப்பு முடிந்ததும் மெடிக்கல் ரெப் வேலை. நல்ல சம்பளம். என்னால தனியா சம்பாதிக்க முடியும்னு வீட்ல நம்பிக்கை வந்த பிறகு, என்னோட சினிமா ஆசையை சொல்லி, அவங்க சம்மதத்தோடு சென்னை வந்தேன்.\n* இரண்டாயிரத்துக்குப் பிறகு சென்னை வந்த நீங்க, குறுகிய காலத்தில் ஒளிப்பதிவாளர்ங்கிற நிலையை எட்டியிருக்கிங்க. இறுக்கமான தமிழ் சினிமாத் துறையில் இது அபூர்வம் இல்லையா\nசினிமாதான் எல்லோருக்கும் பொதுவானதே தவிர சினிமா இன்டஸ்ட்ரி அப்பிடி இல்லை. போராட்டங்களை எதிர்கொ ள்ள முடிந்தால் மட்டுமே நீங்க சினிமா இன்டஸ்ட்ரியில் நுழையவும், கவுரவமான ஒரு இடத்தை பிடிக்கவும் முடியும். அதை தக்கவச்சுக்கிற போராட்டங்கள் வேற. பெரிய அளவில் போராட்�� நெருக்கடிக்கு ஆளாகாமல் என்னை காத்தது, ஐயப்பன். இவர் இயக்குனர் பாலாவோட தம்பி.மதுரையில் இருக்கும்போதே பழக்கம். அவர்தான் என்னை கேமராமேன் ஏ.எஸ்.செந்தில்குமார் சாரிடம் அறிமுகப்படுத்தி வச்சார். அவருடன் நிறைய விளம்பரப் படங்களுக்கு வேலை செய்தேன்.அந்த அனுபவம்தான் இன்னைக்கும் எனக்கு ஆதாரமா இருக்கு. அப்புறம் கேமராமேன் சாந்த மூர்த்தி சார். கேமராமேனா என்னோட குருன்னா அது மணிகண்டன் சார். அவருடன் 'Main Hoona' ஹிந்திப் படத்துல வேலை பார்த்தேன். அப்புறம் தமிழல் 'அந்நியன்'. இதுதவிர நிறைய விளம்பரப்படங்கள். அவர்கிட்ட குறுகிய காலம் பணி புரிந்திருந்தாலும், இன்றைய நவீன தொழில்நுட்பம் பத்தி கத்துக் கிட்டது அவர் கிட்டதான். சினிமால தொழில்நுட்பம் தவிர்த்து நான் கத்துகிட்டது, சினிமாவுக்கு வர்றவங்க சுதந்திரமா இருக்கணும். பொருளாதாரரீதியா அவங்களை சார்ந்திருக்காத குடும்பம் ரொம்ப முக்கியம். அப்புறம் நண்பர்கள். பொருளாதாரரீதியா என்னை எதிர்பார்க்காத குடும்பமும், உதவி செய்ய தயாராயிருக்கிற நண்பர்களும் அமைந்ததுதான் என்னோட இந்த குறுகியகால வளர்ச்சிக்கு அடிப்படைனு நினைக்கிறேன்.\n* சினிமா கேமராமேன்கள் அனேகமாக எல்லோருமே விளம்பரப் படங்களில் கவனம் செலுத்துறாங்க. நீங்களும் விளம்பரப் படங்கள் செய்திருக்கிங்க, இல்லையா\nஜான்சன் பேபி ஆயில், எல்ஜி, ஃபா டால்கம் பவுடர், ஹமாம் சோப், விட்கோ லக்கேஜ்னு எழுபதுக்கும் மேல விளம்பரப் படங்களுக்கு கேமராமேனா வொர்க் பண்ணிருக்கேன். சினிமால இரண்டரை மணி நேரத்துல ஒரு கேள்வியை எழுப்பணும் அல்லது ஒரு மெசேஜ் சொல்லணும். விளம்பரப் படத்துக்கு முப்பதே செகண்ட்ஸ். நீங்க புராடக்டை எக்ஸ்போஸ் பண்ணணும் அத்தோடு அதை வாங்கவும் வைக்கணும். அந்தவகையில் விளம்பரப் படங்களுக்கு துல்லியமான கிரியேடிவ்சென்ஸ் தேவைப்படுது.\n* உலகத்தரம் வாய்ந்த சினிமா, உலகத்தரம் வாய்ந்த ஒளிப்பதிவு என்பதான சொல்லாடல்கள் தமிழில் அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்கு. இது குறித்து என்ன நினைக்கிறீங்க\nவரவேற்க வேண்டிய ஆரோக்கியமான விஷயம். என்னளவில் உலக சினிமா குறித்த அறிவு முக்கியமானதா நினைக்கிறேன். உலக சினிமாக்களை, பெரிய masters-ஸோட படங்களை பார்க்கும்போதுதான் நாம எந்த இடத்துல தேங்கி நிற்கிறோம்ங்கிறதை தெரிஞ்சுக்க முடியுது. குரோசாவா அப்புறம் தார்க்கோவ்ஸ்கியோட படங்கள் பார்க்கும்போது, இவங்கதான்.... இவங்க மட்டும்தான் விஷுவல் மாஸ்டர்ஸ்னு சொல்லத் தோணுது. அதே மாதிரி கோடாட், ஹிட்ச்ஹாக், பிரிட்ஸ் லாங்க் முப்பதுகளிலும் ஐம்பதுகளிலும் என்ன செய்தாங்களோ அதைத்தான் நாம இப்போ பெரிய விஷயமா செஞ்சுகிட்டிருக்கோம். இங்கே புதுசுனு எதுவும் இல்லை. அவங்க சோதனை முயற்சி செய்ததைதான் நாம திரும்ப பண்றோம். அந்தப் படங்களில் இருந்த நேர்மை, செறிவு இப்போ நம்மிடம் இருக்கானு கேட்டால், இல்லை.\n* இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த சினிமாவை விட, இயக்குனர்களைவிட ஒளிப்பதிவாளர்களே அதிகம் காணக் கிடைக்கிறார்கள். இது எதனால்\nஒளிப்பதிவுக்கு மொழி தடையில்லை. இதையே பிரதான காரணமா நான் நினைக்கிறேன். அப்புறம் விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள்னு பல்வேறு வடிவங்களில் ஒளிப்பதிவாளர்கள் வேலை செய்கிறார்கள். குறிப்பா டெக்னாலஜியுடன் சேர்ந்து பயணிக்கிறாங்க. இது ரொம்ப முக்கியம். ஒரு லென்ஸை பயன்படுத்தி ஒரு திரைக்கதையை மேம்படுத்த முடியாது. ஒரு கேமராவை வச்சு ஒரு நடிகனோட நடிப்பை மெருகேத்த முடியாது. ஆனா, அட்வான்ஸான ஒரு லென்ஸை, கேமராவை, பிலிமை வச்சு காட்சியை பிரமாதப்படுத்த முடியும். சூப்பர் 35, சூப்பர் 16 தொழில்நுட்பம் எல்லாம் இதுக்கு உதாரணங்கள்.\n* சிங்கள சினிமாவில் பணிபுரிந்த முதல் கேமராமேன் நீங்கதான் இல்லையா\nஅப்படி சொல்ல முடியாது. பலர் வொர்க் பண்ணியிருக்காங்க. ஆனா, முதல் முதலா ஒரு சிங்கள பியூச்சர் பிலிமுக்கு முழுமையா ஒளிப்பதிவு செய்தது நான்தான்னு சொல்லலாம்.\n* இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது\nலண்டன் புரொடியூசர் ஒருத்தருக்காக ஆல்பம் பண்ணுனேன். அதைப் பார்த்து குறும்படம் பண்ண இலங்கையிலிருந்து வாய்ப்பு வந்தது. 'ட்ரீம் கில்லர்' ங்கிறது குறும்படத்தோட பெயர். அப்புறம் 'விழி'ங்கிற குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். இதில் 'விழி' முழுமையா இலங்கையில் ஷுட் செய்யப்பட்டது. அந்த அனுபவம் வித்தியாசமானது. இலங்கை அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்டது, படப்பிடிப்பில் ஏற்பட்டதுனு இருவேறு அனுபவங்கள் அவை.\n* இரண்டு அனுபவங்களையும் கொஞ்சம் விரிவாக சொல்ல முடியுமா\nபோர் பதற்றம் காரணமா இலங்கையின் முக்கிய சாலையான A9- ஐ மூடிட்டாங்க. இதனால் கொழும்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லை வரை��ான் நீங்க போக முடியும். அப்புறம் செக்யூரிட்டி. ஒருகிலோமீட்டர் போவதற்குள் நாலுமுறை காரிலிருந்து இறக்கி முழுமையா செக் பண்றாங்க. கேட்கிற போதெல்லாம் பாஸ்போர்ட்டை காண்பிக்கணும். இந்த செக்யூரிட்டியும் இரண்டு காரணங்களுக்காக. ஒண்ணு, அவங்க பாதுகாப்புக்கு. இன்னொண்ணு நம்ம பாதுகாப்புக்கு.\n* தமிழர்கள் என்று வரும்போது தொந்தரவுகள் அதிகமிருக்குமே\nஇலங்கை மாதிரியான ஒரு நாட்டில் அது எதிர்பார்க்கக் கூடியதுதான். 'விழி' படத்தோட கதைப்படி, ராணுவ வீரனின் படம் தேவை. 'விழி' டைரக்டர் செல்வன் அதுக்காக ஸ்டுடியோவுக்கு போயிருக்கார். அங்க இருந்த சிங்கள நபர் போட்டோவை பார்த்துட்டு, ஏதோ தமிழ் போராளி வந்திருப்பதா நினைச்சு, போலீஸ்கிட்ட சொல்ல, செல்வனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. இந்த விவரமே ஒரு வாரம் கழிச்சுதான் தெரிய வருது. கொழும்பிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் மூலமா, உண்மையை விளக்கி, செல்வனை வெளியே கொண்டு வர்றதுக்குள்ள 33 நாட்கள் ஓடிப் போயிடுச்சி. அந்தப் படத்தை எடுக்க இதைவிட குறைவான நாட்கள்தான் எங்களுக்கு தேவைப்பட்டது. ஷுட்டிங் அனுபவமும் வித்தியாசமானது. டிராக் அண்டு டிராலி, லைட்ஸ் உள்பட எல்லா எக்யூப்மெண்ட்ஸுமே நவீனமானவை. எக்யூப்மெண்ட்ஸில் நம்மைவிட அட்வான்ஸா இருக்காங்க. ஆனா, அதை எப்படி கையாள்றதுங்கிறது அவங்களுக்கு தெரியலை. இன்னைக்கு ஒரு ஷாட் எடுத்திட்டு நாற்பதுநாள் கழிச்சு அதன் கண்டினியூட்டி எடுக்கிறது தமிழில் சாதாரணம். அவங்களுக்கு அது இன்னும் கைகூடி வரலை. ஒரு நடிகர் இல்லைனா, ஒரு எக்யூப்மெண்ட் இல்லாமப்போனா அந்தச் சூழலை சமாளிச்சு எப்படி ஷாட் எடுப்பது என்பதில் அவங்களுக்கு இன்னும் குழப்பம் இருக்கு.\n* சிங்களர்கள் மிகுந்த இலங்கை சினிமாவில் தமிழர்களின் நிலை எப்படியிருக்கு\nநான் ஒளிப்பதிவு செய்த முதல் சிங்களப் படம் 'லீடர்.' ரஞ்சன் ராமநாயக்க நடித்தது. இங்க ரஜினி மாதிரி அங்கே ரஞ்சன் ராமநாயக்க. இலங்கை சூப்பர் ஸ்டார். அவர் கடைசியாக இயக்கி நடிச்ச இரண்டு படமும் சூப்பர் ஹிட் பொன்னம்பலம் ஆரூரான், நிலாப்ரியன் தெளபிக் என்கிற இரண்டு இலங்கை தமிழர்கள்தான் தயாரிப்பு. தமிழ்நாட்டிலிருந்து வர்ற தமிழர்கள் நம்மைவிட திறமைசாலிகள்ங்கிற புரிதல் சிங்களர்களுக்கு இருக்கு. அதனால கவுரவமா நடத்துறாங்க.\n* சிங்கள திரைத்துறையில் இலங்கை தமிழர்களின் பங்களிப்பு எப்படியிருக்கு\nஆன் ஸ்கிரீனை விட ஆஃப் ஸ்கிரீன் வேலைகளில் அதிக தமிழர்களை காண முடியுது. தயாரிப்பாளர்களாக, இயக்குனர்களாக, டெக்னிஷியன்களாக நிறைய பேர் இருக்காங்க. சக்தி டி.வி.ங்கிற தமிழ் சானல் ஒளிபரப்பாகுது. இலங்கை அரசின் ரூபவாகினியில் 'சேனல் ஐ' ங்கிற முழுக்க தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிற சானல் ஒண்ணும் இருக்கு. அரசியல் தளத்திலும், சமூக அளவிலும் இருக்கிற பதற்றமும், விரோதமும் சிங்கள திரைத்துறையில் பலவீனமான அளவிலே காணப்படுவது ஆச்சரியமான நல்ல விஷயம். இதை வச்சு பிற விஷயங்களை எடைபோடக் கூடாதுனே நினைக்கிறேன்.\n* தமிழர்கள் அதிகம் இருந்தும் தமிழ்ப் படங்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவதற்கான அறிகுறியே இல்லையே\nஇலங்கையில் தயாராகிற சிங்களப் படங்கள் ஒப்பீட்டளவில் நமது தமிழ்ப் படங்களை விட தரத்தில் ரொம்ப பலவீனமானவை. கமர்ஷியல் படம் பண்ணுவதில் அவங்க பதினைஞ்சு வருஷம் பின்தங்கியிருப்பதாகவே சொல்லலாம். தமிழ்ப் படங்கள் எடுத்தாலும் நிலைமை பெரிதாக மாற வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் தயாராகிற படங்கள் இலங்கையில் வெளியாகிற சூழலில், இலங்கையில் தயாரிக்கிற தமிழ்ப் படம் அதோடு ஈடுகொடுக்க முடியுமாங்கிற நியாயமான சந்தேகம் தயாரிப்பாளர்களுக்கு இருக்கு. தமிழ்ப் படங்கள் இலங்கையில் தயாராகாததற்கு இதுதான் காரணம்னு நினைக்கிறேன்.\n* தரத்தைப் பற்றி பேசும்போது, சிங்கள மொழியில் மாற்று சினிமா ஆரோக்கியமா இருக்கு இல்லையா\n நாம இதுவரை பேசுனது மெயின் ஸ்ட்ரீம் சினிமா பற்றி. மாற்று சினிமாவை பொறுத்தவரை பிரசன்ன விதனாகே போன்ற இயக்குனர்கள் உலகத் தரம் வாய்ந்த படங்களை தொடர்ச்சியா தந்துகிட்டிருக்காங்க. இவங்க படங்களில் இனப் பிரச்சனையும், அது எளிய மனிதர்களின் வாழ்வை துண்டாடும் அவலமும் நேர்மையா பதிவு செய்யப்படுது. மெயின் ஸ்ட்ரீம் படங்களில் நீங்க இதை பார்க்க முடியாது.\n* நேர்மை என்று வரும்போது இயக்குனர்கள் அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடுமே\nபிரசன்ன விதனாகே இயக்கிய முக்கியமான திரைப்படம், 'டெத் ஆன் ஏ ஃபுல் மூன் டே.' ஒரு வயதானவர். அவரது ஒரே மகன் ராணுவத்தில் பணிபுரிகிறான். ஒருநாள் வயதானவருக்கு, அவரது மகன் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. இதனை அவர் நம்ப மறு��்கிறார். மகனின் சடலம் இருக்கும் சவப்பெட்டியை ராணுவம் அனுப்புகிறது. மகனின் உடலை கடைசியாகப் பார்க்க விரும்புகிறார் முதியவர். ராணுவம் மறுக்கிறது. சவப் பெட்டி திறக்கப்படாமலே புதைக்கப்படுகிறது. மகன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என நம்பும் அந்த வயதான தந்தை சவக்குழியை தோண்டி சவப்பெட்டியை எடுக்கிறார். உள்ளே சடலத்துக்குப்பதில் கற்கள் இருக்கின்றன. இந்தப் படத்தை இலங்கை அரசு தடை செய்தது. உலகப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகள் வாங்கிய பிறகு, வேறு வழியில்லாமல் படத்தை இலங்கையில் வெளியிட அரசு அனுமதித்தது. நேர்மையாக படம் எடுப்பவர்களின் நிலைமை உலகெங்கும் இப்படித்தான் இருக்கு. சிங்களப்படம் பண்ணப்போனதில் கிடைத்த நல்ல விஷயங்களில் ஒன்று பிரசன்ன விதனாகேயை சந்தித்தது. இலங்கையில் அவரை சந்திக்க முடியாமல் பிறகு சென்னைக்கு அவர் வந்தபோது சந்திச்சேன். மறக்க முடியாத அனுபவம் அது.\n* ஒப்பீட்டளவில் சிங்கள மெயின் ஸ்ட்ரீம் படங்களைவிட தமிழ்ப் படங்கள் எல்லா வகையிலும் சிறப்பா இருக்கு. ஆனா, மாற்று சினிமா என்று வரும்போது பிரசன்ன விதனாகே மாதிரி இங்கே சுட்டிக் காட்ட ஒருவர்கூட இல்லையே. இதனை எப்படி புரிந்து கொள்வது\nஇலங்கையில் நடப்பது போன்ற போரையோ, அழிவையோ இதுவரை நாம எதிர் கொண்டதில்லை. நெருக்கடியும் உத்தரவாதமில்லாத வாழ்க்கையின் அலைக்கழிப்பும்தான் இலங்கையின் மாற்று சினிமாவுக்கான ஊற்றுக்கண் என்றால், இன்னொன்று நேர்மை. நாம, எப்படி பார்வையாளர்களை ஏமாற்றலாம், கைதட்ட வைக்கலாம்னு யோசிக்கிறோமே தவிர, ஒரு பிரச்சனையை ஆழமா, நேர்மையா அணுகியதே இல்லை. அதிகார அச்சுறுத்தல் குறைவான நமது சினிமாவுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் மாற்று சினிமா இயக்குனர்கள் குறைந்தபட்ச நேர்மையும் பெரிய விஷயம்தான் இலங்கையிலும் சரி, ஈரானிலும் சரி, ஆப்பிரிக்க நாடுகளிலும் சரி, அடக்குமுறைகளை தாண்டிதான் நல்ல சினிமா வந்துகிட்டிருக்கு.\n* மொத்தமாக பார்க்கையில் சிங்கள மொழி படங்களில் பணிபுரிந்தது திருப்தியளிக்கிறதா\nநான் ஒளிப்பதிவு செய்த 'ட்ரீம் கில்லர்' நியூயார்க் மற்றும் டொரண்டோ குறும்பட போட்டிகளில் பெஸ்ட் சினிமோட்டோகிராஃபிக்கான விருதை பெற்றிருக்கு. அதேமாதிரி 'விழி' கனடா சர்வதேச குறும்பட போட்டியில் சிறந்த சினிமோட்டோகிர��ஃபிக்கான விருதை எனக்கு பெற்றுத் தந்தது. பிரான்ஸ் குறும்பட விழாவுக்கு 'விழி' சினிமோட்டோகிராஃபி பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருக்கு. தவிர, நமக்கு பழக்கமில்லாத மொழி, இடம், மனிதர்கள்னு சிங்களப்பட அனுபவம் தந்த செழுமையான பகுதிகள் நிறைய. அங்கே எங்கு கேமராவை வைத்தாலும் ஒரு நல்ல காட்சி, காம்போஸிஷன் கிடைக்கும். அந்தளவு இயற்கை எழில்மிகுந்த நாடு.\nஇனப்படுகொலைகளை மட்டும் நீக்கிவிட்டால், அற்புதமான நாடு அது\nநன்றி - சினி சவுத்\nIndsendt af வித்தியகங்கைக்கலாப்பிரியா kl. 07.00\nசிங்கள திரைப்படத் துறையில் தமிழர்களுக்கு மரியாதை இ...\nஇன்பத் தமிழ் - பாரதிதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/05/blog-post_4506.html", "date_download": "2018-08-20T00:40:35Z", "digest": "sha1:74TDJEUZG7BAV3QJBF2MKAPWV5IIPXCK", "length": 9331, "nlines": 179, "source_domain": "www.ttamil.com", "title": "புதிய கண்டுபிடிப்பு: ~ Theebam.com", "raw_content": "\n(மனைவியுடன் கார் ஓட்டும் ஆண்களுக்காக)\nசமீபத்தில் ஒரு நிறுவனம்,இந்த அருட்பெரும் ,இந்த நூற்றாண்டின் அரியதொரு கண்டுபிடிப்பினை நிகழ்த்தி உள்ளது....இந்த உபகரணதோடு வண்டி ஓட்டும் பொழுது விபத்துக்கள் வெகுவாக குறைக்க பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nஇந்த கண்டுபிடிப்புக்கு மற்றும் கண்டுபிடிப்பாலருக்கு அனைத்து கணவன் மார்களும் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்....\nஅந்த அறிய கண்டுபிடிப்பினை கீழே உள்ள படத்தில் காணலாம்...\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்���ரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/football/tough-fight-tunisia-the-fifa-world-cup-010449.html", "date_download": "2018-08-20T01:46:10Z", "digest": "sha1:KYCI2S3AHQVUNWDHSH3AE4RGI4566QF3", "length": 16371, "nlines": 312, "source_domain": "tamil.mykhel.com", "title": "பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - முதல் சுற்றை தாண்டுமா துனீஷியா! - Tamil myKhel Tamil", "raw_content": "\nVAL VS ATM - வரவிருக்கும்\n» பிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - முதல் சுற்றை தாண்டுமா துனீஷியா\nபிபா உலகக் கோப்பை... அணிகள் அலசல் - முதல் சுற்றை தாண்டுமா துனீஷியா\nசென்னை: 21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.\n2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பலவேறு நிலைகளில் நடந்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.\nஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.\nஇந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.\nஜி பிரிவில் இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் பனாமாவுடன் இடம்பெற்றுள்ளது.\nஇதற்கு முன் உலகக் கோப்பையில்: 1978, 1998, 2002, 2006ல் விளையாடியது. முதல் பிரிவு சுற்று ஆட்டங்களிலேயே வெளியேறியது.\nமுக்கிய வீரர்கள்: ஆனைஸ் பாத்ரி, வாபி காஸ்ரி, அஹ்மத் அகாய்ச்சி.\nஉலகக் கோப்பையில் விளையாடும் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனீஷியா, தகுதிச் சுற்று ஆட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தது.\nஇதுவரை உலகக் கோப்பையில் முதல் பிரிவு சுற்றைத் தாண்டியதில்லை என்ற மோசமான நிலையை மாற்றி அமைக்கும் தீர்மானத்துடன் உள்ளது. அதே நேரத்தில் பல முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளதால், வலுவிழந்து உள்ள துனீஷியாவுக்கு இது சாதாரண விஷயமில்லை.\nமிகவும் பிரபலமான வீரர்கள் யாரும் அணியில் இல்லை. ஆனால், அதுவே அவர்களுக்கு ஒரு பலமாகும். ஆனைஸ் பாத்ரி அணியின் முக்கிய வீரராக உள்ளார். முக்கிய வீரரான யூசெப் மசாகினி காயம் காரணமாக விளையாடவில்லை என்பது அணிக்கு மிகப் பெரிய அடியாகும். அவர் இல்லாததால், நாயிம் ஸ்லிட்டி மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுனீஷியாவுக்கு 74 ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் உள்ள கோச் மாலோலுக்கு, துனீஷியா முதல் சுற்றைத் தாண்டினாலே மிகப் பெரிய வெற்றியாகும்.\nலீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் துனீஷியாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். அந்த அணியுடன் டிரா செய்தாலே மிகப் பெரிய சாதனையாக இருக்கும்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஃபிபா உலகக் கோப்பை... டிவியில் பார்த்தீங்களா.... உங்களால் சோனி டிவிக்கு ரூ.200 கோடி வருவாய்\nபலத்த மழை.... ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட மைதானம் சேதம்\nகுரேஷியாவிடம் பாடம் கற்போம்..... ஹர்பஜனின் உருக்கமான வேண்டுகோள்\nஉலகத்தை ஈர்த்த குரேஷிய பெண் அதிபர்.... உடனே போட்டாங்கப்பா ஒரு குண்டு\nவயதில் சிறுசு.... மனதோ பெரிசு..... மாப்பேயின் தாராள குணம்\nமைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க\nவெஸ்ட் ஹாம�� யுனைட்டெட் WHU\nஎப்சி பேயர்ன் முயன்சன் FCB\nடிஎஸ்ஜி 1899 ஹாபன்ஹெய்ன் TSG\nஅட்லெடிகோ டி மாட்ரிட் ATM\nஃபிபா யு17 உலகக் கோப்பை\nஃபிபா உலகக் கோப்பை 2018\nஎப்சி பேயர்ன் முயன்சன் FC\nபிரைட்டன் அன்ட் ஹோவ் அல்பியன் BRI\nஸ்பெயின் யு 17 SPA\nபிரேசில் யு 17 BRA\nமாலி யு 17 MAL\nமாலி யு 17 MAL\nஸ்பெயின் யு 17 SPA\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1410", "date_download": "2018-08-20T00:48:51Z", "digest": "sha1:ZPIZMYRPSIQ2W3RD3SV274NIF6VQJRLZ", "length": 4828, "nlines": 36, "source_domain": "tamilpakkam.com", "title": "சமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்? – TamilPakkam.com", "raw_content": "\nசமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்\nநம் வீட்டு சமையல் அறையில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை போக்க அற்புதமான இயற்கை வழிகள் இதோ,\nசமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்\nதண்ணீரை மிதமான தீயில் வைத்து, ஆரஞ்சு பழத்தின் தோல், லவங்கம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, அதை வீட்டின் மூலைகளில் வைக்க வேண்டும்.\nசமையலறையில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க பிரட் ரோஸ்ட் செய்ய வேண்டும். இதனால் நாற்றம் நீங்கி, நல்ல மணமும் வீடு முழுவதும் பரவும்.\nசமையல் அறையில் உள்ள துர்நாற்றத்தை போக்க பேக்கிங் சோடா உதவுகிறது. எனவே பேக்கிங் சோடாவை பயன்படுத்தினால், கெட்ட நாற்றம் வராது.\nஒரு கப்பில் எலுமிச்சை தண்ணீர் எடுத்து அதை ப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து, பின் அந்த பாத்திரத்தை வெளியே எடுத்து வைக்க வேண்டும்.\nஅசைவ உணவை சமைக்கும் போது கைகளில் ஏற்படும் நாற்றத்தை போக்க, சோப்பால் கையை கழுவுவதற்கு முன் சர்க்கரையை கொண்டு கழுவ வேண்டும்.\nவெள்ளை வினிகரில் ஒரு துண்டு லவங்கத்தை போட்டு சமையல் அறையில் வைத்தால், வீடு முழுவதும் இனிய நறுமணம் வீசும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nநீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்கள் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம்\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்அவசியமான பதிவு அதிகம் பகிருங்கள்\nமுக்கியமான 20 வீட்டு பூஜை குறிப்புகள்\nகருவில் இருக்கும் குழந்தையிடம் எப்படி பேசலாம்\nஅதிர்ஷ்டம் கிடைக்க கையில் உப்புடன் கிழக்கு நோக்கி அமர்ந்து இதை ���ொல்லுங்கள்\nவெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா\nவெங்காயத்தை படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைத்தால் பல அற்புத நன்மைகளை பெறலாம்.\nமுகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி பயன்படுத்துவது என தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/36807-dmk-mla-raise-complaint-against-admk-in-rk-nagar-election.html", "date_download": "2018-08-20T00:39:30Z", "digest": "sha1:3RK732JNTSMGX2SONC2DVN4IYP75SUNI", "length": 10949, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்.கே.நகரில் ஆளும்கட்சி விதிமீறல்: திமுக புகார் | DMK MLA raise Complaint against ADMK in RK Nagar Election", "raw_content": "\nஇரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்\nகேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\n18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு\nடெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது\nவெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு\nஆர்.கே.நகரில் ஆளும்கட்சி விதிமீறல்: திமுக புகார்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விதிமுறைகளை ஆளும் கட்சியினர் மீறுகின்றனர் என மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாக திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு தெரிவித்தார்.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷூம், அதிமுக சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதாலும், இரட்டை இலை சின்னம் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியுடனும் ஆர்.கே நகரில் வெற்றி பெற வேண்டும் என அதிமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதேபோன்று ஜெயலலிதா என்ற தலைமை இல்லாதை கருத்தில் கொண்டும், தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தியும், கூட்டனிக்கட்சிகளின் வலிமையுடனும் வெற்றி பெற வேண்டும் என திமுக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் ஆர்.கே நகரில் அதிமுக மற்றும் திமுக இடையிலான போட்டி சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என்றாலும���, கிடைத்த பிரஷர் குக்கர் சின்னத்திலேயே வெற்றி பெறுவேன் என தினகரன் கூறி வருகிறார்.\nஇந்நிலையில் திமுக எம்எல்ஏக்களான எ.வே.வேலு, கு.க.செல்வம், சுதர்சனம் மற்றும் திமுக வழக்கறிஞர் செயலாளர் கிரிராஜன் ஆகியோர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் பேசிய எ.வ. வேலு, எந்தக் காரணத்திற்காக முன்பு தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அதேநிலைதான் தற்போது நீடிப்பதாகக் குற்றம்சாடினார். மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு 500 ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாவும், வாக்காளர்களின் அடையாள அட்டை, செல்போன் நம்பர் உள்ளிட்டவைகளைப் அதிமுகவினர் பெற்றுச் செல்வதாகவும் குற்றம்சாட்டினார்.\nதிருமாவளன் பேச்சு அவருக்கே எதிராக அமையும்: தமிழிசை\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அஜித் மகன் ஆத்விக் புகைப்படம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவுக்காக அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒருமாத சம்பளம் - முதலமைச்சர்\nவாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\n”கையைப் பிடித்து கெஞ்சினேன்” தழுதழுத்த ஸ்டாலின்\nஎதிராக செயல்படும் உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும்: ஜெ.அன்பழகன்\nதலைவராக உள்ள செயல்தலைவரே - துரைமுருகன்\n” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம்\nபாண்ட்யா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து - ‘161’க்கு ஆல் அவுட்\nகேரளாவுக்கு செல்லும் விமானங்களில் அதிக கட்டணம்\nஆசை சேமிப்பை கேரளத்துக்கு கொடுத்த சிறுமி - ஹீரோ சைக்கிள்ஸின் சர்ப்ரைஸ்\n150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்\n“இந்த இளைஞன் பிரதமராவான்” நேருவின் கணிப்பை நிஜமாக்கிய வாஜ்பாய்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமா���ளன் பேச்சு அவருக்கே எதிராக அமையும்: தமிழிசை\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் அஜித் மகன் ஆத்விக் புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaseithi.com/2018/08/Kamal-explain-about-glamour-dress-in-Biggboss.html", "date_download": "2018-08-20T01:18:14Z", "digest": "sha1:3BRYHOUKAO5BU6FWAIHROUVSX7NX3YPD", "length": 8615, "nlines": 71, "source_domain": "www.thinaseithi.com", "title": "பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி உடையில் பெண்கள்...! கமல் கூறிய விளக்கம் உள்ளே - Thina Seithi- தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy 24 Hours Tamil News Service | Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி உடையில் பெண்கள்... கமல் கூறிய விளக்கம் உள்ளே\nCinema : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண்கள் கவர்ச்சி உடை அணிந்து வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன.\nகுறிப்பாக நடிகைள் யாஷிகா, ஐஸ்வர்யாவின் உடைகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின. இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் பொன்னம்பலம் நிகழ்ச்சியை நடத்தும் கமலிடம் புகார் கூறினார். அதற்கு பதில் அளித்து அந்த நிகழ்ச்சியிலேயே கமல் கூறியதாவது:\nநீங்கள் ஆடையில்தான் கலாசாரம் இருக்கிறது என்கிறீர்கள். ஒரு விஷயம் இங்கு சொல்கிறேன். நூறு நூற்றி ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை ஜாக்கெட் அணியாத பெண்களே அதிகம் இருந்தார்கள். அதன்பிறகும் அது தொடர்ந்தது.\nஅவர்கள் எனக்கு தெரிந்து நல்லவர்கள் தான். என் பாட்டி அவருடையை 28 வயதில் கணவரை இழந்தார். முடியை மழித்து முக்காடு போட்டுக்கொண்டு 95 வயதுக்கும் மேலாக அவர் வாழ்ந்தார். அவரை நான் பார்த்து இருக்கிறேன்.\nஅதே சமயம் கணவரை இழந்து வெளிஉலகுக்கு வந்த இந்திரா காந்தியையும் பார்த்து இருக்கிறேன். பாட்டியோ படிக்கிற பையனுக்கு எதிராக கூட போகமாட்டார். இந்திரா காந்தியோ ஐ.நா சபைக்கே போய் பேசிவிட்டு வந்தார்.\n ஆடை என்பதற்கும் கலாசாரம் என்பதற்கும் எந்த ஒற்றுமையும் இருப்பதாக தெரியவில்லை. இப்படியெல்லாம் சொன்னால் ஒரு பெண் என்னதான் செய்யமுடியும் இங்கே இருக்கும் யாஷிகா எனக்கு சுருதியாகத்தான் தெரிகிறார்.\nஎனது இரண்டு மகள்களின் ஆடை விஷயத்தில் நான் எதுவும் சொல்வது இல்லை. அது பார்ப்பவர்களின் கண்களை பொருத்தது.கூறினார்.\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nகிளிநொச்சியில் இன்று(புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்���ிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்ற...\nவிசா இன்றி 45 நாடுகளுக்கு இலங்கையர்கள் செல்லலாம்....\nஇலங்கையின் கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜை ஒருவர் வீசா இன்றி 45 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது. இலங்கை ஜனந...\nபேஸ்புக்கில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பணம் பறிக்கும் கும்பல்...\nபேஸ்புக்கில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பணம் பறிக்கும் கும்பலின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக சைபர்கிரைம் போலீசா...\nஈழத்து மருமகளுக்கு கனடாவில் வளைகாப்பு\nபிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த...\nஆபாச பாடல்களை பேருந்தில் ஒளிபரப்ப வேண்டாம்...\nஆபாச சிந்தனைகளைத் தூண்டக்கூடிய மற்றும் நவீனம் என்ற பெயரில் பாலியல் கலாசாரங்களையும் பாலியற் சிந்தனைகளையும் தூண்டக்கூடிய பாடல்களை பேருந்துகளி...\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி கோர விபத்து...\nவிசா இன்றி 45 நாடுகளுக்கு இலங்கையர்கள் செல்லலாம்....\nபேஸ்புக்கில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பணம் பறிக்கும் கும்பல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.winmani.com/2010/12/lcd.html", "date_download": "2018-08-20T00:41:31Z", "digest": "sha1:N2BK4LTXLT5WBBWIDELZ6D52ARFIDI2Y", "length": 15911, "nlines": 134, "source_domain": "www.winmani.com", "title": "LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம். அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.\nLCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்.\nwinmani 1:17 AM LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nLCD மானிட்டர் வாங்கும் போது அதன் வாரண்டி முடியும் முன்பும்\nநாம் நம் LCD மானிட்டரின் திரையின் பிக்சல் பழுதில்லாமல்\nஇயங்குகிறதா என்று சரிபார்க்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nLCD மா��ிட்டர் பயன்படுத்தும் போது சில நேரங்களில் திரையில்\nசில பிக்சல் சரியாக தெரியாமல் இருக்கலாம் இல்லை என்றால்\nசில வண்ணங்கள் மட்டும் சரியாக தெரியாமல் இருக்கலாம் இந்தப்\nபிரச்சினை புது LCD மானிட்டர் வாங்குவதில் இருந்து தொடங்குகிறது.\nபுதிய LCD மானிட்டர் வாங்குபவர்கள் அதற்கு முன் மானிட்டரில்\nஏதும் பிக்சல் பிரச்சினை இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடித்து\nநமக்கு உதவுவதற்காக ஒரு தளம் இருக்கிறது.\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Pick a color\nஎன்பதில் விரும்பும் வண்ணத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்\nஅடுத்து அதன் அருகில் இருக்கும் toggle full screen என்ற பொத்தானை\nஅழுத்தினால் முழுத்திரையில் நாம் தேர்ந்தெடுத்த கலர் இருக்கும்\nவண்ணத்தில் அல்லது மானிட்டரில் பிரச்சினை இருந்தால்\nபிரச்சினை உள்ள பகுதியின் பிக்சல் மட்டும் வேறு கலரில்\nஇருக்கும். இதிலிருந்து எளிதாக கண்டுபிடிக்கலாம். LCD மானிட்டர்\nவாங்கி இன்னும் சில மாதங்களில் வாரண்டி முடிவதாக\nஇருந்தால் நாம் கண்டிப்பாக இந்ததளத்திற்கு சென்று நம்\nLCD -ல் ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.\nகண்டிப்பாக இந்தப்பதிவு LCD மானிட்டர் பயன்படுத்தும்\nஆபத்தில் இருப்பவருக்கு நாம் உதவினால் நமக்கு\nஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் உதவுவான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.ஆங்கிலக் கல்விமுறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்\n2.வெறி நாய்க்கு மருந்தை கண்டுபிடித்தவர் யார் \n3.தீயை அனைப்பதற்கு எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது \n4.அட்ரீனல் சுரப்பி என்பது எந்த வகை சுரப்பி \n5.உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு \n6.உலகிலேயே அதிகம் மழை பொழியும் நகரம் எந்த\n7.துறுவங்களில் ஒரு பகல் பொழுதின் கால அளவு \n8.இரட்டையாட்சி சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது \n9.உலகின் மிகப்பெரிய தீபகற்ப நாடு எது \n10.சத்ரபதி சிவாஜி பூஜித்த தேவமாதா யார் \n1.மெக்காலே,2.லூயி பாஸ்ச்சர்,3.கார்பன் -டை- ஆக்சைடு,\n4.நாளமில்லா சுரப்பி, 5.கியூபா,6.சிரபுஞ்சி , மேகாலயா,\n7.ஆறு மாதங்கள், 8.1919, 9.இந்தியா,10.அன்னை பவானி.\nபெயர் :  ராணி வேலுநாச்சியார்,\nமறைந்ததேதி : டிசம்பர் 25, 1796\nஇந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப்\nபோராடிய முதல் பெண் போராளி ஆவார்.\nஉங்களால் நம் தேசத்திற்கு பெருமை.\nPDF ஆக ��ரவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம். # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: LCD திரையில் பழுது இருக்கிறதா என்று நொடியில் கண்டுபிடிக்கலாம்., அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nநண்பருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nவின்மணி வைரஸ் ரீமூவர் தறவிரக்கம் செய்ய\nநம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் , வின்மணி வைரஸ் ரீமூவர் முதல் பதிப்பிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி. இணையதள நண்பர்கள் மற்றும் ...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nஎந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி வீடியோ மெயில் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்.\nஎந்த ஒரு மென்பொருளும் நம் கணினியில் நிறுவாமல் இலவசமாக ஆன்லைன் மூலம் வீடியோ மெயில் அனுப்பலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. [caption id=\"...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அ��ிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nவிமானத்தில் பயணம் செய்ய அனைவருக்கு ஆசை தான் இப்படி விமானத்தில் பயணம் செய்யும் நபர்களுக்கு எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் என்பதை சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/punjabi-girl-names?page=1", "date_download": "2018-08-20T02:01:02Z", "digest": "sha1:RC34ABN4E3RA5CIP57LBLCFOF7S2VRFI", "length": 7058, "nlines": 160, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Punjabi Girl names | Page 2 | Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. ச, சி, சொ வில் ஆரம்பமாகும் குழந்தை more\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. ப‌, பா வில் எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (ப���துசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kavinmalar.blogspot.com/2009/09/blog-post_28.html", "date_download": "2018-08-20T00:39:08Z", "digest": "sha1:RVL7BW2JDXZPN4W57B5QN5HKPGDAZMUL", "length": 41552, "nlines": 167, "source_domain": "kavinmalar.blogspot.com", "title": "கவின் மலர் Kavin Malar: புதைப்பதற்கோர் இடம் தேடி...", "raw_content": "கவின் மலர் Kavin Malar\nஒரு காலைப்பொழுது. சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து பேருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி ஐஸ்ஹவுஸ் நோக்கி பீட்டர்ஸ் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். மேம்பாலத்தைக் கடந்து வரும்போது அசாதரணமான ஒரு காட்சி கண்ணில்பட்டது. ஒரு காவல்துறை வாகனம்...ஆங்காங்கே தென்பட்ட காக்கிச்சட்டைகள். இத்தனை காலையிலேயே எதற்கு இவ்வளவு காக்கி உடுப்புகள் இங்கே என யோசித்தவாறே அவ்விடத்தைக் கடந்து விட்டேன். காலை நாளிதழ் ஒன்றை வாங்கிப் புரட்டுகையில் சின்னதாய் ஒரு செய்தி கண்ணில்பட்டது. “ராயப்பேட்டையில் இருபிரிவினருக்கிடையே மோதல்” என்று தலைப்பு. காக்கிச்சட்டைகள் அதிகாலையிலேயே தென்பட்டதற்கான காரணம் புரிந்தது. ஆனாலும் நாளிதழின் செய்தி தெளிவானதாக இல்லை. விநாயகர் ஊர்வலத்திற்கு இன்னும் நாளிருக்கிறது. பின் என்ன மோதல் என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது. ராயப்பேட்டையில் உள்ள நண்பர்களிடத்தில் விசாரித்தபோது கூறிய தகவல்கள் அவற்றை எழுத வேண்டும் என்று தூண்டின. நடந்த மோதல் இரண்டு மதங்களுக்கிடையேயானது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு நண்பர்கள் தெரிவித்த தகவல் வேறுமாதிரியானது.\nஇசுலாமியர்களிலேயே சிறுபான்மையினராக “காதியானி” என்று ஒரு பிரிவு இருக்கிறது. அப்பிரிவில் உள்ளவர்களை அஹமதியாக்கள் என்று அழைக்கின்றனர். இவர்கள் மிகச் சொற்பமே. சிறுபான்மையினராக இருப்பது எங்கும் எப்போதும் ஆபத்துதான். வரலாற்றில் அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. ராயப்பேட்டையில் நடந்தது மற்றுமொரு உதாரணம். இந்த காதியானிக்களில் ஒருவர் இயற்கை எய்தி விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய இடமில்லை. இசுலாமியர்கள் இறந்தால் அடக்கம் செய்யுமிடத்தில் இவர்களை அனுமதிக்கவில்லை. இரண்டு நாட்கள் உடலை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அலைந்திருக்கிறார்கள். இடம் கிடைத்தபாடில்லை. இசுலாமியர்களின் சவ அடக்கம் செய்யும் இடம் ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ளது. அங்க��� வேறு ஒருவருக்காக வெட்டப்பட்ட குழியில் வேறு வழியின்றி இந்த காதியானியின் உடலை அடக்கம் செய்துவிட்டுப் போய்விட்டனர். எவருக்காக குழி வெட்டப்பட்டதோ அவருடைய உடலை அடக்கம் செய்ய வருகையில் ஏற்கனவே வேறு உடலை அதில் அடக்கம் செய்திருப்பதை அறிந்து விசாரிக்கையில் உண்மை தெரிந்தபின்னர் இருபிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. காவல்துறை வரவேண்டிய அளவுக்கு இக்கலவரம் எல்லைமீறியது. ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட காதியானியின் உடலை அப்புறப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பட்டு காவல்துறை புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுத்தது. அந்த உடல் அரசு பொது மருத்துவமனையின் பிணக்கிடங்கில் வைக்கப்பட்டது. சவக்கிடங்கில் வைக்கப்பட்டது அந்த காதியானியின் உடலா\nஇதற்குமுன் ஒருமுறை ஒரு காதியானி இறந்தபோது புதைக்க இடமிருக்காது என்பதால் விமானம் மூலம் வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்று புதைத்திருக்கிறார்கள். பணம் இருந்தால் ஆறடி நிலத்தை வெளிநாட்டில் கூடப் பெற்றுவிடலாம். வறியவனுக்கு இரண்டு நாள் அலைச்சலும் ஒரு கலவரமும் அரசு மருத்துவமனையின் பிணக்கிடங்குமே மிஞ்சுகின்றன.\nபத்து வருடங்களுக்கு முன் புதுகை பூபாளம் கலைக்குழுவினர் ஊர் ஊராய் சென்று போட்ட ஒரு நாடகம் ”மயானம்”. ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இறந்த உடலை அடக்கம் செய்ய இடுகாடு கிடைக்காமல் ஒவ்வொரு இடுகாடாக அலைந்து ஆதிக்க சாதிகளிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி அல்லாடி... அந்த ஊருக்கும் இந்த ஊருக்கும் அலைந்து திரிந்து எங்கேயும் இடம் கிடைக்காதபோது செத்த பிணம் எழுந்து குமுறும்..\n“உங்க மனசில் உள்ள சாதிவெறியை முதலில் புதைங்கடா அதுக்குப் பிறகு என்னைப் புதைங்கடா அதுக்குப் பிறகு என்னைப் புதைங்கடா\nநாடகத்தில் பிணம் எழுந்து பேசலாம். நிஜத்தில்....எத்தனையோ அனாதைப்பிணங்களொடு பிணங்களாய்.. எல்லா உறவுகளோடும் வாழ்ந்துவிட்டு உயிர்போன பின் அனைவரும் இருந்தும் அந்த காதியானியை அனாதையாக்கியது எது அவர் தேர்ந்தெடுத்த மார்க்கமா மனித மனங்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய மதம் மீதான பற்றுதானே\nமனித மனங்களை பண்படுத்தவே மதங்கள் ஆதியில் தோன்றின என்ற ஆன்மீகவாதிகளின் கூற்றை சந்தேகப்படவேண்டியிருக்கிறது மதம் அபின் போன்றது என்ற கார்ல் மார்க்ஸின் கூற்றுதான் ஒத்துக்கொள்ளக்கூடியத��யுள்ளது.\nஇந்தியாவின் பஞ்சாபில் உள்ள காதியான் என்ற நகரத்தில் பிறந்தவர் ஹத்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது(1835 – 1908) . அவர்தான் அஹமதியா முஸ்லீம் கம்யூனிட்டியை 1885 இல் தோற்றுவித்தார். காதியானி என்றால் காதியான் நகரத்தில் வாழ்பவர் என்று பொருள். அஹமதியா இயக்கத்தின் நோக்கம் “அனைவரையும் நேசி; எவரையும் வெறுக்காதே” (Love for All; Hatred for None) என்பது. ஈசா நபி (Jesus) உயிர் பெற்று எழுந்து காஷ்மீருக்கு வந்து வாழ்ந்ததாக காதியானிக்கள் நம்புகிறார்கள். நபிகள் நாயகமே இறைதூதர்; இறை தூதரின் வருகை நடந்து முடிந்த ஒன்று என்பது இசுலாமியர்களின் கருத்து மிர்ஸா குலாம் அஹ்மது இறைதூதர் என்பது காதியானிக்களின் கருத்து. காதியானிக்கள் காபிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nகாதியானிக்கள் தங்களை இசுலாமியர்கள் என்று அழைத்துக் கொள்வதை ஜியா-உல்-ஹக் ஆட்சியின்போது பாகிஸ்தான் அரசு 1984 இல் ஒரு சட்டம் இயற்றித் தடுத்தது. அச்சட்டத்தின்படி எந்த காதியானியாவது தன்னை இசுலாமியர் என்று கூறினால் அதற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.\nஅஹமதியா இயக்கம் உலகெங்கும் 15,055 மசூதிகள், 510 பள்ளிக்கூடங்கள், 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. குரானை 118 மொழிகளில் மொழியாக்கம் செய்திருக்கிறது. 193 நாடுகளில் இவ்வியக்கம் பரவியிருக்கிறது. 200 மில்லியன் மக்கள் பின்பற்றுகிறார்கள்.\nஆனால் இசுலாமியர்களோ வேறு மாதிரி கூறுகிறார்கள். ” சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த முஸ்லிம சமுகத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்த அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த சதியே காதியானிகளை முஸ்லிம் என்ற அடையாளப் படுத்தியதாகும். இத்திட்டதை சரியாக அடையாளம் கண்டு கொண்ட சர்வதேச முஸ்லிம் சமுதாயமும் இவர்களை தனி மதமாக அறிவித்தனர். அதனால் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் வசிக்கிற இவர்களை முஸ்லிம் அல்லாத சிறுபான்மை இனமாக அந்நாடுகள் அறிவித்துள்ளன. சர்வதேச இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு இவர்கள் தனி மதத்தினர் என்பதை அடையாளப் படுத்தியது. சவூதி அரசும் அவ்வரே அறிவித்து ஹஜ்ஜுக்கான அனுமதியை அவர்கள் கோர முடியாது என்று அறிவித்தது.\nமுஸ்லிம் சமூகத்திற்கும் காதியானிகளுக்கும் இடையே எந்த வித தொடர்பும் இல்லாத சூழ்நிலையில் பிரிட்டிஷை தொடர்ந்து இந்தியாவிலும் காதியானிகளை முஸ்லிம் என்று அடையாளப் படுத்தும் முயற்சி தொடந்து நடக்கிறது. காதியானிகளின் இஸ்லாமியத் தொடர்பை விட இந்து மதத் தொடர்பே வலுவானது. அதன் காரணமாக பாபர் பள்ளிவாசலை உடைக்கச் சென்ற குழுவில் கூட அவர்கள் இடம் பெற்றிருந்தனர்.\nஒரு இறந்து போன உடலை புதைத்தல் என்ற மனிதாபிமானத்தை தாண்டி இதற்குள் இருக்கிற அரசியல் விளையாட்டைக் கருத்தில் கொண்டே அவ்வாறு புதைக்கப் பட்டதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சொந்தப் பிணங்களை வைத்தே அரசியல் நடத்த அவர்கள் முயற்சி செய்வதால் தான் ஒவ்வொரு காதியானியின் மரணமும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. புதைக்கப் பட்ட பிணத்தை தோண்டி எடுத்திருக்க வேண்டுமா என்றும் சிலர் கேட்கின்றனர். பிரச்சினைகள் இனி தொடராமல் தீர்க்கும் எனில் அதில் தவறொன்றும் இல்லையே \nஇந்த ரீதியிலேயே வலைப்பூ ஒன்றில் தன் கருத்தை பதிந்திருக்கிறார் ஒருவர். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தெரியவில்லை.\nசாதத் ஹசன் மண்டோ “கம்யூனிஸ்டுகளிடம் கொடுப்பதற்கு வெறும் வார்த்தைகள்தான் இருக்கும். பணம் இருக்காது. எனவே நான் காதியானி ஆவேனே தவிர நிச்சயம் கம்யூனிஸ்ட் ஆக மாட்டேன்” என்கிறார்\n“1908ல் மிர்சாகுலாம் அகமதுவின் மரணத்திற்கு பிறகு காதியானிகள் பலநிலைகளில் சிறுபான்மையின-ராக ஒடுக்கப்பட்டார்கள். 1974ல் சுல்பிகர் அலி பூட்டோவால் காதியானிகள் இஸ்லாம் அல்லாதவர் என பிரகடனப்படுத்தப்பட்டனர். சவுதி அரேபியா அரசாங்கம், காதியானிகளுக்கு மெக்காவிற்கு செல்ல விசா வழங்குவதை நிறுத்தி வைத்தது. தென்ஆப்பிரிக்க நீதிமன்றமும் காதியானிகளை முஸ்லிம் அல்லாதவர் என அறிவித்தது. இத்தகையப் பின்னணியில் மண்டோ தன்னை காதியானியாக ஒரு வேளை மாறுவேன் என்ற குரலை மைய அதிகார இஸ்லாத்திற்கு மாற்றாக ஓர் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை பிரதிநிதியின் குரலாகி கூட அர்த்தப்படுத்தலாம் “ என்கிறார் ஹெச்.ஜி.ரசூல்.\nஉலகின் மிக மிக பிற்போக்கான மதமாக இந்துமதம்தான் இருக்கிறது. ஆயிரம் சாதிகள், ஏற்றத்தாழ்வுகள், அதன் பெயரால் தீண்டாமை, ஒடுக்குமுறை என எல்லாமே இந்து மதத்தில் உள்ளது. இந்துமதம் ஒழிந்தால்தான் மூடநம்பிக்கைகள் ஒழியும் என பெரியார் நம்பினார். இந்துமதத்தை ஒழிக்க பெரியார் மதமாற்றத்தை முன்வைத்தார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த ��தம் இஸ்லாம்.\n“இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை.\nஆதித் திராவிடர்களை நான், 'இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது \"ஆத்மார்த்தத்திற்கோ' \"கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.\nஐந்து மணிக்கு தீண்டத்தகாதவனாகக் கருதப்படுபவன் ஐந்தரை மணிக்கு லுங்கியும் துருக்கித்தொப்பியும் அணிந்தவுடன் தீண்டத்தக்கவனாக மாறிவிடுகிறான்.”\nஎன்கிறார் பெரியார் (சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. 'குடி அரசு' 2.8.1931).\nதனது குடியரசு இதழில் தொடர்ந்து இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை வெளியிட்டார். சமதர்ம நெறிகளைக் கொண்ட ஒரு மார்க்கமாக இஸ்லாமை பெரியார் அணுகினார். இந்து மதத்தின் சாதிய வேர்களை அடியோடு பிடுங்கும் சக்தி இஸ்லாம் மதத்திற்கே உண்டு என்பது பெரியாரின் நம்பிக்கை. ஒரு இந்து, கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறினால் தனது சாதியையும் எடுத்துக் கொண்டுபோய் அங்கே சேர்ப்பது நடக்கிறது. நாடார் கிறிஸ்துவர்கள், வன்னிய கிறிஸ்துவர்கள், தலித் கிறிஸ்தவர்கள் என்று கிறிஸ்துவ மதத்திற்குள்ளும் சாதி தலைவிரித்தாடுகிறது. தலித்துகளுக்கு தனி தேவாலயங்கள் இருக்கின்றன. ஆனால் இஸ்லாம் அப்படியல்ல. சன்னி,ஷியா முஸ்லீம்கள் என்று இஸ்லாமில் பிரிவுகள் உண்டு. ஆனால் இந்துமதத்தில் பார்ப்பனீயம் உள்ளதைப் போல இஸ்லாமில் இல்லை. அதனால்தான் இந்திய சூழலில் பெரியார் இஸ்லாமை கொண்டாடினார். ஆனாலும் ராயப்பேட்டையின் நிகழ்வுகள் மகிழ்ச்சி தருவதாக இல்லை.\n“ஏன் ஒரு பெண் நபி கூட இல்லை” என்று கேட்டதற்க்காக ஹெச்.ஜி. ரசூல் மீது ஜமாத் நடவடிக்கை எடுத்தது. “லஜ்ஜா” எழுதியதற்காக தஸ்லிமா நஸ்ரின் நாடு கடத்தப்பட்டார். பெங்களூருக்கு ஒரு பொது நிகழ்ச்சிக்காக வந்தபோது மேடையில் மத வெறியர்களால் தாக்கப்பட்டார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு மௌலானா மிகுந்த ஆணவத்துடன் ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தார். தஸ்லிமாவை மணக்க இஸ்லாமில் யாரும் தயாராய் இல்லையெனவும், தான் அவருக்கு வாழ்க்கை தந்து உதவ தான் தயாராய் உள்ளதாகவும் விளம்பரப்படுத்தியிருந்தார். தஸ்லிமா அதற்கு 20 நிபந்தனைகள் விதித்து அவற்றிற்கு அவர் தயார் என்றால், தான் அவரை மணப்பதாக பதில் விளம்பரம் கொடுத்தார். நிபந்தனைகளில் சில...\n1) மணமகனுக்கு எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்கள் ஏதுமில்லை என்று மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.\n2) மனைவி அழைத்தபோதெல்லாம் வந்து பணிவிடை செய்யத் தயாராய் இருக்க வேண்டும்.\n3) மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் மனைவியை தொடக்கூடாது.\n4) மனைவி இரு ஆண்நண்பர்கள் வைத்துக்கொள்ளலாம். அவர்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளவும் உரிமை உண்டு.\n5) ஒருவேளை பின்னாளில் ஆண்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் கணவர் அதற்குத் தயாராய் இருக்கவேண்டும்.\n6) வீடு கூட்டுதல், துப்புரவு பணிகள், துணி துவைத்தல், சமைத்தல் என அத்தனையையும் கணவனே செய்ய வேண்டும்.\n7) வெளியே செல்லும்போது கணவன் பர்தா அணிந்து முகத்தை மூடியவாறே செல்லவேண்டும்.\nஇப்படி 20 நிபந்தனைகளை விதித்தார் தஸ்லிமா. அதோடு மூச்சு காட்டவில்லை மௌலானா. இதில் ஆண்நண்பர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள மனைவிக்கு உரிமை உண்டு என ஒரு நிபந்தனையில் கூறுகிறார். தஸ்லிமா. எது அப்படியே பெரியாரின் குரல். ( \"கணவன் இரண்டு ஆசை நாயகிகளை வைத்திருந்தால் மனைவியும் இரண்டு ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ளலாம்” என்கிறார் பெரியார்.)\nதஸ்லிமாவின் இந்த நிபந்தனைகள் இன்று அப்படியே ஆணுலகம் அனுபவித்து வருபவைதானே. இவை அனைத்து மதத்தைச் சார்ந்த ஆண்களுக்கும் பொருந்தும். மதமாற்றம் கூட ஆண்களுக்கு மட்டுமே பொருத்தமானதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்களுக்கு இஸ்லாமியர்களால் இழைக்கப்படும் அநீதிகள் சொல்லி மாளாது. இஸ்லாத்தில் ���ொல்லப்பட்டுள்ள நெறிமுறைகள் பெண்களுக்கு உதவுவதாகவே உள்ளன. ஆனால் நடைமுறையில்... உதாரணமாக பெண்களை ஆண்கள் பொருள் கொடுத்து மணந்து கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய நெறி. நடைமுறையில் பெண் வீட்டிலேதான் மணமகனுக்கு பொருள் அளிக்கின்றனர். கணவனை இழந்தோர்க்கு மறுமணம் உட்பட இஸ்லாம் காட்டும் முற்போக்கான விஷயங்கள் ஏராளமிருப்பினும் பழமைவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது இஸ்லாம். இந்து மதத்தை ஒழிப்பதற்கு மதமாற்றத்தை நம்பிக்கையோடு முன்வைத்த பெரியார் இஸ்லாத்தை மனதில் வைத்துதான் முன்வைத்தார். இந்து மதம் ஒழிய இஸ்லாத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் பழமைவாதம் களையப்பெற வேண்டும். தஸ்லிமா நஸ்ரின், ஹெச்.ஜி.ரசூல் போன்றோருக்கு நேர்ந்தது போல் பிறருக்கு நேராமல் பார்த்துக் கொண்டால் இஸ்லாம் நம் நாட்டின் முக்கியமான மதங்களில் முற்போக்கான மதம் என ஒத்துக்கொள்ளலாம்.\nவலைப்பக்கத்தில் மீண்டும் எழுத வந்திருப்பது மகிழ்ச்சி. முக்கிய விவாதங்களைத் தூண்டும் பதிவு. தமிழ்மணம், தமிழிஸ் போன்ற திரட்டிகளில் இணைத்தால் பலரும் படிப்பார்களே கமெண்ட் இடுவதற்கு word verification கேட்கிறது. செட்டிங்க்ஸில் போய் எடுத்து விடலாமே\nஎம்.எப்.ஹுசேன் கத்தாருக்குப் போய்விட்டார். தஸ்லிமா நஸ்ரின் பங்களாதேஷை விட்டு கல்கத்தாவிற்கு வந்து இப்போது அவர் இருக்குமிடம் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களிலும் பழமைவாதிகளும் அடிப்படைவாதிகளும் இருக்கிறார்கள். அவர்களால் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. அரசாங்கங்கள் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும்.\nகீழ்கண்ட வாசகங்கள் ஹுசேன் சொன்னவை. வேதனை நிரம்பிய அவருடைய வரிகளை வாசிப்பதற்குள் கண்கள் குள்மாகின்றன.\nமூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் சாத்தியமா\nநரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டபின், மஹாராஷ்டிர அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அரசு கொண்டுவரும் சட்டங்கள்...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nமாணவர்கள் நடத்திய போராட்டத்தின் துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும் என்று நினைத்திருக்கவில்லை....\nயானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்\nகோவை மாவட்டத்தின் மேற்குத் தொ��ர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென...\nஅண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின் பெயர் எனக்கு மனதில் இர...\n” நான் ஸ்கூலுக்குப் போகணும் ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்கூல் கிடையாது. வேன் வராது. வீட்டில் இரு ” “வேன் வரலேன்னா பரவாயில்லை. நீங்க...\nசொந்த ஊர்லயே அகதி ஆவோம்னு நினைக்கலையே...- தர்மபுரி சந்தித்த பேரவலம்\nமு ள்ளிவாய்க்காலைப் போலவே மிகமோசமான தாக்குதல் இது. தர்மபுரி மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான கிராமத்தில் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ந...\nபெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு\n' ஒவ்வொரு களப்பணியாளரும் சமூகத் தொண்டரும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு நடக்கிறார். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப...\nஇப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்க...\nபத்திரிகைத்துறைக்கு வருவதற்கு முன்னும் பின்னும்\nநான் சாஃப்ட்வேர் துறையில் இருந்தபோது என்னோடு கூட பணியாற்றிய ஒருவருடன் இன்று இணையம் மூலம் பேசினேன். அவரோடு உரையாடுகையில் தான் உணர்ந்தேன். நா...\nமக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்\nசென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2007_07_08_archive.html", "date_download": "2018-08-20T01:29:42Z", "digest": "sha1:JEGGO5EORMYQ5PK4HRNYFSONIVLXTPZO", "length": 5732, "nlines": 135, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: 7/8/07 - 7/15/07", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nதோண்ட தோண்ட புதையல் கிடைப்பது உங்களுக்கு மட்டுமே சாத்தியம். கூகிளாண்டவனே... முத்துகுளிக்க உங்களிடம் ட்ரெயினிங் எடுக்கவேண்டும்.\nமுதன் முதலில் ஆதாம் ஏவாள் அப்பிள் என்று ஆரம்பித்து சண் ரீவி வரை பரவிய இந்த வருத்தம்(நோய்) இணையம் வரை பாய்வது ஒன்றும் புதிதான ஒரு விடயமல்ல.\nஇப்படி ஒரு கேள்விக்கணையிலிருந்து புறப்பட��ட ஒரு அம்பு போகும் திசை\nயார் யார் முதல் முதல் என்பதை விட தமிழிணைய விடயங்களை அறிந்த ஒருவர் மூலம் சில வரலாற்று தகவல கிடைப்பது மகிழ்ச்சியே.\nநிறைய புதிய விடயங்கள் அறிந்துகொளளக்கூடியதாகவிருக்கிறது.\nஇணையத்ததில் தோண்ட தோண்ட நோண்ட கத்தி கடப்பாரை ரமணிக்கு வழங்குபவர்களுக்கு (நான் உட்பட) நெஞ்சார நன்றிகள்.\nprintout எடுத்து வாசிக்க கதை தொடர்கதையாகி இராமாயணமாகி அனுமர் வாலாகி நீண்டுகொண்டே போகிறது.\nகருத்து சொல்லும் மூத்த பதிவர்கள் ஒருவரையும் கூட காணமுடியவில்லை.\nகருத்து சொன்னால் முதல் முதல் பின்னூட்டமிட்ட மூத்த பதிவர் என்ற பெயர் கூட கிடைக்கலாம்.\nரமணியின் \"விட்டதனின் பின்னாலான தொட்டதைப் பின் தொடரும் நிழலின் பின்னூட்டம் 100 ஐ தாண்டி பல விடயங்கள் வெளிக்க உதவட்டும்.\nபி.கு மொட்டை பாஸ் கவனிக்க..இது வரலாற்றுப் பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/obituariesnews/88", "date_download": "2018-08-20T01:22:34Z", "digest": "sha1:SDW35BMG4O6GKRGEXGKV5VWENMOPHO2E", "length": 10653, "nlines": 137, "source_domain": "www.inayam.com", "title": "திருமதி கோமளம் தில்லையம்பலம் (ஓய்வுபெற்ற ஆசிரியை- கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம்) | INAYAM", "raw_content": "\nபெயர் : திருமதி கோமளம் தில்லையம்பலம் (ஓய்வுபெற்ற ஆசிரியை- கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம்)\nகிரியை : 05-02-2018 திங்கட்கிழமை\nயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோமளம் தில்லையம்பலம் அவர்கள் 02-02-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வேலாசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,\nகாலஞ்சென்ற தில்லையம்பலம்(KTC கிளிநொச்சி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,\nசிவகுமாரி(லண்டன்), Dr. சிவகுமார்(Lecturer- University of Moratuwa), சிவறூபி(லண்டன்), சிவலோஜினி(Department of Inland Revenue, Colombo) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nதர்மலிங்கம், இராமநாதன், பார்வதி, சபாபதி, புஸ்பம், பரமாநந்தம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபிரஷா, பிரமிஷா, சிவானி, சிவானுஜன், பிரனித்தா, பிரணவன், பிரணவி, அஷ்ருதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்க��� கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபெயர்: செல்வன் மகேசன் கயல்\nபெயர்: திருமதி. சோமேஸ்வரி கிருஷ்ணகுமார் (சிரேஸ்ட விரிவுரையாளர் வரலாற்றுதுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்)\nபெயர்: திரு ரமணன் திருஞானசுந்தரம்\nவதிவிடம்: வல்வெட்டித்துறை, கனடா Port Perry\nபெயர்: திரு சந்திரதாஸ் தயாபரன்\nபெயர்: அமரர் கிறிஸ்ரிரூபன் அல்றிக் செளஜன்யன்\nபெயர்: திருமதி லலிதா புறூடி\nபெயர்: திரு சுபாஷ்கரன் கயிலைநாதன் (அப்பன்)\nபெயர்: திரு குமாரசாமி பரமநாதன் (ஜெயம்)\nபிறப்பிடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு\nபெயர்: திரு அமரசிங்கம் சிவகுமார்\nபெயர்: திரு நமசிவாயம் காராளபிள்ளை\nபிறப்பிடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nபெயர்: திரு என். கே. ரகுநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி, யாழ். சென் மேரிஸ் வித்தியாலயம், முற்போக்கு எழுத்தாளர்- இலங்கை)\nபெயர்: திருமதி பங்கிராஸ் றீற்றா\nபெயர்: திரு கந்தையா பொன்னுத்துரை\nபிறப்பிடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nபெயர்: திரு சேவியர் வேதநாயகம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/5625/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2018-08-20T00:41:58Z", "digest": "sha1:K6PT5TVZGU5MQEJSDBECSVRP5JLBAJU5", "length": 10735, "nlines": 150, "source_domain": "www.saalaram.com", "title": "முகப் பொலிவு பெற….", "raw_content": "\nகன்னங்கள் குழிவிழுந்து முகம் பொலிவற்று காணப்படும். கன்னங்கள் குழிவிழுவதால் கண்களும் இருண்டு, பொலிவின்றி இருக்கும். இதனால் முகத்தை எவ்வளவு அழகுப்படுத்தினாலும் வயது முதிர்ந்தவர்போல் தோற்றம் தரும்.\nஒருவருடைய முகத்தை வைத்து அவரின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம்.இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள். தலைசிறந்த மருத்துவர்கள் பலர் முகத்தை வைத்தே என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்துகொள்வார்கள்.\nபொதுவாக கன்னங்கள் குழிவிழுவதற்கு காரணம், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின்மையும் ஒரு காரணம். மது, புகை, போதை போன்ற தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கு கன்னங்கள் எளிதில் குழிவிழுந்துவிடு��்.\nஇந்தக் கன்னக் குழிகளை மாற்றி முகத்தை பொலிவாக்க தினமும் காலையில் எழுந்து பல்துலக்கிவிட்டு 1/2 லிட்டர் அளவு தண்­ர் அருந்த வேண்டும். பின் சிறிது தூரம் நடைப்பயிற்சி, யோகா, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.\nபாதாம் பருப்பை அரைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு பாதாம் பொடியும், 1 ஸ்பூன் அளவு தேனும் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் பலப்படும்.\nஅழகும் கூடும். தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும். இரத்தசோகை குணமானால் உடல் ஆரோக்கியம் பெறும். புதினாவுடன் தேங்காய் கலந்து சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவும் எளிதில் ஜீரணமாகும். நன்கு பசி தூண்டும். முகப் பொலிவும் உண்டாகும்.\nஉலர்ந்த திராட்சைப் பழமோ அல்லது பேரீச்சம் பழமோ பாலில் ஊறவைத்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் நலம் பெறும். முகம் வசீகரமாக இருக்கும். பப்பாளிப்பழம், அப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் கன்னக்குழிகள் உண்டாகாது.\nதலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்…\nஉடல் பருமனை குறைக்கும் இஞ்சி\nகண்களை பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள்\nபனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக்க வேணுமா\nமுகத்தில் உள்ள அதிகளவான சதையை குறைக்க என்ன செய்யலாம்\nஉப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா அப்படியென்டால் இதைச் செய்து பாருங்க\nநெற்றியில் பருக்கள் தோன்றுவது ஏன்\nபளபளப்பு அழகு தரும் பப்பாசி\nபெண்களது ஆடைக்கேற்ற அழகான காலணிகள்\nஇடுப்பில் உள்ள கருமையான தழும்புகளை போக்க வேண்டுமா\nmukap pera poalivu பெற பொலிவு முகப்\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைக��்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1665", "date_download": "2018-08-20T02:12:16Z", "digest": "sha1:XMRZWVKFRT3PZQIIDTYF32UX7K4X455I", "length": 9264, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Makushi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: mbc\nGRN மொழியின் எண்: 1665\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A22940).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A22941).\nMakushi க்கான மாற்றுப் பெயர்கள்\nMacushi (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Makushi\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்���ுவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4338", "date_download": "2018-08-20T02:11:23Z", "digest": "sha1:DBMB6RKVZBUA4QWJPKKLFWWLSD6QVGV7", "length": 13271, "nlines": 88, "source_domain": "globalrecordings.net", "title": "Oroko மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: bdu\nGRN மொழியின் எண்: 4338\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கல���ச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A64014).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C21881).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Balue [Oroko: Balue])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15680).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Oroko: Bima)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides. (C24621).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Oroko: Lokundu)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C06191).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Oroko: Londo )\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C09050).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Oroko: Longolo )\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C15701).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A15720).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nOroko க���கான மாற்றுப் பெயர்கள்\nOroko க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Oroko\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக���கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/?page=7", "date_download": "2018-08-20T01:16:15Z", "digest": "sha1:Y44CSP6BOPJGVGTCHYXWX5ASHOVCUJMG", "length": 15183, "nlines": 224, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nமரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன \n''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்… read more\nதாஜ்மஹால் ஹீலர் பாஸ்கர் தலைப்புச் செய்தி\nமோமோ : விபரீதமாகும் விளையாட்டு\n“வெளுத்ததெல்லாம் பால்” என நினைக்கும் வயது சிறுவர்களுக்கு உரியது. “எனக்கு எல்லாம் தெரியும்” என நினைக்கும் வயது பதின்வயதுகளுக்கு உரியது. இவர்களைக் குறிவ… read more\nஇடக்கை – ஒரு பக்க கதை\n‘புதுசா கடை திறந்திருக்கான். சின்ன கடைதான். சில்லறை வியாபாரிகளுக்குத்தான் வாய்ப்புக் கொடுக்கணும்…’ என்று எண்ணிய அதே முகுந்தன்தான்… ‘ச்சே&#… read more\nஜோசியம் – ஒரு பக்க கதை\nஆபீஸில் கல்யாணி மனமுடைந்து அமர்ந்திருந்தாள். நேற்று அவளை 15வது முறையாக பெண் பார்க்க வந்திருந்தார்கள். இந்த வரனும் தட்டிப் போன சோகம் அவளுக்கு\nவாரிசு – ஒரு பக்க கதை\nஎன் பழைய டிரங்குப் பெட்டியைத் திறந்து அதன் நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தேன். அம்மா சாப்பிடக் கூப்பிட்டபோது மணி ஒன்று. சரி, பெட்டியை மூடிவிட்டு சாப்பி… read more\nசொத்து – ஒரு பக்க கதை\nதுரைராசன் பெரும் பணக்காரர். தன் பணக்கார நண்பர்களோடு கடற்கரையில் ‘வாக்கிங்’ போய்க்கொண்டிருந்தார். ‘‘இருபது வருஷத்துக்கு முன்னாடி சைதாப்பேட்டையில வெறும்… read more\nவாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்து துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை அம்மா அப்பா மாறி மம்மி டாடியானது மட்டுமல்ல – டிவி ரேடியோ கூட வெகுவாய் த… read more\nசின்ன வீடு – ஒரு பக்க கதை\nஇது டபுள் பெட்ரூம் இருக்கற வீடு சார். அடுத்தது பெரிசா சிங்கிள் பெட்ரூம் மட்டும் இருக்கிற கொஞ்சம் சின்ன வீடு. ரெண்டுத்துக்கும் ஒரே வாடகைதான். எதை வேணும… read more\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nகோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளை சூப்பர் ஹீரோவாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவர்களை நீந்தப் பழக்கும் ஒரு முயற்சி. The pos… read more\nஅனுபவம் உழைக்கும் பெண்கள் தலைப்புச் செய்தி\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nமக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரி… read more\nஆகஸ்டு 15 காந்தி நேரு\nபிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…\nரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…\nஇவள் என் மனைவி இல்லை…\nநன்றி- கவிதை மணி read more\nNSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை \nதேசியப் பாதுகாப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை விடுவித்தது நீதிமன்றம். இதன் பின்னணி என்ன விளக்குகிறார் மக்கள் அதிகா… read more\nவீடியோ தேசிய பாதுகாப்புச் சட்டம் பொய் வழக்குகள்\n இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் வாங்க தெரிஞ்சுக்கலாம் By சரோஜினி | சிலரது டிரான்ஸ்ஃபர்மேஷனைக் கண்ட… read more\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\nமணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ர… read more\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\n– பிரிட்டன் அதிகாரிகளால், லண்டனில் உள்ள இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹாவிடம் சுதந்திர தினத்தில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட புத்தர் சிலை. ——… read more\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nதிருவண்ணாமலை : ஆடிப்பூர விழாவில், கொதிக்கும் எண்ணெயில், வெறும் கையால் சுட்டு எடுத்த, ஏழு வடைகள், 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயின. திருவண்ணாமலை மாவட்டம… read more\nஈழம் பிடித்துத் தர சீமான் இனிமேல் வரமாட்டார்\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சு��டு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇரயில் பயணங்களில் T.ராஜேந்தருடன் : உங்கள் நண்பன்\nசமதர்ம சிந்தனையில் கவலையில்லாத் தத்துவம் : SUREஷ்\nமுத்த மார்கழி : விக்னேஷ்வரி\nபல்புகள் நல்லது : அமுதா கிருஷ்ணா\nவிரல் பிடிப்பாயா : இரா. வசந்த குமார்\nநண்பனான சூனியன் : ILA\nதேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள் : KarthigaVasudevan\nஅர்த்த(மில்லாத) ஜாமம் : என். சொக்கன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamicuprising.blogspot.com/2016/07/blog-post_26.html", "date_download": "2018-08-20T00:46:49Z", "digest": "sha1:2E6DOILPXX557IHWXIYXFVSZNVEXYKWY", "length": 34319, "nlines": 201, "source_domain": "islamicuprising.blogspot.com", "title": "ரமதானும் குண்டுவெடிப்புகளும் ~ இஸ்லாமிய மறுமலர்ச்சி", "raw_content": "\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139)\nகுண்டுவெடிப்பு, சவூதி (Saudi Arabia), செய்திகள், மதீனா, ரமழான்\nமுஃமீன்களின் குருதி அநியாயமாக சிந்தப்பட்ட இன்னுமொரு ரமதானை சற்று முன்னரே நாம் தாண்டியிருக்கிறோம். இஸ்தான்புல் விமானநிலையத் தாக்குதலாக இருக்கலாம், டாக்கா சிற்றுண்டிச் சாலைச் தாக்குதலாக இருக்கலாம், கராச்சியில் கவ்வாலின் படுகொலையாக இருக்கலாம், பக்தாத் சிடி சென்டர் குண்டு வெடிப்பாக இருக்கலாம், இன்று புனித்தளமான மதீனா அல் முனவ்வரா உட்பட அரேபிய தீபகற்பத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களாக இருக்கலாம் - அவை அனைத்தும் ரமதானின் புனிதத்தன்மையை மதியாத, உம்மத்தை கதிகலங்க வைத்த நிகழ்வுகளாக இடம்பெற்று இருக்கின்றன.\nஇவ்வாறு இந்த புனித மாதத்தில் பதைக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட எமது உறவுகளை அல்லாஹ்(சுபு) ஷ}ஹதாக்களாக ஏற்றுக்கொள்வானாக இவற்றில் அகப்பட்டு காயமடைந்தவர்களுக்கு விரைவான சுகத்தையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிறைவான பொறுமையும் வழங்குவானாக\nஇவை இஸ்லாமிய குழுக்களில் கைவேலைகள் என்று சிலர் கூற, இன்னும் சிலர் அவை போன்ற குழுக்களின் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட சில தனிநபர்களின் தன்னிச்கையான கருமங்கள் என நம்ப, இன்னும் சிலர் இவை வெளிநாட்டு நாசகார பாதுகாப்பு முகவர்களின் சதிவேலைகள் என வாதாடலாம்.\nஎனினும் எது நிச்சயமானது என்றால் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சூழ்ச்சிகள் பலிக்காத அல்லாஹ்(சுபு)வின் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்பதே.\nமேலும் எது நிச்சயமானது என்றால் சிந்தப்பட்ட இரத்தையும், உருவாகியிருக்கும் பீதியையும் தாண்டி இந்த நிகழ்வுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் எதிரிகளும், முஸ்லிம்களின் எதிரிகளும் கச்சிதமாகப் பயன்படுத்துவார்கள் என்பதுமே.\nமுஸ்லிம் உலக அரசுகள் இந்த நிகழ்வுகளை விமர்சகர்களினதும், அரசியல் எதிராளிகளினதும் குரல்வலைகளை நசுக்குவதற்காக பயன்படுத்துவார்கள். அத்தகையவர்கள் வன்முறை நடவடிக்கைகளுடன் எவ்வித தொடர்பற்றிருந்தாலும் கூட. சவூதி மன்னர் சல்மான் தீவிரவாதத்தை இருப்புக்கரம் கொண்டு நசுக்கப்போவதாக நேன்று முன்தினம் தெரிவிருத்திருந்தமை இதற்கொரு நல்ல சமிக்ஞை.\nமேற்குலக அரசாங்கங்கள் தமது இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு இந்தத் தாக்குதல்களை பயன்படுத்துவார்கள்.\nஇஸ்லாத்தின் எதிரிகள் இந்தத் தாக்குதல்களை இஸ்லாத்தின் அரசியல் சிந்தனைகளை மலினப்படுத்துவதற்கும், இஸ்லாத்தை மதச்சார்பின்மையாக்க அழைப்பு விடுவதற்கும் பயன்படுத்துவார்கள்.\nஇந்த நிகழ்வுகள் முஸ்லிம் உலகில் காணப்படும் இஸ்லாமிய மாற்றத்திற்கான அழைப்புக்களிலிருந்து மக்களை தூரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். 70களின் எகிப்த்திலே பயன்படுத்தப்பட்டதைபோல...90களில் அல்ஜீரியாவிலே பயன்படுத்தப்பட்டதைப்போல...\nஇத்தகைய நடவடிக்கைக���ைக் பயன்படுத்தி இஸ்லாமே வன்முறைகளின் தோற்றுவாய் எனப் பரப்புரை செய்யப்படும் புனைவுகளால்; பஷாரினது அல்லது சீசியினது சடவாத அரசுகள் நிகழ்த்தும் வன்முறைகளும், காலணித்துவ அல்லது நவகாலணித்துவ அரசுகளான சவூதியும், குருங்குழுவாத பக்தாத் அரசும் புரியும் அயோக்கியங்களும்;, மேற்குலக சக்திகள் ஆளில்லா விமானங்களையும், நேரடி படையெடுப்புக்களையும்; பயன்படுத்தி மேற்கொள்ளும் அத்துமீறல்களும், பலஸ்தீனத்திலும், காஷ்மீரிலும் தசாப்த்தங்களாக தொடரும் ஆக்கிரமிப்புக்களும் மூடி மறைக்கப்படும். இஸ்லாமே அனைத்து பிரச்சனைகளுக்குமான சூத்திரதாரி என காட்டப்படும்.\nஆனால் உண்மை தலைகீழானது. இஸ்லாத்தின் அரசியல் பிரசன்னம் உலகில் இல்லாமையே அனைத்து பிரச்சனைகளுக்குமான மூலம் என்பதைதான் வரலாறு பகர்கிறது\nஎமது உலகில் நிலைக்கும் இந்த அராஜகச் சூழல் 1924 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உத்மானிய கிலாஃபத்தின் வீழ்ச்சியிலிருந்தே வீரியமடைந்தது.\nஇன்று முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதோர்களையும், குருங்குழுவாத வேறுபாடுகளாலும், சிந்தனைப்பள்ளி பிரிவுகளாலும் வேறுபட்டவர்களையும் ஓர் தேசத்தின் பிரஜைகளாக நீதமாக வழிநாடத்தும் கலீஃபா எம் மத்தியில் இல்லை. மாறாக இன்று எம்மீது வீற்றிருப்பது பிரித்தாளும் நரித்தனத்திற்கு இந்த வேறுபாடுகளை பயன்படுத்தும் கொடுங்கோல் ஆட்சியாளர்களே.\nவெளிநாட்டுப் படையெடுப்புக்களில் இருந்து எம்மை பாதுகாப்பதற்கும், எமது நிலங்களை ஆக்கிரமிப்புக்களிலிருந்து மீட்டெடுப்பதற்கும் எமக்கொரு கேடயம் (இமாம்) இல்லை. எது சரி, எது பிழை என அதிகார பூர்வமாக வழிகாட்ட எமக்கொரு தலைமை இல்லை. எமது நிலங்களில் இன்றிருக்கும் உயர்தர ஆன்மீகத் தலைவர்களில் அனேகர் அவ்வவ்வரசுகளின் ஊதுகுழல்களாகவே தொழிற்படுகின்றனர்.\nஉலக வல்லாதிக்க சக்திகளின் கொடிய முதலாளித்துவ கொள்கைகளால் அல்லலுறும் முஸ்லிம்களையும், ஏனைய நலிவுற்ற மக்களையும் மீட்டெடுப்பதற்கு எமக்கொரு அமீருல் முஃமிமீன் இல்லை. மாறாக கொடிய முதலாளித்துவதற்கு இஸ்லாமியச் சான்றுதல் அளிப்பதற்கு எம்மில் பல தலைமைகள் தலையெடுத்திருக்கிறார்கள்.\nஎனவே முஃமீன்களின் உயிரழப்புக்களுக்காக கண்ணீர் வடிக்கும் நாம், இத்தகைய நாசகார நடவடிக்கைகளைக் கண்டு ஆத்திரமடையும் நாம் இந்த நிகழ்வுகள�� எல்லாம் அரங்கேற்றப்படும் இன்றைய உலக சூழலை மறந்து அவற்றைப் பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வுகளின் கர்த்தாக்கள் யார் அரங்கேற்றாளர்கள் யார் பாடுவது யார் என்பதை ஆழமாக நோக்க வேண்டும். இந்த இழி நிலையை உலகு ஏன் அனுபவிக்கிறது அதற்கான அடிப்படைக் காரணம் என்ன அதற்கான அடிப்படைக் காரணம் என்ன அதற்கான தீர்வு என்ன என்பதை வஹியின் வெளிச்சத்தில் தேட வேண்டும்.\nமனிதகுல அவலங்களின் தீர்வுக்கும், பீடித்திருக்கும் பீதிகளின் முடிவுக்கும், முழு உலக அமைதிக்கும் வல்ல இறைவன் எதனை தீர்வாக முன்வைக்கிறானோ அதன் பக்கம் எம் கவனம் குவியும். உலகம் அமைதிப் பூங்காவாக மலரும். தீர்வு திருமறையின் ஒரே வசனத்தில் இவ்வாறு அமைகிறது,\nஉங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அந்நூர்:55)\n'அஷ் ஷாமில்' (சிரியா) Central African மத்திய ஆபிரிக்க china Concepts Dangerous Concepts Documentaries Economic System Muslim Ummah அபூபக்ர் (ரழி) அமெரிக்கப் போர்கள் அமெரிக்கா அல்-அக்ஸா ஆப்கான் இந்தியா இஸ்ரேல் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பு இஸ்லாமிய அரசியல் இஸ்லாமிய அழைப்புப் பணி இஸ்லாமிய ஆட்சி இஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய கல்வி இஸ்லாமிய நாகரீகம் இஸ்லாமிய மாதம் இஸ்லாமிய வரலாறு இஸ்லாம் ஈராக் ஈரான் உக்ரேன் உம்மத் எகிப்து(Egypt) ஐரோப்பா ஓமன் கட்டார் கருக்கலைப்பு கலிஃபாக்கள் வரலாறு காசா காலித் பின் வலீத் (ரலி) காவிகள் காஷ்மீர் கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் கிலாபத் குவைத் குழந்தைகள் கென்யா கொலம்பஸ் சவூதி (Saudi Arabia) சஹாபாக்கள் சிறப்புக் கட்டுரைகள் சீனா செர்பியா தமிழ் நாடு துருக்கி (Turkey) தேசியவாதச் சிந்தனை நபி தோழர்கள் நவீன பிரச்சனைகள் பங்களாதேஷ்(Bangladesh) பர்மா பஹ்ரைன் பாகிஸ்தான் பாலஸ்தீன் பாஜக பெண்கள் மீதான வன்முறைகள் பெண்ணியம் பொதுவனவை பொருளாதார அடியாள் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் அமைப்பு மிதவாத முஸ்லிம் மியன்மார் முதல் உலகப்போர் முஸ்லிம் இராணுவங்கள் முஸ்லிம் உம்மாஹ் யூதர்கள் ரஷ்யா லண்டன் லிபியா லெபனான்( Lebanon) வியட்நாம் ஜப்பான் ஜனநாயகம் ஜிஹாத் ஜெர்மன் ஜெனரல்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஇஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 8 இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம் இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதா...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nகிலாபத் - الخلافة நோக்கி இயங்குவது கடமையா\nஉலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய தலைமைதான் கிலாபத்தாகும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் இஸ்லாத...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nகாலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உரை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 10 காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயி��் தியாகிகளே..\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல் நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nஅபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 03 அற்பணம் மற்றும் தியாகம் இஸ்லாத்தின் அந்த ஆரம்ப மூன்று வருடங்கள் இஸ்லாத்தின் அழைப்புப் பிரச்சாரம் ...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 11 இன்னுமொரு சம்பவம்.. இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 06 ஹுனைன் யுத்தம் ஹுனைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதா...\nபத்ர் யுத்தம் மற்றும் உஹது யுத்தம்\nபத்ர் யுத்தம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு  அபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 06 பதர் யுத்தம் நடைபெறுவதற்கு முன் இருந்த சூழ்நிலைகளை நாம் ஆராய்ந்து...\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 07 தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ர...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\nஅப்பாஸுடைய உரையும் பாலஸ்தீன மத்தியக் குழுவின் தீர்மானங்களும்\nஇழந்து போன பாலஸ்தீனம், அதன் மக்கள், அதன் புனிதம் மற்றும் நிறுவப்பட்ட யூத நிறுவனத்தின் நிலைகள் குறித்தான கருத்து பாலஸ்தீன மத்தியக் குழுவி...\nஅபூபக்ர் (ரழி) வரலாறு - பகுதி 03 அற்பணம் மற்றும் தியாகம் இஸ்லாத்தின் அந்த ஆரம்ப மூன்று வருடங்கள் இஸ்லாத்தின் அழைப்புப் பிரச்சாரம் ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்... சகோதர்களே... முஸ்லீம் நாடுகளின் அரசியல��� நிகழ்வுகள், உலக செய்திகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள், இஸ்லாமிய கட்...\nஉமர்((ரழி) அவர்களும் - காலித் பின் வலீத்(ரழி) அவர்களும்\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 12 இந்தப் பெயர் உலகப்புகழ் பெற்றது. உலக வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிய ஒரு சில போர்ப்படை தலைவர்களி...\nகாலித் பின் வலீத் (ரலி) அவர்களின் இறுதி நிலை\nகாலித் பின் வலீத் (ரலி) பகுதி - 13 (இறுதி பகுதி) இறுதி நிலை எதிரிகளின் நெஞ்சங்களில் அச்சத்தை விதைத்த அந்த வீரத்தின் விளை நிலத்தில் ...\nதாராண்மைவாதம் (Liberalism) பற்றிய எண்ணக்கரு …\nதாராண்மைவாதம் பற்றிய எண்ணக்கரு பிரித்தானியாவில் 17 ஆம் நூற்றாண்டிற்கும் 19 ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் தோன்றி விருத்தியடைந்த ஒரு சிந்தனைய...\nஅரபாதினம் உலகிற்கு வழங்கும் மிகப்பெரிய செய்தி - சகோதரத்துவம் இஸ்லாம் சாதி நிறம் குலம் கோத்திரம் தேசியவாதம் என்பவற்றின் எல்லைக்கு அப்பால் ...\nஇன்றைய துருக்கியில் நடைபெறும் ஆட்சி கிலாஃபத் கிடையாதா\nஇன்றைய துருக்கியானது இஸ்லாமிய கட்சியால் ஆளப்பட்டு வருகிறது என்று பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அது தன்னகத்தே நிச்சயமாக ஒரு இஸ்லாமிய...\nஹஜ்ஜுடைய காலம் வந்தது. மதீனாவாசிகளிலிருந்து 12 நபர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு வந்து இருந்தனர். 'அகபா' என்னும் மலைப் பள்ளத்தாக்கில் ...\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை\n‘மாற்றம் தேடும் புரட்சி’- கவிதை l கவிதை என்பது என்ன கவிதை நினைத்தால் வருவதல்ல. உள்ளுக்குள் ஊறியிருக்கும் நினைப்பால் வருவது\n“நீங்கள் கவலைப்படாதீர்கள், தளர்ந்து விடாதீர்கள். முஃமின்களாக இருந்தால் நீங்கள் தான் மேலோங்குவீர்கள்” (அல்குர்ஆன் 3:139) islamic.uprising@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/06/nandi-of-agnisvarar-temple-spiritual.html", "date_download": "2018-08-20T00:57:44Z", "digest": "sha1:K2U4EASB52HJ6QNUSJI3LNA2G7EEZ4UG", "length": 11936, "nlines": 156, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Nandi of agnisvarar temple-spiritual story", "raw_content": "\nகஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று, சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.\nபசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்த��� எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து 'சிவ.. சிவா' என்று கத்தினான்.\nகுரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர், தேவசர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர், 'நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது' என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.\nஆனாலும் கூட ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத்திருந்தார்கள்.\nஒரு நாள் ஹரதத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.\nஅப்போது ஹரதத்தர், தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, 'நீ சிவ.. சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்' என்றார்.\nஅதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். 'கல் நந்தி எப்படி புல் சாப்பிடும்' என்பதால் வந்த நகைப்பு அது.\nஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில், 'இறைவா உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும்' என்று மனமுருக வேண்டினார்.\nஎன்ன ஆச்சரியம்.. தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும், பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.\nஇந்த கல் நந்தி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இன்றும் சிவ லயத்தில் இருக்கிறது.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-08-20T00:39:13Z", "digest": "sha1:IK2QXQRQKYSO6QOXQQX4B6JPUBYS6EBN", "length": 9114, "nlines": 69, "source_domain": "kollumedu.com", "title": "கடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் – Kollumedu.com", "raw_content": "\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nகொள்ளுமேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவி மஹ்மூதா பீவி மறைவு.\nகொள்ளுமேடு நியாய விலை கடைக்கு சரக்கு ஏற்றிவந்த லாரி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது.\nகடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்\nகடலூர் தெற்கு மாவட்டம் தமுமுக மமக ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கந்தகுமாரன் கிளை பள்ளிவாசலில் எழுச்சியுடன் (23-01-2017) அன்று நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் மாவட்ட பொருப்பாளரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் M.யாக்கூப் தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் மௌலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்\nதலைமை செயற்குழு உறுப்பினர் நூரூல் அமீன் A.V.அப்துல் நாசர் மற்றும் தமுமுக மமக மாவட்ட துணை தலைவர் முஹம்மது அய்யூப் தமுமுக மாவட்ட செயலாளர் முஹம்மது அஸ்லம் மமக மாவட்ட செயலாளர் முஹம்மது நுஃமான் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் மற்றும் தமுமுக மமக மாவட்ட துணை நிர்வாகிகள் மற்றும் பகுதி நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nலால்பேட்டையில் மத்திய அரசின் தொடர் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்\nகொள்ளுமேடு அல் அமான் பள்ளியில் 69 ஆவது குடியரசு தின கொடியேற்று விழா.\nகடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம்.\nகடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம் கொள்ளுமேடு தெற்குத் தெருவைச் சேர்ந்த மவ்லவி ஜியாவுதீன் மகன்...\nகொள்ளுமேடு செய்திகள் வட்டார செய்திகள்\nலால்பேட்டை அமானி வீதி அப்பா பிள்ளை பரகத் அலி மறைவு\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ் : ஜூலை 19, லால்பேட்டை அமானி வீதியில் வசிக்கும் அப்பா பிள்ளை பரகத் அலி அவர்கள் இன்று 19.07.2018...\nவஃபாத் செ���்திகள் வட்டார செய்திகள்\nM.I அபூஹுரைரா – ஆபீத் பாத்திமா திருமணம்.\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும்....\nகொள்ளுமேடு செய்திகள் திருமண வாழ்த்து வட்டார செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8B-Vs-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-Vs-%E0%AE%AA%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-400&id=261", "date_download": "2018-08-20T01:27:47Z", "digest": "sha1:ZBHAM5RR2KW3V2YB2WCRG4GKMPQ3SLSM", "length": 26390, "nlines": 67, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nமஹிந்திரா மோஜோ Vs ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Vs பஜாஜ் டொமினார் 400\nமஹிந்திரா மோஜோ Vs ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Vs பஜாஜ் டொமினார் 400\n‘மஹிந்திரா மோஜோ வாங்கலாமா அல்லது புதிதாக வந்திருக்கும் பஜாஜ் டொமினார் வாங்கலாமா’ என்று டைலமாவில் இருக்கும்போது, வான்டட் ஆக வருகிறது ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன். எப்படி’ என்று டைலமாவில் இருக்கும்போது, வான்டட் ஆக வருகிறது ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன். எப்படி 300 சிசியான மோஜோவைவிட, 400 சிசியான டொமினாரைவிட ஹிமாலயன் பைக்கின் இன்ஜின் பெரிது. விலையும் கிட்டத்தட்ட நெருக்கம். ஆனால், முன்னது இரண்டும் இளசுகளைக் குறிவைத்து வந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக்குகள். ஹிமாலயன், சாகச விரும்பிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட அட்வென்ச்சர் டூரர் பைக்; ஆஃப் ரோடர் என்றும் சொல்லலாம். மூன்றையும் ஒரே சமயத்தில் களத்தில் இறக்கி, ஜெயிப்பது ஸ்போர்ட்ஸ் டூரிங்கா... அட்வென்ச்சரா என்று பார்த்தோம்\n’ என்று டொமினார் பைக் ஒருகணம் கண்ணை மறைக்கிறது. பல்ஸர் என்றாலே அதன் பல்க் டிசைன்தான் நினைவுக்கு வரும். ஆனால், இது பல்ஸர் இல்லை. 400 சிசி என்பதால், கூடுதல் பல்க்காக, கிக்காக இருக்கிறத��. இந்த முறை ஸ்ட்ராங்காகவும், கொஞ்சம் மெச்சூர்டாகவும், மாடர்னாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் இதன் ஹெட்லைட் டிசைன் இருக்கிறது. மொசைக் ஸ்டைல் LED ஹெட்லைட் லே-அவுட், அப்படி நினைக்க வைக்கிறது. பாகங்களில் கொஞ்சம் பிரீமியம் குவாலிட்டி தெரிகிறது. அலாய் ஹேண்டில்பார் மவுன்ட், அலாய் ஃபுட் ரெஸ்ட், 17 இன்ச் அலாய் வீல்கள் என்று எல்லாம் அலாய் மயம். 13 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க், இதன் வலிமையை உணர்த்துகிறது. டொமினாரில் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் டிஜிட்டல் மயம். ட்ரிப் மீட்டர், ஃப்யூல் கேஜ், RPM மீட்டர் என்று டிசைனும் ஸ்டைலிஷ். பெரிய பைக் என்பதால், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஏபிஎஸ் லைட், இன்ஜின் செக்-அப் போன்ற விஷயங்களும் உள்ளன.\nமோஜோவும் நேக்கட் பைக்குக்கான டிசைன்தான். 21 லிட்டர் பெட்ரோல் டேங்க்கும், அதற்குக் கீழே வெளியே தெரியும்படி இருக்கும் ஃபிரேம் டிசைனுமே இதைப் பறைசாற்றுகின்றன. இரண்டு கண்களைப் போன்ற ஹெட்லைட்டுக்கு மேலே ‘கண் இமை’ போன்ற LED ஸ்ட்ரிப், சூப்பர் சில நேரங்களில் இது கோபமான ஆந்தையை நினைவூட்டுகிறது. ‘மஹிந்திரா பைக்தானே இது’ என்று ஒரு விஷயத்தைத் தூரமாக இருந்தே கண்டுபிடிக்கலாம். ஆம் சில நேரங்களில் இது கோபமான ஆந்தையை நினைவூட்டுகிறது. ‘மஹிந்திரா பைக்தானே இது’ என்று ஒரு விஷயத்தைத் தூரமாக இருந்தே கண்டுபிடிக்கலாம். ஆம் தங்க வண்ண ரிப்களை, தனது பைக்குகளில் ட்ரேட் மார்க் டிசைன் ஆக்கிவருகிறது மஹிந்திரா. பில்லியன் சீட்டில் இடம் மிகக் குறைவுதான். பின்னால் உட்காருபவர்கள் கிரிப் குறைவாகக் கிடைப்பதாகக் குறைப்படுகிறார்கள். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் இருக்கும் தகவல்களை, மதிய வெயிலில் படிக்க முடிந்தால், உங்களுக்கு நீங்களே ஷொட்டு வைத்துக்கொள்ளலாம்.\nசில அட்வென்ச்சர் விரும்பிகளுக்கு, ஹிமாலயன் பைக்கைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். காரணம், ராயல் என்ஃபீல்டின் ரெட்ரோ-கிளாஸிக் டிசைன். வட்டவடிவ ஹெட்லைட், அதற்கு மேல் காற்று முகத்தில் அடிக்காமல் இருக்க சின்ன அட்ஜஸ்டபிள் வைஸர், 17 இன்ச் ஸ்போக் வீல்கள் என்று எல்லாமே கிளாஸிக். இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் ஸ்பீடோ மீட்டர், RPM மீட்டர், ஃப்யூல் மீட்டர் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனிக் குடுவைகள். இதில் எந்தப் பக்கத்தில் பயணிக்கிறோம் என்கிற திசைகாட்டியும் உண்டு. மற���ற இரண்டு பைக்குகளையும் ஒப்பிடும்போது, இதன் 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் சற்று இளைத்ததுபோல் தெரிகிறது. ஆனால், ரைடர்களுக்குத் தேவையான குடிநீர், எரிபொருள் மற்ற சில பொருள்களை எடுத்துச் செல்ல, டேங்க்குக்கு அருகில் இடம் வைத்ததில் லைக் வாங்குகிறது என்ஃபீல்டு டிசைன் டீம். பின்பக்கம் கிராப் ரெயிலிலும் சில பொருள்களைக் கட்டி எடுத்துச் செல்லலாம். சுவிட்சுகள் அனைத்தும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. ஃபிட் அண்டு ஃபினிஷ், ஓகே\nபுதிய இன்ஜினைத் தயாரித்து ரிஸ்க்கெல்லாம் எடுக்கவில்லை பஜாஜ். டொமினாரில் இருப்பது கேடிஎம் டியூக் 390 மற்றும் RC 390 பைக்குகளில் இருக்கும் அதே 373.3 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான். ஆனால், இதன் ஹெட் மற்றும் போர்களில் பல மாற்றங்கள். SOHC, 3 ஸ்பார்க் ப்ளக், 4 வால்வு சிஸ்டம் என்று புகுந்து புறப்பட்டிருக்கிறது பஜாஜ். லிக்விட் கூலிங்தான்; இன்ஜின் சூடு பற்றிப் பிரச்னையில்லை. ஆனால், இதற்கென தனிச் செலவு உண்டு. இது ஃப்யூல் இன்ஜெக் ஷன் சிஸ்டம் என்றாலும், கேடிஎம்-மைவிட பவர் குறைந்துவிட்டது. ஆனால், ஒவ்வொரு கியரிலும் 10,000 RPM வரை முறுக்க முடிகிறது. 3,000 ஆர்பிஎம்-மிலேயே 2.8kgm டார்க் கிடைப்பதால், சிக்னலில் சீறலாம்.\n6 ஸ்பீடு கியர்பாக்ஸ், துல்லியம் மற்றும் மென்மை. டொமினாரில் பாராட்ட வேண்டிய விஷயம் - ஸ்லிப்பர் கிளட்ச். இது ரேஸ் பைக்குகளில் இருக்கும் அம்சம். ரேஸ் போட்டிகளில் கார்னரிங்கில் கியரைக் குறைக்கும்போது, பிரேக் பிடிக்கும்போது பைக்கில் சின்ன தடுமாற்றம் ஏற்படும். ஸ்லிப்பர் கிளட்ச், இன்ஜின் பிரேக்கிங்கின் வேகத்தை மட்டுப்படுத்தி ரைடர்களுக்குப் பெரிதும் உதவும். இதை ‘பேக் டார்க் லிமிட்டர்’ என்று சொல்வார்கள். பவர் 35bhp என்பதால், அதிகபட்சமாக 150 கி.மீ வரை டாப் ஸ்பீடை எட்டுகிறது டொமினார். இங்கிருக்கும் பைக்குகளில் பவரிலும் டார்க்கிலும் (3.5kgm) ஒஸ்தி, டொமினார்தான்.\nஹிமாலயனைப் பொறுத்தவரை பவர் டெலிவரியில் செம கூல். அதாவது, எல்லாமே பொறுமையாக நடக்கிறது. இதிலும் SOHC-தான். ஆனால், 2 வால்வுகள்தான். அட்வென்ச்சர் பைக்குகளுக்கு ஃப்யூல் இன்ஜெக் ஷன் வேலைக்கு ஆகாது என்பது சரிதான். ஆனால், அதற்காக 411 சிசி இன்ஜினுக்கு 24.5bhp பவர் போதுமா என்பதை டூரர்கள்தான் சொல்ல வேண்டும். கியர்பாக்ஸும் 5 ஸ்பீடுதான��. சிட்டி டிராஃபிக்கில் இதன் நீளமான கியர் ரேஷியோ அமைப்பும், ஹார்டு கிளட்ச்சும் கை கால்களில் வலியை ஏற்படுத்துகின்றன. பதறாதீர்கள். ஆனால், ஆஃப் ரோடு பயணங்களில் இது ஒரு வரப்பிரசாதம். கியர்களை அதிகம் பயன்படுத்தத் தேவையில்லையே நல்லவேளையாக, ஆயில் கூல்டு இன்ஜின். இன்னொரு நல்ல விஷயம் - கவுன்ட்டர் பேலன்ஸ். அதாவது, அதிர்வுகளைக் குறைக்கும் விஷயம் என்கிறது ராயல் என்ஃபீல்டு.\nஹிமாலயனை ஒப்பிடும்போது, மோஜோவின் 295 சிசிக்கு 27bhp பவர் என்பது சூப்பர். யாரிடமும் இல்லாத ஒரு ஸ்டைல் விஷயம் மோஜோவில் இருக்கிறது. இரட்டை சைலன்ஸர். சிங்கிள் சிலிண்டருக்கே டூயல் எக்ஸாஸ்ட் கொடுத்த மஹிந்திராவுக்கு ஷொட்டு. ஆனால், இதனால் பைக்கின் எடை கூடியிருக்கிறதே மஹிந்திரா ‘சிட்டி டிராஃபிக்ல சீக்கிரம் இன்ஜின் சூடு ஆயிடுது’ என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். டார்க் விஷயத்தில் மன நிறைவைக் கொடுக்கிறது மோஜோ. சிட்டியிலும் சரி; நெடுஞ்சாலையிலும் சரி - ‘சீக்கிரம் போ... சீக்கிரம்’ என்று சினிமா வில்லன்கள்போல் விரட்ட, மிரட்ட வேண்டியது இல்லை. 4,500-5,000 rpm-மை ஒரு தடவை தொட்டு விடுங்களேன். 27bhp பவர் கொண்ட பைக்தான் இது என்பதை நம்ப முடியவில்லை. பவரும் டார்க்கும் பொங்குகின்றன. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட மோஜோவில் அதிகபட்சம் 143 கி.மீ வரை விரட்ட முடிந்தது. இதில் ஸ்லிப்பர் கிளட்ச், ஆப்சென்ட்\nகையாளுமையும் பைக்கின் எடையும் தொடர்புடையவை. இந்த மூன்று பைக்குகளிலேயே அதிக எடை கொண்டிருப்பது மோஜோதான். மற்ற இரண்டு பைக்குகளைவிட 3 கிலோ எடை அதிகமாக, அதாவது 185 கிலோ இருக்கிறது. நாம் சொன்னபடி இரட்டை சைலன்ஸர்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும், மோஜோவின் முன்பக்க 320 மிமீ டிஸ்க் பிரேக் கொஞ்சம் சுமார் ரகம். ஆனால், பின் பக்க 240 மிமீ டிஸ்க், செம ஷார்ப். இவை ஸ்பெயினைச் சேர்ந்த ஜீஜுவான் என்னும் நிறுவனத்தின் படைப்பு. மஹிந்திரா ரேஸிங்கில் இந்த பிரேக்குகள்தான் சிறப்பம்சம். ஆனால், இதில் ஒரு சிக்கல். மோஜோவில் ஏபிஎஸ் இல்லாததால், பின்பக்க வீல் லாக் ஆகும் அபாயம் உண்டு. மோஜோவின் ப்ளஸ், இதன் பைரலி Diablo Rosso டயர்கள்தான். திருப்பங்களில் சூப்பர் கிரிப்.\nஹிமாலயனைப் பொறுத்தவரை, முழுக்க முழுக்க ஆஃப் ரோடு என்பதால், பிரேக்குகளும் கொஞ்சம் கடினமாகவே இருக்கின்றன. பிரேக் லீவரை முழுவதுமாகப் பிடிக்��� வேண்டும். சியட் நிறுவனத்தின் டூயல் பர்ப்பஸ் XL டயர்கள், சாஃப்ட் ரோடுக்கும் சூப்பராக செட் ஆகின்றன. செமி டபுள் கிரேடில் ஸ்டீல் ஃப்ரேம் என்று கடினமான ரோடுகளைச் சுலபமாகக் கையாளுகிறது ஹிமாலயன். அதிலும் இதன் சஸ்பென்ஷன், சொகுசு + ஆச்சர்யம். காரணம், 41 மிமீ தடிமன் கொண்ட ஃபோர்க்குகளும், மோனோஷாக் சஸ்பென்ஷனும்தான். முன்பக்கம் 300 மிமீ டிஸ்க், பின்பக்கம் 240 மிமீ. முன் பக்கம் ஆக்ரோஷமாகவும், பின்பக்கம் ஷார்ப்பாகவும் இருப்பது ஆஃப் ரோடுக்கு வேண்டுமானால் செட் ஆகலாம்; சாஃப்ட் ரோடுக்கு... ப்ச்\nகையாளுமையிலும் டிஸ்டிங்ஷன் அடிக்கிறது டொமினார். முதல் காரணம், ஏபிஎஸ் பிரேக்ஸ். அதிலும் டூயல் சேனல் பிரேக்ஸ் ஆப்ஷனலாக வருகின்றன. மற்ற இரண்டு பைக்குகளிலும் இல்லாத ஏபிஎஸ் பிரேக்ஸுக்காகவே டொமினாருக்கு தம்ஸ்அப் ரைடிங் பொசிஷனும் டொமினாரில் அட்டகாசம். ஃப்ளாட்டான அலாய் ஹேண்டில்பார், ஃபுட் பெக்குகள் மற்றும் பிரேக் லீவர்களில் கை கால் வைத்து ஸ்ப்ளிட் சீட்டில் அமர்ந்து ஆக்ஸிலரேட்டர் முறுக்கும் ஸ்டைலுக்காகவே பெண்கள் மயங்கலாம். ஹிமாலயனைவிட இன்னும் தடிமனான 43 மிமீ ஃபோர்க்குகள், பஜாஜின் டிரேட்மார்க் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷன், ஹேண்ட்லிங்கை இன்னும் ஜாலியாக்குகின்றன. இதன் ஸ்டிஃப் சஸ்பென்ஷன், மோசமான சாலைகளை பாசமான சாலைகளாக மாற்றுவதோடு, அதிவேகங்களில் சூப்பர் ஸ்டெபிலிட்டியும் கிடைக்கிறது. எம்ஆர்எஃப் டயர்களுக்கு ஒரு கைகுலுக்கல்.\nபிரேக்கிங்கிலும் டொமினார் சூப்பர். 320 மிமீ முன்பக்கமும், 230 மிமீ அளவுகொண்ட பின்பக்க டிஸ்க்குகள் ‘மாற்றான்’ சூர்யா போல், வெவ்வேறு குணங்களைக் கொண்டிருக்கின்றன. முன்னது துல்லியம் என்றால், பின்னது ஆக்ரோஷம். இதனால், ஓட்டுபவருக்கு நம்பிக்கை கிடைப்பது உண்மை. உதாரணத்துக்கு, 60 கி.மீ வேகத்தில் சென்று பிரேக் அடித்தால், 17.20 மீட்டர் தாண்டி, 2.02 விநாடிகளில் நிற்கிறது டொமினார்.\n‘ஒவ்வொரு பையனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்’ என்பது மாதிரி, ஒவ்வொரு பைக்குக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். ஹிமாலயன், ஆஃப் ரோடுக்கு சூப்பர் என்றால், சாஃப்ட் ரோடுக்குப் பல்லிளிக்கிறது. டொமினாரில் LED ஹெட்லைட், ஏபிஎஸ் இருக்கிறது என்றால், மஹிந்திராவில் உலகப் புகழ்பெற்ற பைரலி டயர்கள்; மூன்று பைக்குகளைவிடப் பெரிய பெட்ரோல் டேங்க், LED டே டைம் ரன்னிங் ��ைட்ஸ், அப்சைடு டவுன் ஃபோர்க்ஸ் என்று வசதிகளில் மனதை மயக்குகின்றன. சில வசதிகளைத் தாண்டி, பைக் ஓட்டுபவர்களுக்கு முக்கியமான அம்சங்கள் - ஸ்டைல், மைலேஜ், கையாளுமை. இப்படி ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, டொமினாரின் கட்டுமானமும் பிரேக்கிங்கும் கையாளுமையும் ஆசம் கூடுதலாக, விலை விஷயத்தில் கட்டிப்போட்டு விடுகிறது டொமினார். 200 சிசி பைக்குகளே `1.5 லட்சத்தை நெருங்கும்போது 373.3 சிசி இன்ஜின், 35bhp பவர், 3.5kgm டார்க் கொண்ட பெர்ஃபாமென்ஸ் பைக் டொமினார், `1.56 லட்சம் ஆன் ரோடுக்குக் கிடைக்கிறது. டூயல் சேனல் ஏபிஎஸ்-ஸுக்குத் தாராளமாக எக்ஸ்ட்ரா 16,000 ரூபாய் கொடுக்கலாம் என்கிற மனநிறைவு வருகிறது. நல்ல விலையில், டொமினார் மூலம் சொல்லி அடித்திருக்கும் பஜாஜுக்கு பொக்கே\nதலை வாரும் போது கவனிக்க வேண்டியவை...\nவயிற்றுப் பிடிப்பு காரணமும் - தீர்வும்...\nIMDB... Rotten tomatoes... உலக சினிமா விமர்சன தளங்கள் இப்�...\nரெட்ரோ வடிவமைப்பு கொண்ட லெனோவோ தின்க்பே�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/11/4_28.html", "date_download": "2018-08-20T00:44:56Z", "digest": "sha1:ARVEU6T4X3RTHAGRKTTLU7H4M7PJ6HB7", "length": 23970, "nlines": 244, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-டிராம்-பஸ் இயக்கும் நேரங்கள் அறிவிப்பு (முழு விவரம்)", "raw_content": "\nமின்கம்பி அறுந்து விழுந்து 6 ஆடுகள் பலி ~ மயிரிழைய...\nபூச்சி கட்டுப்பாடு: அதிரை அருகே விவசாயிகளுக்கு கல்...\nஅதிராம்பட்டினத்தில் 41.20 மி.மீ மழை பதிவு \nபேராசிரியர் நியாஸ் அகமது திருமணம் ~ பிரமுகர்கள் வா...\n'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில்...\nதஞ்சை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவ...\nதுபாய் போலீசாரின் அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்...\nதுபையில் காருக்குள் நடப்பதை போலீசார் கண்காணிக்கும்...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nவெளிநாட்டு இந்தியர்கள் PIO அட்டைகளை OCI அட்டைகளாக ...\nஓமனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீயில் கர...\nதுபையில் 2 நாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்ச்சிகள் ~ ப...\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதிதாக பொதுநல மருத்து...\nஅமீரக கொர்பக்கான் துறைமுகம் அருகே 16 மீட்டர் நீளமு...\nஅமீரகத்தில் டிசம்பர் மாத சில்லரை பெட்ரோல் விலை உயர...\nஅபுதாபியில் 4 நா��்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிப்ப...\nடெல்லியில் கன்னத்தில் அறைந்து கொண்ட பயணியும், விமா...\nநண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய பெண்ணுக்க...\nதுபையில் இருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் ...\nஅமீரக தேசிய தின கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிம...\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி 91 ஆம் ஆண்டு விழா ...\nதுபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-டிரா...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nஅமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 கைதிகள்...\nஅதிரை பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவி...\nஅதிராம்பட்டினத்தில் 7.50 மி.மீ மழை பதிவு ~ காலை 8....\nஅதிரை மீன் மார்க்கெட்டுக்கு தாளன் சுறா மீன்கள் வரத...\nஅபுதாபி விமான நிலையத்தில் 1/2 மணி நேரத்தில் 4 நாட்...\nஒருவரின் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு உள்ளிட்ட...\nஷார்ஜாவில் 4 நாட்கள் இலவச பார்க்கிங் அறிவிப்பு\nஇந்தோனேஷியா பாலி தீவில் எரிமலை சீற்றம் ~ 445 விமான...\nதுபையில் மணிக்கு 5 திர்ஹம் கட்டணத்தில் கார்கள் வாட...\nதஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவ...\nஅதிராம்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பி...\nஷார்ஜாவில் பஸ் கட்டணம் கூடுதலாக 1 திர்ஹம் உயர்வு \nஅதிரையில் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் வஃபாத் (மரணம...\n22 வயது பெண் 13 வயது நினைவுக்கு திரும்பி அவதி\nM.M.S பஷீர் அகமது மறைவு ~ தமிழக டிஜிபி டி.கே ராஜேந...\nஅபுதாபியில் டிச.1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவ...\nதுபையில் குப்பை போடுவதற்கும் இனி கட்டணம்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானம் ~ தண்டவாளம்...\nபகலில் எரியும் ~ இரவில் எரியாது \nதஞ்சையில் ரூ.150 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு ம...\nகாட்டுப்பள்ளித் திடலில் களைகட்டும் காய்கறித் திருவ...\nசவுதியில் வரும் 2018 ம் ஆண்டு முதல் வெளிநாட்டினருக...\n3 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட சிறுமிக்கு 17 வயதி...\nதிருச்சி மாநாட்டுக்கு அதிரையில் இருந்து தமாகாவினர்...\nஎகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 305 பேர் மரணம் (பட...\nஅமீரகத்தில் எதிஸலாத் புதிய மலிவு கட்டண டேட்டா பேக்...\nஅபுதாபியில் நடந்த ரத்ததான முகாம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஅதிரையில் புதிதாக துரித உணவகம் திறப்பு (படங்கள்)\nதுபாயில் ச���்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) 3 ம் ஆண்ட...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரசா...\nபட்டுக்கோட்டையில் எம்.எல்.ஏ சி.வி சேகர் தலைமையில் ...\nஅதிராம்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து உற்ச...\nஜித்தா வெள்ளத்தில் சிக்கிய சவுதி முதியவரை காப்பாற்...\nகுவைத்தில் 2 முறை போக்குவரத்து விதி மீறும் வெளிநாட...\nஅமீரகத்தில் 14 ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தந்தையுட...\nநீரா பானம் தயாரிக்க அனுமதி அளிக்க கோரிக்கை\nடின்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தீங்கு குறித்...\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட ...\nஅமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவிப்பு...\nஅமீரகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண...\nஅதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பாக திமுகவினர...\nஅமீரக புஜைராவில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி...\nதுபை விமான நிலையத்தில் கூரியர் உணவு சேவை துவக்கம்\nசவுதியில் பலத்த மழை வெள்ளத்தால் பள்ளி கல்லூரிகளுக்...\nதுபையில் 3 நாள் SUPER SALE எனும் தள்ளுபடி விற்பனை ...\nமரண அறிவிப்பு ~ ஏ. நெய்னா முகமது அவர்கள்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அப்துல் ஹமீது (வயது 88)\nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (நவ.22) மின்தடை ...\nஅமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள...\nவேகத்தை கட்டுப்படுத்த சிவப்பு நிறத்தில் துபாய் ஷேக...\nமரண அறிவிப்பு ~ காதர் சுல்தான் (வயது 65)\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nரயில் மோதி 2 யானைகள் பலி (படங்கள்)\nஆஸ்திரேலியா அருகே கடலுக்குள் சக்தி வாய்ந்த நிலநடுக...\nஅதிராம்பட்டினத்தில் வீணாகும் குடிநீர் (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் முங்கோ மனிதன் (படங்கள்)\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவர...\nசவுதியில் ஜன.1 முதல் பெட்ரோல் விற்பனை மீது 5% VAT ...\nதஞ்சையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ~ விளையாட்டுப...\nஷார்ஜாவில் தாழ்வான பகுதியில் பறந்த விமானத்தால் பரப...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 55)\nஇணையதள நடத்துனர்களுக்கு ~ முக்கிய அறிவிப்பு\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்தியரை காண...\nதுபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ரன்னர் பட்டம்...\nஅமீரகத்தில் தாயின��� கவனக்குறைவால் தெருவில் சுற்றித்...\nஓமனில் மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு\nஅஜ்மானில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி அறிவிப...\nஜெர்மனியில் 20 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன கார் க...\nஓமனில் உலகின் மிகப்பெரும் தாவரவியல் பூங்கா (படங்கள...\nஓமனில் 47 வது தேசிய தினம் ~ 257 கைதிகள் விடுதலை \nஅதிரையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் திடீர் ப...\nஅதிரையில் பெட்டிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதுபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-டிராம்-பஸ் இயக்கும் நேரங்கள் அறிவிப்பு (முழு விவரம்)\nதுபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் மற்றும் பொது போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு\nதுபையில் அமீரக தியாகிகள் தினம், மீலாதுன்னபி மற்றும் தேசிய தினம் கொண்டாடப்படவுள்ளதால் அரசுத்துறை நிர்வாகங்களுக்கு நவ.30 முதல் டிச.3 ஆம் தேதிவரையிலான 4 நாட்கள் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது அறிந்ததே. இந்த 4 நாட்களும் துபையில் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டியதில்லை என்றாலும் அடுக்குமாடி பார்க்கிங்களில் மட்டும் வழமைபோல் கட்டணம் உண்டு.\n4 நாட்களும் கஸ்டமர் ஹேப்பினஸ் சென்டர் எனப்படும் வாடிக்கையாளர் மையங்கள் திறக்கப்படாது.\nரெட் லைன், அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை\nகிரீன் லைன், அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை\nரெட் லைன் மற்றும் கிரீன் லைன் இரண்டும் காலை 10 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை\nசனி மற்றும் ஞாயிறு, டிசம்பர் 2,3:\nரெட் லைன் அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nகிரீன் லைன் அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஅதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை\nகாலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை\nசனி மற்றும் ஞாயிறு, டிசம்பர் 2,3:\nஅதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nகோல்டு சூக் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.29 வரை\nகுபைபா (பர்துபை) பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12.10 வரை\nசத்வா பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 முதல் இரவு 11.35 வரை\nதடம் எண் C01: 24 மணிநேரமும் சேவை வழமைபோல் நீடிக்கும்\nஅல் கிஸஸ் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 4.30 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஅல் கோஸ் பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 மணிவரை\nஜெபல் அலி பஸ் ஸ்டேஷன்: அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/230717-inraiyaracipalan23072017", "date_download": "2018-08-20T01:20:14Z", "digest": "sha1:T6DR6ZJHFI6VIOSDNPFNQL7RXGYSVUK2", "length": 8227, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "23.07.17- இன்றைய ராசி பலன்..(23.07.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் வரும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.\nரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிரு��்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் - மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nசிம்மம்:சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக் கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நாடி வந் தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நெருங்கி யவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். சிறப்பான நாள்.\nதுலாம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் ஆலோ சனையை ஏற்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத் துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமகரம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.\nகும்பம்: பணப்புழக்கம் அதி கரிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். கனவு நனவாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/942", "date_download": "2018-08-20T00:37:50Z", "digest": "sha1:QT5HN5ESDZPHVUY2BIL2Q333CTTVJ44U", "length": 14802, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "தயாரிப்பு தெரிவை விஸ்தரித்துள்ள மெட்ரொ பொலிடன் | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nதயாரிப்பு தெரிவை விஸ்தரித்துள்ள மெட்ரொ பொலிடன்\nதயாரிப்பு தெரிவை விஸ்தரித்துள்ள மெட்ரொ பொலிடன்\nபயணிகள் பாரமுயர்த்திகள், எஸ்கலேட்டர்கள் மற்றும் பயணிகள் பட்டிகள் விநியோகஸ்த்தரான சீனாவின் ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர்ஸ் கம்பனி லிமிட்டெட் உடன் மெட்ரொபொலிடன் கைகோர்த்து பரிபூரண தொழில்நிலைய மற்றும் கட்டிட தீர்வுகளை ஒரே நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொடுக்கும் விஸ்தரிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.\nஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு எஸ்கலேட்டர்கள் மற்றும் பயணிகள் பாரமுயர்த்திகளை உற்பத்தி செய்து நிறுவும் செயற்பாடுகளை ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர் கம்பனி லிமிட்டெட் முன்னெடுத்து வருகிறது.\nஇந்நிறுவனம் தற்போது, சீனப் பிராந்த்தியத்தில் பக்கவாட்டான மற்றும் நிலைக்குத்தான பயண தீர்வுகளை விநியோகிப்பதில் முன்னோடியாக திகழ்வதுடன், உலகளாவிய ரீதியிலும் முன்னணியில் திகழ்கிறது.\nஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர்ஸ் கம்பனி லிமிட்டெட் சர்வதேச வியாபார திணைக்களத்தின் சிரேஷ்ட விற்பனை முகாமையாளர் சூ ஃபெய் கருத்து தெரிவிக்கையில்,\n“5 வருடங்களுக்கு மேலான தொழிற்துறை அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் கிளை மற்றும் உதவிச்சேவை வலையமைப்பைக் கொண்டுள்ள நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.\nமெட்ரொபொலிடனின் தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் 24 மணி நேர நாடு முழுவதும் பரந்த உதவிச் சேவை என்பவற்றுடன் ஷங்ஹாய் மிட்சுபிஷியின் தொழில்நுட்பம் இணைந்து வெற்றிக்கான சிறந்த பங்காண்மையாக அமைந்துள்ளன” என்றார்.\nமெட்ரொபொலிடன் என்ஜினியரிங் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஐவோர் மஹரூஃவ் கருத்து தெரிவிக்கையில்,\n“மெட்ரொபொலிடன் தெரிவுகளில் பக்கவாட்டான மற்றும் நிலைக்குத்தான பயணத் தீர்வுகளில் இந்த புதிய உள்ளடக்கத்துடன், நிர்மாணத்துறையில் சகல விதமான கட்டிட நிர்மாண மற்றும் செயற்திட்ட தீர்வுகளை ஒற்றை விநியோகஸ்த்தரிடமிருந்து பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்” என்றார்.\nதற்போது மெட்ரொபொலிடன் மாபெரும் கட்டிட நிர்வாக விசேடத்துவ தெரிவுகளையும் பணிபுரியும் தீர்வுகள் தயாரிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதில் வாயுகுளிரூட்டிகள் மற்றும் குளிராக்கும் சாதனங்கள், standby power, networking and computing, printing, imaging, telephoning மற்றும் communication infrastructure to furniture, building automation hardware மற்றும் software, to smart cards, CCTV products போன்றன உள்ளடங்கியுள்ளன.\n“எமது தயாரிப்புகள் தெரிவுகளை விஸ்தரிக்க முடிந்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். குறிப்பாக நிலைக்குத்தான மற்றும் பக்கவாட்டான பயணத் தீர்வுகளை வழங்குவதில் பூஜ்ஜிய வழுக் கொள்கையை இந்நிறுவனம் பேணி வருகிறது” என மஹரூஃவ் தெரிவித்தார்.\nஷங்ஹாய் மிட்சுபிஷி என்பது ஷங்ஹாய் இலெக்ரிக் சீனா மற்றும் மிட்சுபிஷி இலெக்ரிக் கோர்பரேஷன் ஜப்பான் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்த ஸ்தாபனமாகும்.\n1987 ஆம் ஆண்டு நான்கு பங்காளர்கள் மூலமாக முதலிடப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனமாகும். ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர் கம்பனி லிமிட்டெட் என்பது, சந்தையில் தனது தலைமைத்துவ நிலையை கடந்த 28 ஆண்டுகளில், 16 ஆண்டுகளாக பேணி வருவதுடன், உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்துள்ளது.\nமெட்ரொபொலிடன் மிட்சுபிஷி ஷங்ஹாய் சர்வதேச வியாபாரம் சீனா விநியோகஸ்தர்கள் ஐரோப்பா அமெரிக்கா ஆபிரிக்கா\nஅறிமுகமாகி ஒரு மணி நேரத்தினுள் விற்பனையில் சாதனைபடைத்த nova3 series\nஉலகில் சமீபத்தில் அறிமுகமாகி அனைவரையும் ஈர்த்துள்ள மொபைல் தொலைபேசிச் சாதனமான Huawei nova3 series கடந்த வாரம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியன்று தனது முதலாவது விற்பனை தினத்தை நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்தது.\n2018-08-17 15:47:35 மொபைல் தொலைபேசி விற்பனை வர்த்தகநாமம்\nஸ்ரீலங்கா டெலிகொம்மின் இலாபம் 13 வீதத்தால் அதிகரிப்பு\nஸ்ரீலங்கா டெலிகொம் PLC 2018 ஜுன் 30 ஆம் திகதி முடிவுற்ற ஆறு மாதத்திற்கான தனது குழும நிதி செயல்திறன் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.\n2018-08-17 14:10:40 டெலிகொம் பில்லியன் ஸ்ரீலங்கா\nமொபிடெல் கேஷ் பொனன்ஸா 2018 : காலியைச் சேர்ந்தவருக்கு 2 ஆவது Mercedes Benz\nஅனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜுலை மாத மொபிடெல் கேஷ் பொனான்ஸா அண்மையில் மாத்தறை நகரில் நடைபெற்றது.\n2018-08-17 10:41:06 வாடிக்கையாளர் பணப்பரிசு கொடுப்பனவு\nசுற்­று­லாத்­து­றையை மேம்­­ப­டுத்த டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம்\nபிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடு­களில் சுற்­றுலா பய­ ணிகள் மத்­தியில் இலங்­கையை கவரக் கூடிய கிரா­ம­மாக மேம்­ப­டுத்­து­வ­தற்­காக டிஜிட்டல் பிர­சார வேலைத்­திட்டம் ஒன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.\n2018-08-16 08:16:04 சுற்றுலா ஜேர்மன் டிஜிட்டல்\nவீடுகள் மீளக்கட்டமைப்பு புத்தகம் ஐரோப்பிய ஒன்றியம், இணைந்து வெளியீடு\n'Building, Owning and Belonging' எனும் தலைப்பில் உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் ளக்கட்டமைப்பு தொடர்பில் புத்தகமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN- bitat இணைந்துளியிட்டுள்ளன.\n2018-08-14 17:27:49 வீடுகள் உரிமையாளர் ஐரோப்பிய ஒன்றியம்\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்��ு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-20T00:39:34Z", "digest": "sha1:XXKPPQWU5HZ2TVQHHI46PYPQ2O4LV73T", "length": 8375, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாக்குமூலம் | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nசி.ஐ.டி.க்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த\nகடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து...\nமஹிந்தவின் வீட்டு வாசலில் சி.ஐ.டி.\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்...\nமஹிந்தவிடம் இன்று சி.ஐ.டி.யினர் வாக்குமூலம்\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்...\nகார் பந்தய வீரர் டிலந்த பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில்\nசர்வதேச சாம்பியன் பட்டத்தை வென்ற கார் பந்தய வீரரான டிலந்த மாலகமுவ மேல் வடக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இன்று...\nமஹிந்தவை குறி வைக்கும் குற்றப்புலனாய்வு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள வருவதாக குற்றப்புலணாய்வு திண���க்களம் அறிவித்துள்ளது...\nவிஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து ; அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் குற்றத் தடுப்பு பிரிவினர்\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்களை சட்டமா அத...\nவிக்கினேஸ்வரன் மற்றும் ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பதிவு\nமகளிர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரின் உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் சில ஊடகவியலாள...\nதேரரின் அறிவுரைகளை‍ ஏற்று செயற்படுகிறேன் - கோத்தா\nஎனது வீட்டில் தனிப்பட்ட வகையில் அநுநாயக்க தேரரை சந்தித்து உரையாடியதுடன் அவர் வழங்கிய அறிவுரைகளை ஏற்று செயல்படுகின்றேன்.\nதேவையேற்பட்டால் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவேன் - கோத்தா\nதேவையேற்பட்டால் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8/", "date_download": "2018-08-20T01:52:53Z", "digest": "sha1:K2KOPZ5ONUNGJQ7OQRESNZNZK3BM34WL", "length": 6672, "nlines": 68, "source_domain": "eettv.com", "title": "பிரித்தானியாவில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மஹிந்த! பறி போகும் முக்கிய நபரின் பதவி – EET TV", "raw_content": "\nபிரித்தானியாவில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மஹிந்த பறி போகும் முக்கிய நபரின் பதவி\nபிரித்தானியாவில் புதிய சட்ட திருத்தத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் முதலாவது உறுப்பினராக இயன் பெய்ஸ்லி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டு குடும்ப சுற்றுலாக்கள் தொடர்பில் உரிய காரணங்களை சமர்ப்பிக்க தவறினார் என்ற குற்றம் இயன் பெய்ஸ்���ி மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஅத்துடன் அவரின் தொகுதியில் அவருக்கு எதிராக மனுக்களை கோரும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த மனுக்கள் விடயத்தில் அவரின் வடக்கு என்ரீம் தொகுதியின் வாக்காளர்களில் 10 வீதமானோர் தமது மனுக்களை சமர்ப்பித்தால் இயன் பெய்ஸ்லி தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார். இதனையடுத்து இடைத்தேர்தல் ஒன்று நடத்தப்படும்.\nஇந்நிலையில் இயன் பெய்ஸ்லி தமது உறுப்புரிமையை இழந்தால், அது பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தெரேசா மேயின் கட்சிக்கே இயன் பெய்ஸ்லி ஆதரவு வழங்கி வருகிறார் என்பதே இதற்கான காரணமாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே இயன் பெய்ஸ்லி, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மனு மீள் பரிசீலனை\nதத்தம் துணைவர்களைக் கொலை செய்ய முடிவு செய்த காதலர்கள்: வழக்கில் அதிரடி திருப்பம் \nசுவிஸில் வீதிக்கு வந்த தமிழ் குடும்ப சண்டை.. பொலிஸ் குவிப்பு: பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nலண்டனில் பட்டப்பகலில் நடந்த கொடூர தாக்குதல் உயிருக்கு போராடும் இரண்டு பெண்கள் .\nவெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் – போப் வலியுறுத்தல்.\nலண்டனில் பட்டப்பகலில் வாளால் வெட்டிக்கொண்ட இளைஞர்கள்\nஇத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசுவிட்சர்லாந்தில் மூடுவிழா காணும் அகதிகள் முகாம்கள்\nஆசிய விளையாட்டு போட்டிக்கு இடையூறு ஏற்படுத்திய 77 குற்றவாளிகள் சுட்டுக்கொலை\nபாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார் – சித்து நேரில் வாழ்த்து\nநோபல் பரிசு பெற்ற ஐ.நா.சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்\nவித்தியா படுகொலை வழக்கு: குற்றவாளிகளின் மனு மீள் பரிசீலனை\nதத்தம் துணைவர்களைக் கொலை செய்ய முடிவு செய்த காதலர்கள்: வழக்கில் அதிரடி திருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vikrams-next-released-32-languages/13639/", "date_download": "2018-08-20T01:46:30Z", "digest": "sha1:ZKFWJDAC5EAUGY7ZTYYST36EV3HMZ5M7", "length": 6942, "nlines": 93, "source_domain": "www.cinereporters.com", "title": "32 மொழிகளில் ரிலீஸ் ஆகும் விக்ரம் படம் - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஆகஸ்ட் 20, 2018\nHome சற்றுமுன் 32 மொழிகளில் ரிலீஸ் ஆகும் விக்ரம் படம்\n32 மொழிகளில் ரிலீஸ் ஆகும் விக்ரம் படம்\nநியூயார்க்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று விக்ரம் நடிப்பில் ‘மகாவீர் கர்ணன்’ என்ற படத்தை தயாரிக்கின்றது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.\nதமிழ், இந்தி உள்பட பலமொழிகளில் உருவாகவுள்ள இந்த படம் பலமொழிகளில் டப் செய்யப்பட்டு மொத்தம் 32 மொழிகளில் திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇந்த ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படம் 2019ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது பாகுபலியை விட பல மடங்கு பிரமாண்டமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது\nPrevious articleமோகன்ராஜாவுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய விஜய்\nNext articleகணவர் முன்பே ஸ்ரீதேவியை கட்டிப்பிடித்த கமல்\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்\nகருணாநிதியை கடுமையாக விமர்சித்த அதிமுக நாளிதழ்\nகையில் காயத்துடன் அமலாபால் கேரளாவுக்கு செய்யும் உதவி: வைரலாகும் புகைப்படம்\nபன்றியுடன் உடலுறவு கொண்ட மனிதர்: குழந்தை வடிவில் குட்டியிட்ட பன்றி\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழை\nஅமைச்சரின் எதிர்ப்பை மீறி விழா எடுத்து பரிவட்டம் கட்டிய கிராம மக்கள்\nஅழகிரிக்கு ஆதரவாய் எடப்பாடி: ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க தீவிரம்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 20, 2018\nபிரிட்டோ - ஆகஸ்ட் 19, 2018\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enularalkal.blogspot.com/2010/07/blog-post_08.html", "date_download": "2018-08-20T01:19:21Z", "digest": "sha1:CCPEK3GTRXEQP6MULIZV3PFUPCXIAKWJ", "length": 78009, "nlines": 450, "source_domain": "enularalkal.blogspot.com", "title": "என் உளறல்கள்: நான்காம் ஆண்டும் நட்புகளும்", "raw_content": "\nஇன்றுடன் நான் உளறத் தொடங்கி நான்கு வருடங்கள் முழுமையாக முடிந்துவிட்டன. 2006ல் ஏனோ தானோ எனத் தொடங்கிய வலைப்பதிவு இன்று வரை 270 பதிவுகள் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் 145 பிந்தொடர்பவர்கள் என ஓரளவு ஆரோக்கியமாக இருக்கின்றது.\nகடந்த நான்கு வருடங்களாக என்னை ஆக்கபூர்வமான வழிகளில் ஊக்கப்படுத்தியவர்களுக்கும் பெயருடனும் பெயரில்லாமலும் வந்து திட்டியவர்களுக்கும் பின்னூட்ட இட்ட திரட்டிகளில் ஓட்டுப்போட்ட நண்பர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்திய திரட்டிகளான தமிழ்மணம்,யாழ்தேவி, தமிழிஷ் போன்ற திரட்டிகளுக்கும் என்னுடைய சில பதிவுகளையும் அறிமுகத்தையும் பிரசுரித்த தினக்குரல், இருக்கிறம், மெட்ரோ நீயூஸ் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் , அத்துடன் ஈழத்துமுற்றம், சகலகலா வல்லவன் ஆகிய வலைகளில் என்னுடைய ஆக்கங்களை வெளியிட்ட அதன் நிர்வாகிகளுக்கும், என்னுடைய உளறல்களைப் பிந்தொடரும் 145 அப்பாவிகளுக்கும் அல்லது பொறுமைசாலிகளுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.\nஏற்கனவே வலை எழுத வந்த கதையை எழுதியிருப்பதால், இந்தப் பதிவில் என்னை ஊக்குவிக்கின்ற வலையுலக நண்பர்களையும் வலையுலகில் எனக்கு கிடைத்த நண்பர்களையும் பற்றி ஒரு சின்ன தொகுப்பு.\nமுதலில் வலையுலகில் எனக்கு கிடைத்த குருநாதர்களைப் பற்றிப் பார்த்தபின்னர் நண்பர்களைப் பார்ப்போம்.\nஎன்னுடைய வலையுலக வாழ்க்கையை ஒரு துரோணராக இருந்து கற்பித்த குரு. இன்றைக்கு தனக்கென ஒரு பாணி, ஒரு வட்டம் என அமைத்து இடையிடையே என் வலையையும் எட்டிப் பார்க்கின்ற இனிய நண்பன். சில அரசியல் கருத்து வேறுபாடுகள் எமக்கிருவருக்கிடையில் இருந்தாலும் என்றைக்கும் அவர் என் குருதான்.\nவலை எழுத வருமுன்னர் கிடைத்த இன்னொரு நட்பு. பின்னர் வலையுலகில் நான் தவழத் தொடங்கவே என் கையைப் பிடித்து தமிழ்மணம் அறிமுகப்படுத்திய குரு. அனானித் தாக்குதல்களைச் கருத்தில் எடுக்கவேண்டாம் என பலவேளைகளில் ஆறுதல் கூறியதுடன் பின்னர் ஈழத்துமுற்றத்தில் என்னையும் இணைத்து இன்றைக்கும் உலாத்தல் நாயகனாக ட்விட்டர் சிங்கமாக வலம் வருகின்றவர். இன்று நண்பனாக, அண்ணனாக, குருவாக பல அவதாரம் எடுத்து என்னுடன் அன்பு பாராட்டுகின்றவர்.\nவலை எழுத ���ுன்னரே லக்கியுடன் அறிமுகமான சகோதரன் என்னுடைய ஒரு தம்பி என்பதில் பெருமை அடையலாம். என்னுடைய வலைப்பதிவை அழகாக வடிவமைத்து தந்த பெருமை இவனுக்குத் தான் சேரும் (இவர் என எழுதினால் என்னுடன் கோவிப்பார்). நக்கல், நளினம், இவரிற்க்கு கைவந்த கலை. வலை ஒன்றை ஆரம்பித்து இடையில் வேலைப் பழுகாரணமாக‌ கைவிட்டுவிட்டு இன்று நறுமுகையின் சொந்தக்காரராக அடுத்த அடி வைத்திருக்கின்றார். எனக்கு மொக்கைப் பதிவுகளை எழுத ஊக்கம் கொடுத்த லெனினாந்தா இவர் தான்.\nஎன் நட்புகளை ஒன்றானவன் இரண்டானவன் என வகைப்படுத்த முடியாதபடியால் அகர வரிசையில் (ஆங்கில) தருகின்றேன்.\nமுதலாவது சந்திப்பில் அறிமுகமான நண்பர். தன்னுடைய கருத்துகளை ஆணித்தரமாக கூறுகின்றவர். பின்னூட்டங்களில் மட்டுமல்ல பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் என்னுடன் நட்பு பாராட்டுகின்றவர். நடமாடும் கால்ப் பந்து திரட்டி.\nபங்குச் சந்தை என அறியப்பட்டவர், தற்போது லண்டனில் இருக்கின்றார். நேரிலும் ஓரிருமுறை போனிலும் பேசியிருக்கின்றேன். லண்டனில் இருந்தும் பங்குச் சந்தையைக் கொண்டு நடத்துகின்றார். விரைவில் அவரைச் சந்திப்பேன் என நினைக்கின்றேன்.\nமுதலாவது பதிவர் சந்திப்பின் ஒரு அச்சாணி. நளபாகத்தின் முன்னாள் புல்லட்டை என்னுடன் கதைக்கவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்தவர் இன்றைக்கு என்னைக் கலாய்ப்பது என்றால் அவருக்கு அலாதி ப்ரியம். விசாப் பிள்ளையாரின் பக்தன். என் பாடசாலையில் எனக்கு சில வருடங்கள் இளையவர். நல்லதொரு தம்பியாக இருக்கவேண்டியவர் நல்ல நண்பனாக மாறிவிட்டார். இன்றும் எலித் தொல்லையால் கஸ்டப்படுவதாக வெள்ளவத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்திரமான பதிவர், சிலவேளைகளில் மொக்கையும் எழுதி என்னைக் கவலை அடையவைத்தவர். இவருக்கு பிடித்த கலர் நீலம் என்பதில் இருந்து பல விடயங்களை நண்பர்களுக்கு ஒழிக்காமல் சொல்பவர்.\nவலையில் கிடைத்த இன்னொரு நட்பு இந்தச் சின்னப்பாண்டி. ட்விட்டரில் இவரும் கானாவும் இருந்தால் களை கட்டும். அந்தக்கால கே.ஆர்.விஜயாவில் இருந்து இந்தக் கால தமன்னா வரை ரசிகராக இருப்பவர். துரியோதனன் கர்ணன் நட்புக்குப் பின்னர் இவரதும் கானாவினதும் நட்பும் தான் பதிவுலகில் பிரபலம். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் (பதிவுலகில் தான்) சிக்காதவர்.\nஇதுவரை நேரில் கண்டிராத கலக���ப்பான பொடியன். போனில் பல தடவைகள் கதைத்திருக்கின்றேன்,இவனிடம் உசாராக இருக்கவேண்டும் இல்லையென்றால் எம்மையே விழுங்கிவிடும் ஆற்றல்( நக்கல்டிக்கும் திறமை) இவனிடம் உண்டு, தன் பதிவுகளில் சிரிக்கவைப்பவர். எத்தனையோ நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கொலைவெறியுடன் தேடித்திரிகின்றார்களாம்.\nநேரில் கண்டிராத யாழ்நகர் வாசி. அண்மைக்காலமாக ஆளைக் காணவில்லை. மருத்துவபீட மாணவர் என்பதால் படிப்புடன் பிசியோ இல்லை நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது.\nமுதலாவது சந்திப்பின் ஆணி வேர். பல தடவை உணவகங்களில் சந்தித்த இனிய நண்பன். கொழும்பில் எந்த கடையில் சாப்பாடு ருசி என இவரிடம் கேட்டால் பதில்ல் கிடைக்கும். ஏனோ அண்மைக்காலமாக எழுதுவதில்லை. என்னை லண்டன் போனபின்னர் அடிக்கடி எழுதக்கூடாது போனவிடயத்தை கவனிக்கவும் என அன்பாக மிரட்டிய தம்பி. டைமிங் சென்சில் இன்னொரு கவுண்டமணி.(செந்தில் ஆதிரையா எனக்கேட்ககூடாது). தன்னுடைய அஞ்ஞாதவாசத்தை கைவிட்டு விரைவில் வலையுலகில் கலக்குவார் என புல்லட்டின் மூன்று கோடி வாசகர்கள் சார்பில் பத்துமலை முருகனை வேண்டுகின்றேன். (உள்குத்துகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு புல்லட்டின் சார்பில் நளபாகத்தில் அப்பம் வாங்கிக்கொடுக்கப்படும்).\nநீண்ட காலமாக பதுங்குகுழியில் பதுங்கியே இருக்கும் சிங்கை மாதவன். வலையுலகில் ஆரம்பித்த நட்பு இன்று ட்விட்டரில் பரகுவே மொடல் அழகி லாரிசா ரிக்கீயூமீ பற்றி ட்விட்டுகின்ற வரை தொடர்கின்றது. பேஸ்புக்கில் ஃபார்பிலேயில் விவசாயம் கற்றுக்கொடுத்தது ஒரு யானையையும் எனக்கு அன்பளிப்புச் செய்த நண்பன். பதுங்குழியில் இருந்து எழுந்து வந்து மீண்டும் தன்னுடைய வலைப் பதிவை எழுதவேண்டும் என்பது பலரது விருப்பம். இப்போது தன்னை ஒரு வலைப்பதிவர் என்பதை விட ஒரு ட்விட்டியாக காட்டிக் கொள்ளவே விரும்புகின்றார் இந்தச் சிவதயாளன்.\nதன்னுடைய வெள்ளந்தியான எழுத்துக்களால் என்னைக் கவர்ந்து என்னுடன் நட்புப் பாராட்டும் இனிய நண்பன். இவரின் திரைவிமர்சனங்களால் பார்த்த படங்கள் சில, பாராமல் தப்பிய படங்கள் பல. என்னுடைய ஹாட் அண்ட் சவர் சூப்பிற்க்கு இவரின் சாண்ட்வேஜ் அண்டு நான்வெஜ் தான் காரணம். விரைவில் வெள்ளித்திரையிலும் மின்னவிருக்கும் நட்��த்திரம்.\nகனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்\nஎன்னை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட குருவைப் பல இடங்களில் மிஞ்சிய சிஷ்யன். முதலாவது சந்திப்பில் அமைதியாக பம்மிக்கொண்டிருந்தவர் பின்னர் தன்னுடைய முதலாவது பின்னூட்டங்களால் பலரின் நட்பை பெற்றவர். கிரிக்கெட் தரவுகளில் இவர் ஒரு நடமாடும் களஞ்சியம். என்னைப்போல் ஒரு தாவரபோஷணி. விரைவில் பசுப்பையன் மதுவினால் மாமிச போசணியாக மாறப்போவதாக ஏதோவொரு சமூகவலைத்தளத்தில் தகவல் இருந்தது. எந்தவொரு விடயத்தைக்கேட்டாலும் கூகுள் அம்மன் அருளால் உடனே பெற்றுத் தருபவர். அண்மைக்காலமாக இந்த உருவத்தின் மீதும் பலரின் கண்ணூறு பட்டுள்ளதால் பதிவுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியுள்ளார். இவரின் ஜீமெயில் காதல் மேசேஜ்களைப் பார்த்தால் பொடியன் ஏதோ ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தாலும் தானும் ஒரு பச்சிளம் பலாகன் என தன் குருவைப்போல் சொல்லிக்கொண்டு திரிகின்றவர். கங்கோன் மீண்டும் உன் எழுத்துக்கள் எமக்குத் தேவை ஆகையால் மீண்டும் வரவும்.\nஇலங்கைப் பதிவுலகின் மூத்த பதிவரான தாசனினால் அறிமுகம் செய்யப்பட்டவர். இன்றைக்கு லண்டனில் வசிக்கும் இன்னொரு பதிவர் அலைஸ் ஊடகவியளாளர். என்னுடைய பள்ளியின் இளையமாணவர். அடிக்கடி போனில் கதைத்தாலும் இன்னமும் நேரில் சந்திக்கவில்லை. அவரின் ஆவலும் விரைவில் நடந்தேறும் என நினைக்கின்றேன். ஈழத்து மண்வாசனையில் பல விடயங்களை தனக்கே உரிய பாணியில் எழுதியிருக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள வேலைப் பளுவால் பாதிக்கப்பட்ட இன்னொரு பதிவர் இவர்.\nமுதலாவது பதிவர் சந்திப்பில் சந்தித்த கவிதாயினி. முன்னர் தினமும் ஒரு கவிதை எழுதியவர் இப்போ இடையிடையே தான் எழுதுகின்றார். அடிக்கடி பேஸ்புக்கிலும் ஜீமெயிலிலும் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு மறைந்துபோவர். நல்லதொரு நண்பி.\nபலதரப்பட்ட பதிவுகளை தன்னுடைய வலையில் எழுதிய கீத் எனப்படும் கிருத்திகனின் நட்பு பின்னர் பேஸ்புக், ட்விட்டர் எனப் பரவியது. இவரும் எனது பாடசாலை பழைய மாணவன். தன்னுடைய கருத்துகளை என்றைக்கும் விட்டுக்கொடுக்காத கீத் சிலவேளைகளில் அனானிகளால் சில விடயங்களில் நான் பாதிக்கப்பட்டபோது அவற்றை பெரிதாக எடுக்கவேண்டாம் என எனக்கு அறிவுரையும் வழங்கியவர். பாடசாலை காலத்தில் பெரிய குழப்படிகாரனாக இருந்தான் என அவரின் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம். நல்ல நண்பன் என்பதை விட நல்லதொரு தம்பி என்றே கூறவேண்டும்.\nபாடசாலைக் கால நண்பர், பின்னர் இருவரும் வெவ்வேறு துறைகளில் வேலை பார்த்தபடியால் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வலையுலகில் எனக்குப் பின்னர் வந்தாலும் பல பதிவுகளை எழுதிக் குவித்துள்ளார். சில நாட்களில் 3 அல்லது 4 பதிவு போட்டு சாதனை படைத்திருக்கின்றார். வலையுலகில் எழுதியபின்னர் மீண்டும் எம் நட்பு தொடங்கியது. நல்லதொரு நண்பன் சிலவேளைகளில் எனக்கு அறிவுரை கூறி அண்ணனாகவும் மாறியவர். உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர்.\nபெரும்பாலும் காத்திரமான பதிவுகள் மூலம் வலைப் பதிந்தாலும் நகைச்சுவை உணர்வுள்ள இனிமையானவர். தன்னைவிட வயது முதிர்ந்தவர்களை தன்னுடைய வயதிற்க்கு இழுத்து வந்து ஒன்றாகப் பம்பலடிக்க வைப்பவர். திறமைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பாராட்டும் நல்லதொரு நண்பன். இவருடனான என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் சில வேளைகள் பல மணித்தியாலங்களையும் கடந்திருக்கின்றன. இன்னொரு என்னுடைய பாடசாலை பழைய மாணவன்.இவரதும் எனதும் பெரும்பாலான அலைவரிசைகள் ஒத்தே இருக்கின்றன. புருசோத்தமரே உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றேன்.\nவலைப்பதிவு எழுதுவதற்க்கு முன்னரே கணணி வகுப்பில் அறிமுகமானவர். இலங்கைப் பதிவுலகின் பிதாமகன் இவர் தான். தான் சொல்லவந்தவற்றை எவருக்கும் பயப்படாமல் சொல்லும் இவரின் குணம் தான் இவரின் மிகப்பெரிய பலம். பாமின், பாலினி எனப் பலவகையான விசைப்பலகைகளுடன் குடும்பம் நடத்தினாலும் லினெக்ஸ்தான் இவரின் முதல் மனைவி. இவருடன் இணைந்து சில விடயங்கள் செய்வதற்கான திட்டம் இருந்தது ஆனாலும் என்னுடைய பெயர்வும் வேறுசில காரணிகளும் அவற்றைத் தள்ளிப்போட்டுவிட்டன.\nபின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பெயர்களையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நட்புகள் தொடரும்.\nகுறிச்சொற்கள் அனுபவம், நட்பு, பதிவர் வட்டம்\nநான்காம் ஆண்டுக்கு நல் வாழ்த்துகள் \nகன்கொன் || Kangon சொல்வது:\nசீரியஸ் பதிவாக இருப்பதால் அமைதியாக சென்றுவிடுவதாக உத்தேசம். ;)\nஎன்னைப் பற்றியும் எழுதியமைக்கு நன்றிகள்...\nதொடர்ந்து பல பதிவுகளையும் எழுத வாழ்த்துவதோடு எதிர்கால வாழ்விற்கும் வாழ்த்துக்கள்.\nஇலண்டன் கல்வியும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள். :)))\nநீர் யூத்துதான். அதுக்காக உம்முடைய மகள்வயத்துப் பேரன் வயசில இருக்கிற என்னை தம்பியாக்கிப்போட்டீரே...\nநன்றிகள் பல.. என்னையும் பொருட்டாய் மதித்ததுக்கு. ஒரு விவகாரத்தில் நீங்களும் கானா பிரபாவும் எனக்குத் தோள்கொடுத்ததை மறக்க முடியாது... என்ன ஒரே ஒரு ஆசை, இணையம் தந்த எல்லா நட்புகளையும் ஒருமுறையாவது நேரில் சந்தித்திட வேண்டும். பார்க்கலாம்\n///உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர்///\nஇன்னொரு முறை ‘தல’யக் கிண்டல் பண்ணீங்க... நடக்கிறதே வேற :)) சொல்லிப்புட்டேன் ஆமா சீவிப்புடுவேன் சீவி\nநான்காம் ஆண்டு நட்புக்களுடன் வாழ்த்துக்கள் பாஸ் \n//நான் தவழத் தொடங்கவே என் கையைப் பிடித்து தமிழ்மணம் அறிமுகப்படுத்திய குரு.//\nதவழ்ந்துக்கிட்டிருந்த குழந்தையை அடிச்சு எழுப்பி உக்கார வைச்சது இந்த பார்ட்டீதானா என்ன ஒரு டெரர் பார்த்தீங்களா பாஸ் \n//அந்தக்கால கே.ஆர்.விஜயாவில் இருந்து இந்தக் கால தமன்னா வரை ரசிகராக இருப்பவர்//\nடோட்டால் டேமேஜ் ஆக்சுவலி ஐ டோண்ட் லைக் திஸ் டமிழ் ஆக்ட்ரஸ் ப்ரம் டமில் நாட்\nஎன்க்கு ப்ரம் மல்லு வல்லிய இஷ்டமாக்கும் :)\n//பொடியன் ஏதோ ஒரு நோயால் பீடிக்கப்பட்டிருப்பது போல் தெரிந்தாலும் தானும் ஒரு பச்சிளம் பலாகன் என தன் குருவைப்போல் சொல்லிக்கொண்டு திரிகின்றவர்///\nஒரு பெரிய குரூப்பே இருக்கும்போல ப.பா சொல்லிக்கிட்டு திரிய எல்லாரையும் கெடுத்துவைச்சிருக்கிற அந்த பெருசு/குரு நீர்தானோ எல்லாரையும் கெடுத்துவைச்சிருக்கிற அந்த பெருசு/குரு நீர்தானோ\n//இவருக்கு பிடித்த கலர் நீலம் என்பதில் இருந்து பல விடயங்களை நண்பர்களுக்கு ஒழிக்காமல் சொல்பவர். //\n//எத்தனையோ நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரைக் கொலைவெறியுடன் தேடித்திரிகின்றார்களாம். //\nஆங்.. தகவலுக்கு நன்றி.. நானும் விஜய் மாதிரி கெட்டப் சேஞ்ச் பண்ணிவிட்டேன்.. என்னை இனிக்கண்டு பிடிக்க மாட்டார்கள்..:P\n//நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது. //\n//(உள்குத்துகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு புல்லட்டின் சார்பில் நளபாகத்தில் அப���பம் வாங்கிக்கொடுக்கப்படும்).//\nஆங்.. எனக்கு மட்டும் அந்த உள்க்குத்தை மெயிலவும் நான் அதை இங்கே சொல்லி அப்பம் வாங்கி உங்களுக்கும் அனுப்புகிறேன்..:P\n//கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்//\nபேரே இவ்வளவு பெருசா இருக்கே................ (வசனம் தொடரவில்லை..:P)\n//பின்குறிப்பு : எங்கே என்னுடைய பெயர் என இதில் பெயரில்லாத நண்பர்கள் தேடாதீர்கள். இது முதலாம் பகுதி தான் அனைவரின் பெயர்களையும் எழுதினால் பதிவு நீண்டுவிடும் என்ற நல்ல எண்ணத்தில் இரண்டாம் பகுதியில் ஏனைய நட்புகள் தொடரும்//\nஅட அப்ப சரி அடுத்ததிலயும் கும்முவமுல்ல..:P\nவலையுலகில் நான்காவது வருடத்தைக் கொண்டாடும் தங்களுக்கு வாழ்த்துக்கள். அத்துடன், விரைவில் திருமண அழைப்பிதழையும் எதிர்பார்க்கிறேன்.\nபெரும்பாலும் காத்திரமான பதிவுகள் மூலம் வலைப் பதிந்தாலும் நகைச்சுவை உணர்வுள்ள இனிமையானவர். தன்னைவிட வயது முதிர்ந்தவர்களை தன்னுடைய வயதிற்க்கு இழுத்து வந்து ஒன்றாகப் பம்பலடிக்க வைப்பவர். திறமைகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடிச் சென்று பாராட்டும் நல்லதொரு நண்பன். இவருடனான என்னுடைய தொலைபேசி உரையாடல்கள் சில வேளைகள் பல மணித்தியாலங்களையும் கடந்திருக்கின்றன. இன்னொரு என்னுடைய பாடசாலை பழைய மாணவன்.இவரதும் எனதும் பெரும்பாலான அலைவரிசைகள் ஒத்தே இருக்கின்றன. புருசோத்தமரே உங்களிடம் இருந்து இன்னும் காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கின்றேன். ////\nஎன்னிடம் இவ்வளவு விடயங்கள் இருக்கிறதா தங்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் நோக்கில் என்னால் முடிந்த அளவுக்கு பதிவுகளை எழுத முனைகிறேன். நன்றி.\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொல்வது:\nநான்காவது அகவையை வலைப்பதிவெழுத்தில் பூர்த்திசெய்யும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்\nஇன்னும் நிறைய, தொடர்ந்து எழுதுங்கள் என்பது எனது அன்புக்கோரிக்கை\nநான்காம் ஆண்டுக்கு நல்வாழ்த்துக்கள். ஆதிரை அன்னார் விசா பிள்ளையார் போய் போய் விசா கேட்பதாய் கேள்வி.\nபுல்லட் அன்னார வேற ஒரு உலகத்தில் சன்சரிப்பதாய் கேள்வி\nபதிவுலகில் தொடர்ச்சியாக நான்கு அண்டுகள். உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம். விடாமுயர்ச்சி, தேடல்கள், தொடர்ச்சி, எழுத்தின்மேல் உள்ள பிரியம், வாசிப்பு இன்ன பிற.. என அத்தனையும் சேர்த்தால்த்தான் இது சாத்தியம். சாத்தியப்படுத்திக்காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nபரவாய் இல்லை உங்கள் முதல் அறிமுக எழுத்தை பதிவேற்றிய என் பதிவுக்கும் இப்போது ஒரு காரணம் வந்திருக்கின்றது.\nபதிவுலகம், பதிவுலக நண்பர்கள் இதைப்பற்றியே அதிகம் மெனக்கெட்டு எழுதாமல் ஏதாவது உருப்படியாக எழுத வழிபாருங்கள் :-)\nகலைஞர் கடிதம் எழுதுவது போல...\nஅதை விழுந்து விழுந்து வரவேற்பது போல...\nஏதாவது உருப்படியாக எழுத வழிபாருங்கள் :-)\nகன்கொன் || Kangon சொல்வது:\nகலைஞர் கடிதம் எழுதுவது போல...\nஅதை விழுந்து விழுந்து வரவேற்பது போல...\nஏதாவது உருப்படியாக எழுத வழிபாருங்கள் :-) //\nநாட்டுக்கேற்றவாறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.\nநீங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக எழுதவும்.\n//நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக எழுதவும். //\nவிமல் வீரவன்சவின் உண்ணாவிரத முடியட்டும். எல்லாம் சேர்த்து மொத்தமாக எழுதுகிறேன்.\nநான்கு வருடங்கள் பொறுமையோடு இருப்பது என்றால் பெரிய விஷயம் தான்.:)\nஉங்கள் தேடல்,வாசிப்பு,நகைச்சுவை உணர்வு, எவ்வளவு தாக்கினாலும் பொறுமை காப்பது போன்ற விஷயங்களின் ரசிகன் நான்.\nநன்றி எல்லாம் சொல்ல மாட்டேன். நண்பர் தானே.. :)\nநல்ல குருமாரைப் பெற்றுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.\nமொக்கையான எம் போன்ற நண்பர்களையும் பெற்றுள்ளீர்கள். சகிப்பீர்கள்..\nஅறிவுரை கூறி அண்ணனாகவும் மாறியவர்//\n என்ன கொடுமை மாமா இது..\nஉடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் பருத்தவர். //\nஇதெல்லாம் விட்டிட்டு ஏதாவது பயனுள்ளதா எழுதுங்கள்.. ;)\nபெரியவங்க எல்லாம் வந்து பின்னூட்டம் போடுறாங்களே.. கலக்கல் வந்தி,.. (சிவப்பு சால்வையுடன் ஒருவரின் படம் தெரிந்தது .. அதை சொன்னேன்)\nஒ நம்ம ஜனாவா அது.. ஓகே ஓகே..\nஆதிரை, கங்கோன் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள்.. நீங்கள் புலம்பெயர் தமிழர் என்பதை முன்னிறுத்தி ஆவேசமாக, ஆதங்கமாக ஏதாவது பயனுற எழுதுங்கள்..\n//நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக எழுதவும். //\nவிமல் வீரவன்சவின் உண்ணாவிரத முடியட்டும். எல்லாம் சேர்த்து மொத்தமாக எழுதுகிறேன்.\nசாகும் வரை உண்ணாவிரதம் இருப்பவர் கோரிக்கை நிறைவேறாவிட்டால் செத்துத்தான் போவாரோ\nகலைஞர் கருணாநிதி காலத்தில் வாழ்ந்தேன் என்று சொல்வதே வெட்ககேடு லோஷன்...\nகன்கொன் || Kangon சொல்வது:\n// ஆதிரை, கங்கோன் சொல்வதையெல்லாம் கேட்காதீர்கள்.. நீங்���ள் புலம்பெயர் தமிழர் என்பதை முன்னிறுத்தி ஆவேசமாக, ஆதங்கமாக ஏதாவது பயனுற எழுதுங்கள்.. //\nவீர சாகசப் பதிவுகள் எழுதக்கூடாது.\nஅதற்கான காலம் கனியவில்லை இன்னும்.\nஅழுகாச்சிப் பதிவி எழுதினால் குருக்கள் இருக்கும் இடங்களிலிருந்து நிறைய ஆதரவு கிடைக்கும்., மீட்பர்கள் கிடைப்பார்கள்.\nதங்கள் நட்பு வட்டத்தில் நானும் இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி.\nஇப்ப எல்லாம் எனக்கு எழுதுவதற்கு பஞ்சியாக இருக்கு. ட்விட்டல் இலகுவாக இருக்கு :-)\n உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் முதலில்\nஇவர் பற்றி சொல்லுவதுக்கு முதல் என்னை தொடர்பு கொண்டிருக்கலாமே\nஇன்னும் அதிகமாக வியந்து போகுமளவுக்கு சொல்லி இருப்பேன்\n//எம்மையே விழுங்கிவிடும் ஆற்றல்( நக்கல்டிக்கும் திறமை) இவனிடம் உண்டு, தன் பதிவுகளில் சிரிக்கவைப்பவர்//\nநேரில் கண்டிராத யாழ்நகர் வாசி. அண்மைக்காலமாக ஆளைக் காணவில்லை. மருத்துவபீட மாணவர் என்பதால் படிப்புடன் பிசியோ இல்லை நண்பன் கங்கோனுக்கு கோயில் கோயிலாக பெண் தேடுகின்றாரோ யார் கண்டது..//\nஎனக்கும் இவரை தெரியும் நல்ல அண்ணா இவர் கோபி அண்ணாவுக்கு தேடலாம்\nஇவர் பற்றி சொல்ல கூடாது\n//கனககோபி அலைஸ் கங்கோன் அலைஸ் கிரிஷ்\nஇவர் பற்றி சொல்லவே வார்த்தை இல்லை அண்ணா நேற்று யோசியத்தில் வென்று விட்டார்\nவலைப்பதிவில் நான்காவது ஆண்டைப் பூர்த்திசெய்யும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்\nயோ வொய்ஸ் (யோகா) சொல்வது:\n4வருடமாக எழுதுவதற்கு வாழ்த்துக்கள் வந்தி...\nவலைப்பதிவில் நான்காவது ஆண்டைப் பூர்த்திசெய்யும் தங்களுக்கு எனது மனப்பூர்வமான் நல் வாழ்த்துக்கள் உங்கள் பணி நீண்டு தொடரட்டும்.\nகாலதாமதமாகவே பதிவைக் கண்டேன், மன்னிக்கவும். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்த ரசனை கொண்ட நண்பனை, சகோதரனை வலைமூலம் பெற்ற மகிழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தொடருங்கள், வாழ்த்துக்கள்\nகுறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/\nபேசி தீராத பிரச்சனையும் இல்லை. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை . எழுத்து தராத தீர்வுகளும் இல்லை \nஉங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் \nwww.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை\nநான் ஈழத்தில் இருக்கும் ஒரு சராசரி இலக்கிய ரசிகன். என் உளறல்கள் எனத் தலைப்பிட்ட காரணம் என் பதிவுகள் வெறும் உளறல்களே வேறு ஒன்றும் இல்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nKolamavu Kokila Tamil movie review by Jackiesekar | #KolamavuKokila #COCO - பெரிய ஆர்டிஸ்ட் வேல்யூ எல்லாம் இல்லை... நயன்தாரா மட்டுமே பிரபலமானவர்... அப்புறம் போகிபாபு... அவ்வளவுதான்... ஆனாலும் காலையில் ஆறுமணிக்கு ஸ்பெஷல் ஷோ போடுகி...\nகொத்து பரோட்டா 2.0 -63 - *கொத்து பரோட்டா 2.0* கடந்த ஒரு வாரமாய் தமிழ் சினிமாவே அல்லோல கல்லோல படுகிறது. சசிகுமார் கம்பெனியின் நிர்வாக தயாரிப்பாளரின் துர்மரணமும். அதற்கு காரணம் பைனான்...\nஞாயிறு போற்றுதும் - தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் ...\nதமிழக அரசியலில் அநீதியின் உச்சக்கட்டம் - அரசியலில்எதிரியும் இல்லை. நண்பர்களும் இல்லை எனத் தத்துவம் சொன்னஜெயலலிதா தனதுஅரசியல் வளர்ச்சிக்காகசிலசமயங்களில் எதிரிகளுடன் கைகோர்த்துள்ளார். பலசமயங்களில...\nயாழ் ரமணன் என்ற மக்களிசைக் கலைஞனுக்குப் பிரியாவிடை 🎸 - [image: Attachment.png] “பூத்த கொடி பூக்களின்றித் தவிக்கின்றது பூங்குருவி துணைகளின்றித் துடிக்கின்றது ஆலமரம் வேர்கள் இன்றி அலைகின்றது அந்திமத்தில்...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\n - அந்த நாளுக்காக நாம் அனைவரும் காத்துக்கொண்டிருந்தோம் அது கறுப்பு சரித்திரத்தில் எழுதப்பட்ட வெள்ளை வரலாறு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வழங்கப்படும் ஒரே வாய...\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள் - *மறந்தும் மறைந்தும் போகும் பிள்ளைப்பருவத்து விளையாட்டுக்கள் சில.* *௧* *ஒரு அஞ்சு பேர் சேர்ந்தால் இந்த விளையாட்டை துவங்கலாம். அஞ்சு கடுதாசித் துண்டுகளிலே ரா...\nGeneral Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம் - நிமலின் பதிவு - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் ப...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்க��� ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nஇறுதிச்சடங்கு - *இருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட * *பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் * *இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தா...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nபோய் வாருமையா... - தமிழினி இறந்த போது எழுதத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திய என்னால் சாந்தனின் இழப்பின்போது கட்டுப்படுத்த முடியவில்லை. முகமறியாமலே நான் அதிகம் ஈர்க்கப்பட்ட கு...\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம் - ஆறடி உயரம், வெள்ளை வெளேர் என்று மின்னும் தலைமுடி, எப்பொழுதும் அமைதியாக, ஆழ்ந்து, ஆழமாகப் பார்க்கும் கண்கள், கம்பீரமான ஆளுமையினை வெளிப்படுத்தும் குரல் – அனே...\nவைகாசி விசாகம் - 21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது. ஊர் ஊராக ...\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை - அச்சுதன் ஸ்ரீரங்கன் நிதிய முகாமையாளர் (Fund Manager)GIH Capital Ltd. வறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை Small- and Medium-sized Enterprise...\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nபெண் வளர்க்கும் ஆண் - பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் பற்றிய ஒரு கருத்தை இவ்வாறு ஒருவர் பகிர்ந்திருந்தார். \"உளவியல் சொல்கிறது பெண் வளர்க்கும் ஆண் குழந்தைகள் சமுக விரோதியாகிறார்க...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nஅச்சத்தில் \"உலக சாம்பியன்' ஸ்பெயின் - மாட்ரிட்: உலக கோப்பை கால்பந்து தொடர் அட்டவணையை பார்த்து, \"நடப்பு சாம்பியன்' ஸ்பெயின் மிரண்டுள்ளதாக தெரிகிறது. \"பிபா' கால்பந்து கூட்டமைப்பு சார்பில், 20 வது...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nவடக்கின் சமர்... - வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் ...\nபாதுகாப்பு - அலை பேசி அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களை...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\n - இதயமே இல்லையா காதலுக்கு இதயத்தை கொன்று குருதியாய் கொட்ட வைக்கின்றதே; வலிக்கிறதடா உன் பிரிவுத் துயர்\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nகோபி பபாவின் பிறந்த நாள் - *இன்று 04.12.2009 ம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் கோபி பபாவிற்கு பபாலாந்தை சேர்ந்த மற்றைய பபாக்கள் அனைவரும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொ...\nThe Taking of Pelham 123 (2009) - சும்மா கலக்கிட்டார் ட்ரவோல்ட்டா ... ஸ்வொட் பிஷ் பார்த்த பிறகு அவருடைய எல்லாப்படங்களையும் ஒன்று விடாமல் தேடிப்பார்த்து விட்டென்.. அவரது வில்லத்தனத்துக்காகவு...\nசமுத்திர சங்கீதம் - புதுமை , காதல் , அர்ப்பணிப்பு\nஅக்தர் (1) அரசியல் (31) அவுஸ்திரேலியா (7) அனானி (1) அனுபவம் (40) ஆசிரியர்கள் (1) ஆன்மிகம் (1) ஆஷஸ் (1) ஆஸ்கார் (1) இசை (11) இணையம் (2) இந்தியா (7) இயற்கை (1) இருக்கிறம் (4) இலக்கியம் (3) இலங்கை (35) இலங்கை எழுத்தாளர் (1) இளையராஜா (7) ஈழத்துமுற்றம் (1) ஈழம் (1) உணவு (1) உலகக் கிண்ணம் (4) உளவியல் (2) ஊடகம் (2) ஏ ஆர் ரகுமான் (1) ஐசிஎல் (1) ஐசிசி (3) ஐபிஎல் (3) ஒன்றுகூடல் (2) ஓரினச் சேர்க்கை (1) கதை (6) கமல் (24) கருணாநிதி (2) கலைஞர் (3) கல்கி (2) கவிதை (2) காணொளி (1) காதல் (7) கால்பந்து (1) கானாப் பிரபா (2) கிரிக்கெட் (32) குவேனி (2) சச்சின் (4) சனிமாற்றம் (2) சன் (3) சாரு (1) சிந்தனை (2) சிவகுமார் (1) சிறுகதை (2) சினிமா (71) சின்னத் திரை (5) சீரியல் (1) சீனா (1) சுனாமி (1) சுஜாதா (6) சூப் (27) சூரிய கிரகணம் (1) செங்கை ஆழியான் (3) செம்மொழி (2) செய்தி (1) சைவம் (1) ஞாநி (1) ஞானம் (2) டொக்டர் எம்.கே. முருகானந்தன் (1) டோணி (3) தசாவதாரம் (3) தமிழகம் (1) தமிழர் (1) தமி��ிசை (1) தமிழ் (1) தமிழ்நாடு (1) தமிழ்மணம் (6) தியாகிகள் (1) திரிஷா (2) திருவிழா (2) தினக்குரல் (1) தீபாவளி (1) தென் ஆபிரிக்கா (1) தென்னாபிரிக்கா (2) தேர்தல் (1) தொடர் பதிவு (1) தொடர் விளையாட்டு (2) தொடர்பதிவு (2) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (2) நகைச்சுவை (9) நடிகைகள் (3) நட்சத்திரம் (1) நட்பு (8) நத்தார் (1) நயந்தாரா (5) நரேன் (1) நாயகன் (1) நாவல் (2) நியூசிலாந்து (1) நியூயோர்க் (1) நீச்சல் (1) நீயா நானா (1) நுண்ணரசியல் (1) நேரடி ஒளிபரப்பு (2) நேரம் (1) நையாண்டி (8) பகிடி வதை (1) படங்கள் (6) பதிவர் சந்திப்பு (17) பதிவர் பிரச்சனை (1) பதிவுகள் (3) பத்திரிகை (1) பம்பல் (1) பல்கலைக் கழகம் (1) பல்சுவை (1) பாகிஸ்தான் (5) பாடசாலை (2) பாடல் (3) பாலியல் (2) பிடித்தவை (1) பின்னூட்டம் (1) புது வருடம் (2) பூக்குட்டி (1) பெண்கள் (1) பேட்டி (1) பொன்விழா (1) பொன்னியின் செல்வன் (2) மகளிர் (1) மதம் (1) மதன் (1) மரணம் (2) மலேசியா (1) மல்லிகை (1) மழைக்காலம் (1) மாதவன் (2) மானாட மயிலாட (4) மிஸ் வேர்ல்ட் (1) முரளி கார்த்திக் (1) மொக்கை (14) யாழ்தேவி (2) யுவன் (2) ரகுமான் (3) ரஜனி (5) ராவிட் (1) ரி20 (5) ரீமிக்ஸ் (1) ரேவதி சங்கரன் (1) லண்டன் (2) லீனா (1) லெனின் (1) லொல்லு (1) லோஷன் (1) வடிவேல் (1) வந்தியத்தேவன் (1) வர்மா (1) வலைப்பதிவு (4) வலையுலகம் (1) வல்லிபுர ஆழ்வார் (1) வாசிப்பு (3) வாடைக்காற்று (2) வாழ்த்து (6) வானொலி (1) விகடன் (3) விசைப்பதிவு (1) விநாயக சதுர்த்தி (1) விமர்சனம் (26) விருதுகள் (11) விரோதி (1) விளையாட்டு (32) விஜய் (8) விஜய் டீவி (2) விஜய் விருதுகள் (1) ஜெயசூர்யா (1) ஜெயா (1) ஜொள்ளு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-08-20T01:14:28Z", "digest": "sha1:Y2RRBLSAWTDSOXBJSV2DS3WDAI7BGDPT", "length": 5357, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஈழம் பிடித்துத் தர சீமான் இனிமேல் வரமாட்டார்\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகர��த்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nநான்தான் \\'தருமி\\' நாகேஷ் : சுரேஷ் கண்ணன்\nநீதியில்லாக் கதை : வீரசுந்தர்\nதமிழனை ஏங்க எவனும் நம்ப மாட்டேங்கிறான்\nஇப்படி கூட உயிர் போகுமா : கார்க்கி\n1 +Vote காயத்ரி பிறந்தநாள் கொண்டாட்டம் 2012 - உருவான விதம் : காயத்ரி சித்தார்த்\nதாத்தா பாட்டி : Dubukku\nஅவள் செத்தேயாக வேண்டும் : அரை பிளேடு\nப்ரோகிராமர் மகன் : SurveySan\nசில்லறைகள் : நான் ஆதவன்\nஒட்றை கிளியாஞ்சட்டி : எறும்பு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jun18/35310-2018-06-14-05-57-58", "date_download": "2018-08-20T01:43:58Z", "digest": "sha1:GDH7YOH3BI52EV6ZFHGK6F2UUNOTH4C7", "length": 95264, "nlines": 292, "source_domain": "keetru.com", "title": "மயிலாப்பூர் சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூன் 2018\nசிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் - மே நாளைக் கொண்டாடிய முதலாவது கம்யூனிஸ்டுத் தோழர்\nஇப்படியெல்லாம் செய்வீர்களென எதிர்பார்த்தோம், தோழர்களே\nமாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியின் பல வரலாறுகள்\nமார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்\nதிராவிடக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்\nதமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 14 ஜூன் 2018\nமயிலாப்பூர் சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர்\n“நான் தீங்கற்ற சுத்தமான கல்வியை உடைய ஒரு புரோபஸர். ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களிடையே நன்கு மதிக்கப்பட்டவன். மரியாதையுடன் வரவேற்கப் படுபவன். தூங்கும் மனங்களைத் தட்டி எழுப்புபவன். அசட்டுத் துணிவையும், அறியாமையையும் அகற்று பவன். நான் எல்லா வகையிலும் மக்களைப் பொதுவாக நேசிக்கிறேன். எந்த மனிதனாயினும் சரி, எந்த நாடாயினும் சரி, இத்தாலியும் பிரிட்டனும் எனக்குச் சமந்தான். ஆணும் பெண்ணும் எனக்குச் சமந்தான். அரசனும் சரி ஆண்டியும் சரி; கந்தலும் சரி பொன் ஆடையும் சரி, கவலையில்லை. எவர் பழகுவதற்குத் தகுந்தவராகவும் உபயோகம் உள்ளவராகவும் சிநேக பாவமும் மரியாதையும் அன்பும் காட்டுபவரோ அவரையே நான் பெரிதும் மதிக்கிறேன். அவரையே நான் நேசிக்கிறேன். பொய்யையும் புனைவுச் சொல்லையும் பிரச்சாரம் செய்யும் பித்தலாட்டக்காரர்களால் வெறுக்கப் படுபவன். நான் அறிவு ஆராய்ச்சிப் பிரியர்களாலும், யோக்கியர்களாலும், உதாரண குணமுடைய எதார்த்த வாதிகளாலும் போற்றப்படுபவன் என்று ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் புரூனோ தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையில் கூறியிருப்பதைக் கொண்டு, ஒருவாறு அவரது மனோபாவத்தையும் துணிவையும் நாம் உணரலாம்” (புது உலகம்: அக்.1935).\nபுரூனோ குறித்து சிங்காரவேலர் செய்துள்ள பதிவே மேலே உள்ளது. புரூனோவை அவர் கொண்டாடுவதன் மூலம் தமது கருத்துநிலையை உணர்த்துகிறார். இன்றைய வைதீகம் சார்ந்த மயிலாப்பூரில், அன்று அவைதீக மரபை முன்னெடுத்த சமூகஅறிவியலாளராக சிங்காரவேலர் (1860 - 1946) வாழ்ந்தார். அவரின் கால் நூற்றாண்டு (1917 - 1946) வாழ்க்கை குறித்தப் பதிவாக இப்பகுதி அமைகிறது.\nமனிதர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைத் தான் மேற்கொள்கிறார்கள். இயற்கை நிகழ்வுகளைத் தொல்பழங்காலம் முதல் மனிதர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இயற்கை நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள் புதிதுபுதிதாக அறிந்து கொள் கிறார்கள். இயற்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாத காலம் ஒன்று இருந்தது. அப்போது தாங்கள் எதிர் கொள்ளும் அனுபவம் சார்ந்து, இயற்கை நிகழ்வு களுக்கான காரணங்களை ஊகப்படுத்திக் கொண்டார்கள். ஊகங்கள் காலப்போக்கில், தர்க்கரீதியான காரணங்களால் விவாதிக்கப்பட்டன. காலந்தோறும் மனிதர்களின் பட்டறிவும் ஊகங்களும் இணைந்தே இருந்தன. இவை பின்னர் தர்க்க அடிப்படையில் விளக்கம் பெறும்போது, அதனை அறிவியல் முறை என்று புரிந்து கொண்டோம். பிரபஞ்ச நிகழ்வுகளைத் தர்க்கரீதியான புரிதல் இன்றி, வெறும் நம்பிக்கை மற்றும் ஊகம் சார்ந்து அணுகும் நடைமுறை இன்றும் முழுதாக மாறிவிடவில்லை. ஆனால், இதனை அறிவியல் முறை என்று ஏற்றுக்கொள்வதில்லை. எகிப்து, கிரேக்கம் போன்ற பண்டைய சமூகங்களில் சொல்லப்பட்ட அ��ிதல் முறை என்பது படிப்படியாக கி.பி.5ஆம் நூற்றாண்டு தொடங்கி மாறத் தொடங்கியது. கி.பி.15ஆம் நூற்றாண்டு அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்பட்டன. கோப்பர்நிக்கஸ் (1473 - 1543) பூமியின் இயக்கத்தைக் கண்டறிந்தார். கெப்ளர் (1571 - 1630), கலிலியோ (1564 - 1642) ஆகியோர் அக்கருத்தை வலுப்படுத்தும் வகையில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தனர். புரூனோ (1548 - 1600) மேற்குறித்த பூமியின் இயக்கத்தை விரிவான பரப்புரை மூலம் உலகம் முழுவதும் அறியச் செய்தார். இவரைக் கத்தோலிக்க மதம் நெருப்பில் தள்ளிக் கொன்றது.\nஇவ்வகையில் சிங்காரவேலர் எனும் மனிதர் எத்தகைய ஆளுமையாக வாழ்ந்தார் என்பது குறித்த உரையாடலை மேற்கொள்வது நமது நோக்கம். இதனைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.\nஉலகில் 1840 முதல் மார்க்சியம் எனும் தத்துவம் இதுவரை பேசிய தத்துவங்களுக் கெல்லாம் மாற்றாக அமைந்தது. அத் தத்துவ முறையை ஏற்று, வாழ்நாள் முழுதும் அது குறித்த பரப்புரை மேற்கொள்பவராக வாழ்ந் தார் சிங்காரவேலர். இதன் மூலம் சமூகம் குறித்த புதிய பார்வையை உள்வாங்கியவராக இருந்தார். சமூகம் பற்றிய தர்க்கம் சார்ந்த, சமூக விஞ்ஞானத்தை ஏற்றுக்கொண்டார். இவ்வகையான இவரது ஆளுமை குறித்து உரையாடுவது அவசியம்.\nஉலகில் நிகழ்ந்த புதிய அறிவியல் கண்டு பிடிப்புகள் குறித்த புரிதலை உள்வாங்கிய வராக வாழ்ந்தார். அவ்வகையான கண்டு பிடிப்புகள், சமூகம் குறித்த புதிய கண் ணோட்டத்தை எவ்வகையில் தருகின்றன என்பது தொடர்பான விரிவான உரையாடல் களைத் தமது எழுத்துக்கள் வழி மேற் கொண்டார். இத்தன்மை சார்ந்த இவரது ஆளுமை குறித்துப் பேசுவதும் இன்றைய தேவை.\nசமூகத்தில் உருவான புதிய தன்மைகளை உள் வாங்கி புதிய சமூகச் செயல்பாடுகளை முன்னெடுப்பது என்பது அவசியமாகும். இவ்வகையான சமூகச் செயல்பாடுகளை எந்தெந்தப் பாங்குகளில் சிங்காரவேலர் முன்னெடுத்தார் என்பது குறித்த புரிதல் அவசியமாகும். அந்தப் பின்புலத்தில் சிங்கார வேலர் ஆளுமை குறித்து உரையாடும் தேவையுண்டு.\nஅறிவியல் மனப்பாங்கு என்பது, தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் குறித்த தர்க்கப்பாங்கிலான புரிதல் ஆகும். காலம் காலமாக சமூகம் கற்பித்து வைத்துள்ள நம்பிக்கைகளை கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலை அறிவியல் பாங்கான மனநிலைக்கு எதிரானது. சிங்காரவேலர் சட்டம் பயில்வதற்காக இலண்டன் சென்றார். அக்காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம். பதினைந்தாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகத்தில் நிகழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பவை மனித சமூகத்தில் புதிய தொழில்நுட்ப அறிவை உருவாக்கின. அநுபவம்\nசார்ந்த அறிவு என்பது நடைமுறை நிகழ்வுகள் சார்ந்த அறிவாக வடிவம் பெற்றது. புவி ஈர்ப்பு விசை, சக்கரம் வழி பயணித்தல், நீண்ட தொலைவு செய்தித் தொடர்பு, பூமியின் இயக்கம் குறித்த புதிய புரிதல், கோள்கள் பற்றிய அறிவு, மின்விசைக் கண்டுபிடிப்பு ஆகிய பல நிகழ்வுகள் மனித சமூகத்தின் உற்பத்தி முறையையே மாற்றின. இயற்கையின் மீது தமது உடல் உழைப்பை செலுத்தி, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அவன் பயன்படுத்திய கருவிகள் மாறின. புதிய எந்திரங்கள் கருவிகளாக உருப்பெற்றன. புதிய கருவி, புதுவகையான உற்பத்தி ஆகியவற்றால் தவிர்க்க இயலாமல் மனித சமூகம் புதுவகையான நுகர்தல் சார்ந்த வாழ்முறைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டது. இத்தன்மையின் உடன் விளைவாகத்தான் தொழில் புரட்சி உருவானது. ஐரோப்பிய சமூகத்தில் உருவான இவ்வகையான மாற்றத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பு சிங்காரவேலருக்குக் கிடைத்தது. தமது சட்டப்படிப்போடு உலகில் நிகழும் மாற்றங்களை உள்வாங்கியவராகச் செயல்பட இலண்டன் வாழ்க்கை அவருக்கு உதவியது என்பதை அவரது பிற்கால வாழ்க்கை உறுதிப்படுத்துகிறது.\nசிங்காரவேலர் 1917 ஆம் ஆண்டு தொடக்கம் 1946 ஆம் ஆண்டு முடிய தமிழ்ச்சமூகத்தில் செயல்பட்ட முறைமை என்பது, அவரை ஒரு சமூக அறிவியலாளர் (Social Scientist) என்பதை உறுதிப்படுத்துகிறது. இதனைப் புரிந்து கொள்வதற்குக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக்கொள்ளலாம்.\nகாங்கிரஸ் இயக்கத்தில் அவருக்குத் தொடர்பு இருந்த காலங்களிலேயே விவசாயி - தொழி லாளி தொடர்பான உரையாடல்களை அவ்வியக்கத்தில் முன்னெடுக்கும் பணியை மேற்கொள்ளுதல்.\nகாங்கிரஸ் அமைப்பில் இருந்து கொண்டே விவசாயி - தொழிலாளர்களுக்கான அமைப்பை உருவாக்கி, அதற்கென இதழ்களை நடத்தத் தொடங்கியமை.\nஇந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கம் உருப் பெற்ற தொடக்கத்திலேயே, அவ்வமைப் போடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். கம்யூனிஸ்டு இயக்கத்தின் முதல் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தியவர். இந்தியாவில் முதன் முதல் மே ���ினக் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியவர். இவை இவரது ஈடுபாட்டைப் புரிந்துகொள்ள உதவும்.\nசுயராஜ்ஜியம் என்னும் கருத்துநிலை பொது வெளியில் உரையாடலுக்கு வந்தபோது, யாருக்கு சுயராஜ்ஜியம் எனும் உரையாடல் மூலம் இந்தியாவில் வாழும் உழைக்கும் மக்கள் பக்கம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.\nஇந்தப் பின்புலத்தில், மார்க்சியம் எனும் சமூக அறிவியல் சார்ந்த தத்துவத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை புரிந்து கொள்ள முடிகிறது. இதனை அவரது கூற்று உறுதிப்படுத்துகிறது.\n“மக்களது வாழ்க்கையைக் குறித்து உத்தேசித்து வரும் தத்துவங்கள் யாவும் இதுகாறும், சித்து ஒன்று இருக்கின்றது; அந்த சித்திலிருந்தே பிரபஞ்சம் தோன்றியது; மக்கள் வாழ்க்கைக்கு அந்த சித்தே அடிப்படை என்று வாதித்து வருகின்றன. ஆனால், சமூகத் தத்துவமோ மெனில், அந்தந்தக் காலத்து மக்கள் வாழ்க்கை, அந்தந்தக் காலத்துப் பொருளாதார நிலைமையி லிருந்தே பெறப்பட்டது. அந்த வாழ்க்கை, நாகரிக வாழ்க்கையாயினும், அநாகரிக வாழ்க்கை யாயினும் மற்றெந்த வாழ்க்கையாயினும் அந்தந்த சமூகத்தின் பொருளாதார வாழ்க்கையின்படியே ஏற்பட்டவை” (புது உலகம். நவம்பர். 1935: 1975: 126).\nபத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் உரை யாடலுக்கு வந்த சமூக அறிவியல் சார்ந்த தத்துவ சிந்தனை மரபுதான், மேற்கண்டவாறு சிங்காரவேலர் சமூகத்தைப் புரிந்து கொண்ட மரபாகும். இத்தத் துவத்தை நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு நடை முறைப்படுத்துவது என்பது குறித்த செயல்பாடுகளை மேற்கொண்டவர்தான் சிங்காரவேலர். இவ்வகையான நடைமுறைச் செயல்பாடுகளே அவரது வாழ்க்கையாக அமைந்து போனது.\n1917இல், காலனியத்திலிருந்து விடுதலைபெறும் போராட்டத்தில் புதிய முறைமைகள் உருப்பெற்றன. இதில் ‘ஹோம் ரூல்’ கிளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இக் காலத்தில்தான் வட்டாரப் பண்புகளை மதித்து, ஒற்றைப் பரிமாணத்தைக் கைவிட்டு, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. இதன் தொடர்ச்சியே இரட்டை ஆட்சிமுறை. இக்காலங்களில் காந்தி சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஒத்துழையாமை மரபு சார்ந்த இந்த இயக்கத்தில் சிங்காரவேலர் பங்கு கொண்டார். இவ்வகையில் இடதுசாரி மனநிலை உடைய காங்கிரஸ்காரராக இருந்தார். ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடந்த ஜாலியன் வாலாபாக் க��ளர்ச்சி என்பது ஜாலியன் வாலாபாக் படுகொலையாக முடிந்தது. இதனால் 1917 - 1922 காலங்களில் இந்தியா கொந்தளிப்பான சூழலைக் கொண்டிருந்த காலம். இந்தியாவிற்கு வந்த வேல்ஸ் இளவரசர் புறக்கணிப்புப் போராட்டம் நடந்தது. அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் நிகழ்ந்தது. இந்த இயக்கங்களில் சிங்காரவேலர் என்ன பங்கு ஆற்றினார் என்பதை, அவரது வரலாற்றாசிரியர்களான கே.முருகேசன் சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் பின்வரும் வகையில் பதிவு செய்துள்ளார்கள்.\n“இக்காலத்தில் சென்னை நகரில் மிக சுறு சுறுப்பாகப் பணியாற்றிய ஒருவராக சிங்காரவேலர் திகழ்ந்தார். அவர் ஜாலியன் வாலாபாக் படு கொலையைக் கண்டித்துக் கூட்டங்கள் நடத்தினார். தம் வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார். தனது வழக்கறிஞர் அங்கியைப் பொது மக்கள் முன்னிலையில் கொளுத்தினார். காங்கிரஸ் தொண்டர்களை ஒன்று திரட்டினார். சென்னை மாநகரின் பல பகுதியில் ஊர்வலங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தினார். ஜனவரி 1922இல் சென்னைக்கு வந்த வேல்ஸ் இளவரசரைப் புறக்கணிக்க முனைப்பாக மக்களைத் திரட்டினார். காங்கிரசுக்கு ஆதரவாகத் தொழிலாளரைத் திரட்டினார். தொழிலாளர் பிரச்சினைகளை ஊக்கத்துடன் எடுத்துக் கொண்டு பணியாற்றும் ஸ்தாபனமாக காங்கிரஸை ஆக்க காங்கிரஸ் கமிட்டிகளுக்குள் போராடினார். தீவிர இடது சாரிக் கருத்துக்களை மேடைப் பேச்சுக்களிலும் தன் கட்டுரைகளிலும் முன்வைத்தார். (1991: 47)\nகாலனிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்திய நிலப் பகுதியில் ஒரு பகுதியான மெட்ராஸ் இராஜதானியில், செயல்பட்ட காங்கிரஸ்காரர்களில் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதில் காங்கிரஸ் கோட்பாடுகளுக்கு ஒத்து வராத பல்வேறு கருத்து நிலைகளையும் நடைமுறைப்படுத்த முயற்சி மேற் கொண்டார். இவ்வகையில் அன்றைய சூழலில் நடந்த போராட்டங்களில் பங்கு கொண்ட அதே வேளையில், அதற்குள் விவசாயி - தொழிலாளி சார்ந்த சமூக எதார்த்தத்தை வெளிப்படுத்திய முறைமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. காங்கிரஸ் இயக்கம் இவரது கோட் பாடுகளை உள்வாங்கும் அமைப்பாக இல்லை. எனவே, 1.5.1923 அன்று இந்தியாவில் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட மே தினக் கூட்டத்தில் தொழிலாளி - விவசாயி கட்சி அமைக்கப்பட்டிருப்பதை அறிவித்தார். அவ் வியக்கத்திற்காக ‘லேபர் கிஸான் கெஜட்;’ என்ற ஆங்கில ஏட்டைய��ம் ‘தொழிலாளன்’ என்னும் தமிழ் ஏட்டையும் வெளியிடும் திட்டம் குறித்தும் அக் கூட்டத்தில் அறிவித்தார். காங்கிரஸ் இயக்கத்தை இடதுசாரி அமைப்பாகக் கட்டமைக்கும் முயற்சிகளாக இவை அமைந்தன. சிங்காரவேலர் 1917 -1922 காலங்களில் மக்கள் வெகுதிரள் அமைப்பாக இருந்த காங்கிரஸ் இயக்கத்திற்குள் செயல்பட்ட முறைமை என்பது, அவரது சமூகம் குறித்த பார்வையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. 1917இல் நிகழ்ந்த சோவியத் புரட்சி போன்ற பல்வேறு நிகழ்வுகளை உள்வாங்கி இருந்தார். அதே நேரத்தில் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களிலும் தம்மை இணைத்துக் கொண்டார். அன்றைய சூழலில் இவரது நடவடிக்கை தனித்த பார்வை உடையதாக இருந்தது. இதன் மூலம் அவர் வேறுபட்ட சமூக அறிவியலை முன்னெடுத்த போராளி யாகவே இருந்தார்;.\n“உலகிலே மானிடவர்க்கத்தில் இந்நாட்டவரைப் போல் துயரக் கடலில் மூழ்கியிருப்போர் எவரு மில்லை எனக் கூறலாம். வாழ்வுக்கு அவசியமான உணவு, குடியிருப்பு வசதிகள் நமக்கு இல்லை. உயர்ந்த அறிவு வாழ்வுக்கு அவசியமான சுதந்திரம், சமத்துவம், கல்வி இல்லை. நம்மில் பெரும்பான்மையோர் உலகில் உள்ள மற்ற தேசத்துக்கு எல்லா வகையிலும் கீழ்ப்பட்டிருக் கிறோம். முப்பது கோடி ஜனங்களில் நான்கு கோடி ஜனங்கள் அரை வயிறு உண்டு, அரை ஆடை உடுத்தித் துன்புற்றிருக்கின்றனர். பதினைந்து கோடிப் பேர் தகுந்த குடியிருப்பு வசதியின்றி மனிதர்கள் வகிக்கத் தகாத இடங்களில் வகிக் கின்றனர். நூற்றுக்கு எண்பது பேருக்கு மேல் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். முப்பது கோடியில் கால் பகுதிக்கு மேல் தீண்டத்தகாத வர்கள். மற்ற வகுப்பாருக்கு ஊழியம் செய்வதைத் தவிர இவர்களுக்கு வேறு வகை சம்பந்தமும் கிடையாது. அவர்கள் கோயிலுக்குப் போகக் கூடாது... நமது தாய்நாட்டில் நமது சகோதரர்கள் படும் துன்பங்களை நீக்கும் பொருட்டு கிளர்ச்சி செய்வது ஆட்சேபிக்கப்படுகிறது”. (1985: 12)\nமேலே கண்டவை, சிங்காரவேலர் 1925இல் கான்பூரில் நடந்த கம்யூனிஸ்டு கட்சியின் முதல் மாநாட்டில் நிகழ்த்திய தலைமையுரை. இப்போது, அவர் காங்கிரஸ் கட்சி என்ற அடையாளத்தைத் துறந்து ‘கம்யூனிஸ்டு’ எனும் அடையாளத்தை வரித்துக் கொள் வதைக் காண்கிறோம். சமூக வரலாற்றில், சமூகம் குறித்த அக்கறையும், அச்சமூக இயங்குநிலை குறித்த தேடலும் உள்ள மனிதர்களே சமூக அறிவியல் சார்ந்த ��ளுமைகளாக உருப்பெற முடியும். இந்தப் பின் புலத்தில் சிங்காரவேலரின் சமூகம் பற்றிய புரிதல் என்பது தன்னை ஒரு கம்யூனிஸ்டாக வரித்துக் கொள்வதில்தான் நாம் அவரைப் புரிந்து கொள்கிறோம். இத்தன்மையுடைய ஆளுமைகள்தான் சமூக அறிவிய லாளராக வடிவம் பெறுகிறார்கள். இத்தன்மை சார்ந்து தமிழ்ச் சமூகத்தின் முதல் சமூக அறிவியலாளர் மயிலாப்பூர் சிங்காரவேலர் என்று பதிவு செய்ய முடிகிறது. இந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த வேறு எவரையும் அன்றைய கட்டத்தில் மதிப்பீடு செய்ய இயலாது. காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளிருந்து இடதுசாரி கருத்துநிலைகளை முன்னெடுத்து உரையாடியதைப் போல் காங்கிரஸ் இயக்கத்தின் முதல் நிலைத் தலை வராக விளங்கிய காந்தி அவர்களோடும் உரையாடல் களை நிகழ்த்தினார். இந்திய மக்களுக்கான ‘சுய ராஜ்ஜியம்’ குறித்த கருத்துப் பிரச்சாரத்தைக் காந்தி பேசினார். அவரது கருத்தை, ஒரு சமூக அறிவியல் பார்வையோடு சிங்காரவேலர் எதிர்கொண்டார். காந்திக்கு அவர் எழுதிய பகிரங்கக் கடிதம் அதனை உறுதிப் படுத்துகிறது. அக்கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு:\n“முதலாளித்துவத் தன்னாதிக்கத்தை எதிர்த்துப் போராடாமல் அரசியல் தனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடியாது. அரசியலில் விடுதலைக்கு இன்றியமையாதவைகள், தொழில் துறையில் சுதந்திரம் ஆகியவைகளைப் பொருத்த வரை நம் சுயராஜ்ஜிய அரசியல், விட்டுக் கொடுத்தலை எவ்வுருவத்திலும் ஏற்றுக் கொள் வதில்லை. ஆகையால் நமக்கு வரவிருக்கும் சுயராஜ்ஜியத்தில் நிலமும் இன்றியமையாத தொழிற்சாலைகளும் நாட்டின் நன்மைக்காக பொதுமையாக்கல் படுமென்றும், நாம் பயிரிடாத எந்தத் துக்காணி நிலத்தையும், நாம் வேலை செய்யாத எத்தொழிற்சாலையையும், நாம் வசிக்காத எந்த வீட்டையும் நம்மில் ஒருவரும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று எளிய மொழியில் எவ்வகை ஐயத்துக்கிடமின்றி அறிவிக்க வேண்டுமெனத் தங்கள் முன் தாழ்ந்து பணிந்து வேண்டுகிறேன்”. (1991: 273)\nமேற்குறித்தப் பகுதியில் இந்திய மக்களுக்கான சுயஉரிமையுடன் கூடிய ராஜ்ஜியம் எவ்வாறெல்லாம் அடைய வேண்டுமென்பதை சிங்காரவேலரின் கருத்து நிலை தெளிவுபடுத்துகிறது. உலகில் உள்ள இயற்கைப் பொருள்களான நிலம் போன்றவற்றை அனைவருக்குமான பொருளாக வடிவமைப்பது எப்படி அவ்வகையான செயல்பாடுகள்தான் உண்மையான சுயர���ஜ்ஜியமாக அமைய முடியும். அவ்வாறில்லாதவை மக்களுக்கான சுயராஜ்ஜியமாக அமையாது. மாறாக, யாருக்கான சுயராஜ்ஜியமாக அமையும் என்பது குறித்த விரிவான உரையாடலை மேற்கொண்டார். இக்கருத்துக்களை காந்தியார் எவ்வகையில் எதிர்கொண்டார், அதற்கான மறுமொழியை அவர் வெளிப்படுத்தினாரா என்பதற்கான தரவுகள் இல்லை; ஆனால் இவ்வாறான சுயராஜ்ஜியம் அமையாவிடில், காந்தியம் கூறும் சுயராஜ்ஜியம் யாருக்கானதாக இருக்கும் என்பதையும் பதிவு செய்துள்ளார். அப்பகுதி வருமாறு:\n நமது லாயர்களுக்கும், ஜட்ஜுகளுக்கும், மந்திரிகளுக்கும், தர்மகர்த்தாக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், நிலச்சுவான்தார்களுக்கும், வீடு சொந்தக்காரர் களுக்கும், வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை, ரயில் மற்றும் கப்பல் உரிமையாளர்களுக்கும், ராணுவம் மற்றும் போலீஸ் உத்தியோகஸ்தர் களுக்கும், கலாசாலை பண்டிதர்களுக்கும் (UniversityUniversityProfessor), பட்டவர்த்தனர், மகுடவர்த் தனருக்கும், இவர்கள் சந்ததியருக்கும்தான் நமது தேசிய காங்கிரஸ் கோரும் சுயராஜ்ஜியமெனவும் அறிக”. (2006: I: 59)\nசிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர் 1917 - 1925 இடைப்பட்ட காலங்களில், இந்திய சமூக இயக்கம் குறித்துக் கொண்டிருந்த கண்ணோட்டங்களை மேலே நாம் பதிவு செய்தோம். இக்காலங்களில் காங்கிரஸ் இயக்கம் சார்ந்த செயல்கள்; காந்தியாரின் செயல்கள் ஆகியவற்றில், ஒரு சமூக அறிவியலாளனாக அவர்\nமுன்வைத்த கருத்துநிலைகளாகப் பின்கண்டவற்றை தொகுக்கலாம்.\nஇயற்கையில் உள்ள பொருட்கள், மனித சமூகம் அனைத்திற்கும் பொதுவானது. அதனை வெகுசிலர் உரிமை கொண்டாடு வதை நாம் ஏற்க இயலாது.\nதொழிலாளர் - விவசாயி ஆகிய இரு தரப்பு உழைப்பாளிகள்தாம் நம் சமூகத்தின் ஆணி வேர்; அவர்களை சுரண்டுவோரை நாம் அனு மதிக்க முடியாது. அவர்களுடைய விடுதலையின் குறியீடாக மே தினக் கொண்டாட்டம் அமைகிறது.\nசமத்துவம், சகோதரத்துவம், விடுதலை எனும் பண்புகள் சார்ந்த சுயராஜ்ஜியமே நமக்குத் தேவை. அதற்கு மாற்றான எதுவும் சுயராஜ்ஜியமாக அமைய முடியாது.\nமயிலாப்பூரில் பிறந்த இத்தமிழ்மகன், இந்திய அரசியலுக்கே வழிகாட்டும் கோட்பாட்டை முன் மொழிந்த சமூக அறிவியலாளன். இதனை தான் சார்ந்த அமைப்பின் மூலம் நடைமுறைப்படுத்த முயன்ற மனிதன். இவை எவ்வாறெல்லாம் அன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளப்பட்டது என்பது குறித்து அறி���தற்கான தரவுகளைத் தேடவேண்டும். ஆனால், இவரைப் போல் சமூகம் குறித்து அந்தக் கால இந்தியச் சமூகத்தில், தமிழ்ச் சமூகத்தில் பேசிய வேறொருவர் உண்டா என்ற உரையாடலையும் நிகழ்த்த வேண்டும். இவ்வகையில் அன்றைக்கு உலகில் நடைமுறைக்கு வந்த மார்க்சியத் தத்துவத்தை தமது நிலைப்பாடாகக் கொண்ட சமூக அறிவியல் அறிஞர் மயிலாப்பூர் சிங்காரவேலர் என்ற பதிவை முன்னெடுப்பது நமது கடமை.\nமார்க்சியம் எனும் சமூக அறிவியல் சார்ந்த தத்துவத்தின் மீது அவருக்கிருந்த ஈடுபாட்டை நாம் அறிவோம். இத்தத்துவம் இயற்கை நிகழ்வுகளின் இயங்கியலை முதன்முதல் தர்க்கப்பூர்வமாக உரை யாடலுக்குட்படுத்தியது. மனிதனின் உழைப்பு என்றால் என்ன அது சமூக மாற்றத்தில் பெறும் இடம் எத்தகையது அது சமூக மாற்றத்தில் பெறும் இடம் எத்தகையது உலகத்தில் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண் டிருக்கும் தொழில்புரட்சி எத்தகைய சமூக நிகழ்வு களுக்கு அடிப்படையாக அமைகிறது உலகத்தில் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண் டிருக்கும் தொழில்புரட்சி எத்தகைய சமூக நிகழ்வு களுக்கு அடிப்படையாக அமைகிறது இத்தகைய பல்வேறு கேள்விகளுக்கு விடை கண்டது மார்க்சியம். இத்தன்மைகளை உள்வாங்கி, மார்க்சியம் முன்னெடுக்கும் சமூக இயங்கியல் சார்ந்து தமிழ்ச் சூழலில், சிங்கார வேலர் தமது எழுத்துக்களின் மூலம் பதிவு செய்தார். இவ்வகையில் மார்க்சிய சமூக இயங்கியல் குறித்த விரிவான பதிவை தமிழில் செய்த முதல் சமூக அறிவியலாளர் அவர்தான் என்று கூற முடியும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரால் எழுதப்பட்டவை நமக்கு சான்றாதாரங்களாக அமைகின்றன.\n‘கடவுளும் பிரபஞ்சமும்’ (1932), ‘மனித உற்பவம்’ (1934), ‘விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்’ (1934), ‘தத்துவ விஞ்ஞானக் குறிப்புகள்’ (புதிய உலகம்:1935-1936) ஆகியவற்றையும் மேலும் பல கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். அவரது ‘கடவுளும் பிரபஞ்சமும்’ எனும் நூல் கடவுள் என்ற பொருள் உலகில் இல்லை; அது மனிதனால் கற்பிக்கப் பட்டது என்ற கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்திய நூலாகும். ஐரோப்பிய சமூகத்தில் அறிவொளி இயக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் பல பரிமாணங்களில் வளர்ச்சியுற்றது. கிறித்தவ நிறுவனங்களுக்கு எதிரான கலகங்கள் உருவாயின. இவ்வகையில் தோன்றியதே இலண்டன் இலௌகிக சங்கம் (London Secular(London SecularSociety -1860). இவ்வமைப்பின் கிளை சென்னை நகரத்தில் 1878 ஆம் ஆண்டு உருவானது. இவர்கள் 1882இல் சென்னை இலௌகிக சங்கத்தை (Madras Secular Society) உருவாக்கினர். இவ்வமைப்புகள் கடவுளின் இருப்பு குறித்த கேள்விகளை முன்வைத்தன. ஐரோப்பிய நாடுகளில் உருவான இவ்வமைப்புகள் குறித்து சிங்காரவேலர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் சென்னையில் 1878 - 1888ஆம் ஆண்டுகளில் செயல் பட்ட ‘சென்னை இலௌகிக சங்கம்’ குறித்த பதிவுகளை அவரது எழுத்துகளில் காண முடியவில்லை. இந்தப் பின்புலத்தில் மார்க்சியம் கூறும் பொருள்முதல்வாதக் கருத்துக்களை பரப்புரை செய்யும் நோக்கில் செயல் பட்டார். இதனை அவரது ‘கடவுளும் பிரபஞ்சமும்’ எனும் நூல்; வழி வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.\n“தத்துவஞானிகள் கூறும் பிரம்மமும் (Brahmam), சத்தும் (Sat), சர்வமும் (Absolute), தெரியப் படாததும் (Unknownable), எண்ணமும் (Idea), இச்சையும் (Will), யாவும் கற்பனைகளென அறிக”. (2006: I: 256)\nமேலே கூறியுள்ள செய்திகள் மூலம் Ôகடவுள் மனிதனால் உண்டாக்கப்பட்டதுதான்Õ என்பதை வலியுறுத்துகிறார். இவ்வகையான கடவுளை மனிதன் ஏன் உண்டாக்கிக் கொண்டான், அதனை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது என்பது குறித்தும் மிக விரிவாகப் பேசியுள்ளார். பிரபஞ்ச நிகழ்வுகளுக்கும் கடவுளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை எண்ணற்ற அறிவியல் சார்ந்த தர்க்க உரையாடல்கள் வழி பேசுகிறார். இதில் மனிதன் எவ்வாறு செயல் படுகிறான் என்பதையும் பதிவு செய்கிறார்.\n“பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்தவரை, இருக்கும் பிராணிகளில் மனிதனைப் போன்ற மூடப்பிராணி இல்லை என்றே சொல்லலாம். இல்லாத தெய்வங் களையும் பிசாசுகளையும் தானே சிருஷ்டி செய்து கொண்டு, அந்தச் சொற்களுக்குத் தானே நற்குணங் களையோ, துர்குணங்களையோ காட்டி, தான் கொடுத்த குணத்திற்குப் பயந்து அந்தப் பயத்தைப் போக்க, பிரார்த்தனையும் பூசையும் காவையும் பலியையும் செய்து, அவைகளால் தன்னையும், பிறரையும் இம்சித்துக் கொண்டு, இவ்வுலகில் உயிர் வாழும் சம்பவம் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருக்காது என்று தீர்க்கமாக எண்ணலாம். (2006:I: 290)\nஇவ்வகையில் மார்க்சியம் சார்ந்த பொருள்முதல் வாதக் கருத்துக்களை பொது வெளியில் முன்னெடுத்த சமூக அறிவியலாளராக இவரைப் புரிந்து கொள்ள முடிகிறது. இக்கருத்தியலை மேலும் வலுப்படுத்த டார்வின் கோட்பாடுகளை மிக விரிவாக அறிமுகப் படுத்��ி எழுதியுள்ளார். உயிர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி சார்ந்த பரிணாமக் கோட்பாடுகளை ‘மனித உற்பவம்’ எனும் நூலில் வெளிப்படுத்துகிறார். பிரபஞ்ச நிகழ்வுகள், அதில் கடவுள் எனும் சொல் பெறும் இடம், மனித இன உற்பத்தி ஆகியவற்றைக் குறித்துப் பேசிய சிங்காரவேலர், அவரது செயல்பாடுகள் குறித்து ‘விஞ்ஞானமுறையும் மூடநம்பிக்கையும்’ எனும் தொகுப்பு நூலை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ‘குடியரசு’ பதிப்பகம் மூலம் 1934இல் வெளியிட்டார். இந்நூல் குறித்துப் பெரியாரின் பதிவு பின்வருமாறு:\n“ ‘விஞ்ஞானமுறையும் மூடநம்பிக்கையும்’ என்னும் இப்புத்தகமானது சென்னை தோழர் ம.சிங்காரவேலு பி.ஏ.பி.எல்., அவர்களால் எழுதப்பட்டதாகும். இது எழுத நேர்ந்ததின் அவசியம் என்னவென்றால், தோழர் சிங்காரவேலு அவர்களால் முன் எழுதப்பட்ட ‘கடவுளும் பிரபஞ்சமும்’ என்னும் புத்தகமானது மக்களிடையில் ஒரு பரபரப்பை உண்டாக்கி விட்டதுடன், பொது ஜனங்கள் பல மூலைகளிலிருந்தும் தோழர் சிங்கார வேலு அவர்களைச் சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து, சுமார் ஆறு மாத காலம் அநேக விசயங்களைப் பற்றிக் கேட்டுவந்தார்கள். அக்கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தோழர் சிங்காரவேலு அவர்கள் தக்க பதிலளிக்கும் முறையில் எழுதியதாகும்”. (2016: முகவுரை)\nமேலே பெரியார் பதிவு செய்துள்ள செய்திகளின் அடிப்படையில் சிங்காரவேலர் செயல்பாடுகளை நாம் புரிந்து கொள்ள இயலும். கடவுள், மந்திரம், பில்லி சூனியம், குறிபார்த்தல், தெய்வமாடல், புத்த மதம், கிறித்தவ மதம் ஆகியவற்றின் மூடநம்பிக்கைகள், போலி விஞ்ஞானம், ஆஸ்திகம், மொழி உருவாக்கம், நாஸ்திகம் ஆகிய பல்வேறு செய்திகள் குறித்த உரையாடலை இந்நூலில் மேற்கொண்டுள்ளார். உலகில் புதிதாகக் கண்டுபிடித்தவற்றைக் கொண்டு, மேற்குறித்தவற்றை மறுக்கிறார். விஞ்ஞானம் என்பது குறித்து தவறான நம்பிக்கைகளையும் மதம், நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் பொய் சார்ந்த பரப்புரைகளை செய்கின்றன என்பதையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார். பெரியார் 1925இல் சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவ்வியக்கக் கோட்பாடுகளை பரப்ப ‘குடியரசு’ இதழையும் நடத்தத் தொடங்கினார். இவ்விதழில் மேற்குறித்த கருத்துப் பரப்புகளைச் சிங்காரவேலர் மேற்கொண்டார். தமிழக அரசியல் வரலாற்றில் இச்செயல்பாடுகள் மிக ம��க்கியமான நிகழ்வுகள். மதம் சார்ந்த மூடநம்பிக்கை களும் கடவுள் சார்ந்த மூடநம்பிக்கைகளும் மக்களை சிந்திக்க விடாது அடிமைப்படுத்திய காலங்களில், அவற்றை உடைத்தெறிய, ஐரோப்பியப் பின்புலத்தில் உருவான புத்தொளி மரபு மற்றும் மார்க்சிய பொருள் முதல்வாதக் கருத்துநிலை ஆகியவற்றை உள்வாங்கிச் செயல்பட்டவர் சிங்காரவேலர். இதற்குப் பெரியார் தமது முழு ஆதரவையும் வழங்கினார். தமது பத்திரிகை மற்றும் வெளியீட்டு நிறுவனம் மூலம் சிங்காரவேலர் எழுத்துக்களை வெளியிட்டார். சமூக சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட பெரியாரும் சமூக அறிவியல் கண்ணோட்டமுடைய சிங்கார வேலரும் இணைந்து தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய பணிகளை நன்றியுடன் பதிவு செய்வது நமது கடமை.\nபெரியாரின் ‘குடியரசு’ இதழில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு நேராத போது, தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு 1935-1936ஆம் ஆண்டுகளில் ‘புது உலகம்’ எனும் இதழைப் பயன்படுத்திக் கொண்டார். அக்கட்டுரைகள் கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகிய இருவரால் ‘தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்’ எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. இத்தொகுப்பின் முன்னுரையில், தொகுப்பா சிரியர்கள் செய்துள்ள பதிவு என்பது, சிங்காரவேலர் எனும் சமூக அறிவியல் ஆளுமையை அறிந்துகொள்ள உதவும்.\n“மார்க்சியம் என்பது விஞ்ஞான சோஷலிஸம். நமது விருப்பு வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல; விஞ்ஞான முறையில், விஞ்ஞானத்தின் அடிப்படையில் சமூக மாற்றத்தைப் பற்றி எடுத்துரைத்து சோஷலிசத் திற்கு வழிவகுக்கின்றது. எது விஞ்ஞானம், விஞ்ஞான வழிவகை என்றால் என்ன என்ப வற்றை எடுத்து விளக்க உலகத்தின் இயல்பு என்ன பிரபஞ்ச அமைப்பு எப்படி, பரிணாம வாதம் என்றால் என்ன, என்பன போன்ற விசயங் களை உருப்படியான வகையில், தெளிவான முறையில் விளக்கியுள்ளார் தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்டான இந்தப் பெரியார். (1975: முன்னுரை)\nசமூக அறிவியலாளன் என்பவன் தத்துவம் என் பதை விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாகவே புரிந்து கொள்வான். இந்தப் பின்புலத்தில் ‘புது உலகம்’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளுக்கு ‘தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்’ என்று பெயரிட்டார். அப் பெயரில் அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டன. தத்துவம் என்பதை சமயப் பின்புலத்தில் உரையாடலுக்கு உட்பட��த்தியோர் மிகுதியாக வாழ்ந்த காலச்சூழலில் வாழ்ந்தவர் சிங்காரவேலர். மதத்திற்கும் தத்துவத்திற்கும் தொடர்பில்லை; தொடர்பு இருப்பதாக பேசப்படும் சொல்லாட்சிகள் பொருள்முதல்வாதக் கருத்துநிலையை ஏற்பதில்லை. மிகச் சிக்கலான இந்த உரையாடலை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சார்ந்து, தத்துவ மரபுகளுடன் உரையாடலுக்கு உட்படுத்தினார் சிங்கார வேலர். அந்த வகையில் அமைந்தவை ‘புது உலகம்’ கட்டுரைகள். 1925 - 1936 வரை இடைப்பட்ட காலங்களில் அவரது செயல்பாடுகள், தாம் புரிந்து கொண்ட பொருள்முதல்வாதத் தத்துவமரபை எந்தெந்த வகையிலெல்லாம் பரப்புரை செய்ய இயலும், சமூக நடைமுறையில் உள்ள நிகழ்வுகளோடு அதனை எவ்வாறு இணைப்பது ஆகிய கண்ணோட்டத்தில் செயல்பட்டவர் சிங்காரவேலர். அதனைத்தான் ‘தத்துவ ஞான விஞ்ஞானக் குறிப்புகள்’ என்று அழைக்கிறார். சமூக அறிவியலாளன் அல்லது சமூக விஞ்ஞானி என்பவருக்கான அனைத்துப் பண்புகளையும் கொண் டிருந்தவராக, மேற்குறித்த செய்திகள் மூலம் சிங்கார வேலரைப் புரிந்து கொள்ளலாம்.\nசமூக அறிவியலாளர் என்பவர் சமகால வாழ்க்கை குறித்த புரிதலும் அக்கறையும் கொள்வது அவசியம். அந்தப் புரிதலை நடைமுறைப்படுத்துவதற்கான வழி முறைகளைக் கண்டறிதலும் அவசியம். அந்த வகையில் தொழிலாளர், விவசாயிகளைப் புரிந்து கொண்டதன் மூலம், தான் வாழ்ந்த காலத்தை முதன்மைப்படுத்தினார் சிங்காரவேலர். அதனை நடைமுறைப்படுத்த, அச்சு ஊடகம் சார்ந்த பரப்புரை மேற்கொள்ள இதழ்களை நடத்தினார். தொழிலாளி, விவசாயிகளுக்கான அமைப்புகளைக் கட்டி எழுப்பினார். அவ்வமைப்பு கைக்கொள்ள வேண்டிய தத்துவார்த்த நடைமுறை குறித்த புரிதலைப் பெற்றவராக இருந்தார். இத் தன்மைகளை 1917 - 1924 உட்பட்ட காலங்களில் அவரிடம் நாம் காண முடிகிறது. 1925 - 1936 காலங்களில் சமூகத்தில் இருந்த மூடநம்பிக்கைகளை விஞ்ஞான கருத்தியல் சார்ந்த தத்துவப் பின்புலத்தில் எதிர்கொண்டார். அதனைப் புலப்படுத்துவதாக ‘புது உலகம்’ இதழ் கட்டுரைகள் உள்ளன. இவ்வகையான செயல்பாடுகளை மேற்கொண்ட காலங்களில் அவர் வாசித்த தத்துவத்துறை சார்ந்த நூல்கள், அறிவியல் துறை சார்ந்த நூல்கள் ஆகியவற்றையும் அவர் பதிவு செய்துள்ளார். சமகாலப் புரிதல் நோக்கி அவர் வாசித்த அறிவியல் நூல்கள் சார்ந்து, அவரை நாம் சமூக அறிவியலாளராகப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வகையான உரையாடல்களை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்:\nசமூக அறிவியலாளராகச் செயல்பட, சமூக வரலாற்றில் இதுவரை பேசப்பட்ட / பேசப் படும் தத்துவச் சொல்லாடல்கள் குறித்த அக்கறையுடையவராக இருத்தல் அவசியம். தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு எவ்வகையான வாசிப்பு மரபை கொண்டிருக்க வேண்டும் என்பதும் முக்கியமாகும். சிங்கார வேலர் மேற்குறித்தவாறு எவ்வாறு செயல் பட்டார் என்ற உரையாடல் நிகழ்த்தும் தேவை நமக்குண்டு.\nதாம் வாழும் காலத்தில், எந்தெந்த முறைமை களில் புதிய பார்வைகள் உருப்பெற்றுள்ளன; எந்தெந்த வகையில் புதிய அறிவியல் கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன; அக்கண்டு பிடிப்புகள் சார்ந்து சமூகம் குறித்த தேடுதலில் என்னென்ன புதிய தன்மைகள் உருவாகி யுள்ளன ஆகிய பல புரிதல்களை சமூக அறிவியலாளன் தன்னுள் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பின்புலத்தில் சிங்கார வேலரை எவ்வாறு மதிப்பீடு செய்ய இயலும் என்ற உரையாடலும் அவசியமாகும்.\nதொழில்புரட்சிக்குப் பிந்தைய சமூகத்தில் பல்வேறு ஊடகங்கள் உருப்பெற்றுள்ளன. இவ்வூடகங்கள் சமூக வாழ்க்கை குறித்த பதிவுகளை செய்த வண்ணமே உள்ளன. இதில் அச்சு ஊடகம் என்பது பெரும் பண் பாடாகவே உருப்பெற்றுள்ளது. அச்சு வழி நாள்தோறும் வெளிவரும் இதழ்கள் மற்றும் பிரசுரங்களை நாம் தொடர்ந்து வாசிக்க வேண்டியுள்ளது. அதைப் போல புத்தகங் களை வாசிக்கும் பழக்கமும் தொடர்தல் அவசியம். சிங்காரவேலர், எந்தெந்த வகையான புத்தகங்களோடு உறவு கொண் டிருந்தார்; குறிப்பாக, நவீன அறிவியல்துறை சார்ந்த வாசிப்பை அவர் எவ்வகையில் கைக் கொண்டிருந்தார் என்ற அறிதலும் அவசியம். இந்தப் பின்புலத்திலும் சிங்காரவேலர் ஆளுமையை நாம் அறிய இயலும்.\nசிங்காரவேலரின் 1917-1946 இடைப்பட்ட கால வாழ்க்கையில், தாம் ஒரு பொருள்முதல்வாத தத்துவ மரபை ஏற்றுக் கொண்டவராகவும், அதனைப் பரப்புரை செய்பவராகவும் இருந்தார். இதனைப் புரிந்து கொள்ள அவரது எழுத்துக்களில் பல்வேறு தத்துவ ஞானிகளின் கருதுகோள்களை உள்வாங்கியதைக் காண்கிறோம். தொடக்ககால கிரேக்க - ரோமானிய தத்துவ அறிஞர் களான அரிஸ்டாட்டில் (கி.மு.384-322), பிளாட்டோ (கி.மு. 427-347), சாக்ரடீஸ் (கி.மு. 469-399) ஆகியோரின் கருத்துநிலைகள் குறித்த உரையாடலை மேற்கொள்கிறார். அவை சமகாலத்தில் எவ்வகையில் அணுகுதல் வேண்டும் என்பதைப் பேசுகிறார். ஜெர்மன் தத்துவ அறிஞர்களான ஜார்ஜ் வில்லியம் ஹெகல் (1770-1831), ஆர்தர் கோபன்ஹார் (1788-1860), ஹெர்பர்ட் ஸ்டென்ஸர் (1820-1903), இமானுவேல் கான்ட் (1724-1804) ஆகிய பலரின் தத்துவம் சார்ந்த உரையாடல்களை மேற்கோள்காட்டி, அதிலிருந்து மார்க்சியம் எவ்வாறு உருப்பெற்றது என்பதைப் பேசுகிறார். மார்க்சும் எங்கல்சும் உருவாக்கிய பல்வேறு தத்துவ உரையாடல்களை விரிவாக முன்வைக்கிறார். ‘கம்யூனிஸ்டு அறிக்கை’ தொடங்கி, அவர் வாழ்ந்த காலம் வரையிலான மார்க்சிய உரையாடல்கள் குறித்த பதிவை மிக விரிவாகவே செய்துள்ளார். அவ்வகையான அணுகுமுறை சார்ந்தே இயங்குகிறார். அதனையே தமது அடையாளமாகவும் கருதுகிறார். இவ்வகையில் மார்க்சிய தத்துவ மரபை ஏற்றுக் கொண்ட முதல் சமூக அறிவியலாளராக சிங்காரவேலர் தமிழ்ச்சமூகத்தில் வாழ்ந்தார். இதற்கான பதிவுகளை அவரது ஆக்கங்கள் அனைத்திலும் நாம் காண்கிறோம். சிங்காரவேலர் முன்னெடுத்த சமூக அறிவியல் கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்தவை, அவரது காலத்தில் அறியப்பட்ட அறிவியல் அறிஞர்களின் செயல்பாடுகள் ஆகும். கோப்பர்நிக்கஸ் (1473-1543), கெப்ளர் (1571-1630), ஆல்பர்ட் ஈன்ஸ்டின் (1879-1955), கலிலியோ (1564-1642), பிளமிங் (1849-1945), புரூனோ (1548-1600), சி.வி.இராமன் (1888-1970) ஆகிய பல அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் தொடர்பாக விரிவான பதிவுகளைச் சிங்காரவேலர் செய்துள்ளார். இவ்வறிஞர் களின் கண்டுபிடிப்புகள் என்பவை, பூமியின் இயக்கம், உயிர்களின் தோற்றம், உயிர்களின் வளர்ச்சி வரலாறு ஆகிய பல அடிப்படையான உரையாடல்களுக்கு வழி கண்டது. பொருள்முதல்வாத தத்துவ உரையாடல்களை வலுப்படுத்த இக்கண்டுபிடிப்புகள் அடிப்படை ஆதாரங்களாக அமைந்தன. சிங்காரவேலர், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த விரிவான பதிவுகளை ‘தத்துவ விஞ்ஞானக் குறிப்புகள்’ எனும் தொடரில் ‘புது உலகம்’ இதழில் விரிவாகப் பதிவு செய்தார். உலகத்தில் உருப்பெற்றுள்ள புதிய பார்வைகள் என்பவை, இதுவரை இருந்த நம்பிக்கை சார்ந்த கருத்துமுதல்வாத உரை யாடல்களைத் தகர்த்தது. பொருள்முதல்வாதமே அறிவியல் பூர்வமானது என்பதற்கான விரிவான சான்றாதாரங்களைப் பரப்புரை செய்யும் பணியை தம் வாழ்க்கைப் பணியாகக் கொண்டார். இதுவே சிங்கார வேலர் எனும் முதல் சமூக அறிவியலாளர், தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளமாக நம���முன் உள்ளது. இதனைப் பல பரிமாணங்களிலும் கொண் டாடும் அவசியம் நமக்குண்டு.\nசிங்காரவேலர் என்ற மனிதரின் வாசிப்பு மரபு சார்ந்து, அவரின் வரலாற்று ஆசிரியர்களான கே.முருகேசன் மற்றும் சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் செய்துள்ள பதிவு முக்கியமானது. அது வருமாறு:\n“மேலை நாட்டு விஞ்ஞானிகளும் தத்துவ ஆசிரியர்களும் இயற்கையின் குண விசேஷங்களை ‘மெட்டீரியலிஸ்டு’ (பொருள்முதல்வாத) முறையில் அணுகி ஆராய்ந்ததைப் பற்றி தான் தெரிந்து கொண்ட பரந்த அறிவின் அடிப்படையில் எழுதப்பட்டவை சிங்காரவேலு கட்டுரைகள். அவரிடம் இந்த விஷயங் களைப் பற்றி ஏராளமான நூல்கள் இருந்தன. அவர் இதுபற்றி படித்த விஷயங்களை ஆதாரமாகக் கொண்ட நூல்களில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.\nநட்சத்திரங்களும் அணுக்களும் (Stars andStars andAtoms) எட்டிங்டன் எழுதியது. 1927;\nகுழப்பத்தி லிருந்து ஓட்டம் - ஷேப்பி (1931, Fight from Chaos)\nநம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் (The UniverseThe Universearound us) ஜீன்ஸ் எழுதியது - 1930.\nகடவுளும் பிரபஞ்சமும் (God and the Universe) கோஹென் - 1931.\nஎலக்ட்ரான்களும் மூலப்பொருள்களும் (Elementsand Electrons) ராம்ஸே - 1912.\nஅணுவுக்கு அப்பால் (Beyond the Atom) காக்ஸ் - 1913.\nமனிதனும் கடவுளும் சாகாமையும் (Man, God and immorality) பிரேசர்.\nமேலே குறித்துள்ள நூல்கள் பலவற்றிலிருந்தும் மேற்கோள் தந்து சிங்காரவேலர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது நூல்கள் மற்றும் கட்டுரைகள் என்பவை, நாம் வாழும் பூமி, அதிலுள்ள உயிரினங்கள், அவற்றின் இயக்கங்கள், இயக்கங்கள் சார்ந்து உருவான சமூக வாழ்க்கை என்ற மரபை உள்வாங்கியே எழுதப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இவரைப் போன்று தமிழ்ச்சூழலில் சமூக வரலாற்றை எழுதியவர்கள் மிகக் குறைவு. அவர் மறைந்து சுமார் அறுபது ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது எழுத்துக்கள் இன்றும் புதிய புதிய வாசிப்பு அநுபவத்தைத் தருகின்றன. சமூக அறிவியலாளரின் எழுத்துக்கள் வேறெப்படி இருக்க முடியும்\nஇப்பதிவை உருவாக்க அடிப்படையாக இருந்த நூல்கள்\nI. ம.சிங்காரவேலர் எழுதிய நூல்கள்:\n1) 1931, 1932, 1934 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த சுயராஜ்ஜியம் யாருக்கு\n2) 1934 - மெய்ஞான முறையும் மூடநம்பிக்கையும். இந்நூலை ஈரோடு குடியரசு பதிப்பகம் வெளியிட்டது. இரண்டு பாகங்கள். இவை இப்போது இரண்டு பாகங்களும் இணைந்த வகையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடாக வந்துள்ளது. பதிமூன்றாம் அச்சு. 2016. விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரியார் முன்னுரை எழுதியுள்ளார்.\n3) 1974 - ம.சிங்காரவேலரின் சொற்பொழிவுகள்; 1931 - 1934 ஆம் ஆண்டுகளில் சிங்காரவேலர் நிகழ்த்திய பேச்சுக்கள். 1974இல் தான் முதன் முதல் அச்சு வடிவம் பெற்றது. என்.சி.பி.எச். - மூலம் மூன்றாம் அச்சு 1984இல் வந்துள்ளது. தொகுப்பாசிரியர்கள் கே.முருகேசன் மற்றும் சி.எஸ்.சுப்பிரமணியன்.\n4) 1974 - ம.சிங்காரவேலரின் பொதுவுடைமை விளக்கம் இதில் உள்ள கட்டுரைகள் 1924-1928இல் ஒரு பகுதியும் 1931-1932இல் இன்னொரு பகுதியும் எழுதப்பட்டவை. எழுத்துப் பிரதி அச்சானது 1974இல்தான். இதன் மூன்றாம் அச்சு என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1985.\n5) 1975 - தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் ‘புது உலகம்’ இதழில் 1935-1936 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. கே.முருகேசன் அவர்களும் சி.எஸ்.சுப்பிரமணியன் அவர்களும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். இதனை என்.சி.பி.எச். வெளியிட்டுள்ளது.\n6) 1975 - அரசியல் நிலைமை, மே, 1935-ஏப்ரல் 1936 1935-1936ஆம் ஆண்டுகளில் சிங்காரவேலர் ‘புது உலகம்’ இதழில் எழுதிய கட்டுரைகள். தொகுப்பாசிரியர்கள் கே.முருகேசன் மற்றும் சி.எஸ்.சுப்பிரமணியன். என்.சி.பி.எச் வெளியிட்டுள்ளது.\n7) 2006 - ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் மூன்று தொகுதிகள், தொகுப்பாசிரியர்கள்: முத்து குணசேகரன், பா.வீரமணி. தென்னக ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.\n8) 1991-சிங்காரவேலு - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு ஆசிரியர்கள் கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம். நி.செ.பு. என்.சி.பி.எச். வெளியீடு.\n9) 1970 - 1990 - ம.சிங்காரவேலரின் பிறப்பு மற்றும் நினைவு நாட்களில், தோழர் கே.முருகேசன் அச்சிட்டுக் கொடுத்த பதினாறு பக்க சிறுவெளியீடுகள். வெளியிட்டவர்கள் ‘நடமாடும் முற்போக்கு வெளியீட்டுக் கழகம்’ மதராஸ் ஹொர்பர் தொழிலாளர் சங்கம். பகத்சிங் இல்லம் - ஜீவா ஹால். சென்னை-1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/ford/madhya-pradesh/ujjain", "date_download": "2018-08-20T01:55:11Z", "digest": "sha1:X7KW5NEWOUU25QMQKMYN76IBFITZG4IZ", "length": 4835, "nlines": 65, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஃபோர்டு டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் உஜ்ஜயினி | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புத��ய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஃபோர்டு கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள உஜ்ஜயினி\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் உஜ்ஜயினி\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஃபோர்டு விநியோகஸ்தர் உஜ்ஜயினி\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varahamihiragopu.blogspot.com/2015/07/blog-post_10.html", "date_download": "2018-08-20T00:59:11Z", "digest": "sha1:KZL3VZLVX6TP5DC7AXEWXIGHLU44G3KO", "length": 11875, "nlines": 232, "source_domain": "varahamihiragopu.blogspot.com", "title": "Ajivaka Wallacian ஆசிவக வாலேசன்: சுவைத்ததும் ரசித்ததும்", "raw_content": "\nதின்ற உளவாத தின்னாத கூறல்\n(என்று தலைப்பிட்டு, பின்னர் மாற்றிக்கொண்டேன்)\nஇன்று காலை பொங்கல், மெது வடை, குழம்பு, சட்டினி\nவியாழன் காலை ராகி கூழ், வடு மாங்காய்\nபுதன் இரவு கொட்டுபிண்டி ரோட்டா\nபுதன் காலை மொடக்கத்தான் கீரை தோசை\nசெவ்வாய் மதியம் கத்திரிக்காய் ரசவாங்கி, தக்காளி ரசம், அவரைக்காய் பொரியல்\nதிங்கள் மதியம் மணிதக்காளி வற்றல்குழம்பு, சக்கரவள்ளிகிழங்கு கறியமுது, நூல்கோல் கறியமுது, பருப்பு துவையல், சீரக சாற்றமுது (ரசம்)\nஞாயிறு மதியம் சிறுகீரை கூட்டு, சேப்பங்கிழங்கு வறுத்த கறியமுது\nஇவையாவும் இந்திராம்மா கைவரிசை. இதை தவிர,\nசெவ்வாய் இரவு நண்பர் சரத்ராம் தாயார் செய்த அடை, அவியல், மாங்கா வெல்லப்பச்சடி, பைங்கன் பர்தா\nதிங்கள் இரவு தம்பி ஜெயராமன் மாமியார் செய்த ஃபுல்கா, பன்னீர் பட்டர் மசாலா.\nசனிக்கிழமை காலை வாழைப்பழ தோசை, கோதுமை தோசை\nநடு நடுவே இட்லி தோசை தயிர் வகையராக்களும் உண்டு...\n1. பழைய சாதத்தில் தோசை - சத்யோன்னரோட்டா, பெருகு தோசை\n2. சக்கரைவள்ளிக்கிழங்கு நெய் உருண்டை\n5. வாழைத்தண்டு தோசை ராகி அடை\n7. மார்கழி இசை அனுப��ம்\nLabels: cooking, dosai, food, Indira, இந்திரா, கறியமுது, குழம்பு, சமையல், சாற்றமுது, தோசை\nஎன் தமிழ் உரைகள் - வீடியோ\nகாஞ்சி கைலாசநாதர் கோவில் - தமிழ் இணையக் கல்விக்கழகம்\nஹேரி பாட்டர் - Harry Potter - நூல் விமர்சனம்\nநரசையாவின் ”மதராசபட்டினம்” - நூல் விமர்சனம்\nபோலி பொருளியல் - False Economy - நூல் விமர்சனம்\nமலைக்கோட்டையில் மகேந்திர பல்லவனின் குகை கோயில்\nமாமல்லபுரம் - 2000 ஆண்டுகள்\nசென்னையின் பழமையான நூலகங்கள் (Audio)\nFrancis Whyte Ellis - சென்னை பட்டணத்து எல்லீசன் (Audio)\nடார்வினின் கடற்படை - நூல் விமர்சனம் (Audio)\nபடம் - சண்முகப்ரியா கண்ணுக்கினிய காவிரி நீலச்சேலை பூண்டு நிலமளந்து பாய திருச்சி மலைக்கோட்டை மேலே வீற்றிருக்கும் கங்காதரனும் தாயுமானவர...\nமங்காது தமிழ் காத்த மரபினர்க்கு அடியேன்\nகாற்றில் கரையும் பேச்சு மொழியில் தொடங்கிய மொழிகள், கவிதை வடிவில் வந்தபின் இலக்கியமாய் தோன்றின. கர்ணப்பரம்பரை என்னும் செவிவழி மரபில் பற்ப...\nபாண்டியா, நல்ல ஊர் பெயர் நின்னுடைத்து\nஆரல்வாய்மொழி. காவல்கிணறு. கல்லிடைகுறிச்சி. ஆழ்வார்திருநகரி. வாகையடி முக்கு. திசையன்விளை. குருகூர்.\nஎடிசனின் வால்மீகி - வக்லவ் ஸ்மில்\nவரப்புயர்த்திய வல்லவன் - Norman Borlaug\nதமிழ் பாரம்பரியம் Tamil Heritage\nபடம் - சண்முகப்ரியா கண்ணுக்கினிய காவிரி நீலச்சேலை பூண்டு நிலமளந்து பாய திருச்சி மலைக்கோட்டை மேலே வீற்றிருக்கும் கங்காதரனும் தாயுமானவர...\nதீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/5177/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-08-20T00:41:51Z", "digest": "sha1:I4QBN5CKGFEUO7VBODIJMMYZO3VDGWPK", "length": 16266, "nlines": 160, "source_domain": "www.saalaram.com", "title": "அழகுக் குறிப்புகள்", "raw_content": "\nசோப்பை அடிக்கடி பயன்படுத்தினால் முகச்சருமம் வறண்டு விடும். வறண்ட சருமம் சுலபத்தில் சுருக்கம் விழுந்து வயதான ற்றத்தை ஏற்படுத்தும். அதனால் கடலை மாவு, அல்லது பயத்தமாவு தேய்த்து முகத்தை அலம்பவும்.\nவெயிலில் அலைந்து திரிந்த பிறகு வீடு வந்தால் முகம் கறுத்துப் போய் இருக்கும். இதை சரியாக்க ஒரு சுலபமான வழி. புளித்த தயிரை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி ஊறவிடவும். ரை மணி நேரத்துக்குப் பிறகு ��ழுவினால் கறுப்பு மாறி சருமம் இயற்கையான நிறத்திற்கு வந்துவிடும்.\nஎலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தோலை நன்றாகக் காயவைத்து, பொடியாக்கி, கடலைமாவுடன் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் எண்ணெய் வடிதல் நிற்கும்.\nஎண்ணெய்ப் பசை அதிகமாக உள்ள சருமத்தை உடையவர்கள் வாரம் ஒரு முறை முகத்தை ஆவியில் காட்டியபடி 10 நிமிடம் ‘ஸ்டீம்’ செய்தபின் முகத்தை சுத்தமான பஞ்சால் அழுந்தத் துடைத்து, கரும்புள்ளிகளை லேசாக பக்கவாட்டிலிருந்து அழுத்தி எடுத்தபின் குளிர்ந்த நீரால் கழுவி வரவும். வறண்ட சருமம் மற்றும் சென்சிட்டிவ் சருமத்தினர் ‘ஸ்டீம்’ செய்தால் சருமம் மேலும் வறண்டு விடும். ஸ்டீம் செய்ய அகலமான ஒரு பேசினில் தண்ணீரைக் கொதிக்க விட்டு ‘சிம்’மில் வைத்து அதற்கு 11/2 அடிக்கு மேல் முகத்தைக் காட்டவும். நெற்றிக்கு மேல் தலைமுடியை ஒரு டவலால் சுற்றிக் கொண்டு முகத்தில் மட்டும் ஆவி படும்படி காட்டவும். ஆவி பிடிக்கும் போது கண்களை மூடிக் கொள்ளவும். நன்கு ஆவி பிடித்த பின் முகத்தை சுத்தம் செய்து விட்டு ‘ஃபேஸ் மாஸ்க்’ உபயோகப்படுத்தினால் சருமம் புத்துணர்வும், பொலிவும் பெறும்.\nஅரைத்த திராட்சைப் பழக்கூழைப் பூசி ஊறியபின் குளித்தால், சருமம் பளிச்சென்று இருக்கும்.\nபுளித்த தயிரில் கடலை மாவு கலந்து தினமும் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறிக் குளியுங்கள். உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஎலுமிச்சைத் தோலைக் காயவைத்து நைஸாகப் பொடித்து ஸ்நானப் பொடியுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் சருமம் அழகாகும்.\nதேன் இயற்கையாகவே ‘ப்ளீச்’ செய்யக்கூடிய குணம் உள்ளது. முகத்தில் முளைத்துள்ள உரோமங்கள் மீது (புருவங்கள், இமைகள் தவிர) தேனைத் தடவி 30 நிமிடம் ஊறினால் இவைகள் வெளிறி தோலோடு ஒன்றிவிடும். பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்காது. வாரம் இரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nகடலைமாவு, பயத்தமாவு, சந்தனப்பொடி கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பட்டுப் போல மென்மையாக இருக்கும்.\nஒரு முட்டையை உடைத்து நன்கு கலக்கி உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசிக் காயவிடவும். கண்களைச் சுற்றி பூச வேண்டாம். இக்கலவை நன்கு காய்ந்தபின் இதை கழுவி முகத்தைத் துடைக்கவும். சருமம் பளபளக்கும். மிகவும் ஆரோக்கியமாக ஜொலிக்கும். இக்கல���ை முகத்தில் காயும் போது பேச, சிரிக்க வேண்டாம். இதை மாதம் இரு முறை செய்து வந்தால் சருமம் தொய்ந்து, தளர்ச்சியடையாமல், சுருக்கம் விழாமல் இருக்கும்.\nஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.\nகண்களை மசாஜ் செய்வதற்கு உங்கள் மோதிர விரலையே உபயோகியுங்கள். அதுதான் கண்களைச் சுற்றியுள்ள மெல்லிய சருமத்திற்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தராது.\nடி.வி. பார்க்கும் போது உங்கள் கண்களுக்கும் டி.வி. பெட்டிக்கும் குறைந்தபட்சம் 7 அடிதூரம் இடைவெளி இருப்பது உங்கள் கண்களுக்கு நல்லது. இல்லாவிடில் கண்பார்வை பாதிக்கப்படும்.\nபடிக்கும் போது உங்கள் கண்களுக்கும், புத்தகத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் இரண்டடி இடைவெளி இருக்க வேண்டியது உங்கள் கண்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது.\nஉஷ்ணத்தால் எரியும் கண்களைக் குளிரவைக்க ஐஸ்வாட்டரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை உங்கள் மூடிய கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.\nகண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கவும். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும்.\nகண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும். தாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.\nதலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்…\nஉடல் பருமனை குறைக்கும் இஞ்சி\nகண்களை பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள்\nபனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக்க வேணுமா\nமுகத்தில் உள்ள அதிகளவான சதையை குறைக்க என்ன செய்யலாம்\nஉப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா அப்படியென்டால் இதைச் செய்து பாருங்க\nநெற்றியில் பருக்கள் தோன்றுவது ஏன்\nபளபளப்பு அழகு தரும் பப்பாசி\nபெண்களது ஆடைக்கேற்ற அழகான காலணிகள்\nஇடுப்பில் உள்ள கருமையான தழும்புகளை போக்க வேண்டுமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முற���கள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/02/is-saivism-same-as-hinduismvaidika_16.html", "date_download": "2018-08-20T00:38:54Z", "digest": "sha1:AJA2YZGLILQ2J5FCWNYYAOZCFM2FVMDR", "length": 20610, "nlines": 223, "source_domain": "www.ttamil.com", "title": "Is Saivism the same as Hinduism[vaidika-dharma] [Part:03] ~ Theebam.com", "raw_content": "\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி;09\nபூமியை ஒத்த ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு \nகாலை உணவை தவிர்த்தால் என்ன கிடைக்கும்\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nPart 01B:தமிழரின் நம்பிக்கைகள்: பகுதி முகவுரை [pr...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:08\nஅந்நிய தேசத்திலிருந்து ஒரு குரல்\nவருகிறது -முதன் முதலில் தமிழில் மாய யதார்த்த- திரை...\nஏழு நாட்களில் உங்கள் முகம் அழகுபெற...\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/ பகுதி:07\nஒளிர்வு:75- - தமிழ் இணைய சஞ்சிகை -[தை],2017\nநடிகர் சூர்யாவின் பிரமாண்ட சாதனை\nசூழ்ச்சிகளால், உலக அழிவு ஆரம்பமாகிவிட்டதா \nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்-/பகுதி;06\nசைவ மதம், இந்து மதம்[வைதீக மதம்] இரண்டும் ஒன்றா\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/பகுதி:05\nகனவே நீ கலைந்து போகாதே..\nசென்னைத் தமிழில் நடிகர் விக்ரம்\nவடமாகாண அரசு எங்கே செல்கிறது\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம் /பகுதி:04\nசுபாஸ் சந்திரபோஸ்- பிறந்த தினம் 23 jan [1897]\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம் /பகுதி;03\nதை மகளே வருக வருக ..\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-replacedy-by-priya/9894/", "date_download": "2018-08-20T01:44:13Z", "digest": "sha1:5KBGVVYJCHYLSNI4RGD3PROX55NUYDRI", "length": 7221, "nlines": 96, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ்: ஓவியாவுக்கு பதில் சீரியல் நடிகை - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஆ���ஸ்ட் 20, 2018\nHome சின்னத்திரை பிக்பாஸ்: ஓவியாவுக்கு பதில் சீரியல் நடிகை\nபிக்பாஸ்: ஓவியாவுக்கு பதில் சீரியல் நடிகை\nஓவியா இல்லாத பிக்பாஸ் கிட்டத்தட்ட இழுத்து மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஓவியாவின் வெளியேற்றத்திற்கு ஒருவகையில் பிக்பாஸ் நிர்வாகத்தினர்களும் தான் காரணம். வேண்டுமென்றே ஓவியாவை கடுப்பேற்றும் வகையில் டாஸ்க் கொடுத்து வெறுப்பேற்றியது பிக்பாஸ்தான்\nஇந்த நிலையில் தவறை உணர்ந்து எப்படியாவது மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஓவியாவை அனுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி வேறு வழியின்று வேறு பிரபலத்தை தேட ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை ப்ரியா புதிய பிக்பாஸ் பங்கேற்பாளர் என்றும் அவர் வரும் 15ஆம் தேதி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleபடுக்கைக்கு வந்தால் இரு படங்களில் நாயகி: இளம்பெண்ணிடம் கூறிய இயக்குனர்\nNext article‘விஐபி 2’ படம் எப்படி\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nகையில் காயத்துடன் அமலாபால் கேரளாவுக்கு செய்யும் உதவி: வைரலாகும் புகைப்படம்\nஒரே படத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்: படப்பிடிப்பு தொடங்கியது\nகர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி: சவாலான கதாப்பாத்திரத்தில் நந்திதா\nஅரசியலில் குதித்த விஜய்: கசிந்த விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை\nரஜினிக்கு ஜோடியாகும் மகளை விட வயதில் சிறிய மாளவிகா\nசெக்கச்சிவந்த வானம்: சிம்பு கதாப்பாத்திரம் இது தான்\nஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வாழ்க்கை படமாகிறது\nமேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால் \nபிரிட்டோ - ஆகஸ்ட் 20, 2018\nபிரிட்டோ - ஆகஸ்ட் 19, 2018\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3449", "date_download": "2018-08-20T02:01:00Z", "digest": "sha1:HOPBNRQFK2VHBSME6CAAXT74N454PKSG", "length": 9106, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Subanon, Sindangan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற��கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Subanon, Sindangan\nGRN மொழியின் எண்: 3449\nROD கிளைமொழி குறியீடு: 03449\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Subanon, Sindangan\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C10551).\nSubanon, Sindangan க்கான மாற்றுப் பெயர்கள்\nSubanon, Sindangan எங்கே பேசப்படுகின்றது\nSubanon, Sindangan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Subanon, Sindangan\nSubanon, Sindangan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழ�� உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7607", "date_download": "2018-08-20T02:02:29Z", "digest": "sha1:CAGNN7MBLFJHJR2HVAEEFW6EVJQFGKKR", "length": 10320, "nlines": 71, "source_domain": "globalrecordings.net", "title": "Bali: Lowland Bali மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bali: Lowland Bali\nGRN மொழியின் எண்: 7607\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bali: Lowland Bali\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74907).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்���டுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். ALL SONGS ARE IN INDONESIA (C74908).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Bali)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05480).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBali: Lowland Bali க்கான மாற்றுப் பெயர்கள்\nBali: Lowland Bali எங்கே பேசப்படுகின்றது\nBali: Lowland Bali க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bali: Lowland Bali\nBali: Lowland Bali பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாட���்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8174", "date_download": "2018-08-20T02:02:17Z", "digest": "sha1:3G3KTHPFAVLD7PDUBIGCIBZQMFSLNXRK", "length": 5451, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Bisaya, Brunei: Sarawak மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 8174\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bisaya, Brunei: Sarawak\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBisaya, Brunei: Sarawak க்கான மாற்றுப் பெயர்கள்\nBisaya, Brunei: Sarawak எங்கே பேசப்படுகின்றது\nBisaya, Brunei: Sarawak க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bisaya, Brunei: Sarawak\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollumedu.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95-8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2018-08-20T00:39:18Z", "digest": "sha1:MECG4X4YNPMCP73EX6OUBCY2OROSO3U6", "length": 9818, "nlines": 71, "source_domain": "kollumedu.com", "title": "கொள்ளுமேட்டில் மமக 8ம் ஆண்டு விழா கொடியேற்று நிகழ்ச்சி.. – Kollumedu.com", "raw_content": "\nகொள்ளுமேடு ஊராட்சியில் கிராம நிர்வாக சபை கூட்டம் நடைப்பெற்றது.\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nகொள்ளுமேடு சிராஜில்மில்லத் வீதியில் வசிக்கும் R. முஹம்மது அவர்களின் மனைவி மஹ்மூதா பீவி மறைவு.\nகொள்ளுமேடு நியாய விலை கடைக்கு சரக்கு ஏற்றிவந்த லாரி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது.\nகொள்ளுமேட்டில் மமக 8ம் ஆண்டு விழா கொடியேற்று நிகழ்ச்சி..\nதமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சின் 8ம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக 20/02/2016 சனிக்கிழமை (இன்று) கடலூர் தெற்கு மாவட்ட மமக சார்பில் மாவட்டம் முழுவதும் மமக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.\nஇதன் படி கொள்ளுமேடு கிளையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் மமக மாநில அமைப்புச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப் தமுமுகவின் கருப்பு வெள்ளைக் கொடியை ஏற்றினார்.\nமமக மாநில இளைஞரணி செயலாளர் புழல் ஷேக் முஹம்மது மமகவின் மூவர்ணக் கொடியை ஏற்றினார்.\nஇந்த நிகழ்வில் தமுமுக மாநில உலமாக்கள் அணி செயலாளர் மவ்லவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி, கடலூர் தெற்கு தமுமுக,மமகவின் மாவட்ட மற்றும் அனைத்து ஒன்றிய நகர,பேரூர்,வார்டு,கிளை நிர்வாகிகளும்,மாணவர் இந்தியா உள்ளிட்ட தமுமுக,மமகவின் அணிகளின் நிர்வாகிகளும் திரளானோர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக கொள்ளுமேட்டில் இக்கொடியேற்று நிகழ்வை தமுமுக கிளை செயலாளர் ஏ.கே.வஜ்ஹுல்லாஹ் தலைமையில் மமக கிளை செயலாளர் ஏ.பி.ஹலிபுல்லாஹ்,முன்னாள் கிளை தலைவர் எம்.சபிக்குர் ரஹ்மான் மற்றும் தமுமுக, மமக கிளை நிர்வாகிகள்,மாணவர் இந்தியா சகோதரர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.\nலால்பேட்டையில் நடைபெற்ற ஷிர்க் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்\nகொள்ளுமேடு ஏரிக்கரை தெரு வலியுன்ஸா வஃபாத்தானார்.\nA.அன்சர்அலி – ஷபானா பர்வீன் திருமணம்.\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும்....\nUncategorized கொள்ளுமேடு செய்திகள் திருமண வாழ்த்து\nகொள்ளுமேடு நியாய விலை கடைக்கு சரக்கு ஏற்றிவந்த லாரி அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது.\nஓட்டுநரின் அலச்சியத்தால் சற்றுமுன் கொள்ளுமேடு நியாய விலை கடைக்கு சரக்கு ஏற்றிவந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்சார...\nகடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம்.\nகடலூர் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கொள்ளுமேடு மாணவன் முதலிடம் கொள்ளுமேடு தெற்குத் தெருவைச் சேர்ந்த மவ்லவி ஜியாவுதீன் மகன்...\nகொள்ளுமேடு செய்திகள் வட்டார செய்திகள்\nநம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக..\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundayrequest.blogspot.com/2017/07/15-16072017.html", "date_download": "2018-08-20T01:56:12Z", "digest": "sha1:QXZ4CCTFZEQ3IAW2CCUEXTRG4TGKHDZN", "length": 13729, "nlines": 94, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2017", "raw_content": "\nபொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2017\nபொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2017\nபொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு. நற்செய்தியாளர் மத்தேயு தொகு��்துள்ள உவமைகளிலேயே புகழ்பெற்ற 'விதை விதைப்பவர் உவமையை இன்று கேட்க அழைக்கப்பட்டுள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.\nகடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தலைசிறந்த வழி, கதைகள் என்பதை உலகின் எல்லா மதங்களும் உணர்ந்துள்ளன. கதைகளுக்கு உள்ள ஆற்றலை நன்கு உணர்ந்தவர் இயேசு. எனவே, அவர் கடவுளையும், அவரது அரசையும் அவர் கதைகள், மற்றும் உவமைகள் வழியே அறிமுகப்படுத்தினார்.\nபுகழ்பெற்ற உவமை என்று சொல்லும்போது, கூடவே ஓர் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது. உவமைகள் தானே, கதைகள் தானே என்று ஓர் அலட்சிய மனநிலை நமக்குள் தோன்றும் ஆபத்து உண்டு. நமது அலட்சியப் போக்கை உணர்ந்தவர்போல, 'விதை விதைப்பவர் உவமை'யின் இறுதியில் இயேசு ஓர் எச்சரிக்கை விடுக்கிறார்: \"கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்\" என்ற வார்த்தைகளுடன் அவர் தன் உவமையை நிறைவு செய்கிறார்.\nவிதை விதைப்பவர் உவமையை இன்று இறைவார்த்தையாக ஏற்கும் நாம், தங்கு தடையேதுமின்றி இறைவார்த்தையை விதைக்கும் நல்ல விதைப்பாளர்களாக மாறுவோம். இறைவார்த்தையை நம் வாய்மொழியாக விதைப்பதைவிட, நமது வாழ்வின் வழியே விதைப்பதில் ஆற்றலோடு செயலாற்றுவோம். உயர்ந்த இலட்சியம் கொண்டு வாழ்வோம். இறைவன் இந்த நற்பணியில் நமக்கு இன்றைய திருப்பலி வழியாகத் துணைப் புரிவாராக\nமழையும் பனியும் நிலத்தை நனத்து எல்லோருக்கும் பலன் தராமல் திரும்பப் போவதில்லை. அதைப் போலவே நாம் என்னதான் தடைகள் விதித்தாலும், இறைவார்த்தை, தன் செயல்களை ஆற்றியே தீரும் என்பதை இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் திட்டவட்டமாகக் கூறுகிறார். அதுவும், இவ்வார்த்தைகளை இறைவனே நேரடியாகச் சொல்வதுபோல் இன்றைய முதல் வாசகத்தில் ஒலிப்பதை கவனமுடன் கேட்போம்.\nபவுலடியார் இரண்டாம் வாசகத்தில், துன்புறுவதும் அழிவதும், உருவாக்கத்தின் ஒரு பாகம் என்று சொல்கிறார். விதைகள் மண்ணில் விழுந்து மடிந்துத் தான் புதிய செடியாக மாறுகிறது. மீட்பு, துன்பத்திலும், மரணத்திலும் இருந்து வருகிறது. கடவுள் நமக்குத் தூயஆவியின் வழியாக மீட்பைத் தருகின்றார். நாம் நம்மையே இந்தத் திட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டு, கடவுளிடம் வேண்டி, நம்மை வளர்த்துக் கொண்டால் தான், நாம் முழுமையாகப் பலன் தருவோம். இக்கருத்துகளை மனதில் இருத்திஇவ் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.\nபல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.\nமண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர் கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது பல்லவி\nநீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர் பல்லவி\nஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி\nபுல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம் எம்மருங்கும் இன்னிசை\n தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.\n1. அருள் வளங்களின் ஊற்றாகிய எம் இறைவா விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை என்பதை திருஅவையிலுள்ள அனைவரும் உணர்ந்து உம் வார்த்தைகளை வாழ்வாக்கிடவும் இதை அடுத்தவர்களுக்கு அறிவிக்கின்ற உம் மகன் இயேசுவின் சீடர்களாய் உழைத்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா விதைகளைத் தெளிப்பது, இறைவார்த்தையைச் சுமந்து செல்பவரின் கடமை என்பதை திருஅவையிலுள்ள அனைவரும் உணர்ந்து உம் வார்த்தைகளை வாழ்வாக்கிடவும் இதை அடுத்தவர்களுக்கு அறிவிக்கின்ற உம் மகன் இயேசுவின் சீடர்களாய் உழைத்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா\n2. மகத்துவமிக்க எம் இறைவா இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் நிலைவாழ்வுக்கான விளைச்சல் இறைவார்த்தையை விதைப்பது என்பது ஒவ்வொருவர் வாழ்வின் வழியாக நிகழும் அமைதியான விதைத்தல். அதன் வழியாக, சுற்றியிருப்போரின் வாழ்வில் உருவாகும் நிலைவாழ்வுக்கான விளைச்சல் என்ற கருத்துகளை எங்கள் குடும்பங்களில் செயல்படுத்த உம் ஆவியின் அருள்வரங்களைப் பொழிந்திட இறைவா என்ற கருத்துகளை எங்கள் குடும்பங்களில் செயல்படுத்த உம் ஆவியின் அருள்வரங்களைப் பொழிந்திட இறைவா\n3. நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களைக் கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்துச் சுயநலமற்ற சேவைகளில் ஈடுபடவும், மக்களின் குறைத்தீர்த்த நல்லாட்சித் தந்திடவும் வேண்டிய வரத்தைத் தர உம்மை மன்றாடுகிறோம்..\n4. . ஆற்றல் மிக்க எம் இறைவா எம் இளைய தலைமுறையினரின் உள்ளங்களை நல்ல விளைநிலங்களாக மாற்றி நூறுமடங்கு பலன்களை அளிக்குமாறு செய்து தங்கள் குடும்பத்திற்கும், இச்சமுதாயத்திற்கு ஏற்றமிகு நல்வாழ்வையும், இறைமகன் இயேசுவின் வார்த்தைகளை விதைப்பவர்களாகவும் இவ்வுலகில் வலம் வரத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nபொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 30.07.2017\nபொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு 23.07.2017\nபொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 16.07.2017\nபொதுக்காலம் ஆண்டின் 14அம் ஞாயிறு 09.07.2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/175-216016", "date_download": "2018-08-20T00:46:55Z", "digest": "sha1:V64PMJH5VU44CJYP3F4T5CSNKW7PAPBH", "length": 7299, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் பிரித்தானியா அதிருப்தி", "raw_content": "2018 ஓகஸ்ட் 20, திங்கட்கிழமை\nஇலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் பிரித்தானியா அதிருப்தி\nஇலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு இணக்கம் தெரிவித்த கடமைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ளதாக, பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் ஏராளம் எஞ்சியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nநடைபெற்று முடிந்த பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில், இலங்கை வெளிவிவகார அமைச்சர், திலக் மாரப்பனவை சந்தித்த தான் இந்த விடயங்களில் இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடியதாக, பிரித்தானிய அமைச்சர் மார்���் பீல்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\n\"நான் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி அமைச்சர் மாரப்பனவை சந்தித்தேன், சர்வதேசத்துக்கு இலங்கை நிறைவேற்றவேண்டிய கடமைகள் தொடர்பிலான முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடினேன். எனினும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறையவே இருக்கின்றன. அந்த விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளது\" என மார்க் பீல்ட் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nமனித உரிமைகள் செயற்பாட்டில் ஒருசில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பபட்டுள்ளதாகவும், எனினும் மனித உரிமைகள் விடயத்தில் முக்கியத்துவம் அளித்து செயற்பட வேண்டிய நாடு இலங்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில், பிரித்தானியானியாவின் இணை அனுசரணையுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் மேலும் சிறப்பாக செயற்பட வேண்டுமெனவும் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் செயற்பாடுகள் தொடர்பில் பிரித்தானியா அதிருப்தி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-08-20T01:48:36Z", "digest": "sha1:MXUD7O4XXYFZ6GC4KOU6XLW6GHSXOQTB", "length": 7903, "nlines": 69, "source_domain": "eettv.com", "title": "இலங்கையில் உயிரிழந்த பிரித்தானியா வீரர்கள்: வெளியான முக்கிய தகவல்கள் . – EET TV", "raw_content": "\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியா வீரர்கள்: வெளியான முக்கிய தகவல்கள் .\nஇலங்கையில் ரக்பி விளையாட்டு விளையாடுவதற்காக சென்ற பிரித்தானியா வீரர்களில் மரணமடைந்த இரண்டு பேர் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Durham நகரிலுள்ள கிளிம்ஸ் பைரேட்ஸ் எனும் ரக்பி அணியைச் சேர்ந்த Thomas Howard(25) மற்றும் Baty(26) என்ற வீரர்கள் இலங்கையின் கொழும்புவில் Ceylonese Rugby and Football Club உடன் விளையாடச் சென்ற நிலையில், விளையாட்டுக்குப் பின் நைட் கிளப் ஒன்றிற்கு சென்றிருந்தனர்.\nஅதன் பின் மறுநாள் காலையில் ஹோட்டலுக்கு திரும்பிய இவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலில் Howard இறந்துவிட்டதாகவும், அதன் பின் கடந்த செவ்வாய் கிழமை Baty இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் இவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஅதில் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை எனவும், இது ஒரு இயற்கையான மரணம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதால், பொலிசார் மேலும் இது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனையில் இவர்களின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது உறுதிப்படுத்த முடியாததால், வீரர்களின் சதை, இரத்தமாதிரி மற்றும் அவர்கள் உடல்களின் சில பாகங்களை சேகரித்து அதில் சோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதில் எப்படியும் தெரியவந்துவிடும் என்று நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் இவர்கள், போட்டியில் விளையாடும் போது எந்த வித பாதிப்பும் இல்லாமல் தான் விளையாடியுள்ளனர். நைட் கிளப்பிற்கு சென்று வந்த பின்னரே இறந்துள்ளனர். இதனால் அன்றிரவு இவர்கள் அருந்திய மது எதுவும் காரணமாக இருக்கலாம் என்பதன் காரணமாகவே இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\n32 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் திறந்த விமான கதவு- சாமர்த்தியமாக தரையிறக்கம்.\n11 வயது சிறுமியை 60 வது முறை கொடூரமாக குத்திய பரிதாபம்: சிரித்து கொண்டே பொலிசாருடன் சென்ற தாய்.\nசுவிஸில் வீதிக்கு வந்த தமிழ் குடும்ப சண்டை.. பொலிஸ் குவிப்பு: பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nலண்டனில் பட்டப்பகலில் நடந்த கொடூர தாக்குதல் உயிருக்கு போராடும் இரண்டு பெண்கள் .\nவெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் – போப் வலியுறுத்தல்.\nலண்டனில் பட்டப்பகலில் வாளால் வெட்டிக்கொண்ட இளைஞர்கள்\nஇத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசுவிட்சர்லாந்தில் மூடுவிழா காணும் அகதிகள் முகாம்கள்\nஆசிய விளையாட்டு போட்டிக்கு இடையூறு ஏற்படுத்திய 77 குற்றவாளிகள் சுட்டுக்கொலை\nபாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார் – சித்து நேரில் வாழ்த்து\nநோபல் பரிசு பெற்ற ஐ.நா.சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்\n32 ஆயிரம் அடி உயரத்தில் நடுவானில் திறந்த விமான கதவு- சாமர்த்தியமாக தரையிறக்கம்.\n11 வயது சிறுமியை 60 வது முறை கொடூரமாக குத்திய பரிதாபம்: சிரித்து கொண்டே பொலிசாருடன் சென்ற தாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/22033258/Opening-of-schools-on-June-1-as-planned.vpf", "date_download": "2018-08-20T00:43:43Z", "digest": "sha1:DAVQXJK4G4GMDKMG3U4IXOU34VX2IL45", "length": 12123, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opening of schools on June 1 as planned || திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி + \"||\" + Opening of schools on June 1 as planned\nதிட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.\nசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் 32 மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் புதிய பாடத்திட்டம், கல்வி கட்டணம், நீட் தேர்வு, மாணவர் சேர்க்கை, ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி, தனியார் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை எப்படி நிறைவு செய்வது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.\nகூட்டம் முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-\nகோடை வெப்பத்தை பொறுத்தவரை சென்னை உள்பட சில மாவட்டங்களில் இருக்கிறதே தவிர, பிற மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெப்பம் தணிக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், புதிய பாடத்திட்டத்த���ல் பல்வேறு பாடத்திட்டங்களில் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத்தர வேண்டியது இருக்கிறது.\nஎனவே கோடை விடுமுறைக்காக கூடுதல் நாட்களை நாங்கள் தள்ளிப்போட்டால் இந்த பாடத்திட்டங்களை படிக்க மாணவர்களுக்கு ஏதுவாக இருக்காது. எனவே ஜூன் 1-ந் தேதியில் பள்ளிகளை திறப்பதாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும், இவ்வளவு தான் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்பதை வரை முறைப்படுத்தி அந்த கட்டணங்கள் பெயர் பலகைகளில் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர்களின் நிலைகளை மனதில் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இந்த ஆய்வுக்குழு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.\nஉள்கட்டமைப்புகள், கழிப்பிட வசதிகள், ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் தொடங்கிய உடனேயே பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் வருகிற 1-ந் தேதி முதலே மாணவர்களுக்கான 4 சீறுடைகள் மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. காவிரியில் வெள்ளம்: ஈரோடு, கரூர், திருச்சி மாவட்ட கரையோர பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன\n2. ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் நிலை என்ன\n3. வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. கேரளாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n5. கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2018-08-20T01:15:25Z", "digest": "sha1:NGQKIZ2GTMXOVCGBXEUK22UQU4KNDQQY", "length": 5307, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஈழம் பிடித்துத் தர சீமான் இனிமேல் வரமாட்டார்\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nஇறப்பும் இறப்பு சார்ந்தும் : Kappi\nகோழி திருடன் : செந்தழல் ரவி\nலுங்கி, ஷார்ட்ஸ், முக்கா பேண்ட் & an anecdote : மீனாக்ஸ்\nகூட்டுக் கறி : Jeeves\nதவறி இறங்கியவர் : என். சொக்கன்\nகிரிக்கெட் விளையாடத் தெரியாதது தப்புங்களாயா : அவிய்ங்க ராசா\nஅவள் அப்படித்தான் : பார்வையாளன்\nரெண்டு பிள்ளைகளின் அம்மாவே, ஐ லவ் யூ : Thamizhmaangani\nஹைக்கூக்கள் - பகுதி 5 : சிவன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thuklak.blogspot.com/2008/08/for-apple.html", "date_download": "2018-08-20T00:53:26Z", "digest": "sha1:2AY3CUE4ZZI5AEZLAIFH3RITTID7OD25", "length": 21324, "nlines": 279, "source_domain": "thuklak.blogspot.com", "title": "துக்ளக்: A For Apple ... தொடர் பதிவு", "raw_content": "\n நான் கிறிஷ்டியன்.. நீங்க இந்து\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்\nவலைச்சரம் - முதல் பிரா��ாரம் - 7ம் நாள்\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஜோசஃப் அண்ணன் போட்ட கொக்கி இங்க... அதுக்கு பதில் இங்க....\nநாம அடிக்கடி போய் வர்ற இணைய தளங்களோட லிஸ்ட் - அகர வரிசைல....\namazon.com - புத்தகம், புத்தகம் மேலும் புத்தகம்....\nabout.com - எதப் பத்தி வேணாலும் கேக்கலாம்.... நல்ல ஒரு வழிகாட்டி...\nbbc.co.uk - சூடான செய்திக்கு முந்துங்க....\n (அது என்ன எளவோ... போன பணம் போனதுதான்... 21000 த்துல தல கால் புரியாம ஆடுனது என்ன... இப்பொ 14000த்துல நொண்டிக்கிட்டுருக்கறது என்ன... எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்.... போனது போனதுதான்... வராது வராது... தனியா பொலம்பற அளவுக்கு போயிட்டேனே... சொக்கா....)\nbookreview.com - அமேசான்ல வாங்கறதுக்கு முன்னாடி... புத்தகத்துக்கு கெடச்சது பூங்கொத்தா, அழுகுன முட்டயான்னு பாத்துக்கிடலாம்..\ncricbuzz.com - இதுக்கெல்லாம் விளக்கங் குடுத்தா... .. எதிர்க் கட்சிக்காரன் என்னப் பத்தி என்ன நெனப்பான்\ncooltoad.com - \"இசை கேட்டால் புவி அசைந்தாடும்\" - அதுவும் இலவசமாக் கெடச்சா....\ncarnatic.com, carnatica.net - கர்னாடக இசைக்கு இசைவான தளங்கள் - சோகம், பானம், தலவலின்னு வீணாப் போறத்துக்கு பதிலா ராகம், தானம், பல்லவி தெரிஞ்சுக்கலாம்\ndictionary.reference.com - இட்டது பட்டானால் வாட்டென்ன\ndawn.com - பாகிஸ்தானின் \"தினமணி\" - ரொம்ப தைரியமான நாளிதழ் (ஒரே வருத்தம் : அதுல 20 வருடத்துக்கும் மேல தொடர்ந்து எழுதிக்கிட்டுருந்த அயாஸ் அமீர் விலகிட்டார். ஜியா உல் ஹக் ல இருந்து, முஷாரஃப் வரைக்கும் கிழி கிழின்னு கிழிச்சவர்)\ne-grocy.com - சிங்கப்பூர்ல முஸ்தஃபாவுக்கு சனி, ஞாயிறுல போய் மளிகை சாமான் வாங்கறது மாதிரி தண்டனை வேற கெடயாது... நெட்ல ஆர்டர் பண்ணா...வூட் மேலே சாமான்...\nflickr.com - கூகிளோட புகைப்பட தளம்\ngoogle.com - சூரியனுக்கே டார்ச்சா\nhealthatoz.com - தலவலிலெருந்து திருகுவலி வரைக்கும்.... புட்டு புட்டு வெக்கறாங்க...\nirctc.co.in - கிழக்க போற ரயிலு, மேக்க போற ரயிலு அல்லாத்துக்கும் டிய்டு விக்கறாங்க...\ninvestopedia.com -முதலீட்டுச் சந்தை பற்றிய அகராதி\nkodakgallery.com - நம்ம ஃபேவரைட் ஃபோட்டோ சைட்டு... எதயாச்சும் கெக்கெ பிக்கென்னு புடிச்சு, இங்க ஏத்தி விட்டுட்டு சாதி சனத்துக்கு சொல்லி அனுப்பிட்டோம்னா அவிங்க அவிங்க பாத்துக்கிடுவாங்க..\nlinkedin.com - நட்புகளை சேமிச்சு வெச்சுக்கற தளம். பழய பங்காளிகளையும் புடிச்சரலாம்... புதுக் ��ூட்டாளிங்களயும் சேத்துக்கிடலாம்\nmoneycontrol.com - சந்தையில போட்ட பணம் வளர் பிறையா தேய் பிறையான்னு தெரிஞ்சுக்கலாம்... (இப்போதைக்கு அட்ரஸ்: அரோகரா இல்லம், நெ. 111, நாமகிரிப்பேட்டை, கோவிந்தாபுரம்)\nndtv.com - ஒரு நல்ல இந்திய செய்தி தளம்\nnseindia.com - கொஞ்சம் சின்ன \"காளையா கரடியா\norigami.com - ஜப்பானியக் கலை. காகிதத்தை மடிச்சு மடிச்சு உருவங்கள் செய்ய சொல்லித் தருகிற தளம். நல்ல பொழுதுபோக்கு... வித்தியாசமான கலை....\npmi.org - திட்டப்பணி மேலாண்மை நிறுவனம் (Project Management Institute) நம்ம தொழில் வளர்ச்சிக்கு தேவையான தளம்\nquestionbank.net - இண்டர்வ்யூவுக்கு போறவங்களுக்குன்னே இருக்கற தளம்.... பெரும்பான்மையான இந்திய சாஃப்ட்வேர் கம்பெனிங்களோட கேள்விகளுடைய தொகுப்பு.\nsamachar.com - இந்திய செய்தித்தாள் தளங்களோட திரட்டி\nsesamestreet.com - குட்டீஸ் கார்னர் - குழந்தைகளுக்கான இணைய விளையாட்டு தளம்...\ntrekearth.com - பல பயணக்காரர்களோட ஃபோட்டோ பகிர்வு தளம்.\nthesauras.reference.com - \"இத அப்பிடியும் சொல்லலாம்... அத இப்பிடியும் சொல்லலாம்\" ... ஒரு சொல்லுக்கு பல இணைச்சொற்கள் தேட சரியான் தளம்\nuniverse.daylife.com - ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வித்தியாசமான தளம் - ஒரு தடவ போய்த்தான் பாருங்களேன்..\nzuji.com - ஃப்ளைட் டிக்கட்... சீப் டிக்கட்... ஈசி, ஃபாஸ்ட்...\nஇப்ப நாம கொக்கி போடணுமா\nபழமைபேசி - அப்பிடி சுலபமா உட்ருவமா\nஅணிலன் - கொஞ்சம் சேட்டய மூட்ட கட்டீட்டு கடமய செய்ங்க பாக்கலாம்\nவெயிலான் - கொஞ்சம் நெழல்ல ஒதுங்கி நில்லுங்க...\nநெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 11:03 PM\nநெனப்புகள் : தொடர் பதிவு, பதிவர் வட்டம்\n18 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:\nஅப்ப என்னோட ஃபோட்டொஸைப் பார்த்ததுண்டா\nமகேசு அய்யா, இப்பிடி ராவுல உக்காந்து வேலை பாக்க வெச்சதே பெரிய வெற்றி உங்க வர்ணனை ரொம்ப நேர்த்தி.\n\"உங்க கைல குட்டுப் பட்டதுல, இல்லை இல்லை, கொக்கியில மாட்டுப்பட்டுனதுல நொம்ப நல்லா இருக்கு.\nவாய்க்காத் தோப்புல கள்ளு குடிச்சா மாதிரியே இருக்கு.....நொம்ப நன்றிங்க மகேசு\nநீங்க சொன்னதுல ஒரு சில வலையகம் எனக்கு அறிமுகம் இல்லாதது. அந்த வகைல தந்த தகவலுக்கு மேலும் நன்றி\nநன்றி... வெயிலான் மற்றும் பழமைபேசி...\nநம்மளை 'டக்' பண்ண ஜோசஃப் அண்ணாச்சிய கடைப்பக்கம் காணோமே.....\nநான் சரியான ஆளாத்தான் புடிச்சு இழுத்து விட்ருக்கேன். ரொம்ப நல்லா பல புது தளங்களப்பத்தியும் எழுதியிருக்கீங்க. இதுல பல தளங்கள இப்பத்தான் கேள்விப்ப���ுறேன். வாழ்த்துக்கள் மகேஷ். கலக்கியிருக்கீங்க.\nரெண்டு நாளா கொஞ்சம் ஆணி அதிகம்தானுங்கோ, அதான் உடனே வரமுடியல்ல.\nஏனுங்க, நீங்க 1988க்கு அப்பால புறந்தவர எதுக்குங்க 1988ல பொறந்த ஒரு குட்டிப்பையனப் போயி அண்ணண்ணு சொல்றீங்க\nஅடச்சே... ரொம்ப நல்ல பையன் போல நீங்க... ஒரு எழுத்துக்கு ஒரு பேர்தான் போட்டிருக்கீங்க... இதத்தான் தன்னடக்கம்கறாங்களா\nரொம்ப நன்றி.... அடடா... ஒரு 20 வயசு ஆளை, என்ன மாதிரி 17 முடிஞ்சு 15 ஆகப் போறவரு அண்ணன்னுதான் சொல்லணும்.\n///universe.daylife.com - ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வித்தியாசமான தளம் - ஒரு தடவ போய்த்தான் பாருங்களேன்..////\n@ உருப்படாதது_அணிமா : வருகைக்கு நன்றி... (இது என்ன பேருன்னெ புரியல)\nமகேசு, நாமளும் நம்ம பங்குக்கு ஒரு மூணு பேருக்கு கொக்கி போட்டுட்டம்ல எனம் எனத்தோட\nகூப்ட்ட ஒடனே ஒடியாந்து பதிவப் போட்டதுக்கு நன்றி. பல புதிய தளங்களை அறிமுகம் பண்ணி வெச்சதுக்கு மறுபடி நன்றி.\nஒவ்வொண்ணுக்கும் நச்சுன்னு ஒரு சொலவடை....சும்மா சொல்லக்கூடாது... தினமலர் வாரமலர்ல சினிமா செய்திகள் படிச்ச மாதிரி இருந்துது.\nஅய்யா....கொக்கி போட்டதுக்கு நன்றி....நெசமாவே பெட்டிய தூக்க சொல்லீட்டாங்க....இன்னும் நாலு நாள் கழிச்சுதான் ஒரு நிலையான வீட்ல தூங்குவேன்னு நெனைக்கிறேன்...அதனாலே என் லிஸ்டு கொஞ்சம் லேட் ஆகும் ...தப்பா நெனைக்காதீங்க...\nஒண்ணும் அவசரம் இல்லண்ணே... பொட்டியெல்லாம் எறக்கி வெச்சுட்டு, நிம்மதியா ஒரு தூக்கமும் போட்டுட்டு நிதானமா எழுதுங்க.... ஆமா ஜெர்மனிக்கு உள்ளயேவா இல்ல வேறெங்கியாச்சுமா\nஎல்லா பதிவாளுக்கும் சொல்றது என்னன்னா....\n\"லதானந்த்\" கடிதமும், பரிசல்காரனும், பின்னே ஞானும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2013/05/blog-post.html", "date_download": "2018-08-20T00:55:14Z", "digest": "sha1:4RSGCTTIU53AOMHAB6CYQAWUJQTPS3YE", "length": 26247, "nlines": 209, "source_domain": "www.tamil247.info", "title": "மாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி.. ~ Tamil247.info", "raw_content": "\nவிநோத செய்திகள், vinodha seidhigal\nமாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி..\nDhinakaran Tamil news paper news மாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி. கோயில் திருவிழா. Dinakaran news paper news\nஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கோயில் திருவிழாவில் மாமன், மச்சான்\nஉறவு முறை உள்ளவர்கள் விளக்குமாறால் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்ளும் விநோத திருவிழா நடந்தது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 5 கிலோ மீட்டர் தொலைவில் மறவ���ட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.\nஇங்கு பல்வேறு சமூகத்தினர் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு நூற்றான்டு பழமையான முத்தாலம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை திருவிழா மூன்று நாட்கள் நடக்கும். இரண்டாம் நாள் திருவிழாவில் முக்கிய அம்சமாக உறவினர்கள் ஒன்று கூடுவர்.\nமாமன், மச்சான் உறவு முறை உள்ளவர்கள் கோயிலின் முன்புள்ள மைதானத்தில் கூடி சேற்றை ஒருவருக்கு ஒருவர் உடலில் பூசிக் கொள்வர்.பின்னர், திரைப்படப் பாடல்களை அதிக சப்தத்துடன் ஒலிக்கச் செய்து ஆடிப்பாடுவர். இதில் சேற்றில் நனைத்த விளக்குமாறை (துடைப்பத்தை) எடுத்து மாமன், மச்சான் முறையுள்ளவர்கள் மாறி, மாறி அடித்தபடி ஆடுவர். இவ்வாறு அடித்து கொள்வதன் மூலம், தங்களுக்குள் இருந்துவரும் பகை தீர்வதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.\nநேற்று நடந்த இந்த விநோத திருவிழாவை சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.இதுகுறித்து, மறவபட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜன் கூறியதாவது:முத்தாலம்மன் கோயில் 110 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. மூதாதையர்கள் வழக்கப்படி ஆண்டுதோறும் 3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 2ம் நாள் பிற்பகலில் உறவினர்கள் ஒன்று கூடி, கோயிலின் முன் ஒருவரை ஒருவர் விளக்குமாறால் அடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை நேர்த்திக்கடனாக பக்தர்கள் விரதமிருந்து செய்கின்றனர்.\nநேற்று நடந்த இந்த விநோத திருவிழாவை சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.இதுகுறித்து, மறவபட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜன் கூறியதாவது:முத்தாலம்மன் கோயில் 110 ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. மூதாதையர்கள் வழக்கப்படி ஆண்டுதோறும் 3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 2ம் நாள் பிற்பகலில் உறவினர்கள் ஒன்று கூடி, கோயிலின் முன் ஒருவரை ஒருவர் விளக்குமாறால் அடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை நேர்த்திக்கடனாக\nபக்தர்கள் விரதமிருந்து செய்கின்றனர். இதன் மூலம் மாமன், மச்சான் முறையுள்ளவர்களிடையே உள்ள முன்பகை தீர்ந்து நட்பு ஏற்படுகிறது.\nஇந்நிகழ்ச்சி பெண்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள மூ��்த உறுப்பினர்கள் முன்னிலையில நடப்பதால், எவ்வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. இந்த விநோத திருவிழாவை காண ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து பார்த்துச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.\nDhinakaran tamil news paper news மாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி | கோயில் திருவிழா | வினோத செய்திகள் | வினோத வழிபாடு | விநோதம் | Dinakaran news paper news | daily tamil news paper online\nஎனதருமை நேயர்களே இந்த 'மாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nமாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: விநோத செய்திகள், vinodha seidhigal\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nபெண்களுக்கு நீர்க்கட்டி வராமலும் வந்தால் தடுக்கவும் இயற்க்கை மருத்துவம்..(PCOD natural cure)\nNeerkatti theera iyakai maruthuvam, PCOD cure treatment in tamil, நீர்க்கட்டியை தடுக்கும் இயற்க்கை மூலிகை மருத்துவம்.. இ ளவயது பெண்களுக்கு...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபல்லாயிரம்கோடி ரூபாய் விளம்பரங்களில் விளையாடுகிறது...\n இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..\nநெட்டில்லாத காலத்திலிலேயே என்னாமா சுட்டிருக்காங்கய...\nரிங்டோன் வைப்பதில்கூட எத்தனை நன்மைகள்\n..அதிக நேரம் உட்க்காந்தா உயிருக்கு ஆபத்தா\nநீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part2\nநீங்களும் இப்படி நக்கலடிக்களாமே - Part1\nமிஸ்டர் பீனின் உண்மை சாகசம்...\nஉங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...\n - தத்துவ ஞானி சாக்ரடீஸ் தந்த பதில்\nதலைவிரித்தாடும் குடி தண்ணீர் பிரச்சனை - என் தேசம் ...\nபெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருப்பதற்கு...\nமைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை...\nTamil Jokes: சந்தோசமும் இருக்கனும், கஷ்டமும் இருக்...\nஇறக்கை இல்லாத காற்றாலை மின்சாரம் - புதிய விஞ்ஞானம்...\nவங்கிகளால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும...\nமிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் ...\nசச்சின் டெண்டுல்கரை நமக்கு தெரியும், \"சந்தீப் உண்ண...\nசோப்பு போட்டு குளிப்பவரா நீங்கள்\nமெனோபாஸ்: ஒரு அர்த்தம் புரியாத சர்வே\nஉனக்கு தர என்னிடம் வேறு பணமில்லை\nபண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சான்றாக பத்து அரண்மன...\nவெயிலில் சென்று வந்தவுடன் வியர்வையோடு குளிக்கலாமா\nவிஷ கடிக்கு செய்யவேண்டிய சரியான முதலுதவிகள்...\nஒரு குழந்தை Vs ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை வேண்டும்...\nசிவிக் உரிமைகளும் பொது ஜனமும் - என் தேசம் என் மக்க...\nஇதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க\nஎனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை..\nஇன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டில் மொபைல் சார்ஜ் இ...\nஅமெரிக்க போலீசிடம் மாட்டிகொண்ட இந்தியர்...\nமுகேஷ் அம்பானிக்கு ஏன் z பிரிவு பாதுகாப்பு \nமாமன் மச்சானுக்கு விளக்குமாறு அடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/97/20", "date_download": "2018-08-20T00:44:26Z", "digest": "sha1:VF4M7SLP4HWZPQRSTW35WZWSD72SBWEA", "length": 11912, "nlines": 169, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் காலமானார்\nகடைசி வரை சினிமாவுக்கு பாடல்களை எழுதமாட்டேன் என தீர்க்கமாய் இருந்த கவிக்கோ அப்துல் ரஹ்மான்...\n’ஜேம்ஸ் பொண்ட் 007’ தொடரில் உளவு அதிகாரியாக நடித்த புகழ்பெற்ற நடிகர் சேர் ரோஜர் மூர், தனது ......\nசூர்யா, சத்யராஜ் உட்பட 8 நடிகர்களுக்குப் பிடியாணை\nஊடகவியலாளர்களை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கில், நேரில் ஆஜராகததால் நடிகர...\nமகளிடமும் இரகசியம் காத்தார் கட்டப்பா\nகட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற ரகசியத்தைத் தனது குடும்பத்தாரிடம் கூட......\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் சற்சொரூபவதி நாதன், தனது 80ஆவது வ...\nஉலக சாதனை படைத்த வைக்கம் விஜயலட்சுமி\nகாயத்ரி வீணையில் தொடர்ச்சியாக 67 பாடல்களை இசைத்து, புதிய... ...\nகுறைந்தளவு நேரம் தூங்கும் பிரபலங்கள்\n​உலகில் பிரபலமான தலைவர்கள் பலர் தனது அன்றாட வாழ்க்கை... ...\nஇருதய நோய் காரணமாக, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில், இன்று காலை... ...\nபிரபல நடிகர் விஜய நந்தசிறி காலமானார்\nஇலங்கை சிங்கள சினிமாவின் மூத்த நடிகர் விஜய நந்தசிறி,... ...\nதங்கச் சட்டை தொழிலதிபர் அடித்துக்கொலை\nதங்கத்தால் செய்யப்பட்ட சட்டையை அணிந்து பரபரப்பை... ...\nஇலங்கை கலையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரும் நாடாக நடிகர், நாடக ஆசிரியரான மரிக்கார் ராமதாஸ...\nமலையக இலக்கியவாதியான சி.வி.வேலுப்பிள்ளையின் பேரனும் மலையகத்தின் மூத்த கவிஞரும் ஊடகவியலாளர...\nமகனை பார்க்க சென்ற தாய்...\nஅந்த வாசஸ்தலத்துக்கு, முதன்முறையாக வருகைதந்துள்ள தன்னுடைய தாயை, பிரதமர் நரேந்திர மோடி... ...\nபிரபல எழுத்தாளர் ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார்\nஇங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் மொழிபெயர்ப்புப் பட்டறைகளை நடத்தித் தமிழ் ...\nபொப் இசை மன்னன் பிரின்ஸ் மர்ம மரணம்\nநேற்று தனது வீட்டில் உள்ள லிப்ட்டின் உள்ளே மர்மமான முறையில் பிரின்ஸ் இறந்து... ...\nமின்னஞ்சலைக் கண்டுபிடித்த டொம்லின்சன் காலமானார்\nமின்னஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளுக்கான @ குறியீடு என்பவற்றை... ...\nதென்னிந்திய திரைப்பட நடிகர் கலாபவன் மணி, கேரளாவின் கொச்சியிலுள்ள தனியார் ... ...\nஇலங்கையின் புகழ்பூத்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான்... ...\nநகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்\nஉடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்... ...\nஇயற்கை எய்தினார் மிருதங்க பூபதி\nஅவுஸ்திரேலியாவில் மிருதங்க பூபதி, ஞானச்சுடரொளி, கலாபூஷணம், யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுகம்பிள்ளை...\nசமூக சேவகர் மு.கதிர்காமநாதன் காலமானார்\nகொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவராகக் கடமையாற்றிய சமூக சேவகரும் ...\nஈழத்தின் பொப்பிசைப் பாடலாசிரியர் கமலநாதன் காலமானார்\nஈழத்தின் பிரபலமான பொப்பிசைப் பாடல்கள் பலவற்றின் ஆசிரியரும் பிரபல கால்பந்தாட்ட... ...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது அம்மாவைப் பார்த்துக் கொள்வதற்காக... ...\nகுழந்தை தெரேசாவின் பெற்றோருக்கு புனிதர் பட்டம்\nஅன்னை தெரேசாவுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த குழந்தை தெரேசாவின் ... ...\nதமிழ்சினிமாவின் பழம்பெரும் நடிகை மனோரமா மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவ மனையில்... ...\nஇந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவியான அவர், நீண்ட காலமாக... ...\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சற்று முன்னர் உடல் நலக்குறைவால்... ...\nஉள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கியது\n'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' எனும் கண்ணதாசனின் அற்புத... ...\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. காலமானார்\nமெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல... ...\nஅன்னை திரேசா நிர்மாணித்த அறக்கட்டளையை நிர்வகித்து வந்த அருட்சகோதரி நிர்மலா ஜோஷியின்... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/twitteraties-trolles-rashid-khan-this-tweet-010502.html", "date_download": "2018-08-20T01:46:00Z", "digest": "sha1:DHPVM7UXD5GVJXX4UCXSRLOMOZTTKKCM", "length": 10256, "nlines": 139, "source_domain": "tamil.mykhel.com", "title": "தம்பி நீ இன்னும் வளரணும்.... ஹர்ஷா போக்லேவை புரோ என்ற ரஷீத் கானை கலாய்க்கும் டுவிட்டர்வாசிகள்! - Tamil myKhel Tamil", "raw_content": "\nஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018\n» தம்பி நீ இன்னும் வளரணும்.... ஹர்ஷா போக்லேவை புரோ என்ற ரஷீத் கானை கலாய்க்கும் டுவிட்டர்வாசிகள்\nதம்பி நீ இன்னும் வளரணும்.... ஹர்ஷா போக்லேவை புரோ என்ற ரஷீத் கானை கலாய்க்கும் டுவிட்டர்வாசிகள்\nரஷீத் கானை கலாய்க்கும் டுவிட்டர்வாசிகள்\nதற்போது கிரிக்கெட் உலகின் இளம் புயலாக உள்ள ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத��� கானுக்கு சந்திராஷ்டமம் போல் உள்ளது. டுவிட்டரில் அவர் கூறிய ஒரு வார்த்தையை வைத்து அவரை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது மிகவும் பேசப்படும் அணியாக உள்ளது. பல இளம் வீரர்களைக் கொண்டுள்ள அந்த அணி மிரட்டலாக ஆடி வருகிறது. குறிப்பாக அந்த அணியின் 19 வயதாகும் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானின் பந்துவீச்சு மெர்சலாக உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி அசத்தினார்.\nஇந்த நிலையில், வங்கதேசம் அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டித் தொடர் டேராடூனில் நடந்தது. இதில் ஆப்கானிஸ்தான் 3-0 என்ற கணக்கில் தொடரை ஒயிட்வாஷ் செய்தது. இதற்கு ரஷீத் கானின் பந்துவீச்சு முக்கிய காரணமாகும்.\nதற்போது கிரிக்கெட் வர்ணனையில் முன்னணியில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஷா போக்லே, ரஷீத் கானைப் பாராட்டி டுவிட்டரில் ஒரு செய்தி போட்டார். அதற்கு பதிலளித்த ரஷீத் கான், தேங்க் யூ புரோ என்று குறிப்பிட்டார்.\nஇங்குதான் வினையே ஆரம்பித்தது. 56 வயதாகும் ஒரு சீனியர் வர்ணனையாளரான போக்லேவை, 19 வயதாகும் ரஷீத் கான் எப்படி புரோ என்று கூறலாம் என்று டுவிட்டரில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.\nவளர்ந்து வரும் இளம் வீரர், ஒரு சீனியருக்கு, வயதில் சீனியருக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று மா. நன்னன் ஸ்டைலில் பலரும் பாடம் எடுக்கத் துவங்கியுள்ளனர். நான் இனிமேல் டுவிட்டர் பக்கமே போக மாட்டேன். ஏன் போனே எடுக்க மாட்டேன் என்று ரஷீத் கான் கூறும் அளவுக்கு அவரை டுவிட்ரில் பலரும் கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர்.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவிற்கு முதல் தங்கம்.... மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா அசத்தல்\nஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்….துப்பாக்கி சுடுதலில் அசத்தல்\nஆசிய விளையாட்டு துவக்க விழா.. நொடிக்கு நொடி வாய்பிளக்க வாய்த்த பிரம்மாண்டம்\nஆசிய விளையாட்டு துவக்க விழா…. நாடுகள் அறிமுகம்… இந்தியா சார்பாக நீரஜ் சோப்ரா கோடி ஏந்தினார்\nஆசிய விளையாட்டு தொடக்க விழா.. தெறிக்கவிட்ட இந்தோனேசிய அதிபர்.. பைக்கில் வந்து சாகசம்\nRead more about: sports cricket rashid khan twitter விளையாட்டு கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் டுவிட்டர் சர்ச்சை\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poovulagu.org/?p=1972", "date_download": "2018-08-20T01:49:11Z", "digest": "sha1:KHV2PQMW6ZO2O7MAOR2RKPQZDTIVCBHW", "length": 17846, "nlines": 65, "source_domain": "poovulagu.org", "title": "நகரம் ஞெகிழி இல்லா", "raw_content": "\nபெங்களூர் நகரில் ஓர் அதிகாலை காட்சி… சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தத்தமது பைகளோடு வந்து கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். காய்கறிகள் மட்டு மின்றி அரிசி, பருப்புவகைகளும் தரமான காகித பைகளில் விற்பனையாகிறது இதில்லென்ன வியப்பு என்கிறீர்களா சற்று யோசித்து பாருங்கள், சென்றமுறை நீங்கள் கடைக்கு சென்ற பொழுது எதிர்பட்ட எத்தனை பேர் துணிப்பைகளோடு வந்திருந்தனர் எத்தனை பொருட்களை நீங்கள் காகித பொட்டலங்களிலோ, துணிப்பைகளிலோ வாங்கினீர்கள் எத்தனை பொருட்களை நீங்கள் காகித பொட்டலங்களிலோ, துணிப்பைகளிலோ வாங்கினீர்கள் அப்படி ஒரு காட்சி உங்கள் நினைவுகளை சில வருடங்களுக்கு முன்பு இழுத்து செல்கிறதா அப்படி ஒரு காட்சி உங்கள் நினைவுகளை சில வருடங்களுக்கு முன்பு இழுத்து செல்கிறதா இடம் பெயர்ந்தோர் அதிகமாக வாழும் ஊரில் பொதுவாகவே பொறுப்புணர்வு சற்று சளைத்திருக்கும். அதற்கு பெங்களூரு ஒரு எளிய உதாரணம். இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலத் தவர்களை கணிசமான எண்ணிக்கையில் இங்கு காணமுடியும். ஐந்தில் ஒருவர் மட்டுமே கன்னடர் களாக இருப்பர்; அதிலும் உள்ளூர் மக்கள் பத்தில் ஒருவராகவே இருப்பர். இவ்வாறிருக்கும் மக்கள் தொகை அமைப்பில், தனித்து இயங்கும் போக்கும் பொறுப்பற்ற தன்மையும் மிகுதியாக காணப்படுகின்றது. இத்தகு ஊரில் முதன்முறையாக மக்களை நெறிப்படுத்தவும், அவல நிலையிலிருக்கும் சுற்றுச்சுழலை பேணவும் கர்நாடக அரசு புதுச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 48இன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மாநில அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் நெகிழி சார்ந்த பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது இடம் பெயர்ந்தோர் அதிகமாக வாழும் ஊரில் பொதுவாகவே பொறுப்புணர்வு சற்று சளைத்திருக்கும். அதற்கு பெங்களூரு ஒரு எளிய உதாரணம். இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலத் தவர்களை கணிசமான எண்ணிக்கையில் இங்கு காணமுடியும். ஐந்தில் ஒருவர் மட்டுமே கன்னடர் களாக இருப்பர்; அதிலும் உள்ளூர் மக்க��் பத்தில் ஒருவராகவே இருப்பர். இவ்வாறிருக்கும் மக்கள் தொகை அமைப்பில், தனித்து இயங்கும் போக்கும் பொறுப்பற்ற தன்மையும் மிகுதியாக காணப்படுகின்றது. இத்தகு ஊரில் முதன்முறையாக மக்களை நெறிப்படுத்தவும், அவல நிலையிலிருக்கும் சுற்றுச்சுழலை பேணவும் கர்நாடக அரசு புதுச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 48இன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு மாநில அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் நெகிழி சார்ந்த பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது பெரும்பாலான நெகிழி தடை என்பது 40 மைக்ரானுக்கு குறைந்த அளவிலான நெகிழி பயன்பாட்டை தடை செய்து வந்துள்ளது. அதாவது, மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாட்டை மட்டுமே இதுநாள் வரையிலான தடைகள் கட்டுபடுத்திவந்தன. ஆனால் கர்நாடக அரசின் இத்தடையானது நெகிழியால் செய்யப்பட்ட பைகள், தட்டு, கரண்டி, மேசைவிரிப்புகள், பிளக்ஸ் சுவர் விளம்பரங்கள் என அனைத்தையும் தடை செய்துள்ளது. பொதுமக்கள், பெருநிறுவனங்கள் என அனைத்து பிரிவினருக்கும் பொதுவாக இத்தடை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இத்தடையை மீறும் பொதுமக்களுக்கு முதல் முறை அபராதமாக 500 ரூபாயும் அதன்பிறகான மீறல்களுக்கு 1000 ரூபாயும் வசூலிக்கப்படும். தடையை மீறி உற்பத்தி செய்வோருக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கும்படி அரசு இச்சட்டத்தை அரசாணையில் வெளியிட்டுள்ளது. வனத்துறை மற்றும் மருத்துவ துறைக்கு விலக்களித்துள்ள இச்சட்டம், பால் – தயிர் முதலியவற்றின் பயன்பாட்டிற்கு மட்டுமே நெகிழியை அனுமதித்துள்ளது. மக்கவே மக்காத தெர்மோகோல், ஸ்டீரோபோம் போன்றவற்றையும் சேர்த்தே தடை செய்துள்ளது. ஆயிரக்கணக்கான சிறுகுறு நெகிழி தயாரிப்பாளர்கள் இத்தடையால் வாழ் வாதாரத்தை இழந்துள்ளதையும் நாம் காணமுடிகிறது. நெகிழி உற்பத்தியாளர்கள் இத்தொழிலுக்கு மாற்றாக துணி, காகித, சணல்பை உற்பத்திக்கு மாறுவதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். அரசின் வருவாய் இத்தடையால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் நெகிழி கழிவுகளை அகற்றும் பணிகளால் ஆகும் செலவு அதிகமாக உள்ளதாக அரசு வருவாய் துறை குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தில் தடை கோரிய நெகிழி உற்பத்தியாளர்கள், அதில் வெற்றி பெறவில்லை. அரசோ இத்தடைய மி��� தீவிரமாக நடைமுறைபடுத்திக் கொண்டுள்ளது. மாநகர ஆணையாளர்கள் முதல் தாசில்தார்கள்வரை அனைத்து அதிகாரிகளும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தும் வகையில் இந்த சட்டம் அதிகாரத்தை பரவலாக்கியுள்ளது. சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தை வரவேற்ற தோடு அரசோடு இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தனை பாராட்டையும் வரவேற்பையும் ஏன் என்று கேட்பவரா நீங்கள் பெரும்பாலான நெகிழி தடை என்பது 40 மைக்ரானுக்கு குறைந்த அளவிலான நெகிழி பயன்பாட்டை தடை செய்து வந்துள்ளது. அதாவது, மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழியின் பயன்பாட்டை மட்டுமே இதுநாள் வரையிலான தடைகள் கட்டுபடுத்திவந்தன. ஆனால் கர்நாடக அரசின் இத்தடையானது நெகிழியால் செய்யப்பட்ட பைகள், தட்டு, கரண்டி, மேசைவிரிப்புகள், பிளக்ஸ் சுவர் விளம்பரங்கள் என அனைத்தையும் தடை செய்துள்ளது. பொதுமக்கள், பெருநிறுவனங்கள் என அனைத்து பிரிவினருக்கும் பொதுவாக இத்தடை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இத்தடையை மீறும் பொதுமக்களுக்கு முதல் முறை அபராதமாக 500 ரூபாயும் அதன்பிறகான மீறல்களுக்கு 1000 ரூபாயும் வசூலிக்கப்படும். தடையை மீறி உற்பத்தி செய்வோருக்கு 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கும்படி அரசு இச்சட்டத்தை அரசாணையில் வெளியிட்டுள்ளது. வனத்துறை மற்றும் மருத்துவ துறைக்கு விலக்களித்துள்ள இச்சட்டம், பால் – தயிர் முதலியவற்றின் பயன்பாட்டிற்கு மட்டுமே நெகிழியை அனுமதித்துள்ளது. மக்கவே மக்காத தெர்மோகோல், ஸ்டீரோபோம் போன்றவற்றையும் சேர்த்தே தடை செய்துள்ளது. ஆயிரக்கணக்கான சிறுகுறு நெகிழி தயாரிப்பாளர்கள் இத்தடையால் வாழ் வாதாரத்தை இழந்துள்ளதையும் நாம் காணமுடிகிறது. நெகிழி உற்பத்தியாளர்கள் இத்தொழிலுக்கு மாற்றாக துணி, காகித, சணல்பை உற்பத்திக்கு மாறுவதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். அரசின் வருவாய் இத்தடையால் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் நெகிழி கழிவுகளை அகற்றும் பணிகளால் ஆகும் செலவு அதிகமாக உள்ளதாக அரசு வருவாய் துறை குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தில் தடை கோரிய நெகிழி உற்பத்தியாளர்கள், அதில் வெற்றி பெறவில்லை. அரசோ இத்தடைய மிக தீவிரமாக நடைமுறைபடுத்திக் கொண்டுள்ளது. மாநகர ஆணையாளர்கள் முதல் தாசில்தார்கள்வரை அனைத்து அதிகாரிகளும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தும் வகையி���் இந்த சட்டம் அதிகாரத்தை பரவலாக்கியுள்ளது. சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தை வரவேற்ற தோடு அரசோடு இணைந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்தனை பாராட்டையும் வரவேற்பையும் ஏன் என்று கேட்பவரா நீங்கள் உங்கள் வீட்டின் தினசரி கழிவுகளைக் கொஞ்சம் கவனியுங்கள். சில நூறு வருடச் சுவடை உங்கள் மூலமாக அவை விட்டுச்செல்லும் உங்கள் வீட்டின் தினசரி கழிவுகளைக் கொஞ்சம் கவனியுங்கள். சில நூறு வருடச் சுவடை உங்கள் மூலமாக அவை விட்டுச்செல்லும் பெங்களூரு மாதிரியான மக்கள்தொகை வீக்கத்தை கொண்ட ஊரின் நாளன்றின் நெகிழி கழிவு சுமார் 1050 டன் ஆகும். சாக்கடை அடைப்பிற்கும், மொத்த கழிவுகளை அகற்றும் பணிகளில் நெகிழியானது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதோடு நிலத்தடி நீரின் வளத்தையும் கடுமையாக பாதிக்கிறது. மக்குவதற்கு பலநூறு ஆண்டுகள் தேவைப்படும் இந்நெகிழியை நம் வீடு கழிவுகளிலிருந்து அகற்றுவதே தற்போதைய மாபெரும் சவால் பெங்களூரு மாதிரியான மக்கள்தொகை வீக்கத்தை கொண்ட ஊரின் நாளன்றின் நெகிழி கழிவு சுமார் 1050 டன் ஆகும். சாக்கடை அடைப்பிற்கும், மொத்த கழிவுகளை அகற்றும் பணிகளில் நெகிழியானது கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதோடு நிலத்தடி நீரின் வளத்தையும் கடுமையாக பாதிக்கிறது. மக்குவதற்கு பலநூறு ஆண்டுகள் தேவைப்படும் இந்நெகிழியை நம் வீடு கழிவுகளிலிருந்து அகற்றுவதே தற்போதைய மாபெரும் சவால் சூழல்கேடு மட்டுமின்றி நெகிழியினால் ஆன டப்பாவில் உணவு பொருட்களை பயன் படுத்துவதும் உடல்நலத்திற்கு கேடானது. மிக தரமான நெகிழி உணவு டப்பாக்கள்கூட 1 வருட பயன்பாட்டிற்கு பிறகு உகந்ததில்லை என்று கூறப்படுகிறது. இத்தகவல்களை பொருட் படுத்தாமல் 500- 1000 ரூபாய்க்கு வாங்கிய உணவு டப்பாக்களை சில பல ஆண்டுகளுக்கு நாம் உபயோகப்படுத்துகிறோம் சூழல்கேடு மட்டுமின்றி நெகிழியினால் ஆன டப்பாவில் உணவு பொருட்களை பயன் படுத்துவதும் உடல்நலத்திற்கு கேடானது. மிக தரமான நெகிழி உணவு டப்பாக்கள்கூட 1 வருட பயன்பாட்டிற்கு பிறகு உகந்ததில்லை என்று கூறப்படுகிறது. இத்தகவல்களை பொருட் படுத்தாமல் 500- 1000 ரூபாய்க்கு வாங்கிய உணவு டப்பாக்களை சில பல ஆண்டுகளுக்கு நாம் உபயோகப்படுத்துகிறோம் நம் பயன்பாட்டை எளிதாக்க வந்த நெகிழி நம் நண்பர்களான கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை நம் பயன்பாட்டை எளிதாக்க வந்த நெகிழி நம் நண்பர்களான கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை நோயுற்று இறந்த மாட்டின் வயிற்றில் கிலோ கணக்கில் நெகிழி இருந்தாக செய்திகளில் அவ்வப்போது காண்கிறோம். இவ்வனைத்தையும் தொடக்க இடத்திலேய கட்டுப்படுத்த கர்நாடக அரசு கொண்டு வந்திருக்கும் தடை பெரிதாக உதவும். நெகிழி தடை சட்டத்தோடு மேலும் பல சூழல் இசைவான திட்டங்களை செயல்படுத்தும் தன்னார்வலர் குழுக்கள் பெங்களூரில் உள்ளன.\nபசுமை கல்யாணங்கள், மாரத்தான் போட்டிகள், காய்ந்த இலைகளை மட்கி உரமாக்கல், அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்டாக மட்கும் குப்பைகளை உரப்படுத்தும் திட்டங்கள் என்று பெங்களுர்வாசிகளிடம் இருந்து நாம் கற்று, செயல்படுத்த சூழல் இசைவான திட்டங்கள் பல்வேறு உள்ளன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக சூழல் ஆர்வலர் களால் கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் Swachgraha . இத்திட்டத்தின்படி ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலே மட்கும் கழிவுகளை பிரித்து உரமாக்கவும், அதிலிருந்து காய்கறிகள் தோட்டம் அமைத்து பசுமைப் புள்ளியை தொடங்கவும் ஊக்குவிக்கிறது. மட்கும் குப்பைகளை உற்பத்தியிடத்திலேயே களையவும், குப்பைகள் ஓரிடத்தில் சேர்வதைத் தவிர்க்கவும், ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்யவும் பல சாதகங்களை கொண்டுள்ள இத்திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 10 லட்சம் பெங்களூருவாசிகளை பசுமைபுள்ளியில் இணைக்க தீவிரமாக இக்குழுவினர் இயங்கிக்கொண்டுள்ளார்கள் இதற்கெல்லாம் நமது தொடக்கப்புள்ளி-சிந்தித்து செயல்படுவதே இதற்கெல்லாம் நமது தொடக்கப்புள்ளி-சிந்தித்து செயல்படுவதே நெகிழிக்கு மாற்றான காகித / துணிப் பைகளை எப்போதும் நம் கைவசம் வைத்திருப்பதும், திட்டமிட்டு செயல்படுவதுமே நெகிழியின் பயன்பாட்டை நீக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும். மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வைப்பதும், அடுத்தபடியாக உரமாக்கல் வழிகளை பழகுவதும் நம்ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களாகும் நெகிழிக்கு மாற்றான காகித / துணிப் பைகளை எப்போதும் நம் கைவசம் வைத்திருப்பதும், திட்டமிட்டு செயல்படுவதுமே நெகிழியின் பயன்பாட்டை நீக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும். மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வைப்பதும், அடுத்தபடியாக உரமாக்கல் வழிகளை பழகுவதும் நம்ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களாகும் சிறு முயற்சி பெரும் நன்மை பயக்கும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு, எனவே நாமும் இது போன்று அக்கறையோடு செயல்படுவோமா\n← உணவில் நீரில் காற்றில் பரப்பப்படும் புற்றுநோய்\nதாவர உணவுப் பழக்கம் சூழலுக்கு உகந்ததா\nகேரளா நமக்கு தரும் பாடங்கள்:- பூவுலகின் நண்பர்கள்\nஉணர்வுப் பிறழ்வை நோக்கிய பரிணாம வளர்ச்சிக்கான வேண்டுதல்…\nதில்லிப் பல்க(கொ)லைக் கழகத்தின் மரபீணிக் கடுகை மறுதளிக்க 25 காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellinam.in/contact-us/", "date_download": "2018-08-20T02:00:33Z", "digest": "sha1:RTV5A4HVKNYJN3OOBC7DLNSSOMBXL6EB", "length": 2869, "nlines": 52, "source_domain": "www.mellinam.in", "title": "தொடர்புக்கு – மெல்லினம்", "raw_content": "\n3A, துளசி நகர் நீட்சி,\n – மார்டின் லிங்ஸ் (அபூ பக்ர் சிராஜுத்தீன்)\nமக்கா படுகொலைகள் (1987) – டாக்டர் ஸஃபர் பங்காஷ்\nஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் – ஆசிரியர் குழு\nசஈது நூர்ஸியும் ரிசாலா-யே நூரும் – டாக்டர் ஹமீது அல்கர்\nஆண்-பெண் தொடர்பாடல் – டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 2) – சையித் குதுப்\nஆத்ம ஆனந்தங்கள் (பாகம் 1) – சையித் குதுப்\nஹஜ் – நாஸிர் குஸ்ரோ\nஇஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை அழிக்கும் சவூதி நடவடிக்கை – ஸஃபர் பங்காஷ்\nஇஸ்லாமிய நாட்காட்டியின் மூலோபாய முக்கியத்துவம் – கலீல் அப்துர் ரஹ்மான்\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1439\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1438\nஇஸ்லாமிய நாட்காட்டி – 1437\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12013-sp-1686429839", "date_download": "2018-08-20T01:42:47Z", "digest": "sha1:QEWMLHTPBBRMSYTYZGJJM73KZWXFKOIH", "length": 7976, "nlines": 201, "source_domain": "keetru.com", "title": "மே1_2013", "raw_content": "\nதிராவிடக் கொடியை உயர்த்திப் பிடிப்போம்\nதமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்\nபிரிவு மே1_2013-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nதூக்குத் தண்டனைக்குத் துணை போகாதீர்கள் - பழ.நெடுமாறன் அவர்களுக்கு திறந்த மடல் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஇறைச்சி, பவுத்தர்களின் உணவு எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nவிலங்கினும் கீழாய்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nதினமணியின் கருத்துக்கணிப்பும் கார்டூன்களும் எ��ுத்தாளர்: சிற்பி மைந்தன்\nதமிழகத்தை அச்சுறுத்தும் சாதிக் கூட்டணி எழுத்தாளர்: புனித பாண்டியன்\nஒரே நாளில் இருவரை இழந்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sindhanaiseivom.blogspot.com/2013/", "date_download": "2018-08-20T01:08:27Z", "digest": "sha1:6XSQS6ZSGTNF7N3XUYPC5LHSGD5U522J", "length": 17628, "nlines": 75, "source_domain": "sindhanaiseivom.blogspot.com", "title": "சிந்தனை செய்...: 2013", "raw_content": "\nஇன்று +2 முடிவுகள் வெளியாகியுள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதே நேரம் இன்று காலைப்பத்திரிகையில் காலமானாருக்கு பக்கத்தில் மடித்து சொருகப்பட்டுள்ள ஒரு விளம்பரத்தை நம்மில் பலர் கவனித்திருக்க மாட்டோம். அது ஒரு நிறுவனத்தின் விளம்பரம். அது என்ன நிறுவனம், யாரால் நடத்தப்படுகிறது என்ற விவரங்கள் இல்லாத விளம்பரம். இது போல பல அநாதை விளம்பரங்கள் தினம் பார்ப்பதால் நாம் எளிதில் தாண்டிச்சென்றிருப்போம். ஆகவே நின்று ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தைப் பாருங்கள்.\nதனியார் கல்வி நிறுவனங்களின் சீட்டுகள் விற்கப்படும் என்பது ஒரு ஊரறிந்த ரகசியம். ஆனால் அதை விளம்பரம் செய்து விற்பது எவ்வளவு அயோக்கியத்தனம். இதைப்படிக்கும் போது பல கேள்விகள் எழுகின்றன.\nஇவர்களின் வெப்சைட்டில் Educational Consultants என்று போட்டிருக்கிறது. அனைத்து பெரிய தனியார் கல்வி நிறுவனங்களையும் தங்களின் பார்ட்னர் என்று போட்டிருக்கிறார்கள். அந்த பக்கத்தில் ஆகாயத்தை வளைப்போம் போன்ற இவர்களின் வாக்குறுதிகளை கழித்து விட்டுப் பார்த்தால் கவனத்தை ஈர்ப்பது ஒன்றுதான். வலது மூலையில் உள்ள Agent Login பட்டன். எதற்கு ஏஜென்ட் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவர்களின் ஆபீஸ் எங்கே எப்படி இத்தனை நிறுவனங்களிடம் தொடர்பு உள்ளது எப்படி இத்தனை நிறுவனங்களிடம் தொடர்பு உள்ளது இவர்களின் செயல்பாடுகள் எப்படி எப்படி மார்க் குறைந்த மாணவர்களுக்கு சீட் வாங்கி தருகிறார்கள் அப்படி பெயில் ஆகி சீட் advance booking செய்து படிக்கும் மாணவர்கள் எந்த லட்சணத்தில் MBBS படிப்பார்கள் அப்படி பெயில் ஆகி சீட் advance booking செய்து படிக்கும் மாணவர்கள் எந்த லட்சணத்தில் MBBS படிப்பார்கள் என்ற பல கேள்விகளுக்கு அந்த வெப்சைட்டில் பதிலில்லை.\nஇவற்றை வைத்து யோசிக்கும் போது இரண்டு சாத்தியங்கள்தான் தோன்றுகிறது. ஒன்று இது ஒரு டூபாக்கூர் நிறுவனம். ஏமாந்த மாணவர்களிடம் காசு வாங்கி விட்டு ஏமாற்றி விடு���ார்கள். அப்படியென்றால் இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிந்து நடக்கிறதா காரணம் சீட் வாங்கி தரேன் என்று சொல்பவர் ஒரு முறை கூட அந்த கல்லூரிக்கு கூட்டி செல்லாமலா ஏமாற்ற முடியும்\nஇல்லை இது உண்மையான நிறுவனம் என்றால் இது போன்ற அப்பட்டமான சட்ட மீறலை எப்படி அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள் தனியார் நிறுவனங்களும் தங்களிஷ்டப்படி சீட்டுகளை நிரப்ப முடியாது....கூடாது....என்று பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு ஒரு நிறுவனம் விளம்பரம் செய்கின்றது என்றால் அதற்கு அதிகார வர்க்கத்தின் ஆசி எந்தளவுக்கு உள்ளது\nஇறுதியாக ஒரு கேள்வி – இப்படி ஒரு விளம்பரம் ஒரு முன்னணி பத்திரிக்கையில் வருகிறது. இதை படித்த யாராயிருந்தாலும் அயோக்கியத்தனம் என்று உடனே உணர்வார்கள். அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு தெரியாதா எல்லா விளம்பரங்களின் வாசகங்களுக்கு பத்திரிக்கை பொறுப்பேற்க முடியாது. ஆனால் அநியாயம் என்று தெரிந்தும் காசுக்காக விளம்பரம் வெளியிடுவது பத்திரிக்கை நெறிப்பிறழ்வு ஆகாதா\nதவறுகளற்ற சமுதாயங்கள் கிடையாது. ஆனால் அந்த தவறுகளை பகிரங்கமாய் நம் சமுதாயத்தில் மட்டுமே அனுமதிக்கின்றோம்.\n\"துள்ளல் ஒசைத்தாய், நேரீற்றியற் சீரும், நிறைனடுவாகிய வஞ்சியுரிச் சீரும் வாராது, நிறை முதலாகிய வெண்பா விரிச்சீர்மிக்கு. நேரடித்தாய்க் கலித்தளையும் சுயற்றளையுந் தட்டுத்தரவு. தாழிசை எண்ணும் முதல் உறுப்பும் அராகம், அம்போதரங்கம். தனிச்சொல், சுரிதகம் எண்ணும் துணை உறுப்பும் உடைத்தாய் ஒத்தாழிசைக்கலி....\"\nமன்னிக்கவும். தமிழ்நடை எவ்வளவு மாறியிருக்கிறது என்பதை விளக்க இந்த வாக்கியம் (இன்னும் வாக்கியம் முடியவில்லை) யாப்பருங்கலக் காரிகைக்கு குணசேகரர் என்பவர் இயற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது .\nஇத்துடன் ஒப்பிட, \"நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னையன்றி இலை\" என்கிற ஆழ்வார் வரிகளையும்,\nஎங்கேயோ நாய் ஒன்று குரைத்தது. அதைக் கேட்டு விட்டு இன்னொரு நாய் வேறு தெருவில் குரைத்தது. இரண்டும் வெகு தூரத்திலிருந்து வந்தது. எதிர் வீட்டு வாசலில் மாட்டின் கழுத்து மணியோசை கேட்டது. விழுந்து வணங்குவது போல் ஒரு கூண்டு அரைவண்டி அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அதன் காலில் கட்டியிருந்த மாடுகளின் மணி சோம்பலுடன் ஒலித்தது...\"\nஎன்று மோகமுள் நாவலில் தி. ஜானகிராமன் நம் ஊர் கிராமத்தின் தூக்கமில்லாத இரவின் Mood ஐ சித்தரிக்கும் வரிகளையும் பார்க்கும் போது தமிழ்நடை சில நூற்றாண்டுகளில் வேகமாக வளர்ந்திருப்பதைக் காணலாம். தமிழ் வளரவில்லை, வளரவே இல்லை, தேங்கியே இருக்கிறது என்று பல்லவி பாடும் விமர்சகர்கள் தம் ஆயுளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு பார்க்காமல் பல்லாயிரம் ஆண்டுள்ள மொழியின் ஆயுளை வைத்துப் பார்க்க வேண்டும்.\nஎழுதிய வருடம் - 1966.\nஇத்துடன் 2005ல் சுஜாதா எழுதிய தன் எழுபது வயது நிறைவடைவதை பற்றிய விகடன் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். தமிழ் நடையை எவ்வளவு தன் வாழ்நாளில் மாற்றியுள்ளார் என்று புலப்படும்.\nஇன்றுடன் தமிழ் அவரை இழந்து ஐந்து வருடங்களாகின்றன.\nமாற்றம் மட்டுமே சாஸ்வதம் என்பதை புரிந்து இறக்கும் வரை அந்தந்த காலக்கட்டத்திற்கு தன்னை மாற்றிக் கொண்ட அவரை போன்ற இன்னொருவர் வருவாரா\nஒரு வேளை இந்த ஒரு இழப்பு மட்டுமே சாஸ்வதமோ\nமன நல மருந்துகள் - ஒரு கேள்வி பதில்... - *மனநல மருந்துகள் என்றுமே சர்ச்சைக்குரியவை. பலருக்கு மன நல மருந்துகள் என்றால் அவை தூக்கமாத்திரைகள் மட்டுமே. ஆனால் இன்றைய மனநல மருத்துவத்தில் பல்வேறு பாதுகாப...\nதாக்கரேவும் வெறுப்பு அரசியலும் - ஒரு உளவியல் அலசல்\nபால் தாக்கரே மறைந்தார். இறந்தவர்களைப் பற்றி தவறாக பேசக்கூடாதென்றாலும் தாக்கரேவின் சாதனைகள் என்னவென்று பார்த்தால் அதில் புகழ்ந்து பேச ஒன்...\n\"துள்ளல் ஒசைத்தாய், நேரீற்றியற் சீரும், நிறைனடுவாகிய வஞ்சியுரிச் சீரும் வாராது, நிறை முதலாகிய வெண்பா விரிச்சீர்மிக்கு. நேரடித்தாய்க் ...\nஇன்று +2 முடிவுகள் வெளியாகியுள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதே நேரம் இன்று காலைப்பத்திரிகையில் காலமானாருக்கு பக்கத்தில் மடித்...\nகடந்த வாரம் சின்மயி போலீஸிடம் ஒரு புகார் அளித்திருக்கிறார் என்ற செய்தி வந்தப்போது பத்தோடு பதினொன்றாக இதை மற்றுமொரு பிரபல்யர்களின் புகார் எ...\nநித்தியானந்தா ஆதீனம் ஆனாலும் ஆனார் , எல்லோர் வாய்க்கும் ஓட்ஸாகவே அது மாறிப்போனது. அதிலும் நான் மனநல மருத்துவன் என்ற காரணத்தால் இவ்வளவ...\nபி.கு. நான் ரஜினி ரசிகன் இல்லை...\n12-12-12 வந்தது... சென்றது... ரசிகர்களால் பேஸ்புக் பக்கம் முழுக்க போட்டோ, வீடியோ என்று இணையத்தி��ும் போஸ்டர், ப்ளெக்ஸ் என்று தெருக்களில...\n\"சாட்டை பாத்துட்டீங்களா.... டீச்சர்‌ஸ் எல்லாத்தையும் கிழிச்சுருக்காங்க சார்...” என்ற நண்பரின் பரிந்துரையை தொடர்ந்து நேற்று படம் பார...\n(சமீபத்தில் வந்த ஆனந்த விகடனில் படித்தது...) இது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரி...\nசமீப காலங்களில் நான் படித்ததில் என்னை மிகவும் தொட்டது... அனைவரும் கண்டிப்பாக படியுங்கள். பகிருங்கள்... படித்தப்பின் எந்த நம்பிகையுள்ளவராய் ...\n“இன்று டாக்டர்கள் ஸ்ட்ரைக்” என்ற flash news பார்த்ததுமே Facebook இல் திட்டி அப்டேட் போடப்போகும் அன்பர்களே... என்ன விஷயமென்று கூட கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sundayrequest.blogspot.com/2016/11/34-20112016-2-51-3-112-20-23-35-43-34.html", "date_download": "2018-08-20T01:55:42Z", "digest": "sha1:M5SESRL4TNRZ5LKL2IKPVMVUMEOQKPWE", "length": 12051, "nlines": 90, "source_domain": "sundayrequest.blogspot.com", "title": "ஞாயிறு திருப்பலி வழிகாட்டி: பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 20/11/2016", "raw_content": "\nபொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 20/11/2016\n*பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 20/11/2016*\nகிறிஸ்து அரசரின் அன்பில் வளர்ந்த இறைகுலமே ஆண்டின் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் அன்புடன் வரவேற்கின்றோம்…\nஇன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவை தாய் திருச்சபைக் கொண்டாடி மகிழ்கின்றது. கிறிஸ்துவின் திருப்பாடுகளின் நினைவுக் கூறப்படுகின்ற வேளையில் அன்று “”நீ யூதரின் அரசனானால் உன்னையே நீ விடுவித்துக் கொள்“ என்று எள்ளி நகையாடியக் காட்சியை நாம் நினைவுகூறுகின்றோம். “இவர் யூதர்களின் அரசன்”“ என்று கிறிஸ்து அரசருக்கு அன்றே முடி சூட்டி அவரது சிலுவையில் எழுதி வைத்தார்கள். அதனை நினைவுகூறும் வகையில் பொதுக் காலம் இறுதிநாளில் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். என்றும் அரசர் கிறிஸ்துவின் பெயரைச் சொன்னால் மூவுலகமும் ஆர்ப்பரிக்கும். கிறிஸ்து அரசர் பெருவிழா பொருளுள்ளதாகவும், பொருத்தமானதாகவும் அமைந்திருக்கின்றது என்பதை நமது மனதில் பதிவு செய்து திருவருகைக் காலத்தை வரவேற்க ஆயத்தமாவோம்.\nகிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடும் நாம் இயேசுவை நம் தலைவராக ஏற்று ஏழைகளின் வாழ்வு ஏற்றம் பெற இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து கிறிஸ்து அரசரின் நல���லாசீர் பெறச் செபிப்போம். வாரீர்.\nதாவீதை இஸ்ரயேலின் அரசராக இஸ்ரயேலின் பெரியவர்கள் திருப்பொழிவுச் செய்கின்றனர். அரசர் என்பவர் ஆள்பவர், தலைவர், வழிகாட்டி, வழிநடத்துபவர் என்ற பொருள் கொள்ள வேண்டும். ஆள்பவர்கள் சுயநலமில்லாமல் ஆண்டவரின் உதவியோடு தலைமைத் தாங்கி வழிநடத்தும் நல்ல ஆயனாகச் செயல்பட முன்வர வேண்டும். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வாசகத்தைக் கவனமுடன் மனதினில் பதிவுசெய்வோம்.\nபிளவுகளும், பரிவுகளும் ஏற்படுவதைத் தவிர்த்து இயேசுவை முன் மாதிரியாக் கொண்டு தன்னையே அர்ப்பணித்த உடைந்துபோன உறவுகளப் புதுபித்து ஒப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டும். இந்தக் கருத்தைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. புனித பவுலடியாரின் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு நாமும் இறையரசில் நுழைவோம்.\n*அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.*\nதிருப்பாடல் 122: 1-2, 4-5\n\"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்\", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன் எருசலேமே இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். *பல்லவி*\nஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரிணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். *பல்லவி*\n1. உலகைப் படைத்தாளும் இறைவா உம் திருஅவையிலுள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை தம் இதய அரசராக ஏற்று அவரின் இறையரசு இவ்வுலகின் எத்திசையிலும் பறைசாற்றவும், உலகமக்கள் அனைவரையும் அவரின் அரசில் இணைத்திட ஒரு மனதினராய் உழைக்கத் தேவையான வரங்களைப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.\n2. அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா உங்கள் பங்கிலுள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் உமது மகத்துவத்தை அறிந்து உம்மைத் தங்கள் இல்லங்ளின் அரசராக ஏற்றுத் தங்களின் வாழ்க்கை முறையால் தமக்கு அருகில் இருப்போருக்கு உம் இறையரசின் சாட்கிகளாய் வாழ்ந்துக் காட்டிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n3. அன்புக்கும் ஒற்றுமைக்கும் ஊற்றான இறைவா புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\n4. அன்பே உருவான எம் இறைவா இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.\nதிருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு 04/12/2016\nதிருவருகைக் காலம் முதல் ஞாயிறு 27/11/2016\nபொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 20/11/2016\n*பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 13/11/2016*\nபொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 06/11/2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2013/01/blog-post_30.html", "date_download": "2018-08-20T00:55:47Z", "digest": "sha1:CZUWKMZQFHHTLYQINPF5ON4V7RKK3QZT", "length": 5691, "nlines": 88, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: (காணொளி) தெலங்கானா மாநிலம் - ஒரு வரலாற்றுத் தேவை", "raw_content": "\n(காணொளி) தெலங்கானா மாநிலம் - ஒரு வரலாற்றுத் தேவை\nதெலங்கானா மாநிலம் - ஒரு வரலாற்றுத் தேவை என்ற தலைப்பில் சேவ் தமிழ்சு இயக்கம் ஏற்பாடு செய்த அரங்கக்கூட்டத்தில் தோழர் தொல் திருமாவளவன் அவர்கள் உரை ஆற்றினார்\nமேலும் இக்கூட்டத்தில், தோழர் தியாகு, தோழர். சுரேஷ், தோழர் விமலா, பேராசிரியர் சீதாராமராவ் ஆகியோரும் உரையாற்றினர்.\nLabels: SAVE TAMILS, கா​ணொளி, தெலங்கானா, தொல்.திருமாவளவன், தோழர். தியாகு\n | கொளத்தூர் மணி | குலுக்கை\nவன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nசகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/13184435/Madras-HC-to-pronounce-verdict-on-disqualification.vpf", "date_download": "2018-08-20T00:44:32Z", "digest": "sha1:IJ5NJHUT6HQQLUCMVIFQBYYL2W2WHLN7", "length": 9289, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Madras HC to pronounce verdict on disqualification of 18 MLAs tomorrow || 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை காலை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை காலை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது + \"||\" + Madras HC to pronounce verdict on disqualification of 18 MLAs tomorrow\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நாளை காலை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்குகிறது\nடி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது. #MadrasHC\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கவர்னரிடம் புகார் கொடுத்ததால், அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.\nவழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\n1. காவிரியில��� வெள்ளம்: ஈரோடு, கரூர், திருச்சி மாவட்ட கரையோர பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன\n2. ஸ்ரீரங்கம் அருகே உள்ள கொள்ளிடம் பழைய இரும்பு பாலத்தின் நிலை என்ன\n3. வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு\n4. கேரளாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n5. கோவை, நீலகிரி, நெல்லை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/27184954/he-meaning-of-the-Gita.vpf", "date_download": "2018-08-20T00:42:10Z", "digest": "sha1:NZ5QYQ7IKRYN6OAYHZM7B4KQGXYN6SZF", "length": 14124, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "he meaning of the Gita || கீதையின் பொருள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபகவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் இறைவன். ‘கீதா’ என்றால் நல்ல உபதேசம் என்று அர்த்தம்.\nபகவத்கீதையை ‘பகவத்கீதா’ என்று சொல்வதும் வழக்கம். ‘பகவத்’ என்றால் இறைவன். ‘கீதா’ என்றால் நல்ல உபதேசம் என்று அர்த்தம். இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ‘கீதா’ என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது ‘தாகீ’ என்று மாறும். ‘தாகீ’ என்றால் ‘தியாகம்’ என்று பொருள் கொள்ளலாம். வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். ‘துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்’ என்பதும் கீதைக்குரிய ஆழமான பொருளாகும். குருஷேத்திர போரின் போது, அர்ச்சுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கி நின்றான். அப்போது தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலாபலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள்.\nமகி‌ஷன் என்ற அரக்கனை வதம் செய்த துர்க்கை ரத்த வெறியில் பிரமையுடன் திளைத்த போது, இங்குள்ள இறைவன் மாணிக்க வண்ணரால் அவளது ரத்தப் பிரமை நீக்கப் பெற்றது. வேண்டுபவர்களுக்கு வேண்டுவதை அருளும் வண்ணம் இங்குள்ள துர்க்கை அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.\nதேவக் கோட்டத்தின் தென் திசையில் உள்ள இந்த துர்க்கைக்கு தனியாக ஒரு சன்னிதியே உள்ளது. இந்த துர்க்கையை வழிபடுவோருக்கு நவக்கிரக தோ‌ஷம் நீங்குவதுடன், பில்லி, சூன்யம், சித்தபிரமையும் நீங்குவது நிஜம்.\nஇந்த துர்க்கையை பிரார்த்தனை செய்தால் பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகுவது உண்மை என சொல்கின்றனர் பக்தர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்கவும், குழந்தை பேறு வேண்டி பெண்களும் இந்த துர்க்கையை வேண்டிக் கொள்கின்றனர். இப்படி வேண்டிக் கொள்ளும் பெண்கள் தங்களது வயது எண்ணிக்கையில் தீபமேற்றி, துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பழம், பூ, நாணயம் இவைகளை கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் தானம் கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய துர்க்கைக்கு நன்றி கூறி மகிழ்கின்றனர். ஆலயத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இது ஆலயத்தின் எதிரே உள்ளது.\nபில்லி, சூன்யம் பாதிப்பு உள்ளவர்களை துர்க்கைக்கு எதிரே சன்னிதியில் அமரச்செய்து, கடம் வைத்து பூஜை செய்து, அந்த தண்ணீரை அவர்களுக்கு அபிஷேகம் செய்ய, பிணி கண்டவர்கள் குணமாகும் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சி. 7 தினங்கள் தொடர்ந்து துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, 7–ம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுப்புடவை சாத்தினால் பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகும் என நம்புகின்றனர் பக்தர்கள். இந்த துர்க்கைக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் நடைபெறும் ராகு கால பூஜைக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.\nஅர்ச்சுனன் தாகம் தீர்த்த தலம்\nஅர்ச்சுனன் தீர்த்த யாத்திரை வந்தபோது தாகமெடுத்தது. எங்கு நோக்கினும் நீர் இருக்கும் அறிகுறியே இல்லை. தாகத்தால் தவிக்க அர்ச்சுனன் இறைவனை வேண்ட, இறைவன் அவனிடம் ஒரு தண்டைக் கொடுத்தார். ‘இதை நீ எங்கு ஊன்றுகிறாயோ, அங்கே நீர் வரும்’ என இறைவன் கூற, அர்ச்சுனன் தன் கையிலிருந்த வாளை வாகை மரத்தடியில் வைத்துவிட்டு, சற்று தொலைவு சென்று தண்டை ஊன்ற, ஊன்றிய இடத்தில் நீர் பெருக்கெடுத்தது. அந்த இடம் தண்ட தீர்த்தம் என அழைக்கப்பட்டு தற்போது குமிழிக் குளமென அழைக்கப்படுகிறது.\nதனது தாகம் தீர்ந்து, வாகை மரத்தடிக்கு திரும்பினான் அர்ச்சுனன். அவனது வாளை மண்புற்ற�� மறைத்திருந்தது. தனது வாளை எடுக்க முயன்ற அர்ச்சுனனை வாசுகி தடுத்தது. அர்ச்சுனன் மாணிக்க வண்ணரை வேண்ட, வாசுகி விலகியது. அர்ச்சுனன் வாளை எடுத்துச் சென்றான். எனவே, இந்த ஊரின் ஆதி பெயர் ‘திருவாள் ஒளி புத்தூர்’ என்பதாக இருந்தது. அது காலப்போக்கில் மருவி திருவாளப்புத்தூர் என்றாகி விட்டது.\n1. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்\n2. வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் செல்ல வாய்ப்பு காவிரியில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும்\n3. கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக தாமதம் இன்றி அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்\n4. கேரளாவுக்கு தமிழக அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு\n5. கேரளா வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார் பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=e00afbb932f30ed32a0cb6fe0fa726bc", "date_download": "2018-08-20T01:47:12Z", "digest": "sha1:ZF376E4COFPWDUXVQK5JIRGWPUX2PFUA", "length": 41044, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” எ��்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனு��தி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவ���ய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சி��ுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/27085/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-08-20T00:41:42Z", "digest": "sha1:CQ7VISEDBKYEMXPZSACLA4ARJWIV4XQE", "length": 12821, "nlines": 151, "source_domain": "www.saalaram.com", "title": "மந்திரத்தை தவறாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா?", "raw_content": "\nமந்திரத்தை தவறாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா\nபூஜையின் போது பயன்படுத்தும் மந்திரங்களை தப்பி தவறி தவறுதலாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா என்ற சந்தேகத்திற்கான விடையை பார்க்கலாம்.\nவீட்டில் தினசரி செய்கிற பூஜையின் போது பயன்படுத்தும் மந்திரங்களை தப்பி தவறி தவறுதலாக சொன்னால் தீய விளைவுகள் ஏற்படுமா\nஒரு செட்டியார் இருந்தார். பரம்பரையாக அவர்கள் செய்து வந்த தொழில் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டது. வறுமையின் கொடுமையை அவரால் தாங்க முடியவில்லை. வசதியாக வாழ்ந்து பழகிய பிள்ளைகள் அரை வயிற்றுக்கு கூட உண்ண வழியில்லாமல் தவித்தனர்.\nசெட்டியாருக்கு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களில் கடைசியாக மிஞ்சியவைகளை விற்று அரிசி பருப்பு வாங்கி கொண்டார். கூடவே விஷமும் வாங்கினார். சாகும் நேரத்திலாவது குழந்தைகள் பசியாறி சாகட்டும் என்பது அவரது எண்ணம்.\nவீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த செட்டியாரின் காதில் அந்த ஊர் கோவிலுக்கு ஆதிசங்கரர் என்ற மகா ஞானி ஒருவர் வந்திருப்பதாக செய்தி விழுந்தது. ஒருவேளை இந்த ஞானியை தரிசனம் செய்தால் நமது கஷ்டம் தீர கூடுமோ என்ற எண்ணத்தில் கோவிலை நோக்கி ந��ந்தார்.\nஞானமும், அழகும் ஒருங்கே வடிவெடுத்தது போன்ற சங்கரரை கண்ணார கண்டார். நெஞ்சார தொழுதார். தனது கஷ்டங்களை கண்ணீராக அவரிடம் முறையிட்டார் இருட்டு இருக்கும் திசை நோக்கி வெளிச்சம் வருவது போல் செட்டியாரை பார்த்த சங்கரர் அவரை பக்கத்தில் அழைத்து அன்னை பவானியின் மூல மந்திரத்தை கொடுத்து இதை நம்பிக்கையோடு உபாசனை செய் கஷ்டம் தீருமென்று அனுப்பி வைத்தார்.\nபசியால் அழுதவனுக்கு பால்பாயசம் கிடைத்தது போன்ற சந்தோஷத்தில் வீட்டுக்கு வந்த செட்டியார் விஷத்தை தூக்கி எறிந்து விட்டு பூஜையில் போய் உட்கார்ந்து மந்திர ஜெபம் செய்ய ஆரம்பித்தார். சங்கரர் கொடுத்த முழு மந்திரத்தை அவரால் உச்சரிக்க இயலவில்லை. அந்த மந்திரத்தில் உள்ள பவானி என்ற வார்த்தையை மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.\nசெட்டியார் கவலைப்படவில்லை முடிந்ததை சொல்வோம் என்ற எண்ணத்தில் பவானி பவானி என்று தியானம் செய்ய துவங்கினார் பசியால் அழுத குழந்தைக்கு விண்ணில் இருந்து இறங்கி வந்து பால் கொடுக்கின்ற கருணை வள்ளலான அன்னை பவானியால் அருள் செய்யாமல் இருக்க முடியுமா செட்டியாரின் துயரத்தை அவள் நீக்கினாள்.\n தவறாக சொல்கிறோமா என்பது முக்கியமல்ல எத்தகைய ஈடுபாட்டோடு சொல்கிறோம் என்பது தான் முக்கியம். காரணம் கடவுள் வார்த்தையை பார்ப்பதில்லை. இதயத்தை பார்க்கிறான். அதற்காக வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டாமென்று நான் சொல்லவில்லை. தவறுதலாக சொல்லிவிடுவோமோ என்ற அச்சத்தில் பூஜை செய்ய வேண்டாம் என்று தான் சொல்கிறேன்.\nயாழ்ப்பாண சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் திருவிழா ஆரம்பம்\nவிருத்தி அளிக்கும் விநாயகர் விரதம்\nஎந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் தங்கம் வாங்கினால் நல்லதா\nநவக்கிரக பாதிப்புகளை போக்கும் ஞாயிறு விரதம்\nஐயப்பன் விரதம் உணர்த்தும் உண்மை\nசெவ்வாய், வெள்ளியில் நாம் முக்கியமாக செய்யவேண்டியது \nஐயப்பனுக்கு ஏன் 48 நாள் விரதம்\nதிங்கட்கிழமை சோமவிரதம் இருப்பதன் அவசியம் என்ன \nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்��மடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2018-08-20T01:15:10Z", "digest": "sha1:O74T6ATEA63LXMJPLHJOURFW7I6EQSBV", "length": 10089, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண்ணின் சுயமரியாதையை மீட்ட பெரியார்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபெண்ணின் சுயமரியாதையை மீட்ட பெரியார்\nசெப்ரெம்பர் 17, 2015 த டைம்ஸ் தமிழ்\nஎன்னைப் போன்ற பெண்களும் ,தமிழ்சமூகமும் பெரியாருக்குப் பட்டிருக்கின்ற நன்றிக்கடன் காலத்தால் தீர்க்க முடியாதது. அந்த சுயமரியாதைச் சூரியன் சுட்டெரித்த மூடநம்பிக்கைகள் அடுத்த நூற்றாண்டுக்கு தமிழகத்தை சென்ற நூற்றாண்டிலேயே அழைத்துச் சென்று விட்டது.\nஇப்பொழுதும் கூட பெண்களும் , சமூகமும் சிந்திக்கத் துணியாத கருத்துக்களை இந்தக் கிழவர் நூற்றாண்டுக்கு முன்பு எப்படி சிந்தித்து பிரச்சாரம் செய்தார் என்று நினைத்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடிவதில்லை.\nஅவர் ஒரு புரட்சியாளர். பெண்ணடிமை , சாதிய ஒடுக்குமுறை , மூடநம்பிக்கைகளுக்கு எதிராக முழங்கிய சங்கநாதம். பிராமணியத்துக்கு எதிரான அவரது கலகக்குரல்,கடுமையான பிரச்சாரம் தமிழ்சமூகத்தின் சுயமரியாதையை மீட்டெடுத்தது.\nஅவரது ஆழமான பிராமணிய எதிர்ப்பை திராவிட கட்சிகள் தனது அரசியல் சுயலாபங்களுக்காக வெறும் பிராமண வெறுப்பாக குறுக்கிவிட்டன. ஒரு சாதி இன்னொரு சாதி மீது ,ஒரு ஆண் ,பெண் மீது செலுத்தும் ஆதிக்கம் கூட பிராமணியம் தான் .\nஇதை வெற்றிகரமாக திராவிடக் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்கு வளர்த்தெடுத்ததன் மூலம் பெரியாரின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தன . இது பெரியாருக்கும் ,தமிழ்சமூகத்திற்கும் அவர்கள் இழைத்த மாபெரும் துரோகம் .\nஅதனால் தான் இன்று பெரியாரின் மண் என்று சொல்கிற தகுதியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் . அதிகாரத்திற்காக பிரித��தாளும், வெறுப்பு அரசியல் நடத்தும் சக்திகள் இதே மண்ணில் அவரை அவமதிக்க முடிகின்றது. யாரெல்லாம் அவரால் பயனடைந்தார்களோ அவர்கள் மனதில் அவருக்கு எதிரான விஷத்தை விதைக்க முடிகிறது .\nஅதைக்கூட வேடிக்கை பார்ப்பது தவிர வேறெதுவும் செய்ய முடியாத நிலைக்கு அவரது வாரிசுகள் என்று உரிமை கொண்டாடுவார்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். இதை அன்றே உணர்ந்துதான் பெரியார் காமராசரின் பக்கம் உறுதியோடு நின்றார். பெரியாரை திராவிடக் கட்சிகள் கைவிட்டிருக்கலாம் . ஆனால் பெரியாரின் கடைசித் தொண்டர் இருக்கும்வரை இந்த மண்ணில் சுயமரியாதையின் கொடி பறக்கும் .\nஜோதிமணி தமிழக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஊடகப் பேச்சாளர், ஜோதிமணி, திராவிடக் கட்சிகள், Dravidian movement, jothimani, periyar\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபுக் மார்க் செய்வது எப்படி\nNext postசுவர் அலங்காரம்: முள் கரண்டி விசிறி செய்வது எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/samiksha-3.html", "date_download": "2018-08-20T01:38:07Z", "digest": "sha1:DLOQDXVXYAAADJM5IWTAXJ5H4MA5G4AP", "length": 30347, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திணறத் திணற ... அட்டகாசமான ஸ்விம் சூட்டில் இருந்த சமிக்ஷாவைப் பார்த்து, அவர் முங்கிக் குளித்தநீச்சல் குளத்திற்கே குளிர்ந்து போயிருக்கும்.மெர்க்குரிப் பூக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இந்த ஜில்லிட வைக்கும் அனுபவம்.ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின், சமிக்ஷாவின் சிலிர்ப்பான நடிப்பில் உருவாகியுள்ள படம்மெர்க்குரிப் பூக்கள். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் இயக்குனர் ஸ்டாண்லிஇயக்கும் இப்படம் முடிவுக்கு வந்துள்ளது.தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். இப்படத்திற்காக ஒரு கிளுகிளுப்பான பாடல் காட்சியை சமீபத்தில் நீலாங்கரைப்பக்கம் உள்ள ஒரு பங்களா வீட்டின் நீச்சல் குளத்தில் இரவில் படமாக்கினார்கள்.சிலுசிலுக்கும் நீச்சல் உடையில் சமிக்ஷா, நீச்சல் குளத்தில் முங்கி முங்கி வந்து ஆடிப்பாட, அவரைப் பார்த்து ஸ்ரீகாந்த் ஓட என படு ஜாலியான பாடல் அது.இறுக்கமான நீச்சல் உடையில், திமிறத் திமிறத் சமிக்ஷா கலக்க, கலங்கிப் போனஸ்ரீகாந்த், அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியதை சுவாரசியமாக ரசித்தோம்.எதுக்காக இப்படி ஒரு காட்சி என்று ஸ்டாண்லியிடம் கொக்கியைப் போட, அதுஒன்னுமில்லை பாஸு, ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மினை லவ் பண்றார், ஆனா சமிக்ஷா,ஸ்ரீகாந்த்தை டாவு விடுகிறார். தன் பக்கம் இழுக்க அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் அம்பேல் ஆகிவிடுகிறது. கடுப்பாக இருக்கும் சமிக்ஷாவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஸ்ரீகாந்த்,மீரா திருமண நிச்சயதார்த்த செய்தி வந்து சேருகிறது.வெறுப்பாகிப் போன அவர் ஸ்ரீகாந்த்தை அடைந்து விட முடிவு செய்கிறார்.தனக்கு ஆபத்து என்று வீட்டுக்குக் கூப்பிடுகிறார். அப்பாவிப் புள்ளையான ஸ்ரீகாந்தும்சமிக்ஷாவின் வீட்டுக்கு ஓடுகிறார். அங்கு சமிக்ஷர் படு ஜாலியா, நீச்சல் டிரஸ்ஸில்காத்திருக்கிார். ஓடோடி வந்த ஸ்ரீயை விரட்டி விரட்டி நீச்சல் குளத்தில் போட்டுஅமுக்கி எடுக்கிறார்.இதுதான் அந்தப் பாட்டு, அதைத்தான் புடிக்கிறோம், கொஞ்சம் ஓரமாக ஒக்காந்துரசிக்கிறீங்களா, சமிக்ஷாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு வருகிறேன் என்றுஓடிப் போனார் ஸ்டாண்லி. ஜலதீபம் ஏற்றவா என்னில் இளமை தாபம் ஊற்றுதே கண்ணில் என ஆரம்பித்து எங்கெங்கோ போகிறது பாடல்.சமிக்ஷாவின் திமிறலைப் பார்த்த நமக்கோ இதயம் கண்டபடி துடித்தது.முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. செயற்கை மழையில் மீரா குளியல் போட்டபடிஆடும் காட்சியாம். மழையில் ஆட்டம் போட்டு, கும்மாளம் போட்ட மீராவுக்கு திடீரென குளிர் கண்டுவிட, மயங்கிவிழுந்திருக்கிறார். இதையடுத்து டாக்டரை வரவழைத்து சிகிச்சை கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.படத்துல ஈரம் ரொம்ப சாஸ்தி போல இருக்கே.. | Samiksha, Meera Jasmine and Srikanths Mercury pookkal - Tamil Filmibeat", "raw_content": "\n» திணறத் திணற ... அட்டகாசமான ஸ்விம் சூட்டில் இருந்த சமிக்ஷாவைப் பார்த்து, அவர் முங்��ிக் குளித்தநீச்சல் குளத்திற்கே குளிர்ந்து போயிருக்கும்.மெர்க்குரிப் பூக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இந்த ஜில்லிட வைக்கும் அனுபவம்.ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின், சமிக்ஷாவின் சிலிர்ப்பான நடிப்பில் உருவாகியுள்ள படம்மெர்க்குரிப் பூக்கள். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் இயக்குனர் ஸ்டாண்லிஇயக்கும் இப்படம் முடிவுக்கு வந்துள்ளது.தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். இப்படத்திற்காக ஒரு கிளுகிளுப்பான பாடல் காட்சியை சமீபத்தில் நீலாங்கரைப்பக்கம் உள்ள ஒரு பங்களா வீட்டின் நீச்சல் குளத்தில் இரவில் படமாக்கினார்கள்.சிலுசிலுக்கும் நீச்சல் உடையில் சமிக்ஷா, நீச்சல் குளத்தில் முங்கி முங்கி வந்து ஆடிப்பாட, அவரைப் பார்த்து ஸ்ரீகாந்த் ஓட என படு ஜாலியான பாடல் அது.இறுக்கமான நீச்சல் உடையில், திமிறத் திமிறத் சமிக்ஷா கலக்க, கலங்கிப் போனஸ்ரீகாந்த், அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியதை சுவாரசியமாக ரசித்தோம்.எதுக்காக இப்படி ஒரு காட்சி என்று ஸ்டாண்லியிடம் கொக்கியைப் போட, அதுஒன்னுமில்லை பாஸு, ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மினை லவ் பண்றார், ஆனா சமிக்ஷா,ஸ்ரீகாந்த்தை டாவு விடுகிறார். தன் பக்கம் இழுக்க அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் அம்பேல் ஆகிவிடுகிறது. கடுப்பாக இருக்கும் சமிக்ஷாவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஸ்ரீகாந்த்,மீரா திருமண நிச்சயதார்த்த செய்தி வந்து சேருகிறது.வெறுப்பாகிப் போன அவர் ஸ்ரீகாந்த்தை அடைந்து விட முடிவு செய்கிறார்.தனக்கு ஆபத்து என்று வீட்டுக்குக் கூப்பிடுகிறார். அப்பாவிப் புள்ளையான ஸ்ரீகாந்தும்சமிக்ஷாவின் வீட்டுக்கு ஓடுகிறார். அங்கு சமிக்ஷர் படு ஜாலியா, நீச்சல் டிரஸ்ஸில்காத்திருக்கிார். ஓடோடி வந்த ஸ்ரீயை விரட்டி விரட்டி நீச்சல் குளத்தில் போட்டுஅமுக்கி எடுக்கிறார்.இதுதான் அந்தப் பாட்டு, அதைத்தான் புடிக்கிறோம், கொஞ்சம் ஓரமாக ஒக்காந்துரசிக்கிறீங்களா, சமிக்ஷாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு வருகிறேன் என்றுஓடிப் போனார் ஸ்டாண்லி. ஜலதீபம் ஏற்றவா என்னில் இளமை தாபம் ஊற்றுதே கண்ணில் என ஆரம்பித்து எங்கெங்கோ போகிறது பாடல்.சமிக்ஷாவின் திமிறலைப் பார்த்த நமக்கோ இதயம் கண்டபடி துடித்தது.முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. செயற்கை மழையில் மீரா குளியல் போட்டபடிஆடும் காட்சியாம். மழையில் ஆட்டம் போட்டு, கும்மாளம் போட்ட மீராவுக்கு திடீரென குளிர் கண்டுவிட, மயங்கிவிழுந்திருக்கிறார். இதையடுத்து டாக்டரை வரவழைத்து சிகிச்சை கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.படத்துல ஈரம் ரொம்ப சாஸ்தி போல இருக்கே..\nதிணறத் திணற ... அட்டகாசமான ஸ்விம் சூட்டில் இருந்த சமிக்ஷாவைப் பார்த்து, அவர் முங்கிக் குளித்தநீச்சல் குளத்திற்கே குளிர்ந்து போயிருக்கும்.மெர்க்குரிப் பூக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இந்த ஜில்லிட வைக்கும் அனுபவம்.ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின், சமிக்ஷாவின் சிலிர்ப்பான நடிப்பில் உருவாகியுள்ள படம்மெர்க்குரிப் பூக்கள். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் இயக்குனர் ஸ்டாண்லிஇயக்கும் இப்படம் முடிவுக்கு வந்துள்ளது.தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். இப்படத்திற்காக ஒரு கிளுகிளுப்பான பாடல் காட்சியை சமீபத்தில் நீலாங்கரைப்பக்கம் உள்ள ஒரு பங்களா வீட்டின் நீச்சல் குளத்தில் இரவில் படமாக்கினார்கள்.சிலுசிலுக்கும் நீச்சல் உடையில் சமிக்ஷா, நீச்சல் குளத்தில் முங்கி முங்கி வந்து ஆடிப்பாட, அவரைப் பார்த்து ஸ்ரீகாந்த் ஓட என படு ஜாலியான பாடல் அது.இறுக்கமான நீச்சல் உடையில், திமிறத் திமிறத் சமிக்ஷா கலக்க, கலங்கிப் போனஸ்ரீகாந்த், அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியதை சுவாரசியமாக ரசித்தோம்.எதுக்காக இப்படி ஒரு காட்சி என்று ஸ்டாண்லியிடம் கொக்கியைப் போட, அதுஒன்னுமில்லை பாஸு, ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மினை லவ் பண்றார், ஆனா சமிக்ஷா,ஸ்ரீகாந்த்தை டாவு விடுகிறார். தன் பக்கம் இழுக்க அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் அம்பேல் ஆகிவிடுகிறது. கடுப்பாக இருக்கும் சமிக்ஷாவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஸ்ரீகாந்த்,மீரா திருமண நிச்சயதார்த்த செய்தி வந்து சேருகிறது.வெறுப்பாகிப் போன அவர் ஸ்ரீகாந்த்தை அடைந்து விட முடிவு செய்கிறார்.தனக்கு ஆபத்து என்று வீட்டுக்குக் கூப்பிடுகிறார். அப்பாவிப் புள்ளையான ஸ்ரீகாந்தும்சமிக்ஷாவின் வீட்டுக்கு ஓடுகிறார். அங்கு சமிக்ஷர் படு ஜாலியா, நீச்சல் டிரஸ்ஸில்காத்திருக்கிார். ஓடோடி வந்த ஸ்ரீயை விரட்டி விரட்டி நீச்சல் குளத்தில் போட்டுஅமுக்கி எடுக்கிறார்.இதுதான் அந்தப் பாட்டு, அதைத்தான் புடிக்கிறோம், கொஞ்சம் ஓரமாக ஒக்காந்துரசிக்கிறீங்களா, சமிக்ஷாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு வருகிறேன் என்றுஓடிப் போனார் ஸ்டாண்லி. ஜலதீபம் ஏற்றவா என்னில் இளமை தாபம் ஊற்றுதே கண்ணில் என ஆரம்பித்து எங்கெங்கோ போகிறது பாடல்.சமிக்ஷாவின் திமிறலைப் பார்த்த நமக்கோ இதயம் கண்டபடி துடித்தது.முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. செயற்கை மழையில் மீரா குளியல் போட்டபடிஆடும் காட்சியாம். மழையில் ஆட்டம் போட்டு, கும்மாளம் போட்ட மீராவுக்கு திடீரென குளிர் கண்டுவிட, மயங்கிவிழுந்திருக்கிறார். இதையடுத்து டாக்டரை வரவழைத்து சிகிச்சை கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.படத்துல ஈரம் ரொம்ப சாஸ்தி போல இருக்கே..\nஅட்டகாசமான ஸ்விம் சூட்டில் இருந்த சமிக்ஷாவைப் பார்த்து, அவர் முங்கிக் குளித்தநீச்சல் குளத்திற்கே குளிர்ந்து போயிருக்கும்.\nமெர்க்குரிப் பூக்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இந்த ஜில்லிட வைக்கும் அனுபவம்.\nஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மின், சமிக்ஷாவின் சிலிர்ப்பான நடிப்பில் உருவாகியுள்ள படம்மெர்க்குரிப் பூக்கள். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் இயக்குனர் ஸ்டாண்லிஇயக்கும் இப்படம் முடிவுக்கு வந்துள்ளது.\nதமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.\nஇப்படத்திற்காக ஒரு கிளுகிளுப்பான பாடல் காட்சியை சமீபத்தில் நீலாங்கரைப்பக்கம் உள்ள ஒரு பங்களா வீட்டின் நீச்சல் குளத்தில் இரவில் படமாக்கினார்கள்.\nசிலுசிலுக்கும் நீச்சல் உடையில் சமிக்ஷா, நீச்சல் குளத்தில் முங்கி முங்கி வந்து ஆடிப்பாட, அவரைப் பார்த்து ஸ்ரீகாந்த் ஓட என படு ஜாலியான பாடல் அது.\nஇறுக்கமான நீச்சல் உடையில், திமிறத் திமிறத் சமிக்ஷா கலக்க, கலங்கிப் போனஸ்ரீகாந்த், அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியதை சுவாரசியமாக ரசித்தோம்.\nஎதுக்காக இப்படி ஒரு காட்சி என்று ஸ்டாண்லியிடம் கொக்கியைப் போட, அதுஒன்னுமில்லை பாஸு, ஸ்ரீகாந்த், மீரா ஜாஸ்மினை லவ் பண்றார், ஆனா சமிக்ஷா,ஸ்ரீகாந்த்தை டாவு விடுகிறார்.\nதன் பக்கம் இழுக்க அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் அம்பேல் ஆகிவிடுகிறது. கடுப்பாக இருக்கும் சமிக்ஷாவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் ஸ்ரீகாந்த்,மீரா திருமண நிச்சயதார்த்த செய்தி வந்து சேருகிறத���.\nவெறுப்பாகிப் போன அவர் ஸ்ரீகாந்த்தை அடைந்து விட முடிவு செய்கிறார்.\nதனக்கு ஆபத்து என்று வீட்டுக்குக் கூப்பிடுகிறார். அப்பாவிப் புள்ளையான ஸ்ரீகாந்தும்சமிக்ஷாவின் வீட்டுக்கு ஓடுகிறார். அங்கு சமிக்ஷர் படு ஜாலியா, நீச்சல் டிரஸ்ஸில்காத்திருக்கிார். ஓடோடி வந்த ஸ்ரீயை விரட்டி விரட்டி நீச்சல் குளத்தில் போட்டுஅமுக்கி எடுக்கிறார்.\nஇதுதான் அந்தப் பாட்டு, அதைத்தான் புடிக்கிறோம், கொஞ்சம் ஓரமாக ஒக்காந்துரசிக்கிறீங்களா, சமிக்ஷாவுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து விட்டு வருகிறேன் என்றுஓடிப் போனார் ஸ்டாண்லி.\nஇளமை தாபம் ஊற்றுதே கண்ணில் என ஆரம்பித்து எங்கெங்கோ போகிறது பாடல்.\nசமிக்ஷாவின் திமிறலைப் பார்த்த நமக்கோ இதயம் கண்டபடி துடித்தது.\nமுன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. செயற்கை மழையில் மீரா குளியல் போட்டபடிஆடும் காட்சியாம். மழையில் ஆட்டம் போட்டு, கும்மாளம் போட்ட மீராவுக்கு திடீரென குளிர் கண்டுவிட, மயங்கிவிழுந்திருக்கிறார். இதையடுத்து டாக்டரை வரவழைத்து சிகிச்சை கொடுத்து அனுப்பி வைத்தார்களாம்.\nபடத்துல ஈரம் ரொம்ப சாஸ்தி போல இருக்கே..\nகேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபியார் பிரேமா காதல் வெற்றி… இயக்குனருக்கு பரிசாக கிடைத்த சொகுசு கார்\n'கோலமாவு கோகிலா'... நயன்தாரா படமா... யோகிபாபு படமா... விமர்சனம்\nவிஜய்யை மீண்டும் இயக்க பயமா இருக்கு: அட்லி\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-20T00:58:10Z", "digest": "sha1:BI575FIUBBBB4C74OFZEIAA2GUBV72KT", "length": 12663, "nlines": 93, "source_domain": "tamil.theindusparent.com", "title": "யோனி தையல் குணமடைய அற்புதமான சிகிச்சைகள்", "raw_content": "\nயோனி தையல் குணமடைய அற்புதமான சிகிச்சைகள்\nபிரசவத்திற்கு பிறகு, யோனி தையல் வலிமிகுந்ததுக்காக இருக்கும்.அதை வேகமாக குணப்படுத்த உதவும் இந்த உதவிக்குறிப்புகளை முயற்சி செய்க.\nபிரசவத்திற்குப் பிறகு யோனி தைலங்களை எப்படி குணப்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்\nபெரும்பாலான சுகப்பிரசவங்களில், பெரினியல் பகுதியில் கிழியல் ஏற்படும்.இதற்காக 7 முதல் 15 நாட்களுக்குள் பொதுவாக குணப்படுத்துவதற்கான தையல் தேவைப்படுகிறது. ஆனால் சில பெண்களுக்கு, மீட்புக்கான பாதை மிகவும் வேதனையாகவும் வலிமிகுந்ததாகவும் இருக்கும்.\nபிரசவத்திற்கு பிறகும் வலிமிகுந்த யோனி தையல்கள் அன்றாட செயல்பாடுகளைகூட கடினமாக்க முடியும்.வீக்கம், தொற்று அல்லது தையல் பிரிதல், புதிய தாய்மாருக்கு மேலும் அசௌகரியம் மற்றும் வலியை அதிகரிக்க முடியும்.\nகுணமடைதல் விரைவுபெற. சுகாதாரக் குறிக்கோளை வைத்திருப்பது முக்கியம். \" தையல் பிரிதல் மற்றும் யோனி நோய்த்தொற்றுகள் வலியை மோசமாக்கும்\" என்று டாக்டர் பாபியா கோஸ்வாமி முகர்ஜி, பெண்ணியல் மருத்துவ ஆலோசகர் குமார் கிளினிக், மும்பை கூறுகிறார்.\nஅனுபவமுள்ள தாய்மாரிடமிருந்து சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்படுகின்றன. உங்கள் வேதனைகளை கடந்து செல்ல இந்த குறிப்புகளை பின்பற்றுவதுதான் நல்லது.\nயோனி தையல்கள் விரைவாக குணமடைய சிட்ஸ் குளியல் அவசியம்.சில துளி கிருமிநாசினியை ஒரு வெந்நீர் தொட்டியில் சேர்த்து,ஒரு நாளைக்கு இரண்டு முறை அந்த தொட்டியில் அமரவேண்டும்.இது கிருமிகளை மட்டும் நீக்காமல்,யோனியை சுற்றியுள்ள வலியையும் குறைக்கும்.\n\" சூடான நீரில் பெடடின் சொலுஷயோனை சேர்த்தால் இன்னும் நல்ல பலன் கிடைக்கும்\"என்கிறார் டாக்டர் கஸ்தூரி சர்வோதம்,பெர்னாண்டஸ் மருத்துவமனை , மகளிர்மருத்துவர்,ஹைதராபாத்,. எனினும்,அந்த பகுதியை எதைக்கொண்டும் தேய்க்காமல் உலர விடுங்கள்.\n2. ஒரு ஊதப்பட்ட வளையத்தில் உட்காருங்கள் Rubber Float\nஊதப்பட்ட வளையத்தில் அமர்வதால் ஒரு ரப்பர் வாத்து போல் உணரலாம்.ஆனால் இதை கண்டெல்லாம் பயப்படலாமா இந்த ரப்பர் வளையம் \" அந்த\"பகுதியை மெருகூட்டுவதோடு, தையல்களுக்கு அழுத்தத்தை சேர்க்காது. புது அம்மக்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கும்\n3. சோப்புக்கு நோ சொல்லுங்கள்\nஒரு சோப்பை பயன்படுத்தி அந்த பகுதியை சுத்தம் செய்யலாமா நிபுண���்கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள் . சூடான தண்ணீர், அந்த பகுதியை சுத்தமாக வைக்க போதுமானது.மாறாக, சோப்புகள் எரிச்சலூட்டும் ; சிறுநீரகத்தில் வலியை ஏற்படுத்தும்.\n4. வெந்நீர் மற்றும் குளிர் ஒத்தடம்\nவெப்பம் வலிக்கு நிவாரணம் தரும். வெந்நீர் பையை மென்மையான துணியை பயன்படுத்தி அந்த இடத்தில ஒத்தடம் கொடுங்கள்.உங்களுக்கு சூடு ஆகாதென்றால், வெந்நீருக்கு பதில் குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள். தன் பிரசவத்திற்கு பிறகு குளிர்ந்த முட்டைக்கோசு இலைகள் மீது அமர்ந்ததாக ஒரு வாசகி எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.\n5.சுத்தம் செய்ய வெந்நீரை பயன்படுத்தவும்\nசில பெண்கள், தைக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி எரிச்சல் அடைவதாக புகார் செய்கின்றனர். வலியை எளிதாக்குவதற்கு, சிறுநீர் கழிக்கும்போது கறுவாயில் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரை ஊற்றுங்கள்.சிறுநீர் கழிக்கும்போது, கொஞ்சம் குனிவது வலியை பொறுத்துக்கொள்ள\nஇடுப்பு பயிற்சிகள் மற்றும் கேகில்ஸ் டெலிவரிக்குப் பிறகு நன்கு உதவும்.இது சாத்தியமற்றதாக தோன்றலாம் .ஆனால் கேகில்ஸ்பயிற்சிகள், யோனி பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.\n7. யோனி பகுதியை கவனித்துக்கொள்ளுங்கள்\nபிரசவத்திற்குப் பிறகு விரைவில் எழுந்து வேலை பார்க்க ஆசைப்படுவதெல்லாம் நியாயம்தான்.ஆனால் பிரசவத்திற்கு பிறகு உடலை தேவை இல்லாமல் அசைக்கக்கூடாது. \" இறுக்கமான உள்ளாடைகளை அணிவது அல்லது கடுமையாக தேய்ப்பது, யோனி பகுதியில் உள்ள தையலை திறந்துவிடும்.பிறகு இது குணமடைவது தாமதப்படுத்தும்\"என்கிறார் டாக்டர் முகர்ஜி.\nஉங்கள் மருத்துவர் தையல்களுக்கு ஒரு ஆண்டிசெப்டிக் கிரீம் பரிந்துரை செய்திருந்தால், அதை தொடர்ந்து பயன்படுத்துங்கள். பெரும்பாலான யோனி தைலங்கள் 2-3 வாரங்களுக்குள் குணமடைந்திட வேண்டும்.வலி, வீக்கம் அல்லது புணர்புழையில் துர்நாற்றமான வெளியேற்றம் போன்ற பிரச்னை இருந்தால்,உடனடியாக ஒரு டாக்டரை அணுகுங்கள்.\n12 வயதான சிறுவன் தனது தந்தையால் அடித்து வீதிகளில் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டான்\nஇந்தியாவின் மிக குறைமாதத்தில் பிறந்த மும்பைக்குழந்தைக்கு நடந்தது இதுதான் \nமகன் யாஷ் 3 வது பிறந்தநாள் கொண்டாடும் தருணத்தில் நடிகை பூமிகா சாவ்லா மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறார்\nஉலகம் முழுவதும் ���ருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.torontotamil.com/2018/05/15/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2018-08-20T00:41:12Z", "digest": "sha1:V2OER7TKQNXYUBRB5EDYFMBZ4YQJ7POT", "length": 14472, "nlines": 152, "source_domain": "www.torontotamil.com", "title": "சீக்கிய பிரிவினைவாத விவகாரம்: கனடாவிடம் இந்தியா கோரிக்கை! - Toronto Tamil", "raw_content": "\nசீக்கிய பிரிவினைவாத விவகாரம்: கனடாவிடம் இந்தியா கோரிக்கை\nசீக்கிய பிரிவினைவாத விவகாரம்: கனடாவிடம் இந்தியா கோரிக்கை\nசீக்கிய பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பில் கனடாவில் உள்ள அதன் அனுதாபிகள் வெளியிட்டுவரும் கருத்துகள் குறித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இடம்பெற்ற பூளோக தவணை மீளாய்வு கூட்டத்தின் போது ஐ.நாவுக்கான இநதியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் இநதியா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுககுமுறைகளை களைவது தொடர்பில் கனடா முன்னேற்றகரமான பெறுபேறுகளை ஏற்படுத்தி வருவது தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி இன வேறுபாடுகளைக் களைந்து, இனச் சமத்துவம், பெண்கள் சமத்துவம் என்பவற்றினை மேப்படுத்துவதற்கு கனடா முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எடுத்துக்காட்டப்பட்டு்ளளது.\nஅந்த வகையில் கருத்துச் சுதந்திரத்தினை கனடா சிறந்த வகையில் பேணி வரும் நிலையில், அந்த கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை துஸ்பிரயோகம் செய்து, சீக்கிய பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பில், குறிப்பாக கனடாவில் உள்ள அதன் அனுதாபிகள் வெளியிட்டுவரும் கருத்துகள் குறித்து பிரதமர் ஜஸ்டின் ரூடோ கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதில் வலியுறுததப்பட்டுள்ளது.\nபயங்கரவாதிகளை தியாகிகளாக மேன்மைப்படுத்தும் கருத்துகள் குறித்து, குறிப்பாக 1985ஆம் ஆண்டில் எயர் இந்தியா விமானம் மீதான வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பொறுபபானவர் என்று கருதப்படும் நபரை புகழும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அவதானம் செலுத்த வேண்டும் எ��வும் அதில் கூறப்பட்டுள்ளது.\nபிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்தியாவுக்கு பயணம மேற்கொண்ட வேளையிலும் இந்த விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த நிலையில் தற்போது ஐ.நா கூட்டத்தொடர் ஒன்றில் இந்த விடயத்தினை இந்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Post: ஒன்ராறியோ தேர்தல் : லிபரல், புதிய சனநாயக கட்சி இடையே கூட்டணி\nNext Post: ஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் விவாதம்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nமார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கான அழைப்பு\nமார்க்கம் நகரசபையின் ஏழாம் வட்டாரத்தில் போட்டியிடும் ஜந்து தமிழ் வேட்பாளர்களுக்கான அழைப்பு\nThe post மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கான அழைப்பு appeared first on Tamil Events Calendar.\nகடற் சூரியனின் அலைகளின் சங்கமம் கன்னி ஒன்று கூடல்\nஅகதிகளாக அலைகளை கடந்து வந்து ஆண்டுகள் 08 கடந்து விட்டது, அனைவரும் சங்கமிப்போம் ஒரு இடத்தில் , எமக்கான தனித்துவத்துடன் நாமும் பயணிப்போம் கனேடிய மண்ணில் ….\nThe post கடற் சூரியனின் அலைகளின் சங்கமம் கன்னி ஒன்று கூடல் appeared first on Tamil Events Calendar.\nகத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nடொரோண்டோ டவுன்டவுனில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nமார்க்கம் தொகுதி 7இல் உங்கள் ஆதரவு யாருக்கு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் – கார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின கருத்தரங்கு August 25, 2018\nபொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழீழ விடுதலையை வென்றெடுத்தல்\nகந்த முருகேசனார் விழா August 25, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/67873/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-08-20T01:10:54Z", "digest": "sha1:FNOWEKPOIXMRRPMB2JZZZBFFRYT3ZT6V", "length": 8615, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஏழு வாயில்களும் எண்ணற்ற சுரங்கங்களும் - பிதார் கோட்டை.\n - சாந்திபர்வம் பகுதி – 256\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\nஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா\nஆசியப் போட்டி மல்யுத்தம் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கதத்தை வென்றுள்ளார். 18-ஆவது ஆசியப் போட்டிகள் ஜகார்த்தா மைதானத்தில் ஞாயிற்றுக்க… read more\nநயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்\nஇத்திரைப்படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ‘ஓர் அப்பாவி பூனை, புலி வாலைப் பிடித்த கதை’. ஆனால், புலியைப் பிடிப்பதாக நினைத்துக்கொண்டு ப… read more\nசிறப்பானதைக் கொடுத்த சபரி. தினமலர். சிறுவர்மலர் - 30.\nபிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை\nஇட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..\nஇட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்.. இட்லி, சப்பாத்தி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள இந்த தக்காளி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இந்… read more\nஈழம் பிடித்துத் தர சீமான் இனிமேல் வரமாட்டார்\nவரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு \nஅடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16.\nகோப்ராபோஸ்ட் : தினமலருக்கு செஞ்சோற்றுக் கடனாற்றும் காலச்சுவடு \nஅவள் விகடனில் எனக்குப் பிடித்த நகைச்சுவை நூல். .\nபெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா நவீன மருத்துவமா \nரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்.\nஉணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் \nவிலைபோகாத பகல் : கதிர் - ஈரோடு\nசந்திரா அத்தை : பொன்ஸ்\nஇடமாறு தோற்றப் பிழை : சத்யராஜ்குமார்\nஏழு ஆண்களும் ஒரு பெண்ணும் : மாதவராஜ்\nஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள் : ச்சின்னப் பையன்\nகாற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்\nமோகன் அண்ணா : யுவகிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2006/06/blog-post_20.html", "date_download": "2018-08-20T01:28:25Z", "digest": "sha1:ZAR5M6DSM4SXEGVYUS5Q2KYN5IMB3R3P", "length": 10830, "nlines": 210, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: செங்கோலற்ற தேசத்திற்தான் வங்காலையும் இருக்கிறது.", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nசெங்கோலற்ற தேசத்திற்தான் வங்காலையும் இருக்கிறது.\n- தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-\nவங்காலைப் படுகொலை பற்றி தாயகக் கவிஞர் புதுவையின் வெளிப்பாடு\nஏதுமறியாத எம் பிள்ளைகளை அமுக்கி\nஉறிஞ்சிய இரத்தம் கலந்து கறியாக்கி\nஎச்சமின்றி சுவைத்துச் சாப்பிட்டு ஏப்பமிடு.\nஅவள் கணவன் முன்னே கவுணைத்தூக்கி\nவெறி தீரும் வரையும் முயங்கு.\nகணவனை மட்டும் ஏன் விடவேண்டும்\nகீழே கசங்குவது தானேஎம் அடிமை ஜீவிதம்\nஉன்னைப் பிடித்துலக்கிய உடற்பசி வடிந்திருக்கும்.\nஎங்கள் நெஞ்சில் கொதிப்புறும் நெருப்புக்குவடிகால் ஏது\nவெசாக் நாளில் மாடுரித்த ஒருவனுக்கு\nபத்தாண்டு ஒறுப்பளித்த பௌத்த பூமியே\nஎன்ன தீர்ப்பு வழங்குவாய் இதற்கு\nகண்டனத் தீர்மானம் கொண்டு வருவர் சிலர்.\nவங்காலைக்கு மட்டும் பதில் வரமாட்டாது.\nபனிஉறையும் தேசத்து குளிர் மலைச்சாரலுக்கு\nபேசலாம் வருகவென அழைத்துச் சென்றவர்களுக்கும்\nகாற்றின் வழிகளை அடைக்கும் ஒன்றியமும்\nஇந்த உயிர் வதையைக் கணக்கிலெடுக்கப்\nஎங்களை என்ன செய்யச் சொல்லுகின்றனர்\nபிணத்தின் முன்னே தொப்பி கழற்றவும்\nமணக்கும் பிணக்குழி தோண்டி எடுக்கவும்\nகாய்ந்து கிடக்கும் கசங்கிய மலர்களை\nதோண்டியெடுத்து விசாரணையை தொடக்கு என்று\nமனிதம் சாகாது கொஞ்சமாயினும் எஞ்சியிருக்கும்\nஎழுதும் குறிப்பேடு நிறைந்து வழிகிறது\nதரும சபையிற் தலைகுனிந்து நிற்பீர்\n- தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை-\nபதிவிற்கு மிக்க நன்றி. எமது வேதனையை எல்லாம் கவியாக வடித்துத் தந்துள்ளார் புதுவை அவர்கள்.\nஉண்மைதான் இப் பாதகர்களின் செயல் கண்டு புத்தபிரானே இரத்தக் கண்ணீர் விடுவார். நீதியும் தர்மமும் வெல்லும். எமது வெற்றியை நாள���ச் சரித்திரம் சொல்லும். அந் நாளில் இக்கயவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும். இது காலத்தின் கட்டாயம்.\nஇந்தியா தும்மினால் இலங்கைக்கு சளிபிடிக்கும்\nசெங்கோலற்ற தேசத்திற்தான் வங்காலையும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chelliahmuthusamy.com/2011/08/blog-post_25.html", "date_download": "2018-08-20T00:56:35Z", "digest": "sha1:QC6ZYSWLEVR5CW6FTXDYQALI2ILI3YD6", "length": 5065, "nlines": 83, "source_domain": "www.chelliahmuthusamy.com", "title": "சமூகநீதி குரல்கள்: மரண தண்ட​னை​யை ஒழிப்​போம்", "raw_content": "\nசென்னை தியாகராய நகரில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரணதண்டனைக்கு எதிரான பொதுக்கூட்டம் 16.08.2011அன்று நடைபெற்றது.\n​பெரியார் திராவிடர் கழகத் த​லைவர் கொளத்தூர் மணி\nபெரியார் திராவிடர் கழகத்தின் ​பொதுச்​செயலாளர் விடுத​லை ரா​சேந்திரன்\nLabels: ​ ​பேரறிவாளன், கா​ணொளி, சாந்தன், தமிழகம், மரண தண்ட​னை, முருகன்\n | கொளத்தூர் மணி | குலுக்கை\nவன்னியர் மாநாட்டில் பெரியார் என்ன பேசினார்\nசகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றத...\n‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம்: தனித் தமிழ்நாடு பெறுவதே - நமது ஒரே இலக்காக வேண்டும்\nதேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு...\n கணக்குப்போட்டார் பெரியார். இருபதாயிரம் என்றாலே ஒரு முனிசிபாலிட்டி. தசரதன் மூன்று முனிசிபாலிட்டிகளை வைத்திருந்திருக்கிறா...\nபதி​வுக​ளை மின்னஞ்சல் வழி ​தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-20T01:49:39Z", "digest": "sha1:7HAZKHN2RQ2JKYIMBFI6TBX4XW2IFGH3", "length": 8707, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "முள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்! – EET TV", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீ லங்கா இராணுவத்தினர��� கொட்டகை அமைத்து குளிர்பானங்கள் மக்களுக்கு வழங்கிவருவதாக தகவல் கிடைத்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nமுள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில் தற்பொழுது அங்கு மழை பொழிந்தவண்ணம் உள்ளது. நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அண்மையில் வீதியோரமாக கொட்டகை அமைத்துள்ள படையினர், அவ்வழியால் வரும் மக்களை இடைமறித்து குளிர்பானங்கள் வழங்கிவருகின்றனர்.\n யுத்த வெற்றியை இன்றையதினம் இங்கு கொண்டாடுகிறீர்களா என்று சம்மந்தப்பட்ட படையினரிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த படையினர், “இன்றைய தினம் முல்லைத்தீவில் துக்கதினம் கடைப்பிடிக்கப்படுவதால் கடைகள் அனைத்தும் பூட்டியுள்ளன. நினைவேந்தலை கடைப்பிடிக்கும் மக்களுக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம். நிகழ்வுகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்தும் வந்துள்ளனர். அவர்களுக்கு செய்யப்படும் சிறிய உதவியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். மற்றும்படி இதனை ஒரு யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வாக ஒருபோதும் ஏற்பாடு செய்யவில்லை. நாம் என்றும் விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே எதிரானவர்களேயென்றி மக்களுக்கு எதிராளிகள் இல்லை. இறந்துபோன மக்களின் உணர்வினை மதித்து இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்” என்றனர்.\nகுறித்த பகுதியில் பேருந்துகளில் வந்த மக்களை நடு வீதியில் நின்று மறிக்கும் படையினர் தமது குளிர்பானங்களை மக்களுக்கு வழங்குவதாகவும் இதனை சில மக்கள் தாகத்தினால் பெற்று பருகுவதாகவும் பலர் அதனை புறக்கணிப்பதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.\nஎவ்வாறாயினும் வெளிப்படையாக இதனை ஒரு யுத்த வெற்றிக் கொண்டாட்டம் இல்லை என படையினர் தெரிவித்தபோதும் ஏதாவது உள் நோக்கம் இருக்கலாம் என அங்கிருப்பவர்கள் விசனம் வெளியிட்டுள்ளமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு மத்தியில் ஈகைச்சுடரை ஏற்றினார் முதலமைச்சர்.. கதறி அழும் உறவுகள்\nசுவிஸில் வீதிக்கு வந்த தமிழ் குடும்ப சண்டை.. பொலிஸ் குவிப்பு: பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு\nஇந்தோனேசியாவில் மீண்டும் 6.9 ரிக்ட��் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nலண்டனில் பட்டப்பகலில் நடந்த கொடூர தாக்குதல் உயிருக்கு போராடும் இரண்டு பெண்கள் .\nவெள்ள பாதிப்புக்கு உள்ளான கேரளாவுக்கு சர்வதேச சமுதாயம் துணை நிற்க வேண்டும் – போப் வலியுறுத்தல்.\nலண்டனில் பட்டப்பகலில் வாளால் வெட்டிக்கொண்ட இளைஞர்கள்\nஇத்தாலியின் ஜெனோவா நகரில் பாலம் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு\nசுவிட்சர்லாந்தில் மூடுவிழா காணும் அகதிகள் முகாம்கள்\nஆசிய விளையாட்டு போட்டிக்கு இடையூறு ஏற்படுத்திய 77 குற்றவாளிகள் சுட்டுக்கொலை\nபாகிஸ்தானின் 22-வது பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றார் – சித்து நேரில் வாழ்த்து\nநோபல் பரிசு பெற்ற ஐ.நா.சபை முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் காலமானார்\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இலங்கை இராணுவத்தினர்\nஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு மத்தியில் ஈகைச்சுடரை ஏற்றினார் முதலமைச்சர்.. கதறி அழும் உறவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rainfall-continues-5-districts-says-chennai-met-322281.html", "date_download": "2018-08-20T00:48:28Z", "digest": "sha1:WAHV3E3HMYV5TQJ3OJSIT46OSQY3YB2E", "length": 9426, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. சென்னையில் வெறும் காத்துதானாம்... வானிலை மையம் தகவல் | Heavy rainfall continues in 5 districts, says Chennai MET - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. சென்னையில் வெறும் காத்துதானாம்... வானிலை மையம் தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை தொடரும்.. சென்னையில் வெறும் காத்துதானாம்... வானிலை மையம் தகவல்\nகேரளா வெள்ளம்: அதிமுக எம்பிக்கள் எம்எல்ஏக்கள் நிதியுதவி\nகர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் இன்று மிக அதிக மழை ... தமிழகத்துக்கு வழக்கம் போல் காத்துதானாம்\nடிசம்பர் 4 முதல் 6 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை மையம் அலெர்ட்\nதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வார்னிங் கொடுக்கும் வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் உட்பட பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வீடியோ\nசென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.\nகேரளத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. அதன் தாக்கம் காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்.\nகோவை, நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கனமழை பெய்யும்.\nமழை தீவிரமடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும். தென் தமிழக கடலோர பகுதிகளில் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்து காணப்படும்.\nசென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தரைக்காற்று பலமாக வீசும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://evastalintnpsc.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-08-20T00:57:08Z", "digest": "sha1:NQJ4QZUT2UEQSILAZJX5AGKV2PTRGRKE", "length": 9552, "nlines": 57, "source_domain": "evastalintnpsc.blogspot.com", "title": "TNPSC EXAM PREPARATION: கேள்விக்குறியாகும் பொது சுகாதாரம்", "raw_content": "\nஇந்தியாவில் பொது சுகாதாரம் தேய்ந்துகொண்டே வருவது அதிர்ச்சி அளிக்கிறது என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் தெரிவித்துள்ளார். பொது சுகாதாரம் பேணாத காரணத்தால் ஏற்படும் விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.\nபொது சுகாதாரத்தில் பிரதான பங்கு வகிப்பது பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், குப்பை அள்ளுதல், கழிவுநீர் செல்ல வாய்க்கால்கள் அமைப்பது போன்றவை, கழிப்பறை வசதிகளைச்செய்து தரவது. இதனை உள்ளாட்சி அமைப்புகள் சரியாகச் செய்தால்தான் மக்கள் நலமுடன் வாழலாம். மக்களுக்கான குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.\nஇதில் ஏதேனும் ஒன்று கிடைக்காத நிலை உருவானாலும் அது மக்களை வெகுவாகப் பாதிக்கிறது. நீராதாரம் உள்ள பகுதியில் குடிநீர்த் திட்டங்களை உருவாக்கி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nஉள்ளாட்சி அமைப்புகள் முறையாக குடிநீர்த் திட்டங்களைப் பராமரிக்காத\nகாரணத்தால்தான் மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் கி��ுமிகள் கலந்து நோய்கள் பரவக் காரணமாகிறது என சுகாதாரத் துறையினர் புகார் தெரிவிக்கின்றனர்.\nமாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் போன்றவற்றுக்கு மக்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கண்காணித்து வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளன. சமீபகாலமாக குப்பைகளை அள்ளுவது, கழிவுநீர்ப் பாதைகளைப் பராமரிப்பது, பொதுக் கழிப்பிடங்களில் போதிய தண்ணீர் வசதியை ஏற்படுத்தி சுத்தமாகப் பராமரிப்பது ஆகியவற்றில் பரவலாக அக்கறை அற்ற போக்கே காணப்படுகிறது.\nஉள்ளாட்சி அமைப்புகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப துப்புரவுப் பணிக்கு, பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் ஒப்பிட்டால், கிராம ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பணி செய்கின்றனர். உதாரணமாக 7,000 பேர் வசிக்கும் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் 3 பேர்தான் உள்ளனர்.\nகிராமப்புறங்களில் சாலையோரங்களில் குப்பைகள், கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. மக்களுக்கு வழங்கும் குடிநீரும் நிறம் மாறி விநியோகிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.\nமக்களிடையே மாறிவரும் வாழ்க்கை முறையால் சுகாதாரச் சீர்கேடுகளும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் எளிதில் பாதிக்கப்பட்டு நோய்கள் பரவுகின்றன.\nகிராம ஊராட்சிகளில் பணி செய்யும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ. 1,500 சம்பளம் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என்பதால் அவர்கள் பணியில் ஆர்வத்துடன் கவனம் செலுத்துவதில்லை.\nஇதுவே சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. ஊராட்சிகளில் புதிதாக துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு 20 ஆண்டுகளாகின்றன.\nமக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலான துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பணியாளர்களைக் கொண்டுதான் கிராமங்களில் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது.\nஇப்போது மக்களை டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை அச்சுறுத்தி வருகின்றன. இக் காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.\nடெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு முகாம்கள் நடத்திப் பலனில்லை. இதுபோ���்ற கூட்டங்களில் குறைந்த நபர்களே பங்கேற்பதால் அவை பலன் தருவதில்லை.\nபொது சுகாதாரத்தைப் பேணுவதில் மக்களின் பங்களிப்பும் அவசியமாகிறது. நம்மைச் சுற்றி உருவாகும் சுகாதாரச் சீர்கேடுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகளும் மக்களுக்கான சுகாதாரத்தைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2393", "date_download": "2018-08-20T01:12:25Z", "digest": "sha1:22I4C3TV5BH4C5TRSOOVSGM4Q6RDB2G4", "length": 9203, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "ஷார்ஜா தமுமுக நிர்வாகியின் கால்கள் விபத்தில் துண்டிப்பு துயரத்தில் துயரம்! |", "raw_content": "\nஷார்ஜா தமுமுக நிர்வாகியின் கால்கள் விபத்தில் துண்டிப்பு துயரத்தில் துயரம்\nதஞ்சாவூர் மாவட்டம் செந்தழைப் பட்டினம் என்ற ஊரைச் சார்ந்த முஹம்மது ஜபருல்லாஹ் என்ற இளைஞர் ஷார்ஜாவில் துப்பரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஷார்ஜா தமுமுகவின் நிர்வாகியாக கடந்த ரமலானில் பொறுப்பேற்றார். மார்க்கப்பற்றும், சமுதாய உணர்வும் கொண்ட அந்த சேவகர் கடந்த மாதம் நடந்த கோர விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்துவிட்டு மருத்துவ உதவிக்காக தவித்துக் கொண்டிருக்கிறார். இவரைப் போன்ற சமுதாய உணர்வு உள்ளவர்களுக்கு உதவுவது சமுதாய கடமையாகும். இந்த விபத்தின் காரணமாக அவரது திருமணமும் ரத்தாகியுள்ளது. மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த சகோதரருக்கு துஆ செய்வோம்.\nபொருளாதார உதவியை செய்பவர்கள் இவரது தங்கையின் வங்கிக் கணக்கிற்கு உங்களுடைய பங்களிப்பை அனுப்பலாம்.\nகணக்கு எண் : 11205\nவங்கி : இந்தியன் வங்கி\nமல்லிப் பட்டிணம் கிளை, தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா\nதுபாயில் உள்ளவர்கள் 055-6800275 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு Buy Viagra இவருக்கு பொருளாதார உதவியை அளிக்கலாம்.\nவிடுமுறை சென்று வளைகுடா திரும்பும் நண்பர்கள் கவனத்திற்கு\nவளைகுடாவில் மாதச் செலவு அதிகரிப்பு : நாடு திரும்பும் இந்தியர்கள்\nஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்\nசவுதியில் வேலையை இழக்கப்போகும் வெளிநாட்டவர்கள்…\nபாசிஸத்தை மாய்ப்போம்-தேசத்தை காப்போம்… சமூக நல அமைப்பு சூளுரை\nசர்க்கரை நோய் மற்றும் தீய கொழுப்பை குறைக்கும் பிஸ்தா\nஎன்கவுன்டர் போலீசாருக்கு ரூ.25,000 பரிசு – ப��ள்ளாச்சி வியாபாரிகள் முடிவு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2015/11/blog-post_9.html", "date_download": "2018-08-20T01:11:16Z", "digest": "sha1:CO5LDRHFVASBS42RYDZKTFW5UOI22KEZ", "length": 48721, "nlines": 303, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கோவனின் கைது : அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மறுக்கப் படும் கருத்துச் சுதந்திரம்", "raw_content": "\nகோவனின் கைது : அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மறுக்கப் படும் கருத்துச் சுதந்திரம்\nமக்கள் கலை இலக்கியக் கழகத்தின் அபிமான புரட்சிகர பாடகர் கோவன் கைது செய்யப் பட்டதும், தமிழ்நாட்டில் மீண்டும் கருத்துச் சுதந்திர அடக்குமுறை பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. அரசு நடத்தும் டாஸ்மார்க் மதுக்கடை ஒழிப்புப் பாடலைப் பாடியதாலேயே கைது செய்யப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. அதனால், அந்தப் பாடல் இணையத்தில் மிக வேகமாகப் பரவியது.\nயாருக்குமே தெரியாமல் இருந்த கோவன் என்ற பாடகரை, நாடறிய வைத்த பெருமை, ஆளும் ஜெயலிதாவின் ஆதிமுக அரசைச் சேரும். முதல்வர் ஜெயலிதாவை நையாண்டி செய்து பாட்டுப் பாடியதால் கைது செய்யப் பட்டதாக தெரிவிக்கப் பட்டாலும், கோவனின் கைதுக்கு வெளியில் சொல்லப் படாத சில காரணங்களும் இருக்கலாம்.\nகோவனின் கைது தொடர்பாக தந்தி டிவியில் ஒரு விவாத அரங்கு இடம்பெற்றது. அந்த விவாதம், மீன் சந்தை ஆரவாரம் போன்று காட்சியளித்தது. ஆதிமுக சார்பில் கலந்து கொண்ட சரஸ்வதி, தனது கருத்துக்களை மட்டுமே எல்லோரும் கேட்க வேண்டுமென்பது போல, உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். மற்றவர்களை பேச விடாமல் இடையூறு செய்து கொண்டிருந்தார். நிகழ்ச்சியை ஒழுங்கமைக்க வேண்டிய ரங்கராஜ் பாண்டே, இடையூறுகளை கட்டுப்படுத்தாமல், தானும் அதே தவறைச் செய்து கொண்டிருந்தார்.\nவிவாதத்தில் கலந்து கொண்டவர்களுடன், இந்திய அரசியல் சாசன விதிகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த ரங்கராஜ் பாண்டே, CPML (Peoples Liberation) சார்பில் கலந்து கொண்ட சதீஷிடம் மட்டும் சம்பந்தாசம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். ரஷ்யாவில் அப்படி, சீனாவில் இப்படி என்று தனது \"மேதாவிலாசத்தை\" காட்டினார். ஓர் இந்தியரான சதீஷுக்கும், ரஷ்யா அல்லது சீனாவுக்கும் என்ன சம்பந்தம்\nஇந்திய அரசியல் சட்டங்களை கூட கரைத்துக் குடித்திருக்கும் அறிவுஜீவிகள், கம்யூனிசம் என்று வந்து விட்டால் மட்டும் படிக்காத பாமரர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள். கம்யூன் என்ற பிரெஞ்சு சொல்லில் இருந்து தான், கம்யூனிசம் வந்தது என்பதும், உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சி பாரிஸ் நகரில் நடந்தது என்பதும், இந்தப் படித்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.\nரஷ்யா, சீனாவில் மட்டும் தான் கம்யூனிசம் தோன்றியது என்று, இவர்கள் எங்கே படித்தார்கள் என்று தெரியவில்லை. கிரேக்க, ஜேர்மனிய தத்துவங்களின் தொடர்ச்சியாகத் தான் மார்க்சியம் தோன்றியது என்பதையாவது அறிந்து வைத்திருப்பது நல்லது. கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் கூட, தமது கம்யூனிச சித்தாந்தத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக, ஆதி கால தமிழ் சமுதாயத்தை பற்றி சில குறிப்புகள் எழுதி இருக்கிறார்கள்.\nஅதே மாதிரித் தான், ஜனநாயகம் பற்றிய இவர்களது புரட்டும். எதிர்க் கட்சி என்பது, எதிர்த்துப் பேசும் கட்சி அல்ல. அரசுக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி என்பதை மறந்து விட்டு, ரங்கராஜ் பாண்டே இந்திய ஜனநாயகம் பற்றி பாடம் நடத்துகிறார். உண்மையான எதிர்க் கட்சிகளுக்கு (அவை தேர்தலில் போட்டியிடாதவையாக இருந்தாலும்) கருத்துச் சுதந்திரம் மறுக்கப் படுகின்றது என்பதைத் தான், கோவனின் ��ைது எடுத்துக் காட்டுகிறது.\nடாஸ்மார்க் எதிர்ப்புப் பாடல் மட்டும் கைதுக்கு காரணம் அல்ல. வினவு தளம் நடத்தும் கண்ணையன் ராமதாஸ் மீதும், தேசத் துரோக குற்றப்பத்திரிகை எழுதப் பட்டுள்ளது என்ற உண்மையை, அந்த நிகழ்ச்சியிலேயே ரங்கராஜ் பாண்டே அடிக்கடி சுட்டிக் காட்டினார். ஆட்சியாளர்களை கேலி செய்வது தவறு என்றால், அது என்ன வகை ஜனநாயகம் அதற்குப் பெயர் சர்வாதிகாரம் அல்லவா\nஇந்த உண்மையை புரிந்து கொள்ளாத ரங்கராஜ் பாண்டே, சதீஷ் சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டுகிறார். அதற்கு \"பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்\" என்ற சொற்பதத்தை எடுத்துக் காட்டுவது நகைப்புக்குரியது. தற்போது உலக நாடுகள் முழுவதும் நடைமுறையில் உள்ள முதலாளிய வர்க்க சர்வாதிகாரம் முறியடிக்கப் பட்டு, அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர வேண்டும் என்பது ஒரு தத்துவார்த்த வாதம். அதை ஒரு தத்துவமாகப் பார்க்காமல், \"சர்வாதிகாரம்\" என்ற ஒரு சொல்லை மட்டும் தூக்கிப் பிடித்துக் கொண்டு பேசுவது சிறுபிள்ளைத்தனமானது.\nஇந்த இலட்சணத்தில் தான், இந்திய தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடக்கின்றன. இவற்றை விட, சென்னை நகர சலூன்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள் ஆரோக்கியமானவை. தொலைக்காட்சிக் கமேராக்களை அங்கே திருப்புங்கள்.\n\"தோழர் கோவனின் கைதுக்கு உண்மையான காரணம், அவர் பாடிய டாஸ்மார்க் பற்றிய பாடல் அல்ல. அதை மக்களிடையே கொண்டு சென்று பரப்பிய வினவு இணையத் தளம். இந்தத் தேசத் துரோக வழக்கின் முதல் குற்றவாளி, வினவு இணையத்தள நிர்வாகி கண்ணையன் ராமதாஸ்.\"\nஇந்த உண்மையை தந்தி டிவி இல் ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, அழுத்தம் திருத்தமாக கூறினார். விவாதத்தில் கலந்து கொண்டு, கோவனின் கைதுக்கு ஆதரவாக பேசிய, ஆதிமுக பிரமுகர் சரஸ்வதி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன் ஆகியோரும், சமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் பரவியது என்று குற்றஞ்சாட்டினார்கள்.\n\"நானும் பேஸ்புக் பார்க்கிறேன். இண்டைக்கு எத்தனை பேரிடம் மொபைல் போன், வாட்ஸ் ஆப் இருக்கு. இந்தப் பாடல் எத்தனை பேரிடம் பரவி இருக்கும்\" என்று சரஸ்வதி பொரிந்து தள்ளினார். அதை ஆமோதிப்பது போல முருகனும் \"பேஸ்புக்கில் அரசை விமர்சித்து எழுதுவது தேசத்துரோகம்... இப்படியே விட்டால் கழைக் கூத்தாடியும��� பேஸ்புக்கில் அரசியல் செய்யத் தொடங்கி விடுவான்.\" என்று தனது அச்சத்தை வெளியிட்டார்.\nஇவர்களின் கூற்றில் இருந்து ஓர் உண்மை புலனாகும். அண்மைக் கால தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஓர் அமைதிப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதிகாரம் அதையிட்டு அஞ்சி நடுங்குகிறது. கருத்துச் சுதந்திரம் பற்றிய மாய்மாலம் எல்லாம், குறிப்பிட்ட ஒரு வர்க்கத்திற்கு மட்டுமே உரியது. குரலற்ற அடித்தட்டு மக்களும் கருத்துச் சுதந்திர உரிமையை பாவிப்பது அரசு அதிகாரத்திற்கு ஆபத்தானது.\nஎனக்கும் கூட, கோவன் யார் என்பது கைதுக்குப் பின்னரே தெரியும். ஆனால், அவர் பாடிய பாடல்களை கடந்த பதினைந்து வருடங்களாக கேட்டு வருகிறேன். மகஇக இயக்கத்தின் அரசியல் பிரச்சாரப் பாடல்களை பாடும், கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர், அனைவரையும் கவரும் வல்லமை பெற்றிருந்தார். ஆந்திராவில் புரட்சிகர தெலுங்குப் பாடல்களை பாடும் கத்தாரின் பாணியை, தமிழுக்கு கொண்டு வந்த பெருமை அவரைச் சாரும்.\nபதினைந்து வருடங்களுக்கு முன்னர், கோவன் பாடிய பாடல்கள் ஒலிப்பேழைகளாக (ஆடியோ கேசட்) விற்பனை செய்யப் பட்டன. சென்னை கீழைக்காற்று புத்தகக் கடையில் விற்பனையான கேசட்டுக்களை, வெளிநாடுகளில் இருந்து கொண்டு தருவித்து, கேட்டு மகிழ்ந்த ஆதரவாளர்களில் நானும் ஒருவன்.\nஇதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம், கோவன் பாடத் தொடங்கி, அவை கேசட்டுக்களாக விற்பனை செய்யப் பட்ட காலத்திலும், ஜெயலலிதா ஆட்சி நடந்து கொண்டிருந்தது அப்போதும் ஜெயலலிதா ஆட்சியை கிண்டலடித்து பல பாடல்களைப் பாடி இருக்கிறார்.\nஉலக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியுமளவிற்கு நடந்த, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனின் திருமணத்தை நையாண்டி செய்யும் பாடலை, அன்றைய அதிமுக கட்சிக்காரர்கள் யாரும் கேட்கவில்லையா \"அசைந்து வருகிறது நகைக்கடை... தங்கம் வேணுமா... சொல்கிற இடத்தில வெட்டனும்...\" என்றெல்லாம் பாடினார்கள். அதுவும், ஜெயலிதா ஆட்சியில் அமர்ந்து தமிழ்நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலத்தில்\nபுரட்சிகர பாடகர், தோழர் கோவனை அப்போது கைது செய்யாமல், இப்போது கைது செய்யக் காரணம் என்ன அதைத் தான் தந்தி டிவி விவாத அரங்கில் வெளிப்படையாகக் கூறினார்கள். இந்தக் காலத்தில், தமிழகம் முழுவதும் பரவி விட்ட, இணையப் பாவனை, சமூக வலைத் தளங்கள், ஸ்மார்ட் போன்கள் தான் காரணம்.\nசுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் கூட, இப்படி ஒரு சமூக மாற்றம் வரும் என்று ஆட்சியாளர்கள் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். வசதி படைத்த மத்தியதர வர்க்கம் மட்டுமே இணையம் பாவித்த காலம் மலையேறி விட்டது. இன்று காய்கறிக் கடைக்காரன், கிரமாப்புற விவசாயி எல்லாம், இணையப் பாவனை கொண்ட ஸ்மார்ட் போன் பாவிக்கும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.\nசமூகவலைத்தளங்களிலும், ஒரு சில மத்தியதர வர்க்க இளைஞர்கள் மட்டும் கூடியிருந்து, அமெரிக்க சுகபோக வாழ்க்கை பற்றி அரட்டை அடித்த காலம் ஒன்றிருந்தது. ஆனால், கடந்த ஏழாண்டு காலத்தில், வினவு போன்ற கம்யூனிசக் கொள்கைகளை பரப்புவோரும், சமூக வலைத்தளங்களை பாவிக்கத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் வலைப்பூவாக தொடங்கிய வினவு, குறுகிய காலத்திலேயே பல்லாயிரம் வாசகர்களைக் கவர்ந்த இணையத் தளமாக மாறியது.\n\"பொதுக்கூட்டம் போட்டு, மேடையேறிப் பேசுங்கள்... ஆனால் பேஸ்புக்கில் எழுதாதீர்கள்...\" என்று, அதிகார வர்க்கத்தின் குரலாக ஒலிக்கும் சரஸ்வதியும், முருகனும் கூறுகின்றனர். பணபலம் படைத்த பெரிய கட்சிகள் மட்டுமே, மேடை போட்டுப் பேசி ஆயிரக் கணக்கான மக்களை கவர முடியும் என்பது அவர்களுக்குத் தெரியாதா\nகடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக, மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) தமிழகத்தில் இயங்கி வருகிறது. அறுபதுகளில் இருந்த நக்சல்பாரி இயக்கத்தின் தொடர்ச்சி என்பதும், ஜனநாயக வழிகளைப் பயன்படுத்தி போராடும் இயக்கம் என்பதும் அரசுக்கு நன்றாகத் தெரியும். சென்னை கீழைக்காற்று புத்தகக் கடைக்கு வரும், கியூ பிராஞ்ச் புலனாய்வு அதிகாரிகள், \"ஒன்றும் தெரியாத மாதிரி\" நூல்களை வாங்கிச் செல்வார்கள்.\nசென்னை மாநகர மின்சார ரயிலில், பஸ் வண்டிகளில், மகஇக தோழர்கள் ஏறி, தமது வெளியீடுகளான புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் சஞ்சிகைகளை, ஒவ்வொரு மாதமும் விற்பனை செய்வார்கள். இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்குத் தெரியாதா\nஅப்போதெல்லாம், மகஇக பிரச்சாரம் செய்யும் கருத்துக்கள், மிக மிகக் குறைந்தளவு மக்களிடம் மட்டுமே போய்ச் சேர்ந்தது. இப்போதும் அப்படியா உலகமயமாக்கலின் விளைவுகளில் ஒன்றாக, இணையப் பாவனையும், ஸ்மார்ட் போன்களும் எல்லோரும் வாங்கிப் பாவிக்குமளவிற்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.\nஓரளவு வசதியான கீழ் மத்தியதர வர்க்க மக்கள் கூட, மிக விரைவாக நவீன தொலைத்தொடர்பு வசதிகளை தமதாக்கிக் கொண்டனர். உழைக்கும் வர்க்க மக்கள் மத்தியில் இருந்து உருவான படித்த வாலிபர்கள், மிக இலகுவாக வினவு பிரச்சாரம் செய்யும் புரட்சிகர கம்யூனிசக் கருத்துக்களால் ஆகர்சிக்கப் படுகின்றனர். அதுவே வினவு இணையத் தளத்தின் வெற்றி எனலாம்.\n\"இதை இப்படியே விட்டு விடலாமா\" தந்தி டிவி விவாதத்தில், அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகளாக பேசிய, சரஸ்வதி, முருகன் மட்டுமல்ல, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரங்கராஜ் பாண்டே கூட, அந்தக் கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டார்கள்.\n அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் அரசியல் கருத்துகளுக்கும் சுதந்திரம் கொடுத்தால் என்னாகும் நாளைக்கு அரசு அதிகாரத்திலும், மேட்டுக்குடியினரிடம் பங்கு கேட்டு வர மாட்டார்களா நாளைக்கு அரசு அதிகாரத்திலும், மேட்டுக்குடியினரிடம் பங்கு கேட்டு வர மாட்டார்களா அனைத்து மக்களுக்குமான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். அந்த உண்மையை, விவாதத்தில் பேசிய (முன்னாள்) அரசு அதிகாரி முருகன் நேரடியாகவே கூறினார்: \"உனது சுதந்திரம் எனது மூக்கு நுனி வரையில் தான் அனைத்து மக்களுக்குமான ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் தான். அந்த உண்மையை, விவாதத்தில் பேசிய (முன்னாள்) அரசு அதிகாரி முருகன் நேரடியாகவே கூறினார்: \"உனது சுதந்திரம் எனது மூக்கு நுனி வரையில் தான்\nநான் எழுதிய இந்தப் பதிவையும், தமிழ் நாட்டு அரசு அதிகாரிகளும், புலனாய்வுத் துறையினரும் வாசித்துக் கொண்டிருப்பார்கள். சிலநேரம் தங்கள் கணனியில் சேமித்தும் வைக்கலாம். ஏற்கனவே அப்படி எல்லாம் நடக்கிறது என்பதைத் தான், தந்தி டிவி விவாத அரங்கமும் எமக்குத் தெளிவு படுத்தி உள்ளது.\nஆகவே, தோழர் கோவன் கைது செய்யப் பட்ட பின்னர், வினவு ஆற்றிய எதிர்வினையை சொல்லி முடிக்கலாம் என நினைக்கிறேன். \"கோவன் பாடிய அதே பாட்டை பாடு அஞ்சாமல் பாடு\" என்ற கோஷத்தை வினவு எழுப்பியது. அதே மாதிரி, \"பேஸ்புக், டிவிட்டர், பிளாக்கர், வாட்ஸ் அப்பில், எழுது அஞ்சாமல் எழுது\" என்ற கோஷத்தை வினவு எழுப்பியது. அதே மாதிரி, \"பேஸ்புக், டிவிட்டர், பிளாக���கர், வாட்ஸ் அப்பில், எழுது அஞ்சாமல் எழுது\nதோழர் கோவன் பாடிய டாஸ்மார்க் ஒழிப்புப் பாடல்:\nதந்தி டிவி இல் ஒளிபரப்பான விவாத அரங்கம்:\nLabels: கருத்துச் சுதந்திரம், கோவன், மகஇக, வினவு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்திய தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடக்கின்றன. இவற்றை விட, சென்னை நகர சலூன்களில் நடக்கும் அரசியல் விவாதங்கள் ஆரோக்கியமானவை \"\nமனது உரைத்ததை கட்டுரையில் எழுதியுள்ளீர்கள் ... மனித இனத்தை பிறப்பால் பிரித்துப் பார்க்கும் மூட மனிதர்களால் நன்மைகள் ஒரு போதும் நடக்காது.\nடாம் பெய்ன் எழுதிய 'அரசியல்வாதிகளின் முதலானவன், முரடனில் முதலான முரடனாக இருப்பான்' என்ற வரிகள் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.\nதன்னைக் கொல்வதற்காக வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண்மணியைக் கூட தன் மீது மதிப்பு வருமாறு நடந்து கொண்ட லெனின் போன்ற தலைவர்களை நினைக்கும்போது தற்போது உள்ள உலக அரசியல் நிலை.... இந்த பூமி எதிர்காலத்தை இழந்து கொண்டு இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.\nஎதிரிகளின் பேச்சை நகைச் சுவை உணர்வுடன் எடுத்துக் கொண்ட லிங்கன் போன்ற தலைவர் வாழ்க்கைகள் வரலாறாக மட்டும் நின்றுவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.\nவிவாதம் என்ற பெயரில் இவர்கள் அளிக்கும் தலைவேதனையை, ஏற்படுத்தும் இரத்த கொதிப்பை தாங்க முடியாமல் இம்மாதிரி நிகழ்ச்சிகள் பார்ப்பதையே விட்டுவிட்டேன். பாசிஸ்டுகளுக்கும், இந்துத்துவ காலிகளுக்கும் இடமளித்து பூஜ்ஜியமாய் இருக்கும் அவர்களை சமூகத்தில் முக்கிய இடத்தில் அமர வைக்கும் ஊடக பயங்கரவாதிகள் இந்த தொலைக்காட்சிகள்.\n//\"பொதுக்கூட்டம் போட்டு, மேடையேறிப் பேசுங்கள்... ஆனால் பேஸ்புக்கில் எழுதாதீர்கள்...\"//- தமிழ்நாட்டில் கருத்துரிமை என்பதே கிடையாது. சாதாரண ஆர்பாட்டத்திற்க்கு கூட மக்கள் கூடும் இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, ஒலிபெருக்கி வைக்க அனுமதி மறுக்கப்பட்டு, புரட்சிகர பாடல்கள் பாடவும் அனுமதி மறுக்கப்பட்டு, யாருமே வராத இடங்களில் ஆர்பாட்ட அனுமதி கிடைக்கிறது. இந்த அனுமதியும் பல நேரங்களில் கிடைப்பதில்லை. இதையும் தாண்டி நடக்கும் கூட்டங்களில் பங்கேற்கும் தோழர்களை, பொதுமக்களை வீடியோ கேமராவில் படம்பிடித்து காவல்துறை அச்சுறுத்துகிறது. இவை அனைத்தும் போதாதென்று தோழர்களின் வீடுகளுக்கு சென்று அச்சுறுத்துவதும், அக்கம் பக்கத்து வீடுகளில் சென்று இவர்கள் தீவிரவாதி என கள்ள பரப்புரை செய்வதும் என நீள்கிறது. அரங்கு கூட்டங்களுக்கு அனுமதி தேவையில்லையென்பது என்பது மரபு, இதிலும் காவல்துறை தலையிட்டு அரங்கு உரிமையாளரை மிரட்டி, முற்போக்கு அமைப்புகளுக்கு அரங்கு கிடைக்க விடாமல் செய்கிறது. மே நாளில் கூட பேரணி நடத்த முடிவதில்லை. இதுதான் இவர்கள் அளிக்கும் ஜனநாயகம், கருத்து சுகந்திரம். இதற்கு பெயர் சர்வாதிகாரம் இல்லையா இந்த சர்வாதிகாரத்தை கேட்க துப்பற்றவர்கள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பற்றி பேசுகிறார்கள்.\nஒரு வகையில் கோவன் கைதை தோழர்கள் மகிழ்ச்சியுடன் ஒரு வகையில் வரவேற்க்கவே செய்கின்றனர். பட்டி தொட்டி எங்கும் அமைப்பை இந்த கைது கொண்டு சென்றதுள்ளது.அவரது குடும்பம் பற்றிய சுட்டி https://www.youtube.com/watch\nசிறப்பான கட்டுரை தோழர், வாழ்த்துக்கள்இதே போன்று ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் அடக்குமுறைகளை பற்றியும் ஒரு கட்டுரை எழுதுங்கள் தோழர்.\nதகவலுக்கு நன்றி தோழர் சீனிவாசன்\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nபாசிக் குடா : காசுள்ளவர்களுக்கு மட்டுமே சொர்க்கம் கிட்டும்\nநாங்கள் ஈழம் பற்றிய கனவில் மிதக்கும் நேரத்தில், முதலாளித்துவ பூதம் நமது நிலங்களை அபகரித்து விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது....\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nதமிழ்த் தேசியத்திற்கு இலக்கணம் வகுத்த தமிழினத் தலைவர் கருணாநிதி மறைந்தார். அவரது மறைவில் துயருறும் கோடானு���ோடி தமிழ் மக்களுடன் சேர்ந்து ...\nயாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த சாதிவெறி\n(ஜூன் 2018) யாழ் குடாநாட்டில் வரணி வடக்கில் உள்ள சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில், சாதிப் பாகுபாடு காரணமாக JCB இயந்திரம் ...\nசிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்\nயாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தே...\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக்...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுடன் ஒரு தமிழ் நூல்\n\"யூதர்கள், வரலாறும் வாழ்க்கையும்\" என்ற நூலை முகில் என்பவர் எழுதி இருக்கிறார். (கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு.) அதில் பல வரல...\nகழுதைக்கு தெரியுமா கம்யூனிச வாசனை - ஒரு பொருளியல் குறிப்பு\nதயவுசெய்து, பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பவர்கள், முதலில் பொருளாதார அடிப்படைகளை அறிந்து கொண்டு வாருங்கள். \"பணம் என்றால் என்ன\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nIDFA : ஆம்ஸ்டர்டாம் ஆவணப் பட விழாவில் ஆர்வத்தை தூண...\nஇஸ்லாமிய தேசத்தின் (ஐ.எஸ்.) பாதுகாவலன் அமெரிக்கா :...\nISIS இஸ்லாமிய இயக்கமும் அல்ல, முஸ்லிம்களின் பிரதிந...\nபாரிஸ் தாக்குதல்: சிரியாவை துண்டாடும் போருக்கு தயா...\nகோவனின் கைது : அடித்தட்டு வர்க்க மக்களுக்கு மறுக்க...\nயாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் - சில அவதானிப்...\n\"யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்\" : தவறான தகவல்களுட...\nமேலைத்தேய முதலாளித்துவம் சிறந்தது என்பது ஒரு மாயை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மற��க்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/06/how-stone-becomes-god.html", "date_download": "2018-08-20T00:57:51Z", "digest": "sha1:SINGZJ7DTPVQNCHBYEWSFETSYUIVBXCJ", "length": 20046, "nlines": 181, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: How stone becomes GOD?", "raw_content": "\n*பிரதிஷ்டைக்குப் பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி\n🌻 கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள்.\nசிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது \"சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது.\nஅதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு ��ண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும்.\nஅறிவியல் படி #ஜலவாசத்தில்_48_நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது.\n👉குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.👈\n48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். அதாவது #சிலை_மூழ்கும்_அளவுக்கு_நவ_தானியங்களை_கொட்டி_வைக்கிறார்கள். இதுவே #தான்ய_வாசம். இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம்.\nஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம்.\nபின்னர் வஸ்திர வாசம், அதில் #பட்டாடைகளில் _அந்த_கடவுள்_சிலை_வாசம்_செய்யும்.\nஇறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது #ஹம்சதூளிகா_மஞ்சம் எனப்படும் #அன்னத்தின்_சிறகுகளால்_ஆன_படுக்கையில்_மான்_தோல்_விரித்து_அதன்_மீது_கடவுள்_சிலை_வைக்கப்பட்டு_பாதுகாக்கப்படும்.\n👉 இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.\nசரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். நவதானியத்தில் இருந்து வெளியாகு��் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும்.\n48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும்.\n7. அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் #ரத்தின_வாசத்தில்_நவக்கிரகங்களின்_அம்சமான_நவரத்தினங்களின்_குணங்களை_சிலைகள்_பெரும்.\nஅதுபோலவே தன, #வஸ்திர, #சயன வாசத்தில் இருக்கும் #சிலைகள்_தெய்வ_அதிர்வினை_பெற்று விளங்கும்.\n8. 6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் #தெய்வசிலைகளின்_கண்கள், பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்.\n9. அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு #கண்களை_திறக்கும்_நிகழ்வுக்கு_முன்பாக_அந்த_தெய்வ_சிலை_சயனாதி_வாசத்தில்_வைக்கப்படுகிறது.\nநல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே_பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது.\nதகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் #தங்க_ஊசி_கொண்டு_கண்ணில்_மெல்லியகீறலால்_கருவிழி_திறக்கப்படுகிறது.\n👉 அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது.\n10. #ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் சுவாமியின்\nநவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார்.\n⏩ கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது\" .\n🌻 கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை.\nஅதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் ���டவுளாக மாறுகிறது.\nமனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன போலும்......\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/karnataka/davangere", "date_download": "2018-08-20T01:52:12Z", "digest": "sha1:LMLCHG6PM5VI2MYGTD3CNGAVG4NXM77R", "length": 5214, "nlines": 79, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் தாவன்கரே | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள தாவன்கரே\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் தாவன்கரே\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் தாவன்கரே\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-activo.org/ta/transcripcion-de-presentaciones/", "date_download": "2018-08-20T00:58:53Z", "digest": "sha1:JVC4AF5GD362KHURKAY4TLPJTRVZE47P", "length": 13579, "nlines": 148, "source_domain": "www.e-activo.org", "title": "குருவாய் \"விளக்கக்காட்சிகள்\" | eactivo | குடியேறுபவர்கள் ஸ்பானிஷ்", "raw_content": "\nநாம் எங்கள் ஆதரவாளர்கள் ஒன்று பரிந்துரையின் தொடர்ந்து, Juan Ignacio, மற்றும் நாம் வீடியோ தமிழாக்கம் சேர்க்க “விளக்கக்காட்சிகள்”. எனவே நீங்கள் எப்போதும் நெருங்கிய உரையாடல்.\nமற்றும் இணைப்பு videocast நினைவு சேர்ந்தது: விளக்கக்காட்சிகள்.\nவெளியிடப்பட்ட: A1 உட��்பயிற்சிகள், Videocast A1\nகுறிச்சொற்கள்: படியெடுத்தல் , videocast\n2 கருத்துகள் “குருவாய் “விளக்கக்காட்சிகள்””\nநவம்பர் 1, 2014 செய்ய 20:37\nநவம்பர் 10, 2014 செய்ய 6:55\nமின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தொடர்ந்து எனக்கு தெரிவி.\nமின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் என்னை அறிவிக்குமாறு.\neactivo நாம் அந்த வளங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வலைப்பதிவு, பயிற்சி, செய்தி, நாங்கள் ஸ்பானிஷ் கற்றல் கற்பித்தல் சுவாரசியமான கருதுகின்றனர் என்று பிரதிபலிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள்.\nஸ்பானிஷ் உடற்பயிற்சிகள் செயலில் அடுக்கு\nஸ்பானிஷ் சொத்துக்களை Videocasts ஸ்பானிஷ் பேச\nசெயலில் ஸ்பானிஷ் பாட்கேஸ்ட்ஸ் ஸ்பானிஷ் அறிய\nDelia மற்றும் Begona பாட்கேஸ்ட்ஸ்\nமாதம் தேர்வு அக்டோபர் 2016 (1) நவம்பர் 2015 (1) கூடும் 2015 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (1) ஆகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) கூடும் 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (2) டிசம்பர் 2013 (1) நவம்பர் 2013 (1) அக்டோபர் 2013 (1) செப்டம்பர் 2013 (1) ஆகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (2) கூடும் 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (1) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (1) டிசம்பர் 2012 (1) அக்டோபர் 2012 (2) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) ஜூன் 2012 (1) கூடும் 2012 (1) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (2) நவம்பர் 2011 (4) ஆகஸ்ட் 2011 (3) ஜூலை 2011 (1) ஜூன் 2011 (1) அக்டோபர் 2010 (1)\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஸ்பானிஷ் உங்கள் கருத்தை வெளிப்படுத்த\nஸ்பானிஷ் எழுத்துக்கள் (ஒரு ஜே)\nA1 A2 கல்வியறிவு பி 1 B2 C1 C2 சீன படிப்புகள் நகைச்சுவையான அகராதிகள் எழுது கேட்க ஸ்பானிஷ் ஸ்பானிஷ் ஆய்வு வெளிப்பாடுகள் இலக்கணம் ஆண்கள் மொழிகளை படங்கள் விளையாட்டு கல்வியறிவு அளவீடுகள் கடிதங்கள் கைந்நூல் (பாடப்புத்தகம்) பெண்கள் தேசிய பெயர் ஸ்பானிஷ் பெயர்கள் செய்தி வார்த்தைகள் போட்காஸ்ட் கவிதை அறிக்கை தொழிலை வழிமுறையாக வளங்களை தன்னாட்சி சமூகங்கள் subjunctive மாணவர் வேலை படியெடுத்தல் videocast பாஷாஞானம் அரபு\nபுதிய உள்ளீடுகளை பெற கீழே பட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 65 மற்ற சந்தாதாரர்கள்\nஇங்கே நீங்கள் பயிற்சிகள் மற்ற வலைத்தளங்களில் காணலாம், அகராதிகள், வலைப்பதிவுகள், podcasts மற்றும் நாள் உங்கள் நாளில் உங்களுக்கு உதவும் என்று நடைமுறை தகவல்களை பக���திகளில் இணைப்புகள். ஆசிரியர்கள் சுவாரஸ்யமான வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிகைகளில் இணைப்புகள் ஒரு தேர்வு கண்டுபிடிக்கும்.\nநீங்கள் கீழே உள்ள இணைப்புகளை தேவை எல்லாம்.\nஸ்பானிஷ் தீவு பள்ளி. விளையாட்டு, வீடியோக்கள் மற்றும் ஊடாடும் பயிற்சிகள் ஸ்பானிஷ்\nPracticaespañol, பயிற்சி, அளவீடுகள், வீடியோக்கள், உண்மையான செய்தி\nபயிற்சிகள் ஸ்பானிஷ் இன்ஸ்டியூடோ செர்வாந்தேஸ்\nகல்லூரி செர்வாந்தேஸ் அளவில் ஸ்பானிஷ் அளவீடுகளும்\nராயல் ஸ்பானிஷ் அகாடமி அகராதி\nகாலின்ஸ் அகராதி ஆங்கிலம் / ஸ்பானிஷ்\nஇரண்டாம் தாய்மொழிகள் மற்றும் குடியேற்றம்\nஸ்பானிஷ் பல்வேறு உச்சரிப்புகள் விளையாட\nபக்கத்தில் எந்த வார்த்தையை கிளிக் இரட்டை அல்லது ஒரு வார்த்தை தட்டச்சு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.torontotamil.com/page/26/", "date_download": "2018-08-20T00:41:55Z", "digest": "sha1:BCTJCA7HF6ASGIJA6JLVZ7JX3RTRCSB2", "length": 24006, "nlines": 185, "source_domain": "www.torontotamil.com", "title": "Toronto Tamil - Page 26 of 28 - Stay Connect with your Community", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்: உள்ளிருந்த நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nகனடாவில் நோய் வாய்ப்பட்ட முதியவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் முதியவர் உயிரிழந்துள்ளார். நோவ ஸ்கோடியா மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. உடல்நல கோளாறு காரணமாக 89 வயது முதியவர் ஒருவர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு யார்மவுத் பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆம்புலன்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் மோதியுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வேறு ஆம்புலன்ஸில் வந்தRead More →\nதீபகற்பம் என்னும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம்\nதீபகற்பம் என்னும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம்.. ஈழத்தில் பூர்வீகக் குடிகளைக் கொண்டவர்கள் தமிழர்கள் இலங்கைத்தீவு முழுவதுமே தமிழரின் ஆட்ச்சிக்கு உட்ப்பட்டது என்பதும் ஈழம் என்ற சொல் இன்று நேற்று உருவானதல்ல 3000வருடங்களுக்கு முன்பே உருவானது தமிழர்கள் அரச அங்கீகாரத்துடன் வாழ்ந்தவர்கள். இலங்கைத்தீவு அதாவது தீபகற்ப்பம் என அழைக்கப்படும் ஈழம் முழுவதும் தமிழனுக்கே சொந்தமான நிலம் என ஈழம் பற்றி விளக்கவுரையாற்றிய பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம���பி அவர்கள் விளக்கவுரையின்Read More →\nஎரிவாயு கசிவினால் ஸ்காபுரோ தொடர்மாடி கட்டிட மக்கள் வெளியேற்றம்\nஸ்காபுரோ மோர்னிங்சைட் உயர் தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் கட்டிடத்தின் 17-மாடி கட்டட மக்கள் அனைவரும் வெளியேற்றபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்னிங்சைட் மற்றும் எல்ஸ்மியர் வீதியில் அமைந்துள்ள மோனல் கோர்ட் (Mornelle Court) கட்டிடத்தில் சம்பவம் நடந்துள்ளது. ரொறொன்ரோ தீயணைப்பு பிரிவினர் கட்டிடத்தின் குடியிருப்பாளர்கள் அனைவரையும் சுற்றாடல்களில் சுற்றியுள்ள பகுதிகளையும் வெளியேற்றம் செய்துள்ளனர். குடியிருப்பாளர்கள் அருகாமையில் உள்ள புகலிடத்தை நாடலாம் அல்லது குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் நண்பர்களை நாடலாம் எனவும்Read More →\nநான்கு தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல்\nகனேடிய பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நான்கு தொகுதி வெற்றிடங்களுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் இன்று (Dec 11, 2017) இடம்பெறுகின்றன. ஒன்ராறியோவில் Scarborough-Agincourt தொகுதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் South Surrey-White Rock தொகுதி, சாஸ்காச்சுவானின் Battlefords-Lloydminster தொகுதி Newfoundland and Labradorஇல் Bonavista-Burin-Trinity ஆகிய நான்கு தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகளே இன்று நடைபெறுகின்றன. இந்த தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு அறிவிப்பினை கடந்த மாதம் பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau)Read More →\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கனடாவின் கிரேட்டர் மான்ட்ரியல் பகுதியில் சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியொன்று கொண்டாடப்பட்டுள்ளது. Leucan சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சியானது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 200 குழந்தைகள் உட்பட 400 நபர்களுடன் மகிழ்ச்சியாக இடம்பெற்றது. இந் நிகழ்ச்சியில் பங்குபற்றிய குறித்த குழந்தைகளுக்காக சிறப்பு பரிசு பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு சாண்டா கிளாஸ் போன்ற ஏற்பாடுகளை Leucan சங்க இயக்குனர் Carol Beaudry பொறுப்பேற்று செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும்Read More →\nஎட்டோபிக்கோ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மோசமான விபத்தினை அடுத்து, நெடுஞ்சாலை 401 ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 5.30 அளவில், இணைப்பு கொள்கலனுடனான கனரக வாகனம் ஒன்ற��� கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்குண்ட காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், கனரக வாகனத்தின் சாரதிக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினைRead More →\nரொறொன்ரோ பெரும்பாகம் விசேட கால நிலை எச்சரிக்கை\nஞாயிற்றுகிழமை இரவு மற்றும் திங்கள்கிழமை காலை ரொறொன்ரோ பெரும்பாகம் முதலாவது தீவிர குளிர்காலத்தை எதிர்நோக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ நகர் அதே போன்று ஹால்ரன், பீல், யோர்க் மற்றும் டர்ஹாம் பிரதேசங்களிற்கு ஒரு விசேட காலநிலை அறிவிப்பு நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. ஞாயிற்றுகிழமை பிற்பகுதியில் பலத்த பனிப்பொழிவு ஏற்படலாம் எனவும் திங்கள்கிழமை அதிகமான பனி பொழியலாம் எனவும் கனடா சுற்றுசூழல் சுருக்கமாக தெரிவித்துள்ளது. கடுமையான பனிப்பொழிவு இன்று ஏற்படலாம் எனRead More →\nரொரன்ரோ மோனிங்சைட் ஹைட்ஸ் பகுதியில் விபத்து\nடொரோண்டோ மோனிங்சைட் ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ள வாகன மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோனிங்சைட் அவனியூ மற்றும் ஃபிஞ் அவனியூ பகுதியி்ல் இனறு அதிகாலை வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதி வழியே பயணித்த வாகனம் ஒன்று, கவிழந்து அருகே இருந்த எரிவாயு வினியோக குழாய் மீது மோதி சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும், வாகனத்தை செலுத்திச் சென்றவர், வாகனத்தை விட்டவிட்டுRead More →\nபிரிட்ஷ் கொலம்பியாவில் வாயுக் கசிவு: பலர் மருத்துவமனையில்\nபிரிட்ஷ் கொலம்பியாவின் டெல்டா பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் நேற்று இரவு ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த அந்த பண்ணையில் கார்ப்ன ஓரோட்சைட் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் குறைந்தது 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பிரிட்ஷ் கொலம்பிய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு பாரிய அனர்த்த மீட்பு படையினரும் வரவழைக்கப்பட்டதாகவும், சுமார் பத்து அவசரRead More →\nகனடாவின�� மர இறக்குமதியால் அமெரிக்காவுக்கு பாதிப்பு\nகனடாவில் இருந்து மேற்கொள்ளப்படும் மர இறக்குமதி காரணமாக தமது நாட்டின் மர தொழிந்துறை கடுமையான பாதிப்பினை எதிர்கொள்வதாக அமெரிக்காவின் அனைத்துலக வர்த்தக ஆணையகம் தெரிவித்துள்ளது. குறித்த இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கனடாவில் இருந்து மரம் இறக்குமதி செய்வதற்கு எதிரான இந்த தீர்மானம் 4 க்கு 0 என்ற வகையில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அது கனடாவின் மர ஏற்றுமதி துறைக்கு பாரிய பின்னடைவாக நோக்கப்படுகிறது. குறித்த இந்தRead More →\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nமார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கான அழைப்பு\nமார்க்கம் நகரசபையின் ஏழாம் வட்டாரத்தில் போட்டியிடும் ஜந்து தமிழ் வேட்பாளர்களுக்கான அழைப்பு\nThe post மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கான அழைப்பு appeared first on Tamil Events Calendar.\nகடற் சூரியனின் அலைகளின் சங்கமம் கன்னி ஒன்று கூடல்\nஅகதிகளாக அலைகளை கடந்து வந்து ஆண்டுகள் 08 கடந்து விட்டது, அனைவரும் சங்கமிப்போம் ஒரு இடத்தில் , எமக்கான தனித்துவத்துடன் நாமும் பயணிப்போம் கனேடிய மண்ணில் ….\nThe post கடற் சூரியனின் அலைகளின் சங்கமம் கன்னி ஒன்று கூடல் appeared first on Tamil Events Calendar.\nகத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் காயம்\nகொஃபி அனானின் மறைவிற்கு கனேடிய பிரதமர் இரங்கல்\nடொரோண்டோ டவுன்டவுனில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்\nஇடைத் தேர்தல் குறித்த சர்ச்சைக்கு முடிவுகட்டினார் ட்ரூடோ\nகனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கே.எப்.சி.-யின் பெயர் மாற்றம்\nமார்க்கம் தொகுதி 7இல் உங்கள் ஆதரவு யாருக்கு\nFind Services at Toronto / டொரோண்டோவில் உங்களுக்கு உடன் கிடைக்க கூடிய சேவைகள்.\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் – கார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின கருத்தரங்கு August 25, 2018\nபொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழீழ விடுதலையை வென்றெடுத்தல்\nகந்த முருகேசனார் விழா August 25, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-20T00:39:21Z", "digest": "sha1:UULFB4YDIGTNPO7XDGXBCZCIQMX6COTM", "length": 4805, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பருக்கள் | Virakesari.lk", "raw_content": "\nஇம்ரானின் பதவியேற்பு விழாவில் சித்து – பாஜக கடும் விமர்சனம்\nவிஜயகலாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமா ஆராயுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை\nமீண்டும் மகிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியுமா\nஇம்ரானிற்கு சிறிசேன கோத்தபாய வாழ்த்து\nவிடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் வாஜ்பாய் இலங்கைக்கு உதவினார்- ரணில்\nதொலைபேசியில் பேச மறுத்த மாணவியை உயிரோடு எரித்த இளைஞர்கள்\nஅரசாங்கம் மஹிந்தவின் மீது சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது; பந்துல\nகேரள வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டறிய 5 செயற்கை கோள்கள்\nயாழில் இராணுவ நினைவுச் சின்னங்கள் அகற்றப்படவேண்டும்: சி.வி\nதென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம்\nமுகப்பருவினை குணப்படுத்த Dermabrasion சிகிச்சை\nஇன்றைய திகதியில் இளம் பெண்களுக்கு அதிலும் பாடசாலை மற்றும் கல்லூரியில் பயிலும் பெண்களுக்கு பெரிய தொல்லையாக மாறிவிட்டது\nஸிரிங்கோமா ( Syringoma) பாதிப்பிற்குரிய சிகிச்சை\nஎம்மில் 25 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு அவர்களின் கண் இமைகளின் அருகே சிறிய பருக்கள் போல் க...\nபருக்களைக் குணப்படுத்தும் நவீன ஐஸோட்ரெட்டின் ஓயின் தெரபி (Isotretinoin)\nஎம்முடைய பிள்ளைகள் பதின் வயதினை அடைந்ததும் அவர்களுக்குள் நடைபெறும் வேகமான உடலியல் மாற்றங்களின் பின்விளைவாக ஏற்படுவது தான...\nகிணறு ஒன்றிலிருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு\n28 ஆண்டுகளாகக் கண்ணில் சிக்கியிருந்த காண்டாக்ட் லென்ஸ்': பெண்ணிற்கு நடந்த விபரீதம்\nபிஜி கடற்பரப்பில் பாரிய நிலநடுக்கம்: இலங்கைக்கு ஆபத்தில்லை\n\"மஹிந்தவை பழிவாங்கி, அரசாங்கம் தனக்கு தானே குழி தோண்டிக்கொள்கிறது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-20T02:04:01Z", "digest": "sha1:ZRKVLT3WSA7CSC6RRIWB23JEKVOF2AQ7", "length": 95999, "nlines": 1894, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தீக்குளித்தல் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசௌலி ஆசிரம தீக்குளிப��பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].\n105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.\nஅன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].\nஇதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.\nகிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை ��திர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா\nஎன்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.\nசாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்\nஅட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள் சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்\nஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது\nஇவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க\nபலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].\nசோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.\nலிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nவெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.\nகுறிச்சொற்கள்:இளமை சோனியா, ஊக்கு, ஊக்குவித்தல், ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுச் சாவு, கூட்டுச்சாவு, கொலை அரசியல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகன்னாத சுவாமி, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், பயங்கரவாத அரசியல், பரிசோதனை, பிஜேபி, பிரணவ் குமார், மடம், மடாதிபதி, மதவாத அரசியல், மொத்த சாவு, வகுப்புவாத அரசியல்\nஅடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆத்மஹத்யா, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கடவுள், கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, கருத்து, கூட்டுக்கொலை, கூட்டுச் சாவு, கொலை அரசியல், சட்டம், சமதர்மம், ���மத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவ்லி, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நகைச்சுவை, நீதி, நெருப்பு, நேர்மை, பசவேஸ்வரர், பயங்கரவாத அரசியல், பாரதிய ஜனதா, பீதர், பூஜை, மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மத வாதம், மதத்தற்கொலை, மதம், மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, மொத்த சாவு, லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், வாக்கு, வாழ்த்து, வாழ்வு, விளம்பரம், விழா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (2)\nமூன்று சீடர்கள் தீயில் குளித்த விதம்: இந்நிலையில், கருவறைக்குள் தலைமை மடாதிபதி தற்கொலை செய்ததால், மடத்துக்கு தீட்டு ஆகிவிட்டது என்றும், அதற்கு சிறப்பு ஹோமம் நடத்தி, தீட்டு கழிக்க வேண்டும் என்றும் கூறி, அதற்காக யாககுண்டம் அமைத்தனர். 08-04-2013 அன்று அதிகாலை, 5:30 மணியளவில், யாக குண்டத்தில், விறகுகளை அடுக்கி, நெய்யை ஊற்றி தீயை எரிய விட்டனர். தீ, “மளமள’வென எரிந்துள்ளது. அப்போது, இளைய மடாதிபதிகள் மூவரும், திடீரென யாக குண்டத்தில் குதித்தனர்[1]. சத்தம் கேட்டு மடத்தில் இருந்தவர்கள் அங்கு வந்த பார்த்தபோது கோரக்காட்சியை கண்டு அலறினர். பக்தர்களும் மடத்து நிர்வாகிகளும் சுதாரித்து கொண்டு தீயை அணைத்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், இந்த முயற்சி பலனளிக்காமல் மடாதிபதிகள் 3 பேரும் தீயில் கருகி இறந்தனர்[2]. தகவலறிந்து வந்த போலீசாரும், கலெக்டரும், தீவிர விசாரணை நடத்தினர். இளைய மடாதிபதிகளின் அறையை சோதனையிட்ட போலீசார், கடிதம் ஒன்றை க���ப்பற்றினர். அதில், “எங்களுக்கு எந்த மன அழுத்தமோ, கஷ்டமோ இல்லை. இறந்து போன, கணேஷ் சுவாமிகளுக்கு சேவை செய்வதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்”, என, குறிப்பிடப்பட்டிருந்தது. பிரணவ் குமார் சுவாமி இளையவர், அவருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும். அதனால், அவர்தான் அந்த கடிதத்தை எழுதியுள்ளார்[3]. இதைத் தவிர வீடியோ ஒன்றையும் கைப்பற்றினர். அதில் அம்மூவரும் மேற்கொண்ட முடிவு பற்றிய விவரங்கள் இருந்தன.\nசிவகுமார், ஶ்ரீஞானேஸ்வர் அவதூதர் ஆனது: சிவகுமார் என்பவர்தாம் இம்மடத்தை ஆரம்பித்தார். சௌலி கிராமம் பீதரிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் குக்வாட், என்ற ஆதானி என்ற கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள, ஊரைச் சேர்ந்தவவர். சங்கய்யா சாமி என்ற போலீஸ்காரர் தான் இவரை சௌலிக்கு 1989 அல்லது 1990ல் அழைத்து வந்தது. 1990லேயே சங்கய்யா கொல்லப்பட்டார், ஆனால், அது மடத்திற்கு சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்று போலீஸார் கூறுகின்றனர்[4]. இவர்தாம் ஶ்ரீ ஞானேஸ்வர் அவதூதர் (Sri Ganeshwar Avadhoot) என்று அழைக்கப்படலானார். முதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஓம்காரப்பா என்பவர் கொடுத்த இடத்தில் ஆசிரமத்தை ஆரம்பித்தார். அப்பொழுது அது சௌலி முத்யா என்று அழைக்கப்பட்டது. இது மராத்தி பேசும் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தது. ஆனால், இது பசவேஸ்வரர் கொள்கைகளைப் பின்பற்றாமல், தனக்கேயுரிய பாதையில் சென்றது. கடந்த ஆண்டுகளில் மடத்திற்கு பணம் அதிகமாக வர ஆரம்பித்தது. லிங்காயத் பிரிவைச் சேர்ந்த இந்த மடம் சொத்து விஷயமாக[5] பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது[6]. மடத்திற்கு ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன.\nநிலமதிப்பு உயர மடம் பிரச்சினையில் சிக்குண்டது: 2007ல் சௌலியில் நிலத்தின் விலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிச்சுற்றுப்பாதை / சாலை அமைக்கப்பட்டபோது, அது பீதர் வழியாகச் சென்றதால், நிலமதிப்புக் கூடியது. இதனால், அம்மடத்தின் விஸ்தாரன திட்டங்கள் முடங்கின. முன்பு ஒப்புக்கொண்ட மாதிரி, நிலத்தை மடத்திற்கு விற்க விவசாயிகள் விரும்பவில்லை. இதனால், சில பிரச்சினைகளும் ஏற்பட்டன. மடாதிபதியின் சீடர்கள், நிலத்தின் சொந்தக்காரர்களின் மீது புகார்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பசவராஜப்பா என்பவரை கைது செய்யும்படி வற்புறுத்தினர். அவர்தாம், மாருதி சாமியைக் கடத்தியுள்ளார் என்றும் குற��றஞ்சாட்டினர்[7]. இதற்கு கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பல மடங்கள் உள்ளன, அவை தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றன[8]. ஆக சில சீடர்களுக்கு சொத்து, பதவி தவிர இத்தகைய ஆசைகளும் உள்ளன என்று தெரிகிறது.\nஅஷோக் சுவாமி ஏற்படுத்திய பிரச்சினைகள்: 1989ல் ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்ட போது, போராஞ்சி சகோதரர்கள் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அஷோக் சுவாமி என்ற சீடரின் மீது போலீஸ் சந்தேகப்படுகிறது. இவர்தாம் முன்னர், ஞானேஸ்வர் சுவாமி மற்றும் பக்தர்களுக்கு இடையே, பிளவு உண்டாக்க சதி செய்தார் என்று கூருகின்றனர். 28-02-2013 அன்று அவர் ஜீவன்முக்தி அடைந்தார் என்று செய்தி பரப்பப்பட்டதற்கும் காரணம் என்று கருதப்படுகிறது. ராஜசேகர பாடில் (Karnataka Industrial Areas Development Board officer Rajshekhar Patil) என்ற கர்நாடக அரசு தொழிற்துறை மேம்பாட்டு வாரிய அதிகாரியின் மகளுக்கு இருந்த தண்டுவடப் பிரச்சினையை மடாதிபதி தனது ஆசிர்வாதத்தால் போகியபிறகு, அவர் நெருக்கமானது, இவருக்குப் பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாது, மாருதி சுவாமி மறைந்த வழக்கில், போராஞ்சி சகோதரர்களை இணைத்து ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷன்களையும் போட்டுள்ளார்[9]. ஆக, உள்ளூக்குள்ளே ஒரு ஆள் இருப்பதும் தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆசிரமம், ஆசை, இந்திய விரோத போக்கு, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், எடியூரப்பா, கருணாநிதி, கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸ், சமாதி, சாமியார், சாலை, சுவாமி, செக்யூலரிஸம், சொத்து, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, சௌலி முத்யா, ஜீவசமாதி, தற்கொலை, நிலம், பதவி, பிஜேபி, பீதர், மடம், மதிப்பு, முஸ்லீம்\nஅடையாளம், அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அவதூதர், ஆதரவு, ஆத்மா, இலக்கு, உடல், உண்மை, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எடியூரப்பா, ஏமாற்று வேலை, ஓட்டு, ஓட்டு வங்கி, கர்நாடகம், காங்கிரஸ், சம்மதம், சவ்லி, சிவன், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைவம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, ஜைனம், தற்கொலை, தலித், தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, நெருப்பு, நேர்மை, பிஜேபி, ப��தர், பௌத்தம், மதம், மனம், லாதரவு, லிங்கம், லிங்காயத், வீரசைவம் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on 1996 முதல் 2016 வரை தமிழக பிஜே…\nஅமித் ஷா தமிழக வரவு:… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nசுவதேசி இந்தியவியல்… on திருவள்ளுவர் திருநாட்கழகம், எல…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nகங்கைகரை புனிதத்தை மீறும் சிலை வைக்கும் அரசியல் தேவையா என்று கேட்டு எதிர்த்த சாதுக்கள் (வள்ளுவர் சிலை அரசியல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/02/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-20T01:14:30Z", "digest": "sha1:BCC2V6632HNLT5GL44TNKEUNJIVEQLLP", "length": 10909, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி? வீட்டுத் தோட்டம் : சீசன் – 2 – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், மறுசுழற்சி, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்\nபிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகள் வளர்ப்பது எப்படி வீட்டுத் தோட்டம் : சீசன் – 2\nபிப்ரவரி 13, 2015 பிப்ரவரி 13, 2015 த டைம்ஸ் தமிழ்\nவீட்டுத் தோட்டம் : சீசன் – 2\nபாட்டிலில் வளர்ந்த முள்ளங்கி செடிகள், வெற்றிலையும் உள்ளது\nபிளாஸ்டிக் பாட்டில்களின் மறுபயன்பாடு குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. இனி செயல்பட களத்தில் இறங்க வேண்டியதுதான். வீட்டுத் தோட்டம் அமைக்க தேவைப்படும் முதலீட்டில் முக்கால் பங்கு தொட்டிகளுக்காகவே செலவிட வேண்டியிருக்கிறது. அதை குறைக்க, பிளாஸ்டிக் பாட்டில்களை மறுபடியும் பயன்படுத்தலாம். பெரிய அளவில் வேர்பிடிக்கும் செடிகளை நட முடியாது எனினும், கீரைகள், முள்ளங்கி, வெற்றிலை, மணி பிளாண்ட் போன்றவற்றை பாட்டில்களில் வளர்க்கலாம்.\nபாட்டில்களின் மேல்பக்கத்தை, பிளேடால் வெட்டிக் கொள்ளுங்கள். கனமான கத்திரிகோலாலும் பாட்டில்களை வெட்டலாம். பாட்டிலின் அடிப்பாகத்தில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற துளைகள் இடுவது அவசியம். தயார் செய்த பாட்டில்களில் மண், உரம் கலந்த (2:1 என்ற விகிதத்தில்) கலவையை இட்டு, தண்ணீர் ஊற்றி செடி வளரும் ஊடகத்தை தயார் செய்யுங்கள். இந்த ஊடகத்தில் உதாரணத்துக்கு முள்ளங்கி எடுத்துக் கொள்வோம்…முள்ளங்கின் விதைகளை ஒரு இன்ச் ஆழத்தில் விதைத்து விடுங்கள். மூன்றாவது நாள் முள்ளங்கிச் செடி முளைக்க ஆரம்பிக்கும். இதேபோல கீரை விதைகள் போட்டு வளர்க்கலாம். மணி பிளாண்ட், வெற்றிலை போன்றவற்றின் வேருடன் கூடிய கிளைப்பகுதியை நட்டு வளர்க்கலாம். இவை நீண்ட காலம் வளரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரக் கரைசலை விட்டு வளர்த்தால் செடிகள் ஊட்டம் பெற்று நன்கு வளரும்.\nவீட்டிலேயே உரம் தயாரிக்கும் வழிமுறை விடியோ இங்கே…\nகாய்கறிகளில் முள்ளங்கியை ஒரு மாதத்தில் அறுவடை செய்��லாம். கீரைகளின் காலமும் ஒரு மாதம்தான். கீரைகளை கிள்ளி பயன்படுத்தினால் மூன்று முறை துளிர்க்கவிட்டு பயன்படுத்தலாம். அரிசி, பருப்பு களைந்த நீரை கீரைச் செடிகளுக்கு ஊற்றலாம். புதிய செடி நடும்போது பாட்டில் உள்ள மண்ணைக் கொட்டிவிட்டு அதிலுள்ள பழைய செடியின் வேர்களை நீக்கிவிட்டு, உரம் சேர்த்து கலந்து புதிய செடி நடும் ஊடகமாகப் பயன்படுத்தலாம்.\nஇனி நீங்கள் செயலில் இறங்க வேண்டியதுதான் அடுத்தது\nகுறிச்சொல்லிடப்பட்டது உரம் தயாரித்தல், கீரைகள், பிளாஸ்டிக் பாட்டிலில் செடிகள், பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி, மணி பிளாண்ட், மறுசுழற்சி, மாடித்தோட்டம், முள்ளங்கி, முள்ளங்கிச் செடி, வீட்டுத்தோட்டம், வெற்றிலை, வெற்றிலைச் செடி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகளிமண் நகைகள் செய்முறை – விடியோ பதிவு\nNext postசமணம் தமிழுக்கு என்ன செய்தது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/editorial-type/features/health-wellness/exercise/fitness-for-your-toddler/", "date_download": "2018-08-20T00:55:01Z", "digest": "sha1:IE5CT4CDQEUPPCNXBQAHU62WJHKDENLO", "length": 3721, "nlines": 73, "source_domain": "tamil.theindusparent.com", "title": "தளர்நடை குழந்தைகளுக்கான உடல்நலத் தகுதி", "raw_content": "\nதளர்நடை குழந்தைகளுக்கான உடல்நலத் தகுதி\nசாக்லேட்டை காட்டிலும் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா\nகுழந்தைகளுக்கான 5 நீச்சல் பயன்கள்\nஉங்கள் குழந்தைக்கு கண் சோதனை தேவை என்பதை சுட்டிக்காட்டும் 5 அறிகுறிகள்\nகுழந்தைகளுக்கான 5 நீச்சல் பயன்கள்\n\"அதிகப்படியான கேட்ஜெட் உபயோகத்தின் காரணமாக , என் மகளுக்கு வலிப்பு ஏற்பட்டது\" என்கிறார் ஒரு தாய்.\nஇந்தியா அம்மக்களுக்கு விடாப்பிடியாக \" பால் குடிக்க \" சொல்கிறார்களா\nசாக்லேட்டை காட்டிலு���் ஒரு குழந்தைக்கு அன்பைக் காண்பிப்பதற்கு இந்தியர்களுக்கு வேறு வழியே இல்லையா\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/zen-z-90-black-price-p8uaE5.html", "date_download": "2018-08-20T01:31:00Z", "digest": "sha1:2ED7NCYAKLMWQC6QCWFTXYL3UWUNLAC3", "length": 19787, "nlines": 484, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஜென் z 90 பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஜென் z 90 பழசக்\nஜென் z 90 பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஜென் z 90 பழசக்\nஜென் z 90 பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nஜென் z 90 பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஜென் z 90 பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஜென் z 90 பழசக்ஸ்னாப்டேப்கள், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஜென் z 90 பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 2,399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகு���். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஜென் z 90 பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஜென் z 90 பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஜென் z 90 பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 73 மதிப்பீடுகள்\nஜென் z 90 பழசக் - விலை வரலாறு\nஜென் z 90 பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nடிஸ்பிலே டிபே TFT Display\nரேசர் கேமரா 3 MP\nகேமரா பிட்டுறேஸ் Image Viewer\nஇன்டெர்னல் மெமரி 100 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 4 GB\nபேட்டரி சபாஸிட்டி 900 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 250 hrs (2G)\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nஜென் z 90 பழசக்\n4/5 (73 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/01/whatsapp-adds-group-calling-voice/", "date_download": "2018-08-20T00:57:45Z", "digest": "sha1:D2ILOTX4XASPMLLCQ5D4724PPPTVLVWK", "length": 47169, "nlines": 554, "source_domain": "tamilnews.com", "title": "whatsapp adds group calling voice, today tamil technology news,", "raw_content": "\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nதகவல் பரிமாற்ற பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் செயலி இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் வலிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.\nவாட்ஸ்அப் செயலிக்கான பயன்பாட்டில், தனிப்பட்ட அல்லது குழு தகவல்களை டெலிட் செய்யும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேவையை பல ஆண்டுகளாக பயனர்கள் எதிர்பார்த்து வந்தனர். இதை தொடர்ந்து பெரியதாக எதிர்பார்க்கப்பட்ட குரூப் வீடியோ கால் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட் செய்து உள்ளது.\nஆனால் அதற்கு முன்னதாக வாட்ஸ்அப் கால் வசதியில் குரூப் கால் வசதி வெளியிடப்படும். அதன் மூலம் பயனர்கள் ஒரே நேரத்தில் பலருடன் கான்பிரன்ஸ் கால் போல பேச முடியும். அதிகப்பட்சமாக இந்த அம்சத்தில் 5 பேருடன் ஒரே நேரத்தில் பேசலாம்.\nஇதனுடைய பயன்பாட்டை கணக்கிட்ட பிறகே, வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. 5 பேர் வரை அதிகப்பட்சமாக ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் வீடியோ கால் பேசலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.\nவாட்ஸ்அப்பின் பீட்டா வெர்ஷனில் பயன்பா��்டில் உள்ள ’வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால்’ வசதி தொடர்ந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பில் ஐ-போன்களிலும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.\nஉலகின் முதன்மையான சேட்டிங் செயலியாக வாட்ஸ்அப் இருந்தாலும், வீடியோ கால், வாட்ஸ் அப் கால் வசதி போன்ற வசதிகளில் பெரியளவில் அது வரவேற்பு பெறவில்லை.\nIMO, Google Duo, போன்ற செயலிகளில் குரூப் போன் கால், குரூப் வீடியோ கால் போன்ற வசதிகள் பெரியளவில் வரவேற்பில் உள்ளன. அதை முறியடிக்கும் விதத்தில் தான் வாட்ஸ்அப் தற்போது குரூப் வீடியோ கால், குரூப் வாட்ஸ்அப் கால் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபலவருடத்திற்கு பின் ஒன்று சேர்ந்த ஸ்டாலின் மற்றும் அழகிரி…\nசிறுவனின் உயிர் தியாகத்தால் கிராம மக்களுக்கு கிடைத்த நன்மை : வவுனியாவில் மனதை உருக்கும் சம்பவம்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nமுகத்தை அடையாளம் காட்டும் தொழில்நுட்பம் ஆபத்தாம்: பிரபல நிறுவனம் எச்சரிக்கை\nவிமான சேவை மோசடி : விரைவில் முக்கிய நபர் ஒருவர் கைது\nதனித்து களத்தில் இறங்க தயாராகிறார் விக்கினேஷ்வரன்\nவாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பு …\nவிஜயகலாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு சபாநாயகருக்கு அறிவுருத்தல்\nவிமான சேவை மோசடி : விரைவில் முக்கிய நபர் ஒருவர் கைது\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசிகிச்சை பெற்ற பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் பெண்\nவெள்ளத்தில் துவளும் கேரளாவுக்கு உதவ முன்வரும் மத்திய கிழக்கு நாடுகள்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சகல அதிகாரங்களையும் பகிர்ந்தளிப்பதே நோக்கம் என்கிறார் சுமந்திரன்\nபாக்கிஸ்தான் புதிய பிரதமருக்கு மைத்திரியின் வாழ்த்து\nசக போட்டியாளர்களுக்கு அழ வேண்டும் என்றால் மும்தாஜிடம் வந்து அழுது, ஆறுதல் பெறுகிறார்கள். மற்ற நேரத்தில் அவரை பற்றி… twitter.com/i/web/status/10311…\nநமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ரித்விகா தான் அதிக ஓட்டுகளுடன் Safe ஆகி விட்டார். மேலும் வைஷ்ணவி மிக குறைந்த… twitter.com/i/web/status/10311…\nகேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன்..\nசண்முகப்பாண்டியனுக்கு டர்���ிங் பாயிண்டு கொடுக்கும் வகையில் அவரை வைத்து ஹிட் படத்தை கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நடி… twitter.com/i/web/status/10310…\nபடத்தின் கிராபிக்ஸ் ஒர்க்கை கவனித்து வந்த நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறப்படுவதுடன், படத்தின் முக்கிய பகுதிகள் அந்த… twitter.com/i/web/status/10310…\nவிஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nகாரமான தும்பிளி மீன் குழம்பு…\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nவிமான சேவை மோசடி : விரைவில் முக்கிய நபர் ஒருவர் கைது\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசிகிச்சை பெற்ற பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் பெண்\nவெள்ளத்தில் துவளும் கேரளாவுக்கு உதவ முன்வரும் மத்திய கிழக்கு நாடுகள்\nவிமான சேவை மோசடி : விரைவில் முக்கிய நபர் ஒருவர் கைது\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசிகிச்சை பெற்ற பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் பெண்\nவெள்ளத்தில் துவளும் கேரளாவுக்கு உதவ முன்வரும் மத்திய கிழக்கு நாடுகள்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சகல அதிகாரங்களையும் பகிர்ந்தளிப்பதே நோக்கம் என்கிறார் சுமந்திரன்\nபாக்கிஸ்தான் புதிய பிரதமருக்கு மைத்திரியின் வாழ்த்து\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nவிமான சேவை மோசடி : விரைவில் முக்கிய நபர் ஒருவர் கைது\nசிகிச்சை பெற்ற பணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் பெண்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சகல அதிகாரங்களையும் பகிர்ந்தளிப்பதே நோக்கம் என்கிறார் சுமந்திரன்\nபாக்கிஸ்தான் புதிய பிரதமருக்கு மைத்திரியின் வாழ்த்து\n2019 ஆம் ஆண்டில் புதிய அரசியல் முன்னணி ஸ்தாபிக்கப்படும் – ஜே.���ி.பி. அறிவிப்பு\nஇலங்கை மக்கள் மறைமுகமாக 88% வரி செலுத்துகின்றனர் – சுனில் ஹந்துநெத்தி காட்டம்\nசுமார் 10 ஆண்டுகளின் பின்னர் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு\nதனித்து களத்தில் இறங்க தயாராகிறார் விக்கினேஷ்வரன்\nசெய்தியாளர் நடராஜா குகராஜாவிற்கு குற்றப்புலனாய்வு பிரிவில் விசாரணை\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு\nவெள்ளத்தில் துவளும் கேரளாவுக்கு உதவ முன்வரும் மத்திய கிழக்கு நாடுகள்\nவெள்ளத்தில் மிதக்கும் கொச்சிக்கு நாளை விமான சேவை…\nலச்சக்கணக்கில் கேரளாவுக்கு நிதியுதவி செய்த விக்ரம் மற்றும் பிரபாஸ்…\nவாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பு …\nகேரள வெள்ளப் பாதிப்பு; மேலும் ரூ.5 கோடி நிதியுதவி: முதல்வர் பழனிசாமி\nகாப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கு: பீகார் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சிபிஐ சோதனை\nகேரளா வெள்ள பாதிப்பு: தெலங்கானா முதல்வர் ரூ.25 கோடி நிவாரண உதவித் தொகை அறிவிப்பு\nபேரறிவாளன் மனு மீதான விசாரணை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைப்பு – சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்\nகள்ளக்காதல் விவகாரம் : செக்ஸ்க்கு இடையூறு செய்த 3 மாத குழந்தை கொடூரமாக கொலை\nவிஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..\nநவம்பர் ரேஸில் இருந்து பின்வாங்கிய ’2.0’ : ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nமும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nகமல் முன்பே கோரத்தாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா : அதிர்ச்சியில் வாயடைத்துப் போன கமல்..\n60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..\nஸ்ரீ ரெட்டியின் வலையில் மாட்டிய பிரபல மலையாள நடிகர்… சூப்பர்ஸ்டார் செய்த வேலையை நீங்களே பாருங்க….\nரஜினியின் 2.0 முக்கிய காட்சிகளை பணத்திற்காக அழித்த புரொடக்ஷன்ஸ் கம்பனி…\nபிரபல காமெடி நடிகருடன் ஊர் சுற்றும் செம்பா.. இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சி இதோ உங்களுக்காக..\nஐஸ்வர்யா போல நடிக்க சொன்னதுக்கு ஐஸ்வரியாவை கமல் முன்னே அடித்த மும்தாஜ்- அதிர்ச்சியிலுறைந்த ஆடியன்ஸ்\nகேரளாவில் மக்கள் தவித்து கொண்டிருக்கும் நிலையில் கொச்சியில் உல்லாசம் அனுபவிக்கும் விஜயின் மனைவி\nகுளிர்பானத்தில் மது குளிசைகள் – பின்னர் கூட்டு பாலியல் – அருகம்பையில் நடக்கும் அவலங்கள்\nசக போட்டியாளர்களுக்கு அழ வேண்டும் என்றால் மும்தாஜிடம் வந்து அழுது, ஆறுதல் பெறுகிறார்கள். மற்ற நேரத்தில் அவரை பற்றி… twitter.com/i/web/status/10311…\nநமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ரித்விகா தான் அதிக ஓட்டுகளுடன் Safe ஆகி விட்டார். மேலும் வைஷ்ணவி மிக குறைந்த… twitter.com/i/web/status/10311…\nகேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன்..\nசண்முகப்பாண்டியனுக்கு டர்னிங் பாயிண்டு கொடுக்கும் வகையில் அவரை வைத்து ஹிட் படத்தை கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நடி… twitter.com/i/web/status/10310…\nபடத்தின் கிராபிக்ஸ் ஒர்க்கை கவனித்து வந்த நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறப்படுவதுடன், படத்தின் முக்கிய பகுதிகள் அந்த… twitter.com/i/web/status/10310…\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nபிரித்தானியா பள்ளிவாசலுக்குள் கத்திக்குத்து: முதியவர் படுகாயம்\nபசிபிக் பெருங்கடல் பகுதியில் பிஜி தீவின் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 8.2 ஆக பதிவு\nவிஜயகாந்தின் மகனுக்காக கதைக்கேட்கும் தளபதி விஜய்..\nஇப்படி செய்தார்களா இந்திய அணியினர்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பின், இந்திய அணி இன்னும் பயிற்சிகளை தொடங்கவில்லை என்ற செய்தி வந்துள்ளது Indian Test Team ...\nஎனது தந்தை எங்கிருந்தாவது பார்த்து கொண்டிருப்பார் : தனஞ்சய டி சில்வா உருக்கம் (Video)\nஅரசியல் சர்ச்சை : உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் சங்கா\nஇலங்கை த்ரில் வெற்றி : கன்னி அரைசதத்தை அதிரடியாக பெற்றார் தசுன் சானக்க – Highlights\nஐஸ்வர்யாவின் ஆட்டம் ஆரம்பம்: வெளியே போ என்கிறார் கமல் (வீடியோ)\n(bigg boss 18th august promo 1) பிக் பாஸ் வீட்டில் இன்று “துர்க்கா பூஜை” நடப்பதாக கமல் சொல்கிறார். ...\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபுதிய தொழிநுட்ப முறைக் கணினி சீனாவில் கண்டுபிடிப்பு\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n4 4Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்ப��னியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில், ரயிலை தடம்புரள செய்த சிறுவர்கள்\nபஸ்ஸில் பயணித்த ஒருவரின் காதை கடித்து துப்பிய சம்பவம்\nபிரான்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியா பள்ளிவாசலுக்குள் கத்திக்குத்து: முதியவர் படுகாயம்\nஇங்கிலாந்தில் தாயின் உயிரைக் காப்பாற்றிய குழந்தை\nதிருட்டுப்போன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்த பிரிட்டன்..\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nகுடும்பச் சண்டையில் மனைவியைக் கொல்ல விமானத்தை வீட்டின் மீது மோதச் செய்த கணவர்\nஇன்றைய நாள��க்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான பிரெட் பஜ்ஜி …\nகாரமான தும்பிளி மீன் குழம்பு…\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபிரான்ஸில், ரயிலை தடம்புரள செய்த சிறுவர்கள்\nபஸ்ஸில் பயணித்த ஒருவரின் காதை கடித்து துப்பிய சம்பவம்\nபிரான்ஸில் இடம்பெற்ற விமான விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் பலி\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதுபாய் லாட்டரியில் ரூ. 6. 85 கோடியை வென்ற 132-ஆவது இந்தியர்\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயத���னர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nபிரித்தானியா பள்ளிவாசலுக்குள் கத்திக்குத்து: முதியவர் படுகாயம்\nஇங்கிலாந்தில் தாயின் உயிரைக் காப்பாற்றிய குழந்தை\nதிருட்டுப்போன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்த பிரிட்டன்..\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nகுடும்பச் சண்டையில் மனைவியைக் கொல்ல விமானத்தை வீட்டின் மீது மோதச் செய்த கணவர்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nமுகத்தை அடையாளம் காட்டும் தொழில்நுட்பம் ஆபத்தாம்: பிரபல நிறுவனம் எச்சரிக்கை\nசிறுவனின் உயிர் தியாகத்தால் கிராம மக்களுக்கு கிடைத்த நன்மை : வவுனியாவில் மனதை உருக்கும் சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpingtamil.com/kayaana_v.html", "date_download": "2018-08-20T01:39:16Z", "digest": "sha1:4OBT4DGABIMF43MAO7RGNDHJQE6EFWOX", "length": 2006, "nlines": 24, "source_domain": "www.helpingtamil.com", "title": "helping", "raw_content": "\nபோரின் போது நான்கு உறுப்பினர்களை இளந்து தவிக்கும் ஓர் அன்னையின் வாழ்த்து\nமுல்லைத்தீவு தேசத்து உறவுகளின் வாழ்த்து செய்தி......\nசெல்வி வரதராசன் Kayaana 03 வது பிறந்த நாளை 12.04 2014 அன்று Germany யில் தனது இல்லத்தில் கொண்டாட உள்ளார்.அவர்களை அப்பா.அம்மா உற்றார் உறவினர்களுடன் \"உதவும் இதயங்கள்\" நிறுவனமும் வரதராசன் Kayaana வை பலகலையும் கற்று நலமுடன் நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.\nஇந்நாளில் \" உதவும் இதயங்கள் \"நிறுவனத்திடம் 50 Euro உதவி வழங்கி உள்ளார்.அவருக்கு உதவும் இதயங்கள் நிறுவனம் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது..\n03வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2011/05/30.html", "date_download": "2018-08-20T00:40:49Z", "digest": "sha1:MTX2F5QDMR45YW6UJBY5QELDXCWEGYK2", "length": 13252, "nlines": 208, "source_domain": "www.ttamil.com", "title": "சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள் ~ Theebam.com", "raw_content": "\nசினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்\nநடிகர்கள்: அஜ்மல்கான்,திவ்யா நாகேஷ், ராதாரவி, வெ.ஆ.மூர்த்தி.\nகதை: வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்காக உதவி செய்யும் நோக்கத்தில் சகமானவன் என்ன முடிவெடுக்கிறான் என்பது தான் மையக்கரு.\nகருத்து: காதலும், காமெடியும் இந்த படத்தின் கூடுதல் பலம்.\nநடிகர்கள்: அப்புக்குட்டி, சரண்யா,பிரபாகரன், சூரி,அழகன், மோகன்.\nகதை:காணமல்போன கோவில்க் குதிரையும்,கூடவந்த காதலும் கைக்கெட்டியதைக் கூறும் கதை.\nகருத்து: யதார்த்த மக்களை, மண்ணை, கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ஜெயித்துவிடுகின்றன. தேர்ந்த படப் பிடிப்பும், களமும், வசனமும், நடிப்பும் ஓரளவுக்கு இருந்தாலே வெற்றி உறுதி.\nநடிகர்கள்: சதீஷ், அமலா பால்.\nகதை: ஆடி மாதத்தில் பிறந்த பிள்ளைகள் ஊருக்கு அடங்காது என்பது கிராமத்து பழமொழி. அதை கிராமத்து இளைஞர்களே பொய்யாக்கும் கதை.\nநடிகர்கள்: விஷ்ணுபிரியன், மதுமிதா,தண்டபானி, கஞ்சாகருப்பு.\nகதை: காதலும் வில்லனும் கலந்த வழமையான கதை.\nகருத்து: நாலுவரி கதையை நான்காயிரம் கிலோ மீட்டர் சுற்றி முடிகிறது.\nநடிகர்கள்: சிம்பு,பரத், சரண்யா பொன்வன்னன், அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், சந்தானம்.\nகதை: அன்பே சிவம் என்பதை உணர்த்து அதை யோசித்து ஐந்து கதைகளை ஒரே திரைக்கதையின் மூலம் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.\nகருத்து:பாதி படம் பார்ப்பவர்களை சற்று வெருமையடைய வைத்தாலும், இரண்டாம் பாதியில் ரசிகர்களை அமைதியாக்கி புகழாரம் வாங்குகிறார் இயக்குநர்.\nநடிகர்கள்: ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல், பிரகாஷ் ராஜ்.\nகதை: ஒரு சாதரண பத்திரிகை புகைப்படக்காரர் தலையில் நாட்டை யார் ஆள வேண்டும் என்ற பொறுப்பு வந்தால் என்ன செய்வான் என்பதுதான் கதை.\nகருத்து: வரும் தொய்வு, சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள், இவை அனைத்தும் மிக சொற்பமான குறைகளே.\nநடிகர்கள்: தனுஷ், ஹன்சிகா, மனோபாலா, விவேக்.\nகதை: இருபது வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் தான் இந்த மாப்பிள்ளை.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nசினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\n\"தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்......] அன்பு வாசகர்களுக்கு, \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்&qu...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 01\nஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு பகுதியும் , ஒவ்வொரு இனமும் , உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல...\nதுயர் காலத்தில்..../வீழ்ந்தவனை மாடேறி .....\nவீழ்ந்தவனை மாடேறி ..... இறந்தாலும் வாழ்... ஆழ்துயர் அறி... துயர் கால... தாயமொழி மற ... குடியினால்... ...\nவாழ்வில் வெற்றியடைய 2வது மனதை கொன்று விடுங்கள்\nவாழ்வில் வெற்றியும் தோல்வியும் வழமை எனக் கூறும் மூத்தோர்கள் மத்தியில் இத் தலைப்பு சற்று வித்தியாசமாகவே தோன்றுகிறது. மனிதனிடம் உள்மனம் ,...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமைவாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) ...\nசந்தர்ப்பவாதமாகிவிட்ட தமிழர் கலாச்சாரம் ...\nஅன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழ...\n\"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\": ஒரு விளக்கம்\n07/06/2018 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/2017/01/2017.html", "date_download": "2018-08-20T00:59:39Z", "digest": "sha1:ZOYVYRH43Z6RHUWJBUP6J7R3WO53VCTC", "length": 5602, "nlines": 84, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: வலம் மாத இதழ் ஜனவரி 2017", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nவலம் மாத இதழ் ஜனவரி 2017\nவலம் ஜனவரி 2017 இதழ் இன்று வெளியாகி இருக்கிறது. புத்தகக் கண்காட்சி சமயம் என்பதால் புத்தகம் அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. சந்தாதாரர்களுக்கு புத்தகம் இன்று (09-01-2017) அனுப்பி வைக்கப்படும்.\nபைரப்பாவின் பித்தி - பெருந்துயரங்களைத் தாண்டி வாழ்தல் - அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nஅபரத்யாகராஜூ - ரஞ்சனி ராமதாஸ்\nஐசாக் அஸிமாவ்வின் புனைவுகளில் மதம் - அரவிந்தன் நீலகண்டன்\nசோவைப் பற்றிப் பேசுகிறேன் - சுப்பு\nஆசிரியர் சோ - பி.கே. ராமசந்திரன்\nகுருவை மிஞ்சிய சிஷ்யை - ஜெ.ராம்கி\nஜெயலலிதா மறைவு - அடுத்து என்ன\nதமிழக அரசியலின் எதிர்காலம் - ஜெயலலிதா மறைவுக்குப் பின் - லக்ஷ்மணப் பெருமாள்\nஅழகிய சிக்கிம் - ஹரி வெங்கட்\nசோஷலிசம் (எ) தரித்திர விருத்தி ஸ்தோத்திரம் - ஆமருவி தேவநாதன்\nசூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் - ’என்றென்றும் அன்புடன்’ பாலா\nசிதம்பரமும் இஸ்லாமியப் படையெடுப்புகளும் - ஜடாயு\nLabels: அறிவிப்பு, வலம் ஜனவரி 2017\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் மாத இதழ் ஜனவரி 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.slcparis.net/ta/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-20T01:49:06Z", "digest": "sha1:WK2XT3VZ3A2QVW5NM63C75IXS4BXOXU4", "length": 6193, "nlines": 54, "source_domain": "www.slcparis.net", "title": "வீடமைப்புத் | SLC Paris", "raw_content": "\nபாரிஸ் அல்லது உலகின் எந்த பெரிய நகரத்திலும், சரியான விடுதி கண்டுபிடிக்க கடினமாக உள்ளது.\nஉங்களுடைய தனிப்பட்ட, தொழில்முறை அல்லது நிதி காரணங்களான SLC உங்களுக்கு சரியான நேரத்தை சரியான முறையில் பெற்றுக்கொள்வதன் மூலம் உங்களுக்கு அதிகமான நேரத்தை பெற்றுக் கொள்ளும். SLC சமூகமானது உங்களுடைய உதவியாளர்களையும், சமூக வீட்டுவசதிக் கோரிக்கைகளையும் அவர்களின் தொடர்ச்சியாகப் பராமரிப்பதுடன், அதனுடைய முன்னேற்றத்திற்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கும். ஆனாலும் நீங்கள் எப்பொழுதும் எல்லா செயல்பாட்டையும் கட்���ுப்பாட்டில் வைத்திருக்கின்றீர்கள்.\nஎங்கள் பரம்பரை ஒரு விஸ்தாரமான அபார்ட்மெண்ட் வாங்க போதுமானதாக இல்லை\nஉங்கள் குடியிருப்பை மாற்றுவதற்கு உங்கள் ஆதாரங்கள் போதுமானவையா\nSLC சமூக வீடு கோரிக்கைகளில் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் இருக்கும் படி, முதல் வேண்டுகோள், பின்பற்றுதல் அல்லது புதுப்பித்தல் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைக்கான சரியான ஆலோசனையையும் தீர்வையும் நாங்கள் காண்கிறோம்.\nஎன் குழந்தைகள் மற்றும் நான் எங்கே தங்க ஒரு இடம் இல்லை\nஉங்களுக்கு வேகமான மற்றும் தொடர்ச்சியான தொடர்ச்சியான பின்தொடர்தல் தேவைப்படுகின்ற ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை உங்களுக்கு இருக்கிறதா நீங்கள் ஒரு தற்காலிகக் குடியிருப்பில் வாழ்கிறீர்களா நீங்கள் ஒரு தற்காலிகக் குடியிருப்பில் வாழ்கிறீர்களா நீங்கள் அவசரமாக ஒரு வீட்டுத் தீர்வு தேவை. SLC மற்றும் அதன் சட்ட ஆலோசகர்கள் மற்றும் வக்கீல்கள் உங்களுடைய கோப்பில் உங்கள் கோரிக்கையை விரைவாக விடையளிப்பதற்கான சரியான அமைப்புக்களைப் பெறுவார்கள்.\nநான் என் வாடகைக்கு வாங்க உதவி வழங்கப்பட விரும்புகிறேன்\nஉங்கள் வாடகை சமீபத்தில் விலை உயர்ந்தது எதிர்பாராத சம்பவம் உங்கள் வருமானத்தின் இயல்பு மற்றும் ஆதாரத்தை மாற்றியது எதிர்பாராத சம்பவம் உங்கள் வருமானத்தின் இயல்பு மற்றும் ஆதாரத்தை மாற்றியது வாடகைக்கு எங்கள் முக்கிய கடமை மற்றும் தேவை, அவ்வாறு செய்ய, நீங்கள் உங்கள் வசம் உள்ளது என்று உதவி தகவல் மற்றும் அறிவு வேண்டும். SLC யின் ஆய்வாளர்கள் உங்கள் சுயவிவரத்திற்கான சரியான தீர்வையும் உங்கள் பொதுமக்கள் வீட்டு உதவியாளர்களையும் உங்கள் வசம் உள்ளதாக்குவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi", "date_download": "2018-08-20T00:42:58Z", "digest": "sha1:KRDI4WE2TOKM2PYS5UEOOEMDJNU3BBO5", "length": 11438, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "புதுதில்லி", "raw_content": "\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் நிகழும்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கட்டாயம் நிகழும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.\nதுப்பாக்கிக் குண்டுக் காயமடைந்தவர் சாவு\nதில்லியில் பல்ஸ்வா டைரி பகுதியில் குண்டுக் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.\nமாவட்டந்தோறும் குழந்தைகள் நலக் குழு ஏற்படுத்த விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்\nசிறார் நீதிச் சட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் குழந்தைகள் நலக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என தில்லி அரசை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தியுள்ளார்.\nமாணவர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டினால் அங்கீகாரம் ரத்து: பள்ளிகளுக்கு தில்லி அரசு எச்சரிக்கை\n\"மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்; அந்தப் பள்ளி முதல்வர்கள்\nமனைவியை எரித்துக் கொன்ற வழக்கு: கணவரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்\nமதுபானம் வாங்குவதற்குப் பணம் தர மறுத்த மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால்\nகுருகிராமில் போதைப் பொருள் விற்றதாக இரண்டு நைஜீரியர்கள் கைது\nதேசியத் தலைநகர் வலயம், குருகிராமில் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை சிறப்புப் படைப் போலீஸார் கைது செய்தனர்.\nவெளிநாடுகளுக்கு மருந்துகள் கடத்தல்: 4 பேர் கைது\nவெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மருத்துகள் கடத்தியதாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து\nகுரு கிரந்த சாகிப் புனித நூலுக்கு தேவை அதிகரிப்பு: டிஎஸ்ஜிஎம்சி புதிய முடிவு\nகுருகிரந்த் சாகிப்புனித நூலுக்கு அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச கணினிமய அச்சு இயந்திர வசதியை ஏற்படுத்த தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு (டி எஸ்ஜிஎம்சி) முடிவு செய்துள்ளது.\nமனைவி, இரு குழந்தைகளை தன்னுடன் திரும்புவதற்கு உத்தரவிடக் கோரிய ஆப்கானியரின் மனு நிராகரிப்பு\nஇந்தியாவில் அகதிகள் அந்தஸ்தை பெற்றுள்ள தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை ஆப்கானிஸ்தானுக்கு தன்னுடன் திரும்புவதற்கு\nதேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி\nகேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nடிடிஇஏ பள்ளியில் இசை நிகழ்ச்சி\nதில்லி தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சார்ந்த பூசா சாலைப் பள்ளியில், மாணவர்கள் கற்றலின்போது இறுக்கம் தளர்ந்து இலகுவான மன நிலையில்\nவெளிநாட்டு சொத்துக்கள்: திவால் சட்டத்தின் வரம்பை நீட்டிக்க வாய்ப்பு\nகடன் மற்றும் நஷ்டத்தால் நொடிந்து போகும் நிறுவனங்களின் வெளிநாட்டு சொத்துகளை கையப்படுத்தும் வகையில் நிதித் தீர்வை மற்றும் திவால் சட்டத்தின் வரம்பு நீட்டிக்கப்படலாம் என்று பெருநிறுவன விவகாரத் துறை\nதங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா\nகேரளாவில் தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி\nபியார் பிரேமா காதல் படத்தின் ஸ்னீக் பீக்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nகேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nசெத்துப் போன மனசு - பாடல் வீடியோ\nஅச்சன்கோவில் ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/05/tms.html", "date_download": "2018-08-20T01:03:39Z", "digest": "sha1:FY6HAIJXCJNK4RKKVV3WCSDMYBUJLN7Q", "length": 29030, "nlines": 479, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (TMS)டிஎம்எஸ்க்கு அஞ்சலி.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபதினொன்றரை மணி காலைகாட்சிக்கு வெயிலில் இரண்டு ரூபாய் டிக்கெட்டுக்கு கேட் முன் தவம் கிடந்த கழுத்து வியர்வை கசகசக்க அந்த நீண்ட சுரங்க பாதை போன்ற கவுண்டரில் பயணித்து டிக்கெட் எடுத்து முத டிக்கெட் பத்து ரூபாய் தாளை நீட்டினா என்ன செய்யறது என்று தலையில் அடித்துக்கொண்டு முனறிக்கொண்டே சில்லரை கொடுக்க டிக்கெட் வாங்கி வாயில் நிற்பவரிடம் டிக்கெட் கிழித்து உள்ளே செல்லும் முன் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு தியேட்டர் உள்ளே சென்றால்......\nசரியான சீட் தேடி உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் சைடில் இருக்கும் மின் விசிறிகள் சால தொடங்கும்....\nவெண்திரை அவுத்து போட்ட படி இருக்கும் ஒரு காலத்தில் ஸ்கிரின் வளைவான மஞ்சள் ஸ்கிரின் ஆங்கில இசைக்கு ஏற்ற படி கொஞ்சம் கொஞ்சமாக தூக்கும்.... அது ரிப்பேர் ஆனதும் அப்படியே உடைப்பில் போட்டு விட்டார்கள்.\nவெண் திரைக்கு பின்னே இருக்கும் ஸ்பீக்கருக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டவுடன் கரிக் பிரிக் என்று சத்தம் எழுப்பி தன் இருப்பை காட்டிக்கொள்ளும்...\nடப் டிப் என்று சத்தம் போட்டு மிக மெதுவாக ஒரு பாடல் வரும் பாருங்கள்...\nஅந்த பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்..... சரியாக பதினோன்னே முக்காவுக்கு அந்த பாடலை போடுவார்கள்...\nஉள்ளம் உருகுதைய்யா முருகா உன்னடி காண்கையிலே....\nஇதே பாடலை கோவில் திருவிழாக்களில் நிறைய முறை கேட்டாலும் ...\nமின் விசிறி சுற்றி வரும் காற்றில், வியர்வை அடங்கி. பெனாயில் வாசத்தோடு ஒரு பெரிய அரங்கில் இந்த பாடலை கேட்கும் போது...பக்தி மனம் கமழும்.\nமுருகனை டிஎம்எஸ் கெஞ்சும் போது அதுவும் தியேட்டரில் கொடுத்த இன்பத்தை எந்த கோவிலிலும் நான் உணர்ந்ததில்லை....\nகடலூர் வேல்முருகன் தியேட்டரில் மட்டும்தான் இந்த பாடல் போடுவார்கள்.. அதனால் காலைகாட்சிக்கு சென்று பார்த்த திரைப்படங்கள் ஏராளம்.....\nஇந்த பாடலின் கடைசியில் டிஎம்எஸ் அப்படியே முருகனுக்காக உருகுவார்....\nஅரை நூற்றாண்டு தமிழக அரசியல் மாற்றத்தில் பெரும்பங்கு வகித்தது டிஎம்எஸ்குரல் என்றால் அது மிகையில்லை... எம்ஜிஆர் தன் கொள்கைகளை தன் வெண்கல குரலால் பட்டி தொட்டி எங்கும் பரவ செய்தவர் டிஎம்எஸ்.\nடிஎம்எஸ் உள்ளம் உருகி முருகனடி காணட்டும்...\nLabels: எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும், சமுகம், தமிழகம்\nஉங்களோடு சேர்ந்து நானும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\nதமிழிசையுலகம் மறக்க முடியாத பெயர்.\nகோடானுகோடி இதயங்களை அமைதிப்படுத்திய ,அவர் ஆத்மா அமைதியுறட்டும்\nகாற்றுள்ள வரை அவரின் கானங்களும் நம்மோடு இருக்கும்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nSide Effects (2013 film)அமெரிக்கா/கொலையும் செய்வாள...\n22 Bullets-2010/ பிரெஞ்சு/பழிக்கு பழி.\nVehicle 19 (2013)- வாடகை காரில் வந்த வினை.\nNeram/2013 நேரம்/ பார்த்தே தீர வேண்டிய படம்\nEthir Neechal-2013 /எதிர் நீச்சல்/ திரைவிமர்சனம்.\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்...\nISHQ-2012-TELUNGU/ இஷ்க் /ஊடலின் காதல்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (601) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (261) பார்க்க வேண்டியபடங்கள் (245) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (94) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சி���ிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/lakshmirai-topless-infront-of-more-than-100-people/13770/", "date_download": "2018-08-20T01:45:30Z", "digest": "sha1:YBMHXWY332VZCYMB35FMNFW53O54KKOR", "length": 7488, "nlines": 92, "source_domain": "www.cinereporters.com", "title": "100 பேர் முன்னிலையில் கவர்ச்சியாக நடிப்பது ரொம்ப கஷ்டம்: லட்சுமிராய் - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஆகஸ்ட் 20, 2018\nHome சற்றுமுன் 100 பேர் முன்னிலையில் கவர்ச்சியாக நடிப்பது ரொம்ப கஷ்டம்: லட்சுமிராய்\n100 பேர் முன்னிலையில் கவர்ச்சியாக நடிப்பது ரொம்ப கஷ்டம்: லட்சுமிராய்\nசமீபத்தில் லட்சுமிராய் நடித்த கவர்ச்சி திரைப்படம் ‘ஜூலி 2’. இந்த படத்தில் அரைநிர்வாண காட்சிகள் உள்பட பல கவர்ச்சியான காட்சிகள் இருப்பினும் படம் எதிர்பார்த்��� வெற்றியை பெறவில்லை. மேலும் பாலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை\nஇந்த நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறிய லட்சுமிராய், ‘இந்த படத்தில் 100 பேர்களுக்கு முன் அரை நிர்வாணமாக நடித்தேன். அப்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று கூறினார்.\nலட்சுமிராய்க்கு தற்போது கைவசம் படங்கள் இல்லை என்பதால் அதிரடியாக மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n என்ன சொல்கிறார் ரகுல் பிரீத்சிங்\nNext articleஅடடா அறந்தாங்கி நிஷாவை நாயகியாக அவதாரம் பூச வைக்கிறாரா தனுஷ்\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்\nகருணாநிதியை கடுமையாக விமர்சித்த அதிமுக நாளிதழ்\nகையில் காயத்துடன் அமலாபால் கேரளாவுக்கு செய்யும் உதவி: வைரலாகும் புகைப்படம்\nபன்றியுடன் உடலுறவு கொண்ட மனிதர்: குழந்தை வடிவில் குட்டியிட்ட பன்றி\nதமிழக மக்களுக்கு எச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழை\nஅமைச்சரின் எதிர்ப்பை மீறி விழா எடுத்து பரிவட்டம் கட்டிய கிராம மக்கள்\nஅழகிரிக்கு ஆதரவாய் எடப்பாடி: ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க தீவிரம்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 20, 2018\nபிரிட்டோ - ஆகஸ்ட் 19, 2018\nஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம்: வெடித்தது சர்ச்சை\nகேரளாவுக்கு உதவிக்கரம் நீட்டினார் நடிகை நயன்தாரா\nஃபேஸ்புக் காதல் விபரீதம்: உல்லாசமாக இருந்து 10 லட்சத்தையும் இழந்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3909", "date_download": "2018-08-20T01:10:36Z", "digest": "sha1:FRRU3X5NVNRMKABAMEYV34GA2ZO7H2RR", "length": 16887, "nlines": 104, "source_domain": "kadayanallur.org", "title": "மூலிகை அறிமுகம் 4- ஜாதிக்காய் |", "raw_content": "\nமூலிகை அறிமுகம் 4- ஜாதிக்காய்\n1. வேறுபெயர்கள்: கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்\n3. வளரும் தன்மை: மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுக��றது. ஆண்டுதோறும் 1000 டன்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இது செம்புறைமண், தோமிலிமண், களிமண் கலந்த தோமிலிமண் பயிர் செய்ய ஏற்றது.\nஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண்ணின் அங்ககப் பொருட்கள் அதிகமாக இருந்தல் மிகவும் அவசியம். இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரம். இவை சுமார் 10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய பளபளப்பான இலைகளையுடையவை. இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கழித்து அவை பூக்கும் போதுதான் காண முடியும்.\nவிதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை முளைக்க 6 வாரம் ஆகும். பின் ஆறு மாத கன்றுகளைத் தொட்டிகளுக்கு மாற்றி, ஒரு வருடம் முடிந்தவுடன் நடவுக்குப் பயன்படுத்தலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் மகசூலுக்கு வருகின்றன 10-12 வருட மரங்கள் ஒரு மரத்திலிருந்து 2000-3000 காய்கள் கிடைக்கும். ஓட்டுக் கன்றுகள் நட்டபின் 4வது வருடத்திலிருந்து மகசூலுக்கு வருகின்றன.\n4. பயன்படும் உறுப்புகள்: ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர். இரண்டையும் தன்னடக்கியுள்ள சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் ஆப்பிள் என்று பெயர். மேல் ஓடு வெடிக்கும், அதுவும் பயன்படும்.\n5. பயன்கள்: ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதி எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற���கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.\n“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்\nஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி\nபண் டாங் குறையே பகர்”\nbuy Bactrim online justify;”>அகத்தியர் குணவாகட பாடல் குறிப்பிடுவது போல் ஜாதிப் பத்திரியானது தாப சுரம், பேதி, நீர்க் கழிச்சல், வாதம், தலைவலி, இருமல், வயிற்றுவலி, மாந்தம் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மையுடையது.\nஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.\nஎண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும். 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும். ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.\nஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.\nஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும்.\nஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, மணமூட்டி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.\nஏழைப் பெண்களுக்கு 4 கிராம் இலவச தங்கம்: ஜெயலலிதாவின் முதல் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nசவூதியில் இகாமா திருடு போய்விட்டால் 24 மணி நேரத்திற்குள் புகார் கொடுக்கவும்\nஉலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள் – ரியாத் தமிழ்ச்சங்கம் அறிவிப்பு\nகடையநல்லூர் ஐ.ஓ.பி.அலுவலர்கள் வாடிக்கையாள��்களை சந்திப்பு\nஓமனில் பொது பணியாளர் வேலை-பிப் 7ல் நேர்முக தேர்வு: தகுதி எஸ்.எஸ்.எல்.சி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில்அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=7a1251943b3e4985ab0f144ae20c6652", "date_download": "2018-08-20T01:58:28Z", "digest": "sha1:6URJMR2FA2MN42EYRVVQL3PQHTFHW5QH", "length": 33121, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த��து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந���த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்ப���் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் ��டலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=f431f89e30d5b5e1d5711a0e561405cd", "date_download": "2018-08-20T02:02:23Z", "digest": "sha1:CXJWEHQLR5AZZRAF7ORSRH7DVU5T6DZN", "length": 30016, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் பு���வம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் க��யம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/3941/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-08-20T00:39:04Z", "digest": "sha1:MCB3MQHTBBHMGN62Z75GCWP6NIDB35TJ", "length": 10114, "nlines": 151, "source_domain": "www.saalaram.com", "title": "கன்னங்கள் அழகாக…..", "raw_content": "\nகன்னங்கள் அழகாக இருந்தால் முகத்துக்கே தனி அழகுதான். ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் இருக்கும்.\nபெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கன்னத்தில் பருக்கள் தொல்லை இருக்கும். இவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்\n* முதலில் அதிகாலையில் எழுந்து பழகும் பெண்களுக்கு இயற்கையாக சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் முகத்தில் ஒருவித பொலிவு கிடைக்கும்.\n* மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து பத்து நிமிடம் வாய்க்குள் வைத்து பின் கொப்பளிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து செய்வதால் கன்னத்தின் அழகு அதிகரிக்கும்.\n* சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பொடியாக்கி முகத்தில், கை, கால்களில் தடவலாம். வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் பால், வெண்ணை கலந்து குழைத்துப் பூச வேண்டும்.\n* எண்ணைத் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதள��ு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.\n* முகப்பரு இருப்பவர்கள் வேப்பமரப் பட்டையை வெண்ணையில் அரைத்துத் தடவுவது நல்லது. மஞ்சளை, கறி வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால் முகப்பரு மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்களும் மறையும். அதேபோல் துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் கழுவி விட்டால் முகப் பரு தொல்லை ஏற்படாது.\n* சில பெண்களுக்கு முகத்தில் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் முளைக்கும். சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் செய்து வந்தால் ரோமம் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.\nதலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்…\nஉடல் பருமனை குறைக்கும் இஞ்சி\nகண்களை பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள்\nபனிக்காலத்தில் உங்கள் சருமத்தை பாதுக்காக்க வேணுமா\nமுகத்தில் உள்ள அதிகளவான சதையை குறைக்க என்ன செய்யலாம்\nஉப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா அப்படியென்டால் இதைச் செய்து பாருங்க\nநெற்றியில் பருக்கள் தோன்றுவது ஏன்\nபளபளப்பு அழகு தரும் பப்பாசி\nபெண்களது ஆடைக்கேற்ற அழகான காலணிகள்\nஇடுப்பில் உள்ள கருமையான தழும்புகளை போக்க வேண்டுமா\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nகர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது\nதிருப்பதி லட்டு – உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்\nஉடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…\nஉடுப்பு தோய்ப்பதற்கு கள்ளமடிப்பவரா நீங்கள்\nபட்டு போன்ற மேனி வேண்டுமா\nமுடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்\nசுருட்டையாக கூந்தலை பராமரிக்கும் முறை\nதொப்பையை குறைக்க….சில எளிய வழிமுறைகள்\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nவாய் துர்நாற்றத்தை இல்லாமல் தவிர்ப்பது எப்படி\nநரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா இதோ சில சூப்பர் டிப்ஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/mulla_stories/mulla_stories36.html", "date_download": "2018-08-20T01:03:37Z", "digest": "sha1:I2CZ5TYP452A3SANCCTZ2RYEEHFKCOAZ", "length": 17063, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "முல்லாவின் உயில் - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள்", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்டு 20, 2018\nசங்�� காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள்\t நீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| மாபெரும் மனிதர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ���சியம் » நீதிக் கதைகள் » முல்லாவின் கதைகள் » முல்லாவின் உயில்\nமுல்லாவின் கதைகள் - முல்லாவின் உயில்\nமுல்லாவின் நண்பர் ஒருவர் பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு முல்லா செல்லும் போதெல்லாம் பணக்காரர் தமது திரண்ட சொத்துக்களை தம் மக்களுக்கு எவ்வாறு பிரித்து உயில் எழுதி வைப்பது என்பது பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.\nஉயிலை எழுவதால் அவருக்கு சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் தம்முடைய செல்வச் செருக்குனை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே யாரைக் கண்டாலும் உயிலைப் பற்றிப் பேச்செடுத்து மணிக்கணக்கில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்பார். அவருடைய பணச் செருக்கு முல்லாவுக்கு எரிச்சலாக இருக்கும்.\nஒருநாள் செல்வந்தர் முல்லாவைத் தேடிக் கொண்டு முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது முல்லா ஒரு தாளில் ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதை செல்வந்தர் கண்டார்.\n\" இவ்வளவு தீவிர சிந்தனையுடன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்\" என்று செல்வந்தர் கேட்டார்.\n\" என் உயிலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் தயாரித்து முடிப்பதற்குள் உயிர் போய்விடும் போலிருக்கிறது. ஒரே குழப்பம் சிக்கல் \" என்றார் முல்லா.\n\" நீரும் உயில் எழுதுகிறீரா உயில் எழுதும் அளவுக்கு உம்மிடம் சொத்தோ பணமோ ஏது உயில் எழுதும் அளவுக்கு உம்மிடம் சொத்தோ பணமோ ஏது ஒன்றும் இல்லாதபோது குழப்பமும் சிக்கலும் எங்கிருந்து வந்தது ஒன்றும் இல்லாதபோது குழப்பமும் சிக்கலும் எங்கிருந்து வந்தது\" என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.\n\" சொத்தோ செல்வமோ இல்லாததனால்தானே உயில் எழுதுவதில் சிக்கல் இல்லாத சொத்து அல்லது செல்வத்தை எவ்வாறு என் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்றுதான் எனக்கு விளங்கவில்லை\" என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.\nதம்மை மட்டம் தட்டவே முல்லா இவ்வாறு கூறுகிறார் என்று உணர்ந்த செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்தார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nமுல்லாவின் உயில் - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - செல்வந்தர், முல்லா, முல்லாவின், சிக்கல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்க��் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vilasini.html", "date_download": "2018-08-20T01:34:44Z", "digest": "sha1:LI6DXETCKOKXB2A3CVX5JP66AHXGPQTX", "length": 10797, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விலாசினி தாயாரை மிரட்டிய நடிகர் கைது | Actor held for collecting kandu vatti - Tamil Filmibeat", "raw_content": "\n» விலாசினி தாயாரை மிரட்டிய நடிகர் கைது\nவிலாசினி தாயாரை மிரட்டிய நடிகர் கைது\nநடிகை விலாசினியின் தாயாரிடம் கந்து வட்டி கறக்க முயன்ற துணை நடிகர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.\nகாற்றுள்ள வரை என்ற படத்தில் நாயகனாக நடித்தவர் சுரேஷ். அவர் நடித்துதள்ள ஞாயிறு என்ற படம் விரைவில்வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர் சிவலிங்கம் என்பவரின் மகன் தான் இந்த சுரேஷ்.\nசிவலிங்கம் பைனான்ஸும் செய்து வருகிறார் .அவருக்குத் துணையாக சுரேஷும் இருந்து வருகிறார். பைனான்ஸ்மூலம் கிடைத்த பணத்தை வைத்துத்தான் காற்றுள்ள வரை படத்தை சிவலிங்கம் தயாரித்து தனது மகனைநடிகராக்கினார்.\nசிவலிங்கம் கந்து வட்டி வசூலிப்பதாக சினிமா வட்டாரத்தில் ஒரு புகார் உண்டு. ஆனால் இப்போதுதான்போலீஸில் சிக்கியுள்ளார். நடிகை விலாசினியின் தாயார் ஜெயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு கரகாட்டக்காரிஎன்ற படத்தை தயாரித்தார். விலாசினியும், ரோஜாவும் இப்படத்தில் நடித்தனர்.\nஇப்படத்தைத் தயாரிப்பதற்காக சுரேஷிடம் ஜெயலட்சுமி ரூ. 7 லட்சம் பணத்தை கடனாக பெற்றார். இதற்காகவெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.\nஇந்தப் படம் முடிவடைந்ததும் படத்தின் சாட்டிலைட் உரிமையை சுரேஷுக்கு கொடுத்துள்ளார் ஜெயலட்சுமி.அத்தோடு, தான் வாங்கிய ரூ. 7 லட்சம் பணத்தை வட்டியும், முதலுமாக ரூ. 13.37 லட்சமாக திருப்பிக்கொடுத்துள்ளார்.\nபணத்தைக் கொடுத்த பின்னரும் கூட ஜெயலட்சுமி கையெழுத்துப் போட்டுக் கொடுத்த வெற்றுத்தாளை சுரேஷ்திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரூ. 30 லட்சம் பணம் தர வேண்டும் என்றுஜெயலட்சுமியை அவர் மிரட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அடிக்கடி சுரேஷ் தொல்லை கொடுக்கவே பொறுக்க முடியாமல் சென்னை மத்திய குற்றப் பிரிவுபோலீஸில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடிகர் சுரேஷைஅழைத்து விசாரித்தனர்.\nஅப்போது, தான் கந்துவட்டி கேட்டு மிரட்டியதை ஒத்துக் கொண்டார் சுரேஷ். அத்தோடு, தனது தந்தைக்கும்இதில் தொடர்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து சுரேஷை போலீஸார் கைது செய்தனர். சிவலிங்கம்தலைமறைவாகி விட்டார். அவருக்கு வலை வீசப்பட்டுள்ளது.\nகேரளாவுக்கு விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'என் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் உண்மையா'... புலம்பும் சமந்தா\nகோலிவுட்டின் வெற்றிமகன் ஷங்கருக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள் #HBDDirectorShankar\n'கோலமாவு கோகிலா'... நயன்தாரா படமா... யோகிபாபு படமா... விமர்சனம்\nகை உடைந்தும் கேரளா மக்களுக்கு உதவிய அமலா பால்\nமும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\nBigg Boss 2 Memes ஐஸ்வர்யா மஹத்தை வச்சி செய்யும் மீம்ஸ்\nBigg Boss 2 Tamil ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற்றுவாரா கமல்\nBigg Boss 2 மும்தாஜ் ஐஸ்வர்யா யாஷிகா... இவர்களில் வில்லி யார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221215487.79/wet/CC-MAIN-20180820003554-20180820023554-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}