diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0162.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0162.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0162.json.gz.jsonl" @@ -0,0 +1,602 @@ +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-08-15T22:34:07Z", "digest": "sha1:DN7ZNGDOHE5LIVCCNGF225MNOIMDUZZ4", "length": 11197, "nlines": 70, "source_domain": "eniyatamil.com", "title": "புது_தில்லி Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nமோடியுடன் நவாஸ் ஷெரிப் தொலைபேசியில் பேச்சு\nபுதுடெல்லி:-கடந்த சனிக்கிழமையன்று நேபாளத்தில் நிகழ்ந்த 7.9 ரிக்டர் அளவிலான பூகம்பத்தால் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டு உள்பட பல நகரங்கள் உருக்குலைந்தன. […]\n2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக 45 வீரர்கள் தேர்வு\nபுதுடெல்லி:-2016ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பதக்க வேட்டைக்கு தயாராகும் வகையில் பதக்க வாய்ப்பு உள்ள வீரர்களை […]\nஅரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு ஜெயில்\nபுதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் ஊழலை வேரடி மண்ணோடு வீழ்த்தி, ஒழிப்பதில் கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்.சமீபத்தில் 3 நாடுகள் […]\nடுவிட்டரில் அதிக பாலோவர்கள் கொண்ட உலக தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்\nபுதுடெல்லி:-டுவிட்டரில் இணைந்துள்ள உலக தலைவர்கள் மற்றும் அவர்களை பின்தொடருபவர்கள் (பாலோவர்கள்) தொடர்பாக சமீபத்தில் ‘டுவிட்டர் டிப்ளோமசி- 2015’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. […]\nடெல்லியில் முதல் முறையாக பிரதமர் மோடியின் மெட்ரோ ரெயில் பயணம்\nபுதுடெல்லி:-பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் காரில் சென்று கலந்து கொள்வது வழக்கம். அவர் செல்லும் போது ஆங்காங்கே போக்குவரத்து […]\nவடமாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சென்னையிலும் அதன் தாக்கம்\nபுதுடெல்லி:-நேபாளம் மற்றும் ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. […]\nயூ-டியூபில் வைரல் ஹிட்டான டெல்லி ஐஐடி மாணவர்களின் கலக்கல் காமெடி நடனம்\nபுதுடெல்லி:-பிரபல பாப் பாடகி ’ரே ஜெப்சனின்’ மெகா ஹிட் வீடியோ ஆல்பம் ‘Call Me, Maybe’. இந்த ஆல்பத்தில் ’பீச் […]\nபாகிஸ்தானின் பிரபல கஸல் பாடகர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nபுதுடெல்லி:-பாகிஸ்தானின் மிகவும் பிரபலமான கஸல் பாடகர் குலாம் அலி (வயது 74). தனது 6-வது வயது முதல் இசை நிகழ்ச்சிகளை […]\nவிவசாயி தற்கொலை முயற்சிக்கு பிறகும் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்\nபுதுடெல்லி:-டெல்லியில் விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.விவசாயி கஜேந்திரசிங் தூக்கு போட்டுக்கொள்ள […]\nவிவசாயிகளின் வாழ்க்கையை விட நாட்டுக்கு எதுவும் முக்கியமில்லை: மோடி பேச்சு\nபுதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி நேற்று தலைநகர் டெல்லியில் நடத்திய பேரணியில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். […]\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/3443", "date_download": "2018-08-15T22:42:13Z", "digest": "sha1:JCF2XA2EWZINNYMFHOC7NJTTZWCKQ6OI", "length": 8285, "nlines": 117, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த 2 வாலிபர்கள்: கட்டி வைத்து அடித்ததில் ஒருவர் பலி", "raw_content": "\n19 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த 2 வாலிபர்கள்: கட்டி வைத்து அடித்ததில் ஒருவர் பலி\nஆந்திர மாநிலத்தில் 19 வயது இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்து தற்கொலை நாடகமாடிய 2 வாலிபர்களை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். அதில் ஒருவர் இறந்துள்ளார்.\nகுண்டூர் மாவட்டம், தவுலாதேவி கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜாஸ்மின் என்ற 19 வயது பெண்ணை வெமுலா ஸ்ரீசாய் மற்றும் ஜென்னா பவன் குமார் என்ற இரண்டு வாலிபர்கள் கடுமையாக தாக்கி பலாத்காரம் செய்து பின்னர் கழுத்தில் பெல்டால் இறுக்கி கொலை செய்து சீலிங் பேனில் தற்கொலை செய்துகொண்டுள்ளது போல் தொங்கவிட்டுள்ளனர்.\nபின்னர் ஊரில் உள்ளவர்களை வரவழைத்து வீட்டில் தனது விருப்பத்திற்கு மாறாக திருமண ஏற்பாடு செய்ததால் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டார் என அந்த வாலிபர்கள் நாடகமாடினர்.\nஅந்த பெண்ணின் உடலை பேனில் இருந்து இறக்கும் போது அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் அந்த இரண்டு வாலிபர்களையும் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.\nதகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வாலிபர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் ஸ்ரீசாய் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பவன்குமார் என்ற இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nயாழ் விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இளைஞர் பலி ஒருவர் படுகாயம்\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\n16 வயதுக்குக் குறைந்த மாணவிகளுக்கு பருத்தித்துறைக் கிழவன் செய்த கேவலம் இது\nதிருகோணமலையில் யாழ்ப்பாணப் பெண்கள் அந்தச் சாமானுடன் கைது\nநோர்வேயில் கொடிகட்டி பறக்கும் யாழ்ப்பாணத்து பெண்\nயாழில் ஹயஸ் வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை\nயாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்\nகள்ளக் காதலிக்கு மே���ும் ஒரு கள்ளக் காதலன்: கட்டிப்போட்டி சித்திரவதை\n10 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்\nஆடை விலகிய நிலையில்....பெண்களே உஷார்\nகாதலனை மறக்க முடியாமல் புதுகணவரை தீர்த்து கட்டிய நர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97721", "date_download": "2018-08-15T22:11:08Z", "digest": "sha1:VUKIQYBXQUUMLXMHGDLTRCEJKS5JW6A5", "length": 18257, "nlines": 147, "source_domain": "tamilnews.cc", "title": "காதலனோடு சென்ற அம்மா,", "raw_content": "\nபெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைப் பாதையை எப்படித் தேர்வு செய்துகொள்வது\nசுவையற்ற உணவும் பொருந்தாத ஆடையும் போலவே நானும் எதற்கும் பயன்படாமல் இருந்தேன்.\nகுழந்தையாக இருக்கும்போதே எனது பெற்றோரால் கைவிடப்பட்டவள் நான்.\nஎனது பெற்றோர் இறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா\nஇல்லை, இல்லை. நான் அனாதை இல்லை. அது மிகவும் வேதனைக்குரியது.\nஎனது பெற்றோர் உயிரோடுதான் இருக்கிறார்கள்; நான் வாழும் அதே கிராமத்தில்தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேற்று நபர் போல் நடந்துகொள்வார்கள்.\nபசி வந்தால் கீச் என்று சிரிப்பேன் அல்லது வீல் என்று அழுவேன்; அப்போது தாலாட்டுப் பாடி என்னை தூங்கவைக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நான் தொட்டிலில் படுத்துக்கொண்டிருந்தபோதே என்னை தனியாக விட்டு விட்டு போக அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.\nஎதையோ இழந்துவிட்டோம் என்று கவலைப்படக் கூட தெரியாத வயது அது. இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கும், அவளுடைய குழந்தைகளைக் பெறுவதற்கும், நான் பிறந்த உடனேயே என் தந்தை என் தாயை விட்டுச் சென்றார்.\nபிறகு என் தாயும் என்னை விட்டுச் சென்றார்; அவருக்கும் ஒரு ஆண் மீது காதல் பிறந்தது.\n அன்பு என்றால் என்ன என்று தெரிந்தால் தானே அதை நான் இழப்பதற்கு\nஎன் தாய்மாமா வீட்டில் நான் பரிதாபத்தோடு வளர்க்கப்பட்டேன். புரிந்து கொள்ளப் போதுமான வயது வந்தபோது அவர்தான் எனக்கு என் பெற்றோரைக் காட்டியவர். சோகம் நிறைந்த கண்களுடன் அவர்களை நான் பார்த்தேன்.\nஎன்னை அருகில் இழுத்து கட்டி அணைப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், முகம் தெரியாத ஒரு நபரைப் பார்ப்பது போல் அவர்கள் என்னைப் பார்த்தனர். நான் யாருடைய குழந்தையும் இல்லை என்பது தெளிவதாகத் தெரிந்தது. அதனால் எனது மாமா ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வந்த விடுதியில் என்னைச் சேர்த்தார்.\nஅங்கு ஒரு முரட்டுத்தனமான அதிர்ச்சி எனக்காக காத்திருந்தது குறித்து எனக்கு தெரியாது.\nஎனது தந்தைக்கும் அவரது இரண்டாம் தாரத்திற்கும் பிறந்த பெண்ணையும் எனது தந்தை நான் வசித்துவந்த அதே விடுதியில்தான் சேர்த்திருந்தார்.\nஒவ்வொரு நாளும் அவளைப் பார்க்கும்போது நான் தேவையில்லாதவளாக ஒதுக்கப்பட்டதுதான் நினைவுக்கு வரும். அவள்மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நாங்கள் அடிக்கடி பேசிகொள்வோம். நான் யாரென்பது அவளுக்குத் தெரியும். அவளுக்கு நிச்சயம் தெரியும் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் இது மிகுந்த வலியைத் தந்தது.\nஎனது தந்தை அவளை அடிக்கடி பார்க்க வருவதோடு விடுமுறை நாட்களில் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வார். என்னையும் உடன் அழைத்துச் செல்வாரா என்று நான் மெளனமாகக் காத்திருப்பேன். ஆனால் என்னுடைய காத்திருப்பு எப்போதும் வீணாகிப்போய்விடும்.\nஅவர் என்னைப் பார்க்கக்கூட மாட்டார். ஒருவேளை அவருக்கு என் மீது அன்பு இருக்கிறதா, இல்லை என்னுடைய சித்தி என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்துவர அனுமதிப்பாரா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.\nஅவர்கள் பார்வையில் படாதபடி நான் தனியாகச் சென்று அழுவேன். மற்ற குழந்தைகளைப் போல் விடுமுறை நாட்களை நான் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை.\nஎன்னைப் பொறுத்தவரையில் விடுமுறை என்றால் பணம் சம்பாதிக்க வயலில் வேலை செய்யவேண்டும். இல்லையென்றால் எனக்கு சாப்பாடு கிடைக்காது. சில நேரங்களில் நான் கால்நடைகள் மேய்க்கக்கூட செய்வேன்.\nநான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் என் தாய்மாமாவின் குடும்பத்திற்கு கொடுத்துவிடுவேன்.\nஇதற்கு பதிலாக அவர்கள் எனக்கு உணவும் தங்க இடமும் கொடுக்கிறார்கள்; பள்ளிக்கூடம் திறந்த பிறகு பேனா, பென்சில் மற்றும் பள்ளிக்குத் தேவையான பொருள்கள் வாங்கிக்கொள்ள சிறிது பணத்தை சேமிக்கவும் எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.\nஆனால், இன்னமும் நான் எனது பெற்றோரை நேசிக்கிறேன். அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை.\nஅவர்களின் அன்பிற்காக நான் ஏங்குகிறேன். பண்டிகைகளை அவர்களுடன் கொண்டாட வேண்டும் என்பது என் கனவு. ஆனால், அவர்களுக்கென ஒரு வாழ்க்கைத் துணையும் தனிக் குடும்பமும் இருக்கிறது.\nஎனது தோழிகள் சொல்லும் கதைகளை நான் ரசித்துக் கேட்பேன். எனது கனவே அவர்களது விடுமுறைகள் பற்றிதான். எனது தோழிகள்தான் நான் எனது சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளும் எனது உண்மையான சகோதரிகள்.\nஅவர்களை முழுவதும் நம்பி எனது உணர்வுகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்வேன்; நான் வாழ்க்கையில் தனியாக எதிர்நீச்சலடித்து சோர்வடைவதைப்போன்று உணரும்போது அவர்கள் என்னை பாசமுடன் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஎன்னுடைய விடுதிப் பாதுகாவலரைத்தான் எனது உண்மையான தாயாக நினைக்கிறேன். அவரிடம்தான் ஒரு தாயின் அன்பை கண் கூடாக கண்டேன். என்னுடைய சக நண்பர்கள் நோய்வாய்ப்படும்போது அவர்களின் குடும்பத்தாரை விடுதிப் பாதுகாவலர் அழைப்பார். ஆனால், எனக்கோ அவர்தான் என் குடும்பமே.\nஅவரால் முடிந்ததை அவர் செய்கிறார். அவர் எனக்கு சிறந்த ஆடைகளை அளிக்கும் தருணத்தை சிறப்பாக உணருகிறேன். ஒருவரால் நேசிக்கப்படும்போது ஏற்படும் உணர்வை என்னால் புரிந்துகொள்ள இயலுகிறது.\nஆனால், ஒருவர் பொதுவாக வாழ்க்கையில் சந்திக்க விருப்பப்படும் சில மகிழ்ச்சிகரமான விஷயங்கள் இல்லாமலும் வாழ்வதற்கு நான் கற்றுக்கொண்டுள்ளேன். உதாரணமாக எனக்கு பிடித்த உணவை சமைத்துத் தருமாறு என்னால் யாரிடமும் கேட்க முடியாது.\nநான் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பத்தாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் இந்த விடுதியில் தங்க முடியும்.\nஅதன் பிறகு எங்கு செல்வதென்று எனக்குத் தெரியவில்லை. என் தாய்மாமா தற்போது எனக்கு உதவமாட்டார்.\nஎனது பள்ளி கட்டணத்தை கட்டுவதற்கு ஒருவேளை நான் வேலைக்கு செல்லக்கூட நேரிடலாம்.\nஏனெனில், நான் எனது படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். நான் கற்கும் கல்வி மட்டுமே எனது வாழ்க்கையை கட்டமைப்பதற்கான ஒரே வழி. நான் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக விரும்புகிறேன்.\nநான் எனது கிராமத்திற்கு சென்றால், திருமணம் செய்து கொள்வதற்கு கட்டாயப்படுத்தப்படலாம்.\nதிருமணத்தையோ அல்லது குடும்பத்தையே நான் வெறுக்கிறேன் என்று இதற்கு பொருளில்லை; நான் முதலில் தன்னிச்சையாக இயங்குவதற்கே விரும்புகிறேன்.\nநான் தக்க வயதை அடையும்போது எனக்கான வாழ்க்கைத் துணையை நானே தேர்ந்தெடுப்பேன்.\nமேலும், என் வாழ்க்கை துணைவருடன் இணைந்து மிகவும் அழகாக குடும்பத்தை வளர்த்தெடுப்பேன் என்பதில் உறுதியாக உள்ளேன்.\n(பிபிசி செய்தியாளர் பத்மா மீனாட்சியிடம் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட தென்னிந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்ணின் உண்மை கதை இது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது)\nஈரான் மீது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் போர் தொடுக்கும்\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்\nஇறந்த குட்டியை கடலில் சுமந்து திரிந்த திமிங்கலம்\nஈரான் மீது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் போர் தொடுக்கும்\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-08-15T22:23:48Z", "digest": "sha1:GLDHKB4PUYP4BO5VCWZJQU2MLHUJV7A2", "length": 25965, "nlines": 92, "source_domain": "worldthamil.org", "title": "தமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை ! – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nதமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை \nதமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை \nதமிழ் மொழிக்காகவும், தமிழ் மக்களுக்காவும், தமிழ் மண்ணிற்காகவும் தம் இன்னுயிரை ஈந்த மாவீரகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் உலகத் தமிழ் அமைப்பு, 2014 நவம்பர் 26 ஆம் நாள் மாவீரர் நாள் வீர வணக்கக் கூட்டம் நடத்தியது.\nகூட்டழைப்பில் பலர் தொலைப்பேசி மூலம் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு. பெ. மணியரசன் அவர்களும், நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் உயர்திரு. உருத்திரகுமாரன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.\nகூட்டத்தின் தொடக்கத்தில் ஒரு மணித்துளி அமைதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், உலகத் தமிழ் அமைப்பின் செயலாளர் திரு. இரவிக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் திரு. தில்லைக்குமரன் அவர்கள் அறிமுக உரை வழங்கினார். ���தையடுத்து உலகத் தமிழ் அமைப்பின் மாவீரர் நாள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉயர்திரு. உருத்திரகுமாரன் அவர்களின் உரை:\nசிங்களப் பௌத்த இனப்படுகொலை அரசு தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளையும், தமிழர்கள் பட்ட துயரங்களையும் பகிர்ந்துகொண்டார். சிங்களப் பேரினவாத அரசு செய்த இனப்படுகொலைக்கு எப்படி உலக அரங்கில் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று விளக்கினார். தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதற்கு வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதைத் தொடர்ந்து நடந்தத் தேர்தலுமே சான்று. புலிகளோ, தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிராபாகரன் அவர்களோ தமிழீழம் வேண்டும் என்று முதன் முதலில் கேட்கவில்லை. அமைதிவழியிலான அரசியல் போராட்டம் தோற்றதினால், ஏற்கனவே மக்கள் அளித்த தமிழீழம்தான் தீர்வெனும் தீர்ப்பினை ஆயுதம் கொண்டு வீரஞ்செரிந்த போரின் மூலம் வென்றெடுக்க வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்தனர். தமிழினத்தில் சோழன் கரிகாலனுக்குப்பின், இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்துப் பிறந்த மாபெரும் வீரன் மேதகு பிரபாகரன் அவர்கள். மேலும் புலிகள் அமைப்பில் இணைந்து போராடிய அனைத்து வீர மறவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகின்றோம். இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று, அதற்கானத் தீர்வாக தமிழீழ மக்கள் அனைவரிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nதிரு. பெ. மணியரசன் அவர்களின் உரை:\nஇனப்படுகொலைப்போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும், பொது மக்களுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்தினார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்டத் தீர்மானங்களைப் பற்றியும் அதில் இந்தியா இழைத்த இரண்டகங்களையும் விரிவாகப் பேசினார். மேலும் மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடையோ, அரசியல் வகையிலானத் தடையோ கொண்டுவராமல் இருப்பதையும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை செயலற்றதாகச் செய்வதையும், அவர்கள் இதில் எந்த அக்கரையும் செலுத்தாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். மேற்குலக நாடுகளைப் பொருத்தவரையில் தனது பொருளாதார நலன்களே அனைத்திலும் முதன்மையானதாக உள்ளது என்றார்.\nதற்போது இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன். இதில் தமிழ்நாட்டின் முதனைமையான சிக்கல்கள் ப��வற்றையும் குறிப்பிட்டு இருந்தீர்கள். அதேபோல அனைத்து புலம்பெயந்த அமைப்புகளும், ஈழத் தமிழர் அமைப்புகளும் தமிழ்நாட்டுக்காக இப்படிப்பட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். ஈழத் தமிழர் அளவுக்கு இல்லையென்றாலும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் இங்கு போதிய உரிமையோ பாதுகாப்போ இன்றிதான் உள்ளனர். எனவே ஈழத் தமிழர்களின் இன்னல்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து வைத்துள்ளதைப்போல அவர்களுக்காக குரல் கொடுப்பதைப்போல, தமிழ்நாட்டுத் தமிழர்களின் வாழ்வுரிமைச் சிக்கல்களைப் பற்றியும் ஈழத்தமிழர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும், அதில் போதிய ஆர்வம் செலுத்தி குரல் கொடுக்க வேண்டும். ஒருவர் மட்டுமே குரல் கொடுக்க வேண்டும் என்பது முறையல்ல. ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது. தமிழ்நாட்டுத் தமிழர்களும் தன்தீர்வுரிமையின்றி அடிமைகளாக உள்ளனர் என்பதை உணர வேண்டும்.\nதமிழ் நாட்டின் நிலைமை மேலும் மேலும் சீரழிந்துகொண்டே செல்கின்றது. எடுத்துக்காட்டாக, காவேரி முல்லைப்பெரியாறு உள்ளிட்ட ஆற்றுநீர் சிக்கல்களில் தலைமைநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை அண்டை மாநிலங்கள் மதிக்காததும், அதனைச் செயல்படுத்த வேண்டிய நடுவண் அரசு தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும், தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் இழிவுபடுத்துவதாகும்.\nமலையாளிகளும், மார்வாடிகளும், மற்ற வட இந்தியர்களும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சொத்துக்களை வாங்கி, பல தொழில்களைக் கட்டுப்படுத்துகின்றனர். மேலும் தொடர்ச்சியான வடவர் குடியேற்றத்தால் தமிழ்நாடு இனி தமிழர் நாடு என அழைக்கப்பட முடியாத நிலைக்குப் போய்விடுமோ எனும் அச்சம் நிலவுகின்றது.\nகருநாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் எசு. எம். கிருட்டிணன் அவர்கள் (பின்னர் இந்தியாவின் அயலுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்) வெளிமாநிலத்தவர் கருநாடகத்தில் வேளாண் நிலங்களை வாங்கத் தடை விதித்து சட்டமியற்றினார். இதேபோல அருணாச்சலப்பிரதேசத்திலும் தடை உள்ளது. மேலும் காசுமீரத்தில் வெளியார் நிலங்களை வாங்கத் தடை உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்படி அயலார் படையெடுப்பைத் தடுக்கப் பல சட்டத் திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் ஆனால் திமுக, அதிமுக அரசுகள் ஒன்றுமே செய்வதில்���ை. அதேபோல தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருபவர்களுக்கு உரிமம் அல்லது அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்படுகின்றது.\n1930 ஆம் ஆண்டு முதல் தமிழர் தலைவர்கள் தனித்தமிழ்நாடுதான் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்தக் கோரிக்கையை திராவிடத் தலைவர்கள் குழப்பித் தமது திராவிட அரசியலுக்காக திராவிட நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழ் தேசியத்திற்கும் தமிழரின் உண்மையானத் தேவைகளையும் உரிமைகளையும் மறுத்ததோடு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தினர். திராவிடத்தால் நாம் இழந்தது பல. நடைமுறைக்கு ஒவ்வாத தோல்வியுற்ற திராவிட அரசியலைக் கைவிட்டுவிட்டு, தமிழ்த்தேசியக் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனும் மாபெரும் விழிப்புணர்வு தற்போது தமிழர்களிடையே எழுந்துள்ளது.\nஉலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து ‘தமிழர் அனைத்துலகப் பேரமைப்பு’ ஒன்றை ஏற்படுத்தி, உலகில் வாழும் தமிழர்கள் அனைவரின் உரிமைக்காகவும், நல்வாழ்வுக்காகவும், விடுதலைக்காகவும் (தன்தீர்வுரிமை) தொடர்ந்து பாடுபட வேண்டும்.\nஇலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதியில் இறைமையுள்ள தனித் தமிழீழம் அமைவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இசுக்காட்லாந்து, கியூபக்கு ஆகிய இடங்களில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும்போது, ஏன் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது\nஇந்தியா என்பது ஆரியர்களால் ஆளப்படும் நாடு, தமிழர்களுக்கு என்று தனி நாடு அமைவதை அவர்கள் விரும்பவில்லை. ஆரியர்கள் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமில்லை, தமிழ்நாட்டுத் தமிழர்களின் நலனுக்கு எதிராகவும் உள்ளனர். தமிழர்கள் தனித்த அடையாளத்துடன் தனி நாடு படைத்து இயங்கவல்ல தேசிய இனம் என்று கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழருடன் போரிட்டு வரும் ஆரிய ஆளும் வர்கத்துக்குத் தெரியும். வரலாற்றில் அவர்கள் எப்பொழுதுமே தமிழர்க்கு எதிராகத்தான் இருந்துள்ளனர். அது சு.சாமியின் கருத்துக்களைப் படித்தால் புரியும். இவர்தான் பாசக-வின் தடந்தகைக் குழுவின் (strategy committee) தலைவராக உள்ளார்.\nசிங்களர்களை ஆரியர்களாக இவர்கள் கருதுகின்றனர். இலங்கையைச் சேர்ந்த புத்தமதத் துறவி அனாகரிகா தர்மபாலாவுக்கு இந்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது ஒரு எடுத்துக்காட்டு. மேலும் இரா��பக்சேவுக்கு பாரதரத்னா பரிசை வழங்கவேண்டும் என்றும் சு.சாமி கோரிக்கை வைத்து வருகின்றார்.\nதமிழர்களின் முறையான உரிமைகளைப் பற்றி புதுதில்லி ஆளும் வர்கத்தினருக்கு நாம் புரியவைக்க வேண்டிய தேவையில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்கு தெரியும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களைப் பணிய வைக்க வேண்டும். அதற்கான போராட்டங்களில் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளை நாம் நம்பியிருக்கக் கூடாது ஏனெனில் அவர்கள் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் கட்சிகளுடன் எந்த நேரத்திலும் கூட்டுவைக்கக் கூடியவர்கள். அனைத்து மக்களையும் திரட்டிப் போராட்டங்களை நடத்துவதுதான் ஒரே வழி. பெருந்திரள் மக்கள் போராட்டங்களை யாராலும் ஒடுக்கிவிட முடியாது. நாம் கருவியேந்திய போராட்டத்தைப் பற்றிப் பேசவில்லை, அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்று திரட்டிப் போராடும் மக்கள் போராட்டமே இன்றையத் தேவை. இது ஒரே நாளில் நடக்கும் என்று கூறவில்லை, ஆனால் திட்டமிட்டுத் தொடர்ச்சியான உழைப்பைச் செலுத்தினால் ஒருநாள் நடக்கும்.\nஈழத்தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தமிழர் தலைமையை உருவாக்க வேண்டியத் தேவையுள்ளது. இது மிக மிக முதன்மையானது. இப்படிப்பட்டத் தலைமையில்லை என்றால் நமது கோரிக்கைகளை, விடுதலையை வென்றெடுப்பது சிக்கலானது. ஏனெனில் பல்வேறு வகையான குரல்களும், கோரிக்கைகளும் எழுந்து, அது நமது விடுதலைப்போருக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும். இப்படிப்பட பல்வேறு குரல்களை நான் பல தொலைகாட்சி விவாதங்களிலும், அச்சு ஊடகங்களிலும் காண நேர்கின்றது. இது ஒரு குழுப்ப நிலையை ஏற்படுத்தும்.\nஉரையின் இறுதியில், இப்படிப்பட்டக் கூட்டத்தை ஒருங்கிணைத்து, தனது கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறினார். பின்னர் எழுப்பப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் விடையளித்தனர். உலகத் தமிழ் அமைப்பின் முன்னாள் தலைவர் முனைவர் திரு. தணி சேரன் அவர்கள் நன்றி உரை வழங்கினார்.\nபி.கு: தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு. பெ. மணியரசன் அவர்களின் கருத்தைப்போலவே தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு அவர்களும் முன்பு அமெரிக்கப் பயணத்தின்போது, தமிழ்நாட்டுத��� தமிழர்களின் சிக்கல்களுக்காக ஈழத்தமிழர்களும் குரல்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்படத்தக்கது.\nNovember 30, 2014 WTO Admin Current Affairs Comments Off on தமிழ்நாட்டுக்காக ஈழத்தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும் – த.தே.பே. தலைவர் திரு. பெ.மணியரசன் உரை \n← மாவீரர் நாள் 2014 – உலகத் தமிழ் அமைப்பின் தீர்மானங்கள் \nமானுடம்போற்றிய மாமனிதர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவுக்கு வருந்துகின்றோம்\n‘நீட்’ தேர்வு எதிர்ப்பு – ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2010/12/blog-post_22.html", "date_download": "2018-08-15T22:06:58Z", "digest": "sha1:A7GYGEH55NHKHNM4C2GGSYCDHHTH4VNM", "length": 47060, "nlines": 236, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: முகத்திரை கிழிகிறது", "raw_content": "\n\"மேலை நாடுகளின் அரசியல் ஆளும் வர்க்கங்கள் குழப்புவார்கள்,\nமூடிமறைப்பார்கள், பொய்யுரைப்பார்கள், - அவர்களது ரகசிய முகத்திரை\nகிழியும்போது செய்தியை எடுத்துச் செல்லும் தூதரையே கொல்ல\nஉலகம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்க அரசாங்கத்துக்கு அனுப்பிய 2,51,287 ரகசியத் தந்திகளில் (கேபிள்கள்) அடங்கியுள்ள செய்திகளைக் கடந்த நவம்பர் 28-ஆம் தேதியில் இருந்து, 'விக்கிலீக்ஸ்' (WikiLeaks) புலனாய்வு இணையதளமும், அதனுடன் இணைந்து 'தி கார்டியன்', 'நியூயார்க் டைம்ஸ்', 'டெர் ஸ்பீகல்', 'லீ மாண்டே', 'எல் பைஸ்' ஆகிய உலகு தழுவிய 5 பெரும் நாளேடுகளும் நாள்தோறும் ரகசிய செய்திகள் 21 நாட்களாக தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. இது 'கேபிள்கேட்' என அழைக்கப்படுகிறது. அம்பலமாகி வரும் இந்த ரகசியத் தந்திகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகளின் ஆளும் வர்க்கங்களின்முகத்திரையைக் கிழித்து வருகின்றன.\nஅரசாங்கத்தின் பொய்களை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வகையில் ரகசிய ஆவணங்கள் அம்பலமாவது இதுவே முதல் தடவை அல்ல. அதுபோல இதுவே கடைசி தடவையாகவும் இருக்கப் போவதில்லை. ரகசியங்கள் அம்பலமாவதை தடுக்க ஆளும் வர்க்கங்கள் தாக்குதல் தொடுப்பதும் இதுவே முதல் முறையல்ல. அதுபோல, இதுவே கடைசி தடவையாகவும் இருக்கப் போவதில்லை. மக்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்காக ரகசியத்தகவல்களை ஆளும் வர்க்கங்கள் நெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றன. சட்டவிரோதப் போர்களில் ஈ���ுபடுவதற்காக, மனித உரிமைகளை மீறுவதற்காக, மக்களைக் கொன்று குவிப்பதற்காக, பூமியை மாசுபடுத்துவதற்காக அரசாங்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் மக்களின் பெயரால் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றன. இதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில், உண்மையை அறிந்து கொள்வது மக்களின் உரிமை. அந்த உரிமை இல்லாமல் ஜனநாயகம் நிலைத்துத் தழைக்க முடியாது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மீது இப்போது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல், ஜனநாயகத்தை வெறுக்கும் ஆளும்வர்க்கங்களின் நடவடிக்கைளுக்கு இன்னொரு உதாரணம்.\nஇத்தாக்குதலின் ஒரு பகுதியாக, விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் லண்டனில் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில்அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும், அதன் அடிப்படையில் அவரை நாடு கடக்தி சுவீடனுக்குக்கொண்டு செல்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் எந்த நேரத்தில், எந்தப் பின்னணியில் எடுக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, அவை பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படுகின்றன என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆரம்ப விசாரணைக்குப் பிறகு கைவிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இப்போது மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு 'அமேசான்' (Amazon) நிறுவனம் வழங்கி வந்த இணையச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 'பேபால்'(PayPal), 'விசா'(Visa), 'மாஸ்டர்கார்டு'(Mastercard) போன்ற பணப் பரிவர்த்தனை வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இணையதளப் பகுதியின்(domain) பெயர் மறுக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கியில் அதற்கு இருந்தவங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இப்படி விக்கிலீக்ஸுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன.\nஇந்தப் பின்ணியில்தான் ஜூலியன் அசாஞ்சின் கைது, பழிவாங்கும் நடவடிக்கை நடவடிக்கையே என்பது வெட்டவெளிச்சமாகிறது. விக்கிலீக்ஸுக்கு வாய்ப்பூட்டு போடும் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்து வருகின்றன. அமெரிக்காவின் வலதுசாரி அரசியல்வாதிகள் விக்கிலீக்ஸைக் குறிவைத்துத் தாக்கிப் பேசி வருகின்றனர். ஜூலியன் அசாஞ்சைத் தீர்த்துக்கட்டவேண்டும் என்று கூட சிலர் கொக்கரித்து வருகின்���னர். அமெரிக்காவில் விக்கிலீக்ஸுக்கு எதிரான வன்முறை வெறிக்கூச்சல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சுக்கு ஆதரவாகத் தத்துவ அறிஞர் நோம் சாம்ஸ்கி, பத்திரிகையாளர், எழுத்தாளர், இயக்குநரான ஜான் பில்ஜர், மனித உரிமை ஆர்வலர் ஜெமிமா கான் போன்ற புகழ்பெற்றவர்களும், உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக, மனித உரிமை ஆர்வலர்களும் அணிதிரண்டுள்ளனர்.\nகருத்து சுதந்திரத்துக்கும், பேச்சு சுதந்திரத்துக்கும், மெய்யான ஜனநாயகத்துக்கும், நீதிக்குமான இந்தப் போராட்டத்தில் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் அனைவரும் செயல்துடிப்புடன் பங்கேற்க வேண்டியது காலத்தின் தேவை. எதிர்காலத்துக்கான ஜனநாயக ஊடகம், புதிய ஊடகம், மாற்று ஊடகம் என்று போற்றப்படும் இணையத்தின் எதிர்காலம் குறித்தும் ஜனநாயகத்தின் மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை எடுத்துக்காட்டும் வகையில், \"It's the establishment vs the web\" என்னும் தலைப்பில், கார்டியன் பத்திரிகையில் ஜான் நாட்டன் (John Naughton) எழுதிய இந்தக் கட்டுரையை வெளியிடுவது காலப்பொருத்தம் உடையது. 'இந்து' (THE HINDU) நாளிதழில், 2010 டிசம்பர் எட்டாம் நாள் இதுவெளியானது.\nஆளும் வர்க்கத்துக்கும் இணையத்துக்கும் இடையிலான போர்\n''ஒரு முக்கியமான நெருக்கடியை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது'' என்பது அதிபர் தேர்தலின்போது ஒபாமா அணியின் முழக்கமாக இருந்தது. அந்த உணர்வின் அடிப்படையில் 'விக்கிலீக்ஸ்' அம்பலப்படுத்தி வரும் ரகசியங்கள் தொடர்பாக அரசாங்கங்கள் எடுத்துவரும் எதிர்நடவடிக்கைகளில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று பார்ப்போம்.\nநன்கு நிறுவப்பட்ட அரசு நிருவாகத்துக்கும் இணையக் கலாசாரத்துக்கும் இடையே முதன்முதலாக நடைபெறும் உண்மையான நீடித்த மோதலை இது பிரதிபலிக்கிறது என்பதுதான் மிகவும் கண்கூடான படிப்பினை. இதற்கு முன்பும் இந்த வகையில் பூசல்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இதுதான் உண்மையான ஒன்று.\nமுதலில் விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு இடமளிக்கும் இணையச் சேவை வழங்கும் அமைப்புகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 'அமேசான்', 'இபே', 'பேபால்' போன்ற நிறுவனங்கள், தங்கள் விதிமுறைகளும் நிபந்தனைகளும் 'விக்கிலீக்ஸு'க்கு சேவைகள் வழங்குவதைத் தடுப்பதாகத் திடீரெனக் 'கண்டுபிடித்து' அறிவித்தன. அதன் பிறகு 'பேஸ்புக்' இணைய தளத்தில் உடனுக்குடன் விக்கிலீக்ஸ் செய்திகளை வெளியிட்டு வந்த கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களை அமெரிக்க அரசு மிரட்டத் தொடங்கியது. இதுவரையில் அழகிய பனிமூட்டத்தால் மூடி மறைக்கப்பட்டிருந்தசகிப்புத்தன்மையின்மை பழைய்ழ குருடி கதவைத்திறடி எனும் பாணியில் இப்போது தலைகாட்டத் தொடங்கியுள்ளது. அதனுடைய தீமைபயக்கும் தாக்குதல் விரிவாகத் திட்டமிடப்பட்டது. ஜனநாயகத்தின் மீதும், இணையத்தின் எதிர்காலம் குறித்தும் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இதில் கடினமான படிப்பினைகள் அடங்கியுள்ளன.\n'தாராள ஜனநாயக' நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்தான் இப்போது 'விக்கிலீக்ஸ் இணைய தளத்தை மூட வேண்டும் எனக்கூக்குரலிடுகின்றன என்பதுதான் இதில் உள்ள வேடிக்கை முரண்பாடு.\nஉதாரணமாக, ஓராண்டுக்குள் அமெரிக்க அரசு நிருவாகத்தின் கருத்துக்கள்தான் எப்படி மாறிவிட்டன என்பதைப் பார்ப்போம். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி வாஷிங்டன் நகரில் இணையத்தின் சுதந்திரம் குறித்து ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை பலராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. அது 'கூகிள்' (Google)இணையச் சேவை நிறுவனம் மீது சைபர்தாக்குதல் (cyberattack) நடத்தியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சீனாவுக்கு எதிரான கண்டனம் என்று பலரும் அதற்கு விளக்கம் அளித்தார்கள். ''தகவல் என்பது இதற்கு முன்பு ஒருபோதும் இந்த அளவுக்கு சுதந்திரமாக இருந்ததில்லை'' என்று ஹிலாரி கிளிண்டன் பிரகடனம் செய்தார். ''எதேச்சதிகார நாடுகளிலும் கூட, மக்கள் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்கும், அரசுகளை அதிகம் பொறுப்பேற்கச் செய்வதற்கும் தகவல் இணைய அமைப்புகள் உதவி வருகின்றன'' என்று அவர் முழங்கினார்.\nகடந்த 2009 நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சீனாவுக்குச் சென்றிருந்தபோது, ''தடையின்றி எளிதில் தகவல்களைப் பெறுவதற்கான மக்களின் உரிமையை அவர் ஆதரித்துப் பேசினார். எந்த அளவுக்கு சுதந்திரமாகத் தகவல்கள் பரவுகின்றனவோ அந்த அளவுக்கு சமுதாயங்கள் வலுவடையும் என்று சொன்னார். செயல்பாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளவையாக அரசுகளை மாற்றுவதற்கு மக்களுக்கும், புதிய கருத்துக்கள் தோன்றுவதற்கும், படைப்பாற்றலுக்கு ஊக்கம் அளிப்பதற்கும் த���வல்களை எளிதில் பெறுதல் எந்த அளவுக்கு உதவி செய்கிறது\" என்றெல்லாம் ஒபாமா பேசியதை ஹிலாரி கிளிண்டன் தனது பேச்சில் சுட்டிக் காட்டியிருந்தார். இப்போது நடப்பதை நாம் பார்க்கும்போது, ஹிலாரி கிளிண்டனின் பேச்சு ஒரு தலைசிறந்த நகைச்சுவையைப் படிப்பது போல இருக்கிறது.\nரகசியங்கள் வெளியாவது குறித்த அதிகார வர்க்கத்தின் வெறிக்கூச்சல், மேற்கத்திய ஜனநாயகங்களில் அரசியல் மேட்டுக் குடியினர் அவர்களது வாக்காளர்களை எந்த அளவுக்கு ஏமாற்றி வருகின்றனர் என்பதை அம்பலப்படுத்துகிறது.\nஅமெரிக்க - ஆங்கிலேய - ஐரோப்பிய சாகசம் ஆப்கானில்தானில் தோல்வி அடைந்துவிட்டது என்பதை மட்டுமின்றி, மிக முக்கியமாக, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற வட அட்லாண்டிக் ஒப்பந்த (நேட்டோ) நாடுகளின் அரசுகள் அதைத் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொள்கின்றன என்பதையும் 'விக்கிலீக்ஸ்' வெளிப்படுத்தியுள்ள ரகசியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.\nஇந்த மடமைத்தனத்துக்கு நிதி வழங்கும் வரி செலுத்துவோரான வாக்காளர்களை அவர்கள் எதிர்கொள்ள முடியாது என்பதும், அந்த மக்களிடம் அவர்கள் இதைச் சொல்ல முடியாது என்பதும்தான் பிரச்சினை. இப்போது வெளியாகி இருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதர் அனுப்பிய ரகசியத் தந்திச் செய்திகள், 1970-களில் அமெரிக்கா ஆதரித்து வந்த தென் வியத்நாம் அரசைப் போன்ற ஊழல் அரசாக, தகுதியற்ற அரசாக ஆப்கானிஸ்தானின் கர்சாய் அரசு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வியத்நாமில் எப்படி சிக்கிக் கொண்டிருந்ததோ அதே போல ஆப்கானில் அமெரிக்கா சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவை தெளிவாகக் காட்டுகின்றன.\nஆப்கானிஸ்தானை ஒரு செயல்படும் ஜனநாயகமாக மாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும், குறைந்தது அதை ஒரு தகுதியான அரசாக மாற்றுவதற்குக் கூட உண்மையில் வாய்ப்பு இல்லை என்பதை அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் உணர்ந்துள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள ரகசியங்கள் காட்டுகின்றன. ஒலிகானா இருட்குகையில் அந்த நாடுகள் சிக்குண்டு கிடப்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலபடுத்தியுள்ளது. ஆனால் இதை ஒப்புக் கொள்வதற்கு வாஷிங்டனிலும், லண்டனிலும், பிரஸ்ஸல்ஸிலும் உள்ள அரசியல் தலைமைகள் மறுக்கின்றன.\nவியத்நாம் எப்படியோ அப்படி ஆப்கானிஸ்தானும் ஒரு புதை மணல்தான். கட்டாயப்படுத்தி ஆள் சேர்க்கப்படாத படைகளைக் கொண்டு இப்போது போர் நடத்தப்படுகிறது என்பதும், அப்பாவி மக்கள்மீது கண்மூடித்தனமாக குண்டு வீசுவதில்லை என்பதும்தான் இப்போது நடக்கும் போரில் ஒரே வேறுபாடு.\nஇணையச் சேவையினர் யார் பக்கம்\nஇணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் யார் பக்கம் இருக்கின்றன என்பது பற்றி விந்தையான கற்பனைகளைக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் 'விக்கிலீக்ஸ்' மீதான தாக்குதல்கள் ஓர் எச்சரிக்கை அறிவிப்பாகும். இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் தங்கள் சர்வர்களில் உங்கள் விவரங்களை சேமித்து வைக்கிற அல்லது உங்கள் வலைப் பதிவுக்கு இடம் அளிக்கிற அல்லது இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் அமைந்துள்ள 'வர்ச்சுவல்' கம்ப்யூட்டர்களை நீங்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்வதற்கு வகை செய்கிற 'கூகிள்', 'பிளிக்கர்', 'பேஸ்புக்', 'மைஸ்பேஸ்', 'அமேசான்' போன்றவைதான் இந்த இணையச் சேவை நிறுவனங்கள். எந்த விதிமுறைகள், நிபந்தனைகளின் கீழ் இலவச சேவைகளையும், பணம் செலுத்தி பெறும் சேவைகளையும் வழங்குகின்றனவோ, அந்த விதிகளும் நிபந்தனைகளும் அவற்றின் நலனுக்கு அவசியம் என்றால் உங்களுக்கு வழங்கிவரும் சேவைகளை அவை கைவிடுவதற்கான காரணங்ளையும் அளிக்கின்றன. இணையச் சேவை நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள், ஒருநாள் அவை உங்கள் காலை வாரிவிடும் என்பதுதான் இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நீதி.\nநிலைமை சிக்கலான உடனே தனது சேவையில் இருந்து விக்கிலீக்ஸை கழற்றிவிட்ட அமேசான் நிறுவனத்தைப் பாருங்கள். இந்த விஷயத்தில் ஆணவம் தலைக்கேறித் திரியும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர் ஜோ லீபர்மேன் அமேசான் நிறுவனத்துக்கு நெருக்குதலும் தொல்லையும் கொடுத்ததாகத் தோன்றுகிறது. ''விக்கிலீக்ஸுடன் அதன் உறவு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அமேசான் நிறுவனத்தைக் கேட்கப் போவதாகவும், களவாடப்பட்ட ரகசியத் தகவல்களை வெளியிடுவதற்கு அவற்றின் சர்வர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் அமேசானும் பிற இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களும் என்ன செய்யப் போகின்றன என்று கேட்க இருப்பதாகவும்'' ஜோ லீபர்மேன் பின்னர் அறிவித்தார். அப்படியென்றால், ''ஒரு ரகசிய தகவல் செய்தியை வெளியிடுவதற்கு நாங்கள் ஏற்பாடுகளைச் செய்யும்போது, 'நியூயார்க்கர்' பத்திரிகையை அச்சிடும் அச்சகத்தை நடத்தும் நிறுவனத்தை அவரோ, வேறு செனட் உறுப்பினர்களொ தொலைபேசியில் அழைத்து, அதை வெளியிடாமல் எங்களைத் தடுத்து நிறுத்தும்படி அந்த நிறுவனத்திடம் சொல்ல முடியும் என்று லீபர்மேன் கருதுகிறாரா'' என்று 'நியூயார்க்கர்' பத்திரிகையின் ஆமி டேவிட்சன் அண்மையில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.\nமேற்கத்திய ஜனநாயக அமைப்பு எந்த அளவுக்கு ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் உண்மையிலேயே அம்பலப்படுத்தி இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மேற்கத்திய அரசியல் மேட்டுக் குடியினர் (அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வங்கிகளை முறைப்படுத்தாமல்) செயல்திறமை அற்றவர்களாக, (ஆயுத வணிகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து அரசுகளும்) ஊழல் மலிந்தவர்களாக, (இராக்கில் அமெரிக்காவும், இங்கிலாந்தும்) போர்வெறி பிடித்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இவை காட்டுகின்றன. இருந்தும்‌, எந்த வகையிலும் அவர்கள் எங்கேயும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதில்லை. மாறாக, குழப்புவதிலும், பொய்யுரைப்பதிலும, மூடி மறைப்பதிலும்‌ ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், கடைசியில் ரகசியமெனும் முகத்திரை அகற்றப்படுகிறபோது, அவர்களுடைய எதிர்நடவடிக்கை என்பது செய்தியை எடுத்துச் செல்லும் தூதுவரையே கொல்லும் கொடுஞ்செயலாக இருக்கிறது.\nரகசியங்கள் வெளியாவது குளறுபடியானதாகவும், தார்மிக, சட்ட எல்லைக்கோடுகளைச் சோதிப்பதாகவும் இருக்கும். பெரும்பாலும் அது பொறுப்பற்றதாகவும், பொதுவாக இக்கட்டான நிலையை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் முறைப்படுத்துவற்கு எதுவும் செய்யாதபோது, அரசியல்வாதிகள் அஞ்சுகிறபோது, வழக்கறிஞர்கள் வாய்மூடிக் கிடக்குமபோது, தணிக்கைமுறை கறை‌பட்டிருக்கும்போது--எஞ்சியிருப்பது எல்லாம் இதுதான் என்று 'கார்டியன்' ஏட்டில் சைமன் ஜென்கின்ஸ் அண்மையில் எழுதி இருந்தார். நமது ஜனநாயக அரசுகளின் அதிகாரவர்க்க நடவடிக்கையானது, இணையம் என்கிற கூறிய வாளால் ஆடைகள் கிழித்தெறியப்பட்ட கொடுங்கோல் சக்ரவர்த்திகளின் ஆங்காரக் குரலாத்தான் ஒலிக்கிறது.\nஇது நம்மை இந்த சர்ச்சையின் மிகப் பெரிய முக்கியத்துவத்தின்பால் இழுத்து வருகிறது. இணையம் என்பது எதேச்சதிகார ஆட்ச���களுக்கு மட்டுமின்றி தங்களுக்கும் கூட முள்ளாகத் தைக்கிறது என்பதை மேலைய ஜனநாயகங்களின்அரசியல் மேட்டுக்குடியினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களும் அவர்களது அதிகார அமைப்புகளும், அரைகுறை பார்வைகொண்ட, பைத்தியம் பிடித்த அரக்கர்கள், ஒரு உளவாளியைத் தாக்கி அழிக்க முற்படுவதுபோல இணையத்தை மிதித்து நசுக்குவதற்கு முயல்வதைப்பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அஞ்சி நடுங்கி அவர்கள் எண்ணத்துக்கு வளைந்து கொடுப்பதைப் பார்க்கும்போது ஆழந்த கவலை ஏற்படுகிறது. இதுவரையில் இதில் 'டுவிட்டர்' இணைய தளம் மட்டும்தான் விதிவிலக்காக இருக்கிறது.\nஆனால் அரசியல்வாதிகள் இப்போது எந்த நிலையை மேற்கொள்வது என்ற இக்கட்டான தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர். உளவாளிகளுக்கு எதிரான பழைய அணுகுமுறை இப்போது பயனளிக்காது. விக்கிலீக்ஸ் இணையதளம் இணையத் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கவில்லை. அந்த ரகசியத் தந்திகளின் - அதற்கு மேலும் வேறு இருக்கலாம் - ஆயிரக்கணக்கான பிரதிகள் பிட்டாரன்ட் (Bittorrent) போன்ற தொழில்நுட்பங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. நமது ஆட்சியாளர்களுக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரகசியங்களை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ் போன்ற இணைய தளங்கள் செயலாற்றும் உலகில் அவர்கள் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது இணையத்தையே அவர்கள் மூடிவிட வேண்டும். இதில் அவர்கள் எதைச் செய்யப்போகிறார்கள் என்பது அவர்கள் கையில்\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஎன்ன செய்யப் போகிறோம் இந்த வாழ்க்கையை\nயாரும் இங்கே வீணாகக் கூடாது\nUCPI மாநில மாநாடு - வாழ்த்துரை\nஉங்கள் நுரையீரல் நலமாக இருக்கிறதா\nஎலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்\nவெறுப்பும் வீம்பும் அகல விடுதலை சாத்தியமே\nசாய்ந்த கோபுரம் நிமிர்ந்த கோபுரமாகியது\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nவீரப் புளுகுகளை விலக்குதலும் வாழ்வின் வழிக்கு நகரு...\nஒவ்வொரு நாளும் ஒரு புதிய உதயம்\nஉலக மனித உரிமைகள் நாள்\nஇனவெறியை எதிர்த்துக் களம் கண்ட இந்திய வீராங்கனை : ...\nஉணர்ச்சிகரத் தூண்டுகையும் உயிர்த்தியாக வஞ்சனையும்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/21587", "date_download": "2018-08-15T22:08:58Z", "digest": "sha1:O7VVZ2Y3DGKWMDW7N67PL57T4CZX2HNC", "length": 7619, "nlines": 100, "source_domain": "www.zajilnews.lk", "title": "திடீரென உடல் எடை குறைவதற்கான 15 காரணங்கள் - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் திடீரென உடல் எடை குறைவதற்கான 15 காரணங்கள்\nதிடீரென உடல் எடை குறைவதற்கான 15 காரணங்கள்\nநம்மில் பலருக்கு நம் உடல் எடைகுறைவதை அறியமுடியாத நிலை உள்ளது. உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பலவீனம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரியவரும் போதுதான் மருத்துவரை அணுகுகிறோம். குறிப்பாக பெண்கள் உடல் எடை குறைவதை ஒரு பாக்கியமாகவே கருதுகின்றனர். இது தவறான போக்காகும். உடல் எடைகுறையக் காரணங்கள்:\n1. பட்டினி, பசியின்மை, சத்துணவு இல்லாமை, வலி, கவலை, உறக்கமின்மை, அசதி என்கிற உணவு சார்ந்த காரணங்கள்.\n2. விழுங்குவதில் ஏற்படும் சிரமங்கள், நாக்கு பாதிப்படைவது, தொண்டைக் கோளாறு, ஹிஸ்டீரியா, அழற்சி மற்றும் கட்டிகள்.\n3. உணவுகளை கிரகிக்க முடியாத தன்மை, தொடர்ந்து வரும் வாந்தி, பேதி, குடல் அடைப்புகள்.\n4. வயிற்றில் புற்றுக் கட்டிகள் இருந்தாலும் உடல் இளைத்துவிடும்.\n5. குடல் காரணமான, அல்சர் குடல் அழற்சி, பூச்சிகள், குடல் காச நோய்.\n6. கணையம், கல்லீரல், சார்ந்த கட்டிகள் கணைய அழற்சி, கல்லீரல் சுருங்கி விடுவது.\n7. இதய உள்தசை அழற்சி, இதயச் செயல்பாட்டில் குறைபாடு.\n8. பார்க்கின்சன் வியாதி, முற்றிய டேபஸ் வியாதி, சதை அழிவு நோய்கள்.\n9. நீரிழிவு, தைராய்டு நச்சுத் தன்மை போன்ற நாளமில்லா சுரப்பி சார்ந்த வியாதிகள்.\n10. ஊன்ம ஆக்கச் சிதைவு சார்ந்த பல்வேறு கட்டிகள் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு.\n11. வைட்டமின் குறிப்பாக வைட்டமின் பி\n12. அடிபடுவது அல்லது அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் நைட்ரஜன் சீர் குறைவு.\n13. காச நோய், நாள்பட்ட மலேரியா போன்ற தொற்று நோய்கள்.\n14. ரத்தம் சார்ந்த வியாதிகளான லூக்கிமியா, ஏபிளாஸ்டிக் சோகை.\n15. குடிப்பழக்கம், மருந்தடிமைத்தனம், அதிகமாக புகைப்பிடிப்பது.\nPrevious articleதேம்ஸ் ஆறு நிரம்பி வழிகிறது: லண்டனில் வெள்ள அபாயம்\nNext articleதண்ணீர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்\nநுரையீரல் புற்று நோயை ரத்த பரிசோதனை மூலம் அறியலாம்\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது; பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?cat=10&paged=52", "date_download": "2018-08-15T22:33:44Z", "digest": "sha1:XWYQQNW4Q6NVJNO7TA4RZJUAPMSYPXZZ", "length": 11613, "nlines": 81, "source_domain": "igckuwait.net", "title": "விழிப்புணர்வு | இஸ்லாமிய வழிகாட்டி மையம் | Page 52", "raw_content": "\nதமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட திருத்தங்களை செய்வதற்கான சிறப்பு முகாம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட திருத்தங்களை செய்வதற்கான சிறப்பு முகாம்,இன்று தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது.என்று மாநில தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். வாக்களர்பெயர் சேர்ப்பு, நீக்கம், மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களைப் பெறுவதற்காக, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 20.10.13 (இன்று), 27.10.13 ஆகிய தேதிகளில் …\nசென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக யமுனா என்ற பெண் இன்று காலை வந்தார். அவர் வைத்திருந்த கைப்பையை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்ததில் மாறுபட்ட சத்தம் எழுப்பியது. உடனடியாக அந்த பையில் என்ன இருக்கிறது என்று பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். …\nபோலீஸ் ஃபக்ருதீன் – மூன்று குறிப்புகள்\nதேடப்பட்டு வந்த போலீஸ் ஃபக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முதலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கவல்துறை தரப்பில் ஏராளமான செய்திகள்… நான்கு நாட்களாக நாளிதழ் தலைப்புகள் இவைதான். …\nமுஸ்லிம்கள் மீது அரசு அநியாயமாக குற்றங்களைச் சுமத்துகிறது – டாக்டர் பினாயக் சென்\nஅஹ்மதாபாத்: தான் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தீவிரவாதச் சட்டங்களுக்கு இரையாகியுள்ளதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான பினாயக் சென் கூறியுள்ளார். தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பினாயக் சென் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யா பீடத்தில் பினாயக் …\nஅண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக்குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கிவிட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர். …\nமதிப்பெண் பட்டியல் த��லைந்தால் எப்படி திரும்பப் பெறுவது\n (பள்ளி மற்றும்கல்லூரி) யாரை அணுகுவது.. பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது. எவ்வளவு கட்டணம் மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது. எவ்வளவு கட்டணம் உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் …\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது அதிகரிப்பு\nதமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆன்லைனில் (இணைய வழி) விண்ணப்பிக்கும் மனு செய்யும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் வா க்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாநகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பூர்த்தி …\nபான் கார்டு பெறுவது எப்படி\nபான் கார்டு பெறுவது எப்படி வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது குழந்தைகளுக்கும் வாங்க முடியுமா\nகொடூர விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள்\nகொடூர விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள் முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், …\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடை��்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2018/feb/09/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%88-77-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2859838.html", "date_download": "2018-08-15T22:16:39Z", "digest": "sha1:BLRSV6LVB3T55O6M2TKEULMWKIBTKRH4", "length": 8318, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை 77% அதிகரிக்க திட்டம்- Dinamani", "raw_content": "\nகச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனை 77% அதிகரிக்க திட்டம்\nநாட்டின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 77 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:\nஅடுத்த பத்து ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கான தேவை இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவையை ஈடு செய்யும் வகையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை 77 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில், உள்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் ஆண்டுக்கு 24.76 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இதனை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 41.43 கோடி டன்னாகவும், 2030-ஆம் ஆண்டுக்குள் 43.86 கோடி டன்னாகவும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகடந்த 2016-17-ஆம் நிதி ஆண்டில் கச்சா எண்ணெய்க்கான தேவை 19.37 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம், சுத்திகரிப்புத் திறன் அதைவிட அதிகமாகவே காணப்பட்டது.\nஇருப்பினும், தற்போது கச்சா எண்ணெய்க்கான தேவை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வரும் 2030-ஆம் ஆண்டில் அதற்கான தேவை 33.50 கோடி டன்னாகவும், 2040-இல் 47.20 கோடி டன்னாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை ஈடு செய்ய வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.\nதற்போது இருக்கும் ஆலைகளில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்வதன் மூலமாக சுத்திகரிப்பு திறனை 12 கோடி டன் கூடுதலாக்கவும், பொதுத் துறையில் அமைக்கும் புதிய ஆலைகளின் மூலமாக சுத்தகரிப்பு திறனை 6.9 கோடி டன் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளன என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செ��்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2018/feb/10/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2860376.html", "date_download": "2018-08-15T22:16:41Z", "digest": "sha1:TEIYQTBZLNNISO5ZNR4K2K2AFCSNPE46", "length": 8101, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "முத்துக் கதை: உறுதி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nமுனிவர் ஒருவரிடம் சீடர்களாகச் சேர் மூவர் வந்தனர். மூவரும் நண்பர்கள். அவர்களை மறுநாள் வரச் சொன்னார் முனிவர். தன் மனைவியிடம் மறுநாள் அவர்கள் வரும்போது, தமது காதில் ஒரு பெரிய ஓணான் புகுந்து தாம் இறந்து விட்டதாகச் சொல்லச் சொன்னார். மறுநாள் அவர்கள் வந்தனர். முனிவர் கூறியபடியே அவர்களிடம் சொன்னாள் முனிவரின் மனைவி.\nமூவரில் ஒருவன், \"அடடா இப்படி ஆகிவிட்டதே....அவரது ஜாதகத்தில் திசை சரியாயில்லை போலிருக்கிறது...அதனால்தான் இப்படி ஆகியிருக்கும்'' என்று கூறினான்.\nமற்றொருவன், \"ஒருவேளை, முன்வினைப் பயனால்தான் இப்படி ஆகியிருக்கும்... என்ன செய்வது\nமூன்றாமாவன் முனிவரின் மனைவியின் முகத்தை உற்றுப் பார்த்தான். பின்னர் அவளிடம், \"\"முனிவர் உயிருடன்தான் இருக்கிறார்'' என்று உறுதியாக, ஆணித்தரமாகச் சொன்னான்\nஅதுவரை உள்ளே ஒளிந்து கொண்டிருந்த முனிவர் வெளியே வந்தார்\nஅவர் அந்த மூன்றாமாவனைப் பார்த்து, \"எப்படிக் கண்டுபிடித்தாய்\n\"உமது மறைவினால் வரக்கூடிய துக்கம் உங்கள் மனைவியின் முகத்தில் கொஞ்சமும் இல்லை. அடுத்தது ஒரு பெரிய ஓணான் காதில் நுழைவது என்பது நடக்காத காரியம். இதுவரை யாரும் ஒணான் காதில் நுழைந்து இறந்ததாக நான் கேள்விப்பட்டது கூட இல்லை.... எனவேதான் அப்படி உறுதியாகச் சொன்னேன்'' என்றான் அந்த மூன்றாவது சீடன்.\nமுனிவர் புன்னகைத்து, \"சரி நாளையிலிருந்து நீ என்னடம் கற்க வரலாம்\n\"சரி, மூவருமே கற்க வாருங்கள்'' என்றார் முனிவர் புன்னகைத்தபடி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/introduction-aerodynamics-online-course-mit-000600.html", "date_download": "2018-08-15T23:02:17Z", "digest": "sha1:ACO7JHOGERUPFY2UMXUD7MCI2SRNP25A", "length": 7401, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஏரோடைனமிக்ஸ் அறிமுகப் படிப்பை ஆன்-லைன் மூலம் படிக்க ஆசையா..? | Introduction to Aerodynamics: Online Course by MIT - Tamil Careerindia", "raw_content": "\n» ஏரோடைனமிக்ஸ் அறிமுகப் படிப்பை ஆன்-லைன் மூலம் படிக்க ஆசையா..\nஏரோடைனமிக்ஸ் அறிமுகப் படிப்பை ஆன்-லைன் மூலம் படிக்க ஆசையா..\nசென்னை: ஏரோடைனமிக்ஸ் படிப்பை ஆன்-லைன் மூலம் படிப்பதற்கான வசதிகளை மாசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) செய்துள்ளது.\nஏரோடைனமிக்ஸ் படிப்பு தொடர்பான அறிமுகப் படிப்பாகும் இது. ஏரோடைனமிக்ஸ் படிப்பு பயில்வதற்கு இந்த அறிமுகப் படிப்பு மிகவும் உபயோகரமானதாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nவிமானங்கள் தொடர்பான அடிப்படை அறிவு மற்றும் டிசைன்கள் தொடர்பான அடிப்படை விஷயங்கள் இந்த ஆன்-லைன் படிப்பில் கற்றுத்தரப்படும்.\n என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்.\nஇந்தப் படிப்பு 17 வாரங்கள் கொண்டதாகும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அன்றைய தினத்திலேயே இந்த ஆன்-லைன் படிப்பும் தொடங்கப்பட்டு விடும்.\nவிருப்பம் உள்ளவர்கள் மேலே குறிப்பிட்டஇணையதளத்தைத் தொடர்புகொண்டு பெயரைப் பதிவு செய்யலாம். மேலும் இந்த ஆன்-லைன் படிப்பு இலவசமாக அளிக்கப்படுகிறது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அர���ுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jun-17/politics", "date_download": "2018-08-15T23:16:26Z", "digest": "sha1:KV7B3O7DGFZPH5GNJJJK2CBSR3OQCDMT", "length": 14675, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 17 June 2018 - அரசியல்", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை\n`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்\nதஞ்சை மருத்துவமனை பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nமூன்றாவது முறையாக ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு\n`இன்றிரவு அனைவருக்கும் ஃப்ரைட் ரைஸ்..’ - தொண்டர்களின் பசியாற்றிய அன்பழகன் எம்.எல்.ஏ.\nஜூனியர் விகடன் - 17 Jun, 2018\nமிஸ்டர் கழுகு: ஜெயா டி.வி-க்கு தடை - சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்... வளைக்கும் திவாகரன்\nகுழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்\n‘ஸ்லீப்பிங் செல்’ உறுப்பினர்கள்... ஸ்கோர் செய்த தினகரன்... கெஞ்சும் கொறடா\nராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்\n“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”\n“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்\n“அரசுப் பாடநூல்களை தூசுபோல நினைக்கிறார்கள்\nபெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது\nகேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்\nஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்\n“தூத்துக்குடியில் நடந்தது ஒரு சர்வதேசக் குற்றம்\n50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... ���றிபோன ஐந்து லட்சம் வேலைகள்\nவீட்டில் இருந்தபடியே... மொபைல் போன் மூலம் ஓட்டு போடலாம்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்... வளைக்கும் திவாகரன்\nகுழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்\n‘ஸ்லீப்பிங் செல்’ உறுப்பினர்கள்... ஸ்கோர் செய்த தினகரன்... கெஞ்சும் கொறடா\nராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9757/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-15T22:48:28Z", "digest": "sha1:VYXJWONZ6NLCGEMFIPVEJSNR6FJTIPMS", "length": 10680, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்\nஇலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்\nComments Off on இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்\nPhotos:செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nPhotos:இலங்கை: கலவரம் தொடர்பாக 81 பேர் கைது\nPhotos:அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்\nPhotos:2050க்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும்: ரணில்\nPhotos:வவுனியா வீதியில் எழுதப்பட்ட புலிகளின் எழுச்சிப் பாடல் வரியால் பரபரப்பு\nஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜி.எஸ்.பி வரி சலுகையை 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் 23இல் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி இந்த வரிச் சலுகை இம்மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி….\nComments Off on இலங்கைக்கான அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுல்\nஇரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆக���யோரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்: வீ.ஆனந்தசங்கரி1 Photo\n ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ் மாணவர்கள்1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?cat=10&paged=53", "date_download": "2018-08-15T22:34:09Z", "digest": "sha1:VSTOY5C2BU5IEQI5IIGPGYNHQL25UCS2", "length": 8347, "nlines": 73, "source_domain": "igckuwait.net", "title": "விழிப்புணர்வு | இஸ்லாமிய வழிகாட்டி மையம் | Page 53", "raw_content": "\nஇஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்கிட – பயிற்சி\nஇஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்கிட – பயிற்சி தமிழக முஸ்லிம்களின் பள்ளி கல்வியை இஸ்லாமியப்படுத்திட முஸ்லிம் முஹல்லா தோறும் இஸ்லாமிக் நர்சரி பிரைமாரி பள்ளிக்கூடங்கள் தேவை. இந்தப் பள்ளிக்கூடங்கள் துவங்கிட ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 2014, பிப்.மாதம் அம்மாபட்டினம்- அன்னை கதீஜா மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு …\nபுகையிலை இல்லா ஆரோக்கிய சமூகத்தை உருவாக்கவும், மத்திய மாநில அரசுகள் அவற்றை தடை செய்யவும், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களில் சிக்கித் தவிக்கும் சமூகத்தை எச்சரிக்கவும், அவர்களை மீட்டெடுக்கவும் வேண்டி எழுதப்பட்ட ஆக்கம். ஆண்டு தோறும் மே 31 அன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. …\nஅரசு மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி\nசமூக அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, சுழல்விளக்கு கார், கை நிறைய சம்பளம் – இவை இன்றைய இளைஞர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு சக்திகள். என்னதான் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாப்ட்வேர் என்ஜினியர் பணியில் லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும் அரசு துறையில் …\nமுன்மாதிரி முஸ்லிம் பெண்கள் இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம். கணவனிடம் நடந்து கொள்ளும் முறை: 1.கணவனுக்கு கட்டுப்படுதல்: எந்தப் பெண் …\n உங்கள் உள்ளத்தை உருக்கும்: நபிகள் நாயகம் சொன்னார்கள் : (உலகிலுள்ள) இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்��ுச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி …\nஈஸியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு\nஎக்ஸாமை ஏமாற்றாதீர்கள் ஹலோ ப்ரெண்ட்ஸ், காலாண்டு தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா எக்ஸாம் என்ற வார்த்தை ஒவ்வொரு மாணவரையும் என்ன பாடுபடுத்து விடுகிறது எக்ஸாம் என்ற வார்த்தை ஒவ்வொரு மாணவரையும் என்ன பாடுபடுத்து விடுகிறது பாடங்களை படித்திருக்கிறார்களா, புரிந்து கொண்டிருக்கிறார்களா, என்பதற்கான சோதனைகள்தான் தேர்வுகள். இந்த நோக்கத்தையே புரிந்துகொள்ளாமல் பாடங்களை புரிந்து கொள்ளவே முயற்சியே செய்யாமல், மக்கப் எனும் குருட்டு …\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/ramba3.html", "date_download": "2018-08-15T23:01:12Z", "digest": "sha1:NG547SWFFMSMNENYDGOPR6P5EWORZ4SA", "length": 25271, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தத்துவம் பேசும் ரம்பா இனிமேல் தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று வைராக்கியமாக கூறுகிறார் தொடையழகி ரம்பா.அழகிய ரம்பா ஒரு காலத்தில் தனது ஒன்றரைக் கண், கட்டுமஸ்து தொடைகள் என ரசிகர்களை வளைத்துப் போட்டுவைத்திருந்தார். கோவில் கட்டாத குறையாக ரம்பாவுக்கு இருந்தது மவுசு. ஆனால் அதெல்லாம் பழைய கதை.ஷூட்டிங் ஷூட்டிங்காக அலைந்து கொண்டிருந்த ரம்பா இன்று, செக் மோசடி வழக்கு, அவதூறு வழக்கு என கோர்ட் கோர்ட்டாகஅலைந்து கொண்டிருக்கிறார்.எப்படிக் குட்டிக்கரணம் அடித்தும் அவரால் விட்ட இடத்தையும் பிடிக்க முடியவில்லை, ஒண்டிக் கொள்ள கொஞ்சம் கூட இடம்கிடைக்கவில்லை.தமிழில் அவர் இப்போது சுத்தம். ஹீரோயினாக புக் ஆன ஒரே ஒரு படமும் பைனான்ஸ் இல்லாமல் அப்படியே நிற்கிறது.தெலுங்கில் அலெக்ஸ் என்ற ஒரே படத்தில் மட்டும் சமீபத்தில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிப்படங்கள் எதிலுமே அவரைக் காண முடியவில்லை. ஆனால் என்ன ரம்பா எப்படி இருக்கீங்க என்று கேட்டால் மட்டும் படு பிசியாக இருப்பதாக பீலா விடுகிறார். நான் இப்போது கூடபிசியாகத்தான் உள்ளேன். பெங்காலி மொழியில் நடிக்கிறேன், இந்தியில் படம் உள்ளது, தெலுங்கிலும் கூட நடித்துக் ���ொண்டுதான் இருக்கிறேன் என்கிறார்.சரி தமிழ் என்னாச்சு என்றால், தனது கண்களில் கோபம் கொப்பளிக்க பேசுகிறார். அத மட்டும் கேக்காதீங்க. இனிமேல் நான்தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்கிறார். அப்படி என்ன ஆயிப் போச்சாம்?எல்லாம் கோர்ட்டு கோர்ட்டாக அலைவதால் வந்த விரக்திதானாம். தமிழ் புரடியூசர்கள் சிலரால் நான் பட்டபாடு போதும்,இனிமேல் தமிழ் சினிமாவே வேண்டாம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு குறைவது போலத் தெரிந்தால் நான் சமூக சேவையில்இறங்கி விடுவேன்.மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை (கடந்த தேர்தலில் வாஜ்பாயை சந்தித்து பாஜகவில் சேர்ந்தார் ரம்பா என்பதைநினைவில் கொள்க). சமூக சேவை செய்து எனது நாட்களை நிம்மதியாக கழிக்க முடிவு செய்துள்ளேன் என்று தத்துவார்த்தமாகபேசுகிறார் ரம்பா.ரம்பா சினிமாவில் நடிக்காமல் இருந்தாலே அதுவே பெரிய சேவைதான் என்பதை யாராவது ரம்ப்ஸிடம் எடுத்துச்சொல்லலாமே... | Ramba is philosophical - Tamil Filmibeat", "raw_content": "\n» தத்துவம் பேசும் ரம்பா இனிமேல் தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று வைராக்கியமாக கூறுகிறார் தொடையழகி ரம்பா.அழகிய ரம்பா ஒரு காலத்தில் தனது ஒன்றரைக் கண், கட்டுமஸ்து தொடைகள் என ரசிகர்களை வளைத்துப் போட்டுவைத்திருந்தார். கோவில் கட்டாத குறையாக ரம்பாவுக்கு இருந்தது மவுசு. ஆனால் அதெல்லாம் பழைய கதை.ஷூட்டிங் ஷூட்டிங்காக அலைந்து கொண்டிருந்த ரம்பா இன்று, செக் மோசடி வழக்கு, அவதூறு வழக்கு என கோர்ட் கோர்ட்டாகஅலைந்து கொண்டிருக்கிறார்.எப்படிக் குட்டிக்கரணம் அடித்தும் அவரால் விட்ட இடத்தையும் பிடிக்க முடியவில்லை, ஒண்டிக் கொள்ள கொஞ்சம் கூட இடம்கிடைக்கவில்லை.தமிழில் அவர் இப்போது சுத்தம். ஹீரோயினாக புக் ஆன ஒரே ஒரு படமும் பைனான்ஸ் இல்லாமல் அப்படியே நிற்கிறது.தெலுங்கில் அலெக்ஸ் என்ற ஒரே படத்தில் மட்டும் சமீபத்தில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிப்படங்கள் எதிலுமே அவரைக் காண முடியவில்லை. ஆனால் என்ன ரம்பா எப்படி இருக்கீங்க என்று கேட்டால் மட்டும் படு பிசியாக இருப்பதாக பீலா விடுகிறார். நான் இப்போது கூடபிசியாகத்தான் உள்ளேன். பெங்காலி மொழியில் நடிக்கிறேன், இந்தியில் படம் உள்ளது, தெலுங்கிலும் கூட நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்கிறார்.சரி தமிழ் என்னாச்சு என்றால், தனது கண்களில் கோபம் கொப்பளிக்க பேசுகிறார். அத மட்டும் கேக்காதீங்க. இனிமேல் நான்தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்கிறார். அப்படி என்ன ஆயிப் போச்சாம்எல்லாம் கோர்ட்டு கோர்ட்டாக அலைவதால் வந்த விரக்திதானாம். தமிழ் புரடியூசர்கள் சிலரால் நான் பட்டபாடு போதும்,இனிமேல் தமிழ் சினிமாவே வேண்டாம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு குறைவது போலத் தெரிந்தால் நான் சமூக சேவையில்இறங்கி விடுவேன்.மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை (கடந்த தேர்தலில் வாஜ்பாயை சந்தித்து பாஜகவில் சேர்ந்தார் ரம்பா என்பதைநினைவில் கொள்க). சமூக சேவை செய்து எனது நாட்களை நிம்மதியாக கழிக்க முடிவு செய்துள்ளேன் என்று தத்துவார்த்தமாகபேசுகிறார் ரம்பா.ரம்பா சினிமாவில் நடிக்காமல் இருந்தாலே அதுவே பெரிய சேவைதான் என்பதை யாராவது ரம்ப்ஸிடம் எடுத்துச்சொல்லலாமே...\nதத்துவம் பேசும் ரம்பா இனிமேல் தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று வைராக்கியமாக கூறுகிறார் தொடையழகி ரம்பா.அழகிய ரம்பா ஒரு காலத்தில் தனது ஒன்றரைக் கண், கட்டுமஸ்து தொடைகள் என ரசிகர்களை வளைத்துப் போட்டுவைத்திருந்தார். கோவில் கட்டாத குறையாக ரம்பாவுக்கு இருந்தது மவுசு. ஆனால் அதெல்லாம் பழைய கதை.ஷூட்டிங் ஷூட்டிங்காக அலைந்து கொண்டிருந்த ரம்பா இன்று, செக் மோசடி வழக்கு, அவதூறு வழக்கு என கோர்ட் கோர்ட்டாகஅலைந்து கொண்டிருக்கிறார்.எப்படிக் குட்டிக்கரணம் அடித்தும் அவரால் விட்ட இடத்தையும் பிடிக்க முடியவில்லை, ஒண்டிக் கொள்ள கொஞ்சம் கூட இடம்கிடைக்கவில்லை.தமிழில் அவர் இப்போது சுத்தம். ஹீரோயினாக புக் ஆன ஒரே ஒரு படமும் பைனான்ஸ் இல்லாமல் அப்படியே நிற்கிறது.தெலுங்கில் அலெக்ஸ் என்ற ஒரே படத்தில் மட்டும் சமீபத்தில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிப்படங்கள் எதிலுமே அவரைக் காண முடியவில்லை. ஆனால் என்ன ரம்பா எப்படி இருக்கீங்க என்று கேட்டால் மட்டும் படு பிசியாக இருப்பதாக பீலா விடுகிறார். நான் இப்போது கூடபிசியாகத்தான் உள்ளேன். பெங்காலி மொழியில் நடிக்கிறேன், இந்தியில் படம் உள்ளது, தெலுங்கிலும் கூட நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்கிறார்.சரி தமிழ் என்னாச்சு என்றால், தனது கண்களில் கோபம் கொப்பளிக்க பேசுகிறார். அத மட்டும் கேக்காதீங்க. இனிம��ல் நான்தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்கிறார். அப்படி என்ன ஆயிப் போச்சாம்எல்லாம் கோர்ட்டு கோர்ட்டாக அலைவதால் வந்த விரக்திதானாம். தமிழ் புரடியூசர்கள் சிலரால் நான் பட்டபாடு போதும்,இனிமேல் தமிழ் சினிமாவே வேண்டாம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு குறைவது போலத் தெரிந்தால் நான் சமூக சேவையில்இறங்கி விடுவேன்.மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை (கடந்த தேர்தலில் வாஜ்பாயை சந்தித்து பாஜகவில் சேர்ந்தார் ரம்பா என்பதைநினைவில் கொள்க). சமூக சேவை செய்து எனது நாட்களை நிம்மதியாக கழிக்க முடிவு செய்துள்ளேன் என்று தத்துவார்த்தமாகபேசுகிறார் ரம்பா.ரம்பா சினிமாவில் நடிக்காமல் இருந்தாலே அதுவே பெரிய சேவைதான் என்பதை யாராவது ரம்ப்ஸிடம் எடுத்துச்சொல்லலாமே...\nஇனிமேல் தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று வைராக்கியமாக கூறுகிறார் தொடையழகி ரம்பா.\nஅழகிய ரம்பா ஒரு காலத்தில் தனது ஒன்றரைக் கண், கட்டுமஸ்து தொடைகள் என ரசிகர்களை வளைத்துப் போட்டுவைத்திருந்தார். கோவில் கட்டாத குறையாக ரம்பாவுக்கு இருந்தது மவுசு. ஆனால் அதெல்லாம் பழைய கதை.\nஷூட்டிங் ஷூட்டிங்காக அலைந்து கொண்டிருந்த ரம்பா இன்று, செக் மோசடி வழக்கு, அவதூறு வழக்கு என கோர்ட் கோர்ட்டாகஅலைந்து கொண்டிருக்கிறார்.\nஎப்படிக் குட்டிக்கரணம் அடித்தும் அவரால் விட்ட இடத்தையும் பிடிக்க முடியவில்லை, ஒண்டிக் கொள்ள கொஞ்சம் கூட இடம்கிடைக்கவில்லை.\nதமிழில் அவர் இப்போது சுத்தம். ஹீரோயினாக புக் ஆன ஒரே ஒரு படமும் பைனான்ஸ் இல்லாமல் அப்படியே நிற்கிறது.தெலுங்கில் அலெக்ஸ் என்ற ஒரே படத்தில் மட்டும் சமீபத்தில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், இந்தி என இந்திய மொழிப்படங்கள் எதிலுமே அவரைக் காண முடியவில்லை.\nஆனால் என்ன ரம்பா எப்படி இருக்கீங்க என்று கேட்டால் மட்டும் படு பிசியாக இருப்பதாக பீலா விடுகிறார். நான் இப்போது கூடபிசியாகத்தான் உள்ளேன். பெங்காலி மொழியில் நடிக்கிறேன், இந்தியில் படம் உள்ளது, தெலுங்கிலும் கூட நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்கிறார்.\nசரி தமிழ் என்னாச்சு என்றால், தனது கண்களில் கோபம் கொப்பளிக்க பேசுகிறார். அத மட்டும் கேக்காதீங்க. இனிமேல் நான்தமிழ்ப் படத்தில் நடிக்கவே மாட்டேன் என்கிறார். அப்படி என்ன ஆயிப் போச்சாம்\nஎல்லாம் கோர்ட்ட��� கோர்ட்டாக அலைவதால் வந்த விரக்திதானாம். தமிழ் புரடியூசர்கள் சிலரால் நான் பட்டபாடு போதும்,இனிமேல் தமிழ் சினிமாவே வேண்டாம். சினிமாவில் நடிக்க வாய்ப்பு குறைவது போலத் தெரிந்தால் நான் சமூக சேவையில்இறங்கி விடுவேன்.\nமீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை (கடந்த தேர்தலில் வாஜ்பாயை சந்தித்து பாஜகவில் சேர்ந்தார் ரம்பா என்பதைநினைவில் கொள்க). சமூக சேவை செய்து எனது நாட்களை நிம்மதியாக கழிக்க முடிவு செய்துள்ளேன் என்று தத்துவார்த்தமாகபேசுகிறார் ரம்பா.\nரம்பா சினிமாவில் நடிக்காமல் இருந்தாலே அதுவே பெரிய சேவைதான் என்பதை யாராவது ரம்ப்ஸிடம் எடுத்துச்சொல்லலாமே...\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை.. ஏன் தெரியுமா\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://134804.activeboard.com/t48613998/37/", "date_download": "2018-08-15T22:58:35Z", "digest": "sha1:PD7BS6W3J5PN32XLYURNXAAARKB2PJMY", "length": 68412, "nlines": 330, "source_domain": "134804.activeboard.com", "title": "37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள். - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ஆரியன் தான் தமிழனா -> 37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.\nTOPIC: 37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.\n37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.\n37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.\nமோரியர் என்பவர்கள் தங்கள் தேர்ச் சக்கரம் உருண்டு வர ஏதுவாக வெள்ளி மலையை உடைத்து வந்த விவரம் புறநானூறில் உள்ளது என்ற செய்தியை முன் பகுதியில் கண்டோம். மோரியர் குறித்த விவரம் மொத்தம் 4 இடங்களில் சங்கப் பாடல்களில் வருகிறது. அவற்றின் அடிப்படையில் ஒரு பழந்தமிழ் வரலாற்றை ஆராய்ச்சி செய்துள்ளனர். அவை சரியல்ல என்றும் அந்த சரித்திரத்தில் வேறு ஒரு பழமையான சரித��திரம் மறைந்திருக்கிறது என்றும், அது மட்டுமல்ல அது நடந்த பூகோளப் பகுதியே வேறு என்றும், அதன் அடிப்படையில் தமிழ் மொழிக்கும், மங்கோலிய, ஹங்கேரிய மொழி போன்றவற்றுக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டன என்பவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.\nசிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சொல்லும் ஆராய்ச்சியாளர்கள் தமிழுக்கும், மங்கோலிய மொழிக்கும் உள்ள சில் ஒற்றுமைகளைக் காட்டி அதன் அடிப்படையில் சிந்து சமவெளி மக்களில் ஒரு பகுதியினர் மங்கோலியப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று கருதுகின்றனர். அதாவது மங்கோலியர்களுக்கும், தமிழர்களுக்கும் ஒரு பழைய தொடர்பு இருக்கிறது என்கிறார்கள்.\nமங்கோலியா என்னும் நாடு இமய மலைக்கு வடக்கே சீனப் பிரதேசஙகளுக்கு வட மேற்கில் உள்ளது.\nஇங்கு புழங்கி வரும் மங்கோலிய மொழியில் உள்ள சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்துள்ளன. இதனால், சிந்து சமவெளி மக்கள் ஆரியர்களால் விரட்டப்பட்ட பொழுது, அவர்களுள் ஒரு பகுதியினர் மங்கோலியப் பகுதிக்குச் சென்றிருக்கலாம். சிந்து சமவெளி திராவிடர்கள் பேசிய மொழியின் மிச்சம் இன்னும் அவர்களிடம் இன்று வரை இருந்திருக்கலாம் என்பதே இவர்கள் கூற்று. சமீபத்தில் நடந்த செம்மொழி மாநாட்டில் இது குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையும் வாசிக்கப்பட்டது. இந்த மங்கோலிய மொழியின் தொடர்பை முழுவதும் அறிந்து கொண்டால், தமிழன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்தவனா அல்லது தமிழகப் பகுதியிலிருந்து வந்தவனா என்பதை நிலை நிறுத்தலாம். இந்தக் கட்டுரையில் இதை ஆராய்வோம். .\nமுதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். மொழித் தொடர்பு என்பது நாட்டுக்கு நாடு மக்கள் தொடர்பு கொள்வதால் ஏற்படுகிறது. தொல்காப்பியரும் திசைச்சொல் என்று குறிப்பிட்டுள்ளார். பல திசைகளிலிருந்தும் சொற்கள் வருகின்றன. அதாவது பல திசைகளிலிருந்தும் மக்கள் ஒரு நாட்டுக்கு வரும்போது அவர்கள் பேசும் மொழியில் உள்ள சில சொற்கள் நம் மொழியுடன் கலந்து விடுகின்றன. இவையே திசைச் சொற்கள் ஆகும். நம் தமிழும் பிற மொழிகளுடன் கலக்கும் வாய்ப்பு பல முறை இருந்திருக்கின்றது.\nஉதாரணமாக கொரிய மொழியிலும் பல தமிழ்ச் சொற்கள் உள்ளனஎன்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை செம்மொழி மாநாட்டில் படிக்கப்பட்டது. கொரியா போன்ற பகுதிகளில் 1000 வருடங்களுக்கு மேலான ஹிந்துக் கோவில்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், தமிழ் மன்னர்கள் அந்தப் பகுதிகளுக்குப் படை எடுத்துச் சென்று தமிழ் அரசையும், ஹிந்து மதத்தையும் நிறுவியுள்ளனர். வாணிபம் காரணமாகவும் தமிழ் மக்கள் அந்தப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். அதனால் தமிழ் மொழியும், தமிழர் கலாச்சாரமும் அங்கு கலந்துள்ளது. கொரியா விஷயத்தில் இந்த விவரங்கள் குறித்து யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.\nஆனால் மங்கோலிய மொழியில் தமிழ்க் கலப்பு இருப்பதில், எங்கிருந்தோ தேடிக் கண்டு பிடித்து, சிந்து சமவெளி மக்களைத் தொடர்பு செய்கின்றனர். மங்கோலிய கலாச்சாரத்துக்கும், தமிழ்க் கலாச்சாரத்துக்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. மங்கோலியர்கள் எப்பொழுதும் முரட்டு சுபாவத்துடன் இருந்திருக்கின்றன்ர். மங்கோலியர்கள் மூர்கத்தனத்துக்குப் பெயர் போனவர்கள். காட்டுமிராண்டித்தனமான சண்டையும், அசுர சுபாவமும் அவர்களுக்கு உண்டு. அவர்களது தொல்லை தாங்காமல் சீனர்கள் சீனப் பெரும் சுவரை எழுப்பினர். அப்படிபட்ட போர் வெறி பிடித்த மங்கோலியர்களும், நாகரிகம் தெரிந்த பழந்தமிழ் மக்களும் ஒரே இனம் என்று சொல்வது அடாவடியான செயல். அப்படி என்றால் மங்கோலிய மொழியில் தமிழ் மொழிக் கலப்பு எப்படி வந்தது\nஇதைத் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பது மோரியர் குறித்த விவரமாகும். மோரியர் பற்றிய சங்கச் செய்திகளில் திகிரி என்னும் சொல் வருகிறது.\nதிகிரி என்றால் உருளை, சக்கரம் என்று தமிழில் அர்த்தம் கொள்கிறோம்.\nஇதே சொல், இதே பொருளில் மங்கோலிய மொழியிலும் வருகிறது.\n’தொகிரி’ அல்லது ’தெகிரி’ என்னும் இரண்டு மக்கோலியச் சொற்களும்’சுழலுதல்’, ’சக்கரம்’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.\nமோரியர் குறித்த அனைத்து சங்கச் செய்திகளிலும் ‘திகிரி’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.\nமேலும் ஆதனுங்கன் மேல் பாடபட்டுள்ள புறநானூற்றுச் செய்யுளிலும் (175) மோரியர் என்பவர்கள் வெள்ளி மலைக்கு அப்பால் இருந்தவர்கள் என்று உரை ஆசிரியர்கள் எழுதியுள்ளது கவனிக்கத்தக்கது.\nபுறநானூறு தவிர அகநானூறில் 3 இடங்களில் மோரியர் குறித்து விவரம் வருகிறது. அகநானூறு 69 –இல் பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லையே என்று தலைவி வருந்துகிற��ள்.\nஅவளைத் தோழி சமாதானம் செய்கிறாள்.\nதலைவன் தனது பயணத்தை வேண்டுமென்றே நீட்டிக்கவில்லை.\nஅவன் சென்ற தூரம் அப்படிப்பட்டது. மோரியர்கள் தங்கள் தேர்ச் சக்கரங்கள் உருண்டு வர வேண்டி மலையை உடைத்துப் பாதை போட்டார்களே அந்தப் பாதை வழியே அவன் சென்றிருக்கிறான்.\nஅதனால் அவன் வரத் தாமதம் ஆகிறது என்று தோழி சமாதானம் செய்கிறாள். பாதை ஒழுங்காக இருக்கிறது என்றால் அவன் எளிதில் சீக்கிரமாகத் திரும்பி வர முடியுமே\nஆனால் அவன் வரத் தாமதம் ஆகிறது என்றால் அந்தப் பாதை இருக்கும் பகுதி வெகு தொலைவில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்\nஇந்தப் பாடலைப் போலவே அகம் 281 –இலும், தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் பனி இரும் குன்றம் என்று பனி மூடிய சிகரங்களை உடைய மலை என்று தெளிவாக இமய மலையைப் பற்றி குறிப்ப்பிடப்பட்டுள்ளது.\n”விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து,\nஎண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த\nமலையைக் குறைத்து, தென் திசை வந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சிந்து சமவெளிதீரத்தின்கண் உள்ள இமய மலையாக இருக்கலாமோ என்றும் கேட்கலாம்.\nமோரியர் என்னும் சொல்லும் ஆரியர் என்னும் சொல்லுக்கு ஒத்ததாக இருப்பது இந்த சந்தேகத்தை எழுப்புகிறதே என்றும் கேட்கலாம்.\nஆனால் அந்தப் பகுதியில், அதாவது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இமய மலைப் பகுதிகள் பனி மூடியவை அல்ல.\nமேலும் அந்தப் பகுதியில் இயற்கையாகவே மலைக் கணவாய்கள் உள்ளன. மலையின் அந்தப் பக்கத்திலிருந்து, இந்தியப் பகுதிக்கு அந்தக் கணவாய்கள் மூலம் வந்துவிட முடியும்.\nமுன்பே பரதன் தன் தாய் வீடான கேகய நாட்டுக்குச் சென்ற வழியைப் பார்த்தோம். யானைகள், குதிரைப்படைகள், வண்டிகள் போன்றவற்றுடன் அவன் முன்பே நன்கு அமைந்த பாதையில் வந்துள்ளான் என்றும் பார்த்தோம் (பகுதி 34 ) இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் பனி மூடிய மலையைக் குடைந்து வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அப்படிப் பாதை போடப்பட்டிருக்கிறது. இந்திய – சீன எல்லையில் உள்ள ‘நாதுலா’கணவாய்ப் பகுதி அப்படி பாதை போடப்பட்ட பகுதியாக இருக்கலாம்.\nஇந்தப் பகுதி இந்தியா, ஐரோப்பியப் பகுதிகளை இணைக்கும் ஒரு முக்கியப் பாலமாக அந்நாளில் இருந்தது. ’சில்க் பாதை’ எனப்படும் பாதையின் முக்கியத் திற��ுகோலாக இந்தப் பகுதி இருந்தது.\nஇந்தப் பகுதியைத் தன் வசம் வைத்துக்கொள்ள சீனர்கள் பல போர்களைச் செய்துள்ளனர்.\nஅந்தச் சீனர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்கள் மங்கோலியர்கள். அந்தப் பகுதி சரித்திரத்தைத் தேடினால், மோரியர் என்னும் பெயரை ஒத்தாற்போல மோடுன் என்னும் மங்கோலிய மன்னனது ஆட்சி இருந்தது தெரிய வருகிறது.\nஅந்த மக்களை ‘மாகியர்’ என்று அவர்கள் மொழியில் கூறுகிறார்கள். பொதுவாகவே மாகியர்கள் கொடூரமாகப் போர் புரியும் குணம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.\nஅவர்களால் சீன மக்களுக்குப் பெரும் தொல்லை ஏற்பட்டது.\nகொடூரமான மோடுன் என்னும் மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 2 –ஆம் நூற்றாண்டு ஆகும்.\nஅவன் மங்கோலியாவை கி.மு 209 முதல் கி.மு 174 வரை ஆண்டான். இவனது ஆட்சிக் காலத்தில் 26 நாடுகளின் மீது படையெடுத்திருக்கிறான். இவன் பெயரைக் கேட்டாலே அந்த நாளில் மக்கள் அலறுவார்கள்.\nகொடூரமான போர் முறைகளும், மக்களைத் துன்புறுத்துவதும் இவனது வழக்கம். இவனால் சீன நாட்டுக்குப் பல முறை தொல்லை ஏற்பட்டது.\nஇவன் இந்தக் கணவாய்ப் பகுதியின் மீதும் படை எடுத்துள்ளான்.\nசங்கப் பாடல்களில் ‘வம்ப மோரியர்’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nவம்ப என்பது தொந்திரவு கொடுத்தல் என்னும் பொருளில் வந்துள்ளது.\nஅவன் தென் திசை நோக்கிப் படையெடுத்தபோது இமயமலையைக் குடைந்து இந்த கணவாயை உடைத்து அகலப்படுத்தி வந்திருக்கலாம்.\nஅவன் காலத்துக்குப் பின்னர், சுமுக நிலை திரும்பியதும், சில்க் ரூட் எனப்படும் பாதை மீண்டும் ப்யன்படுத்தப்பட்டிருக்கும்.\nஇந்த சில்க் ரூட் என்னும் பாதை இந்தியா வழியாக, ஐரோப்பாவையும், சீனாவையும் இணக்கிறது.\nகி.பி. 1-ஆம் நூற்றாண்டில் இருந்த சில்க் பாதை.\nஇந்தப் பாதையின் பெரும் பகுதி இந்தியா வழியாகத்தான் செல்கிறது. காந்தாரம் (இன்றைய காந்தகார்) வழியாக இந்தியாவில் நுழைந்து பாட்னா எனப்படும் பாடலிபுத்திரம் வழியாகச் சென்று வட கிழக்கே நாதுலா கணவாய் வழியாக சீனப்பகுதிகளில் இந்தப் பாதை நுழைகிறது.\nசிந்து சமவெளி காலம் தொட்டே இந்தப் பாதையில் வாணிபம் காரணமாக மக்கள் போக்குவரத்து இருந்திருக்கிறது.\nதமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், ஆண்கள் அடிக்கடி வியாபார நிமித்தமாக வேற்றூருக்குச் சென்றிருந்தனர் என்று சங்கப்பாடல்கள் மூலம் ���றிகிறோம். தமிழன் திரை கடலோடி திரவியம் தேடி இருக்கிறான், நில வழியாகவும் சென்று தேடியிருக்கிறான். அப்படித் திரவியம் தேடச் சென்றவன் திரும்பி வருவதற்குத் தாமதம் ஆகும் காலத்தில் தலைவி அடையும் துன்பம் பல பாடல்களிலும் சொல்லப்பட்டுள்ளது.\nஅவர்கள் நில வழியே சென்ற பாதை பாடலிபுத்திரம் வழியாக இருந்திருக்ககூடும் என்பதை வலியுறுத்தும் சங்கப் பாடல்கள் உள்ளன.பாடலிபுத்திரம் பொன்னுக்குப் பெயர் பெற்றது என்று சங்கப் பாடல்களில் வருகிறது. (அகம் 265, குறுந்தொகை -75, பெருந்தொகை 1-58).தலைவன் வரப்போகிறான் என்ற செய்தியைக் கேட்ட தலைவி, செய்தி கொண்டு வந்தவனுக்கு சோனை ஆற்றங்கரையில் உள்ள பொன் விளையும் பாடலிபுத்திர நகரத்தையே பரிசாகத் தருகிறேன் என்று கூறுகிறாள்.\nபாடலி வழியாக வரும் தலைவன், தலைவிக்குப் பொன் நகைகள் வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.\nகண்ணகி காலத்துக்கு முன்பே பாடலிபுத்திரம், உஜ்ஜயினி போன்ற பகுதிகளுடன் தமிழ் மன்னர்களுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது.\nசோழன் நகரத்தில் வஜ்ஜிர நாட்டுப் பந்தலும், அவந்தி நாட்டு (உஜ்ஜயினி) தோரணவாயிலும், மகத நாட்டுப் பட்டி மண்டபமும் இருந்தது என்று சிலப்பதிகாரம் மூலம் தெரிகிறது.\nஇந்த மூன்று நாட்டாரும் திறையாகக் கொடுத்தார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.\nதிருமாவளவன் எனப்படும் கரிகால் பெருவளத்தான் இமயமலையில் புலிக் கொடி நாட்டச் சென்ற போது பாடலிபுத்திரம் முதலான இந்த நாடுகள் வழியாகச் சென்றிருக்க வேண்டும்.\nஅப்பொழுது இவற்றைத் திறையாகப் பெற்றிருக்க வேண்டும்.\nஇவன் சென்று வந்த விவரம் சிலப்பதிகாரத்தில் காணப்படவே அந்தச் செயல் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன்னமே நடந்திருக்க வேண்டும்.\nபாடலிபுத்திரத்தைத் தலைகரமாகக் கொண்ட மகத நாட்டை மௌரியர்கள் ஆண்டு வந்தனர்.\nமோரியர் என்று சங்க நூல்களில் வந்துள்ளது மௌரியர்களாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nமௌரியர்களது ஆட்சி என்றுமே தமிழகத்தை ஊடுருவியதில்லை.\nமாறாக கரிகால் சோழன் மகத நாட்டிலிருந்து திறை பெற்றான் என்றே குறிப்பு இருக்கிறது.\nஅப்பொழுது மகதத்தை ஆண்டவர்கள் யார் என்பது பற்றிய குறிப்பு இல்லை.\nஆனால் மௌரியர்களுக்கு முன் இருந்தவர்கள் நந்தர்கள்.\nநந்த வம்சத்தினர் மகத நாட்டை கி.மு. 4- 5 நூற்றாண்டுக��ில் ஆண்டிருக்கின்றனர்.\nசங்கப் பாடலில் நந்த மன்னர்களைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் இருக்கிறது. (அகம் 265)\nபல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்\nசீர்மிகு பாடலிக் குழீஇக், கங்கை\nநீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ\nகங்கையில் புண்ணிய நீராடுதலும், வாணிப்ம் காரணமாக பாடலிபுத்திரம் வரை போய் வந்ததும், நந்த வம்சத்தினர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அங்கிருந்து சில்க் பாதையில் மங்கோலியா வரை தமிழன் சென்றிருக்கிறான். அவ்வளவு தொலைவு செல்லவே அவர்கள் திரும்பி வர வெகுகாலமாகி இருக்கிறது. அதுவே சங்கப் பாடல்களில் தலைவியின் துயரத்துக்குக் காரணமாகி இருக்கிறது.\nமாதக்கணக்கில் அந்த நாடுகளில் தங்கி இருக்கவே அங்கு வழங்கிய மொழியில் தமிழின் பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் அதிகம் இருக்கிறது.\nமங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள் இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.\nஆனால் மோரியர்கள் என்பவர்கள் மகத நாட்டை ஆண்ட மௌரியர்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத வகை செய்யும் சங்கப் பாடல் ஒன்று உள்ளது. மேல்சொன்ன 4 ஆதாரங்களுள் அகநானூறு 251 – இல் மேலும் சில விவரங்கள் உள்ளன.\nதுனைகால் அன்ன புனைதேர்க் கோசர்\nதொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்,\nஇன்இசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத்,\nதெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர்\nபணியா மையின், பகைதலை வந்த\nமாகெழு தானை வம்ப மோரியர்\nபுனைதேர் நேமி உருளிய குறைத்த\nஇலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,\nஇந்தப் பாடலுக்குப் பழைய உரைஆசிரியர்கள் எழுதிய உரையை நான் படித்ததில்லை. அந்த உரை மிகவும் பயனுடையதாக இருக்கும். ஏனெனில், இந்தப் பாடலை விவரித்துள்ள இந்நாள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் சரித்திர விவரம் வலுவாக இல்லை.\nஇந்தப் பாடலின் அடிப்படையில், மோகூர் என்னும் தமிழகப் பகுதிக்கு மோரியர் வந்தனர் என்றும், அவர்களை கோசர் என்பவர்கள் வரவழைத்தனர் என்றும், மோகூர் மன்னனுக்கும், கோசருக்கும் பகை இருந்ததால், மோகூர் மன்னனை வெல்ல கோசர்கள் வம்ப மோரியர் துணையை நாடினர் என்றும் அதற்காக அவர்கள் மலையை வெட்டி, பாதை அமைத்துத் தங்கள் தேரைச் செலுத்து வந்து வெற்றி பெற்றனர் என்றும் கூறுகிறார்கள். இந்த விவரம், மோரியர் குறித்து வந்துள்ள மற்ற பாடல்களில் உள்ளதைப் போல தலைவி பிரிவுத் துயரத்தில் ஆழ்ந்துள்ளாள். அவள் படு���் துன்பத்தை அறிந்தால் தலைவன் தாமதிக்காமல் வந்து விடுவான். அவன் வராமைக்குக் காரணம் அவன் மோரியர் சமைத்த பாதை வழியே சென்றிருக்கிறான் என்பதே.\nஇங்கு மோகூர் என்பது மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்றுஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nதொன் மூதாலத்துப் பொதியில் என்று கோசர்களைப் பற்றி வரவே அவர்கள் பொதிகை மலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும்,\nஅவர்களுக்கும் மோகூருக்கும் பகை இருக்கவே,\nஅவர்கள் மௌரிய மன்னனை வரவழைத்தனர் என்றும் கருதுகின்றனர்.\nஅப்படி அவர்கள் வரும் வழியில் எந்த மலை உள்ளது\nவிந்திய மலையாக இருக்கும் என்பது ஒரு கருத்து.\nஅதை உடைத்துக் கொண்டு வர வேண்டும் என்ற அவசியமில்லை.\nஅந்த மலையைத் தவிர்த்து, தென் திசை நோக்கி தேர்ப்படையுடன் வர முடியும்.\nஅப்படி வந்தாலும் மோகூர் என்பது மதுரைக்கு மிக அருகில் – 13 கி மீ தொலைவில் இருக்கவே, தன் இருப்பிடம் அருகே மௌரியர்கள் வருவதைக் கண்டு, பாண்டியன் கை கட்டிக் கொண்டு இருந்திருப்பானா\nமோகூர் மன்னர்கள் இருவரை சேர மன்னர்கள் தோற்கடித்திருக்கின்றனர் என்று பதிற்றுப் பத்து கூறுகிறது.\nமோகூர் மன்னன் பழையன் காரி என்பவனை கண்ணகிக்குச் சிலை எடுத்த சேரன் செங்குட்டுவன் போரில் கொன்றான் என்று ஐந்தாம் பத்தின் பதிகம் கூறுகிறது.\nஅந்தப் பத்தில் இரண்டு செய்யுட்களில் மேலும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபழையன் மாறன் என்பவனை குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை வென்றான் என்று 9-ஆம் பத்தின் பதிகம் கூறுகிறது.\nஅதாவது மோகூர் என்னும் இடம் பாண்டியனுக்கும், சேரனுக்கும் இடையில் உள்ள இடம் என்று தெரிகிறது.\nமோகூரை ஆண்டவர்களுக்கு அருகிலேயே பகைவர்கள் சேர மன்னர்கள் உருவில் இருந்தனர் அன்றும் தெரிகிறது.\nஅவர்களை வெல்ல சோனை ஆற்றங்கரையில், பாடலியை ஆண்டு வந்த மௌரியர்களைக் கோசர்கள் வரவழைத்தனர் என்பது இயல்புக்குப் புறம்பாக இருக்கிறது.\nமோரியர் பற்றிய சங்கக் குறிப்புகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.\nஅதைப் பற்றிய உண்மை விவரங்களை ஆராய வேண்டும்.\nவந்தவர்கள் மௌரியர்கள் என்றால் அதற்கு வேறு எங்குமே ஆதாரம் இல்லை. தமிழகப் பகுதியை மௌரியர்கள் தொடவே இல்லை.\nஅவர்கள் தமிழர்களுடன் சுமுக உறவுடன் இருந்திருக்க வேண்டும்.\nகரிகாலன் திறை பெற்றதற்கு அந்த சுமுக உறவு ஒரு சாட்சி.\nஅப்படி இர��க்க, கோசர்கள் அழைத்தாலும், மௌரியர்கள் தங்கள் படையை அனுப்பி இருக்க மாட்டார்கள்.\nமேலும் மோகூர் ஒரு சிறிய நாடு.\nமூவேந்தர்களுக்கிடையே இருந்த நாடு. மூவேந்தர்களை ஊடுருவி மௌரியர்கள் அங்கு வந்திருக்க முடியாது.\nஆனால் கோசர்களுக்கும், மோகூர் மனன்னுக்கும் ஒரு பகை இருந்தது என்று இந்தப் பாடலின் மூலம் தெரிகிறது.\nஅதை ஆராயப்புகும்போது, வேறு சில சுவாரசியமான உண்மைகள் தெரிய வருகின்றன.\nஇந்தக் கோசர்கள் யார் என்று தேடினால், பல இடங்களில் அவர்களைப் பற்றிய குறிப்பு வருகிறது.\n(1) துளு நாட்டில் கோசர் இருந்திருக்கிறார்கள் (அகம் -15)\n(2) செல்லூர் என்னும் ஊருக்குக் கிழக்கில் இருந்த நியமம் என்னும் ஊரில் கோசர்கள் இருந்திருக்கிறார்கள் (அகம் -90)\n(3) அகதை என்னும் கூத்தர்கள் தலைவனைக் கோசர்கள் பாது காத்திருக்கிறார்கள் (அகம் -113) இந்தச் செய்தி பரத்தைச் சேரிக்குச் சென்று திரும்பிய தலைவனைப் பற்றிக் கூறுமிடத்தே வருகிறது. பாட்டும் கூத்தும் இருக்கும் பரத்தையர் வாழுமிடத்தில் அவர்கள் தலைவனுக்குக் காவலாகக் கோசர்கள் இருந்திருக்கின்றனர்.\n(4) தேரழுந்தூர் பகுதியில் கோசர் இருந்திருக்கின்றனர். (அகம் 196) இனி சொல்லப்போகும் எல்லா பாடல்களிலும், கோசர்கள் என்பவர்கள் ஒரு நாட்டவரல்லர். அவர்கள் ஒருவகை மக்கள் என்று தெரிய வருகிறது. “ஒன்று மொழிக் கோசர்” என்று இந்த அகப் பாடலில் வருகிறது. அதாவது அவர்கள் சொன்னால் ஒரே சொல்தான். மறு பேச்சு கிடையாது. சொன்னதை சொன்னபடி செய்வார்கள். அப்படி ஒரு சபதம் ஏற்பார்கள்.\n(5) அகம் 205 –இலும் வாய் மொழி சொல்லும் கோசர் என்று வருகிறது. அவர்கள் சூளுரைப்பார்கள். அதிலிருந்து மாற மாட்டார்கள்.\n(6) அகம் 216 –இலும், புறம் 169 –இலும் இளைஞர்களான கோசர்கள் என்று வருகிறது.\n(7) அகம் 262, 251 போன்றவற்றில் அவர்கள் ஆல மரத்தடியில் அமர்ந்து ஊருக்கு பஞசாயத்து செய்பவர்கள் என்னும் பொருளில் வருகிறது. அவர்கள் சொன்னால் சொன்னதுதான். மறு பேச்சு கிடையாது.\n(8) புறம் 283 – போர் செய்பவர்கள் என்று வருகிறது.\n(9) குறுந்தொகை 15 –இல் நாலூர்க் கோசர் என்று வருகிறது. இந்தப் பாடலின் பழைய உரை மூலம், மேலே சொன்ன மோரியர் குறித்த அகப்பாடலில் வரும் விவரம் விளங்குகிறது. அந்தப் பாடலில் வருவது போல ‘தொன் மூதாலத்துப் பொதியில்’ என்று இந்தப் பாடலிலும் வருகிறது. இங்கு பொதியில் என்பத��ப் பொதிகை மலை என்று பழைய உரையாசிரியர் விளக்கவில்லை. பொதியில் என்பதைப் பொதுவிடம் என்கிறார். மூதாலம் – அதாவது முதிய ஆல மரத்தின் அடியில் பொது இடத்தில் அமர்ந்து கோசர்கள் சொல்லும் சொல் ஒரே சொல்லாக இருக்கும், அதற்கு மாற்று கிடையாது.\n(10) இதே போல குறுந்தொகை 73 –இலும், மதுரைக் காஞ்சி 508 இலும் வருகிறது.\n(11) சிலப்பதிகாரத்தில் ‘கொங்கிளம் கோசர்’ என்று வருகிறது. இதைக் கொண்டு கொங்கு நாட்டில் கோசர்கள் இருந்தனர் எனூ கொள்ளலாம். ஆனால் உரை ஆசிரியரான அரும்பத உரையாசிரியர் இவர்களை ‘குறும்பு செலுத்துவர் இவ்வீரர்’ என்று குறிப்பிடுகிறார்.\nஇவை எல்லாவற்றின் மூலமாக கோசர்கள் என்பவர்கள், குறிப்பிட்ட நடவடிக்கை கொண்ட வீரர்கள் என்பது புலனாகிறது.\nஅவர்கள் கடுமையான சபதம் எடுத்து, அதன் படி நடப்பார்கள். வேளக்காரப்படையினர் என்பார் அரசனுக்காக உயிர்த் தியாகம் செய்வதாக சூளுரைப்பர்.\nஅது போல கடுமையான வாய் மொழி கூறி அதன் படி செய்துகாட்டும் வீரர்களைக் கோசர் என்றிருக்கின்றனர்.\nஅவர்கள் சொன்ன சொல்லுக்கு அப்பீல் கிடையாது.\nஅப்படிப்பட்ட கோசர்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஆனால் அந்த மாதிரி மக்கள் சங்க காலத்திற்குப் பிறகு இருந்ததாகத் தெரியவில்லை.\nஇனி, மோகூர் என்னும் ஊரைப் பற்றி ஆராயலாம்.\nமோகூர் என்பது ஆகு பெயராகும் என்று பதிற்றுப் பத்து உரை ஆசிரியர் கூறுகிறார்.\nபதிற்றுப் பத்தில் மோகூர் மன்னனை பழையன் என்றே குறிப்பிட்டுள்ளனர். “மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்”ஆகையால் அது ஆகு பெயர் என்கிறார் (பதிற்றுப்பத்து 49 – உரை).\nமொய் என்றால் வலிமை. வலிமையும், வளமும் மொசிந்திருந்தால் அந்த ஊர் மோகூர் ஆகும் என்று பொருளாகிறது.\nமோரியர் குறித்த அகம் 251 ஆம் பாடலை முழுவதுமாகப் படிக்கும் போது பாடலாசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பது புலனாகிறது.\nதூதும் சென்றன; தோளும் செற்றும்;\nஓதி ஒண்நுதல் பசலையும் மாயும்;\nவீங்கிழை நெகிழச் சாஅய்ச்; செல்லலொடு\nநாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,\nநந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண் 5\nதுனைகால் அன்ன புனைதேர்க் கோசர்\nதொல்மூ தாலத்து அரும்பணைப் பொதியில்,\nஇன்இசை முரசம் கடிப்பிகுத்து இரங்கத்,\nதெம்முனை சிதைத்த ஞான்றை; மோகூர் 10\nபணியா மையின், பகைதலை வந்த\nமாகெழு தானை வம்ப மோரியர்\nபுனைதேர் நே���ி உருளிய குறைத்த\nஇலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்,\nமாசில் வெண்கோட்டு அண்ணல் யானை 15\nவாயுள் தப்பிய அருங்கேழ், வயப்புலி\nமாநிலம் நெளியக் குத்திப், புகலொடு\nகாப்புஇல வைகும் தேக்கமல் சோலை\nஅரம்போழ் அவ்வளை நிலைநெகிழ்த் தோரே.\nஇந்தப் பாடலில் இருவேறு விவரங்களை தலைவன் கிளம்பிச் சென்ற பாங்குடன் இணைக்கிறார் புலவர். ஆல மரத்தடியில் பொது இடத்தில் முரசடித்துக் கோசர் சூளுரைத்த நாளில் (ஞான்றை என்று பொருள் முடிவதைக் கவனிக்கவும்) தலைவன் கிளம்பிச் சென்றான். அவன் சென்ற வழி மோரியர் தேர்ச் சக்கரம் குறைத்த மலை வழி. அதனால் தாமதம் ஆகிறது. உன் பசலை நோயை அவன் அறிந்தால் அவன் அங்கு தங்க மாட்டான். உடனே வந்திருப்பான், என்கிறாள் தோழி.\nஇந்தப் பாடலைத் தவிர மற்ற மூன்று பாடல்களிலும், பனி படர்ந்த மலையை ஊடுருவி மோரியர் வந்த விவரம் வந்துள்ளதால், அது இமயமலைப் பகுதியில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி என்பது புலனாகிறது.\nஆதனுங்கன் குறித்த புறப்பாடலில் (175) மோரியர் என்பார் சக்கரவாளச் சக்கரவர்த்திகள் என்று பழைய உரைஆசிரியர் எழுதியுள்ளதால், அவர்கள் இமய மலைக்கும் அப்பால் உள்ள மக்கள் என்பதும் தெரிகிறது.\nஇனி அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றி ஐரோப்பிய ஆராய்ச்சிகளில் என்ன கூறப்பட்டுள்ளது என்று பார்த்தால், இதுவரை நாம் வடக்காசியப் பகுதிகளைப் பற்றிச் சொன்ன விவரங்களுடன் ஒத்துப் போகின்றன.\nமொழி என்று பார்க்கையில், அப்பகுதிகளில் பேசப்படும் இரண்டு மொழிகளில் தமிழின் சாயல் இருக்கிறது.\nமங்கோலிய மொழியிலும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. ஹங்கேரிய மொழியிலும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. மங்கோலிய மொழியில் தமிழ் சொற்கள் கலந்திருக்ககூடிய சாத்தியக் கூறுகளை மோரியர் பற்றிய விவரங்கள் மூலம் அறிந்தோம்.\nமங்கோலியப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் மாகியர் எனப்பட்டன்ர்.\nஇவர்களும் ஹங்கேரி நாட்டு மக்களும் ஒரே இனத்தவர்கள்.\nஇருவருமே மாகியர்கள் என்று ஹங்கேரிய மொழியில் அழைக்கப்படுகின்றனர். மங்கோலியப் பகுதி என்பது ரஷ்யாவின் தென் பகுதியில் வருகிறது. காஸ்பியன் கடல் பகுதிக்கும், மங்கோலியப் பகுதிக்கும் இடையே போக்குவரத்து இருந்திருக்கிறது.\nகாஸ்பியன் கடல் பகுதிக்கும் ஹங்கேரிக்கும் தொடர்பு இருந்திருகின்றது. இந்தத் தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரு���்திருக்கிறது என்று ஹங்கேரிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஅதன்படி சுமேரியா என்னும் யூப்ரடிஸ், டைகிரிஸ் நதிப் பகுதிகளில் வாழ்ந்த மன்னனான நிம்ருத் என்பவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள்.\nஅவர்கள் பெயர் ஹூனோர், மாகூர்.\nஅவர்கள் பேசிய மொழி மாகியர் என்னும் மொழி.\nஅதுவே இன்றைக்கு ஹங்கேரி மக்கள் பேசும் மொழியாகும்.\nஅந்த மகன்கள் காஸ்பியன் கடல் வரை சென்றனர். அங்கு அவர்கள் சந்தித்த மக்களும் அவர்களது மொழியையே பேசினர். மாகியர்கள் மங்கோலியா வழியாகவும் காஸ்பியன் கடல் வரை பரவி இருந்தார்கள்.\nஅந்தக் காஸ்பியன் கடல் பகுதியில்தான் சக்‌ஷுஸ் நதி இருந்தது என்பதையும், விரட்டப்பட்ட மிலேச்சர்கள் அங்கு குடி இருந்ததையும் அறிந்தோம்.\nஅதே பகுதியில்தான் ஆரிய- தஸ்யூ போராட்டத்தில் விரட்டப்பட்ட மக்கள் குடியமர்ந்தனர். அவர்களுள் ‘உசீனரர்களும்’ இருந்தனர் என்று மஹாபாரதம் கூறுகிறது. (பகுதி 32)\nஉசீனரன் யார் என்று நினைவில் இருக்கும்.\n சிபியின் வம்சாவளியில் வந்தவர் சோழர்கள்.\nசோழ நாட்டிலும், சிபி நாட்டிலும் பேசிய மொழி ஒரே மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று படித்தோம். (பகுதி 32)\nஅந்த சிபி மக்கள் மேலும் வட ஐரோப்பா நோக்கி இடம் பெயர்ந்துள்ளனர் என்றால் அவர்களுடன் அவர்கள் பேசிய தமிழும் சென்றிருக்கும்.\nஅவர்களுடன் இணைந்த மாகியர்களுக்கும் (ஹங்கேரி மக்கள்) சுமேரியா மூலம் பாரதத் தொடர்பு இருந்திருக்கின்றது. (பகுதி 31)\nஅங்கு கலந்த மக்கள் மூலமாக, பாரததில் பேசப்பட்ட மொழி கிடைத்திருக்கிறது. எனவே இந்தோ- ஆரிய மொழி என்று ஐரோப்பிய மொழிகளுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்புடன், தமிழின் தொடர்பும் அந்த மொழிகளுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது.\nஹங்கேரிய மொழியில் 2,500 தமிழ்ச் சொற்களது சாயல் இருக்கிறது என்று அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஉசீனரர் காலம் தொட்டே பாரதத்தில் பேசு மொழியாகத் தமிழ் இருந்திருந்தாலே இப்படி ஒரு கலப்பு நிகழ்ந்திருக்க முடியும்.\nஇந்தப் படத்தில் சிவப்பு வட்டப்பகுதி சக்‌ஷுஸ் நதிப் பகுதி. அது பாரதத்திலிருந்து வெளியேறிய உசீனரர் போன்றவர்கள் குடியேறின இடம். படத்தின் வலப்பக்கத்தில் மங்கோலியா உள்ளது. அங்கிருந்து காஸ்பியன் பகுதிக்கு மாகியர்கர்கள் குடியேறின இடம் ஒரு வட்டமாகவும், இடப்பக்கத்தில் ஹங்கேரிப் பகுதியில் வாழ்ந்த மாகியர்கள் இருந்த இடம் ஒரு வட்டமாகவும் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் உசீனரர்கள் உள்ளிட்டோர் வாழ்ந்த காஸ்பியன் பகுதியில் கலந்துள்ளனர். இதனால் மொழிக் கலப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.\nஇந்த மொழிக் கலப்பின் மூலமாக, பாரதத்திலிருந்தே மக்கள் வெளியேறி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.\nஇத்துடன் கூடுதலாக, தமிழன் திரவியம் தேடப்போனபோதும் ஆங்காங்கே தமிழைப் பரப்பி வந்திருக்கிறான்.\nதமிழ் படிக்கவேண்டும் என்று இன்றைய அரசு பல முயற்சிகள் செய்கிறது. தமிழன் தமிழ் மட்டுமே படித்துத் தமிழ் நாட்டை விட்டு வெளியே போக இயலாத நிலையில் இது வைத்துள்ளது.\nதமிழன் வெளியே பரவ வேண்டும்.\nஅப்பொழுதுதான் அவன் மூலம் தமிழ் வெளி இடங்களில் பரவும்.\nசங்க காலத்தில் உலகெங்கும் சுற்றிய தமிழனால் பிற நாட்டு மொழிகளில் தமிழின் பாதிப்பு ஏற்பட்டது என்பதை மோரியர் கதை பறை சாற்றுகிறது.\nமோரியர் வாழ்ந்த பகுதிக்கு அருகே இருந்தது இளை நதிதீரம்.\nஆரிய-தஸ்யூக்கள் என்று பார்த்தோமே அவர்களது முன்னோனானபுரூரவஸ் இருந்த இடம் அது.\nஇன்றைய பாரதத்துக்கும், வட ஆசியப் பகுதிகளான அந்தப் பகுதிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தொடர்பு இருந்திருக்கிறது என்பதைப் பறை சாற்றும் அந்த விவரங்களை அறிந்து கொண்டால், ஆரியன் என்ற மக்கள் யாரும் எங்கிருந்தும் வரவில்லை, பாரதக் கண்டம் எனபட்ட அந்நாளைய பாரதம் பரந்து விரிந்து ஒரே கலாச்சாரத்துடன் இருந்தது என்பதை அறியலாம்.\nஅந்த விவரங்களை அடுத்த பகுதியில் காண்போம்.\nNew Indian-Chennai News & More -> ஆரியன் தான் தமிழனா -> 37. மங்கோலிய மொழியில் தமிழ்ச் சொற்கள்.\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2010/04/blog-post_09.html", "date_download": "2018-08-15T23:05:30Z", "digest": "sha1:ZWWZRGDSW4N5WFDQOC4FUDJ74OEPLE67", "length": 29007, "nlines": 120, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: ஸ்வாமியும், நண்பர்களும் - ஒரு நாடக முயற்சி", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nஸ்வாமியும், நண்பர்களும் - ஒரு நாடக முயற்சி\nஅக்டோபர் 10, 2009. நண்பனுடன் சங்கம் திரையரங்கில் ‘ஈரம்’ பார்த்துவிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை கிளம்பிய மற்றொரு நண்பனை வழியனுப்ப உட்கார்ந்து இருக்கும் வேளையில் லைட்டாக ஹிந்துவை மேய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டது அந்த விளம்பரம். அது மெட்ராஸ் ப்ளேயர்ஸ் வழங்கும் \"Swami and Friends\" நாடகத்தின் விளம்பரம். உடனே அவனிடம் கேட்டேன் “இன்னைக்கு சாயங்காலம் என்ன புடுங்கப் போற”. உடனே அவன் “ஒரு ஆணியும் புடுங்கறதா இல்லை” என்றான். “அப்ப சரி. ஒரு நாடகம் பார்க்கப் போகலாம” என்று கேட்டேன். “அதான் டெய்லி டி.வியில போடறாங்களே” என்றான். ”இல்லை மச்சி இது மேடை நாடகம்டா” என்றேன். “ஆமாம் மச்சி இது மேடை நாடகம்டா” என்றேன். “ஆமாம் மச்சி நானும் இந்த எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் நாடகம் எல்லாம் பார்க்கனும்” என்றானே பார்க்கலாம். அப்போது தான் கொஞ்சம், லைட்டா மெர்சில் ஆனேன். உள்மனது சொல்லியது, ‘இத அப்பிடியே மைண்டெய்ன் பண்ணு, ஏன்னா இவனைத்தேன் மொளகாய் அரைக்கனும்’ என்று. “இதுவும் காமெடி நாடகம் தான் மச்சி, ஆனால் இங்கிலீஷ்ல” என்றேன். அவன் முகம் நான் கடைசியாய் சொல்லிய வார்த்தையை, சொல்லி இருக்கக் கூடாது என்று சொல்லாமல் சொன்னது (எப்பா டேய் எத்தனை தடவை சொல்லுவ நானும் இந்த எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் நாடகம் எல்லாம் பார்க்கனும்” என்றானே பார்க்கலாம். அப்போது தான் கொஞ்சம், லைட்டா மெர்சில் ஆனேன். உள்மனது சொல்லியது, ‘இத அப்பிடியே மைண்டெய்ன் பண்ணு, ஏன்னா இவனைத்தேன் மொளகாய் அரைக்கனும்’ என்று. “இதுவும் காமெடி நாடகம் தான் மச்சி, ஆனால் இங்கிலீஷ்ல” என்றேன். அவன் முகம் நான் கடைசியாய் சொல்லிய வார்த்தையை, சொல்லி இருக்கக் கூடாது என்று சொல்லாமல் சொன்னது (எப்பா டேய் எத்தனை தடவை சொல்லுவ) ஒரு வழியாக அவனை தாக்காட்டி, சரவண பவனில் சாப்பாடு வாங்கி கொடுத்து, மயிலாப்பூர் சிவகாமி பெத்தாட்சி ஆடிட்டோரியத்திற்கு அழைத்து சென்றேன். இந்த பெத்தாட்சி ஆடிட்டோரியத்தை கண்டுபிடிப்பது, வைக்கோலில் கோணி ஊசியை கண்டுபிடிப்பது போல இருந்தது. ஒரு ஆட்டோகாரருக்கும் தெரியவில்லை. ஒரு கார் ட்ரைவரிடம் கேட்டுக் கொண்டு போனேன். ஆடிட்டோரியத்தை அடைந்த பின் தான் தெரிந்தது, ஏன் என்று நாங்கள் மட்டும் தான் அனேகமாக நடந்து வந்திருப்போம் என்று நினைக்கிறேன். மிச்சம் அத்தனையும் கார்கள். பார்க்கிங் நிரம்பி ��ழிந்தது.\nநிற்க. நான் ஏன் இந்த நாடகத்தை பார்க்க வேண்டும் என்று சென்றேன் ஒரு சுருக்கமான கொசுவர்த்திச் சுருள். ஆறாவது படிக்கையில் எல்லோருடைய வகுப்பில் இருந்தும், பள்ளியில் நடக்கும் கலாச்சார விழாவிற்காக நாடகம் போட வேண்டும் என்று கட்டளை. என் நண்பன் தான் க்ளாஸ் லீடர். ஒரு மொக்கை நாடகமாக “மாடர்ன் திருவிளையாடல்” என்று ஒரு ’ஸ்கிரிப்ட்’ (நோட் பண்ணுங்கப்பா) பேசப்பட்டது. லீடர் நண்பன் தான் டைரக்டர். எனக்கு பூதகணம் வேடம் (நண்பனாடா நீ ஒரு சுருக்கமான கொசுவர்த்திச் சுருள். ஆறாவது படிக்கையில் எல்லோருடைய வகுப்பில் இருந்தும், பள்ளியில் நடக்கும் கலாச்சார விழாவிற்காக நாடகம் போட வேண்டும் என்று கட்டளை. என் நண்பன் தான் க்ளாஸ் லீடர். ஒரு மொக்கை நாடகமாக “மாடர்ன் திருவிளையாடல்” என்று ஒரு ’ஸ்கிரிப்ட்’ (நோட் பண்ணுங்கப்பா) பேசப்பட்டது. லீடர் நண்பன் தான் டைரக்டர். எனக்கு பூதகணம் வேடம் (நண்பனாடா நீ நற நற....). ஒரு வழியாக ரிகர்சல் முடித்து எங்கள் க்ளாஸ் டீச்சரிடம் நடித்துக் காட்ட, அவர் அமைதியாக சிரித்துக் கொண்டே இதையா போடப் போறீங்க என்று கேட்டார். ‘ஏற்கனவே நம்ம க்ளாஸூக்கு இன்ஸ்பெக்‌ஷன்ல கெட்ட பேரு, இதை போட்டு மானத்தை வாங்காதீங்க. எப்பிடியும் நீங்க சொதப்புவீங்கன்னு தெரியும், அதனால நானும் ஒரு நாடகம் ரெடியா வைச்சிருக்கேன்’ என்றார்.\nஅது தான் ஆர்.கே நாராயணனின் ‘Swami Wants to be Beaten'. அந்த கதை ஒரு வித ஸ்பின் ஆஃப் தான். மூலப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, ஒரு புதிய சமகாலக் கதை உருவாக்கப்பட்டது. இது எனக்கு ஆர்.கே. நாராயணின் படைப்புகளை பல காலத்திற்கு பிறகு படித்த போது தான் தெரிந்தது. அதிலும் எனக்கு ரெண்டு டயலாக் பேசும் ஸ்வாமியின் க்ளாஸ்மேட் வேடம். ஸ்வாமியாக எனது வகுப்பு தோழி ஒருத்தி நடித்தாள். ரிகர்ஸல் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் நாடகம். அப்போது அவள் சொந்தகாரர் ஒருவருக்கு கல்யாணம், அன்று வர முடியாது என்றதால் வேறு யாராவது ஸ்வாமியாக நடிக்க வேண்டிய நிலை. எல்லாரிடமும், அவள் கேட்க அம்புட்டு பயலும் ஜகா வாங்கி விட்டனர். அவள் அகஸ்மாத்தாக என்னிடம் கேட்க, நானும் சரி என்று விட்டேன். ஏன்னா அந்த பொண்ணு மேல எனக்கு ஒரு கண்னு (பிஞ்சிலயே பழுத்தது). அதற்கு பின் தான் தெரிந்தது, எல்லாரும் ஜகா வாங்கிய காரணம். 20 நிமி�� நாடகத்தில் எனக்கு மட்டும் நாலரை பக்க ஆங்கில டயலாக் (வைசாங்களா ஆப்பு). இதில் முகத்தில் எக்ஸ்பிரஷன் வேறு காட்ட வேண்டும். எனக்கு வந்ததெல்லாம் ‘பே’ என்ற அரண்ட எக்ஸ்பிரஷன் தான். ஒவ்வோரு முறை ரிகர்சல் செய்யும் போதும், நான் எக்ஸ்பிரஸ்ன் காட்ட எனக்கு அம்மாவாக நடித்த வகுப்பு தோழி சிரித்து சிரித்து அவளுக்கு வயிறு புண்ணானது தான் மிச்சம். ஒரு வழியாக எங்கள் ‘மாடர்ன் மால்குடி டேஸ்’ அரங்கேற்றம் ஆனது. உண்மையை சொன்னால் என்னுடைய அரண்ட முகம், ஸ்வாமியின் ஒரிஜினல் எக்ஸ்பிரஷனுடன் ஒத்து போனதாக என்னுடைய வகுப்பாசிரியை தெரிவித்தார். அதை பின்னர் “மால்குடி டேஸ்” மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட போது தெரிந்து கொண்டேன். எங்கள் நாடகத்திற்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் எங்கள் ’நல்ல நேரம்’ , முதல் பரிசு வாங்கிய ’பிரம்மாண்ட’ தயாரிப்பான ‘அசோக சக்ரவர்த்தி’ தமிழ் நாடகத்தில் நிறைய பேர் நடித்ததால், இரண்டாம் பரிசையே தூக்கி விட்டார்கள். சோ, எனக்கு பிடித்த கதை கதை நாடகமாக்க பட்டதால் தான் பார்த்தே ஆக வேண்டும் என்று ஆவல் உண்டானது. இதை ஒரு வரியில சொல்லித் தொலைச்சிருக்கலாமே. அதுக்கு இத்தனை அனாத்தா.\nசரி. பேக் டு த ஒரிஜினல் ஸ்டோரி. அந்த கூட்டத்தில் சத்தியமாக நானும், என் நண்பனும் தனித்து தெரிந்தோம். அத்தனையும் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் கூட்டம். நண்பன் காதருகில் வந்து, “நீ எல்லாம் அமெரிக்க ரிட்டர்ன்னு வெளிய சொல்லிக்காத” என்றான். அதற்கு காரணம் என் ஆடை, ஒரு அழுக்கு ஜீன்ஸ், கப்படிக்கும் இரண்டு பாக்கெட் வைத்த காட்டன் சட்டை. கப்புக்கு காரணம் சத்தியமாக அக்டோபரில் அடித்த சென்னை வெயில். டியோ ஸ்ப்ரேயையும் தாண்டி அடித்தது. என்னால் சகித்து கொள்ள முடியாதது எதுவென்றால், ஒன்னுக்கும் ஆகாத ‘ஸப்வே’ வெஜிடபள் சாண்ட்விச்சை 120 ரூபாய் கொடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கே கொஞ்சம் குளறுபடி ஆகிக் கொண்டிருந்தது அங்கு. நாங்களோ ஆன் த ஸ்பாட்டில் வாங்கலாம் என்று வந்திருந்தோம். கிடைக்காது என்றே தோன்றியது. என் நண்பன் வெயிட்டாக ஒரு பிட்டை போட்டான், “சார் நாங்க எல்லாம் ஸ்டுடெண்ட்ஸ். காட்டாங்குளத்தூர்ல இருந்து இந்த ட்ராமாவை பாக்குறதுக்காக வந்தோம். இல்லைன்னா எப்படி சார்”. ஒரு முறை அந்த டிக்கெட் கொட���ப்பவர் என்னையும், என் நண்பனையும் உற்று பார்த்தார். அவர் தான் அமைப்பாளர்களில் ஒருவர் போலும். “இருங்க தம்பி நாங்க எல்லாம் ஸ்டுடெண்ட்ஸ். காட்டாங்குளத்தூர்ல இருந்து இந்த ட்ராமாவை பாக்குறதுக்காக வந்தோம். இல்லைன்னா எப்படி சார்”. ஒரு முறை அந்த டிக்கெட் கொடுப்பவர் என்னையும், என் நண்பனையும் உற்று பார்த்தார். அவர் தான் அமைப்பாளர்களில் ஒருவர் போலும். “இருங்க தம்பி உங்களுக்கு கண்டிப்பாக தர்றேன்” என்றார். ஞாநி ஒருமுறை பேசிய போது ”இங்கிலீஷ் ட்ராமானா 500 ரூவா கொடுக்கக் கூட ரெடியா இருக்காங்க. அதே ஆளுங்க தமிழ் ட்ராமானா 50 ரூவா கூட தர மாட்டேன்றாங்க” என்றார். அது உண்மை தான் 1000 ரூபாய் டிக்கெட்கள் மிகச் சாதாரணமாக விற்று தீர்ந்திருந்தன. 100 ரூபாய்க்கு பின்னால் சீட்டில் தான் இடம் கிடைக்கும்.\nஒரு வழியாக அந்த நல்ல மனிதர், 200 ரூபாய்க்கு 2 டிக்கெட் கொடுக்க, இருப்பதிலேயே கடைசி இருக்கையில் அமர்ந்தோம். எங்கள் பக்கத்தில் ஒரு காதல் ஜோடி. பெண் புறா என் அருகில் அமர்ந்திருந்தது. சரி அது மேட்டர் அல்ல. கதைக்கு வருவோம். ஆர்.கே.நாராயணன் தான் உருவாக்கிய கற்பனை நகரான “மால்குடி”யின் முதல் படைப்பாக வெளிவந்த புத்தகம் தான் \"Swami and Friends\" (ஸ்வாமியும் நண்பர்களும்). 10 வயது ஸ்வாமியும், அவன் நண்பர்கள் எப்போதும் டீக்காக ஆடை உடுத்தும் ராஜம், மற்றும் கையில் கதை போன்ற ஒரு கம்பை வைத்து கொண்டு சுற்றும் மணி, ஆகியோரை வைத்து கற்பனையான சரயு நதியின் பிண்ணனியில் பிண்ணப்பட்ட கதை. ஸ்வாமி படிக்கும் ஆல்பர்ட் மிஷன் ஹை ஸ்கூல், மால்குடி ரயில் நிலையம், ஆனந்த பவன் ஹோட்டல் போன்ற விடயம் நிறைந்த கதை பிண்ணனிகள், ஸ்வாமியின் தந்தை, பாட்டி, ஸ்வாமியின் பள்ளி ஆசிரியர்கள் போன்ற சுவாரசியம் நிறைந்த கதை மாந்தர்கள், இவையெல்லாம் இணைந்து எழுத்தில் நிகழ்த்தபட்ட ரசவாதம் தான் “ஸ்வாமியும், நண்பர்களும்”. ஏற்கனவே தூர்தர்ஷனில் ஆர்.கே.லக்‌ஷ்மனின் அழகான மால்குடி கார்ட்டூன்களைத் தாங்கி வரும் டைட்டில்களுடன் ஒளிபரப்பான “மால்குடி டேஸ்”, அந்த ரசவாதத்தை என்னுள்ளும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நாடகம் எப்படி இருக்கிறது என்று அறிய ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். உண்மையைச் சொன்னால் எதிர்பார்த்தை விட மிக அருமையான நாடகமாக இருந்தது.\nதூர்தரஷனில் ஒரு 15 எபிசோட்கள் வந்த “ஸ்வாமியும���, நண்பர்களும்” நாடகத்தை வெறும் 90 நிமிடங்களில் நிகழ்த்தி காட்டி அசத்தி விட்டனர். மானஸி சுப்ரமணியம் எழுதிய நாடகமாக்கத்தை, அருணா கணேஷ் ராம் இயக்கி இருந்தார். ஸ்வாமியாக உஜ்வல் நாயர், ராஜமாக அஜய்குமார் ராமச்சந்திரன், மணியாக நடித்தவர் ஸ்யாம் சுந்தர். ஸ்யாம் சுந்தரின் உடல் மொழி அபாரம். எனக்கு பிடித்த ஆசிரியர் ஸாமுவேல் கதாபாத்திரத்தில் ஷங்கர் சுந்தரம் (’ஆய்த எழுத்தில்’ சித்தார்த்தின் தந்தையாக வருவாரே. அவர் தான்), பி.சி.ராமகிருஷ்ணா, முகமது யூசுப் போன்றவர்கள் மற்ற ஆசிரியர்களாக நடித்து இருந்தனர். நன்றாக போய்க் கொண்டிருந்த நாடகத்தின் ஒரு காட்சியில், மால்குடி வழியாக நடக்கும் சுதந்திர போராட்ட ஊர்வலக் காட்சியில், தேவையில்லாமல் பாரதியின் ‘வந்தேமாதரம்’ கவியை உள்நுழைத்து இருந்தனர். பாரதியின் கவிதையைப் பற்றி அல்ல பிரச்சனை. ஆனால் அது உபயோகப் படுத்தப்பட்ட இடம் நெருடலாகவே இருந்தது. அந்த கவிதையை அவர்கள் பாடிய போது தான் என்னருகில் இருந்து மெதுவாக குறட்டை சத்தம் வந்தது. நண்பன் நன்றாக தூங்கி விட்டிருந்தான்.\nநாடகத்தில் இருந்து ஒரு காட்சி. நன்றி: தி ஹிந்து\nமற்றபடி மூலப் பிரதியான புத்தகத்தில் இருந்து காட்சிகள் திறமையாக எடுத்தாளப் பட்டு, சரியான முறையில் சுருக்கப்பட்டு தந்து இருந்தனர். வெறும் கஞ்சிரா இசை தான் பிண்ணனி. இசை அமைத்தவர் சுந்தர் குமார். நாடகம் முடிந்த பின் அமைப்பாளர் பி.சி.ராமகிருஷ்ணா சொல்லிய போது தான் தெரிந்தது, அன்று ஆர்.கே.நாராயணனின் 104வது பிறந்த தினம் என்று. உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாக கழிந்த மாலைப்பொழுதில் நண்பன் சோர்வைடந்து தூங்கி விட்டானே என்று தான் வருத்தம். நாடகம் முடிந்து வெளியில் வந்து கொண்டிருந்த போது, என் பக்கத்தில் இருந்த பெண் புறா, ஆண் புறாவிடம் என்னைப் பற்றி “That guy stinks like fish\" என்று என் காதுபடக் கூறினாள். அதற்கு அவன், \"Ya actually he did me a favor. Or else you would have never leaned on me so close\" என்றான். அவள் அவனை செல்லமாக குத்தினாள். ஏதோ என்னால முடிஞ்சது என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டு நண்பனுடன் நகர்ந்தேன்...\nLabels: திரை விமர்சனம், நட்சத்திர வாரம், நாடகம்\nஜாலியான நடையில் உங்கள் அனுபவங்களை வரிகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள். சிறப்பான பகிர்வு நண்பரே.\nமுதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள் பாஸ்.\nகே.ஆர்.ஆர் பத்தி படிச்சுருக���கேன். அவரை பேட்டி எடுத்த அனுபவத்தைப் பத்திகற்றதும் பெற்றதும்ல சுஜாதா எழுதிருப்பார்.\nஇந்த பதிவு நடையும் நல்லாருக்கு. மெர்சில்,தாக்கட்டின்னு..\nநல்ல பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறீர்கள். மன்மதராசா போன்ற பாடலுக்கு நடனம் ஆடச்சொல்லும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.\nநல்ல சுவாரசிய நடை. எனக்கும் மால்குடி டேஸ் ரொம்பப் பிடிக்கும். சி.டி. தொகுப்பிலிருந்து அடிக்கடி பார்த்து மகிழ்வதுண்டு. ஆனால் நேரில் நாடகம் பார்க்கும் பாக்கியம் இன்னும் அமையவில்லை.\nநான் படித்த பள்ளியில் நாங்கள் இருந்த வரை நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. பிற்பாடு பள்ளி முதல்வர் மாறிய பின் ‘அப்படி போடு’ பாட்டிற்கெல்லாம் டான்ஸ் ஆட வைக்கப் பட்டனர். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...\nநன்றி பாலா. ஒரு வழியா இந்த பக்கம் வந்தீங்களே என்ன எக்கசக்க வேலையா எதுனாச்சும் போஸ்ட் போடுங்க பாஸ்...\n நேத்துதான் மால்குடி போனப்போது ஸ்வாமியையும் நண்பர்களையும் நினைத்தேன்.\nரசிக்கத்தக்க தொகுப்பை கொடுத்துள்ளீர்கள் பிரசன்னா.....நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டதிற்கு அர்த்தம் சேர்க்கிறீர்கள்...என் மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்...\nஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி உடுக்கை...\nஸ்வாமியும், நண்பர்களும் - ஒரு நாடக முயற்சி\nகி.ராவுடன் 'கேணி’யில் நடந்த மாலை நேர சந்திப்பு\nதியடோர் பாஸ்கரன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2010/01/blog-post_2127.html", "date_download": "2018-08-15T22:16:01Z", "digest": "sha1:FUWHUVF4JR6CDYRCHAHBOOWY5YZ5XGV3", "length": 14345, "nlines": 267, "source_domain": "www.sangarfree.com", "title": "கொழும்பு நகர தெரு ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nஆயிரம் அடையாளங்கள் உள்ள தெரு\nபொழுது ஒரு மேனியுமாய் (பூனையுமாய் )\nவளர்த்து வந்த(வரும் ) தெரு\nஎங்கள் தெரு பரு இருக்கும் முகம் போல்\nமேடும் பள்ளமுமாய் கிடக்குறது .\nஎங்கள் தெரு மாநகர சபையின் செல்ல பிள்ளை போலும்\nஎது நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டர்கள்\nநடைபாதைகளே அநேகரின் வீட்டு முற்றம்\nமழைக்கு குடை பிடிப்பதை விட\nமுக்கியம் .வெளியில் செல்லும் போது\nமாதிரியான தெரு இது .\nகூட கொடி கட்டி(காட்டி)பறக்கும் .\nஇல்லா விடின் உங்கள் தலை இருக்காது .\nஉடுப்பு காய போடும் கொடி\nகழுத்தை வெட்டி விடும் .\nஆனால் கண்ணை வேண்டும் என்றால் இன்னும் இரண்டு\nகடன�� வாங்கி பின் பக்கம் வைத்து கொண்டு வாருங்கள்\nஇவர் வென்று அவர் தோற்றால்\nஎங்க வீட்டு மதில் சுவர்\nஇந்த மாதத்தில் பார்த்த 3 படங்கள்\nமீண்டும் இயற்கையிடம் தோற்ற மனிதம்\nஎங்களுக்கு இது தேர்தல் காலம் ஆகவே மக்களே \nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) ��னுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஇவர் வென்று அவர் தோற்றால்\nஎங்க வீட்டு மதில் சுவர்\nஇந்த மாதத்தில் பார்த்த 3 படங்கள்\nமீண்டும் இயற்கையிடம் தோற்ற மனிதம்\nஎங்களுக்கு இது தேர்தல் காலம் ஆகவே மக்களே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/01/blog-post_129.html", "date_download": "2018-08-15T22:06:00Z", "digest": "sha1:K6ZCXQUC7BMHXUMM342UO32P324CBC4O", "length": 29128, "nlines": 263, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : அழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க", "raw_content": "\nஅழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க\nசி.பி.செந்தில்குமார் 11:30:00 AM அழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க No comments\nசெளந்தர்யம் என்பது ஒரு சாஸ்திரம் என்று அழுத்தமாய்க் கூறுகிறார் சென்னை அடையாறு மோளி ஆன் அழகு நிலையம் மற்றும் பயிற்சி நிலைய இயக்குநராக இருந்த மோளி அந்தோணி. முன்னாள் தலைமைச் செயலர் டி.வி. அந்தோணியின் மனைவி இவர்.\nஅழகுக்கு அழகு செய்யும் காஸ்மெடாலஜி என்னும் கலையை முறையாகக் கற்று, மேலைநாடுகளில் பயிற்சி பெற்றவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அழகு நிலையமும், அழகுக் கலைப் பயிற்சி நிலையமும் நடத்தி வருபவர். உலகத்தரம் வாய்ந்த அதி நவீன அழகு சிகிச்சைகள் இங்கு செய்யப்படுகின்றன.\nஇங்கு நடத்தப்படும் அழகுக் கலைப் பயிற்சி நிலையம், மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இப் பயிற்சியில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடிய���னர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்குக் கட்டணச் சலுகை உண்டு.\nஅழகுக் கலை பற்றி மோளி:\n“”அழகுக் கலை என்பது ரொம்ப சுலபமான விஷயமில்லை. அதுவும் ஓர் அறிவியல். முறையாக அழகுக் கலையைக் கற்பதற்குக் கொஞ்சம் இயற்பியல், கொஞ்சம் வேதியியல், கொஞ்சம் உயிரியல் தெரிந்திருக்க வேண்டும்.\nபெண்களுக்கு வரும் முகப்பருவையே எடுத்துக் கொள்வோம். அது ஏன் வருகிறது என்பது பற்றிப் படிக்கும்போது காற்றில் இருக்கும் பாக்டீரியா, அவற்றின் இனப்பெருக்கம் பற்றிப் படிக்க நேர்கிறது. இது உயிரியல். சூரிய ஒளியையும் பிரிசத்தையும் பற்றிப் படிக்கும்போது இயற்பியல்.\nஓசோன் மற்றும் அரோமா எண்ணெய்களைப் பற்றிப் படிக்கும்போது வேதியியல். எனவே அடிப்படைக் கல்வியாக 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள் அழகுக் கலையைப் பயிலலாம்.\nபயிற்சிக்கான முதல் அடிப்படைத் தேவை அந்தத் துறையில் ஆர்வமும் ஈடுபாடும். பயிற்சி தொடர்பாக அவரிடம் சில கேள்விகள்.\n* அழகுக் கலைப் பயிற்சி பெற முதலில் என்ன செய்ய வேண்டும்\nஇக் கலையில் பயிற்சி பெற, கல்வித் தகுதியும் வயது வரம்பும் தேவையில்லை. ஆனால் அரசுச் சான்றிதழ் பெற 8 அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை. பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களையோ அல்லது அக்கம்பக்கம் ஏற்கெனவே பயிற்சி பெற்ற மாணவிகளிடம் கேட்டோ ஒரு நல்ல அழகுக் கலைப் பயிற்சி நிலையத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனுபவமும் திறமையும் உள்ளவர்களிடம் கற்றுக் கொள்ளுதல் முக்கியம்.\n* என்ன வகையான பயிற்சிகள் உள்ளன\nபயிற்சிகளில் பல வகைகள், பல நிலைகள் உள்ளன. குறுகிய காலப் பயிற்சி, இரு வாரப் பயிற்சி, 6 வாரப் பயிற்சி, 3 மாதப் பயிற்சி, 1 மாதப் பயிற்சி எனப் பல உள்ளன. இவற்றில் பேசிக், அட்வான்ஸ்ட், ஹை டெக் என்று பல நிலைகளில் கற்கலாம். அது மாணவிகளின் வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது.\nபயிற்சி வகைகள்: எளிய ஒப்பனையில் தொடங்கி மெஹந்தி டிசைனிங், நகப்பூச்சு, கூந்தல் அலங்காரம், ஃபேசியல், ப்ளீச்சிங், பெடிக்யூர், மேனிக்யூர் (கால் விரல்கள் மற்றும் கை விரல்களைப் பராமரித்தல்), ஆயில் மசாஜ், ஹென்னா கண்டிஷனர், டையிங், வாக்ஸிங், த்ரெட்டிங் மற்றும் மணப்பெண் அலங்காரம் என ஏராளமான அழகு முறைகள் உள்ளன.\nஒவ்வொன்றையும் முறையாகக் கற்று, தரமான அழகு சாதனப் பொருள்கள் க��ண்டு செய்ய வேண்டியது மிக முக்கியம்.\nஇவை அடிப்படை. இதிலேயே அட்வான்ஸ்ட், ஹை டெக் என்று போகும்போது சிறிது செலவு கூடும். அதே அளவு வருமானமும் உண்டு.\n* பயிற்சி முடிந்ததும் அழகு நிலையம் தொடங்கலாமா\nஉடனே ஆரம்பிப்பதை விட சில மாதங்கள் ஒரு நல்ல தரமான அழகு நிலையத்தில் பயிற்சி பெறுவது நல்லது. அனுபவரீதியாக, செய்முறையில் நிறையக் கற்றுக் கொள்ளலாம். தன்னம்பிக்கையும் ஆர்வமும் அதிகரிக்கும்.\n* சொந்தமாய் அழகு நிலையம் தொடங்குவதற்குரிய தகுதிகள்\nஅழகு நிலையம் தொடங்குவதற்கு முன் அழகு சிகிச்சை பற்றிய அறிவியல் சார்ந்த முறையில் முழுமையான அறிவு பெற்றிருக்க வேண்டும். சருமங்களின் பல வகைகளையும் (உதாரணமாக சாதாராணமானது, வறண்டது, எண்ணைய்ப் பசையுள்ளது போலப் பல வகை) அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும்.\nமேலும் தலைமுடியில் ஏற்படும் பிரச்சினைகளான தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளையும் அறிந்திருக்க வேண்டும். அழகு நிலையத்தில் பயன்படுத்தப்படும் க்ரீம், சொல்யூஷன், பேக் போன்றவற்றைப் பற்றிய அறிவு தேவை. வாடிக்கையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய வகையில் அறிவியல் ரீதியில் அழகு சிகிச்சை பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடை தெரிந்திருக்க வேண்டும்.\nவாடிக்கையாளரைக் கவரும் வகையில் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள நல்ல தரம் வாய்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற அழகுக் கலை நிலையத்தில் பயிற்சி பெற்று, டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெறுவது அவசியம்.\n* ஓர் அழகு நிலையம் தொடங்க குறைந்தது எவ்வளவு செலவாகும்\nஅது நம்மால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைப் பொருத்தது. முதலில் அழகு நிலையம் தொடங்குவது பற்றியத் திட்டமிடல் வேண்டும். துவங்கப் போகும் இடம், அந்த இடத்தில் வசிப்போர் மற்றும் வாடிக்கையாளர் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதைப் பொருத்தே பட்ஜெட் அமையும்.\nகிராமப்புறம் என்றால் குறைவாகவும் நகர்ப்புறம் என்றால் சிறிது அதிகளவிலும் முதலீடு செய்ய வேண்டும்.\n* இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு எவ்வளவு சம்பாதிக்கலாம்\nநடுத்தரக் குடும்பங்கள் இருக்கும் பகுதியாக எடுத்துக் கொண்ட���ல் கூட தினம் 2 பேருக்கு புருவம் திருத்தி, 2 பேருக்கு ஃபேஷியல் செய்தால் கூடப் போதும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ரூ. 500 அல்லது ரூ.1000-க்கு மேல் அவர்களின் கல்வித் தகுதியைப் பொருத்தும் அழகு நிலையத்தில் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் பொருள்களின் தரத்தைப் பொருத்தும் வருவாய் ஈட்டலாம்.\nமேலும் நாளுக்கு நாள் புதிதாக வளர்ந்து வரும் அழகுக் கலை பற்றிய உயர்தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வருமானத்தைப் பன்மடங்காக அதிகரிக்கலாம்.\nசராசரியாக மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம்.\nஅழகுக்கலை பற்றி நல்ல விழிப்புணர்வு வந்துவிட்டதாலும் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதாலும் இத் தொகை கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளனவே தவிர, குறையாது.\nஅழகு நிலையம் நடத்துபவரின் திறமையும் இதில் உள்ளது. தரமாகச் செய்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுத்துவிட்டால் அப்புறம் என்ன, நீங்கள்தான் அழகு ராணி\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nடூரிங் டாக்கீஸ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 30...\n2016 ல் டோட்டல் தமிழ் நாட்டுக்கே தண்ணி ல கண்டம்\nபுலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம்\nஅரியலூர் - கரைவேட்டி பறவைகள் சரணாலயம்\nஐ டி பெண் ஊழியர் பாத்ரூம்ல குளிக்கும்போது செல்...\nஇளைய தளபதியின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்\nஒரு சினிமாப்பைத்தியத்தின் முதல் இரவு டயலாக்\nசிம்லா - டூர் ஸ்பெஷல்\nஅழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க\nகருணை மலர் பத்தி ஜட்ஜ் அய்யாவுக்கு எப்டி தெரிஞ்...\nஉத்தம வில்லன் - பத்ம பூஷன் கமல் ஹாசன் பேட்டி\nடாப்லெஸ்ஸா நடிக்க மாட்டேன்னு மகேஷ் பாபு சொன்னதால்...\nஇளையராஜா இசை அமைக்காதது அதிக இழப்பு ரஜினிக்கா\nசரக்கு அடிச்சா ஆண்மை பணால்\nஅனேகன்' படத்திற்கு சிக்கல்-'சலவைக்காரனுக்கு பொண்டா...\nநானும் என்னுடைய சகோதரரும் - ஆர் கே லட்சுமன்\nஇயக்குநர் ஷங்கருக்கு ஒரு ப���ிரங்கக் கடிதம்\nகமலை விட ரஜினி தான் ரொமான்ஸ்க்கு சவுகர்யமா\n - சினிமா விமர்சனம் ( உ...\nஓம் சாந்தி ஓம் - பிசாசு , டார்லிங் வரிசையில் பே...\nதியாகி ஜெ விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்...\nஷங்கர் மணிரத்னம், ஏ ஆர் முருகதாஸை விட முன்னணி இ...\nஉன் காதலி உயரமானவராக இருந்தால் ...\nஷமிதாப் - தனுஷ் , அக்சரா, அமிதாப் மூவரில் யார் ...\nMr. Kaplan- சினிமா விமர்சனம் ( உலக சினிமா -உருகுவே...\nதனுஷை கமலுடன் ஒப்பிடுவது சரியா\nகத்தி , ஜில்லா , தலைவா நமக்கு உணர்த்தும் பாடம் ...\nதொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 23...\nஎங்க ரைசிங் ஸ்டாரை யார்யா கேவலப்படுத்தறது\nஷமிதாப் (shamithab ) = 2 பாட்ஷா \nகேபிள் சங்கர் மறைமுகமாகத்தாக்கிய வலைப்பதிவர்\nரஜினி யின் புது பிராஜக்ட்டை 200 கோடிக்கு ஏலம் வ...\nஐ.டி. பணியாளர்களின் ஒரு மணி நேர சம்பளம் ரூ.342\nமாதொருபாகன்’ தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் -...\nகருணை மலர்,கருணைக்கிழங்கு ,கருணை புஷ்பம்\n‘சதுரங்க வேட்டை’ இயக்குநரின் அடுத்த வேட்டை -வின...\nலட்சுமிமேனனுக்கு இப்போதான் 15 வயசு ஆகுதா\nபொண்டாட்டிங்க செல்ஃபிஷா இருக்க மாமியார் தான் கார...\nயோக்கியனா இருந்தா என்ன கிடைக்கும் \nநடிகை தேவயானி க்கு திரட்டி சுத்தும்போது நடந்த ஒரு...\nடாக்டர் ஷாலினியும் , பிரபல ட்வீட்டரும்\n‘சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள் சொற்களின் அளவுக்க...\nஇளைய தளபதி யின் அடுத்த பட டைட்டில் புலிக்கு தடைய...\nமணச்சட்டை - தி ஜானகிராமன் ( 1945 , கலைமகள்) - சி...\nமொசக்குட்டி மகிமா வின் முதல் அனுபவம்\nநித்ய கல்யாணி யின் அத்து மீறல்கள்\nஉதிரிப்பூக்கள் - ஆனந்த விகடன் -இயக்குநர் மகேந்த...\nகொள்ளி வாய்ப்பிசாசு மோகினியின் லிப் கிஸ்\nசொல்லத்தான் நினைக்கிறேன்', \"அக்னி சாட்சி' \"சிந்து ...\n‘மாதொருபாகன்’-பெருமாள்முருகன் - பிரபல எழுத்தாளர்கள...\nகாக்கி சட்டை ஹிட் ஆகிட்டா 20 கோடி சம்பளமா\nஇது நம்ம ஆளு - சிம்பு நயன் தாராவின் நிஜ காதல் கத...\n'ஐ' - முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு எப்படி\nமெசஞ்சர் ஆஃப் காட்' - சென்சார் தில்லுமுல்லுகள்\nலட்சுமிராய் -ன் முன்னாள் காதலர்கள் 34 பேர் பட்டிய...\nரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் வி...\nடார்லிங் - சினிமா விமர்சனம்\nஆம்பள - சினிமா விமர்சனம்\nமாளவிகா வுக்கு C U AT 9 படத்துல நடிச்சதுக்கு பாரத ...\nஐ - சினிமா விமர்சன���்\nதேனி வாழ் மக்களுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட...\nவசுந்த்ரா வின் வசீகர வீடியோ\nகருணை மலருக்கு டி எம் அனுப்புவதில் ஏற்படும் பிர...\nபுலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா\nகில்மா சாமியார் அசரம் பாபுவை அசராம முட்டிக்கு முட...\nலிங்கா நட்டத்துக்கு யார் பொறுப்பு ரஜினியா\nபெண் ட்வீட்டர்கள் வரம்பு மீறுகிறார்களா\nஹோட்டல் வேலைக்கு எதுக்கு சினிமா விமர்சகர்கள் \n'லிங்கா' ஃபிளாப் ஆக யார் காரணம்\nட்வீட் உலகின் மேஜர் சுந்தர்ராஜன் யார்\nநேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிர...\nலிப் கிஸ் அடிக்கும் முன் நீங்கள் பின்பற்ற சில ஐ...\nகேத்ரீனா கைஃப்க்கு டெய்லி 2 டைம் குளிக்கும் ஆள...\nமுதல் இரவில் மனைவி எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை-ன்ன...\nஐ -இண்ட்டர்நேஷனல் மியூசிக்கல் ஹிட் ஆகுமா\nஐ - ஓகே கண்மணி -ஷங்கர் VS மணிரத்னம் - பி சி ஸ்ரீ...\nவாட்சப் பக்கம் ஒதுங்குன்னு ஃபிகரைக்கூப்பிட ஷார்...\nபார்லே ஜி பிஸ்கெட் பிஸ்னெசில் ஜெயித்தது எப்படி\nஆம்பள-இளைய தளபதியின் வழியில் புரட்சித்தளபதி - பர...\nஸர்ஃப் இந்தியாவின் நம்பர் 1 சோப் பவுடர் ஆனது. எப்...\nஅஜித் - விஜய் -ரசிகர்கள் சண்டை - ட்விட்டரில் போர்...\nஐ-எமி ஜாக்ஸனுக்கு செம சீன்\nஐ லவ் யூவா, ஐ எம் லவ்விங் யூவா\n‘ராஜா மந்திரி’ -மெட்ராஸ்' கலையரசனின் வெற்றி ரகசியம...\nகாதலியுடன் முதல் டேட்டிங் அனுபவம்\nசுனந்தா புஷ்கர் மரணம் - சசி தரூரின் நாடகங்கள்\nஇண்ட்டர்வ்யூவில் எடக்கு மடக்கு செஞ்ச ஏகம்பவாணனின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-15T22:40:07Z", "digest": "sha1:S5ART2L6ZPNIFGV6SIVEMXCNJS5LSCI2", "length": 11529, "nlines": 80, "source_domain": "info.tmpooja.com", "title": "நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள் | Info-TMPOOJA", "raw_content": "\nநம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்\nவெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும், பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.\nஉடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.\nவெங்காயம்: வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.\nநோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.\nகாரட்: நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.\nஆரஞ்சு: வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.\nகாற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.\nபருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.\nகோதுமை: நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன்(கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது.\nஇத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nஇறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.\nதேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.\nபாலாடைக்கட்டி: சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.\nமுட்டைக்கோஸ்: குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.\nமுட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருத்துவச் செலவு குறைந்துவிடும்.\nPrevious Post:நவ ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறை\nNext Post:உங்க நகத்தில் இந்த மாற்றம் உள்ளதா\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0353", "date_download": "2018-08-15T22:56:53Z", "digest": "sha1:Z3QJUDZJDX36MKVRVOR3SFAVDLWVIRIH", "length": 3111, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "மாருதி பிரிண்டர்ஸ்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சமூகம் தத்துவம் இஸ்லாம் அரசியல் வரலாறு நவீன இலக்கியம் அறிவியல் குறுந்தகடுகள் நகைச்சுவை ஆய்வு நூல்கள் இலக்கியம் விளையாட்டு பகுத்தறிவு பெண்ணியம் விவசாயம் மேலும்...\nவாசன் பிரதர்ஸ் பப்ளிகேஷன்வலம்புரிஜான் இலக்கிய வட்டம்சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்வானகம்முவஃப்பிகா பதிப்பகம்தேசாந்திரி பதிப்பகம்தடாகம் வெளியீடுபுதுகைத் தென்றல்சவுத் ஏசியின் புக்ஸ்மாலன் பிரசுரம்மைதிலி ராம்ஜி எழுத்துகள்சொல் ஏர் பதிப்பகம���தேவி வெளியீடுயாவரும் பப்ளிஷர்ஸ்விடியல் பதிப்பகம் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97725", "date_download": "2018-08-15T22:11:46Z", "digest": "sha1:3YUJQRND5U6GQNEG5LDWNR6VF7SFWPKX", "length": 6165, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "பிரிட்டனில் இந்திய-வம்சாவளி நகைக்கடை உரிமையாளர் கொலை - 6 பேர் கைது", "raw_content": "\nபிரிட்டனில் இந்திய-வம்சாவளி நகைக்கடை உரிமையாளர் கொலை - 6 பேர் கைது\nபிரிட்டனில் இந்திய-வம்சாவளி நகைக்கடை உரிமையாளர் கொலை - 6 பேர் கைது\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்நிக்லால் ஜோகியா என்பவர் பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் பெல்கிரேவ் சாலையில் நகைக்கடை நடத்தி வந்தார். ஜோகியோ கடந்த வாரம் தனது கடையிலிருந்து வீடு திரும்பும் போது மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் மீட்டு, கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 28-ம் தேதி வரை 6 பேரையும் போலீஸ் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.\nநகைக்கடையின் வெளியே உள்ள சிசிடிவி கேமராவில் ஜோகியா கடையை பூட்டுவது மட்டுமே உள்ளது. அதன் பின் என்ன நடந்தது என்பது குறித்து பதிவாக வில்லை. இதனால் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜோகியா மரணம் அவரது குடும்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோகியா மரணத்திற்கு நீதி வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகட்டண உயர்வு- இங்கிலாந்தில் குடியுரிமை பெறுவதில் சிக்கல்\nஅமெரிக்க பாதுகாப்புத்துறையின் அடுத்த2020-ம் ஆண்டிற்குள் விண்வெளிப்படை\nப்ளூவேல் கேமை தொடர்ந்து மோமோ சேலஞ்ச் - எச்சரிக்கும் போலீசார்\nகனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் இளைஞன் கைது\nஈரான் மீது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் போர் தொடுக்கும்\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/02/2017_53.html", "date_download": "2018-08-15T22:04:40Z", "digest": "sha1:XSVFFPFAAPAJDL6O666Q7U4L72XI7ITO", "length": 39960, "nlines": 120, "source_domain": "www.thambiluvil.info", "title": "விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2017 | Thambiluvil.info", "raw_content": "\nவிநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2017\n[NR] திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2017 யின் இறுதி நாள் நிகழ்வு 17.02.2017 வெள்ள...\nதிகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2017 யின் இறுதி நாள் நிகழ்வு 17.02.2017 வெள்ளிக்கிழமை நேற்றுமுன்தினம் பாடசாலையின் அதிபர் திரு.எம்.அன்ரன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.\nஇன் நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமானது, இதில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும் மற்றும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் பி.மோகனகாந்தன், மட்டக்களப்பு உயர் தொழில்நுட்ப கல்லூரியின் இணைப்பாளர் திரு.எஸ் ஜெயபாலன் மற்றும் தம்பிலுவில் சட்டத்தரணி திரு.எஸ்.ஜெகநாதன் மற்றும் திருக்கோவில் வலய பாடசாலை அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்க,ள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கடந்து கொண்டனர்.\nஇல்ல விளையாட்டுப்போட்டி விநாயகபுரம் விநாயகபுரம் மகா வித்தியாலயம்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nகண்ணகி அம்மன் \"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா\" பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அழைப்பிதழ்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,23,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்திய��லயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபி���ேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2017\nவிநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-08-15T22:05:55Z", "digest": "sha1:LME33C763YVQ2BWLQKRUSK7PTGBWTOMQ", "length": 7611, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காதல் ஜோடி | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nநகைக் கடைகளில் கைவரிசையை காட்டிய காதல் ஜோடி கைது\nருவன்வெல்ல பொலிஸ் பிரவிற்குட்பட்ட மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் நகைக் கடை ஒன்றில் தங்கச் சங்கிலி ஒன்ற...\n150 அடி உயரத்தில் காதல் ஜோடி திருமணம்\nஸ்கொட்லாந்தை சேர்ந்த காதல் ஜோடி 150 அடி உயரம் கொண்ட கிரேன் மீது ஏறி நின்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவர் மத்தியி...\nஇளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை ; காதலி 5 மாத கர்ப்பிணி\nகருத்தரித்த நிலையில் அருகருகே உயிரிழந்து தொங்கிய நிலையில் காதல் ஜோடியின் சடலங்கள் சனிக்கிழமை 19.05.2018 மீட்கப���பட்டதாக வ...\nகரகோஷத்தின் மத்தியில் மைதானத்தில் மலர்ந்த காதல்\nபொதுநலவாய விளையாட்டு விழாவின் மூலம் ஒரு காதல் ஜோடி ஒன்றுசேர்ந்துள்ளது.\nகழிப்பறையில் காதல் ஜோடி திருமணம்\nஅமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி சமீபத்தில் கழிப்பறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nதெற்கு அதிவேக வீதியில் காரில் பயணித்த காதல் ஜோடிக்கு நடந்த கோர சம்பவம்\nதெற்கு அதிவேக வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றியுள்ளது.\nகாதலர்கள் போல் நடித்த பெண் ஜோடி பொலிஸாரால் கைது\nசந்தேகத்தின் பேரில் காதல் ஜோடியை கைதுசெய்து பொலிஸார் விசாரித்த போது அவர்கள் இருவரும் பெண்களென தெரியவந்துள்ளது.\n கமராவில் அகப்பட்ட கோலி -அனுஷ்கா\nகருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட காதல் ஜோடியான விராட் கோலி -அனுஷ்கா சர்மா தற்போது மீண்டும் ஒன்றாக சுற்ற ஆ...\nகாதலர் தினத்தில் பதிவான கசப்பான இரு சம்பவங்கள்\nகாதலர் தினம் அன்று காதலி தனக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதால் இளைஞர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம்...\nகாதலர் தினத்தில் 10 000 யுவதிகள் கன்னித் தன்மை இழப்பு\nஇலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர். அத்துடன் அத்தினத்தில் 4500 ரூப...\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/06/3.html", "date_download": "2018-08-15T22:06:42Z", "digest": "sha1:MEQF6KF3CH3GMEBHHEM54WD54CMPP3JR", "length": 17108, "nlines": 117, "source_domain": "www.yazhpanam.com", "title": "யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் திருப்பம்!! 3 பொலிஸார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் திருப்பம் 3 பொலிஸார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு\nயாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை வழக்கில் திருப்பம் 3 பொலிஸார் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம��� தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பணித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்து சுருக்க முறையற்ற விசாரணையை ஆரம்பிக்குமாறும் சட்ட மா திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.\nகொலையை விபத்தாக மாற்ற முயற்சி\nசம்பவம் நடைபெற்ற மறுநாள் முற்பகல், யாழ்ப்பாணம் பொலிஸார் விபத்து என்ற அடிப்படையில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.\nமாணவர்களின் சடலங்கள் நள்ளிரவே பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அதனால் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்துப் பொலிஸார், விபத்துச் சம்பவம் என்ற வகையிலேயே நீதிவானுக்கு முதல் அறிக்கை முன்வைத்தனர்.\nசம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதிவான், சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்று விசாரணையும் ஆராய்ந்து வழக்கை துப்பாக்கிச் சூட்டில் கொலை என்றே முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.\nஅதனடிப்படையில் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபர் பாரப்படுத்தினாார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் உடனடியாக ஆரம்பித்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்பட 5 பொலிஸாரைக் கைது செய்தனர். அவர்கள் ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nசுலக்சன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தும், கஜன் விபத்தாலும் கொல்லப்பட்டனர் என்று சட்ட மருத்துவ அதிகாரி மன்றுக்கு அறிக்கையிட்டிருந்தார்.\nஇந்தச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, பொலிஸ் விசாரணையின் போது, பொலிஸ் நிலையத்தில் வேறுபடுத்தப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. எனினும் யாழ்ப்பாணம் ந���திவானின் உத்தரவில் அந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டு இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.\nஎனினும் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் திருப்திகரமான அறிக்கை எதையுமே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் முன்வைக்கவில்லை. விசாரணைகளை அவர்கள் இழுத்தடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மன்றில் முன்வைக்க போதும், விசாரணைப் பணிகள் முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்படவில்லை.\nமாணவர்கள் சுலக்சன், கஜனின் குடும்பங்கள் சார்பில் பாதிக்கப்பட்டோர் நலன் சார் சட்டத்தரணிகளாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகி வந்தனர்.\n“உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் அழைத்தனர். அதனால் மறுநாள் கஜன் எனும் மாணவனின் தாயார் பொலிஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த பொலிஸ் உயர் அதிகாரி, இது தற்செயலாக நடந்த சம்பவம் இது தவறுதலாக நடந்து விட்டது, வேணும் என்று செய்த ஒன்றல்ல என பல விடயங்களை கஜனின் தாயாரிடம் தெரிவித்தார்” என்று மன்றில் சமர்ப்பணம் செய்தார்.\nபொலிஸ் அதிகாரியின் அழுத்தம் தொடர்பில் விசாரணை செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். எனினும் அதுதொடர்பான விசாரணை அறிக்கையையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதுவரை நீதிமன்றில் முன்வைக்கவில்லை.\n5 பொலிஸாரும் பிணையில் விடுவிப்பு\n5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் ஐவரும் பொலிஸ் சேவையில் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பான சுருக்கமுறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் வழக்கு வரும் 26ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.\nஅன்றைய தினம் வழக்கிலுள்ள 5 சந்தேகநபர்களில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 பொலிஸாரை விடுவிப்பதற்கான சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலை குற்றப் புலனாய்வுப் பிரிவு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கும். 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழக்கிலிருந்து நீதிமன்றால் விடுவிக்கப்படுவார���கள்.\nமேலும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்வர். அதனையடுத்து சுருக்க முறையற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிய வருகிறது.\nமாணவர்கள் இருவரின் படுகொலைக்கு உடனடியாக நீதி வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதுதொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்தார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் 3 மாதங்களுக்கு உரிய விசாரணைகளை முறிவுறுத்தி நீதி வழங்கப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியிருந்தார். அதனையடுத்தே மாணவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.\nஎனினும் அடுத்து வந்த மாணவர் ஒன்றியம் இந்த விவகாரத்தை தட்டிக் கழித்துவிட்டது.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/bhaskar-oru-raascal-movie-audio-function-news/", "date_download": "2018-08-15T22:52:01Z", "digest": "sha1:IEKPAD6EIEUZVJCIUCILR3FNKH6OJGEV", "length": 14076, "nlines": 107, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அட்வான்ஸ் வாங்காமலேயே நடித்துக் கொடுத்த நடிகர் அரவிந்த் சாமி..!", "raw_content": "\nஅட்வான்ஸ் வாங்காமலேயே நடித்துக் கொடுத்த நடிகர் அரவிந்த் சாமி..\nமலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் இப்போது தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.\nஹர்ஷினி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் அரவிந்த் சாமியும், அமலா பாலும் இணைந்து நடித்திருக்கிறார்கள். மலையாளப் படத்தை இயக்கிய இயக்குநர் சித்திக்கே தமிழ்ப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.\nஇசை – அம்ரேஷ், ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன், படத் தொகுப்பு – கே.ஆர்.கௌரி சங்கர், தயாரிப்பு வடிவமைப்பு – மணி சுசித்ரா, கலை இயக்கம் – ஜோசப் நெல்லிகன், சண்டை பயிற்சி ��� பெப்சி விஜயன், நடனம் – பிருந்தா, நிர்வாக தயாரிப்பு – விமல்.ஜி, தயாரிப்பு – எம்.ஹர்ஷனி, எழுத்து, இயக்கம் – சித்திக்.\nஇந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 13-ம் தேதியன்று மாலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.\nவிழாவில் நடிகர் அர்விந்த் சாமி, அமலா பால், இயக்குநர் சித்திக், ரோபோ சங்கர், ஆஃப்தாப் ஷிவ்தசானி, நடிகை மீனா மற்றும் இசையமைப்பாளர் அம்ரேஷூடன் மூத்த நடிகையும், அம்ரேஷின் அம்மாவுமான ஜெயசித்ரா ஆகிய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nவிழாவில் தயாரிப்பாளர் பேசியபோது, “இந்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் ஒரு நல்ல எண்டர்டெய்னர் மூவியாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்காமலேயே அரவிந்த் சாமி ஸார். இப்படத்தில் நடித்து கொடுத்தார். அவருக்கு எனது பெரிய நன்றிகள்..\nஇயக்குநர் சித்திக் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது…” என்றார் பெருமையுடன்.\nநடிகர் அர்விந்த் சாமி பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க என்னை தேர்வு செய்ததற்காக இயக்குநர் சித்திக்கிற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு சில ரிஸ்க்குகளை எடுத்துள்ளேன். தமிழ்த் திரையுலகின் மிக மூத்த சண்டை இயக்குநரான பெப்சி விஜயனுக்கு இந்தப் படம் 500-வது படமாகும். இந்தச் சிறப்பு பெற்ற படத்தில் நான் நடித்ததில் எனக்கு பெருமையாக இருக்கிறது.\nபடத்தில் ரோபோ சங்கர் மற்றும் சூரியின் காமெடி காட்சிகள் அருமையாக வந்துள்ளது, அவர்களுடன் நானும் சேர்ந்து சிறிது காமெடிக்கு முயற்சி செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.\nநடிகை ஜெயசித்ரா பேசியபோது, “என் மகன் அம்ரேஷ் இப்போது மூன்றாவது முறையாக இந்த பெருமைமிக்க மேடையில் என்னை நிற்க செய்துள்ளான். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் இவரது இசை அனைவராலும் பாரட்டப்பட்டது. தற்போது இந்த மேடையில் பலரும் அவரை பாராட்டியுள்ளனர். எனக்குப் பெருமையாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்…” என்று அவர் கூறினார்.\nactor arvind samy actor arvind swamy actress amala paul bhaskar oru raascal movie director siddhique slider இயக்குநர் சித்திக் நடிகர் அர்விந்த் சாமி நடிகை அமலா பால் நடிகை ஜெயசித்ரா பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம்\nPrevious Post'பலூன்' திரைப்படத்தின் டிரெயிலர் Next Post'இமை' படத்தின் ஸ்டில்ஸ்\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்���விருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D+26&version=ERV-TA", "date_download": "2018-08-15T22:19:30Z", "digest": "sha1:FK4HZBM5OWPHU4BFKR7XYNUJ6WI3OEIM", "length": 45912, "nlines": 228, "source_domain": "www.biblegateway.com", "title": "லேவியராகமம் 26 ERV-TA - தேவனுக்குக் - Bible Gateway", "raw_content": "\n26 “உங்களுக்காக விக்கிரகங்களை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் நாடுகளில் சிலைகளையோ நினைவுச் சின்னங்களையோ வணங்குவதற்காக ஏற்படுத்தாதீர்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்\n2 “எனது சிறப்பான ஓய்வு நாட்களை நினைவில் கொள்ளுங்கள். எனது பரிசுத்தமான இடங்களைப் பெருமைப்படுத்துங்கள். நானே கர்த்தர்\n3 “எனது சட்டங்களையும் கட்டளைகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படியுங்கள் 4 நீங்கள் இவற்றைச் செய்தால் நான் உரிய பருவத்தில் மழையைத் தருவேன். நிலம் நன்றாக விளையும். மரங்கள் நல்ல பழங்களைத் தரும். 5 திராட்சைப் பழம் பறிக்கும் காலம்வரை உங்கள் போரடிப்புக் காலம் இருக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும். நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு உங்கள் நாட்டில் சுகமாய் குடியிருப்பீர்கள். 6 உங்கள் நாட்டில் சமாதானத்தை உருவாக்குவேன். நீங்கள் பாதுகாப்புடன் இருப்பீர்கள். எவரும் வந்து உங்களை நெருங்கி அச்சுறுத்த முடியாது. தீமை செய்யும் மிருகங்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பேன். வேறு படைகளும் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்லாது.\n7 “நீங்கள் உங்களது பகைவர்களைத் துரத்தி சென்று தோற்கடிப்பீர்கள். உங்கள் வாளால் அவர்களைக் கொல்வீர்கள். 8 ஐந்து பேரான நீங்கள் நூறு பேரை விரட்டிச் செல்வீர்கள், நூறு பேராக இருந்தாலும் நீங்கள் பத்தாயிரம் பேரை விரட்டிச்சென்று அவர்களை வாளால் வெட்டிக் கொல்லுவீர்கள்.\n9 “நான் உங்கள்மேல் கவனமாயிருந்து நி���ைய குழந்தைகளை நீங்கள் பெறும்படி செய்வேன். நான் எனது உடன்படிக்கையை பாதுகாப்பேன். 10 நீங்கள் ஒரு ஆண்டு விளைச்சலைப் போதுமான அளவிற்கு மேல் பெற்றிருப்பீர்கள். புதிய விளைச்சலும் பெறுவீர்கள். புதியதை வைக்க இடமில்லாமல் பழையதை எறிவீர்கள். 11 உங்கள் நடுவே எனது ஆராதனைக் கூடாரத்தை அமைப்பேன். நான் உங்களிடமிருந்து விலகிச் செல்லமாட்டேன். 12 நான் உங்களோடு நடந்து உங்கள் தேவனாக இருப்பேன். நீங்களே எனது ஜனங்கள். 13 நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். நான் உங்களை அங்கிருந்து மீட்டு வந்தேன். அடிமைகளாக நீங்கள் சுமந்த பாரத்தால் முதுகு வளைந்துபோனீர்கள். நான் உங்கள் நுகத்தடிகளை உடைத்து உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்தேன்\n14 “நீங்கள் எனக்கு கீழ்ப்படியாவிட்டாலோ அல்லது என் கட்டளையை பின்பற்றாவிட்டாலோ கீழ்க்கண்ட தீமைகள் உங்களுக்கு ஏற்படும். 15 நீங்கள் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய மறுத்தால் எனது உடன்படிக்கையை மீறினவர்களாக மாறுகிறீர்கள். 16 நீங்கள் அவ்வாறு செய்தால் நான் உங்களுக்கு மோசமான தீமைகளை உருவாக்குவேன். நோய்களையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரச் செய்வேன். அவை உங்கள் கண்களையும் ஜீவனையும் கெடுக்கும். நீங்கள் செய்யும் பயிர் விளைச்சலில் நீங்கள் வெற்றி பெற முடியாது. உங்கள் பகைவர்கள் உங்களது விளைச்சலை உண்பார்கள். 17 நான் உங்களுக்கு எதிராக இருப்பேன். எனவே உங்களை உங்கள் எதிரிகள் வெல்வார்கள். அவர்கள் உங்களை வெறுத்து ஆட்சி செலுத்துவார்கள். உங்களை எவரும் துரத்தாவிட்டாலும் நீங்கள் பயந்து ஓடுவீர்கள்.\n18 “இவற்றுக்குப் பிறகும் நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன். 19 உங்கள் பெருமைக்குரிய பெரிய நகரங்களையெல்லாம் அழிப்பேன். வானம் உங்களுக்கு மழையைத் தராது. நிலம் விளைச்சலைத் தராது. 20 நீங்கள் கடினப்பட்டு உழைப்பீர்கள், ஆனால் விளைச்சல் கிடைக்காது. உங்கள் மரங்களும் பழங்களைத் தராது.\n21 “அல்லது இத்தனைக்குப் பிறகும் எனக்கு எதிராகவே நீங்கள் மாறி கீழ்ப்படிய மறுத்தால் உங்களை ஏழு மடங்கு கடுமையாக தண்டிப்பேன். உங்களது பாவங்கள் அதிகரிக்கும்போது தண்டனைகளும் அதிகமாகும். 22 நான் உங்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து அவை பிரித்துக் கொண்டு போகும். அவை உங்கள் மிருகங்களைக் கொல்லும். அவை உங்கள் ஜனங்களை அழிக்கும். ஜனங்கள் பயணம் செய்ய அஞ்சுவார்கள். சாலைகள் வெறுமையாகும்\n23 “இவை அனைத்தும் நடந்த பிறகும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலோ மேலும் எனக்கு எதிராக இருந்தாலோ, 24 நானும் உங்களுக்கு எதிராக மாறுவேன். ஆம் கர்த்தராகிய நானே உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன். 25 நீங்கள் எனது உடன்படிக்கையை மீறியிருப்பதினால் நான் உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கெதிராக நான் படைகளைக் கொண்டு வருவேன். நீங்கள் பாதுகாப்புக்காக உங்கள் நகரங்களுக்கு ஓடுவீர்கள். ஆனால், உங்களுக்கிடையில் நோய்களைப் பரவச் செய்வேன். மேலும் உங்கள் எதிரிகள் உங்களைத் தோற்கடிப்பார்கள். 26 அந்த நகரத்தில் உண்பதற்குக் குறைவான அளவிலேயே தானியங்கள் இருக்கும். ஒரே அடுப்பில் பத்துப் பெண்கள் அவர்களது எல்லா உணவையும் சமைக்க முடியும். நீங்கள் அதை உண்ட பிறகும் பசியோடிருப்பீர்கள்\n27 “நீங்கள் அதற்கு மேலும் என்னைக் கவனிக்காவிட்டாலோ, எனக்கு எதிராகத் திரும்பினாலோ, 28 நான் உண்மையாகவே எனது கோபத்தைக் காட்டுவேன். ஆம், கர்த்தராகிய நான் உங்கள் பாவங்களுக்காக உங்களை ஏழு மடங்கு தண்டிப்பேன். 29 நீங்கள் மிகவும் பசியாவதினால் உங்கள் மகன்களையும். மகள்களையும் தின்பீர்கள். 30 நான் உங்களது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். உங்களது நறுமணப்புகைப் [a] பலிபீடங்களை உடைப்பேன். உங்களது பிணங்களை உங்களது உயிரற்ற விக்கிரகங்களின்மேல் போடுவேன். நீங்கள் எனது வெறுப்புக்கு ஆளாவீர்கள். 31 நான் உங்கள் நகரங்களை அழிப்பேன். உங்கள் பரிசுத்தமான இடங்களை வெறுமையாக்குவேன். உங்கள் பலிகளின் மணத்தை நுகரமாட்டேன். 32 உங்கள் நிலங்களை வெறுமையாக்குவேன். அதிலே குடியிருக்கும் உங்கள் பகைவர்கள் அதிர்ச்சியடைவார்கள். 33 தேசங்களெங்கும் உங்களைச் சிதறடிப்பேன். நான் எனது வாளை உருவி உங்களை அழிப்பேன். உங்கள் வயல்கள் பாழாகும், உங்கள் நகரங்கள் அழிந்துபோகும்.\n34 “நீங்கள் உங்களது பகைவரின் நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் நாடு வெறுமையடையும். இறுதியில் உங்கள் வயல்கள் ஓய்வுபெறும். அவை ஓய்வு காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும். 35 வயல்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வ��� பெறவேண்டும் என்று சட்டம் கூறுகின்றன. நீங்கள் அங்கு குடியிருந்தபோது ஓய்வுபெறாத அந்த நிலங்கள் பாழாய்க் கிடந்து ஓய்வுபெறும். 36 உங்களில் உயிரோடு இருப்பவர்களைப் பகைவரின் நாடுகளில் தைரியம் இழந்து தவிக்கச் செய்வேன். அசைகிற இலைகளின் சத்தமும் அவர்களை அச்சுறுத்தி விரட்டும். அவர்கள் எதற்கெடுத்தாலும் அஞ்சுவார்கள். யாரும் துரத்தாவிட்டாலும் யாரோ அவர்களை வாளெடுத்துக் கொண்டு துரத்துவது போன்று ஓடிக்கொண்டிருப்பார்கள். 37 யாரும் துரத்தாவிட்டாலும் கூட அவர்கள் ஓடி ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள்.\n“எதிரிகளை எதிர்த்து நிற்கிற பலம் உங்களிடம் இல்லாமல் போகும். 38 வேறு நாடுகளில் நீங்கள் காணாமல் போவீர்கள். உங்கள் பகைவரின் நாடுகளில் மறைந்து போவீர்கள். 39 உங்களில் உயிரோடு இருப்பவர்கள் தங்கள் பாவங்களால் பகைவர்கள் நாட்டில் அழிவார்கள். அவர்கள் தம் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தங்கள் பாவங்களால் அழிவார்கள்.\n40 “ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு, அவர்கள் எனக்கு எதிராக நடந்துக்கொண்டு, பாவம் செய்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ளலாம். 41 அவர்கள் எனக்கு எதிராக நடந்துகொண்டதால் நானும் அவர்களுக்கு எதிராக நடந்துகொண்டேன். அவர்களைப் பகைவரின் நாடுகளுக்கு அனுப்பி வைத்தேன். இதனையும் அவர்கள் அறிக்கையிடலாம். அவர்கள் எனக்கு அந்நியர்களாவார்கள். அவர்கள் அடக்கமாக தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். 42 இவ்வாறு செய்தால் நான் யாக்கோபோடு செய்த உடன்படிக்கையையும், நான் ஈசாக்கோடு செய்த உடன்படிக்கையையும் நான் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையையும் நினைவுப்படுத்திக்கொள்வேன். நான் அந்த தேசத்தை நினைவுகூருவேன்.\n43 “நிலம் வெறுமையாக இருக்கும். அது தனது ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும். பின் உயிரோடு இருக்கிறவர்கள் தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் எனது சட்டங்களையும், விதிகளையும் வெறுத்து கீழ்ப்படிய மறுத்ததால் இந்தத் தண்டனை பெற்றதாக உணர்ந்துகொள்வார்கள். 44 அவர்கள் உண்மையில் பாவம் செய்தவர்கள். ஆனால் அவர்கள் என்னிடம் உதவிக்கு வந்தால் நான் அவர்களை விட்டு விலகிப் போகமாட்டேன். நான் அவர்கள் சொல்வதைக் கேட்பேன். அ���ர்கள் தங்கள் பகைவரின் நாட்டிலே இருந்தாலும் முழுவதுமாக அழித்துவிடமாட்டேன். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை உடைக்கமாட்டேன். ஏனென்றால் நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர். 45 அவர்களுக்காக, நான் அவர்களின் முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுபடுத்திக்கொள்வேன். நான் அவர்களின் முற்பிதாக்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து, அவர்களின் தேவன் ஆனேன். மற்ற நாடுகளும் இதனைக் கவனித்தன. நான் கர்த்தர்\n46 இவையே இஸ்ரவேல் ஜனங்களுக்கு கர்த்தர் கொடுத்த சட்டங்களும், விதிகளும், போதனைகளுமாகும். கர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் சட்டங்களும் இவை தான். இச்சட்டங்களை கர்த்தர் சீனாய் மலையில் மோசேயிடம் கொடுத்தார். மோசே இவற்றை ஜனங்களிடம் கொடுத்தான்.\nலேவியராகமம் 26:30 நறுமணப்புகை விசேஷமான உலர்ந்த மரத்தின் பட்டை. இனிய நறுமணமான புகையை உண்டாக்க இது எரிக்கப்படுகிறது. இது தேவனுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/12103910/1005670/Karunanidhi-Bharat-Ratna-Award-Issue--La-Ganesan.vpf", "date_download": "2018-08-15T22:12:53Z", "digest": "sha1:X6BXFT3OROEFH5V23AGBMSE56YJ34M4L", "length": 9206, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து முடிவு எடுக்க மத்திய அரசு குழு நியமனம் - இல.கணேசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து முடிவு எடுக்க மத்திய அரசு குழு நியமனம் - இல.கணேசன்\nமறைந்த கருணாநிதிக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து முடிவு எடுக்க, மத்திய அரசு குழு ஒன்றை நியமித்து இருப்பதாக பாஜக எம்.பி. இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nமறைந்த கருணாநிதிக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து முடிவு எடுக்க, மத்திய அரசு குழு ஒன்றை நியமித்து இருப்பதாக பாஜக எம்.பி. இல.கணேசன் தெரிவித்துள்ளார். அது பற்றிய செய்தி தொகுப்பை பார்ப்போம்...\nஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து\nசீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடி��ே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா\nமெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசெல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nபாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திரமோடி...\nமுன்னாள் பிரமதர் வாஜ்பாய் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் நலம் விசாரித்தார்.\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nதிமுக-வை பிளவுபடுத்த நினைக்கிறதா பாஜக.. - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nசுப்புலட்சுமி ஜெகதீசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழிசை சவுந்தரராஜன்\nதேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா...\nடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தேசியக் கொடி ஏற்றும் போது கயிற்றை மாற்றிப் பிடித்ததால் தேசியக் கொடி கீழ்நோக்கி வந்தது.\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.\nகருணாநிதி வழியில் நடப்போம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nகருணாநிதியால் வளர்க்கப்பட்டதால், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetn.org/blog/", "date_download": "2018-08-15T22:31:38Z", "digest": "sha1:RMY5MTTPUOIOYK2E25KVLKXLE6UPP4LS", "length": 10026, "nlines": 114, "source_domain": "nftetn.org", "title": "Blog | NFTE", "raw_content": "\nஒரு நாத்திகரின் 75 ஆண்டு பொது வாழ்வுப் பயணம் நகல் பெற கிளிக் செய்யவும்\nதேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம்-பிரச்சனை தீர்வுகள்\nதேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம்-பிரச்சனை தீர்வுகள் 08/08/2018 அன்று தேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம் தேசிய கவுன்சில் கூட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தது.சங்கங்களின் கடும் அதிருப்தியை தெரிவித்தபின் கீழ் கண்ட தீர்வுகள் எட்டப்பட்டன. E1 ஊதிய விகிதத்தில் ஊழியர்களின் பதவிஉயர்வு குறித்து இயக்குனர் குழு கூட்டத்திற்க்கு குறிப்பு இந்த வாரத்தில் அனுப்ப பட உள்ளது. விடுபட்ட கேடர்களுக்கான கூடுதல் ஒரு ஆண்டு ஊதிய உயர்வு தொகை வழங்க இயக்குனர்…\nஓய்வூதியர்கள் மாநில மாநாடு ஆகஸ்ட் 7,8-2018\nவாழ்த்துகிறோம் ஓய்வூதியர் மாநாட்டில் நிர்வாகிகளாக தேர்ந்தடுக்கப்பட்ட தலைவர் ராமராவ், செயலர் ஆர்.வெங்கடாசலம், பொருளர் காளிதாஸ் ஆகியோரை மாநில சங்கம் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.\n`கலைஞர் மு.கருணாநிதி’ என்று அழைக்கப்படும் இவர், தமிழக அரசியல் தலைவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். 5 முறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 1969 முதல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார். 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்ற பெருமை இவருக்கு உண்டு. நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை என்ற கிராமத்தில் இசை சார்ந்த…\nமாநிலக்குழு கூட்ட விவாத பிரச்சனைகள்.\nமாநிலக்குழு கூட்ட விவாத பிரச்சனைகள். பழைய பிரச்சனைகள் பரிசீலனை. 3ஜி வசதிகளை அனைத்து BTS களுக்கும் விரிவாக்கம் செய்யபடவேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள காலியான இடங்கள்/வீணாகும் மின்சாரம் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் உள்ள/ ஓய்வு பெ��்ற தோழர்களுக்கு படிவம் 16 வழங்க வேண்டும். புராஜக்ட் விஜய் ஊழியர்களுக்காண இன்சண்டிவ் செப்17 முதல் வழங்க வேண்டும். I.Q. க்களை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும். CSC/CASH COUNTER…\n12 வது மத்திய சேமநல நிதிக்கூட்டம்\n12 வது மத்திய சேமநல நிதிக்கூட்டம் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்று கீழ்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.முடிவுகள் . பட்ட மேற்படிப்புகளுக்கும் உதவித்தொகை வழங்கிட ஏற்கப்பட்டது. பட்டபடிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படும். ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஹாஸ்டல்/போக்குவரத்து வசதிக்கான உதவித்தொகை E4 ஊதியநிலை ரூ29100 வரை வழங்கப்படும். இறந்தவர்களுக்கான உதவித்தொகைரூ 20,000 ஆக உயர்வு. புத்தக அவார்டு மாற்றமின்றி தொடரும். மனமகிழ் மன்ற உதவித்தொகை ரூ25,000,ரூ20,000, ரூ15000 என உறுப்பினர் எண்ணிக்கை அளவில் வழங்கப்படும்.…\nAUAB தலைவர்கள் மத்திய அமைச்சரிடம் சந்திப்பு அன்புள்ள தோழர்களே, பாராளுமன்றத்தில் AUAB தலைவர்கள் 01.08.2018 அன்று மத்திய அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களை சந்தித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தோழர் M.B.ராஜேஷ் அவர்கள் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததோடு, அவரும் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கு பெற்றார். தோழர் P.அபிமன்யு GS BSNLEU, தோழர் ஷேசாத்ரி Dy.GS NFTE, தோழர் K.செபாஸ்டியன் GS SNEA,…\nதேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம்-பிரச்சனை தீர்வுகள்\nஓய்வூதியர்கள் மாநில மாநாடு ஆகஸ்ட் 7,8-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture?b_start:int=75", "date_download": "2018-08-15T22:52:55Z", "digest": "sha1:GXFCCRGDW3LISHCLZCTH4HM4CNWKB6AD", "length": 18445, "nlines": 166, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேளாண்மை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை\nநீடித்த வாழ்வாதாரத்திற்காக இயற்கை வளங்களை மேம்படுத்துதல்\nஇந்தியாவில் இயற்கை வளங்கள் பெரும் அளவில் காணப்படுகின்றன. அது பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. இந்த வளங்களை நிலையான மேலாண்மை செய்வது அவைகளோடு இணைந்து வாழும் சமூகங்களின் நீடித்த வாழ்வாதாரத்திற்கு அவசியமாகும்.\nவிவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் மூலம் இலாபம் தரும் வேலை வாய்ப்பு\nஇந்தியாவில் விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள், இலாபம் தரும் வேலை வாய்ப்புகளுக்கான மகத்தான வாய்ப்பளிக்கிறது. நீடித்த முன் மற்றும் பின் தங்கிய தொடர்புகள், கொள்கை ஆதரவு மற்றும் இடர் மேலாண்மை திட்டங்கள் ஆகியன தொழில் முனைவோர்க்கு தேவையான முக்கிய சேவைகளாகும்.\nவிவசாயத்தில் பின்பற்றிய சிறந்த நடைமுறைகள் மற்றும் அது சார்ந்த அறிவை பகிர்ந்து கொள்ளுதல்\nவெற்றிகரமாக பின்பற்றிய உள்நாட்டு தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல் என்பது மற்ற விவசாயிகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குள் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.\nஇந்தியக் கிராமங்களில் வாழும் மக்களுக்கு வேளாண்மையும், வேளாண்மை சார்ந்த தொழில்களும் வாழ்வாதாரமாக உள்ளன. நாம் தற்பொழுது ‘மின்னனு புரட்சியில்’ நுழைந்துள்ளோம். இதன் விளைவாக நாளுக்கு நாள் புதிய கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் நிகழ்கின்றன. இதற்கு வேளாண்மை மட்டும் ஒரு விதிவிலக்கல்ல. வேளாண்மையை முதன்மையாகக் கொண்டு வாழும் கிராமப்புற மக்களுக்கு, மாறி வரும் புதிய நுட்பங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிவிப்பது அவசியம் மட்டுமின்றி நமது பொறுப்புணர்வும், கடமையும் கூட.\nவேளாண் மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த வேளாண் நடைமுறைகள், வேளாண் கடன்வசதி, பண்ணை சார்ந்த தொழில்கள், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், விளைபொருள் விற்பனை பற்றிய தகவல்கள், வேளாண்மை சார்ந்த சேவைகள் போன்ற பயனுள்ள தகவல்கள் வலைதளத்தின் வேளாண்பகுதியில் இடம்பெற்றுள்ளன.\nவிதைகள், கரிம மற்றும் கனிம உரங்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய உள்ளீடுகளை தயாரித்தல் மற்றும் கையாளுதல் பற்றி இங்கே விவாதிக்கப்படுகின்றன\nபல்வேறு பயிர்களின் நடைமுறைகள் பற்றிய தொகுப்பு, ஐபிஎம், சமீபத்திய தொழில்நுட்பங்கள், வானிலை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியன இங்கே விவரிக்கப்பட்டுள்ளன\nஅறுவடை பயிர்கள், செயலாக்கம் மற்றும் உணவு பாதுகாப்பு தரம் ஆகியவற்றை கையாளுவதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளன\nஆடு, மாடு, எருமை, முயல் மற்றும் பன்றி ஆகயவற்றின் வர்த்தகரீதியான உற்பத்தியை பற்றி இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன\nபல்வேறு பறவைகளின் வணிக உற்பத்தி மற்���ும் அறிவியல் மேலாண்மை பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளன\nஉள்நாட்டு மீன்வளர்ப்பு, இறால் வளர்ப்பு, முத்து கலாச்சாரம், அலங்கார மீன் உற்பத்தி, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள் உட்பட மீன் உற்பத்தியின் பல்வேறு அம்சங்கள் இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன\nசிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்ற பல்வேறு வேளாண் சார்ந்த நிறுவனங்கள் பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.\nநீடித்த விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, விவசாயம் சார்ந்த நிறுவனங்கள், விரிவாக்க நடைமுறைகள் ஆகியவற்றின் சிறந்த நடைமுறைகளை வழக்கு ஆய்வுகள் வடிவிலும் , நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் அனுபவங்கள் வடிவிலும் இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன.\nவிவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு தொடர்பான அரசு திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன\nவிவசாய கடன், கடன் நிறுவனங்கள் மற்றும் அதன் சம்பந்தந்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான தலைப்புகள் பற்றி இந்த பகுதியில் விவாதிக்கப்படுகின்றன\nவிவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் அடங்கிய பல்வேறு காப்பீட்டு திட்டங்களையும், அதன் பிரீமியம், பரவல் பகுதி, கூற்று நடைமுறை போன்ற விவரங்களையும் உயர்த்திக்காட்டும்\nவிவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள் தொடர்பான பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களின் இணைப்புகளை வழங்குகிறது\nஇந்த மன்றம் விவசாயம் தொடர்பான பிரச்சனைகள் மீது விவாதம் செய்ய உள்ளது.\nதகவல் பயனாக உள்ளது நன்றி மேலும் விரிவாக தருமாறு கேட்டுக்கொள்கிறேன்\nதங்களது அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் வேளாண்மை மற்றும் பண்ணை சார்ந்த தகவல்களில் பயிர்கள் மற்றும் விலங்குகளின் படங்கள்(புகைப்படங்கள்) இருந்தால் தகவல்களை புரிந்துகொள்ள மிகவும் வசதியாக இருக்கும் . நன்றி\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 16, 2016\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mahiznan.com/tag/sramakrishnan/", "date_download": "2018-08-15T22:29:37Z", "digest": "sha1:PVNJ5IMEGWIBJG5RNJ4ZQJOBNKIDGM66", "length": 7532, "nlines": 107, "source_domain": "www.mahiznan.com", "title": "sramakrishnan – மகிழ்நன்", "raw_content": "\nமறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்\nஎழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே. ஆழமற்ற செறிவற்ற தகவல்கள். அதனால் வரலாற்றினை விரும்பி படிக்கும் ஒருவருக்கும் சலிப்பே தோன்றுகிறது. இருப்பினும் ஒரு விதத்தில் இதன் பயன் என்னவெனில், நமக்குத் தெரியாத ஒரு தகவலினை ஏதாவது ஒரு கட்டுரையில் படிக்கும்பொழுது அவற்றை பற்றித் தெரிந்துகொள்ள முயல ஓர் வாய்ப்பு உண்டு. அதாவது அந்த தகவலினை இப்புத்தகத்தில் தேடாமல் வேறு எங்காவது படிக்கலாம். மற்றொன்று கட்டுரைகளோடு தொடர்புடைய பல்வேறு புத்தகங்களினை கட்டுரைகளின் நடு நடுவே பிரசுரித்திருப்பதனால் அப்புத்தகங்களைப் படிக்கலாம். இது மற்றோர் பயன். மற்றபடி இப்புத்தகத்தில் பிரமாண்டம் என்பது தலைப்பு மட்டுமே.\n (உப்பு வேலி ) – எஸ். ராமகிருஷ்ணன்\nபெர்லின் சுவரைவிட, சீனப் பெருஞ்சுவரைவிட மிகப் பெரிய முள் வேலி ஒன்று இந்தியாவின் குறுக்காக அமைக்கப்பட்ட கதை அறிவீர்களா 4,000 கி.மீ நீளமும் 12 அடி உ���ரமும் கொண்டது அந்த வேலி. வரலாற்றின் இருட்டுக்குள் புதையுண்டு போயிருந்த இந்தியாவின் நீண்ட முள் வேலி ஒன்று சமீபத்தில் உலகின் கவனத்துக்குள் வந்திருக்கிறது. இது தெரியாது. The Great Hedge of India என்ற, ராய் மார்க்ஸ்ஹாமின் மகத்தான ‘சுங்க வேலி’ எனும் புத்தகம் இந்திய வரலாற்றியல் ஆய்வில் மிக முக்கியமான ஒன்று.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – அ.மார்க்ஸ்\nபுத்தகம் 3 : உமார் கயாம் பாடல்கள்\nபுத்தகம் 2 : அப்புசாமியும் ஆப்ரிக்க அழகியும்\nபுத்தகம் 1 : சூதாடி\nமுத்துக்கள் பத்து – கு.அழகிரிசாமி\narmy book book-review challenge2017 dailyword history india info islam jeyalalitha jeyamohan modi movie movie review politics ramachandraguha review seeman sramakrishnan tamilnadu the great hedge of india uppuveli wolf-totem அரசியல் இங்கிலாந்து இந்தியா ஊடகம் ஒநாய்குலச்சின்னம் ஒப்பந்தம் கட்டுரை கல்வி கேள்வி-பதில் ஜெயமோகன் டோலண்டினோ தமிழ்நாடு தேர்வு நாஞ்சில்நாடன் நெப்போலியன் பாஜக‌ புத்தகம் முடிவுகள் மோடி வரலாறு விமர்சனம் ஸ்காட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29830", "date_download": "2018-08-15T22:13:09Z", "digest": "sha1:UF3XFAA7CQMASNIAAA5TK6QCW3W6BRL5", "length": 12361, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "18 ஆண்டுகளுக்கு முன் உடைந", "raw_content": "\n18 ஆண்டுகளுக்கு முன் உடைந்த பனிக்கட்டியின் நிலை என்ன\n18 ஆண்டுகளுக்கு முன்னர் அப்டார்டிகா கடலில் உடைந்த மலை அளவு பெரிய பனிக்கட்டி தற்போது உருகி வருவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.\nஅன்டார்டிகா கண்டத்தில் முழுவதும் பனிமலைகள்தான் உள்ளது. அனால், இந்த பனிமலைகள் புவி வெப்பமயமாதலால் உருகி வருகின்றன. பனிமலைகள் உருகுவதால் கடல் நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், கடந்த 2000 ஆம் ஆண்டு அன்டார்டிகாவில் மலை அளவுக்கு பனிக்கட்டி உடைந்து பிரிந்தது. இதன் நீளம் 296 கிமீ, அகலம் 37 கிமீ ஆகும். இது உலகின் மிகப்பெரிய பனிமலை என கூறப்பட்டது.\nஇதற்கு பி15 என்று பெயரிடப்பட்டது. இந்த பி15 பனிமலை உடைந்த பின்னர் கடலில் மிதந்து செல்ல துவங்கியது. தற்போது இது மேலும் உடைந்து 4 துண்டுகள் மட்டும் கடலில் மிதந்து வருகிறது.\nஇது குறித்து நாசா பின்வருமாறு தகவலை வெளியிட்டுள்ளது. பி15 பனிக்கட்டி கண்காணிக்கும் அளவுக்கு இன்னும் பெரிய உருவத்தில்தான் இருக்கிறது. ஆனால் இப்போது பனிமலையின் நடுவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முனைகளும் சிறு சிறு துண்டுகளாகி வருகின்றன. எனவே இந்த பனிமலை உருகி காணாமல் போகும் என தெரிவித்துள்ளது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ��ளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2014/01/blog-post_5.html", "date_download": "2018-08-15T22:16:52Z", "digest": "sha1:65PAE5VZAHBO5ELGIK3DDAXNAPVNI2SW", "length": 12019, "nlines": 229, "source_domain": "www.sangarfree.com", "title": "அவனே உலகஅழகன் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nsangarfree SIVA கிறுக்கல், சிந்தனை, சுவாரசிய\nநீல நிறமாய் டி-சேர்ட் ,\nகண்ணாடி முன்னே அவனே உலகஅழகன் .\nமுடி கோதி ஊதிவிடும் அழகில் ஆயிரம்\nஅழகிகள் விழுந்து விடும் என நினைப்பு ,\nசினிமா ஹிரோவுக்கு டூப் போட்ட நினைப்பு .\nகொஞ்சமாய் எட்டி பார்க்கும் தாடி\nஉரம் போட்டு வளர்க்க முயலும் ஒரு பயிர் அது,\nசலூன் கடை கத்தியின் கூர்மை பரிசோதிக்கும்\nசோதனை கூடமாய் மாறிவிட்டிருக்கும் அவன் முகம் .\nபயர் அண்ட் லவ்லியே துணையாகும் அவனின் வெண்மைக்கு .\nபெர்பியும் வாசம் ,அவன் வெளிநாடுநண்பனின்\nபெயரையும் ஊரையும் சொல்லி வீசும் .\nஊரில் பெண்பெயரோடு வரும் கடிதங்களின்\nவிலாசங்களை போஸ்ட் மனுக்கு விளக்குவார் .\nபடிப்பு இவரின் போன வருடத்து டயரி .\nஅப்பா \"செலவுக்கு பணம் கொடு \"எனும் போது\nகைகட்டி நிற்கும் சாதாரண இளைஜன் .இவன்\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்���ாதிரி...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2011/02/21/lumumba/", "date_download": "2018-08-15T23:08:30Z", "digest": "sha1:GM6ZEYWTS655IYDHHGEABWAXMZ23YWAX", "length": 85106, "nlines": 174, "source_domain": "saravanaraja.blog", "title": "லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு! – சந்திப்பிழை", "raw_content": "\nலுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு\nகுறிப்பு: கடந்த ஜனவரி 17-ஆம் தேதியுடன், ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள காங்கோவின் தேச விடுதலை நாயகன் பத்ரீஸ் லுமும்பா படுகொலை செய்யப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் காங்கோவிலுள்ள கடாங்கா மாகாணத்தில், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரைப் படுகொலை செய்த புனிதக் கூட்டணி, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, பெல்ஜிய அரசு, காங்கோவை சூறையாடிய சுரங்க நிறுவனங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற கூலிப்படைகள் என நீள்கிறது. ஐம்பதாண்டுகள் கழிந்தும் மாறாத வடுக்களினால், ஆப்பிரிக்காவில் லுமூம்பாவை நினைவு கூறுவோரின் நம்பிக்கை தொலைத்த விழிகளில், இழப்பின் துயரத்தையும், ஆத்திரத்தையும் நாம் இன்றும் காணலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு மைக் ஈலி என்பவர் எழுதியதும், தற்பொழுது கசாமா எனும் இணைய தளத்தில் அவரால் திருத்தி எழுதப்பட்டு வெளியிடப்பட்டதுமான கட்டுரை கீழே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nபதிவை PDF கோப்பாகத் தரவிறக்கம் செய்யவும், அச்சிடவும்: http://bit.ly/hJW1IZ\nபத்ரீஸ் லுமும்பா: காங்கோ எழுச்சியும், படுகொலையும்\n1960, ஜூலை 30- ஆம் நாள், உலகம் முழுவதும் காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடி வந்த கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தரும் நாளாகவிருந்தது. ‘பெல்ஜியன் காங்கோவின்’ மக்களை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுத்த பெல்ஜிய காலனியாதிக்கவாதிகள், தாது வளம் நிறைந்த மண்ணை விட்டு வெளியேறவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கவுமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். காங்கோ எனும் குடியரசு மலர்நதது, அதன் தலைவர்களில் ஒருவர்தான் பத்ரீஸ் லுமும்பா காலனிய எதிர்ப்பு கனன்று கொண்டிருந்த, துடிப்பு மிக்க இளம் அரசியல்வாதி.\nலியோபோல்ட்வில்லே-யில்(இன்றைய கின்ஷாசா) நடைபெற்ற விழாவில், பெல்ஜியாவின் அரசன் ஒன்றாம் பதோயின் நேரடியாக கலந்து கொண்டு காங்கோ சுதந்திரம் பெற்று விட்டதை அறிவிக்க வந்திருந்தான். அவ்விழாவில், காலனியாதிக்கவாதிகளும், அடிமைப்பட்டவர்களும் தமக்குள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொண்டு, முன்பு போலவே எதுவும் மாறாமல் தொடரும் நோக்கத்துடன், பரஸ்பரம் ஒருவரையொருவர் புகழ்ந்து தள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பெல்ஜிய அரசர் திமிரோடு தமது உரையில் கூறினார்: “கனவான்களே, நீங்கள் நம்பிக்கை வைக்கத் தகுந்தவர்கள் என நிரூபிப்பது இனி உங்கள் பொறுப்பு\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் லுமும்பா மேடைக்கு வந்து பேசத் துவங்கியவுடன்தான், அரங்கில் அமர்ந்திருந்த காங்கோ மக்கள் எழுச்சியும், உற்சாகமும் கொள்ளத் துவங்கினர். அவரது ஆற்றொழுக்கான உரை வானொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது. பெல்ஜியர்களின் கீழ் மக்கள் அனுபவித்த இன்னல்களையும், எதிர்காலத்திற்கான தமது எண்ணங்களையும் லுமும்பா எடுத்துரைத்தார். பெல்ஜிய அரசர் பேயறைந்தது போல உறைந்து போனார்.\n“எண்பதாண்டுகளாக, காலனிய ஆதிக்கத்தின் கீழ், எமது தலைவிதி இப்படித்தான் இருந்தது. எமது காயங்கள் காலங் கடந்தவையல்ல. அவை தாங்கொணாத வலி கொண்டவை. எனவே, இன்னமும் எங்களது மனங்களிலிருந்து அவை அகன்று விடவில்லை. மிகக் குறைவான கூலிக்கு முதுகு தேய நாங்கள் வேலை செய்திருக்கிறோம். ஒருபோதும் நாங்கள் வயிறார உண்ண முடிந்ததில்லை. பட்டினிச் சாவுகளை தடுக்க இயன்றதில்லை. நாங்கள் நல்ல உடைகளை அறிந்ததில்லை. வசிக்கத்தக்க வீடுகளில் வசித்ததில்லை. எமது அருமைக் குழந்தைகளை நேசித்து வளர்க்க முடிந்ததில்லை. காலையும், மதியமும், மாலையும், இரவும் என ஒவ்வொரு நாளும் நாங்கள் பீதியூட்டப்பட்டோம், இழிவுபடுத்தப்பட்டோம், கடுமையாகத் தாக்கி ஒடுக்கப்பட்டோம், ஏனெனில் நாங்கள் கறுப்பர்கள்…\nவல்லான் வகுத்ததே நியாயம் என அங்கீகரிக்கும் சட்டங்களின் மூலம், சட்டப்பூர்வமான வழிகளில் எமது நிலங்கள் எமது கண்களுக்கு முன்பாக ஆக்கிரமிக்கப்பட்டன. சட்டம் வெள்ளையனுக்கு இணக்கமாகவும், கறுப்பனுக்கு குரூரமானதாகவும், மனிதத் தன்மையற்��தாகவும் விளங்கும், அது ஒருபோதும் சமமாக இராது என்பதைக் கண்கூடாகக் கண்டறிந்தோம்.\nதமது அரசியல் அல்லது மதக் கருத்துக்களுக்காக கண்டனம் செய்யப்பட்டு, சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்க நேர்ந்தவர்களை நாங்கள் அறிவோம். அவர்கள் தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டவர்கள்; மரணத்தை விடவும் கொடியது அவர்களது நிலை. நகரங்களில் வெள்ளையர்கள் தமது மாட மாளிகைகளில் வீற்றிருக்க, கறுப்பர்களாகிய நாங்கள் இடிபாடுகளில் வசித்து வந்திருக்கிறோம். நாங்கள் திரை அரங்குகளிலோ, உணவு விடுதிகளிலோ, ஐரோப்பியர்களின் கடைகளிலோ ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. வெள்ளையர்கள் தமது சொகுசு கேபின்களில் பயணம் செய்ய, அவர்களது காலடிகளில், ரயிலின் வாசல்களில் நின்று நாங்கள் பயணம் செய்திருக்கிறோம். இந்த அடக்குமுறையும், சுரண்டலும் உருக்கொண்ட அரசை எதிர்த்து நின்ற, எமது எத்தனையோ சகோதரர்கள் வெஞ்சிறைகளில் தள்ளப்பட்டதை, உருத்தெரியாமல் கொன்றொழிக்கப்பட்டதை நாங்கள் எவ்வாறு மறக்க முடியும்\nசகோதரர்களே, இவையனைத்தையும் நாங்கள் சகிக்திருக்கிறோம். ஆனால், உங்களது ஓட்டுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிதிகள், இன்று நமது நாட்டை வழிநடத்தும் பொறுப்பை எங்களுக்கு அளித்திருக்கிறார்கள். காலனிய ஒடுக்குமுறையால், மனதாலும், உடலாலும் நொறுக்கப்பட்ட நாங்கள் உங்களுக்கு உரக்கவும், உறுதிபடவும் கூற விரும்புகிறோம். நான் கூறிய ஒடுக்குமுறைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன. காங்கோ குடியரசு அறிவிக்கப்பட்டு விட்டது, நமது நாடு தற்பொழுது அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில் உள்ளது.”\nகடந்த காலம் குறித்த லுமும்பாவின் சொற்கள் உண்மையே. ஆனால், எதிர்காலம் குறித்த சொற்கள் அவரது உண்மையாகவில்லை.\nஉண்மையில், நாடு “அதன் சொந்தக் குழந்தைகளின் கரங்களில்” இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமான சுதந்திரம் என்ற நாடகத்தின் பின்னே, பெல்ஜியத்தின் இராணுவ அதிகாரிகள் காங்கோவின் இராணுவத்தையும், காவல்துறையையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சுரங்க நிறுவனங்கள் நாட்டின் வளங்களையும், ஊழல் அரசியல்வாதிகளையும் தமது கரங்களில் வைத்திருந்தனர். அமெரிக்காவின் சி.ஐ.ஏ, பெல்ஜிய உளவுத்துறை மற்றும் இதர ஏகாதிபத்திய நாடுகளது உளவுத் துறை நிறுவ��ங்களின் ஏஜெண்டுகள், ஏகாதிபத்திய விசுவாசிகளின் கரங்களில் அதிகாரம் உறுதியோடும், நிரந்தரமாகவும் நிலைத்திருப்பதற்கான சதிவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார்கள்.\nபதவியேற்ற இரு நூறு நாட்களில் பத்ரீஸ் லுமும்பா ஏகாதிபத்திய ஏஜெண்டுகளால் படுகொலை செய்யப்பட்டார்.\nகாங்கோவில் நடந்த நிகழ்வுகள் உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்களின் இதயத்தை உலுக்குவதாக இருந்தன. தேச விடுதலையின் அடிப்படையிலான புதிய சமுதாயம் எனும் வெற்றியை சாதிப்பதற்கு, மக்கள் படையும், புரட்சிகரப் பாதையும் இன்றியமையாதவை எனும் உண்மையை, கோடிக்கணக்கான மக்களுக்கு காங்கோவில் நடைபெற்ற நிகழ்வுகள் உணர்த்தின.\nஇன்று, 40 வருடங்களுக்குப் பிறகும், ஆப்பிரிக்க நாடுகள் இன்னமும் சுதந்திரமான நாடுகள் என்றே அறியப்படுகின்றன. ஆனால், அந்நாடுகளின் மக்கள் உண்மையான விடுதலைக்காக காத்திருக்கின்றனர். காங்கோ போரிடும் தரப்புகளுக்கு இடையே துண்டாடப்பட்டுக் கிடக்கிறது. ஒவ்வொரு தரப்பையும் தூண்டி மோத விட்டு, தமது நிழல் யுத்தத்தை ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்துகின்றன.\nமத்திய ஆப்பிரிக்காவிலிருந்து பாய்ந்தோடும் காங்கோ நதி, மழைக்காடுகளையும், சவன்னா (வெப்பப் புல்வெளிகள்) வெளிகளையும், 200 வகைப்பட்ட மக்களது நிலங்களையும் கடந்து, ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி அட்லாண்டிக் பெருங்கடலைச் சென்றடைகிறது.\nஅதன் கடற்கரையோரங்களில் நடைபெற்ற 300 வருட அடிமை வர்த்தகத்தைத் தொடர்ந்து, 1885-ல், பெல்ஜிய அரசன் இரண்டாம் லியோபோல்ட் காங்கோ நதிநீர்ப் பெருநிலங்களை தனது தனிப்பட்ட சொத்தாக மாற்றிக் கொண்டான். 1885-ல் நடைபெற்ற புகழ்பெற்ற பெல்ஜிய மாநாடு அரசனின் அபகரிப்பை அங்கீகரித்தது. அம்மாநாட்டில், ஐரோப்பிய அரசுகள் ஆப்பிரிக்க மக்களை சுரண்டுவதற்கான தமது உரிமைகளை பரஸ்பரம் அங்கீகரித்துக் கொண்டன.\nபிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்தால் கிடைக்கத்தக்க அளவு பெரிய நிலப்பகுதியை பெல்ஜிய அரசன் பெற்றுக் கொண்டான். அந்த நிலப்பகுதி பெல்ஜியத்தின் மொத்தப் பரப்பை விடவும் 80 மடங்குப் பெரியதாகும். தனது நிலப்பகுதிகளுக்கு ‘சுதந்திரக் காங்கோ’ என்று பெயரிட்ட அரசன், ஆயுதப் படைச் சாவடிகளின் வலைப்பின்னலையும், அடிமை உழைப்பு முகாம்களையும் கட்டியமைத்��ான். முதலாளித்துவமும், காலனியாதிக்கவாதமும்தான் எத்தனை முறை ‘சுதந்திரம்’ என்ற சொல்லை வக்கிரமான முறையில் திரித்துப் புரட்டியிருக்கின்றன\nபெல்ஜிய அரசனின் அடிமை உழைப்பு முகாம்களில் ஆப்பிரிக்க மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறைகள்தான், வரலாற்றில் இதுகாறும் பதிவு செய்யப்பட்ட சித்திரவதைகளிலேயே மிகக் கொடூரமானதும், இதயத்தை நடுங்கச் செய்வதுமாகும். இத்தகைய முகாம்களில் அடிமைகளின் கடும் உழைப்பில் விளைந்த ரப்பர், வெட்டு மரங்கள், பாமாயில் ஆகியன பெல்ஜிய மற்றும் அமெரிக்க முதலாளிகளை பணத்தில் கொழிக்க வைத்தன. இச்சுரண்டலில், குக்கென்ஹெய்ம், மார்கன் மற்றும் ராக்ஃபெல்லர் முதலான அமெரிக்க முதலாளிகள் முக்கிய பங்கு வகித்தனர். இத்தகைய கொலைகார நடவடிக்கைகளின் விளைவாக, இருபது வருடங்களில் காங்கோவின் மக்கள்தொகை இரண்டரைக் கோடியிலிருந்து ஒரு கோடியாகக் குறைந்தது.\n1908-ஆம் ஆண்டு, காங்கோ மக்களின் கலகங்களைத் தொடர்ந்து, பெல்ஜிய ஆளும் வர்க்கம் தனது விலையுயர்ந்த காலனியின் மீதான ஆட்சி முறையை மாற்றியமைத்தது. நேரடி நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொண்டு, நாட்டுக்கு ‘பெல்ஜியன் காங்கோ’ என பெயர் சூட்டியது. இதனைத் தொடர்ந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ‘பெல்ஜியன் காங்கோவில்’ நடந்தேறின. ஏனெனில், காங்கோவின் தென்கோடியில் தனித்திருந்த கடாங்கா மாகாணத்திலுள்ள தாமிர வயல்களையும், கசாய் மாகாணத்திலுள்ள வைர வயல்களையும் காலனியாதிக்கவாதிகள் சுரண்டத் துவங்கினர். இரண்டாம் உலகப் போர்(1939-1945) காலகட்டத்தில், ஏகாதிபத்தியப் போர் நடவடிக்கைகளுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்களுக்கும், உலகின் மொத்த கோபால்ட்டில் 65 சதவிகிதத்திற்கும், ரப்பர், டைட்டானியம் உள்ளிட்ட பொருட்களுக்கும் காங்கோ தான் மூலாதாரமாக விளங்கியது. இம்மாற்றங்களின் விளைவாக, நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மை வகித்த கோடிக்கணக்கான விவசாயிகளோடு, ஒரு நவீனப் பாட்டாளி வர்க்கமும் உருவாகி வளரத் துவங்கியது. 1941-ஆம் ஆண்டு வாக்கில், போர்க்கால உற்பத்தியின் விளைவாக, உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தொட்டது. (இத்தொகை அன்றைய ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டாம் பெரிய பாட்டாளி வர்க்க மக்கள் தொகையாகும்.) அடுத்த 15 ஆண்டுகளில், லியோபோல்ட்வில்லே ���கரத்தின் மக்கள் தொகை பத்து மடங்கு உயர்ந்து, 3 இலட்சம் எண்ணிக்கையை எட்டியது.\nஇரண்டாம் உலகப் போரின் முடிவில் உலகக் காலனிய அமைப்பு பலமாக ஆட்டம் கண்டது. தனது ஆப்பிரிக்க காலனிகளிலிருந்து நாஜி ஜெர்மனி துண்டிக்கப்பட்டது. பெல்ஜியமும், பிரான்சும் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஐரோப்பாவினுள் நடைபெற்ற யுத்தங்களில் பிரிட்டன் ஆழ்ந்து கிடந்தது. மொத்தத்தில், மரபார்ந்த காலனிய சக்திகள் போரின் இறுதியில் மிகவும் பலவீனமடைந்தன.\nஇதனிடையே, சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி மற்றும் மாவோ தலைமையில், சீன மக்கள் தமது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார்கள். ஜப்பானியர்களிடமிருந்து தமது நாட்டை விடுவித்து, அமெரிக்க ஆதரவு பெற்ற கோமிண்டாங்கை முறியடித்து, அமெரிக்காவை கொரியாவுடன் தடுத்து நிறுத்தினர். இதற்கு முன்னர் ஒருபோதும் அடிமைப்பட்ட மக்கள் இத்தகைய முறையில் ஏகாதிபத்திய சக்திகளை தோற்கடித்ததில்லை. உலகம் முழுவதும் குறிப்பாக வியட்னாம், அல்ஜீரியா, கியூபா முதலான பல்வேறு நாடுகளில் ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்த போராட்டங்கள் மாபெரும் அலைகளாக வெடித்தெழுந்தன.\n1963-ல் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி எழுதியது:\n“இரண்டாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு மாபெரும் புரட்சிப் புயல் சுழன்றடிக்கிறது. 50-க்கும் மேற்பட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரம் பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது… பற்றியெறியும் தேசிய விடுதலை எனும் காட்டுத் தீயை ஏகாதிபத்தியங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்களது பழைய காலனித்துவ அமைப்பு வெகுவேகமாக நொறுங்கி வருகிறது. சில காலனி நாடுகளிலும், சார்பு நாடுகளிலும் ஏகாதிபத்திய ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் ஏகாதிபத்தியம் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி சிதிலமடைந்து கொண்டிருக்கிறது. “\nகாங்கோவிலும் பெல்ஜிய ஆட்சிக்கு எதிராக, கடுமையான அடக்குமுறையையும், சிக்கலான சூழல்களையும் எதிர்கொண்டு மக்கள் போர்க்குணத்தோடு அணிதிரண்டு போராடினர். பெல்ஜியாவிலிருந்து குடியேறியவர்களிடம் அனைத்து அதிகாரங்களும் இருந்தன. காவல்துறையையும், படைகளையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ச���ரங்க நிர்வாகத்திலும், அரசு நிர்வாகத்திலும் அவர்களே வீற்றிருந்தனர். சில விதிவிலக்குகளை தவிர்த்து, காங்கோ மக்கள் யாரும் பள்ளிப் படிப்பைக் கூட தாண்ட முடிந்ததில்லை. 1950-வாக்கில், வெறுமனே 100 காங்கோ மக்கள் மட்டுமே கல்லூரிப் படிப்பை முடித்திருந்தனர். பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் தொடர்ந்து தமது பழைய பிரித்தாளும் கொள்கையின் வழிமுறைகளைக் கொண்டு, மக்களுக்கிடையிலும், பிரதேசங்களுக்கிடையிலும் தொடர்ந்து முரண்பாடுகளைத் தூண்டி விட்டனர்.\nஎதிர்காலத்தை கட்டியம் கூறிய நிகழ்வுகள்\nமக்களிடையே நிலவிய இன வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றுபட்ட சுதந்திரக் காங்கோவிற்கான போராட்டத்தை முன்வைத்த தேசிய காங்கோலிய இயக்கத்தை (தே.கா.இ) காலனியவாதிகளின் அரசு கடுமையாக ஒடுக்கியது. தே.கா.இ-யின் முன்ணணித் தலைவரான லுமும்பாவும், அவரது சக போராளிகளும் சட்ட விரோதக் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.\nஅதே வேளையில், 1959-ல், பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் விரைவாக காங்கோவிற்கு பெயரளவு சுதந்திரம் அளிக்க முடிவு செய்தனர். தமது பழைய வழிமுறைகள் நீண்ட காலம் நீடிக்க இயலாது என்பதை அவர்கள் கண்டு கொண்டனர். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மேற்கு ஆப்பிரிக்காவிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவிலும் செய்தததைப் போல, மக்கள் இயக்கம் தமது கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்வதற்குள், தாம் தேர்வு செய்த ஒரு ‘சுதந்திர’ அரசை உருவாக்க விரும்பினர். புதிய காங்கோ அரசானது, பலவீனமானதாகவும், பிற்போக்கான பெல்ஜிய ஆதரவு சக்திகளால் தலைமை தாங்கப்படுவதாகவும், பெல்ஜிய அதிகார வர்க்கத்தையும், பெல்ஜிய ராணுவ அதிகாரிகளையும், பெல்ஜிய நிதியையும் சார்ந்து நிற்பதாகவும் இருக்க வேண்டுமென விரும்பினர்.\nஉண்மையான அதிகாரத்தையும், பொருளாதார வாழ்வையும் அன்னிய ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு பெயரளவு போலி சுதந்திரத்தை வழங்கும் நவ காலனியத்தின் மூலம் காலனியத்தின் முகத்தை மாற்றியமைப்பதுவே அவர்களின் திட்டமாக இருந்தது. சின்னஞ்சிறிய பெல்ஜிய ஏகாதிபத்தியம், தனது இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே பெரிதும் சார்ந்திருந்தது. ஏனெனில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டாம் உலக யுத்த முடிவில், பலம் வாய்ந்த மேலாதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்தியமாக உருவாகியிருந்தது. காங்கோவில் தனக்கென பிரத்தியேக திட்டங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருந்தது.\nமக்களை அணிதிரட்டி சுதந்திரத்திற்கான வாக்குறுதியை நிறைவேற்றுமாறு, பெல்ஜியத்தை நிர்ப்பந்திப்பதே தே.கா.இ-யின் வழிமுறையாக இருந்தது. பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள் ஏற்பாட்டில் நிகழ்த்தப்பட்ட தேர்தல்களில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம், நிலவும் காலனியக் கட்டமைப்பை, காவல் துறையை, ஆயுதப் படைகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தே.கா.இ எண்ணியது. அதிகாரத்தை அடைந்தவுடன், பெல்ஜிய ஆதிக்கத்தை காங்கோவிலிருந்து படிப்படியாக முடிவுக்கு கொண்டு வரலாம். அதன் பின்னர், காங்கோவின் வளமான இயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், உலக நாடுகளின் வரிசையில் சரிசமமான தமது பங்கை பெறவும் இயலும் என தே.கா.இ நம்பியது.\nதே.கா.இ ஒரு அமைதியான ஆட்சி மாற்றத்தையே எதிர்நோக்கியது. காலனியவாதிகளின் படைகளை எதிர்கொள்ளத்தக்க தனக்கான ஆயுதப் படைகளை உருவாக்க தே.கா.இ முயற்சிகள் எடுக்கவில்லை. 1960-ன் துவக்கப் பகுதியில் லுமும்பா கூறினார். “கடந்த காலத்தில் ஆப்பிரிக்காவில் நிறைய தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன. எனினும், ஒரு புதிய பலம் வாய்ந்த அணியை உருவாக்கும் பொருட்டு உள்ள சக்திகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராகவே இருக்கிறோம். இம்முயற்சி தோல்வியுறுவதென்பது, மேற்கின் தவறான செயல்களினாலேயே நடந்தேறும்.”\nதே.கா.இ-யின் அதிகரிக்கும் பலத்தைக் கண்டு அஞ்சிய பெல்ஜிய ஏகாதிபத்தியவாதிகள், சுதந்திரம் வழங்குவதற்கான தமது நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்தினர். 1960-ஆம் ஆண்டு, ஜூலை 30-ஆம் நாள், புதிய சுதந்திரமான காங்கோ அரசு பொறுப்பேற்றது. தேர்தலில் அதிக வாக்கு எண்ணிக்கைகள் பெற்ற தே.கா.இ ஆட்சியமைத்தது. லுமும்பா நாட்டின் பிரதமராகி, ஆட்சிப் பொறுப்பில் இரண்டாம் இடத்தை வகித்தார்.\nகொடூரமான நவ காலனிய சூழ்ச்சி\nமிக விரைவிலேயே, பத்ரீஸ் லுமும்பாவும், தே.கா.இ-யும் அங்கம் வகிக்கும் எந்தவொரு கூட்டணி ஆட்சியும் தமது நலன்களுக்கு அபாயகரமானது என ஏகாதிபத்தியவாதிகள் முடிவு செய்தனர். நாட்டில் பிரிவினைகளை உருவாக்கி குழப்பத்தை உண்டாக்கவும், லுமும்பாவை நீக்கவும், தனிமைப்படுத்தி இயங்க விடாமல் செய்யவுமான சக்திகளை அவர்கள் அணிதிரட்டினர். அத்தகைய சக்திகள் நிறையவே இருந்தன. லுமும்பாவிற்கு மக்களிடம் ஆதரவு இருந்தது. ஆனால், அரசு அதிகாரத்தின் முக்கிய கருவியும், நிதி மற்றும் சுரங்க நிர்வாகமும் காலனியவாதிகள் விட்டுச் சென்ற நிலையிலேயே நீடித்தன. பெல்ஜிய அதிகாரிகள் நாட்டை விட்டு அகன்ற பொழுது, கோப்புகளையும், ஆவணங்களையும், ஏன் தொலைபேசிகளையும் கூட கையோடு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் லுமும்பா அரசுக்கு திட்டமிட்டு நெருக்கடிகளை உண்டாக்கினர்.\nகாங்கோ தேசிய இராணுவம் என இராணுவத்தின் பெயர் மாற்றப்பட்டிருந்த போதிலும், இராணுவம் இன்னமும் காலனியவாதிகளின் இராணுவமாகவே இருந்தது. இராணுவத்தில் மிகப் பெரிய கலகம் வெடித்தது. வெள்ளை அதிகாரிகள் தம்மை இழிவாக நடத்துவதை கறுப்பர்களான படைவீரர்கள் ஏற்க மறுத்தனர். வெள்ளை அதிகாரிகளோ புதிய தேசிய அரசின் ஆணைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தார்கள்.\nஅன்னிய உளவாளிகள், குறிப்பாக அமெரிக்க சி.ஐ.ஏ, நாட்டை சீர்குலைக்கும் வேலைகளில் செயல்பட்டது. அரசிலும், இராணுவத்திலும் தனக்கான ஏஜெண்டுகளை வென்றெடுத்தது. அத்தகைய நபர்களில் ஒருவன் தான் ஜோசப் டிசியரே மொபுடு. காலனிய காலத்து காவல்துறையில் காவலாளியாக இருந்த மொபுடுவை, புதிய தேசிய் அரசு இராணுவத்தின் தலைவனாக அமர்த்தியிருந்தது.\nஇதனிடையே, சுரங்க நிறுவனங்கள், தமது நம்பகமான சக்திகளின் கைகளில், சுரங்க வளம் நிறைந்த பகுதிகளின் அரசியல் அதிகாரம் நீடித்திருப்பதை உறுதி செய்தன. அவர்களது உள்ளூர் கைப்பொம்மையான மோயீஸ் ஷோம்பே என்பவன், தொலைதூர கடாங்கா மாகாணம் காங்கோவிடமிருந்து விடுதலையடைந்து விட்டதாக, லுமும்பா பதவிக்கு வந்த ஒரு மாதத்திலேயே அறிவித்தான். இப்பிரிவினைக்கு பெல்ஜிய அரசு அளித்த ரகசிய ஆதரவு தற்பொழுது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறான சீர்குலைவை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜிய அரசு அதிகமான துருப்புகளை காங்கோவிற்கு அனுப்பியது. லுமும்பா அரசின் கண்டனங்களை பெல்ஜியம் கண்டு கொள்ளவில்லை. காலனிய அதிகாரத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கான முயற்சிகளை எதிர்த்து, மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் அலை அலையாக வெடித்தெழுந்தன.\nஅன்னிய ஆக்கிரமிப்பு, உள்நாட்டுப் போர், அரசு நிர்வாகம் நிலைகுலைதல் என ஒன்றிணைந்த ஆபத்துக்களை லுமும்பா எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனால், இவற்றுக்கெ���ிராகப் போராடுவதற்குத் தேவையான அமைப்பாக்கப்பட்ட சக்திகள் லுமும்பாவிடம் குறைவாகவே இருந்ததன. வேறு வழியின்றி, ஒன்றன்பின் ஒன்றாக அன்னிய சக்திகளிடம் லுமும்பா உதவி நாடினார். முதலில் அவர் ஐ.நாவை நாடினார். ஆனால், அவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கு, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தான் பதில் அளித்தார்களேயன்றி தனது அரசுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்பதை கண்டு கொண்டார்.\nபின்னர், லுமும்பா சோவியத் ஒன்றியத்தை நாடினார். மேற்குலக ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராக சோவியத்தை பயன்படுத்த இயலும் என எண்ணினார்.\nஅக்காலகட்டத்தில், சோவியத் யூனியன் இன்னமும் பரவலாக ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோலிச சக்தியாகவே அறியப்பட்டு வந்தது. ஆனால், சோவியத் ஒன்றியத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டிருந்தன. அங்கே நிகிதா குருச்சேவின் தலைமையில் முதலாளித்துவ மீட்சி நடைபெற்றிருந்தது. ஆனால், இம்மாற்றத்தை அன்றைய புரட்சியாளர்கள் பரவலாக அறிந்திருக்கவில்லை. காங்கோ போன்ற நாடுகளிடம் புதிய சோவியத் ஆளும் வர்க்கம் தனக்கான நவ காலனிய உறவுகளை மேற்கொள்ளவே எண்ணியது. ‘ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியை மேற்கொள்ளக் கூடாது, இல்லையேல் அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையில் அணு ஆயுத உலகப் போர் மூண்டு விடும்’ என சோவியத் திரிபுவாதிகள் வாதிட்டது. மாறாக, காலனிய நாட்டு மக்கள் சோவியத் ‘ஆலோசகர்களுக்கும்’, இராணுவ வல்லுனர்களுக்கும் தமது கதவுகளை திறந்து வைக்க வேண்டுமென்றும், சோவியத் ஆளுமையின் கீழ் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்றும் கூறியது. 1960 செப்டம்பரில், சோவியத் ஆலோசகர்களும், இராணுவ வல்லுனர்களும் காங்கோவில் வந்திறங்கினர். அமெரிக்க தூதர் பிரதமர் லுமும்பாவை ‘லுமும்பாவிட்ச்’ (ரஷ்யப் பெயர் போல) என அழைக்கத் துவங்கினார்.\nஅனைத்து வகையான பிற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய சக்திகளும் காங்கோவைக் கைப்பற்ற போராடிக் கொண்டிருந்தன. காங்கோ மக்களின் எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டிருந்த லுமும்பா, தான் மென்மேலும் தனிமைப்படுவதையும், தனது அதிகாரம் பலவீனப்படுவதையும் உணர்ந்தார்.\nலுமும்பாவை கொலை செய்ய ஆணை\n“விளையாடுபவர்கள் விரைவாகவும், இரகசியமாகவும் விளையாடுவார்கள். ஒவ்வொரு வளைவும் நதிகளையும், காடுகளையும், கண��டங்களையும், பெருங்கடல்களையும் தாண்டிப் பாயும். ஒவ்வொரு நகர்த்தலும் கண்ணாடிக்கு பின்னான அன்னியக் கண்களுக்கும், ஒரு காலத்தில் மாபெரும் மரங்களாக இருந்து இன்று வேரறுந்து நிற்பவைகளுக்கும் மட்டுமே புலப்படும்… 1960, ஆகஸ்ட் மாதத்தின் ஒரு நாளன்று, சி.ஐ.ஏ-வின் பொறுப்பிலிருந்த அலென் டல்ஸ், காங்கோ சி.ஐ.ஏ நிலையத் தலைமை அதிகாரிக்கு ஒரு தந்தி அனுப்பினார். அத்தந்தியில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் காங்கோ அரசை மாற்றியமைக்குமாறு தெரிவித்தார். நிலையத் தலைமை அதிகாரி லாரன்ஸ் டெவ்லின் தைரியமாகவும் அதே வேளையில் இரகசியமாகவும் ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டார். ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சரியானதே. அதற்கான பணமும் கூட படைவீரர்களுக்கு வந்து சேரும். ஆனால் கொலை செய்வது அதனை விடவும் அதிகம் செலவு இல்லாத வேலை…”\nபார்பரா கிங்சால்வர், நச்சுமரத்தின் வேதாகமம் எனும் நூலிலிருந்து…\n“லுமும்பா தொடர்ந்து உயர் பதவி வகிப்பாரானால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதே, இங்கு உயர் மட்டங்களின் உறுதியான முடிவாக உள்ளது. “\nஅலென் டல்ஸ், சி.ஐ.ஏ இயக்குனர், 1960 குறிப்பாணையிலிருந்து…\n“எந்தவொரு அடக்குமுறையும், சித்திரவதையும் என்னைப் பணிய வைக்க முடிந்ததில்லை. ஏனெனில், அடிமைப்பட்டும், தலை குனிந்தும் எனது புனிதமான கொள்கைகளுக்கு துரோகம் செய்தும் வாழ்வதை விட, எனது நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைக் கைவிடாமலும், அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமலும் மரிக்கவே நான் விரும்புகிறேன். எனது கூற்றை வரலாறு ஒரு நாள் சரியென நிரூபிக்கும். அந்த வரலாறு பிரஸ்ஸல்சும், பாரிசும், வாஷிங்டனும், ஐ.நாவும் கற்பிக்கும் வரலாறாக இராது. மாறாக காலனியாதிக்கத்திலிருந்தும், அதன் கைப்பொம்மைகளிலிருந்து விடுபட்ட ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் வரலாறாக இருக்கும்.”\n1961 ஜனவரியில் தாம் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு, லுமும்பா தமது துணைவி பாலினுக்கு எழுதிய கடிதத்திலிருந்து…\n1960 செப்டம்பர் இறுதியில் சி.ஐ.ஏ ஏஜெண்டான கர்னல் மொபுடு தலைநகரத்தில் அரசியல் அமைப்புகளைத் தடை செய்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு நிகரான நடவடிக்கையில் ஈடுபட்டான். அடுத்த சில நாட்களிலேயே, அக்டோபர் 10-ஆம் தேதியன்று, ஐ.நா மற்றும் காங்கோ தேசிய இராணுவப் படைகளால��� லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். நவம்பர் 27-ஆம் தேதியன்று வீட்டுக் காவலிலிருந்து தப்பிய லுமும்பா, தனது மக்கள் செல்வாக்கின் மையக் கேந்திரமான ஸ்டான்லிவில்லே நோக்கி செல்ல முயன்றார். ஆனால், டிசம்பர் 2-ஆம் தேதியன்று சங்குரு நதிக்கரையில் வைத்து மொபுடுவின் ஆட்களால் மீண்டும் கைது செய்யப்பட்டார். லுமும்பா விசயத்தில் தலையிட வேண்டாம் என நியூயார்க்கிலிருந்து வந்த கண்டிப்பான ஆணையையொட்டி, ஐ.நா படைகள் வெறுமனே வேடிக்கை பார்த்து நின்றன.\nமுதலில் லியோபோல்ட்வில்லே-வுக்கு கொண்டு செல்லப்பட்ட லுமும்பா, அங்கே குழுமியிருந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் முன் நிறுத்தப்பட்டார். பின்னர், அவரது எதிரிக் குழுக்கள் ஒவ்வொன்றிடமாக கைமாற்றப்பட்டார். ஒரு மாதம் முழுதும் ஒவ்வொரு எதிரிக் குழுவும் லுமும்பாவை கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்தன. இறுதியாக கடாங்கா மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட லுமும்பா, அங்குள்ள பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.\n1961, ஜனவரி 18-ஆம் தேதி அதிகாலையில், லுமும்பா சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் அனைத்து சித்திரவதைகளையும் உறுதியோடு எதிர்கொண்டதாகவும், தனது மரண நொடியிலும் கூட கொலையாளிகளை தைரியமாக எதிர்கொண்டதாகவும் பிற்காலத்தில் அவரது கொலையாளிகள் ஒப்புக் கொண்டனர்.\nதுவக்கத்தில்,லுமும்பா “சினமுற்ற கிராமவாசிகளால்” கொல்லப்பட்டதாக பெல்ஜிய, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் அறிவித்தனர். அடுத்த சில பத்தாண்டுகளுக்குப் பிறகும் கூட, லுமும்பா “அவரது காங்கோ எதிரிகளால்” படுகொலை செய்யப்பட்டதாகவே கூறி வந்தனர். இப்பொய்கள் அனைத்தும், ஆப்பிரிக்க மக்கள் தம்மையே ஆண்டு கொள்ளும் திறனற்றவர்கள் எனும் கருத்தின் அடிப்படையில், தமது இனவெறியையும், நவ காலனியக் கொள்கைகளையையும் நியாயப்படுத்தும் நோக்கத்துடனேயே, கொலையாளிகளால் கூறப்பட்டன.\nஉண்மையில், லுமும்பா அரசை ஆட்டுவித்த பிரச்சினைகள் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் சீர்குலைவு வேலைகளின் காரணமாகவே உருவாகியது.\nசி.ஐ.ஏ ஏஜெண்ட் ஃபிராங்க் கார்லூசி\nகடந்த சில வருடங்களில், படுகொலையை நிறைவேற்றிய பெல்ஜிய-அமெரிக்க கூட்டு நடவடிக்கை குறித்து நிறைய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. காங்கோ விடுதலையடைந்து இரண்டே மாதங்களில், ��தாவது 1960 ஆகஸ்ட் மாதத்தில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் தாமே நேரடியாக, லுமும்பாவை படுகொலை செய்வதற்கான ஆணையை பிறப்பித்தார் எனத் தற்பொழுது தெரிய வந்துள்ளது. இந்த ஆணையை நிறைவேற்ற, பின்னாளில் அமெரிக்க அதிபர் ரீகன் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை செயலாளராகப் பணியாற்றிய ஃபிராங்க் கார்லூசி உள்ளிட்ட அமெரிக்க ஏஜெண்டுகள் களமிறக்கப்பட்டனர்.\nலுமும்பா வீட்டுக்க் காவலில் வைக்கப்பட்ட சில நாட்களில், அக்டோபர் 6-ஆம் தேதியன்று, ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான பெல்ஜிய அமைச்சர் லிண்டன், லுமும்பாவை “தீர்மானகரமாக கொன்றொழித்து விடுமாறு” கடாங்கா தலைநகருக்கு தந்தி அனுப்பினார். டிசம்பர் 2-ஆம் நாள் கைது செய்யப்பட்டதிலிருந்து, லுமும்பா ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருந்தார். பெல்ஜிய துருப்புகளால் காவல் காக்கப்பட்ட வீட்டில் வைத்துதான் சித்திரவதை செய்யப்பட்டார்.\n1961, ஜனவரி 15-ஆம் நாள், லுமும்பாவை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு, ஏகாதிபத்தியக் கைப்பொம்மையான கடாங்காவின் ஷோம்பே அரசுக்கு, அமைச்சர் லிண்டன் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். இரண்டு நாட்களில் அவரது ஆணை நிறைவேற்றப்பட்டது. பெல்ஜிய டிசி-4 விமானத்தில் கடாங்காவிற்கு லுமும்பா அழைத்து செல்லப்பட்டார்.கடாங்கா அதிகாரிகளும், பல்வேறு ஏகாதிபத்திய ஏஜெண்டுகளும் பார்த்திருக்க, பெல்ஜிய காப்டன் தலைமையிலான தண்டனை நிறைவேற்றக் குழு, லுமும்பாவையும், அவரது நெருங்கிய தோழர்களான எம்போலோ,ஒகிட்டோ ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.\nஅடுத்த சில மணி நேரங்களில், பெல்ஜிய காவல்துறை அதிகாரிகளின் குழுவொன்று, புதைக்கப்பட்ட லுமும்பாவின் உடலை தோண்டியெடுத்து, சுரங்க நிறுவனங்களால் வழங்கப்பட்ட அமிலத்தில் எரித்து சாம்பலாக்கியது. கொலைக்குற்றத்தின் சிறு ஆதாரத்தைக் கூட அவர்களது எஜமானர்கள் விட்டு வைக்க விரும்பவில்லை. ஆனால், அவர்கள்து முயற்சிகள் வெற்றி பெறவில்லை. லுமும்பாவை யார் கொலை செய்தார்கள், யார் காங்கோ மக்களின் நம்பிக்கைகளை சிதைத்தார்கள் என்பதை இன்று உலகம் அறியும்.\nஇரத்தத்தை விலை கொடுத்து பெற்ற பாடம்\n“காங்கோவை ஆதிக்கம் செய்ய அமெரிக்கா எப்பொழுதும் முயன்று வந்துள்ளது. அங்கே ஐ.நா��ின் படைகளைக் கொண்டு அனைத்து வகையான அரக்கத்தனங்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. காங்கோவின் தேசிய நாயகன் லுமும்பாவை படுகொலை செய்து, சட்டப்பூர்வமான காங்கோ அரசை கவிழ்த்துள்ளது. தனது கைப்பொம்மையான ஷோம்பேயை காங்கோ மக்களின் மீது திணித்து, காங்கோவின் தேசிய விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதற்காக கூலிப்படைகளை களமிறக்கியுள்ளது. அமெரிக்காவின் நோக்கம் காங்கோவை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. மாறாக ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் சுற்றி வளைப்பதேயாகும். குறிப்பாக, புதிதாக விடுதலை பெற்றுள்ள ஆப்பிரிக்க நாடுகளை தனது நவ காலனிய சங்கிலிகளால் பிணைப்பதேயாகும்.”\n– 1964, நவம்பர் 28- ஆம் நாள், மாவோ வெளியிட்ட “அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான காங்கோ மக்களை ஆதரிக்கும் அறிக்கையிலிருந்து”…\nலுமும்பா படுகொலை செய்யப்படும் பொழுது, அவரது வயது 35 மட்டுமே. அவர் பதவியேற்று சில மாதங்களே கடந்திருந்தன. அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்ததும், உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்கள் வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தனர். காங்கோவில் வெவ்வேறு அமைப்புகள் நவ காலனிய சக்திகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட முயன்றன. ஆனால், லுமும்பா படுகொலையையொட்டி ஏற்பட்ட சிக்கலான நிலைமைகளால், அவர்களது போராட்டம் ஒரு தீர்மானகரமான ஆயுதந்தாங்கிய புரட்சிகர யுத்தமாக வளர்ச்சியடையவில்லை. ஐ.நா படைகளும், வெள்ளைக் கூலிப்படைகளும், அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட மொபுடுவின் காங்கோ இராணுவத்துடன் இணைந்து மக்களின் எதிர்ப்பை கடுமையாக ஒடுக்கினர்.\nசிறிது காலத்தில், மொயிசே ஷோம்பே ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட புதிய அரசை அமைத்தான். ஆனால், அந்த ஆட்சி அதிக காலம் நீடிக்கவில்லை. ஷோம்பேயின் ஆட்சியைக் கவிழ்த்த மொபுடு, அடுத்த பல பத்தாண்டுகளுக்கு ஈவிரக்கமின்றி மக்களை ஒடுக்கியும், சொத்துக்களை கொள்ளையடித்தும் ஆட்சி நடத்தினான். ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து காங்கோவின் வளம் மிகுந்த தாது வளங்களை தமது கரங்களில் வைத்துக் கொள்ள முயன்றாலும், அவர்களுக்கிடையிலான சதிகளும், உட்சண்டைகளும், காங்கோவை மீண்டும் போரினாலும், பிரிவினையாலும் சிதறுண்ட தேசமாக்கியது.\nஇன்று, உலகின் பல்வேறு வகையான மக்களும், அமைப்புகளும், புரட்சியை சாதிக்கவும், தேச விடுதலையை சாதிக்கவுமான சவால்களை எதிர்கொண்டு நிற்கும் வேளையில், நமக்கு லுமும்பாவின் நாட்கள் ஏகாதிபத்தியம் மற்றும் நவகாலனியத்தின் குரூர அடக்குமுறைகளுக்கு உதாரணமாக விளங்குகின்றன.\nமார்க்சிஸ்ட் தளத்தில் உள்ள லுமும்பாவின் எழுத்துக்கள்\nநவ காலனியத்தின் ஆதரவாளர்கள், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி வெளியீடு\nலுமும்பாவின் மரணம், ஜான் ஹென்ரிக் கிளார்க்\nலுமும்பா: கடைசி ஐம்பது நாட்கள், ஹெய்ன்ஸ்,ஜி மற்றும் டோன்னே, குரோவ் வெளியீடு, நியூயார்க், 1969\nநச்சுமரத்தின் பைபிள், பார்பரா கிங்சால்வர், ஹார்ப்பர் பெரனியல் நூலக வெளியீடு, 1999\nகீழ்த்தரமான வேலைகள் 2: ஆப்பிரிக்காவில் சி.ஐ.ஏ, எலன் ரே, வில்லியம் ஷாப், கார்ல் வென் மீட்டர், லூயிஸ் உல்ஃப் மற்றும் லைல் ஸ்டுவர்ட் ஆகியோரால் தொகுக்கப்பட்டது, 1979\nலுமும்பாவின் படுகொலை, லுடோ டே விட்டே, வெர்சோ வெளியீடு, ஜூன் 2001\nலுமும்பா குறித்த திரைப்படத்தை http://www.zeitgeistfilm.com இணையதளத்தில் காணலாம்.\nஜூலை 2001 புரட்சிகரத் தொழிலாளி செய்தித்தாளில் மேற்காணும் கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது.\nhttp://www.zeitgeistfilm.com இணையத்தளம் செயல்பாட்டில் இல்லை என்றே தொடுப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, லுமும்பா திரைப்படத்தைக் காண விரும்புவர்கள், இந்த torrent-ல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு சிக்கலான அரசியல் வரலாற்றை நுட்பமான காட்சிகள் மூலமும், தொய்வில்லாத திரைக்கதையின் மூலமும், திரைப்படம் அழுத்தமாக விளக்குகிறது. எனினும், லுமும்பாவின் கொந்தளிப்பான அரசியல் வரலாறு குறித்த குறைந்தபட்ச அறிமுகமின்றி ஒருவர் லுமும்பா திரைப்படத்தை முழுமையாக புரிந்து கொள்வது சற்று சிரமமானதென்றே கருதுகிறேன். எனவே, இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள், அதன் பின்னர் அவசியம் இத்திரைப்படத்தையும் காண வேண்டுமெனக் கோருகிறேன். லுமும்பா திரைப்படம் குறித்த கவிஞர் மாலதி மைத்ரியின் விமர்சனத்தை இங்கே காணலாம். ‘லுமும்பா இறுதி நாட்கள்‘ என்ற பெயரில் அவரது இறுதி நாட்கள், படுகொலை குறித்த விரிவான மொழிபெயர்ப்பு நூல் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. நான் இன்னமும் அந்நூலை படித்துப் பார்க்கவில்லை. படித்தவர்கள் வாய்ப்பிருப்பின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.\nலுமும்பாவின் வரலாற்றைப் படிக்கும் பொழுது, நிகழ்காலத்தில் நேபாள மாவோயிஸ்டுக் கட்சி எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளும் நினைவுக்கு வருகின்றன. லுமும்பா ஒரு மார்க்சியரல்ல. ஆனால் அந்த மாவீரரின் வரலாற்றுப் பக்கங்களை புரட்டும் பொழுது, அவரது அர்ப்பணிப்பும், சலியாத போராட்ட உணர்வும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. காங்கோவைப் போல எண்ணற்ற காலனி நாடுகளின் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து, சுரண்டிக் கொள்ளையடித்து உருவாக்கப்பட்டதுதான் இன்றைய உலகமயப் பேரரசு. இன்றும் ஈராக், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற எத்தனையோ நாடுகளை ஒட்டச் சுரண்டி, அதன் மக்களை பிணங்களாக்கி வருகிறது உலகமயம் என்ற பெயரிலான தனியார்மயம்-தாராளமயம். இந்த உலகமயப் பேரரசை அடித்து நொறுக்குவதுதான், அதற்கான பணியில் ஒவ்வொருவரும் தம்மை இணைத்துக் கொள்வது தான், லுமும்பாவுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.\n(இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் புதிய கலாச்சாரம், மார்ச் 2011 இதழில் வெளியானது)\nஅமெரிக்கப் பயங்கரவாதம், காங்கோ, லுமும்பா, லுமூம்பா, வரலாறு\nPrevious தோபி காட்: நுட்பமான திரைமொழி\nNext கரை தொடும் அலைகள் #1\nலூமூம்பா போன்றவர்களின் வரலாற்றை பலர் நினைவு கூர்வதில்லை…\nஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nArundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆணாதிக்கம் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி போராட்டம் மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக���சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/01/34.html", "date_download": "2018-08-15T22:06:15Z", "digest": "sha1:LLPTV2QKVHEE4NUCM46RBVEDW3CQETRA", "length": 21921, "nlines": 281, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : லட்சுமிராய் -ன் முன்னாள் காதலர்கள் 34 பேர் பட்டியல் வெளியீடு! -கமல் , சிம்பு ,கார்த்திக் ,அர்ஜூன் அதிர்ச்சி!", "raw_content": "\nலட்சுமிராய் -ன் முன்னாள் காதலர்கள் 34 பேர் பட்டியல் வெளியீடு -கமல் , சிம்பு ,கார்த்திக் ,அர்ஜூன் அதிர்ச்சி\n1 இளைஞர்கள் விரும்பினால் மாநாட்டிற்கு அவர்களின் காதலிகளையும் அழைத்து வரலாம் - சீமான் # கூட்டம் சேர்த்த எந்த லெவலுக்கும் இறங்குவாங்க போல\n2 மோடி படம் போட்ட சேலைகள் விற்பனை - செய்தி# இதைக்கட்டினா உலகம் பூரா சுற்றி வரும் யோகம் உண்டு னு சொல்லி மார்க்கெட்டிங் பண்ணி இருப்பாங்ளோ\n3 சாட்டிங்கில் ,டேட்டிங்கில் ் சைபர் குற்றங்கள் ஐதராபாத்தில் அதிகம் - செய்தி #,இதை படிச்ட்டு FB போய் ஹைதராபாத் னு சர்ச் பண்ணுவாங்க்ளே\nதமிழகத்தில் பாஜக என்ற கட்சியே கிடையாது-ஈ.வி.கே.எஸ்.#,சார் நீங்க யாரு எதுக்கு இப்போ புலம்பிட்டு இருக்கீங்க\nசினிமா வாய்ப்புகளுக்காக குழந்தை பெறுவதை தள்ளிப் போடும் சன்னி லியோன் # POSTPONED THE MOTHER POST\n6 10 பவுண்ட் பணத்துக்காக முதலை வாய்க்குள் தலையை விட்டு வீரர்-வீராங்கனைகள் சாகசம்.#10 ரூபா தந்தா பாம்புப்புத்துக்குள்ளே கூட கையை விடுவோமில்ல\nமைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் படமாகும் விஜய்யின் 58-வது படம்..#,நல்ல ராசியான பங்களா.மின்சாரக்கண்ணா கூட அங்கன எடுத்ததுதான்\n8 2016–ம் ஆண்டு பாமக தலைமையில் தேர்தலை சந்திப்பது உறுதி: ராமதாஸ் பேச்சு..# அரசியல்வாதி பேச்சு கூட்டணி உருவானா போச்சு\nடோணியுடனான என் காதல் கறையை போன்றது: ராய் லக்ஷ்மி #,சர்ப் எக்செல் போடும்மா.எல்லாக்கறையும் பணால்\n10 ஆம்பள' படத்தின் இசை வெளியீட்டிற்கு ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்த ஹன்சிகா# என்னது\nதோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# ஹேர் ஸ்டைல் மாத்துவது மாதிரி லவ்வரை மாத்திக்குவாங்க போல\nதோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# எப்டி டோக்கன் குடுத்துடுவீங்க்ளா \nதோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# நல்ல வேளைங்க்கா.கமா போட்டீங்க.இல்லீன்னா 34 ன்னு படிச்சிருப்பேன்\n14 தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# நீங்க கணக்குல(யும்) வீக் னு நினைக்கேன்.நல்லா எண்ணிப்பாத்துட்டீங்ளா\n15 தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# சரி.தோனிக்கு முன் எத்தனை பேரை காதலிச்சீங்கனு ம் சொல்லிட்டா கல்வெட்ல போட்ரலாம்\n16 தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# ஏதாவது வீடியோ ஆதாரம் இருக்குங்க்ளா\n17 தமிழ் சினிமாவிற்கு ஏதாவது என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன்-விஷால். # வரலட்சுமியை விட்ருப்பா.வேற என்ன வேணா பண்ணிக்க - சரத்\n18 லட்சுமிராய் ன் கணவரின் முதல் இரவில்\n19 அநேகன் க்கு யூ சர்ட்டிபிகேட் ஜனவரியில் ரிலீஸ் க்கு ரெடி - செய்தி # பொங்கலுக்கு எத்தனை படம் தான் வரப்போகுது7 வந்தா எல்லாருக்கும் 7 1/2\n20 நாளை முழு அளவில் பேருந்துகள் ஓடும்: முதல்வர் OPS # இன்னைக்கும் ,நேத்திக்கும் ஏன் ஓடலை ஏன் ஸ்டெப் எடுக்கலைஅம்மா ட்ட கேட்டு ஒப்பிக்கவும்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nடூரிங் டாக்கீஸ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 30...\n2016 ல் டோட்டல் தமிழ் நாட்டுக்கே தண்ணி ல கண்டம்\nபுலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம்\nஅரியலூர் - கரைவேட்டி பறவைகள் சரணாலயம்\nஐ டி பெண் ஊழியர் பாத்ரூம்ல குளிக்கும்போது செல்...\nஇளைய தளபதியின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்\nஒரு சினிமாப்பைத்தியத்தின் முதல் இரவு டயலாக்\nசிம்லா - டூர் ஸ்பெஷல்\nஅழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க\nகருணை மலர் பத்தி ஜட்ஜ் அய்யாவுக்கு எப்டி தெரிஞ்...\nஉத்தம வில்லன் - பத்ம பூஷன் கமல் ஹாசன் பேட்டி\nடாப்லெஸ்ஸா நடிக்க மாட்டேன்னு மகேஷ் பாபு சொன்னதால்...\nஇளையராஜா இசை அமைக்காதது அதிக இழப்பு ரஜினிக்கா\nசரக்கு அடிச்சா ஆண்மை பணால்\nஅனேகன்' படத்திற்கு சிக்கல்-'சலவைக்காரனுக்கு பொண்டா...\nநானும் என்னுடைய சகோதரரும் - ஆர் கே லட்சுமன்\nஇயக்குநர் ஷங்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nகமலை விட ரஜினி தான் ரொமான்ஸ்க்கு சவுகர்யமா\n - சினிமா விமர்சனம் ( உ...\nஓம் சாந்தி ஓம் - பிசாசு , டார்லிங் வரிசையில��� பே...\nதியாகி ஜெ விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்...\nஷங்கர் மணிரத்னம், ஏ ஆர் முருகதாஸை விட முன்னணி இ...\nஉன் காதலி உயரமானவராக இருந்தால் ...\nஷமிதாப் - தனுஷ் , அக்சரா, அமிதாப் மூவரில் யார் ...\nMr. Kaplan- சினிமா விமர்சனம் ( உலக சினிமா -உருகுவே...\nதனுஷை கமலுடன் ஒப்பிடுவது சரியா\nகத்தி , ஜில்லா , தலைவா நமக்கு உணர்த்தும் பாடம் ...\nதொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 23...\nஎங்க ரைசிங் ஸ்டாரை யார்யா கேவலப்படுத்தறது\nஷமிதாப் (shamithab ) = 2 பாட்ஷா \nகேபிள் சங்கர் மறைமுகமாகத்தாக்கிய வலைப்பதிவர்\nரஜினி யின் புது பிராஜக்ட்டை 200 கோடிக்கு ஏலம் வ...\nஐ.டி. பணியாளர்களின் ஒரு மணி நேர சம்பளம் ரூ.342\nமாதொருபாகன்’ தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் -...\nகருணை மலர்,கருணைக்கிழங்கு ,கருணை புஷ்பம்\n‘சதுரங்க வேட்டை’ இயக்குநரின் அடுத்த வேட்டை -வின...\nலட்சுமிமேனனுக்கு இப்போதான் 15 வயசு ஆகுதா\nபொண்டாட்டிங்க செல்ஃபிஷா இருக்க மாமியார் தான் கார...\nயோக்கியனா இருந்தா என்ன கிடைக்கும் \nநடிகை தேவயானி க்கு திரட்டி சுத்தும்போது நடந்த ஒரு...\nடாக்டர் ஷாலினியும் , பிரபல ட்வீட்டரும்\n‘சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள் சொற்களின் அளவுக்க...\nஇளைய தளபதி யின் அடுத்த பட டைட்டில் புலிக்கு தடைய...\nமணச்சட்டை - தி ஜானகிராமன் ( 1945 , கலைமகள்) - சி...\nமொசக்குட்டி மகிமா வின் முதல் அனுபவம்\nநித்ய கல்யாணி யின் அத்து மீறல்கள்\nஉதிரிப்பூக்கள் - ஆனந்த விகடன் -இயக்குநர் மகேந்த...\nகொள்ளி வாய்ப்பிசாசு மோகினியின் லிப் கிஸ்\nசொல்லத்தான் நினைக்கிறேன்', \"அக்னி சாட்சி' \"சிந்து ...\n‘மாதொருபாகன்’-பெருமாள்முருகன் - பிரபல எழுத்தாளர்கள...\nகாக்கி சட்டை ஹிட் ஆகிட்டா 20 கோடி சம்பளமா\nஇது நம்ம ஆளு - சிம்பு நயன் தாராவின் நிஜ காதல் கத...\n'ஐ' - முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு எப்படி\nமெசஞ்சர் ஆஃப் காட்' - சென்சார் தில்லுமுல்லுகள்\nலட்சுமிராய் -ன் முன்னாள் காதலர்கள் 34 பேர் பட்டிய...\nரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் வி...\nடார்லிங் - சினிமா விமர்சனம்\nஆம்பள - சினிமா விமர்சனம்\nமாளவிகா வுக்கு C U AT 9 படத்துல நடிச்சதுக்கு பாரத ...\nஐ - சினிமா விமர்சனம்\nதேனி வாழ் மக்களுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட...\nவசுந்த்ரா வின் வசீகர வீடியோ\nகருணை மலருக்கு டி எம் அனுப்புவதில் ஏற்படும் பிர...\nபுலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா\nகில்மா சாமியார் அசரம் பாபுவை அசராம முட்டிக்கு முட...\nலிங்கா நட்டத்துக்கு யார் பொறுப்பு ரஜினியா\nபெண் ட்வீட்டர்கள் வரம்பு மீறுகிறார்களா\nஹோட்டல் வேலைக்கு எதுக்கு சினிமா விமர்சகர்கள் \n'லிங்கா' ஃபிளாப் ஆக யார் காரணம்\nட்வீட் உலகின் மேஜர் சுந்தர்ராஜன் யார்\nநேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிர...\nலிப் கிஸ் அடிக்கும் முன் நீங்கள் பின்பற்ற சில ஐ...\nகேத்ரீனா கைஃப்க்கு டெய்லி 2 டைம் குளிக்கும் ஆள...\nமுதல் இரவில் மனைவி எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை-ன்ன...\nஐ -இண்ட்டர்நேஷனல் மியூசிக்கல் ஹிட் ஆகுமா\nஐ - ஓகே கண்மணி -ஷங்கர் VS மணிரத்னம் - பி சி ஸ்ரீ...\nவாட்சப் பக்கம் ஒதுங்குன்னு ஃபிகரைக்கூப்பிட ஷார்...\nபார்லே ஜி பிஸ்கெட் பிஸ்னெசில் ஜெயித்தது எப்படி\nஆம்பள-இளைய தளபதியின் வழியில் புரட்சித்தளபதி - பர...\nஸர்ஃப் இந்தியாவின் நம்பர் 1 சோப் பவுடர் ஆனது. எப்...\nஅஜித் - விஜய் -ரசிகர்கள் சண்டை - ட்விட்டரில் போர்...\nஐ-எமி ஜாக்ஸனுக்கு செம சீன்\nஐ லவ் யூவா, ஐ எம் லவ்விங் யூவா\n‘ராஜா மந்திரி’ -மெட்ராஸ்' கலையரசனின் வெற்றி ரகசியம...\nகாதலியுடன் முதல் டேட்டிங் அனுபவம்\nசுனந்தா புஷ்கர் மரணம் - சசி தரூரின் நாடகங்கள்\nஇண்ட்டர்வ்யூவில் எடக்கு மடக்கு செஞ்ச ஏகம்பவாணனின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/07114546/1182271/Andipatti-near-husband-murder-case-wife-and-son-arrest.vpf", "date_download": "2018-08-15T22:24:59Z", "digest": "sha1:F2LGMEUW54V3KSSB7CK7HNCAT57V3IHB", "length": 16635, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகன்-மகளுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி || Andipatti near husband murder case wife and son arrest", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகன்-மகளுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி\nஆபாச வீடியோ காண்பித்து செக்ஸ் தொல்லை கொடுத்த கணவரை கொன்ற மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஆபாச வீடியோ காண்பித்து செக்ஸ் தொல்லை கொடுத்த கணவரை கொன்ற மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஆண்டிப்பட்டி அருகில் உள்ள டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் பழ வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 2 -ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.\nஇது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்த��� விசாரணை நடத்தினர். இதில் அவரது குடும்பத்தினரே கொலை செய்தது தெரிய வரவே அவர்களை கைது செய்தனர்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-\nமுருகனுக்கும், கலைச்செல்வி (38) என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மாரிச்செல்வி (19) என்ற மகளும், ஆனந்தகுமார் (16) என்ற மகனும் உள்ளனர்.\nகுடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் தினசரி போதையில் தனது மனைவியிடம் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் செல்போனில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அதேபோல தனது மனைவியிடம் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.\nஇதனால் மனைவி கலைச்செல்வி தனது கணவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார். இதனிடையே தனது மகள் மலர்ச்செல்வி கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கோபித்துக் கொண்டு கைக்குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.\nகணவரின் செக்ஸ் தொல்லை குறித்து மகளிடமும், 10-ம் வகுப்பு படிக்கும் தனது மகனிடமும் கூறி கலைச்செல்வி அழுதுள்ளார். கடந்த 31-ந்தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த முருகன் தகராறு செய்துள்ளார்.\nபின்னர் தனது மனைவி என நினைத்து மகளை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் தங்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு கொலை செய்ய முடிவு செய்தனர்.\nகலைச்செல்வியும் அவரது மகளும் கை, கால்களை பிடித்துக்கொள்ள ஆனந்தகுமார் கத்தியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இறந்துபோன தனது தந்தையின் உடலை எடுத்துக்கொண்டு தன்னுடன் படிக்கும் நண்பரான முகேஷ் குமார் என்ற முனியாண்டி (16) என்பவர் உதவியுடன் தோட்டத்தில் வீசி விட்டு சென்று விட்டனர்.\nகொலை செய்யப்பட்ட முருகனின் உடலை போலீசார் எடுத்து கண்டுபிடித்தவுடன் கலைச்செல்விக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பீதி ஏற்பட்டது. போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் தஞ்சம் அடைந்தனர்.\nநடந்த விபரங்களை போலீசாரிடம் பின்னர் தெரிவித்துள்ளனர். கைதான கலைச்செல்வி மற்றும் மலர்செல்வியை மதுரை சிறையிலும், ஆனந்தகுமார் மற்றும் முகேஷ்குமாரை மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப��பட்டனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nநீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nநெல்லை, குமரியில் பலத்த மழை: தண்டவாளத்தில் மண்சரிந்ததால் ரெயில்கள் ரத்து - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநல்லம்பள்ளியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்\nதனியார் பஸ்களில் காற்றொலிப்பான்கள் அகற்றம் - வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை\nவனப்பகுதிகளில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nமாற்றம்: ஆகஸ்ட் 07, 2018 11:45\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தெ���குப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/09145720/1182690/madurai-meenakshi-amman-temple-festival-start-today.vpf", "date_download": "2018-08-15T22:26:01Z", "digest": "sha1:PSI32IG4ONR4MG6MB2A7UPZZEEJ3INXV", "length": 16902, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்கியது || madurai meenakshi amman temple festival start today", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்கியது\nமீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.\nமீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமான ஒன்று ஆவணி மூலத்திருவிழா. கருங்குருவி உபதேசம் செய்தல், நாரைக்கு முக்தி கொடுத்தல், பிட்டுக்கு மண் சுமந்த லீலை போன்ற வைபவங்கள் விமரிசையாக விழாவில் நடைபெறும்.\nஇந்த ஆண்டுக்கான ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிசேக ஆராதனைக்கு பின்னர் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விசே‌ஷ தீபாராதனைகள் நடைபெற்றன.\nதொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமியின் திருவிளையாடல் வைபவங்கள் விழாவாக நடைபெறுகிறது. தினமும் மீனாட்சி - சுந்தரேசுவரர் வீதி உலா நடக்கிறது.\n15-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த கோலத்தில் சுவாமி காட்சி அளிக்கிறார். அதன் பின்னர் ஆவண மூல வீதிகளில் மீனாட்சி அம்மனுடன் வலம் வருகிறார். மறுநாள் (16-ந்தேதி) நாரைக்கு முக்தி கொடுத்தல், 17-ந்தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடல், 18-ந்தேதி தருமிக்கு பொற்கிழி அளித்த வைபவம் என ஆவணி மூலத்திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.\nதினமும் இரவில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனத்தில் வீதிஉலா செல்கின்றனர். 20-ந் தேதி மாலை திருஞானசம்பந்தர் சைவ சமயத்தை நிலை நாட்டிய லீலை நிகழ்த்திக் காட்டப்படுகிறது.\n21-ந் தேதி சுந்தரேசுவரர் வளையல் வியாபாரியாக வந்து சாபத்தின் பயனாக மதுரையில் பிறந்த ரிஷி பத்தினிகளுக்கு வளையல் அணிவித்து சாபவிமோசனம் அளிக்கும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு வீதிஉலா முடிந்து கோவி லுக்கு வரும் சுந்தரேசுவரருக்கு ஆறுகால் பீடத்தில் இரவு 7.30 மணிக்கு கும்பலக்கனத்தில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.\nவிழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை பூஜையானது 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் இருந்து அன்று காலை புறப்பாடாகும் சுவாமி, அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பிட்டுத் தோப்புக்கு செல்கின்றனர்.\nசுவாமி-அம்மன் கோவிலில் இருந்து புட்டுத் தோப்பு பகுதிக்கு செல்வதை அடுத்து கோவில் நடையானது சாத்தப்படுகிறது. இருப்பினும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் காலை 7.30 மணி முதல் வடக்கு கோபுரவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.\nஅவர்கள் ஆயிரங்கால் மண்டபத்துக்குள் பகல் 12.30 மணி வரை செல்லலாம். பின்னர் மாலையில் கோவில் நடை வழக்கம் போல திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.\n26-ந்தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெறுகிறது.\nmeenakshi amman | மீனாட்சி அம்மன் |\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nநீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nநெல்லை, குமரியில் பலத்த மழை: தண்டவாளத்தில் மண்சரிந்ததால் ரெயில்கள் ரத்து - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநல்லம்பள்ளியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்\nதனியார் பஸ்களில் காற்றொலிப்பான்கள் அகற்றம் - வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை\nவனப்பகுதிகளில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவ��ர சோதனை\nமீனாட்சி அம்மன் கோவிலில் பிட்டுத்திருவிழா 9-ந்தேதி தொடங்குகிறது\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nமாற்றம்: ஆகஸ்ட் 09, 2018 14:57\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2018-08-15T22:38:36Z", "digest": "sha1:5NRDGAH234X7HEZ5YTNUJGPNUFMKQZJC", "length": 11479, "nlines": 74, "source_domain": "info.tmpooja.com", "title": "மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்தை விளைவிக்கும் உணவுகள் | Info-TMPOOJA", "raw_content": "\nமீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்தை விளைவிக்கும் உணவுகள்\nஇன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது.\nஎப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக் காரணம். `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nமேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்’ என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.\n* கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.\n* கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.\n* முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.\n* காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.\n* உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, க���மட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.\n* எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.\n* பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.\nPrevious Post:ஒருவருக்குக் கொட்டாவி வந்தால் அருகில் உள்ளவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன்\nNext Post:கொல்லிமலையில் கிடைக்கும் அபூர்வ மூலிகையான யானை கொழிஞ்சி\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_492.html", "date_download": "2018-08-15T22:42:14Z", "digest": "sha1:GTLS6YLYXUVBYQJCLVHFVPHXQLU25OSJ", "length": 11594, "nlines": 74, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: பஞ்சாபி காலீ சென்னா மசாலா", "raw_content": "\nபஞ்சாபி காலீ சென்னா மசாலா\nபஞ்சாபி காலீ சென்னா மசாலா\nபஞ்சாபி காலீ சென்னா மசாலா\nதேவையானவை: வெள்ளைக் கொண்டக்கடலை - 250 கிராம்,வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது), துருவிய தக்காளி (அ) தக்காளி ப்யூரி - 2 கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சென்னா மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - 1 டீஸ்பூன், காலா நமக் (இந்துப்பு) அரை டீஸ்பூன், அனார்தானா தூள் (மாதுளை விதைத்தூள்) - 1 டீஸ்பூன், பஞ்சாபி கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், இஞ்சி - 2 டீஸ்பூன் (நீளவாக்கில் அறிந்தது), சிகப்பு மிளகாய் - 3, பெரிய நெல்லிக்காய் - 1, தேயிலை - 2 டீஸ்பூன், இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, நெய் சிறிதளவு\nசெய்முறை: கொண்டக்கடலையைத் தண்ணீரில் ஊற வைக்கும்போது கூடவே, நெல்லிக்காயை இடித்து, அத்துடன் தேயிலையைச் சேர்த்து மெல்லியப் பருத்தித் துணியில் சிறிய மூட்டையாகக் கட்டி 10 மணி நேரம் ஊற வைக்கவும் (இதனால் நெல்லி மற்றும் தேயிலையின் நிறமும் மணமும் அந்த தண்ணீரில் இறங்கும்). பிறகு அந்தத் தேயிலை மூட்டையை அகற்றி விட்டு, அந்த தண்ணீருடன் குக்கரில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, தக்காளியைச் சேர்த்து வதங்கியதும் மிளகாய்த்தூள், சென்னா மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள கொண்டக்கடலையைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாகக் கலந்ததும் இந்துப்பு, பஞ்சாபி கரம் மசாலாத்தூள், மாதுளை விதைத்தூள் சேர்த்துக் கிளறவும்.\nஇன்னொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, சிவப்பு மிளகாய் போட்டு தாளித்து, தயாரித்து வைத்துள்ள கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். இதை ரொட்டியுடன் சூடாகப் பரிமாறலாம்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , ���ேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nகாஸ்மீரியன் புலாவ் காஸ்மீரியன் புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abbfbb1ba8bcdba4-b9abc6bafbb2bcdbaebc1bb1bc8b95bb3bcd/b87ba9bcdbb5bc6bb0bcdb9fbcdb9fbb0bcd-bb5bbeb99bcdb95bc1baabb5bb0bcdb95bb3bcd-b95bb5ba9bbfb95bcdb95-bb5bc7ba3bcdb9fbbfbaf-bb5bbfbb7bafb99bcdb95bb3bcd", "date_download": "2018-08-15T22:54:10Z", "digest": "sha1:6MMPPMTQY4HMESWF3Z7ZTPCAVJS74FQM", "length": 16959, "nlines": 166, "source_domain": "ta.vikaspedia.in", "title": "இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சிறந்த செயல்முறைகள் / இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250 வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250 வாட்ஸில் ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும்.\nஇந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன், ஒரு விளக்கு, ஒரு டி.வி. இயங்கும். 850 ��ாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும், சிறுதொழில் செய்பவர்களுக்கும் அதிகம் பயன்படும். இன்றைய நிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள், நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.\nபொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத்திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்''\nதேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.\nமூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.\nஇன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி, வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம்.\nநீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.\nஇன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில், சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவு மின்சாரத்தை முழுமையாகத் தரும். இதனால், எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால், ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன், மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம் வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.\nஇப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம்.\nஅந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சார��்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.\nபேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்\nஆதாரம் : தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்\nFiled under: எரிசக்தி-பயனுள்ள தகவல், எரிசக்தி, சுற்றுச்சூழல், Inverter, எரிசக்தி திறன், எரிசக்தி\nபக்க மதிப்பீடு (48 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nவிரிசலை சரி செய்யும் ‘பயோ கான்கிரீட்’\nபிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள்\nஇன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nசமையல் அறையிலும் சூழலை காக்கலாம்\nபடிம எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள்\nமழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 15, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallioor.vkv.in/2015/01/republic-day-celebration-vivekananda.html", "date_download": "2018-08-15T22:10:44Z", "digest": "sha1:LPVZRYZPZYON24USUPYBFZEBRPEISYGQ", "length": 8881, "nlines": 91, "source_domain": "vallioor.vkv.in", "title": "Vivekananda Kendra Vidyalaya Vallioor: வள்ளியூர் விவேகானந்த கேந்திர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் குடியரசு தினவிழா", "raw_content": "\nவள்ளியூர் விவேகானந்த கேந்திர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் குடியரசு தினவிழா\nவள்ளியூர் விவேகானந்த கேந்திர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 26.01.2015 அன்று காலை 9.30 மணி அளவில் குடியரசு தின விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டது. விழாவின் தலைவராக ளு.விநாயகம், மோட்டார் வாகன ஆய்வாளர், வள்ளியூர்., அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட மாநில பொறுப்பாளர் திருமதி.ஜானகி புஷ்பம் வருகை தந்திருந்தார்கள். சரியாக 9.30 மணிக்கு 66-வது குடியரசு தின தேசியக்கொடி விழா தலைவர் அவர்களால் ஏற்றபட்டது. தொடர்ந்து திரு.விநாயகம் அவர்கள் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் மாணவர்களுக்கு அறிவு சார்ந்த பல அறிவுரைகளை வழங்கினார். மேலும் நம் நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேறியுள்ளதாகவும் அன்பு ஒன்றே அனைத்தையும் வழிநடத்தும் எனவும் உலகில் உள்ள அனைவருக்கும் நன்றி பாராட்டக் கடமைபட்டவர்கள் நாம் எனவும் கூறி தனது உரையினை நிறைவு செய்தார். அடுத்ததாக திருமதி.ஜானகி புஷ்பம் சுவாமி விவேகானந்தரின் கூற்றை மேற்கோள் காட்டி நாடு முன்னேறுவது இளைஞர்கள் கையில் தான் உள்ளது என உரையாற்றினார். அடுத்ததாக பள்ளி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டு இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது. மேலும் பள்ளித் தாளாளர் திரு. ளு.மு.சுப்பிரமணியன் மற்றும் பள்ளி முதல்வர் திருமதி சு.ஆண்டாள் போன்றவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\nமுன்னதாக 24-01-2015 அன்று குடியரசுதின விழாவை முன்னிட்டு பள்ளியில் மாபெரும் விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவிற்கு வள்ளியூர் முத்து எலக்டிரிக்கல்ஸ் உரிமையாளர் திரு.ஆ.நடேசன் அவர்கள் தலைமைத்தாங்கி பள்ளி மைதானத்தில் மாணவர்களால் கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் தீபத்தையும், ஒலிம்பிக் கொடியும் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார். மேலும் மாணவ, மாணவியர்களின் தகுதிக்கேற்ப பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எற���தல் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nவள்ளியூர் விவேகானந்த கேந்திர மெட்ரிக் மேல்நிலைப்பள...\nவள்ளியூர் விவேகானந்த கேந்திர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் குடியரசு தினவிழா\nவள்ளியூர் விவேகானந்த கேந்திர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 26.01.2015 அன்று காலை 9.30 மணி அளவில் குடியரசு தின விழா நிகழ்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-08-15T23:09:31Z", "digest": "sha1:BKZKAUDXDHRZFYV75MVW7ZYEKLXSXDQA", "length": 17836, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலாவெர்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆலாவெர்தி (Alaverdi) (ஆர்மீனிய மொழியில்: Ալավերդի, ஆர்மீனிய உச்சரிப்பு : [ɑlɑvɛɾˈdi]) என்பது ஆர்மீனியாவின் வடகிழக்குப் பகுதியில் சியார்சியாவின் எல்லைக்கு அருகில் உள்ள உலோரி மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். ஆர்மீனியா மற்றும் சியார்சியா நகரங்களுக்கு இடையில் நேரடியான இரயில் இணைப்பில் அமைந்துள்ளது.\nதெபெட் அல்லது தெபெடா அல்லது டோனா என்றழைக்கப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் முழுக்குடியரசுக்கும் இந்நகரம் ஒரு முக்கியமான வணிக மற்றும் தொழில்துறை நகரமாக திகழ்கிறது.\nஇடைக்காலத்தில் ஆலாவெர்தியைச் சூழ்ந்துள்ள பகுதிகள் மானாசுகோமர் அல்லது மானிட்சுகோம் என்றழைக்க்ப்பட்டது. இருப்பினும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் போது இந்நகரம் மானெசு எனப்பட்டது. புதிய செப்பு ஆலை அமைவதற்கு காரணமானவர்களில் ஒருவரான 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிரெஞ்சு பொறியாளர் மானெசு அவர்களின் நினைவாக இப்பெயர் நகருக்குச் சூட்டப்பட்டது.[2]\n2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள் தொகை 13,373 ஆகும். ஆனால் 1989 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இத்தொகை 26300 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவரலாற்றில், மானெசு-ஆலாவெர்தி நகரமானது, ஆர்மீனியாவின் குகார்க் மாகாணத்தின் ஒரு மண்டலமான துசோரோபோரின் ஒரு பகுதியாகும். 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இக்குடியேற்றப்பகுதி ஆலாவெர்தி என்றழைக்கப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டின் தர்கிக் போர்கலு பழங்குடியினத் ��லைவரான ஆலாவெர்தி மொல்லா ஒக்லு தர்கான் என்ற பெயரில் இருந்து இந்நகரின் பெயர் வருவிக்கப்பட்டது ஆகும்.[3]\nஆலாவெர்தி செப்பு உருக்கு உலை\nஆலாவெர்தி நகரம் சியார்சியாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பொழுது, சியார்சிய அரசர் இரண்டாம் எரெக்லியின் ஆணைக்கிணங்க 1770 ஆம் ஆண்டில் செப்பு உருக்கு உலை நிறுவப்பட்டது . 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், உருசியா மற்றும் பிரான்சு நாடுகள் உலோகவியல் வர்த்தகத்தில் முதலீடு செய்ததைத் தொடர்ந்து இந்நகரம் செல்வச் செழிப்பில் சிறந்து விளங்கியது. 1903 ஆம் ஆண்டில் ஆலாவெர்தி நகரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட செப்பின் அளவு உருசிய பேரரசில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த செப்பு உற்பத்தியில் 13 சதவீதமாகும்.\n1909 ஆம் ஆண்டின் இறுதியில் தெபெட் நதியின் நீர் மின் திறன் திட்டம் துவக்கப்பட்டது. வளர்ந்துவரும் உலோகவியல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றலை உற்பத்தி செய்து வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.\nஉருசிய ஆட்சிக்காலத்தில் ஆலாவெர்தி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சனாகின் நகரம் மற்றும் சில கிராமங்களில் பெருமளவிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. சோவியத் அரசு சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பகுதியில் இருந்த உலோகவியல் தொழிற்சாலைகளை விரிவுபடுத்தியது. இதனால், சிறிய தொழில் நகரமாக இருந்த ஆலாவெர்தி நகரம் சோவியத் ஆர்மீனியாவிற்குள் நவீனமயமான ஒரு நகரமாக மாறியது.\nசமீபத்தில், ஆலாவெர்தியில் செப்பு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திற்காகவும், புதிய செப்புச் சுரங்கங்களை வளர்க்கவும் ஆர்மீனியன் செப்பு திட்டத்தின் ஒரு கூறாகவே பல புதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.\nஇதனால் செப்புத் தொழிற்சாலைகளில் புதியதாக மேலும் 500 வேலை வாய்ப்புகள் உருவாகின.\nகி.பி 966 ஆம் ஆண்டில் பக்ராதுனி ராணியான கோசுரோவானுசுவின் முயற்சியால் ஆலாவெர்தி நகரில் துவக்கப்பட்ட சனாகின் பல்கலைகழகமே இப்பகுதியின் முதலாவது கல்வி மையமாகும்.\nஉலோரி மாகாணத்தில் உள்ள முக்கியமான கல்வி மையங்களுள் இந்நகரும் ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி கிட்டத்தட்ட 2000 மாண்வர்களுடன் 10 பொதுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுமார் 400 குழந்தைகளுடன் 6 மழலையர் பள்ளிகளும் ஆலாவெர்தி நகரில் இயங்குகின்றன. ஆலாவெர்தி ம��நிலக் கல்லூரி, கற்பிக்கும் கலை தொடர்பான இரண்டாண்டு படிப்பு வாய்ப்பை வழங்கியது. அதேபோல வடக்கு பல்கலைக்கழகத்தின் துமாண்யன் கிளையில் செவிலியப் பட்டம் மற்றும் பல் கூட்டுப்பொருள் மருத்துவப் பட்டப் படிப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.\nரொமனோசு மெலிக்கியன் என்று பெயரிடப்பட்ட ஒரு இசைக் கழகம் மற்றும் 3 கலைப் பள்ளிகள் 2009 ஆம் ஆண்டில் 600 மாணவர்களுடன் ஆலாவெர்தி நகரில் செயல்பட்டன.[4]\n1997 ஆம் ஆண்டில் ஆலாவெர்தி கலாச்சார அரண்மனை நிறுவப்பட்டது. இதில் மிகப்பெரிய திரையரங்கமும் பொது நூலகமும் இடம் பெற்றிருந்தன. நவம்பர் 2001 இல் ஆலாவெர்தி செப்புத் தொழிற்சாலை மற்றும் கௌகார்க் மறை மாவட்டம் மற்றும் சில உள்ளூர் பொதுமக்களின் முயற்சியால் நகரில் செயிண்ட் கிரிகோரி மாதாக் கோவில் திறக்கப்பட்டது.[5]\nஆர்மீனியாவில் இருந்த பிரதானமான விளையாட்டு மையங்களில் ஆலாவெர்தி நகரமும் முக்கியமான ஒரு நகரமாகும். 1936 இல் உலோகவிய கால்பந்துக் கழகம், கீழ்நிலை சோவியத் கால்பந்து போட்டிகளில் ஆர்மீனியா சார்பாக பங்கேற்று விளையாடியது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Alaverdi என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2016, 05:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/10-Reasons-to-Visit-the-Wizarding-World-of-Harry-Potter-in-Orlando/", "date_download": "2018-08-15T22:40:36Z", "digest": "sha1:LLBWJ727A7OCUBXWE56RWNUTGDI6HTSD", "length": 12873, "nlines": 209, "source_domain": "www.skymetweather.com", "title": "The Wizarding World Of Harry Potter In Orlando: 10 Reasons To Visit The Wizarding World Of Harry Potter In Orlando", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந��தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/01/blog-post_20.html", "date_download": "2018-08-15T23:16:09Z", "digest": "sha1:3DAS5U7ACA6N3BMOOWQ6V26GIKIUUD6E", "length": 5796, "nlines": 118, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: வெற்றி தரும் மென்திறன்கள்", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nஎங்கும் தனியார்மயம் என்று இருக்கும் இன்றைய சுழ்நிலையில் ஒரு இளைஞன் நல்ல வேலைக்கு செல்ல வேண்டுமானால் கல்விதகுதியையும் தாண்டிய சில சிறப்பு தகுதிகள் தேவைப்படுகிறது. அவை மென்திறன் என்று சொல்லப்படும் கூடுதல் திறமைகளே ஆகும். கடிண உழைப்புக்கு பெயர் பெற்ற நம்மவர்க்கு கீழே சொல்லப்படும் மென்திறன்களை பெறுவது சுலபமானதே......\nஇதோ அந்த மென்திறன்களை வரிசைபடுத்திகிறேன்.....\nகணிணி பற்றிய அடிப்படை அறிவு.\nஎதிராளி கண் பார்த்து பேசுதல்.\nஎடுத்துக்கொண்ட வேலையை திறம்படச்செய்து முடித்தல்.\nவங்கி சீட்டு நிரப்புதல் , ரயில்வே முன்பதிவு சீட்டு எடுத்தல், இமெயில் அனுப்புதல் போன்றவற்றை தெரிந்திருத்தல் அவசியம்.\nCategory: உலகத்தின் தொடர்பில் |\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nகுடியரசு - ஒரு நினைவுகூறல்\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\nசுதந்திர இந்தியா. . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_837.html", "date_download": "2018-08-15T22:40:44Z", "digest": "sha1:JT2E54LLA3WPCEIWJXZX3QXLPLIE23RW", "length": 9983, "nlines": 85, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: ஆலு பாலக்", "raw_content": "\nமஞ்சள்தூள் போட்டு வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 (பெரிதாக வெட்டவும்)\nசர்க்கரை - அரை டீஸ்பூன்\nசீரகத்தூள் - கால் டீஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்\nஃபிரஷ் க்ரீம் - 3 டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nசீரகம் - ஒரு சிட்டிகை\nநறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்\nகீறிய பச்சை மிளகாய் - 1\nகொத்தமல்லித்தழை - சிறிதளவு ��றுக்கியது\nபாலக் கிரேவி - 3 குழிக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும். இதில் பாலக் கிரேவி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கிளறி, உப்பு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். வேக வைத்த உருளைக்கிழங்கை நசுக்கிச் சேர்த்துக் கிளறி கிரேவி பதம் வரும் வரை வேக விடவும். கிரேவி சுருங்கி வரும் போது சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி ஃபிரஷ் க்ரீம் சேர்த்துக் கிளறி உடனே இறக்கி விடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து பயன்படுத்துவதற்கு பதில், எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தும் சேர்க்கலாம்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nகாஸ்மீரியன் புலாவ் காஸ்மீரியன் புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/11/blog-post_36.html", "date_download": "2018-08-15T22:41:33Z", "digest": "sha1:4XHUFGJZON2TEMIUWPITEHPOTNHZSKOR", "length": 11997, "nlines": 85, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | கருவாட்டுக் குழம்பு", "raw_content": "\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | கருவாட்டுக் குழம்பு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | கருவாட்டுக் குழம்பு\nசீலா கருவாடு - 5 சிறிய துண்டுகள்\nபூண்டு - 5 பல்\nபுளி - ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு\nவெந்தயம் - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nகடுகு - ஒரு டீஸ்பூன்\nநல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்\nமிளகு - ஒரு டீஸ்பூன்\nகருவாட்டை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுத்து வைக்கவும். பூண்டை உரித்துக்கொள்ளவும். புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். புளித்தண்ணீரில் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து, பொரிந்ததும் உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் உப்பைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் பூண்டு வெந்துவிட்டதா என்று பார்த்து, பிற���ு கருவாட்டைச் சேர்த்து வெந்ததும் இறக்கவும்.\nசில சீலா கருவாடுகள் சீக்கிரம் வெந்துவிடும். எனவே, கவனித்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும், இல்லை என்றால் கருவாடு, குழம்பில் கரைந்துவிடும். கருவாட்டில் ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால் கருவாடு சேர்க்கும் முன்னர் உப்பு குறைவாகச் சேர்த்து, தேவைப்பட்டால் பின்னர் சேர்த்துக்கொள்ளலாம். சைவ உணவுக்காரர்களில், இதே குழம்பில் கருவாட்டுக்குப் பதில் மணத்தக்காளி வற்றல் சேர்த்துச் செய்யலாம். பூண்டு வதக்கும்போதே மணத்தக்காளியையும் சேர்த்து வதக்கிவிடவும்.அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் மீன் மற்றும் கருவாடு உணவுகளை முதல் 20 நாட்களுக்குத் தவிர்க்கச் சொல்வார்கள்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக��கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nகாஸ்மீரியன் புலாவ் காஸ்மீரியன் புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/01/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/1361390", "date_download": "2018-08-15T22:16:09Z", "digest": "sha1:JZXPAR5L3NCTQC4WFIXHV5S5WAVJZTS2", "length": 8101, "nlines": 117, "source_domain": "ta.radiovaticana.va", "title": "உரோம் புனித படிக்கட்டுகள் ஓராண்டளவாக மூடப்பட்டிருக்கும் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉரோம் புனித படிக்கட்டுகள் ஓராண்டளவாக மூடப்பட்டிருக்கும்\nஉரோம் புனித படிக்கட்டுகள் அமைந்துள்ள கோவிலுக்கு அருகே உள்ள இலாத்தரன் பசிலிக்கா - AFP\nபிப்.01,2018. கிறிஸ்து தன் பாடுகளின்போது, எருசலேமில், பிலாத்துவின் மாளிகையில் ஏறிச்சென்ற படிக்கட்டுகள் புனித படிக்கட்டுகள் என்று உரோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\nதிருப்பயணிகளின் ஒரு முக்கிய தலமாக விளங்கும் இந்த படிக்கட்டுகளை புனரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதால், இந்த படிக்கட்டுகள் ஓராண்டளவாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனரமைக்கும் பணியின் முக்கியப் பகுதியாக, இந்தப் படிக்கட்டுகளைச் சுற்றி வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சுத்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புனிதப் படிக்கட்டுகள், பேரரசர் கான்ஸ்டன்டைன் அவர்களின் அன்னை புனித ஹெலன் அவர்களால், 4ம் நூற்றாண்டில், உரோம் நகருக்குக் கொண���டுவரப்பட்டது என்பது மரபு.\nபளிங்கினால் ஆன இந்தப் படிக்கட்டுகள் மரச்சட்டங்களால் மூடப்பட்டு, அவற்றில் திருப்பயணிகள் முழந்தாள் படியிட்ட வண்ணம் ஏறிச்செல்வது வழக்கம்.\nபுனரமைக்கும் பணிகள் நடைபெறும் வேளையில், இந்தப் படிக்கட்டுகளுக்கு அருகே உள்ள ஏனைய படிக்கட்டுகளை திருப்பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : பொதுச்சங்கங்கள் பாகம் 11\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nபுதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nAMECEAவின் 19வது நிறையமர்வு கூட்டம் ஆரம்பம்\nபோலந்து நாடாளுமன்றத்தின் 550ம் ஆண்டு நிறைவில் திருஅவை\nபுலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி\nவெனிசுவேலாவை தற்கொலைப் பாதையில் இழுத்துச் செல்லும் அரசு\nஆஸ்திரேலியாவில் தேசிய நற்செய்தி அறிவிப்பு மாநாடு\nஎரிட்ரியா கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்காக செபம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29832", "date_download": "2018-08-15T22:15:08Z", "digest": "sha1:TE63IR24OFL5GPQ44U667FH6URFDA2LT", "length": 14228, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "உலக கோப்பை கால்பந்து மு�", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nஉலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு.\nஇந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது.\nஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு ��ுன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும்.\nநீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ, அதன் மீதுள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படும். அதுபோல் ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.\nஇந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது.செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள இந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும்.\n‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படும். அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும் எனலாம்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல ���ீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_473.html", "date_download": "2018-08-15T22:40:40Z", "digest": "sha1:RKFQWF3LOXKNKT7ZVIAR5QDNEVNUN6XX", "length": 8893, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "களத்தில் குதித்த \"அங்காடி மகேஷ்\"..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / களத்தில் குதித்த \"அங்காடி மகேஷ்\"..\nகளத்தில் குதித்த \"அங்காடி மகேஷ்\"..\nஅங்காடிதெரு மகேஷ் - ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “ என்ற படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த படத்தை ராம்ஷேவா இயக்குகிறார்.\nசங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.\nஇந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nஅங்காடி தெரு படம் மூலம் எல்லோராலும் கவனிக்கப்பட்டவர்தான் ஹீரோ மகேஷ். இவருடைய இயற்பெயர் மோகன் என்றாலும், அங்காடி மகேஷ் என்றால் தான் அனைவருக்குமே தெரியும்.\nஅங்காடி தெரு படத்திற்கு பின், இரவும் பகலும், புத்தனின் சிரிப்பு, யாசகன் ,வேல்முருகன் போர்வேல் உள்ளிட்ட பல படங்களில் அங்காடி மகேஷ் நடித்துள்ளார்\nஇதில் நடித்த அங்காடி தெரு போன்று, மற்ற படங்கள் கை கொடுக்க வில்லை என்றாலும், இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார் மகேஷ்\nமேலும், தற்போது கைவசமாக வீராபுரம் என்ற படத்தையும்,கருப்பு ஆடு என்ற படமும் வைத்துள்ளார்.\nஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு, மீண்டும் களத்தில் குதித்து உள்ளார் அங்காடி மகேஷ்.\nபடம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது ...\nஇன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே.\nஇப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.\nஇந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.\nபடப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. என்றார் இயக்குனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்��ுக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/01/blog-post_61.html", "date_download": "2018-08-15T22:06:20Z", "digest": "sha1:HXBTJX4DRMMACBCBHJEBNQQ5PZZ25VJJ", "length": 19873, "nlines": 240, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : பகடை பகடை - சினிமா விமர்சனம்", "raw_content": "\nபகடை பகடை - சினிமா விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 9:00:00 PM பகடை பகடை - சினிமா விமர்சனம் No comments\nஉருவ ஒற்றுமையில் ஒன்றாக இருக்கும் இருவர் ஆடும் ஆட்டம்தான் \"பகடை பகடை'. ஆனால், அதை சரியாக உருட்டாமல் ஆடியதால் போங்காட்டம் ஆகிவிட்டது. நாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் இருக்கும் பணக்காரப் பெண்ணாகப் பார்த்து செட்டிலாகிவிடவேண்டும் என்பதுதான் முதலும் கடைசியுமான ஒரே கனவு.\nஇதற்காக எந்த வேலைக்கும் போகாமல் பெண் தேடுவதையே வேலையாக வைத்திருக்கிறார். இதனால் வீட்டில் மதிப்பும் மரியாதையும் போய்விடுகிறது. இந்தநிலையில் திவ்யா சிங் ரூபத்தில் அடிக்கிறது அதிர்ஷ்டம். தீலிப்பை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், கூடிய விரைவில் இந்தியா வந்து அவரைச் சந்திப்பதாகவும் சொல்கிறார். திவ்யா சிங் உண்மையில் திலீப்பை காதலிப்பவர் அல்ல. காதலிப்பதுபோல நடிக்கவேண்டும் என்று பணிக்கப்பட்டவர்.\nஇவருடைய முதலாளியாக இன்னொரு தீலிப் குமார் இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஐ.டி.நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. அதில் இவர்களுடைய ஐ.டி.கம்பெனியும் சிக்கிக்கொள்கிறது. இவர்களுக்குக் கடன் கொடுத்த மாஃபியா கும்பல், பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறது. அப்போதுதான் கிராமத்தில் இருக்கும் நாயகன் திலீப்குமார், தன்னைப்போன்ற உருவத்துடன் இருக்கும் விஷயம் வில்லன் திலீப்குமாருக்கு தெரிய வருகிறது.\nஅவரைக் கொன்று இன்சூரன்ஸ் பணத்தை அடைய நினைக்கிறான். இறுதியில், நாயகனைக் கொன்றுவிட்டு திவ்யாவும், வில்லன் திலீப்குமாரும் இன்ஷூரன்ஸ் பணத்தைப் பெற்றுத் தப்பித்தார்களா... இல்லையா...\nதிலீப்குமார் அறிமுக நாயகன் போல் இருந்தாலும், நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார். நாயகியாக திவ்யா சிங். வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண் வேடத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இளவரசு, கோவை சரளா,மயில்சாமி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு உண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nராம்ஜி, ஜான்பீட்டர் ஆகியோரது இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. முரளியின் ஒளிப்பதிவு படத்திற்குப் பிளஸ். கலகலப்பான படத்தைக் கொடுக்க நினைத்த இயக்குநர் சசிசங்கர், அதில் பாதியைத்தான் சாதித்துள்ளார். பகடை பகடை - தாயமும் இல்லை\nநன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nடூரிங் டாக்கீஸ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 30...\n2016 ல் டோட்டல் தமிழ் நாட்டுக்கே தண்ணி ல கண்டம்\nபுலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம்\nஅரியலூர் - கரைவேட்டி பறவைகள் சரணாலயம்\nஐ டி பெண் ஊழியர் பாத்ரூம்ல குளிக்கும்போது செல்...\nஇளைய தளபதியின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்\nஒரு சினிமாப்பைத்தியத்தின் முதல் இரவு டயலாக்\nசிம்லா - டூர் ஸ்பெஷல்\nஅழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க\nகருணை மலர் பத்தி ஜட்ஜ் அய்யாவுக்கு எப்டி தெரிஞ்...\nஉத்தம வில்லன் - பத்ம பூஷன் கமல் ஹாசன் பேட்டி\nடாப்லெஸ்ஸா நடிக்க மாட்டேன்னு மகேஷ் பாபு சொன்னதால்...\nஇளையராஜா இசை அமைக்காதது அதிக இழப்பு ரஜினிக்கா\nசரக்கு அடிச்சா ஆண்மை பணால்\nஅனேகன்' படத்திற்கு சிக்கல்-'சலவைக்காரனுக்கு பொண்டா...\nநானும் என்னுடைய சகோதரரும் - ஆர் கே லட்சுமன்\nஇயக்குநர் ஷங்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nகமலை விட ரஜினி தான் ரொமான்ஸ்க்கு சவுகர்யமா\n - சினிமா விமர்சனம் ( உ...\nஓம் சாந்தி ஓம் - பிசாசு , டார்லிங் வரிசையில் பே...\nதியாகி ஜெ விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்...\nஷங்கர் மணிரத்னம், ஏ ஆர் முருகதாஸை விட முன்னணி இ...\nஉன் காதலி உயரமானவராக இருந்தால் ...\nஷமிதாப் - தனுஷ் , அக்சரா, அமிதாப் மூவரில் யார் ...\nMr. Kaplan- சினிமா விமர்சனம் ( உலக சினிமா -உருகுவே...\nதனுஷை கமலுடன் ஒப்பிடுவது சரியா\nகத்தி , ஜில்லா , தலைவா நமக்கு உணர்த்தும் பாடம் ...\nதொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 23...\nஎங்க ரைசிங் ஸ்டாரை யார்யா கேவலப்படுத்தறது\nஷமிதாப் (shamithab ) = 2 பாட்ஷா \nகேபிள் சங்கர் மறைமுகமாகத்தாக்கிய வலைப்பதிவர்\nரஜினி யின் புது பிராஜக்ட்டை 200 கோடிக்கு ஏலம் வ...\nஐ.டி. பணியாளர்களின் ஒரு மணி நேர சம்பளம் ரூ.342\nமாதொருபாகன்’ தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் -...\nகருணை மலர்,கருணைக்கிழங்கு ,கருணை புஷ்பம்\n‘சதுரங்க வேட்டை’ இயக்குநரின் அடுத்த வேட்டை -வின...\nலட்சுமிமேனனுக்கு இப்போதான் 15 வயசு ஆகுதா\nபொண்டாட்டிங்க செல்ஃபிஷா இருக்க மாமியார் தான் கார...\nயோக்கியனா இருந்தா என்ன கிடைக்கும் \nநடிகை தேவயானி க்கு திரட்டி சுத்தும்போது நடந்த ஒரு...\nடாக்டர் ஷாலினியும் , பிரபல ட்வீட்டரும்\n‘சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள் சொற்களின் அளவுக்க...\nஇளைய தளபதி யின் அடுத்த பட டைட்டில் புலிக்கு தடைய...\nமணச்சட்டை - தி ஜானகிராமன் ( 1945 , கலைமகள்) - சி...\nமொசக்குட்டி மகிமா வின் முதல் அனுபவம்\nநித்ய கல்யாணி யின் அத்து மீறல்கள்\nஉதிரிப்பூக்கள் - ஆனந்த விகடன் -இயக்குநர் மகேந்த...\nகொள்ளி வாய்ப்பிசாசு மோகினியின் லிப் கிஸ்\nசொல்லத்தான் நினைக்கிறேன்', \"அக்னி சாட்சி' \"சிந்து ...\n‘மாதொருபாகன்’-பெருமாள்முருகன் - பிரபல எழுத்தாளர்கள...\nகாக்கி சட்டை ஹிட் ஆகிட்டா 20 கோடி சம்பளமா\nஇது நம்ம ஆளு - சிம்பு நயன் தாராவின் நிஜ காதல் கத...\n'ஐ' - முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு எப்படி\nமெசஞ்சர் ஆஃப் காட்' - சென்சார் தில்லுமுல்லுகள்\nலட்சுமிராய் -ன் முன்னாள் காதலர்கள் 34 ப��ர் பட்டிய...\nரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் வி...\nடார்லிங் - சினிமா விமர்சனம்\nஆம்பள - சினிமா விமர்சனம்\nமாளவிகா வுக்கு C U AT 9 படத்துல நடிச்சதுக்கு பாரத ...\nஐ - சினிமா விமர்சனம்\nதேனி வாழ் மக்களுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட...\nவசுந்த்ரா வின் வசீகர வீடியோ\nகருணை மலருக்கு டி எம் அனுப்புவதில் ஏற்படும் பிர...\nபுலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா\nகில்மா சாமியார் அசரம் பாபுவை அசராம முட்டிக்கு முட...\nலிங்கா நட்டத்துக்கு யார் பொறுப்பு ரஜினியா\nபெண் ட்வீட்டர்கள் வரம்பு மீறுகிறார்களா\nஹோட்டல் வேலைக்கு எதுக்கு சினிமா விமர்சகர்கள் \n'லிங்கா' ஃபிளாப் ஆக யார் காரணம்\nட்வீட் உலகின் மேஜர் சுந்தர்ராஜன் யார்\nநேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிர...\nலிப் கிஸ் அடிக்கும் முன் நீங்கள் பின்பற்ற சில ஐ...\nகேத்ரீனா கைஃப்க்கு டெய்லி 2 டைம் குளிக்கும் ஆள...\nமுதல் இரவில் மனைவி எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை-ன்ன...\nஐ -இண்ட்டர்நேஷனல் மியூசிக்கல் ஹிட் ஆகுமா\nஐ - ஓகே கண்மணி -ஷங்கர் VS மணிரத்னம் - பி சி ஸ்ரீ...\nவாட்சப் பக்கம் ஒதுங்குன்னு ஃபிகரைக்கூப்பிட ஷார்...\nபார்லே ஜி பிஸ்கெட் பிஸ்னெசில் ஜெயித்தது எப்படி\nஆம்பள-இளைய தளபதியின் வழியில் புரட்சித்தளபதி - பர...\nஸர்ஃப் இந்தியாவின் நம்பர் 1 சோப் பவுடர் ஆனது. எப்...\nஅஜித் - விஜய் -ரசிகர்கள் சண்டை - ட்விட்டரில் போர்...\nஐ-எமி ஜாக்ஸனுக்கு செம சீன்\nஐ லவ் யூவா, ஐ எம் லவ்விங் யூவா\n‘ராஜா மந்திரி’ -மெட்ராஸ்' கலையரசனின் வெற்றி ரகசியம...\nகாதலியுடன் முதல் டேட்டிங் அனுபவம்\nசுனந்தா புஷ்கர் மரணம் - சசி தரூரின் நாடகங்கள்\nஇண்ட்டர்வ்யூவில் எடக்கு மடக்கு செஞ்ச ஏகம்பவாணனின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2014/06/blog-post_29.html", "date_download": "2018-08-15T22:26:13Z", "digest": "sha1:COKF26C3BXXSHHE2O6WMAOK3JUGFBY7O", "length": 21947, "nlines": 303, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: பத்து கேள்விக்குப் பதில்! ;) :)", "raw_content": "\nஇந்த பத்து பதில்களில் பெரும்பாலானவை நகைச்சுவையை மனதில் கொண்டு எழுதப்பட்டவை. யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை எல்லாருமே சீரியஸாவே பதில் சொல்லிட்டு இருக்காங்க, அதான் நாம கொஞ்சம் காமெடியா எழுதலாமேன்னு...ஹிஹி\n1. உங்களுடைய 100வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்\nபிறந்தநாள் பரிசாக ஒரு தங்கப் பல் செட் வாங்கி, \"கருக்-மொருக்\" னு கடிச்சுச் சாப்பிடற ஸ்னாக்ஸ் எல்லாம் வயிராற, மனசார சாப்ட்டு சந்தோஷமா கொண்டாட விரும்புகிறேன்.\n2. என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்\nகண்ணைத் திறந்து கொண்டே தூங்கக் கற்க விரும்புகிறேன்.\n3. கடைசியாக சிரித்தது எப்போது\n :) மொதக் கேள்விக்கு பதில் எழுதும்போது சிரித்தேன், இப்பவும் சிரிக்கிறேன்\n4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன\nகரண்ட் கம்பியப் புடிச்சு தொங்கி(\nகனெக்ட் பண்ணிய ஒயரை எல்லாம் கையால் இழுத்துப்பார்க்க ஆசை\nஇங்கே அது முடியாது என்பதால், திங்க் பண்ணி அப்பறமா சொல்லறேனே, ப்ளீஸ்\n5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன\nஉங்க அப்பா-அம்மாவை இவ்வளவு நாள் பார்த்த பிறகும் இப்படி ஒரு துணிகரமான முடிவை எடுத்த உன் மன தகிரியத்தை;)ப் பாராட்டுகிறேன். பல்லாண்டு, பல்லாண்டு, பலகோடி நூறாண்டு வாழ்க\n6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்\nபூமிப் பந்தின் ஒரு பக்கம் பகல், ஒரு பக்கம் இரவு எல்லாம் இருக்கப்படாது. எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் இரவு, ஒரே நேரத்தில் பகல். அப்புறம், உலகத்தில 24 மணி நேரம், 35 மணி நேரம் விமானப் பயணங்களெல்லாம் கிடையாது. கண்ணை மூடி கண்ணைத் திறந்தா, யு.எஸ். டு கோயமுத்தூர்(சும்மா உதாரணமுங்க..எந்த ஊர் வேணா வைச்சுக்கலாம்\n7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்\nநல்லவங்க, நண்பர்ங்க, பெரியவங்ககிட்ட கேக்கிறதுதான். ஆனா கடைசி முடிவு ஆண்டவன் கைல. கண்ணை மூடி சாமி கும்புட்டு எந்த வழியில் போகும்படி என் மனதிற்கு தோன்றுமாறு ஆண்டவன் என்ன சொல்றாங்களோ அதில போயிருவங்க.\n8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்\n நம்மளும் பிரபலம் ஆகிட்டோம்னு கண்டுக்காம போயிக்கினே இருக்கறது தான் ஐ டோண்ட் கேர் ;) நான் எனக்கு உண்மையா இருப்பது மிக முக்கியம்னு நினைக்கிறேங்க.\n9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்\nநான் \"சொல்ற\" நிலைமையில் இருப்பனான்னு தெரில. அழுதுகிட்டு இல்ல இருப்பேன் அவரையும் மனம் கரையும்வரை அழுது முடிக்கச் சொல்லி அதன் பின்னர் தேற்ற முயல்வேன்.\n10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்\nஇந்தக் கேள்விய மெய்யாலும�� பாராட்டுறேன்ங்க..\"உங்க வீட்டில்\" என்று ஒரு வார்த்தையச் சேர்த்தீங்களே..அதுக்காக :) நம்ம வீட்டில என்ன வேணா பண்ணலாமே :) நம்ம வீட்டில என்ன வேணா பண்ணலாமே ம்...என்ன பண்ணலாம் வீட்டை க்ளீன் பண்ணுவோம் முதல்ல..அப்புறம் இருக்கவே இருக்கு டிவி-கம்ப்யூட்டர்-ஐ பேட் எக்ஸறா..பிறகு சமையல், சாப்பிடறது..எனக்கு தனியா இருந்தா தூக்கம் மட்டும் வராது, சோ நோ தூக்கம். தட்ஸ் ஆல்\nசரி, ஒரு வழியா மொக்கைய முடிச்சாச்சு..ஒடஞ்சு சுக்கு நூறாப் போன உங்க இதயத்தை சிரமப்பட்டு, பெவிகால், க்விக்-ஃபிக்ஸ், எம்-ஸீல் எல்லாம் போட்டு ஒட்டிகிட்டு சாப்பிடவாங்க\nஒரே தட்டை சுத்திச் சுத்தி வந்து படமெடுத்திருக்கேனேன்னு யோசிக்கப்படாது..நாமல்லாம் ஆரு விக்கிரமாதித்தன் வம்சமில்லையா..நினைச்சது கிடைக்கும்வரை விடாம சுடுவோம்ல விக்கிரமாதித்தன் வம்சமில்லையா..நினைச்சது கிடைக்கும்வரை விடாம சுடுவோம்ல\nஇந்தப் படத்தில சோறு ஃபோகஸ் ஆகிருக்குங்க..\nஇந்தப் படத்தில பச்சைப்பயறும், நெய்யும் ஃபோகஸ் ஆகிடுச்சு..\nலாஸ்ட் பட் நாட் லீஸ்ட், குட்டி உருளை வருவல் இவரை போட்டோ எடுக்கத்தான் இம்புட்டு பில்ட்-அப்பூ இவரை போட்டோ எடுக்கத்தான் இம்புட்டு பில்ட்-அப்பூ ரொம்ப ரொம்ப சிம்பிள் அண்ட் டேஸ்ட்டி வருவல். சின்ன உருளைக் கிழங்கை வேகவைச்சு தோலுரிச்சு, ஓரொரு கிழங்கையும் உள்ளங்கைல வைச்சு லேசா அழுத்தி வைச்சுக்குங்க. கடாயில கொஞ்சம் எண்ணெயை தாராளமா ஊத்தி, கடுகு தாளிச்சு வெந்த கிழங்கு, மஞ்சப்பொடி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிட்டு, உப்பு மிளகாத்தூள் போட்டு புரட்டி இறக்கிருங்க. தட்ஸ் ஆல் ரொம்ப ரொம்ப சிம்பிள் அண்ட் டேஸ்ட்டி வருவல். சின்ன உருளைக் கிழங்கை வேகவைச்சு தோலுரிச்சு, ஓரொரு கிழங்கையும் உள்ளங்கைல வைச்சு லேசா அழுத்தி வைச்சுக்குங்க. கடாயில கொஞ்சம் எண்ணெயை தாராளமா ஊத்தி, கடுகு தாளிச்சு வெந்த கிழங்கு, மஞ்சப்பொடி போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிட்டு, உப்பு மிளகாத்தூள் போட்டு புரட்டி இறக்கிருங்க. தட்ஸ் ஆல் மொறு மொறுன்னு காரசாரமான வறுவல் ரெடி\nஓக்கே...நன்றி வணக்கம், அடுத்த பதிவில் சந்திப்போம்.\nஎனக்கும் ஒரு பல் செட்டுக்கு ஆர்டர் கொடுத்துடறேன் :)))\nநல்லா சிரிச்சி முடிச்சிட்டு நாளைக்கு வரேன் மிச்ச கமெண்ட்சுக்கு\nதிண்டுக்கல் தனபாலன் June 29, 2014 at 7:14 PM\n// நான் எனக்கு உண்மையா இருப்பது மிக முக்கியம்... // சிறப்பு... பாராட்டுக்கள்...\n100 வயசு ஆனாலும் பெண்களுக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசை போகாது போலிருக்குதே\nசாப்பாட்டுத் தட்டப் பாத்துட்டு என்ன பதிவுன்னே மறந்துபோச்சு. இதோ மீண்டும் படிச்சுட்டு வரேன்.\nஹும் .. மகி தேர்வை வெற்றிகரமா முடிச்சாச்சு. பாத்து காப்பி அடிச்சிட‌லாமா அல்லது மனப்பாடம் பண்ணி எழுதிடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்.\nநாலாவது கேள்விக்கான பதில் சூப்பர். ஆனா மறந்துபோய்கூட இதை செய்யமாட்டேன். எல்லாம் சின்ன வயசு அனுபவம்தான். மொத்தத்தில் எல்லா பதில்களும் சூப்பர்.\nஎன்னமா பதில் கொடுத்திருக்கீங்க மஞ்சள் மகி\n..ரொம்ப ரசிச்சு சிரிச்சு படிச்சேன்.\nஅப்புறம் சாப்பட்டுத்தட்டு உ.கி வறுவல் உடனே செய்து பார்க்கணும்..\n//எல்லாருமே சீரியஸாவே பதில் சொல்லிட்டு இருக்காங்க// இது என்ன்வோ உண்மைதான்.ஆனா இதை சொல்லி நீங்க எஸ்கேப்.\nநல்ல நகைச்சுவையாகவே எழுதியிருக்கிறீங்க மகி. 4வது கேள்வி அவ்வ்வ். இப்படி ஒரு ஆசையா.டிபரண்ட்.\nஆகா சாப்பாட்டை பார்த்ததும் பசி கிளம்புதே. சின்னதா ஒரு குறிப்பும் கூடவே. நல்ல (நகைச்)சுவையான ப(தில்)கிர்வு.நன்றி.\nசிரிப்பதற்காகவே பதில் சொல்லீட்டீங்க. அத்தனையும் உண்மை என்பது சுவை கூட்டுகிறது. உகிழங்கு செய்முறைக்கும் தங்கப்பல் ஐடியாவிக்கும் நன்றிங்கோவ்.\nகரண்ட் கம்பியப் புடிச்சு தொங்கி(\nகனெக்ட் பண்ணிய ஒயரை எல்லாம் கையால் இழுத்துப்பார்க்க ஆசை///உங்கள் ஆசை நிறைவேறட்டும். சூப்பர் பதில்கள்.\nம்... சூப்பர் மகி. ;)\nபதில்கள் படிக்கையில் எனக்கு ஆங்காங்கே வேறு ஒரு நட்பு ஞாபகத்திற்கு வருகிறார். ;))))\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nமுள்ளங்கி-குடைமிளகாய் பொரியல் / Radish-Capsicum St...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2791&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-08-15T22:55:14Z", "digest": "sha1:Z6USDRLCEL4CMRC5JNUZSBXVHUDR4TJG", "length": 46022, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேக���ாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137த��வைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப�� பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/07/blog-post_3.html", "date_download": "2018-08-15T22:07:19Z", "digest": "sha1:MA46PTCEQAEDYQJRKARG3FJVFSOHFWX7", "length": 8196, "nlines": 193, "source_domain": "www.kummacchionline.com", "title": "சிறை நிரப்பி சீர் தூக்குவோம் | கும்மாச்சி கும்மாச்சி: சிறை நிரப்பி சீர் தூக்குவோம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nகதியின்றி நிற்கும் என் பிறப்புகள்\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nமலையேறிய ஆத்தாவும் கோவணம் இழந்த தமிழினத் தலைவனும்...\nபதிவர்கள் எல்லோரும் “பிட்டு” போடுங்கோ\nசினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன\nவயாகரா தாத்தா நகைச்சுவை (18++)\nசிறை நிரப்பி சீர் தூக்குவோம்\nபுதிய தலைமைச் செயலகம் கட்டணக் கழிப்பிடமா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29833", "date_download": "2018-08-15T22:14:29Z", "digest": "sha1:2N6QNWJ42QU4KKH33BLLSF7ELFOXVJHM", "length": 12462, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பெண்கள் கல்வி மேம்பாட்ட", "raw_content": "\nபெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி\nஜி-7 மாநாட்டில் 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி பெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக கனடாவால் சேகரிக்கப்பட்டுள்ளது.\nகியூபெக்கில் நடைபெற்ற மாநாட்டில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிதி உலகில் மிகவும் பாதிக்கபபட்டுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் மேம்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது.\nகனடா தனது பங்காக 400 மில்லியன் டொலர்களை இ���்த உதவித் திட்டத்திற்காக வழங்குகின்றது. எஞ்சிய தொகையை ஜி-7 குழுமத்தின் ஏனைய நாடுகள் மற்றும் உலக வங்கி என்பன இணைந்து வழங்குகின்றன.\nஎனினும் இந்த கூட்டு நிதி உதவித் திட்டத்திற்கு அமெரிக்கா தனது நிதிப் பங்களிப்பினை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இதற்கு நிதிப் பங்களிப்பு செய்யாமையை கனேடிய பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாட்டினை கனடா தலைமையேற்ற நடாத்திய நிலையில், இவ்வாறு வறுமைப்பட்ட நாடுகளின் பெண்கள் கல்வி மேம்பாட்டுக்கான நிதி உதவியினைத் திரட்டித் தருமாறு பிரதமர் ஜஸ்டின் ரூடோவிடம் 30 அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியச���லையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2011/04/08/waves1/", "date_download": "2018-08-15T23:08:46Z", "digest": "sha1:4N2C6TIPRFFR4PFJN6G3IRWR3NLT73LK", "length": 27463, "nlines": 99, "source_domain": "saravanaraja.blog", "title": "கரை தொடும் அலைகள் #1 – சந்திப்பிழை", "raw_content": "\nகரை தொடும் அலைகள் #1\nசமீபத்தில் இலண்டனில் தாய்ப்பால் கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ்க்ரீம்களை ஒரு நிறுவனம் மிகுந்த விளம்பரங்களுக்கிடையில் விற்றுள்ளது. முதல் நாளே எக்கச்சக்கமாக ஐஸ்க்ரீம்கள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம். எனினும், பின்னர் அரசு தலையிட்டு தற்காலிகமாக விற்பனையை தடுத்து நிறுத்தியுள்ளது. சோதனைகளின் பின்னரே விற்பனையை அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளது. தாய்ப்பாலில் உள்ள கொழுப்புச் சத்துக்காகவே ஐஸ்க்ரீம்களில் தாய்ப்பால் கலக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுடைய முழு உடன்பாட்டுடனேயே ‘தயாரிப்பு’ நடைபெறுவதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமார்க்ஸ் குறிப்பிட்ட ‘சரக்குமயமாதல்’ (commodification) என்பதன் தீர்க்கமான உதாரணம் இதுதான். நுகர்வின் அகோரப் பசியில், கருப்பை தொடங்கி தாய்ப்பால் வரை அனைத்தும் சரக்காகி விட்டது. உலகம் முழுவதும் பால் உற்பத்தி அபரிமிதமாக இருந்து வருகிறது. சில நாடுகளில் பால் கொள்முதல் விலை கட்டுபடியாகாமல், பாலை வீதியில் கொட்டும் போராட்டங்களும் சமீபத்தில் நடந்தேறின. இத்தகைய சூழலில், தாய்ப்பால் ஐஸ்க்ரீம்களின் தேவைதான் என்ன இத்தகைய அரிய ‘கண்டுபிடிப்புகளை’, சீக்கிரத்தில் அலுத்து விடும் மேட்டுக்குடி நுகர்வோர்களின், புதிய புதிய ருசிகளை நாடும் அடங்காத ரசனைகளுக்கு தீனி போடுவதற்காக, முதலாளித்துவம் நிகழ்த்துகிறது. சந்தையில் போட்டியை சமாளிக்க விதவிதமான சரக்குகளை உருவாக்க முயலும் முதலாளித்துவ மூளை, இன்னும் என்னென்ன மனித விரோதத் தன்மைகளை அடையுமோ\nநேபாளத்தில் ஐக்கிய மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் கட்சியின் (ஐ.மா.லெ.க) ஜலாநாத் கனால் தலைமையில், ஐக்கிய நேபாளக் கம்யூனிஸ்டுக் கட்சி [மாவோயிஸ்ட்]-ன் (ஐ.நே.க.க [மா]) ஆதரவுடன் புதிய அரசு பதவியேற்றுள்ளதை நாம் அறிவோம். இதன் மூலமாக, மாதவ்குமார் நேபாள் பதவி விலகலுக்குப் பின்னர், பல மாதங்களாக நீடித்து வந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டது. ஆனால், நேபாளக் காங்கிரசும், ஐ.மா.லெ.க-வின் வலதுசாரிப் பிரிவினரும், அவர்களுக்குப் பின்னிருந்து இயக்கும் இந்திய அரசும், எத்தனை காலம் புதிய அரசை இயங்க விடுவார்கள் என்பது ஐயத்திற்கிடமானதே. மேலும், புதிய அரசியல் சட்டம் நிறைவேறுமா, அரசு மற்றும் மாவோயிஸ்டுப் படைகளின் ஒருங்கிணைப்பு நடந்தேறுமா என கேந்திரமான பிரச்சினைகள் கேள்விக்குரியதாகவே நீடிக்கின்றன. கடந்த சில நாட்களில் இந்து நாளிதழ் வெளியிட்ட விக்கிலீக்ஸ் ஆவணங்களில், இந்திய அரசின் தலையீடுகளையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எவ்வாறு இந்தியாவின் தலையீட்டுடன் உடன்பட்டு ஒத்திசைந்து வருகிறது என்பதையும் தெளிவாகக் காணலாம்.\nநேபாள மாவோயிசக் கட்சியிலும் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்று வருக���ன்றன. கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் அக்கட்சியின் விரிவாக்கப்பட்ட பிளீனம் நடைபெற்றது. இப் பிளீனத்தில், நேபாளத்தில் உள்நாட்டு எதிரிகளை முன்னிலைப்படுத்தி போராட்டங்களை எடுப்பது, இந்தியாவின் தலையீட்டை முன்னிலைப்படுத்துவது, புரட்சியின் தற்போதைய கட்டம் முதலான பல்வேறு அம்சங்களில் கட்சியின் தலைவர் பிரசந்தா, துணைத் தலைவர்கள் பாபுராம் பட்டாராய், கிரண் ஆகியோரிடையே மாறுபட்டக் கருத்துக்கள் வெளிப்பட்டன. மூவரும் தனி அறிக்கைகள் மூலம் தமது கருத்துக்களை விரிவாக முன்வைத்தனர்.\n7000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட பிளீனத்தில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்படாத நிலையில், குறிப்பான கருத்து வேறுபாடுகளின் மீதான இறுதி முடிவை மத்தியக் காரியக் கமிட்டி எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதே வேளையில் பெரும்பான்மை அடிப்படையில், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, ஐ.நே.க.க(மா) செயல்பட்டு வருகிறது. பின்னர், கிரண் மற்றும் பிரசந்தாவின் அறிக்கைகள் ஒன்றிணைக்கப்பட்டன. எனினும், மூன்று பிரிவுகளுக்கிடையிலான முரண்பாடுகளும், இரு வழிப் போராட்டமும் மென்மேலும் தீவிரமடைந்து வருகின்றது. தற்பொழுது, நேபாள மாவோயிசக் கட்சி தொழிற்சங்கம் மூன்றாக உடைந்து, மூன்று தனி அமைப்புகள் உருவாகியுள்ளன. தொழிற்சங்கப் பிரச்சினையில், கொள்கை சார்ந்த முரண்பாட்டை விடவும், நபர்கள், பிரிவுகள் சார்ந்த வேறுபாடே முதன்மையாக உள்ளது.\nநேபாள மாவோயிசக் கட்சியில் நடைபெற்று வரும் உட்கட்சிப் போராட்டம் நமக்கு கவலையளிப்பதும், அதே வேளையில் கவனத்திற்குரியதுமாகும். அதே வேளையில், முதலாளித்துவப் பத்திரிக்கைளும், நேபாள புரட்சியின் எதிரிகளும் அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, பாபுராம் பட்டாராய் கட்சியை பிளவுபடுத்துவதாக வந்துள்ள அவதூறை கட்சியின் தலைவர் பிரசந்தா மறுத்துள்ளார். அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான, ‘சிவப்பு நட்சத்திரம்’ ஏட்டில், வெளியாகியுள்ள ஒரு பேட்டியில், கட்சியின் செயலாளர் சி.பி.கஜூரேல் உட்கட்சிப் போராட்டத்தை கையாள்வதற்கான புதிய முறைகளை குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.\nஉட்கட்சிப் போராட்டத்தைக் கையாள்வதற்கென “பொதுவான சித்தாந்தரீதிய���லான கருத்துக்கள், உதாரணமாக 21-ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியத்தின் குணாம்சங்கள், குறித்த விவாதங்களை பகிரங்கமாகவே நடத்தலாம்; ஒத்த கருத்துடைய (Like-minded என கஜுரேல் குறிப்பிடுகிறார்) தலைவர்களும், அணிகளும் தனியே சந்தித்துக் கொள்ளலாம்; இரு வழிப் போராட்டம் குறித்த சம அளவில் உள்ள தலைவர்கள் தனிப்பட்ட முறையில் கூட கூடிப் பேசலாம்” ஆகிய முடிவுகள் உட்பட்ட ஐந்து அம்சங்களைக் கொண்ட புதிய முறைகளை கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பிறிதொரு பேட்டியில், இது வெறுமனே கோஷ்டி சண்டையல்ல, மாறாக கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படத்தக்க சித்தாந்தப் போராட்டமே எனத் தெரிவித்துள்ளார். சித்தாந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் அடிப்படையிலேயே வேறுபாடுகள் நிலவுவதாகவும், அத்தகைய விவாதங்களின் மூலமே இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகளின் பின்னர் நிகழ்ந்த பிரச்சினைகள் குறித்து ஒத்த கருத்தை எட்டவும், அதனை மக்களிடம் தெரிவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஐ.நே.க.க(மா)-வின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இது போன்று பல உக்கிரமான உட்கட்சிப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. அதே வேளையில், இரு வழிப் போராட்டம் கட்சியின் ஒற்றுமையை சிதைத்து விடாமலிருக்கவும், ‘இரண்டு ஒன்றாவது’ எனும் அடிப்படையில், கருத்து வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமை காண்பதற்கான வழிமுறைகளையும் அக்கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. மேலும், துணிச்சலான முடிவுகளை எடுப்பதிலும், அரசியல் தேக்கநிலையை உடைக்க புதிய முடிவுகளை எடுக்கவும், அதனை பரிசோதித்து அனுபவம் பெறுவதிலும் அக்கட்சி என்றும் தயங்கியதில்லை.\nஆனால், பகிரங்கமாக தொழிற்சங்கம் உடைபடுவதும், புதிய அமைச்சரவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் கட்சித் தோழர்கள் யாருக்கு நெருக்கமானவர்கள் என செய்திகள் அடிபடுவதும், அதனை கட்சி அதிகாரபூர்வமாக மறுக்க முன்வராததும், தற்போதைய உட்கட்சிப் போராட்டம் எந்த வகையில் நன்மை பயப்பதாக இருக்கும் என சிந்திக்க வைக்கிறது. கஜுரேல் தெரிவிக்கும் புதிய வழிமுறைகள் உண்மையில் கட்சியின் வளர்ச்சிக்கும், உட்கட்சிப் போராட்டத்தில் ஐக்கியத்திற்கும் வழிவகுக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. நேபாள மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களும், அவர்களது எண்ணிறந்த தியாகங்களும், அதன் விளைவாக உருவான தீர்மானகரமான அரசியல் மாற்றமும் காப்பாற்றப்படும் என நம்புவோம்.\nமிக மிகத் தாமதமாக ‘யுத்தம் செய்’ படம் பார்த்தேன். ‘வன்கொலைகளின் அழகியல்’, அது, இது எனப் பலரும் புகழ்ந்த படத்தில், எனக்கென்னவோ அப்படி எதுவும் தெரியவில்லை. நான் சாருவைப் போல தீடீரென்றோ, எப்பொழுதுமோ மிஷ்கினை வெறுக்கவில்லை. ஆனால், ‘யுத்தம் செய்’ செயற்கையாகவும், தட்டையாகவுமே இருந்தது. சேரனின் பொருந்தாத நடிப்பு, சொல்லப்படும் வன்முறையை படமாக்கிய விதம், நடுத்தர வர்க்க ஆவேசப் பூச்சு, மஞ்சள் சேலை சென்டிமெண்ட், அவரது cliched signatures… என கொஞ்சம் கூட மனதில் ஒட்டவில்லை.\nஅஞ்சாதே-யில் வன்முறைக் காட்சிகளில் இருந்த sensitivity முழுமையாக இத்திரைப்படத்தில் காணக் கிடைக்கவில்லை. ராம் கோபால் வர்மா என்று ஒருவர் இருந்தார். அவர் போன பாதையில் தான் மிஷ்கினும் பயணிக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. துப்பாக்கியையும், குரோசாவாவையும் தாண்டாத வரை மிஷ்கினுக்கு முட்டுச் சந்து மட்டுமே காத்திருக்கிறது.\nகரை தொடும் அலைகள், நேபாளம், பத்தி, மார்க்ஸ், யுத்தம் செய்\nPrevious லுமும்பா: இரத்தம் தோய்ந்த வரலாறு\nNext ஆரக்க்ஷன்: யாருக்கு எதிரானது\nதாய்ப்பாலில் ஐஸ்க்ரீம் பற்றிய செய்தி படித்தவுடன் யாராவது இது குறித்து எழுதமாட்டார்களா என்று நினைத்தேன் நீங்களாவது ஒரு பத்தி ஒதுக்கியதில் மகிழ்ச்சி. இன்றைய நேபாள நிலை பற்றி தெரிந்து கொள்ள எந்த வாய்ப்பும் அற்ற நிலையில் உங்கள் இடுக்கை ஓரளவு இன்றைய நிலை குறித்து அறிய உதவியது நன்றி. ஆனால் இந்த உட்கட்சி போராட்டம் சற்று கவலை அளிக்ககூடியதாகவே உள்ளது விரைவில் தீர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். கிருஷ்ணா வேறு அங்கு சென்று உறவை பலபடுத்துகிறேன் என்கிறார் அங்குள்ள எத்தனை உறவுகளை சீரழித்திருக்கிறார் என்று தெரியவில்லை.\nஇப்படி பத்திகளை தொடர்ந்து எழுதுங்கள். நேபாளம் குறித்த செய்திகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nArundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆணாதிக்கம் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி போராட்டம் மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-will-become-as-powerful-as-america-when-rajinikanth-becomes-the-prime-minister-310643.html", "date_download": "2018-08-15T22:53:26Z", "digest": "sha1:4EB4G2WVOVRZVLAKRDYPBSPKNCAFV3Y2", "length": 11491, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும்.. சொல்கிறார் ராம்கோபால் வர்மா! | India will become as powerful as America when Rajinikanth becomes the Prime Minister: Ramgopal Varma - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும்.. சொல்கிறார் ராம்கோபால் வர்மா\nரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும்.. சொல்கிறார் ராம்கோபால் வர்மா\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஒரு டுபாக்கூர் சினிமா டைரக்டர்.. நம்பி ஏமாந்து நாசமாய் போன 2 ஈரோட்டு பெண்கள்\nஎன் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜாவுக்கு.. இன்று பிறந்த நாள்\nஇயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉன்னை உயரத்திற்கு கொண்டு போக போறேன்.. சூப்பர் ஸ்டாரை செதுக்கிய சிற்பி கேபி\nகலைஞானியை வார்த்தெடுத்த திரைஞானி கே.பாலச்சந்தர்... \nபெண்களின் உணர்வுகளை காவியங்களாக்கிய பெருமை கே.பி.க்கு மட்டுமே உண்டு\nமும்பை: ரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும் என பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.\nபிரபல இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா, எதையாவது கூறி அடிக்கட��� சர்ச்சையில் சிக்குபவர்.\nஅவ்வப்போது அரசையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அரசியல் குறித்த கருத்து ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nஅதாவது ரஜினிகாந்த் பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா 2.0 லிருந்து 200.0 என மாறும் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.\nரஜினி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nவரும் சட்டசபை தேர்தலில் தனது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.\nஇதைத்தொடர்ந்து ஆர்எம் வீரப்பன் மற்றும் கருணாநிதி உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். அப்போது தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி அமோக வெற்றி பெறுவார் என கருத்து தெரிவித்திருந்தார் ராம்கோபால் வர்மா.\nஇந்நிலையில் ரஜினி பிரதமராக வேண்டும் என தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பும் வரவேற்பும் கிளம்பியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ndirector ramgopal varma rajinikanth politics prime minister ராம்கோபால் வர்மா ரஜினிகாந்த் அரசியல் பிரதமர் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/special-pooja-couples-valentines-temple-vellore-311065.html", "date_download": "2018-08-15T22:53:24Z", "digest": "sha1:PZNRCVTKK2OEK5KDOW5ZOF54P3HNP2OQ", "length": 11651, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜோடிகளுக்கு சிறப்பு பூஜை.. பிரேக்கப்பிற்கு பரிகாரம்.. தமிழ்நாட்டில் ஒரு காதலர் தின கோவில்! | Special Pooja for couples in Valentines temple in Vellore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜோடிகளுக்கு சிறப்பு பூஜை.. பிரேக்கப்பிற்கு பரிகாரம்.. தமிழ்நாட்டில் ஒரு காதலர் தின கோவில்\nஜோடிகளுக்கு சிறப்பு பூஜை.. பிரேக்கப்பிற்கு பரிகாரம்.. தமிழ்நாட்டில் ஒரு காதலர் தின கோவில்\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஏன் மாமா என்னை ஏமாத்துன.. கையில் குளுக்கோஸ்.. மனசு நிறைய காதல்.. கண்ணீருடன் பென்னா��ம் கனிமொழி\nஉரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் போல இருக்கிறது இன்றைய காதல்.. பரிதாபமாக பறிபோனது ஒரு உயிர்\nஎன்னை லவ் பண்ணாமல் நீயெல்லாம் இருந்து என்ன பயன்\nஆசிரியருடன் காதல்.. பள்ளி வளாகத்தில் சண்டை போட்டு கட்டி உருண்ட 2 ஆசிரியைகள்\nகணவரிடமிருந்து பிரிந்த மனைவியின் காதலுக்கு எதிர்ப்பு.. நிர்வாணமாக்கி, அடித்து உதைத்த கொடூரர்கள்\nஇந்த காதலை விவரிக்க வார்த்தைகளே கிடையாது... உருக வைத்த ஒரு இளைஞனின் மரணம்\nபிரேக்கப்பிற்கு பரிகாரம்.. தமிழ்நாட்டில் ஒரு காதலர் தின கோவில்\nவேலூர்: வேலூரில் காதலை மையமாக வைத்து காதலர் தின கோவில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை பக்தர்கள் செல்லமாக வேலண்டைன் கோவில் என்று அழைத்து வருகிறார்கள்.\nஇது வேலூரில் இருக்கும் சோளிங்கர் என்ற இடத்தில் இருக்கிறது. காதலர் தினத்திற்காக இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.\nமுக்கியமாக பிரிந்திருந்த காதல் சேரும் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோவில் நிர்வாகிகளுக்கு இதன் காரணமாக நிறைய பிரச்சனைகளும் கூட வந்துள்ளது.\nஇந்த கோவிலில் கிருஷ்ணாவும், ராதாவும் பிரதான கடவுளாக இருக்கிறார்கள். இதை 2011ம் ஆண்டு ஆர். ஜெகன்நாத் என்பவர் கட்டியிருக்கிறார். அன்பையும் காதலையும் பிரதானமாக கொண்டு இந்த கோவிலை காட்டியுள்ளார்.\nஇந்த கோவிலை முதலில் பலவந்தாங்களில் கட்ட முடிவெடுத்துள்ளார்கள். இந்த நிலையில் கடைசியாக சோளிங்கரில் கட்டியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இதற்காக சிறப்பான கற்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டு உள்ளது.\nமுதலில் இந்த கோவிலுக்கு வேலண்டைன் கிருஷ்ணா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல இந்து அமைப்புகள் இதற்கு பிரச்சனை செய்துள்ளது. இதனால் தற்போது ''ஸ்ரீ பிருந்தாவன துளசி கிருஷ்னா கோவில்'' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த கோவிலுக்கு காதல் ஜோடிகள் வருகிறார்கள். காதலர் தினம் அன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இங்கு நடக்கும் பூஜையால் காதல் கைகூடும், பிரிந்த காதல் சேரும், காதல் கல்யாணத்தில் முடியும் என்று கூறப்படுகிறது .\n(வேலூர்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nlove temple bjp vellore காதல் கோவில் பாஜக வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/13122134/Congress-Adds-To-Karnataka-Tally-Wins-Bengalurus-Jayanagar.vpf", "date_download": "2018-08-15T22:23:50Z", "digest": "sha1:SNTCWB6MH5KPBWIK7EFECGW2O424TZ4Y", "length": 11630, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Congress Adds To Karnataka Tally, Wins Bengaluru's Jayanagar Seat || கர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி + \"||\" + Congress Adds To Karnataka Tally, Wins Bengaluru's Jayanagar Seat\nகர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி\nகர்நாடகாவில் உள்ள ஜெயநகர் தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. #ByPolls\nகர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக விஜயகுமார் எம்.எல்.ஏ. நிறுத்தப்பட்டு இருந்தார். அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் விஜயகுமார் கடந்த மே மாதம் 4-ந் தேதி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.\nசட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் ஜூன் 11-ந் தேதி (நேற்று முன்தினம்) ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி களத்தில் இருக்கிறார். இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. அக்கட்சி காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது. அதன்படி அன்றைய தினம் தேர்தல் நடந்தது. இதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாயின.\nஜெயநகர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி இன்று (புதன்கிழமை) துவங்கியது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி 54,045 வாக்குகள் பெற்று இருந்தது. பா.ஜன��ா 50,270 வாக்குகள் பெற்று இருந்தது. இதன்படி, 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியை தழுவியது. காங்கிரஸ் கட்சி 46 சதவீத வாக்குகளையும் பாரதீய ஜனதா 33.2 சதவீத வாக்குகளையும் பெற்று உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் பலம், 79 ஆக அதிகரித்துள்ளது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n2. 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்; காஸ்மோஸ் வங்கியின் ‘சர்வர்’ ஹேக்கிங் ரூ.94 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றம்\n3. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரதமர் மோடியின் பழைய பேச்சை இணைத்து ராகுல் விமர்சனம்\n4. கர்நாடகத்தில் கொட்டும் மழை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு, ஓணம் திருவிழா ரத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/09/29/400-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B2/", "date_download": "2018-08-15T22:29:39Z", "digest": "sha1:ONZJXF7KMRCYLFLTS7WHH5KVTFEKF7PS", "length": 8154, "nlines": 76, "source_domain": "eniyatamil.com", "title": "400 கோல்களை கடந்தார் லியோனல் மெஸ்சி!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறை���் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nHomeசெய்திகள்400 கோல்களை கடந்தார் லியோனல் மெஸ்சி\n400 கோல்களை கடந்தார் லியோனல் மெஸ்சி\nSeptember 29, 2014 கரிகாலன் செய்திகள், விளையாட்டு 0\nமாட்ரிட்:-ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் பார்சிலோனா கிளப்புக்காக ஆடும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி, கிரனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரு கோல் அடித்தார். இதில் பார்சிலோனா 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.\nஇந்த இரண்டு கோல்களையும் சேர்த்து மெஸ்சியின் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 400-ஐ கடந்தது. கிளப் மற்றும் அர்ஜென்டினா அணிக்காக அவர் இதுவரை 524 ஆட்டங்களில் விளையாடி 401 கோல்கள் அடித்திருக்கிறார். இது போன்ற மைல்கல்லை தொடுவேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை என்று மெஸ்சி கூறியிருக்கிறார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஉலக கோப்பை கால்பந்து வெல்ல பிரேசில் அணிக்கு அதிக வாய்ப்பு\nஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி\nகொலம்பியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்து: 7 பேர் பலி\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8115", "date_download": "2018-08-15T23:01:10Z", "digest": "sha1:RUVPXXYNEPE2LS2342XNEDKPTMFIFRJB", "length": 5179, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Bikol, Libon மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bikol, Libon\nGRN மொழியின் எண்: 8115\nROD கிளைமொழி குறியீடு: 08115\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bikol, Libon\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nBikol, Libon க்கான மாற்றுப் பெயர்கள்\nBikol, Libon எங்கே பேசப்படுகின்றது\nBikol, Libon க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bikol, Libon\nBikol, Libon பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15321", "date_download": "2018-08-15T22:42:38Z", "digest": "sha1:3YEIK6BBRWQT6IUSZGNOTT3EGFOZPNHZ", "length": 7069, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 11 வயதில் 6 அடி உயரம் - உலக சாதனை படைத்த சிறுவன்", "raw_content": "\n11 வயதில் 6 அடி உயரம் - உலக சாதனை படைத்த சிறுவன்\nசீனாவில் 11 வயது சிறுவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்து இருப்பதால் உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான்.\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த ரேன் கேயூ என்ற 11 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறான். அந்த சிறுவனின் உயரம் 6 அடி ஆகும்.\nஇதுகுறித்து பேசிய அந்த சிறுவன், சிறு வயதிலிருந்தே மற்ற குழந்தைகளை விட நான் உயரமாக் இருந்தேன். உயரமாக் இருந்ததால் என்னால் பள்ளி நாற்காலியில் உட்கார முடியவில்லை. நான் உயரமாக இருப்பதால் என்னை விளையாட்டில் சேர்க்க தயங்குவார்கள். மேலும் பலர் என்னை அதிசயமாக பார்ப்பார்கள்.\nஇதனிடையே நான் 6 அடி உயரம் பெற்றிருப்பது கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த சிறுவன் கூறியுள்ளான்.\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nயாழ் விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இளைஞர் பலி ஒருவர் படுகாயம்\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\n16 வயதுக்குக் குறைந்த மாணவிகளுக்கு பருத்தித்துறைக் கிழவன் செய்த கேவலம் இது\nதிருகோணமலையில் யாழ்ப்பாணப் பெண்கள் அந்தச் சாமானுடன் கைது\nநோர்வேயில் கொடிகட்டி பறக்கும் யாழ்ப்பாணத்து பெண்\nயாழில் ஹயஸ் வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை\nஇவர் மூக்கிலிருந்து என்ன வெளியே வருகிறது என பாருங்கள் - வீடியோ\nஇறந்த பிச்சைக்காரனின் மூட்டைக்குள் கோடி பணம் \nஇந்த குட்டி செய்வதை பார்த்தால் நீங்க ரசிக்காம இருக்க முடியாது\nஅழகான என் மனைவி வேண்டுமா\nதங்கம் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியுமா\nமுட்டை இடும் வினோத சிறுவன்: 2 ஆண்டுகளில் 20 முட்டைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/singala/96414", "date_download": "2018-08-15T22:13:12Z", "digest": "sha1:HULYCSM563WTCGG6MBHHUWZR42BHDYBD", "length": 4865, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "பிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர்", "raw_content": "\nபிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர்\nபிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர்\nபிரபாகரனின் போராட்டம் தவறானது அல்ல, எனினும் அவர் போராட்டத்திற்காக தெரிவு செய்த பாதையே தவறானது. எனினும் இன்றைய அரசியல் வாதிகளை விடவும் பிரபாகரன் நேர்மையாக செயற்பட்டார் என பொது பல சேனா பௌத்த அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் புலிகளை நினைவு கூறுவது ஆச்சரியாமான விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.\nபொதுபல சேன பௌத்த அமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானசார தேரர்\nபிரபாகரன் கூறியது முற்றிலும் உண்மை - என்கிறார் ஞானசார தேரர்\nஞானசார தேரர் பிணையில் விடுதலை\nஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி திட்டம்\nஇலங்கையின் ரூபா மற்றும் சில்லறை நாணயத்தாளில் தொடர்பான புதிய செய்தி\nபெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையில் ஏறி ஆர்ப்பாட்டம்\nபுலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இராணுவத் தளபதி அழைப்பு\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/10-2016.html", "date_download": "2018-08-15T22:29:01Z", "digest": "sha1:KB57NY4ZHFFYJYVUMWJXS56UXIC6XAAM", "length": 11026, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "10-ஜனவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nகாணக்கிடைக்காத அம்மா ஜெயில் வீடியயோ\nபஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் கக்கூஸ்களை சிறைச்சாலைகளாக பயன்படுத்தினாலே பாதி தவறுகள் குறைந்தது விடும் என அவதானிக்கிறேன்..\nவேற்று க்ரஹ வாசி @Alien420_\nLKG to Engg 18 year, More than 10L செலவு பண்ணி அவன்/ள் 5K சம்பளம் வாங்குறதுக்கு சின்ன வயசுலயே தொழில கத்துகுடுத்து தொழிலதிபர் ஆக்குறது Better\nயாருனே தெரியாத பொன்ன தங்கச்சினு கூப்டுரது அசிங்கமாம் அடேய் யாருனே தெரியாத பொன்ன செல்லம் டார்லிங் போடி வாடினு சொல்ர உனக்கு அசிங்கம் இல்லையா😈\nஇது தான் எங்கள் நாட்டின் உண்மையான முகம் நெஞ்சின் ஓரத்தில் சிறிதளவேனும் ஈரம் இருப்பவர்கள் RT செய்யுங்கள் 😢😢😢 http://pbs.twimg.com/media/CYRMlz8UoAAikrX.jpg\nபூமியின் புவி ஈர்ப்பு சக்தி கூட தோற்று போகும், என்னவனின் வசீகர கண்களுக்கு முன்னால்..... #அவனதிகாரம் http://pbs.twimg.com/media/CYNNUZmUEAEUgdi.jpg\nகாதலர்களோ, கணவன் மனைவியோ சண்டையின் போது அலைபேசியை யார் முதலில் துண்டிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது யாருக்கு யார் அடிமை என்பது.. #உண்மை..\nவேற்று க்ரஹ வாசி @Alien420_\nNewZealand என்ற பெயர் வர காரணம் அது நீரில் தற்போது மூழ்கியிருக்கும் Zealandia என்ற கண்டத்தின் ஒரு பாகமாகும் #அறிவோம் http://pbs.twimg.com/media/CYR1M_jVAAAsvLK.png\nவிரும்பாத ஒன்றை விரும்ப செய்வதும், விரும்பிய ஒன்றை வெறுக்க செய்வதும், காதல் ஒன்றாலே முடியும்..... #காதல்டிசைன்\nபெண்கள் அழகாகதான் பிறக்க வேண்டும் என்ற அவசியமில்லை பெண்மையையே அழகாக பார்க்கும் ஆண்கள் இருக்கும்வரை:-)\nஒவ்வொரு நாளும் நல்ல குணத்தை வளர்த்து கொள்ள முடியலைனாலும் பரவாயில்லை, உங்ககிட்ட இருக்கும் கெட்ட குணத்தை குறைத்து கொள்ளுங்கள்......\n\"பொது இடங்களில் எச்சில் துப்பாதீர்கள்\" நம் கேப்டனை போல் துப்ப வேண்டிய இடத்தில் துப்புங்கள். நாடு சுத்தமாகட்டும். http://pbs.twimg.com/media/CYPygjlUQAEgour.jpg\nதள்ளாத வயதில் பெற்றோர்களை பெற்றோராக பார்க்காமல் குழந்தை போல பார்த்து கொண்டாலே போதும், வேறெதுவும் தேவையில்லை அவர்கள் ஆயுள் நீடிக்க....\nகலைஞர் : கேப்டன் தம்பி நம்ம கூட்டணிக்கு வந்துருங்க.. தோனி : கைய விடுங்க தலைவரே நான் வேற கேப்டன்.. http://pbs.twimg.com/media/CYQUD6mUsAA2JSP.jpg\n இது இப்படியே பெருகி ஒவ்வொரு வெப்சைட்க்கும் காசு தரவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துரும்\nஉன்னை நினைத்து வெட்கப்பட்டாலும் சரி, கோபப்பட்டாலும் சரி கன்னங்கள் சிவக்கிறது, ஆனால் நான் அடித்தால் மட்டுமே உன் கன்னங்கள் சிவக்கிறதே அன்பே...\nவிதவிதமாய் அணியும் பொம்மைக்கு ரசிக்கும் மனம் இல்லை.. ஏங்கும் ஏழைக்கோ வாங்க பணம் இல்லை.. #முரண்..\nகாதலிக்கும் போது மனதிற்குள் கெட்டிமேளமும், காதல் தோல்விக்கு பின் சாவுமேளமும் கேட்கிறது #காதல்டிசைன்\n#DMKfails 🌄👎👎👎 2வது முறையாக \"கலாம்\" ஜனாதிபதி ஆகவிடாமல் \"கலாம் என்றால் கலகம்\" என கூறி கெடுத்த, #கருணாநிதி 6வது முறை முதல்வராக துடிக்கிறார்.\nபிட்டுபடம் பார்ப்பதில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடம்,கனடாவை பின்னுக்கு தள்ளி சாதனை.. தட் மொமன்ட் 👇👇👇👇💃💃💃 😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/685765388471287808/pu/img/2pTn9JFOSMUbRnhu.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403208", "date_download": "2018-08-15T23:13:07Z", "digest": "sha1:GAMRW3LSR4RXN7JKYXILKAMG7IIWAFSH", "length": 8054, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "முகப்பேர் அருகே பால்கனி இடிந்து விழுந்ததில் பெண் பரிதாப பலி: வீட்டின் உரிமையாளர் கைது | Balcony collapse kills woman near mukapper pathetic: the owner of the house arrest - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமுகப்பேர் அருகே பால்கனி இடிந்து விழுந்ததில் பெண் பரிதாப பலி: வீட்டின் உரிமையாளர் கைது\nசென்னை: சென்னை முகப்பேரில் பால்கனி இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிந்த வழக்கில் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். முகப்பேர் கர்ணன் தெருவில் உள்ள வீட்டின் முதல் தளத்தில் நடராஜன்(53)-லட்சுமி(48) தம்பதியினர் 14 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர்.. இவர்கள் பால் மற்றும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். மதியம் 3.30 மணியளவில் நடராஜன், லட்சுமி ஆகியோர் வீட்டின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்தனர். அங்கு இவர்களது பேத்தியான 8 மாத குழந்தை லட்சனா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பால்கனியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் நடராஜன், லட்சுமி, லட்சனா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் தலையில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நடராஜனுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. சிறுமி லட்சனாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் முகப்பேர் மேற்கு 3வது பிளாக்கில் வசிக்கும் மகேஷ்(24) என்பவர் அந்த வழியாக மோட்டர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது, அவர் மீதும் அந்த இடிபாடுகள் விழுந்ததில் அவரும் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த நொளம்பூர் காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வீட்டின் உரிமையாளர் உதயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுகப்பேர் பால்கனி பெண் வீட்டின் உரிமையாளர் கைது\nமின் ஊழியர்களின் கவனக்குறைவால் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி\nஅங்கீகாரம் இல்லா�� பயிற்சி மையம் மாணவிக்கு கல்வி கட்டணத்தை தரவேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிடீர் மாரடைப்பு புழல் சிறை கைதி சாவு\nஇரண்டு நாளாக கொட்டிய மழையில் சென்னை சாலைகள் வெள்ளக்காடானது\nதாம்பரத்தில் பள்ளத்தில் சிக்கிய லாரி\nமாதவரத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதிய கார்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29834", "date_download": "2018-08-15T22:14:59Z", "digest": "sha1:VHXFLFJR7ZJZIIVNVLHEKRTS5ASVYJ7N", "length": 16389, "nlines": 149, "source_domain": "www.lankaone.com", "title": "துபாய் வாழ் மக்களுக்கு �", "raw_content": "\nதுபாய் வாழ் மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு \nதுபாயில் பண்டிகை விடுமுறையின் போது மெட்ரோ, பஸ், டிராம் மற்றும் படகு போக்குவரத்து இயங்கும் நேரங்கள் அறிவிப்பு\nதுபாயில் ஈகைத் திருநாள் பொது விடுமுறை தினங்களின் போது துபாயில் பொது போக்குவரத்துகள் இயங்கும் நேரங்களைதுபாய் போக்குவரத்து துறை (RTA) அறிவித்துள்ளது.அதன்படி ,\nதுபாய்மெட்ரோ – ரெட் லைன்:\nஜூன் 14, வியாழன் அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (வெள்ளிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 15, வெள்ளி காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (சனிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 16 முதல் 18 வரை, சனி முதல் திங்கள் வரை அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை. (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nதுபாய் மெட்ரோ – கிரீன் லைன்:\nஜூன் 14, வியாழன் அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (வெள்ளிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 15, வெள்ளி காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை (சனிக்கிழமை ஆரம்ப நேரம்)\nஜூன் 16 முதல் 18 வரை, சனி முதல் திங்கள் வரை அதிகாலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை. (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nவெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nசனிக்கிழமை முதல் வியாழன் வரை அதிகாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nகோல்டு சூக் நிலையம் – அதிகாலை 5.14 முதல் நள்ளிரவு 00.59 வரை (12 மணி)\nஅல் குபைபா (பர்துபை) நிலையம் – அதிகாலை 4.46 முதல் நள்ளிரவு 12.33 வரை\nசத்வா நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 11.59 வரை\nC01 பேருந்து – வழமைபோல் 24 மணிநேரமும் இயங்கும்\nஅல் கிஸஸ் நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு வரை\nஅல் கோஸ் இன்டஸ்ட்ரியல் நிலையம் – அதிகாலை 6 மணிவரை இரவு 11 வரை\nஜெபல் அலி நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் இரவு 11.30 வரை\nமெட்ரோ பீடர் (Metro Feeder) பஸ்கள் – அல் ராஷிதியா, மால் ஆப் தி எமிரேட்ஸ், இப்னு பதூதா, புரூஜ் கலிபா/ துபை மால், அபூ ஹைல் மற்றும் எதிஸலாத் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 1.10 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nஇன்டர் சிட்டி பஸ்கள் பர்துபை நிலையத்திலிருந்து:\nஷார்ஜா – 24 மணிநேரமும் இயங்கும்\nஅபுதாபி – அதிகாலை 4.40 மணிமுதல் நள்ளிரவு 1.05 மணிவரை (அடுத்த நாளின் ஆரம்ப நேரம்)\nயூனியன் ஸ்கொயர் நிலையம் – அதிகாலை 5 மணிமுதல் நள்ளிரவு 00.35 வரை (12.35)\nஅல் சப்கா நிலையம் – அதிகாலை 6.30 மணிமுதல் நள்ளிரவு 12.30 மணிவரை\nதேரா சிட்டி சென்டர் நிலையம் – காலை 6.55 மணிமுதல் இரவு 10.34 வரை\nகராமா நிலையம் – காலை 7 மணிமுதல் இரவு 10.10 வரை\nஅல் அஹ்லி கிளப் நிலையம் – காலை 7 மணிமுதல் இரவு 11 மணிவரை\nகிரீக் அப்ரா படகு சேவைகள் – அல் குபைபா, பனியாஸ், துபை ஓல்டு சூக், அல் ஸீஃப் – காலை 10 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஷேக் ஜாயித் ரோடு அப்ரா நிலையம் – மாலை 4 மணிமுதல் இரவு 11.30 வரை\nஎலக்ட்ரிக் அப்ரா (புரூஜ் கலிபா / துபை மால்) – மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை\nஅல் மம்ஸர் அப்ரா – மாலை 2 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஅல் ஸீஃப் / பனியாஸ் – மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை\nஏர் கண்டிஷன்டு அப்ரா (அல் ஜத்தாப், துபை பெஸ்டிவல் சிட்டி) காலை 7 மணிமுதல் 12 மணிவரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் த���ஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்ச���னாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_692.html", "date_download": "2018-08-15T22:39:29Z", "digest": "sha1:J2MMSTSHVT57IWZFHN4OGJRV7Y3MSZBG", "length": 5599, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று காரைநகரில் கட்டு மரச்சவாரி போட்டி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இன்று காரைநகரில் கட்டு மரச்சவாரி போட்டி\nஇன்று காரைநகரில் கட்டு மரச்சவாரி போட்டி\nமே தினத்தை முன்னிட்டு காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சாம்பலோடை கடற் பிரதேசத்தில் இன்று கட்டு மரச்சவாரி போட்டி மற்றும் படகுச்சவாரி போட்டி இடம்பெற்றது.\nகங்கைமதி சனசமூகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் ,பிரதேச சபை உறுப்பினர் விஜயராசா சன சமூக நிலைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=83394", "date_download": "2018-08-15T22:19:13Z", "digest": "sha1:EJ2HKHCVNVW254FEOBYO74EH7YFT7IVK", "length": 47825, "nlines": 373, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » நுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், போட்டிகளின் வெற்றியாளர்கள், வண்ணப் படங்கள் » படக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்\nபடக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்\nநுண்கலைகள், படக்கவிதைப் போட்டிகள், போட்டிகளின் வெற்றியாளர்கள், வண்ணப் படங்கள்\nமலர்களை விற்பனைக்குக் கொட்டிவைத்துவிட்டுக் கடைக்காரர் வேறேதோ கற்பனையில் இருப்பதை அவர் முகக்குறிப்பு அறிவிக்கின்றது. திருமிகு ஷாமினியின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.\nமனங்கவரும்வண்ணம் மணம் பரப்புபவை மலர்கள். எனினும் அவற்றை விற்பனை செய்யும் தொழிலாளரின் வாழ்வு மணத்தோடும், அவரை நம்பியிருக்கும் குடும்பம் வாழ்க்கை நடத்தத் தேவையான பணத்தோடும் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே\nமலரும் மனிதரும் இணைந்திருக்கும் இக்காட்சிக்கு மலர்ச்சியாய்க் கவிதையெழுத கவிஞர்களை அழைக்கின்றேன். (நண்பர்களே… இனிவரும் வாரங்களில் நீங்கள் எழுதும் கவிதைகள் 24 அடிகளுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.)\n”புதிதாய் மணம்புரிந்த இந்த இளைஞர், மணம்வீசும் மலர்களை விரைந்து விற்றுவிட்டுக் காதல் மனையாளோடு மகிழ்ந்திருக்க எண்ணுகின்றார் என்பதே இவரின் முகம் உணர்த்தும் அகக்குறிப்பு” என்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன்.\nவீட்டுக்காரி வரவேணும் _ மாலைகட்டி\n”அரும்பு நனை முகை மொக்கு என்று ஒவ்வொரு பருவத்தையும் கடந்துவரும் மலர், வீயாகி விழுமுன் வாடிக்கையாளர் வாங்கிவிட்டால் மனையாள் மகிழ்வாள்” என்று பூக்களின் பருவங்களையும், வணிகரின் மனவோட்டத்தையும் தன் பாவில் சுவைபடப் பட்டியலிட்டுள்ளார் திரு. ஆ. செந்தில்குமார்.\nவந்து வாங்கிவிட்டால் – என்\n”இறைவனிடம் சேர்ந்தால் திருமாலை, அரசியல்வாதியிடம் சேர்ந்தால் மலர்மாலை. ஆனால்… என்ற��� கூடும் எனக்கு மணமாலை” என்று மலர் வணிகர் தம் மனத்துள் மருகுவதைப் பாமாலை ஆக்கியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.\nமனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வோடும் மலர்கள் பின்னிப் பிணைந்திருக்கும் மாண்பை அழகாய் வகைப்படுத்தி, கண்ணுக்கு மட்டுமன்று கவிதைக்கும் கருவாய்த் திகழ்பவை இவை என்று பூக்களைப் புகழ்ந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.\nபூவென்றாலே அதனுடன் மணமும் சேர்ந்ததுதானே..\n……….பூவோடு சேர்ந்தநாரும் கூடமணக்கும் என்பார்கள்.\nபூவெல்லாம் ஒன்றுசேர்ந்து மணக்கின்ற இடத்தில்..\n……….புதிதாயங்கே மலருமாமொரு விழாவோ நிகழ்ச்சியோ.\nஆவென்றே அதிசயிக்கும் ஆளுயரப் பூமாலையென..\n……….அன்பிற்கே அடையாளமாய் திகழுமிந்தப் பூக்களாம்.\nவாவென் அன்பேயென அழைக்கவும் ஓவென்றழவும்..\n……….வாங்குகின்ற ஒருபொருளாகத் தானுனைப் பார்ப்பார்.\nபெண்ணவள் மலரும் தன்மைக்கு வந்துவிட்டாளென..\n……….பூக்கள்பலச் சூடித்தான் சூசகமாகத் தெரிவிப்பாரன்று.\nபெண்ணுக்கும் மலருக்கும் அதிகத் தொடர்புண்டாம்..\n……….பூச்சூட்டலெனும் நிகழ்ச்சியே அதற்குத் தகும்சான்று.\nஎண்ணெய் வைத்துக் குளிப்பாட்டிய பாவைக்கு..\n……….எண்ணற்ற வளையலும் பூக்களும் பரிசளிப்பாரன்று.\nகண்ணான மருமகளின் தலையில் மொட்டுப்பூச்சூடும்..\n……….காட்சியாக மாமியாரே மருமகளுக்குச் சூட்டுவாராம்.\nபெண்களை மலரென்பார் கவிஞரும் பாவலரும்..\n……….போற்றும் குண மிருவருக்கும் உண்டென்பதாலோ.\nபெண்ணைத் தெய்வமாக மதிக்க வேண்டுமெனவே..\n……….பெண்தெய்வம் விழாக் கொண்டது பூச்சொரிதலாலே.\nஆண்டகையொருவன் போரில் வெற்றி பெற்றால்..\n……….அந்நாளில் அவன்தலையில் பூவால் வாகைசூடுவார்.\nமலர்களின் அரசியாய்த் திகழும் ரோஜாவின் சிறப்பையும், வாழும்வரைப் பிறர்க்குப் பயன்தரும் அதன் உயர்பண்பையும் சிறப்பாய்ச் சொல்லியிருக்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம்.\nரோஜாப் பூவே நீ தானே பூக்களுக்கெல்லாம் அரசி\nஒற்றை ரோஜாவாய் நீ வந்தாலே மனதிலே மகிழ்ச்சி\nமென்மை எனும் வார்த்தைக்கு நீ தானே அத்தாட்சி\nநீ முள்ளோடு வளர்ந்தாலும் மென்மையாய் இருப்பது\nபிறருக்கென வாழ்வதால், நீ இறைவனின்\nமுருகு என்றால் அழகு என்பதாம் தமிழ் மொழியில்\nரோஜா என்றாலும் அழகு என்பதாம் புது மொழியில்\nஆண்டவன் படைப்பிலே நீ தான் பேரழகு\nஇப்புவியில் நீ வாழ்வது சில கா��ம்\nஉன்னால் விளையும் பயன்கள் பலவாகும்\nவண்டிற்குத் தேனை நீ தருவாய்\nகாதல் தூதாய் நீ இருப்பாய்\nஇறுதி யாத்திரையிலும் துணை வருவாய்\nரோஜா மலராய் நாம் இருப்போம்\nஇயன்ற வரையில் பயன் தருவோம்\nகடையில் குவிந்திருக்கும் இவ்வண்ண மலர்கள் கோரிக்கையற்றுக் கிடப்பதுபோல், மணம்புரிந்து மணம்பரப்ப வழியின்றி வரதட்சணை எனும் தீயில் கருகும் பெண்மலர்கள், மலர்சூடி மங்கலவாழ்வு காண்பது எந்நாளோ” எனும் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றது திரு. சி. ஜெயபாரதனின் கவிதை.\nவாடிக் கிடக்கும் வாசனைப் பூக்களைச்\nவாடி உதிரும் முன் மாலையாய்ச்\nபூக்களையும், பூவிற்பவரையும் பின்னணியாகக் கொண்டு பொருள்செறிந்த பாக்களை அள்ளித் தந்திருக்கின்ற கவிஞர் குழாத்துக்குப் பாராட்டு\nஇவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வு பெற்றிருப்பது அடுத்து…\nபூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ\nபறித்தெடுத்த செம் பூக்க பரவிக் கிடக்கையிலே\nவெறித்தவொரு பார்வையுடன் வீற்றிருக்கும் தம்பி\nபோணி நல்லா ஆகலியோ பொறுமை காத்து இருக்கீங்க\nகாணி நிலமெடுக்கக் கடைய விட்டு வாரிகளா\nபொழைக்கலாமெண்ணு பூ விக்க வந்தீகளே\nபொம்பளைய்ங்க எல்லோரும் போலிப் பூ சூடிக்கிட்டு\nஎம்புட்டுக் காலத்துக்கும் இதழுதிர்ந்து வாடாம\nகலியாணம் கச்சேரி கடவுளுங்க கோயிலென்று\nமலிவான பூச் சூடி வருவதனைக் காணலியோ\nநாய்வித்த காசு கொலைக்காது எம்பாங்க\nபூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ\nகாஞ்ச பூப் போக, கட்டவிழ்ந்த மொட்டுதிர\nபாஞ்சு பொறுக்கி பழையபடி கோத்தெடுத்தா\nவாறவுக எல்லாரும் வகைபிரிச்சுப் பார்ப்பாக.\nஆஞ்செடுத்ததா மரத்(து) அடியில் பொறுக்கியதா,\nபூமியில விழுந்திருந்தா பூச்சூடக் கூடாது\nசாமி குத்தமெம்பாக தரங்குறைச்சிப் பார்ப்பாக\nஎன்ன விலையெம்பாக ஏற்ற விலை குடுக்காக\nசொன்ன விலைக்கு வித்துச் சொகம் பெறவே முடியாது\nஏற்ற விலை கொடுக்க எவர் வருவார் இக்காலம்.\nகாற்றுதிர்த்த பூவுக்குக் கனக்க விலை தேறாது\nகல்லா நெறையாமக் கடைய இழுத்து மூடிப்பிட்டு\nபொல்லாத யாவாரம் போதுமிண்ணு போறதிண்ணா\nநல்ல தொழிலிருக்கு நாட்டில் வளமிருக்கு\nபொல்லாத இத்தொழில பொமபளய்ங்க கைகுடுத்து\nகாணி நிலமெடுங்க களனி விளைஞ்சிடட்டும்\nபோலிப் பூக்களைப் பூவையர் சுமந்துதிரிவது பரவலாகிவிட்ட இந்நாளில், உண்மைப் பூக்கள் தம் ம��ிப்பை இழந்துவிட்டன. அப்படியும் தப்பித்தவறிக் கடைக்குப் பூவாங்க வருவோரோ, பூக்களை வகைப்பிரிப்பது, கசக்குவது என்று ஆயிரம் விஷமத்தனங்களில் ஈடுபடுகின்றனர். எனவே பூ வித்த காசு வியாபாரியின் வாழ்வைப் பூத்துக் குலுங்க வைக்குமா குலுங்கி அழ வைக்குமா\n”விலைபோகாப் பூக்களுடன் மலைத்துப்போய் அமர்ந்திருப்பதினும், காணிநிலம் வாங்கி விவரமாய் விவசாயம் செய்தால் இல்லாமை நில்லாது ஓடும்; வாழ்விலே இனிமை கூடும்” என்று பூ வணிகருக்கு யோசனை சொல்லும் இந்தப் பாடலின் ஆசிரியர் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.\n3 Comments on “படக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்”\n////இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ///\nதேர்வு பெற்ற கவிதை 24 வரிக்கட்டுப்பாடு நிபந்தனைக்குள் எழுதப்படாததால், அதன் முதன்மை மதிப்பீடு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.\nசென்ற வாரந்தான் ’24 அடி’ என்ற எல்லையை நாம் படக்கவிதைப் போட்டிக்கான கவிதைகளுக்கு ’விதியாக’ அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். எனவே கவிஞர்களில் சிலர் அதனைக் கவனிக்கத் தவறியிருப்பார்கள் என்பது என் அனுமானம். அதனால்தான் அடியெல்லையைச் சற்றே தாண்டியிருக்கும் ஒரு கவிதையை அதன் பாடுபொருள் அடிப்படையில் சிறந்தது என்று தெரிவுசெய்தேன். வரும் வாரங்களில் இது தொடரக்கூடாது என்பதை உணர்த்தவே ”24 அடிகளுக்குள் எழுதுங்கள்” என்பதை என் வேண்டுகோளாக இவ்வாரக் கவிதை முடிவில் அறிவித்திருக்கிறேன்.\nவரும் வாரம் முதல் கவிதைகளின் அடியெல்லை கவனத்துடன் பார்க்கப்பட்டே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎனது கவிதையை வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுசெய்திருப்பதையிட்டு நடுவர் மேகலா இராமமூர்த்திக்கும், வல்லமை குழுமத்திற்கும் நன்றி கூறுகிறேன். கவிதைகள் 24 அடிகளுக்கு மேற்படக் கூடாது என்ற நிபந்தனையை அன்பர் ஜெயபாரதன் அவர்கள் குறிப்பிட்ட பின்னர்தான் தெரிந்து கொண்டேன். ஒரு மூன்று அடிகள் அதிகரித்து விட்டது. வழமைபோல பங்கு பற்றியதால் போட்டி விதிகளிலேற்படுத்தப்பட்டுள்ள சடுதியான மாற்றம் பற்றி வாசிக்காமல் விட்டு விட்டேன். அதைப்பொருட்படுத்தாமல் கவிதையைத் தேர்வு செய்த நடுவர் குழுமத்திற்கு நன்றி.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசிந்தையில் நிறைந்த சிவமே »\nSithiravelu Karunanandarajah: எனது கவிதையைப் பாராட்டித் தெரி...\nஅண்ணாகண்ணன்: தமிழைக் கற்றவர்கள், எந்த உயரத்...\nமா.பத்ம பிரியா,உதவிப்பேராசிரியர்,சிவகாசி.: யானை அழிவின் காட்சி…………………. ...\nShenbaga jagatheesan: வேண்டாமே... காட்டில் பெரிய ...\nபெருவை பார்த்தசாரதி: யானையொரு அதிசயம்.\nபவள சங்கரி: மிக்க நன்றி....\nபவள சங்கரி: மிக்க நன்றி ஐயா....\nமுனைவர் நா.கணேசன்: ///அருகமேட்டுப் பானையோட்டில் 8...\nசி. ஜெயபாரதன்: வாஷிங்டன் தொங்குபாலம் உன்னதப் ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் அக்‌ஷய் வெங்கடேஷ்...\nதுரை சரவண சபாபதி: ஐயா, நாகலிங்கம் அவர்கள் படம் க...\nபெருவை பார்த்தசாரதி: சாலை விரிவாக்கம் ===========...\nபெருவை பார்த்தசாரதி: வினை விதைப்பார்.. விளை நிலமழி...\nShenbaga jagatheesan: பாதிப்பு... பச்சை வயல்கள் ந...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ரிஷான் ஷெரீப் எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபார���ன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. வி��ாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/12/blog-post_27.html", "date_download": "2018-08-15T22:09:24Z", "digest": "sha1:LZCV7UA32AXFWRLMIJB4LBNZBI66P5NF", "length": 12716, "nlines": 106, "source_domain": "www.yazhpanam.com", "title": "சுமந்திரன்க்கு சிங்கள விசேட அதிரடி பணியால் கடுமையான பாதுகாப்பு!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Yazhpanam சுமந்திரன்க்கு சிங்கள விசேட அதிரடி பணியால் கடுமையான பாதுகாப்பு\nசுமந்திரன்க்கு சிங்கள விசேட அதிரடி பணியால் கடுமையான பாதுகாப்பு\nசுமந்திரன் தாக்கப்படலாம் என்பதாலேயே பாதுகாப்பு அதிகரிப்பு\nதிரு. சுமந்திரன்க்கு சிங்கள விசேட அதிரடி பணியால் கடுமையான பாதுகாப்பு தமிழ் தாயகத்தில் கொடுக்கப்படுகிறது\nஇது உண்மை: \"ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது.தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.\"\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி என்பது புதிதான விடயமல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.சுமந்திரன் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நபர், மக்கள் மத்தியில் சென்றால் அடி விழும் என்பதற்காக அவருக்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம், அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ, இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.\nஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது.தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.\nஇந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3ஆவது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.\nஅரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள்.ஆனால், அந்த அரசாங்கம் ���ான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது. யார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிப்பது தனக்கு கவலையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.\nசுருக்கமான தமிழ் மொழி பெயர்ப்பு: இராணுவ புலனாய்வு சதியும்,\nஇல்லாத புலிகளின் கற்பனை கொலை முயற்சியும் என்று சொல்லி சுமந்திரனை சிங்கள விசேட அதிர்வு படையினால் பாதுகாப்பதினால் இவர் எப்படி மக்களிடம் அவர்களின் கருத்து கேட்க முடியும்.\nஎல்லாவற்றையும் பார்த்தால், சுமந்திரன் ஒரு சிங்கள சேவையாளராக உள்ளார்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2018/01/26/canada-immigration/", "date_download": "2018-08-15T22:32:41Z", "digest": "sha1:X4KYYG7LNRZTBFGJUZFTWXS4CXKCTPFY", "length": 9829, "nlines": 76, "source_domain": "eniyatamil.com", "title": "போ போ அமெரிக்கா... வா வா கனடா...", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nHomeஅரசியல்போ போ அமெரிக்கா… வா வா கனடா…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nJanuary 26, 2018 கரிகாலன் அரசியல், பரபரப்பு செய்திகள், பொருளாதாரம், முதன்மை செய்திகள் 0\nஅனைவரையும் ஆச்சரிய மூட்டும் வகையில் வர இருக்கும் மூன்று ஆண்டுகளில் கனடா 10 லட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியமர்த்த அனுமதி அளிக்க உள்ளது. குறிப்பாக அமெரிக்கா,ஆஸ்திரேலியா,இங்கிலாந்து, என அனைத்து நாடுகளும் அதிக கட்டுப் பாடுகளை விதித்து கொண்டிருக்கும் வேளையில் கனடாவின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகனடா நடப்பாண்டில் மட்டும் 3,10,000 வெளிநாட்டினருக்கு தங்கள் நாட்டில் குடியேற அனுமதி கொடுக்கப்பட இருக்கிறது, இதை தொடர்ந்து 2019-ம் ஆண்டில் 3,30,000 நபர்களுக்கும் , 2020-ம் ஆண்டில் 3,40,000 நபர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதிக்க அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார்.\nகனடாவின் பொருளாதாரம் மற்றும் வணிகங்களைச் சமாளிக்க மற்றும் ஊழியர்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க 4,50,000 நபர்களை கனடா குடியமர்த்த வேண்டியிருக்கும் என்று மனித வள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகனடாவில் நிரந்தரமாகக் குடிபெயர்பவர்களுக்கு பல வசதிகளை அந்த நாடு கொடுக்கிறது குறிப்பாக இலவச மருத்துவக் காப்பீடை குறுப்பிடலாம் அது மற்றும் இன்றி சமீப காலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடிபெயர கடுமையான விதிகள் இருக்கும் பட்சத்தில் கனடா குடிபெயரும் விதிகளை தளர்த்தி இருப்பது வெளிநாட்டினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nமைனஸ் 20 டிகிரி குளிரில் அமெரிக்கா கனடா…மக்கள் அவதி…\nஅமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்\n23வது காமன்வெல்த் மாநாடு இலங்கையில் ஏன் நடத்தகூடாது \n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/sivaji_ganesan%E2%80%8E/", "date_download": "2018-08-15T22:35:10Z", "digest": "sha1:UYMH4YBTF7FFT53OVTQJ7TQ42A3VKHVQ", "length": 10719, "nlines": 70, "source_domain": "eniyatamil.com", "title": "Sivaji_Ganesan‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nசிக்கலில் ரஜினி,கமல் நடித்த திரைப்படம்\nசென்னை:-எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் […]\nபார்த்திபனின் படத்தில் நடிக்கும் சூர்யா, தனுஷ், ஆர்யா, அமலாபால், நஸ்ரியா\nசென்னை:-பார்த்திபன் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் […]\nஎம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட வெளியீட்டுக்கு முதல்வர் வாழ்த்து\nசென்னை:-1965ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில்தான் முதன்முதலாக ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் […]\nவாலியின் பெயரை அவமதித்தாரா ரஜினி\nசென்னை:-கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்த இடம் பெற்றுள்ள மறைந்த கவிஞர் வாலியை ரஜினிகாந்த் அவமரியாதை செய்துவிட்டதாக கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பு […]\nகணவரை பிரிந்த நடிகை சரிதாவின் ரீ என்ட்ரி…\nசென்னை:-தப்பு தாளங்கள், தண்ணீர் தண்ணீர், நெற்றிக்கண், மவுன கீதங்கள் என 1980களில் சிவாஜி, ரஜினி, கே.பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் […]\nகௌதம் மேனன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்\nச��ன்னை:-கவுதம் மேனனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜீத். படத்தை தயாரிப்பவர் ஏ.எம்.ரத்தினம். ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு போலீஸ் படம் ஸ்பெஷலாக […]\nவிரைவில் படையப்பா பார்ட் 2\nசென்னை:-ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றிப்படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினியோடு சிவாஜிகணேசன், […]\nஅஜீத், அனுஷ்காவிற்கு வில்லனான கார்த்திக்…\nசென்னை:-சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் முன்னால் நடிகர்களை தற்போதைய இயக்குனர்கள் வில்லன்களாக மாற்றி வருகின்றனர். ஷங்கரின் ‘ஐ‘ […]\nஅழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை…\nசென்னை:-எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் எல்லாம் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்கள். வந்ததும் மேக்கப் […]\nகடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு…\nசென்னை:-சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற கோரி பொது நல வழக்கு தொடர்ந்து இருந்தார். […]\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-13-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-08-15T22:40:41Z", "digest": "sha1:5CQNEPSNP7527RMGG23UQGLKJ3ZUC2V3", "length": 12312, "nlines": 77, "source_domain": "info.tmpooja.com", "title": "சாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!.. | Info-TMPOOJA", "raw_content": "\nசாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\n1) பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.\n2) பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும் .\n3) பிரம்ம சாபம்: நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும் .\n4) சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.\n5) பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.\n6) கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.\n7) பூமி சாபம்: ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.\n8) கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.\n9) விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.\n10) தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.\n11) ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும் .\n12) முனி சாபம்: எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.\n13) குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும். சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும். அன்பான இனிய நற்காலைபொழூது வணக்கமும் வாழ்த்துக்களும் நட்பே.\nPrevious Post:இரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்கக்கூடிய 5 செடிகள்\nNext Post:அறு சுவைகளின் பண்புகள் என்ன… உடலுக்கு விளையும் நன்மை என்ன\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்���து என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078315", "date_download": "2018-08-15T22:11:25Z", "digest": "sha1:5HSNJJP2GLORPKKRNINONQKRZQRWDDQZ", "length": 13959, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "இன்று இனிதாக: சென்னை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:33\nஆன்மிகம் ஆடி அமாவாசை பூஜைபிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 10:15.இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை- 73.)044-2229 3388.நாம சங்கீர்த்தன மேளாமாந்தை எஸ்.லட்சுமி நாராயண பாகவதர் தலைமையில் உஞ்சவிருத்தி காலை, 8:00. சீதா கல���யாண மகோற்சவம் - மயிலாடுதுறை கே.ஞானகுரு பாகவதர், விழுப்புரம்: ஜெயதீர்த்த பாகவதர் குழுவினர் காலை, 9:00. சீதா கல்யாண நலுங்கு வைபவம்: கமலா ராமநாதன் குழுவினர் பிற்பகல், 3:00. பவ்வளிப்பு உற்சவம்: ஞானகுரு பாகவதர், விழுப்பரம் ஜெயதீர்த்த பாகவதர் குழுவினர் மாலை, 5:00. இடம்: ஸ்ரீவாரி சேஷ மகால், ரெட்ஹில்ஸ் ரோடு, கள்ளிக்குப்பம், அம்பத்துார், சென்னை - 600 053. )98840 83286.ஆடி பெருவிழாl அம்மனுக்கு மகா அபிஷேகம் காலை, 9:00. சிம்ம வாகனம், கருமாரி அலங்காரத்தில் வீதியுலா இரவு, 8:00.இடம்: திருச்சடை அம்மன் கோவில், மார்ஷல் ரோடு, புதுப்பேட்டை, சென்னை-8.l திருக்குட ஊர்வலம், சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் நடத்தும் அஷ்டலட்சுமி கோபுரம் சுற்றி தீப வலம், குழந்தை பேறு வேண்டி நாகக் கன்னி பூஜை மாலை, 6:00. இடம்: காத்யாயணி தேவி கோவில், திருநீர்மலை ரோடு, குன்றத்துார், சென்னை- 69. சொற்பொழிவு பகவத்கீதைகே.பிரசாந்த்மாலை, 6:30.இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை-44.)044-2223 5319.பஜனைலலிதா மண்டலி மாலை, 6:30. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை- 17. )94440 19640.சீதா கல்யாணம்பரனுார் கிருஷ்ணபிரேமி இரவு, 7:00. இடம்: அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை-33. )044-2371 0602. பொது கம்பன் விழாஅ.அறிவொளி அரங்கம்: 'கம்பனில் அருட்கவி ஐந்து'. தனியுரை: 'மண்டோதரி' - செல்வி. சி.ஜாஸ்மின் ரிஸ்வானா. மூவர் பேரவை, வழக்காடு மன்றம்: நடுவர்: இலங்கை ஜெயராஜ் காலை, 9:00 முதல். மாணவர் அரங்கம் பிற்பகல், 3:00. இசைபேருரை: 'கம்பனும் சுவாதித் திருநாளும்' - சாரதா நம்பிஆரூரன் மாலை, 5:00. தெளிவுறு அரங்கம் மாலை, 6:00.இடம்: ஏவி.எம்.ராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4.இயல் இசை விழாநாம சங்கீர்த்தனம் - செல்வன் தக் ஷேஷ் பாலசந்திரன், தீக் ஷா பாலசந்திரன் குழுவினர் மாலை, 5:30. இன்னிசை: மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா - பாட்டு மாலை, 6:30.இடம்: ராமானுஜம் வனஜா தியான மண்டபம், என்.ஜி.ஓ., காலனி, பஸ் நிலையம் அருகில், ஆதம்பாக்கம், சென்னை - 88. )044-2244 7502.இன்னிசைஅபூர்வா சகோதரிகள் குழுவினர் மாலை, 6:30. இடம்: பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.பாராட்டு விழாஇசைத் துறையில், 60 ஆண்டு சாதனை செய்த மன்னார்குடி ஏ.இ.ஈஸ்வரனுக்கு பாராட்டு, பங்கேற்பு: நல்லி குப்புசாமி செட்டி, குருவாயூர் துரை, காரைக்குடி மணி, சஞ்சய் சுப்ரமணியன், நாகை ஆர்.முரளிதரன், வி.வி.சுந்தரம், வி.நரசிம்மன், ராஜாசுப்ரமணியம் மாலை, 5:00. இடம்: நாரத கான சபா மினி ஹால், டி.டி.கே., ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.பட்டமளிப்பு விழாலயோலா கல்லுாரியின் 90வது பட்டமளிப்பு விழா, பங்கேற்பு: கே.சிவன் மாலை, 5:00. இடம்: கல்லுாரி ஆடிட்டோரியம், நுங்கம்பாக்கம்.தமிழ்கூடல் விழாதலைமை: துரை.வசந்தராஜன், கவியரங்கம்: 'எப்படி இருந்த நாம்... இப்படி' தலைமை: பாவரசு பாரதி சுகுமாரன், சிறப்புரை: 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' - எழுத்தாளர் தர்ஷினி மாயா, விருது வழங்கல் மாலை, 5:00.இடம்: பண்ணைத் தமிழ் சங்க அரங்கம், 34/11, மூன்றாவது வீதி வங்கி குடியிருப்பு, மாதவரம், பால்பண்ணை, சென்னை-51.இலவச மருத்துவ முகாம்இன்பம் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சென்னை சோழா இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம். பங்கேற்பு: எஸ்.பி.ரமேஷ், ஏ.வெங்கட ரெட்டி, ஜி.ஆர்.வெங்கடேஷ் காலை, 8:00 - பிற்பகல், 2:00 வரை. இடம்: செண்பகத்தம்மாள் திருமண மண்டபம், பள்ளிக்கரணை, சென்னை - 100. )97907 81224.கண்காட்சிகைத்தறி, கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 9:00 வரை.இடம்: கலாசேத்திரா, திருவான்மியூர்.விழிப்புணர்வு கூட்டம்மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இரவு 7:00 - 8:30 வரை. இடங்கள்: ரைசன் கிறிஸ்ட் சர்ச், டான்பாஸ்கோ பள்ளி, பெரம்பூர், சென்னை - 11. )99403 03395. l கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர், 17, பால்பர் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை - 10. )93812 05456.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29835", "date_download": "2018-08-15T22:13:17Z", "digest": "sha1:T5ENW5PVI5BUXV5TFWSJBYGF2LEHO22B", "length": 17382, "nlines": 126, "source_domain": "www.lankaone.com", "title": "ஒன்பது வருடங்களாக சுவாச", "raw_content": "\nஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்\nஇளைஞன் ஒருவருக்கு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nஆட்லறி வகைக் குண்டின் சுமார் 50 கிராம் ��ிறையுடைய இரும்புப் பகுதியை 9 வருடங்களாகச் சுவாசக் குழாயில் சுமந்துகொண்டு அந்தரித்த இளைஞனுக்கே சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nமருத்துவமனை வரலாற்றில் நீண்ட காலத்தின்பின்னர் இந்த வகைச் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.\nகிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு உட்பட்ட இளைஞனுக்கே இவ்வாறு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.\nமுள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் குண்டுத் தாக்குதலில் ஆட்லறி வகையானது என்று நம்பப்படும் குண்டு வெடித்தபோது அதன் பகுதி அவருக்குள் பாய்ந்துள்ளது.\nஅது அவரது வலது தோள்மூட்டுக்குக் கீழே முதுகுப் புறமாகத் துளைத்தவாறு உள்ளே சென்றுள்ளது. வவுனியாவுக்கு பொதுமக்களுடன் இடம்பெயர்ந்தார் அவர். வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்குக் குண்டின் பகுதி தாக்கியதாகக் கருதியே சிகிச்சை பெற்றார்.\n“நாட்கள் சென்றன, காயம் மாறியது. ஆனால் அதன் பின்னர் என்னால் பாரதூரமான வேலைகளைச் செய்ய முடிய வில்லை. நிமிர்ந்தோ சரிந்தோ படுத்துறங்க முடியாது, குப்புறவே படுத்து உறங்க முடியும். அவ்வாறு படுத்தாலும் இருமல் விடாது இருந்துகொண்டே இருக்கும்”\nஅதன் பின் “இருமல், சளித் தொல்லை தாங்கமுடியாது 2 வருடங்களின் பின்னர் 2011 ஆம் ஆண்டு கிளிநொச்சி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றேன்.\nஅங்கு மருத்துவர்கள் எனது நெஞ்சுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த பின்னர்தான் இரும்புத் துண்டு ஒன்று எனது நெஞ்சறையில் உள்ளது என்று கூறினர். எக்ஸ்ரே கதிர் மூலமாக எடுத்த படத்தையும் காண்பித்தனர். என்னால் அதை நம் பவே முடிய வில்லை” என்றார் காயமடைந்த இளைஞர். பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.\nமேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பிலுள்ள இரண்டு மருத்துவமனைக்குச் சென்றும் சிகிச்சை பெறமுடியாது திரும்பிவரவேண்டிய நிலை ஏற்பட்டது.\nபின்னர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்றுவரை சிகிச்சை பெற்றுவந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்டார். அங்கு இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் எம்.எஸ்.முகுந்தன் பரிசோதனை செய்து சத்திரசிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\n“கடந்த வியாழக்கிழமை சுமார் 6 மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை செய்து அந்தப் இரும்புத் துண்டு அகற்றப்பட்டது. குறித்த குண்டின் பகுதி வலதுபுற நுரையீரல் சுவாசக் குழாயில் தங்கி நின்றுள்ளது. அது சுவாசப்பை ஊடாகவே சுவாசக் குழாய்குள் சென்றிருக்க வேண்டும் ஆனால் அது எப்படி நகர்ந்தது என்பது விசித்திரமாகவே உள்ளது. குண்டின் பகுதி தங்கியிருந்த இடத்தில் சுவாசக்குழாய் விரிவடைந்து குழாய் சேதமடைந்து அதில் சளி தேங்கி அவருக்குச் சிக்கலைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இரும்பினாலான அந்தக் குண்டின் பகுதி சுமார் 50 கிராம் நிறையுடையது” என்று சத்திரசிகிச்சை செய்த மருத்துவ நிபுணர் முகுந்தன் தெரிவித்தார்.\nமயக்க மருந்து நிபுணர் பிறேமகிருஸ்ணா தலைமையிலான குழு, தாதியர் குழு, மருத்துவ உதவியாளர் குழு ஆகியவற்றின் உதவியுடன் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_196.html", "date_download": "2018-08-15T22:38:19Z", "digest": "sha1:GQ64C76IHRRMQIE6G2DHU2QNBFJEUNU4", "length": 10032, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "மே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை\nமே தினம் தொடர்பாக அருட்தந்தை சத்திவேல் பகிரங்க கோரிக்கை\nவழமைபோன்ற மே தின மேடைகளில் அறிவிப்புக்களை வெளியிடாமல், இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை சத்திவேல், அனைத்து தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் கொழும்பில் இன்று வியாழக்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானத்தின்படி மிகமோசமான சட்டமாக கருதப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்து சர்வதேச நியமங்களுக்கு அமைய புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதாக மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்திருந்தது.\nஎனினும் இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இரண்டரை வருடங்களாகியும் இதுவரை நிறைவேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.\nஇதுகறித்து இந்த வருடம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசைன் கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன், ஸ்ரீலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகள் ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.\nஇந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் இன்னமும் ஸ்ரீலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யவோ அல்லது சர்வதேச தரத்திற்கு அமைவான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையிலேயே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்துடன் தொழிற்சங்கங்களும், பொது அமைப்புக்களும் இணைந்து இன்று நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் இம்முறை நடைபெறும் தொழிலாளர் தினமான மே தினத்தில் கோரிக்கைகளை அனைத்து தரப்பினரும் முன்வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_868.html", "date_download": "2018-08-15T22:27:45Z", "digest": "sha1:6X6HE3QUJU7XMRJV6KOCAWN52K2QDCHA", "length": 9770, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "குவைத்தில் சாரதிகளாக பணிபுரிவோர் கவனத்திற்கு, கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமூல் ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகுவைத்தில் சாரதிகளாக பணிபுரிவோர் கவனத்திற்கு, கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமூல் \nகுவைத்தில் சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத்தை மீறுபவர்களை தண்டிக்கவும் போக்குவரத்து விதிகளில் கடும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் அல் ஜர்ராஹ் அறிவித்துள்ளார்.\nஅல் சல்மியா பகுதியில் திறக்கப்பட்டுள்ள சிறப்பு போக்குவரத்து காவல் அலுவலகத்திற்கு போக்குவரத்து சட்டங்களை மீறும் ஓட்டுனர்கள் வரவழைக்கப்பட்டு அதிவேகமாக சென்று ரேடார் கேமிராவில் சிக்கியவர்களின் கார்கள், சாலை ஓரங்கள், நடைபாதை மற்றும் போக்குவரத்திற்கு இடஞ்சலாக வண்டியை நிறுத்துவோர்களுடைய வாகனங்கள் என 2 மாதங்களுக்கு போலீஸ் கஸ்டடியில் மறித்து வைக்கப்படும்.\nஅதேபோல் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசுபவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்களின் வாகனங்களும் 2 மாதங்களுக்கு பிடித்து வைக்கப்படும்.\nசிவப்பு சிக்னலில் நிற்காமல் செல்லுதல், பொறுப்பற்ற முறையில் தறிகெட்டு வண்டியை ஓட்டுதல், சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்லுதல் மற்றும் முறையான லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடும் குவைத் பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் அதேவேளை வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையை சேர்ந்த சகோதரர் கட்டாரில் வபாத். - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் யஹலதன்னையை சேர்ந்த முகம்மது நிஹ்மதுல்லாஹ் முஹம்மது மஃரூப் (29 வயது) அவர்கள் நேற்று 13.08.2018 திங்கட்கிழமை மாலை கட்டாரில் திட...\nகாதலனின் கடைசி நேரத்தில் மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி\nவட மேற்கு வேல்ஸ் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட காதலனை மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி அவரது காதலி பிரியாவிடை அளித...\nகத்தாரின் சந்தைகளிலிருந்து இந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு\nநாலிர் பின் காலித் நிறுவனத்துடன் இணைந்து கத்தார் வா்த்தகத்துறை அமைச்சு Mercedes Benz G-Class, GL-Class and ML-Class போன்ற 2013-2015 ஆண்ட...\nகனடா தூதுவரை 24 மணித்தியாலத்திற்குள் சவூதியை விட்டு வெளியேற உத்தரவு\nசவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. சவுதி-அமெரிக்க பெண்கள் உ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (07-08-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் போன்று சவுதி அரேபியா வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள...\nகத்தாரிலிருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20% தள்ளுபடி விலையை அறிவித்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்\nஇலங்கையின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கன் எயார்லைன் கத்தாரில் இருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20 வீதம் வரைவிலான தள்ளுபடி வி...\nஅமெரிக்காவின் மீது யாரும��� நம்பிக்கை வைக்க மாட்டார்கள் -ஈரான்\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்று நினைப்பது மிகவும் கடினமானது என ஈரான் கூறியுள்ளது. அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு இன்று (30.07.2018) விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தார் போக்குவரத்துறை கோடைகாலத்தை மையமாக வைத்து Accident-Free Summer என்ற தலைப்பில் பல்வேறு போக்குவரத்து துறை விளிப்புணர்வுகளை ஏற்படுத்...\nகாளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/02/dlf-sell-apartment-stake.html", "date_download": "2018-08-15T22:53:01Z", "digest": "sha1:BI3BVLIPZB24UQIG64BKPNDOIGPDASQA", "length": 7804, "nlines": 79, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: பணப் பற்றாக்குறையில் அபார்ட்மெண்ட்களை விற்கும் DLF", "raw_content": "\nபணப் பற்றாக்குறையில் அபார்ட்மெண்ட்களை விற்கும் DLF\nஇன்னும் பொருளாதாரம் சுணக்க நிலையிலிருந்து முழுமையாக மீளவில்லை என்பதற்கு இந்த செய்தியும் ஒரு சான்றாக அமையும்.\nDLF நிறுவனம் பெங்களூர், டெல்லி என்று மாநகரங்களில் அபார்ட்மென்ட் கட்டி விற்று வருகிறது.\nதற்போது அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு கட்டப்பட்ட அபார்ட்மென்ட்கள் போதிய அளவு விற்காததால் பணம் முடங்கி நிறுவனத்தின் பணப்புழக்கத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தனது 4 பெரிய ப்ராஜெக்ட்களில் உள்ள அபார்ட்மெண்ட்களில் உள்ள தமது 50% பங்கை மற்ற நிறுவனங்களிடம் விற்க முனைந்துள்ளது. இதன் மூலம் 3000 கோடி அளவு பணம் திரட்டப்படும் என்றும் அறிவித்துள்ளது.\nஇதில் பெரும்பாலான ப்ரொஜெக்ட்கள் வணிகம் அல்லாத வீட்டு மனை குடியிருப்புகளே.\nஇதனால் நகரங்களில் பிளாட்கள் வாங்க செல்லும் போது அவசரத்தில் முடிவு எடுக்க வேண்டாம். திறமையாக பேரம் பேசும் போது நல்ல விலை குறைப்பையும் தற்போது பெறலாம்.\nபொருளாதார முன்னேற்றம் என்ற செய்திகள் ரியல் எஸ்டேட்டை அந்த அளவு மேலே கொண்டு செல்லவில்லை என்பதும் உண்மையே.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்று���ீர்..அவசரம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078316", "date_download": "2018-08-15T22:11:19Z", "digest": "sha1:Q5CRI4LXGVXGOLT2TDKSS2KYL2ABM5CC", "length": 10213, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:35\nதிருவான்மியூர், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை ஆக்கிரமித்து, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.இது குறித்து பல்வேறு புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அடையாறு மண்டலம், 181வது வார்டு, திருவான்மியூர், பிள்ளையார்கோவில் தெருவில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில், 25 ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பறை கட்டப்பட்டது.நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி சேதமடைந்த கழிப்பறை கட்டடத்தை, மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றி, சுற்றிலும் வேலி அமைத்தனர்.அதன் அருகே, வருவாய் துறைக்கு சொந்தமான நீர்த்தேக்க குட்டை உள்ளது.கழிப்பறை மற்றும் குட்டை பகுதி என, மொத்தம், 5,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த இடம், 'எல்' வடிவில் உள்ளது.இந்நிலையில், 2014ல், மாநகராட்சி இடத்தின் ஒரு பகுதி மற்றும் நீர்நிலை ஆக்கிரமிக்கப்பட்டது. அங்கு, 2,000 சதுர அடி பரப்பளவில் கட்டடம் கட்டுவதற்காக துாண்கள் அமைக்கப்பட்டன.இது குறித்த புகாரின்படி, ஆக்கிரமிப்பு கட்டுமானத்தை இடிக்க, அடையாறு மண்டல அதிகாரி, 'நோட்டீஸ்' வழங்கினார்.இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர், இடத்தை ஆய்வு செய்து, அங்கு நுாலகம் கட்ட முடிவு செய்து, மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டார்.மேலும், நீர்த்தேக்க குட்டை உள்ள இடத்தை மீட்டெடுக்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்.சில மாதங்களில், துணை ஆணையர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு கீழ் நிலையில் இருந்த அதிகாரிகள், நடவடிக்கையை அப்படியே கிடப்பில் போட்டனர்.இந்நிலையில் தற்போது, நுாலகம் கட்ட முடிவு செய்த பகுதி மற்றும் நீர்த்தேக்க குட்டை உள்ள இடத்தையும் ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள், மீண்டும் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் பல்வேறு புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், ���ல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nவித்த காசிலே பங்கு வரும்போது என்நையா பிரச்சினை என்று சொன்னார்களாம்.. ஆரசியல்வியாதிங்க செய்யதைடயா நாகா செய்யுறோம் என்று கோபத்துடன் சொன்னார்களாம். மேலே மந்திரி வரைக்கும் கட்டிங் போக்குதில்லே, அப்போ இதே எல்லாமே அரசுக்கு சொந்தம்தானே.\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2752&sid=6c9cfa1ecaa5c36bf1b5722256a262fc", "date_download": "2018-08-15T23:15:27Z", "digest": "sha1:73IADFGTQJN6DSMZQ6DJJVVZQBJLNIIX", "length": 31665, "nlines": 410, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்���ி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nதலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை\nதொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி\nசாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,\nஒரு படபடுப்புனு வந்துடுது டாக்டர்\nஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்\nபார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே\nஅந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nமேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்\nமுதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற\nகல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...\nஎதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஎனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு\nநீங்க பேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா\nதலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா\nஆமா அப்படி என்ன செஞ்சார்\nஅரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச�� 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=7792&sid=c3c34d726640cdb702120c3dd8f94f40", "date_download": "2018-08-15T23:04:55Z", "digest": "sha1:HI7FUY4Q74HISBZFZKCVLYGE7BBYJMFQ", "length": 35583, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி போன்றவை இராணுவத்தில் மிகவும் முதன்மையான ஆயுதங்கள், இரண்டுமே வெவ்வேறான ஆயுதங்கள். இவற்றை சுமார் 1000வது பொது ஊழி ஆண்டில் சீனர்கள் பயன்பாட்டில் கொண்டிருந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த நுட்பமானது 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளுக்கும், 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாகச் அறிஞர்கள் கூறுகின்றனர்.\n9-அம் நூற்றாண்டில் வெடிமருந்துகளை கண்டுபிடித்து, மூங்கிலில் செய்யப்பட எடுப்பு துப்பாக்கிகளை (Portable Gun) சீனர்கள் பயன்படுத்தியுள்ளனர். வெடிமருந்துகள் மற்றும் வெடிகலன் நுட்பங்கள் சுமார் 15-அம் நூற்றாண்டுகள் வாக்கில் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகின்றனர். அதாவது போர்த்துகீசியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன். இந்த நுட்பத்தை கொண்டு புணையப்பட்ட பல்வேறு ஆயுதங்களை டெல்லியை ஆண்ட மொகலாய மன்னர்களால் பேரின்போது பயன்படுத்தியுள்ளனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.\nதுப்பாக்கி நுட்பம் என்பது ஒரு தாழறையில் (சிறிய அறை) வைக்கப்பட்டிருக்கும் வெடிமருந்தை வெடிக்கவைப்பதன் மூலம் ஏற்படும் அழுத்தத்தை ஒரு உலோகக்குண்டின் மீது சடுதியாக (Sudden) செலுத்தும்போது குண்டானது அதிவேகத்தில் வெளியேறி இலக்கைத் தாக்குவதாகும். இதே நுட்பம் தான் பீரங்கியிலும் பயன்படுத்தப்படுகிறது.\nதுப்பாக்கியில் சராசரியாக 2.5 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைக் குறிபார்த்து சுட முடியும். பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் அளவு பெரியது, இதன் மூலம் சுமார் 30 - 40 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைத் தாக்க முடியும்.\nதமிழர்களுக்கு வெடிகலன் நுட்பக்கருவிகள் என்பது புதியது. தமிழில் துப்பாக்கி மற்றும் பீரங்கி என்ற இரு சொற்களும் துருக்கி மொழியிலிருந்து வந்ததாக ஒரு நிலைப்பாடு உள்ளது, காரணம் துருக்கி மொழியில் துப்பாஞ்சி என்றால் Gun னைக் குறிக்கிறது.\nஆனால் துப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகிய இரண்டு சொற்களையும் சொல்லாய்வு செய்து பார்க்கும்போது அவை இயல்பாகவே தமிழ்ச்சொற்களாக உள்ளது. ஒருவேளை இந்தக் காரணத்தால் தான் பண்டைய காலத்தில் இவைகளுக்கு புதிதாகச் சொற்களை யாரும் உருவாக்கவில்லையோ எனவும் ஐயமுற செய்கிறது.\nதுப்பாக்கி என்றால் துப்பு (To spit ; துப்புதல் அல்லது உமிழ்தல்) + அக்கி (Fire; தீ.) = துப்பாக்கி\nஅதாவது தீயை (குண்டு) துப்பும் கருவி என்று பொருள். நாம் எச்சிலை துப்புவோம் அல்லவா அதேபோல எச்சிலுக்கு பதில் குண்டைத் துப்புவது எனச் சொல்லலாம். துப்புதலில் ஒரு பொருள் குறைந்தளவு தொலைவே செல்லும். இதேபோலத் தான் துப்பாக்கியிலு��் குண்டு குறைந்தளவு தொலைவே பயணிக்கிறது.\nபீரங்கி என்றால் பீரு (பீறிடுதல், பாய்தல்) + அங்கி (Fire; நெருப்பு.) = பீரங்கி\nஅதாவது தீ (குண்டு) பீறிட்டு வெளியேறும் கருவி என்று பொருள். குருதி பீறிட்டு வெளியேறியது என்று சொல்வோமல்லவா அதுபோல. இதில் பீறிடும் ஒரு பொருள் அதிக தொலைவு பயணிக்கும். இதேபோலத் தான் பீரங்கியில் குண்டு நெடுந்தொலைவு பயணிக்கிறது.\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி போன்ற சொற்கள் தற்போதுள்ள நிலைபாட்டின்படி வேற்றுமொழி சொல் என்று அறிஞர்கள் கூறினாலும், அதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. ஆனால் சொல்லாய்வு மூலம் கிடைத்துள்ள வேர்ச்சொல் ஆதாரத்தைக் கொண்டு அவை தமிழ்ச்சொற்களேயென இனம்காண முடிகிறது. சொல்லாய்வுகள் மூலம் வேற்றுமொழி சொற்கள் எனக் கூறப்பட்ட பலச் சொற்களை அறிஞர்கள் தமிழ்ச்சொற்களேயென ஒப்புக்கொண்டுள்ளனர்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புய��் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silver-city.info/kids/unawe1803/ta/", "date_download": "2018-08-15T22:17:21Z", "digest": "sha1:CNQPYMG6VMGAMEUABJEB3OYB44CASMNC", "length": 8330, "nlines": 118, "source_domain": "silver-city.info", "title": "ஸ்டாருடன் நடனம் | Repeated of | UNAWE - silver-city.info", "raw_content": "\nயாரும் எதிர்பாராத இடத்தில் ஸ்டாருடன் நடனமாட புதிய போட்டியாளரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் – ஆழ்விண்வெளி\nஆயிரக்கணக்கான விண்மீன்கள் நிறைந்துள்ள விண்மீன் கொத்தொன்றில் ஒன்றுமட்டும் தனிப்பட்டு தெரிகிறது. இது விண்வெளியில் முன்னாலும் பின்னாலும் சென்றுவருவதுபோல இருப்பது விண்ணியலாளர்களின் கண்களுக்கு அகப்பட்டுவிட்டது. நடனமாடும் அறையில் ஜோடியாக நடனமாடுபவர்களைப் போல அல்லாமல் இந்த விண்மீன் தனியாகவே நடனமாடிக்கொண்டிருக்கிறது – அல்லது அப்படி நமக்குத் தெரிகிறது.\nஅந்த விண்மீனுக்கு ஒரு ஜோடி இருப்பது தற்போது எமக்குத் தெரியும். ஆனால் அது கண்களுக்கு புலப்படாத ஜோடி. ஆயிரக்கணக்கான விண்மீன்கள் நிறைந்த கொத்தில் ஒழிந்திருக்கும் கருந்துளைதான் அது.\nகருந்துளைகள் ஒளியை வெளிவிடுவதில்லை. எனவே அவற்றை நேரடியாக அவதானிப்பது முடியாத காரியம். ஆனாலும், அவற்றைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சவெளியில் செலுத்தும் ஈர்புவிசையின் தாக்கத்தை எம்மால் பார்க்கமுடியும். மேலே குறிப்பிட்ட விண்மீனின் நடனம் இந்தக் கருந்துளையைச் சுற்றியே நடக்கிறது.\nகண்டறியக் கடினமாக இருந்தாலும், பிரபஞ்சத்தின் சில பகுதிகளில் கருந்துளைகள் அதிகளவாக காணப்படுகின்றன. ஆனால் கோளவிண்மீன் கொத்துக்களில் அவை இருப்பதில்லை. கோளவிண்மீன் கொத்து ஒன்றில் இப்படியான அளவுள்ள கருந்துளை ஒன்று வின்மீனுடன் நடனமாடுவதை இப்போதுதான் நாம் முதன்முதலில் பார்க்கிறோம்.\nபல்லாயிரக்கணக்கான விண்மீன்கள் கோளவடிவில் சேர்ந்து காணப்படும் பிரதேசம் தான் கோள விண்மீன்கொத்து (globular cluster). எமது பால்வீதியைச் சுற்றிக் காணப்படும் இவை பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பழைய விண்மீன் கூட்டங்களாகும். அவற்றின் அளவும், வயதும், இப்பிரதேசத்தில் இதுபோன்ற அளவுள்ள (சூரியனின் திணிவைப் போல நான்கு மடங்கு திணிவு கொண்ட கருந்துளைகள்) அதிகளவான கருந்துளைகள் இருக்கவேண்டும் என்று எம்மைக் கருதத் தூண்டுகிறது.\nஆனாலும், விண்மீன் கொத்துக்களில் கருந்துளைகள் அரிதாகவே காணப்படுகின்றன. எனவே அன்மையக்காலம் வரை விண்மீன் கொத்துக்களில் உருவாகும் கருந்துளைகள் சிறிது காலத்திலேயே கொத்தைவிட்டு வீசி எறியப்படும் என்றே விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் இந்தப் புதிய கண்டுபிடிப்பு, நிலைமை அப்படியில்லை என்று எமக்குக் காட்டுகிறது. நல்லவேளையாக இந்த விண்மீன் தனது நடன ஜோடியை இழக்கவில்லை.\nகருந்துளைகளில் குறைந்தது மூன்றுவகை உண்���ு. அணுவின் அளவில் இருந்து சூரியனின் திணிவைப் போல பில்லியன் மடங்கு திணிவு கொண்ட கருந்துளைவரை அளவில் வேறுபடுகின்றன. நாம் தற்போது கண்டறிந்தது போல மத்திம அளவுள்ள கருந்துளைகளே பிரபஞ்சத்தில் அதிகளவில் காணப்படுகின்றன.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatramvasi.blogspot.com/2011/12/hd-video-rollercoaster-simulation-with.html", "date_download": "2018-08-15T22:04:50Z", "digest": "sha1:DL3ENTBFMIKOKNMJGOE4UKEPYW7RK4BX", "length": 6008, "nlines": 113, "source_domain": "venkatramvasi.blogspot.com", "title": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...: HD Video - Rollercoaster simulation with handycam", "raw_content": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...\nவாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை\nநீர் சேமிக்க... தட தட வெனச் செல்லும் தண்ணீர் லாரி. 'குடி நீர்' என்று எழுத்தில் முன்புறம்,பின்புறம், பக்கவாட்டில். 'மழை நீ...\nஎனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்\nஎனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. சென்னை ஏர்ப்போர்ட் அனுபவங்கள்.... 1) ந...\nதேர்தல் கவிதைகள் . . .\nதேர்தல் ஜெயிப்பது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காத்து வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் ...\nசிறு கவிதைகள் - தொகுப்பு 23\nடிசம்பர் சீசன் - பாட்டும் பரதமும்...\nசிறு கவிதைகள் - தொகுப்பு 22\nசிறு கவிதைகள் - தொகுப்பு - 21\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/42013-2018-tvs-apache-rtr-160.html", "date_download": "2018-08-15T22:49:12Z", "digest": "sha1:VSPQGL2LJUNRL2MZPLTM4GJSZ4X67LRV", "length": 9152, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"அப்பாச்சி\" ஆர்டிஆர் 160 4வி : இன்று முதல் மார்க்கெட்டில்! | 2018 TVS Apache RTR 160", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேத�� அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\n\"அப்பாச்சி\" ஆர்டிஆர் 160 4வி : இன்று முதல் மார்க்கெட்டில்\nபிரபல மோட்டார் நிறுவனமான டிவிஎஸ், 2018 ஆம் ஆண்டின் புதிய அப்பாச்சி மாடலை வெளியிட்டுள்ளது.\nஅப்பாச்சி ஆர்டிஆர் 160-4வி என்ற இந்தப் புதிய மாடல் பைக், 4 வால்வு சிஸ்டம் கொண்ட 160 சி.சி ஆயில் கூல்டு இன்ஜின் திறன் கொண்டது. புதிய சஸ்பென்ஷன் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டிருப்பது. இதன் தனிச்சிறப்பு. எல்இடி ஹெட்லைட்டுகள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின் புறத்தில் ஷோவா மோனோஷாக் அப்சார்பர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.\nஇதன் முன்சக்கரத்தில் 270 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் ட்ரம் இணைக்கபட்டுள்ளது. அப்பாச்சி 200 4-வி பைக் போன்று இதிலும் டபுள் பேரல் சைலென்சர் உள்ளது. இதன் விலை ரூ.87,178 ஆகும்.\nஇன்ஜின் - 159.77 சிசி\nபெட்ரோல் டேங்க் அளவு - 12 லிட்டர்\nகுறைந்தபட்ச பெட்ரோல் இருப்பு - 2.5 லிட்டர்\nமைலேஜ் - 30 கி.மீ என கூறப்பட்டுள்ளது.\nதொடர் பயணம் - 360 கி.மீ\nஎடை - 143 கிலோ\nமுன்புறம் - டிஸ்க் ப்ரேக்\nபின்புரம் - ட்ரம் ப்ரேக்\nவீல் - அலாய் வீல்ஸ்\nஸ்டார்ட் - செல்ஃப் / கிக்\nவிஜய்யை வம்புக்கு இழுக்கும் ஆண்ட்ரியா\nபெண்களின் கவனத்தை பெற்ற பத்மாவதி நகைகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கியர் பைக் ஓட்டத்தெரியாது” - 23 டிவிஎஸ் எக்ஸ்.எல் திருடியவர் கைது\nடிவிஎஸ் தலைவரை கைது செய்யும் திட்டமில்லை - சிலைக்கடத்தல் போலீஸ்\nசிலைக் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய டிவிஎஸ் தலைவர்\nஒரே பைக்கில் 5 பேர் பயணித்ததால் விபத்து\nபைக்கை பஞ்சராக்கி விவசாயப் பெண்ணிடம் நூதனக் கொள்ளை\nபைக்கில் தரதரவென பெண்ணை இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி வீடியோ\nஉலக சூப்பர் பைக் பந்தயம் - பிரிட்டன் வீரர் வெற்றி\nஉறவினர் கண்முன்னே நடந்த கொடூர விபத்து: பதறவைக்கும் சிசிடிவி வீடியோ\nசெயின் திருடனை மடக்கிப் பிடித்த இளைஞருக்கு டிவிஎஸ் கம்பெனியில் வேலை\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வா���்ப்பு\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய்யை வம்புக்கு இழுக்கும் ஆண்ட்ரியா\nபெண்களின் கவனத்தை பெற்ற பத்மாவதி நகைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/04/parma-stock-us-regulations-high-price.html", "date_download": "2018-08-15T22:52:32Z", "digest": "sha1:SX4TEGPRKGVK5462SF6V7XR7VKP7G6HN", "length": 10321, "nlines": 87, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: மருந்து பங்குகளில் கவனத்துடன் முதலீடு செய்க..", "raw_content": "\nமருந்து பங்குகளில் கவனத்துடன் முதலீடு செய்க..\nநேற்று முன்தினம் (April 11) அன்று ஏப்ரல் மாத போர்ட்போலியோ நண்பர்களிடம் பகிரப்பட்டது.\nஅந்த போர்ட்போலியோவை தயார் செய்யும் போது உணர்ந்ததை இங்கு பகிர்கிறோம்.\nஇந்திய மருந்து நிறுவனங்களை பொறுத்த வரை உள்நாட்டு விற்பனையை விட வெளிநாட்டு ஏற்றுமதி தான் முக்கிய பங்கு வகிக்கிறது.\nபல திரைப்படங்கள் பார்த்தவாறு, மருந்து கண்டுபிடிப்பிற்காக எதையும்() இங்கு எளிதாக ஆய்வு செய்யலாம், தேவையான நிபுனனர்கள் குறைந்த ஊதியத்தில் கிடைக்கிறார்கள் என்று பல சாதகமான விடயங்கள் இங்கு உள்ளன.\nஇதனால் இங்கு உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பரவலாகவே உள்ளது. அதிலும் லாபம் கிடைக்கும் ஒன்றாகவும் உள்ளது.\nகிட்டத்தட்ட மென்பொருள் நிறுவனங்களை போல் இந்திய மருந்து நிறுவனங்களும் உலக சந்தையில் முக்கிய இடத்தில் தான் உள்ளன. ஆனால் ஐடி நிறுவனங்கள் அளவு வெளியே தெரிவதி\\ல்லை.\nஅதிலும் இந்த ஏற்றுமதி அமெரிக்காவை சார்ந்தே அதிகமாக இயங்குகிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் நடந்த சில நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது.\nகடந்த வாரம் USFDA regulatory என்று சொல்லப்படும் அமெரிக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் பல புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட மருந்துகளில் அதி�� அளவு இந்திய மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளும் உள்ளடக்கம்.\nDr.Reddy, Sun Pharma, Auronbinda என்று பல முக்கிய நிறுவனங்களின் மருந்துகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால் கடந்த வாரத்தில் மட்டும் இவை 10% க்கும் மேல் உயர்வை கொடுத்துள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.\nமருந்து ஒப்புதல்களுக்காகவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் கூடியுள்ளது. ஆனால் இந்த ஒப்புதல்களால் எதிர்பார்க்கப்படும் லாபம் மற்றும் விற்பனை இனி வரும் காலங்களிலே எதிரொலிக்கும்.\nஅதனால் Forward P/E மதிப்பீடலில் ஒரு வருடத்திற்கும் அதிகமாகவே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது தற்போதைய மருந்து பங்குகளின் விலைகள் மதிப்பீடலை விட அதிகமாகவே உள்ளது.\nஇந்த விலைகளில் வாங்கினால் எதிர்பார்த்த லாபங்களை அடைவது கடினம். காத்திருந்து கரெக்சனில் வாங்குவது தான் அதிக பலனைத் தரும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15621", "date_download": "2018-08-15T22:41:58Z", "digest": "sha1:OYHMTVU7N5SF5JXFQASDSV5DDUGMU22U", "length": 14669, "nlines": 136, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 29. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n29. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nஇன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எ���ுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர்.அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகு��். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும்.அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து மோதல்கள் முடிவுக்கு வரும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 9, 3\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nயாழ் விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இளைஞர் பலி ஒருவர் படுகாயம்\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் ���ெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\n16 வயதுக்குக் குறைந்த மாணவிகளுக்கு பருத்தித்துறைக் கிழவன் செய்த கேவலம் இது\nதிருகோணமலையில் யாழ்ப்பாணப் பெண்கள் அந்தச் சாமானுடன் கைது\nநோர்வேயில் கொடிகட்டி பறக்கும் யாழ்ப்பாணத்து பெண்\nயாழில் ஹயஸ் வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை\n15. 08. 2018 - இன்றைய இராசிப் பலன்\n14. 08. 2018 - இன்றைய இராசிப் பலன்\n17. 03. 2016 இன்றைய ராசிப் பலன்\n01. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n17. 12. 2017 இன்றைய இராசிப் பலன்\n24. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078317", "date_download": "2018-08-15T22:11:00Z", "digest": "sha1:RNCHIDJKIG2CQERMJ2U5MHTSNHGFEQW2", "length": 12534, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "லீசுக்கு' விடப்படும் சாய ஆலைகளால்..அத்துமீறல்!' நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nலீசுக்கு' விடப்படும் சாய ஆலைகளால்..அத்துமீறல்' நடவடிக்கை எடுப்பது அவசர அவசியம்\nமாற்றம் செய்த நாள்: ஆக் 11,2018 02:36\nதிருப்பூர் பின்னலாடை துறையின் மிக முக்கிய அங்கமாக சாய ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் சாயக்கழிவுநீர், நச்சுத்தன்மை மிக்கது. எனவே, மாசுகட்டுப்பாடு வாரியம், சாய ஆலைகளை, சிவப்பு வகைப்பாட்டில் வைத்துள்ளது.\nஎனவே, சாயக்கழிவுநீரை முழுமையாக சுத்திகரித்து, மறுசுழற்சி அடிப்படையில் மீண்டும் பயன்படுத்தவேண்டும் என்பது விதிமுறை. திருப்பூரில், வாரிய அனுமதி பெறாமல் ஏராளமான சாய ஆலைகள் இயங்குகின்றன.\nசமீபகாலமாக, வாரிய அனுமதி பெற்று, சுத்தி கரிப்பு மையத்திலும் உறுப்பினராக உள்ள சாய ஆலைகளும், அத்துமீறல்களில் ஈடுபடுகின்றன. கழிவுநீரை சுத்திகரிப்புக்கு அனுப்பாமல், நொய்யலாறு, ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் திறந்தும், செப்டிக்டேங்க் லாரியில் கொண்டு சென்று அப்புறப்படுத்துகின்றனர்.அனுமதிபெற்ற சாய ஆலைகள், தைரியமாக அத்துமீறலில் ஈடுபடுவதன் பின்னணியில், வேறொரு காரணமும் உள்ளது. திருப்பூரில் பெரும்பாலான சாய ஆலைகள், உரிமையாளர்களால், வேறு நபர்களுக்கு லீசுக்கு விடப்பட்டுள்ளன.சாய ஆலை உரிமையாளர்கள், தங்கள் முதலீட்டில் நிறுவனம் அமைத்து, சாப்ட்புளோ மெஷின்களை நிறுவியுள்ளனர். அருகிலுள்ள பொதுசுத்திகரிப்பு மையத்தில், உறுப்பினராகி, மாசுகட்டுப்பாடு வாரியத்திலும், இயக்க அனுமதி பெற்றுள்ளனர்.ஆனால், பலர் சாயத்தொழில் தெரிந்த வேறு நபர்களிடம் சில லட்சங்களை பெற்றுக்கொண்டு, ஓராண்டு, இரண்டு ஆண்டு, ஆலையை லீசுக்கு விடுகின்றனர். இன்னும் சிலர், லாபத்தில் பங்கு என்கிற ரீதியில், ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nதங்கள் பங்கு கிடைத்தால் சரி என்பதால், ஆலைகளின் இயக்கத்தை யாரும் கண்டுகொள்வது இல்லை. லீசுக்கு எடுப்போர், சாயம், ராசாயனம் வாங்குவது, தொழிலாளர் நியமிப்பது; ஆர்டர்கள் பெறுவது என அனைத்து செயல்பாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்கின்றனர்.\nகுறிப்பிட்ட காலத்துக்குள் தங்களால் இயன்றவரை அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென, சாய ஆலைகளை இயக்குவோர், அனுமதித்ததை விட கூடுதலாக ஆலையை இயக்குவது, விடுமுறை நாட்களில் இயக்குவது, குறைந்தளவு தண்ணீரை சுத்திகரிப்புக்கு அனுப்பிவிட்டு, அதிகளவில், சாய நீரை முறைகேடாக திறந்துவிடுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர்.மாசுகட்டுப்பாடுவாரியத்தின் கண்ணில்பட்டாலும், தங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால், சாய ஆலைகளை இயக்கும் நபர்கள், தைரியமாக சாய நீரை, நீர் நிலைகளில் திறந்துவிடுகின்றனர்.அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உள்ளாகும்போது, இந்நபர்கள், வேறு சாய ஆலைகளை கைப்பற்றி, இயக்கத்தை தொடர்கின்றனர்.ஆலைகளை சுயமாக இயக்குவது, லீசுக்கு விடுவது உரிமையாளரின் விருப்பம். இதுவே சாய விதிமீறல்களுக்கு அடித்தளமிடுவதால், மூன்றாம் நபர்களிடம் ஆலையை ஒப்படைப்பதை, தடுப்பது அவசியமாகிறது.\nஇது குறித்து, ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் குமார் கூறுகையில், ''பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், சிறப்பாக இயங்கும் சாய ஆலைகளுக்கும், இதுபோன்ற விதிமீறல் ஆலைகளால் அவப்பெயர் ஏற்படுகிறது. சாய ஆலைகளை லீசுக்கு விடும் வழக்கம் தவறானது. ஆடை உற்பத்தி துறையினர், விதிகளை பின்பற்றி இயங்கும் சாய ஆலை களுக்கு மட்டுமே ஆர்டர் வழங்குவது என்கிற கொள் கையை கடைபிடிக்கவேண் டும். முறைகேடு ஆலைகளுக்கு ஆர்டர்கள் வழங்குவது, சுற்றுச்சூழல் சீரழிவுக்கு துணை போவதற்கு ஒப்பானது,'' என்றார்.\n» தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஎதிர்பார்ப்பு:வறண்டு கிடக்கும் வைகை ஆற்றில் தண்ணீர் ...\nசிக்கல்: கம்பம் குடிநீர் சப்ளையில்  ரூ.18 கோடி திட்டம் ...\n'திரி'யில் தில்லுமுல்லு: விபத்துகளை தடுக்க தேவை நடவடிக்கை. தனி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2011/07/blog-post_07.html", "date_download": "2018-08-15T22:24:16Z", "digest": "sha1:D3DQPEP75F3T2VERMWMKSZBYCOXRA2UL", "length": 28802, "nlines": 375, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: அரைத்துவிட்ட சாம்பார்-சுலப முறை", "raw_content": "\nபொதுவாக அரைத்துவிட்ட சாம்பார் என்றால் கடலைப்பருப்பு,வரமிளகாய்,தனியா,சீரகம்,தேங்காய் இன்ன பிற பொருட்களை தனியாக வறுத்து அரைத்து சேர்த்துத்தான் செய்வது வழக்கம். மசாலா வதக்கி, அரைத்து,கரைத்து செய்ய நேரமும் பொறுமையும் இல்லாத சமயங்களில் அதே சுவையுடன் குறைந்த நேரத்தில் சாம்பார் வைப்பது எப்படின்னு பார்க்கலாமா\nஇந்த இடத்தில ஒரு முப்பது செகன்ட் விளம்பர இடைவேளை..யூட்யூப் போயி அவிங்கவிங்களுக்குப் புடிச்ச ஜிங்கிள்ஸ்-ஆ கேட்டுட்டு மறக்காம வந்துருங்க,சரியா\nஅவ்வளவு பொறுமை இல்லையா..அப்ப இங்கயே பாருங்க..மொளகாப்பொடி விளம்பரம்தானேன்னு கோக்க��மாக்காக் கேக்கக்கூடாது,இது சும்மா ஒரு சாம்பிள்தான்\nசின்ன வெங்காயம்-10 (அல்லது பெரியவெங்காயம் -1)\nநடுத்தரதுண்டுகளாக நறுக்கிய (விருப்பமான) காய்-1/2கப்\nபாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு-சீரகம்-பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் காயைச் சேர்த்து புளித்தண்ணீர்-மஞ்சள்த்தூள்-மிளகாய்த்தூள்-உப்பு சேர்த்து வேகவைக்கவும்.\nதேங்காய்-கொத்துமல்லி விதையை கொஞ்சமாகத்தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வெந்த காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.\nவேகவைத்த பருப்பு,சர்க்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். கம-கம வாசனையுடன் சுவையான அரைத்துவிட்ட சாம்பார் ரெடி\nசாதம்-இட்லி-தோசை எல்லாவற்றுடனும் சூப்பராக மேட்ச் ஆகும் இந்த ஈஸி சாம்பார்.\nஎன்ன இது இம்புட்டு பவ்யமா() ஒரு போஸ்ட்டுன்னு நீங்கள்லாம் மூக்கு மேல விரல் வைச்சுரக்கூடாதேன்னு... அடுத்த போஸ்ட்டுக்கு ஒரு முன்னோட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nசாம்பார் வைச்சு நாலுமணி நேரம் ஆகியும் ஒரு ஈ-காக்கா கூட வந்து கமென்ட் போடாத காரணத்தால் நானே கமென்ட் போட்டுக்கிறேன்.டோண்ட் மைண்ட் மக்கள்ஸ்\nவேறொண்னுமில்லை,உஙகள் முறைப்படி உங்கள் பிளாகில் பார்த்து பார்த்து சாம்பார் செய்து சாப்பிட்டுட்டு,ஒரு ஏவ்வ்வ்வ்வ்வ்..உடன் வருவாங்க நம்ம மக்கா.பொறுத்தருள்க.\nஎனக்கு சுத்தியலைப்பார்த்தால் பயமா இல்லை.தேங்காய் முழிக்கற் முழியை பார்த்தால் பயமாக இருக்கு.உங்கள் ஊர் தேங்காய் இப்படித்தான் டெரரா இருக்குமா மகி\n நீங்க ஏப்பம் விட்ட சத்தம் கேட்டுது.டாங்க்ஸ்\n/தேங்காய் முழிக்கற் முழியை பார்த்தால் பயமாக இருக்கு/அவ்வ்வ்வ் தேங்காயப்பாத்து பரிதாபப்படுவீகன்னு நினைச்சா பயப்படறீகளே\n//உங்கள் ஊர் தேங்காய் இப்படித்தான் டெரரா இருக்குமா மகி//இது எந்த நாட்டில் காய்த்து இங்க வந்துதுன்னு நான் கவனிக்கல,அடுத்தமுறை பாத்து கரீக்ட்டா சொல்லிடறேன். ;)\nதேங்காய் இங்கே இப்புடித்தான் இருக்கு ஸாதிகாக்கா. முதல்ல பாத்து எனக்கு கொஞ்சம் சிரிப்பா வந்துது,இப்ப பழகிப்போச்சு. சுத்தியலுக்கு பயப்பட மாட்றீங்க,பெரிய வஸ்தாதா இருப்பீகளோ\nமூணு கமென்ட்டு போட்டு என்னை மகிழ்ச்சிக்கடலில் முத்துக்குளிக்க வைத்த ஸாதிகா அக்காவு��்கு நன்றி,நன்றி,நன்றி\n கொண்டாங்கப்பா ஒரு கோலி ஜோடா\nசாம்பார் வைச்சு நாலுமணி நேரம் ஆகியும் ஒரு ஈ-காக்கா கூட வந்து கமென்ட் போடாத காரணத்தால் நானே கமென்ட் போட்டுக்கிறேன்//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் மட்டும்தான் அழுவாங்க, மற்றவைக்கு வரும்போது காக்கா போயிடுவினம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).\nபிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமாம்... பெரியவங்க சொல்லியிருக்காங்க:)).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. நான் ரொம்ப நல்ல பொண்ணு... 6 வயசிலிருந்தே...:)))).\nஸாதிகா அக்கா சென்னையிலதானே இருக்கிறா..:)) சும்மா ஒரு எட்டு வந்து 3 பதிவு போட்டால் என்னவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க மகி.... அவ பார்த்தாவோ... காத்தில்லாட்டிலும் பறவாயில்லை என பின்னாலே வந்திடுவா... விண்வெளிக்கு அவ்வ்வ்வ்வ்வ்:))).\nவிண்கலத்தில வலதுகாலைத் தூக்கி வச்சனா... மகியின் குரலும் சாம்பார் மணமும் வந்துது... இப்போ சந்திரனா முக்கியம் மகிதானே என நினைச்சு திரும்பி வந்திட்டேன்...2 நாளால போயிடலாம் ஒண்ணும் அவசரமில்லை.\nதெய்வானை அக்காவின் மஞ்சள் சாறி சூப்பராக இருக்கு.... நான் கட்டினாலும் அப்பூடித்தானே இருக்கும்\n//தெய்வானை அக்காவின் மஞ்சள் சாறி சூப்பராக இருக்கு....//:)))))))))))) தெய்வானை அக்கா\nஎப்பூடி இப்பூடி எல்லாம் எழுதறீங்க\n//நான் கட்டினாலும் அப்பூடித்தானே இருக்கும்// 6 வயசா இருந்தாலும் 60 வயசா இருந்தாலும் கர்ள்ஸ் சாறியெல்லாம் கட்ட ஆசைப்படுவது இயற்கைதான்// 6 வயசா இருந்தாலும் 60 வயசா இருந்தாலும் கர்ள்ஸ் சாறியெல்லாம் கட்ட ஆசைப்படுவது இயற்கைதான்\nசின்ன பொண்ணுக்கு சாறியெல்லாம் எதுக்கு அதே கலர்ல ஃப்ராக்(தவளை இல்ல,frock அதே கலர்ல ஃப்ராக்(தவளை இல்ல,frock) தச்சு போட்டுடலாம், நீங்க கண்டிப்பா தெய்வானையக்கா பொண்ணுங்களை(அவிங்க வயசுதானே நம்மளுக்கெல்லாம்,ஹிஹி) விட க்யூஊஊஊட்டா இருப்பீங்கோ) தச்சு போட்டுடலாம், நீங்க கண்டிப்பா தெய்வானையக்கா பொண்ணுங்களை(அவிங்க வயசுதானே நம்மளுக்கெல்லாம்,ஹிஹி) விட க்யூஊஊஊட்டா இருப்பீங்கோ\nஇந்த இடத்தில ஒரு முப்பது செகன்ட் விளம்பர இடைவேளை..யூட்யூப் போயி அவிங்கவிங்களுக்குப் புடிச்ச ஜிங்கிள்ஸ்-ஆ கேட்டுட்டு மறக்காம வந்துருங்க,சரியா\nஅப்படியே தேவயானிய பார்த்துக்கிட்டு இ���ுந்ததுல கமெண்ட் லேட் ஆயிடிச்சு.. மன்னிச்சுக்கோங்க(நம்பிட்டீங்கள்ள\nஎன்ன இது இம்புட்டு பவ்யமா() ஒரு போஸ்ட்டுன்னு நீங்கள்லாம் மூக்கு மேல விரல் வைச்சுரக்கூடாதேன்னு... அடுத்த போஸ்ட்டுக்கு ஒரு முன்னோட்டம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//\nஆஹா மகி கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க மாம்பழம் நறுக்குவது எப்படின்னு பதிவு போட்ட மாதிரி தேங்காய் உடைப்பது எப்படின்னு பத்தி போட போறீங்களோ மாம்பழம் நறுக்குவது எப்படின்னு பதிவு போட்ட மாதிரி தேங்காய் உடைப்பது எப்படின்னு பத்தி போட போறீங்களோ அப்படி ஏதாச்சும் ஐடியா இருந்தா தேங்காய் துருவுவது எப்படி ன்னு நான்தான் பதிவு போடுவேன் ஓகேயா\nஅரைத்து விட்ட சாம்பார் நல்லா இருக்குங்க. நான் இதுவரைக்கும் இந்த மாதிரி செஞ்சு பார்த்ததில்லை\nராஜி,இந்த மெதட் எனக்கு ஈஸி & handy-யா இருக்கு. நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க. :)\nசிவா,இந்த வீகென்ட்க்கு இட்லியும் சாம்பாரும் செய்து ரூம்மேட்ஸை அசத்திடுங்க,சரியா\nப்ரியா,டேஸ்ட்டை காம்ப்ரமைஸ் பண்ணாம எப்படில்லாம் வேலையக் குறைக்கலாம்னு யோசிச்சு இந்த மெதட் கண்டுபுடிச்சேனாக்கும் நீங்களும் செய்து பாருங்க. தேங்க்ஸ்ப்பா\n/பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளருமாம்... பெரியவங்க சொல்லியிருக்காங்க:))./எனக்கு இப்போ நீங்க சொல்லித்தான் அதிரா தெரியும்\nநானும் என்னால முடிந்தளவு எல்லார் ப்ளாக்லயும் வடை வாங்கிட்டுத்தான் இருக்கேன். :) நேத்து நானே சாம்பார் வடைய எடுத்துகிட்டேன்.\n/கடவுளே படிச்சதும் கிழிச்சிடுங்க மகி.../படிச்சுட்டேன்,ஸாதிகா அக்கா வரதுக்குள்ளே கிழிச்சுடறேன். டோன்ட் வொரீ\n சந்திரனா-சாம்பாரான்னு சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு பட்டிமன்றமே நடத்திருப்பீங்க போல திரும்பி வந்து ப்ளாகுலகை ரட்சித்ததுக்கு அனந்த கோடி நன்றிகள் அதிரா திரும்பி வந்து ப்ளாகுலகை ரட்சித்ததுக்கு அனந்த கோடி நன்றிகள் அதிரா\nஎன் சமையல்,தெய்வானை அக்கான்னா உங்களுக்கு ரெம்ப பிடிக்கும் போல இருக்கு நிதானாமா பாத்துட்டு கமென்ட் போடுங்க,ஒண்ணும் அவசரமில்லை\n/தேங்காய் துருவுவது எப்படி ன்னு நான்தான் பதிவு போடுவேன் ஓகேயா/பை ஆல் மீன்ஸ்\nஎங்கிட்ட தேங்காதுருவி இல்லை,அதனாலே அந்த பார்ட்டை நீங்களே போடுங்கோ\nஇப்படி சாம்பார் வைச்சுப் பாருங்க,நல்லா இருக்கும்.\nஇன்னிக்கு தோசைக்கு ���ந்த சாம்பார்தான் செஞ்சேன் (செஞ்சு பார்த்துட்டு கமென்ட் போடறதுதான் நம் வழக்கம் )சூப்பரா இருந்துச்சி .\nஅப்புறம் அடுத்த பதிவு இது தானே\n. தேங்காயை சமமா இரண்டா உடைப்பது எப்படி LOL\n ரொம்ப சந்தோஷமா இருக்குங்க ஏஞ்சலின் தேங்க்ஸ் எ லாட்\n/தேங்காயை சமமா இரண்டா உடைப்பது எப்படி / ஆஹா..எனக்கு அவ்வளவு பர்ஃபெக்ட்டா எல்லாம் தேங்கா உடைக்கத் தெரியாதுங்க. ;)\n// இதை கன்டினியூ பண்ணுங்க அடுத்த வாரம் வரைக்கும்\nகுறிப்பு, படம், பின்னூட்டம் எல்லாத்துக்கும் சேர்த்து. ;)\nஅது என்னமோ ஷேவ் பண்ணிட்டு இருக்கிற குரங்காட்டம் இருக்கு, ;) நிஜமாவே சுதியலாலதான் போடுவீங்களா\nஅடுத்து வள்ளி வரப் போறா. ;))\n//சாம்பார் வைச்சு நாலுமணி நேரம் ஆகியும் ஒரு ஈ-காக்கா கூட வந்து கமென்ட் போடாத காரணத்தால் நானே கமென்ட் போட்டுக்கிறேன்.//\nமசாலா விளம்பரத்துக்கு தான் ஏதாவது (ஹி..ஹி.. ) கிடைச்சிருக்குமே\nகடைசி படத்தை பார்த்தா ஏதாவது மந்திரவாதி கதை வரும் போல தெரியுதே ஹா..ஹா..\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nகோடைக்கொண்டாட்டம் -1 : வடாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29837", "date_download": "2018-08-15T22:14:14Z", "digest": "sha1:HCTFNXERH45FX6O24ZQOHJFSD6D2HYDX", "length": 13766, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "மாங்குளத்தில் தண்ணீர் இ", "raw_content": "\nமாங்குளத்தில் தண்ணீர் இல்லை; காணியாளர் அலுவலகத்தினை அமைக்க முடி��ாது: சி.வி.விக்னேஸ்வரன்\nவடக்கு மாகாண காணியாளர் அலுவலகத்தினை கிளிநொச்சியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். குறித்த அலுவலகத்தினை மாங்குளத்தில் அமைப்பற்காக ஆய்வுசெய்தபோது தண்ணீர் இல்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “நீர் வசதி உட்பட ஏனைய அடிப்படை வசதிகளையும் கருத்தில் கொண்டு மாகாண காணியாளர் அலுவலகத்தை கிளிநொச்சியில் அமைப்பதற்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சியில் 255வது மைல் கல் பகுதியிலும் கிளிநொச்சி பழைய கச்சேரிப் பகுதியிலும் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் வேலைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எமது அமைச்சினால் எடுக்கப்படவுள்ளது. இதை அமைப்பதற்கான பணம் பிரதம செயலாளர் வசம் இருக்கின்றது. இது தொடர்பான வேலைகள் தொடங்கியதும் பணம் வழங்கப்படும். விரைவில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.\nஇதேவேளை 2014ஆம் ஆண்டு கொரியாவில் இருந்து இதற்கான நிபுணர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களின் ஆய்வில் மாங்குளத்தில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் நிலத்தின் கீழ் பாறைகள் இருப்பதாகவும் இதற்கான நீரை வவுனிக் குளத்தில் இருந்து அல்லது வேறு இடத்தில் இருந்தே எடுத்துவர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஇதனை நாங்கள் கூறவில்லை. நிபுணர்களாலேயே கூறப்பட்ட தரவாகும். நீரை மாத்திரமன்றி அனைத்து விடயங்களையும் கருத்தில் எடுத்தே இதனைச் செய்துள்ளோம். அனைத்து வசதிகளையும் கொண்ட காணி கிடைக்கும் என்றால் அதற்கான திட்டங்களை வேகமாக செய்வோம்.” என்றுள்ளார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்���ும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/03/blog-post_22.html", "date_download": "2018-08-15T22:07:30Z", "digest": "sha1:SNT7SDUARTDKSQYWO5267GN6EVCNGHEG", "length": 40256, "nlines": 122, "source_domain": "www.thambiluvil.info", "title": "சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம் | Thambiluvil.info", "raw_content": "\nசட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்\nசட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்ஜித் மத்தும பண்டார பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில், இன்று (வியாழக்கிழமை) காலை மைத்திரிபால சிறிச...\nசட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்ஜித் மத்தும பண்டார பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில், இன்று (வியாழக்கிழமை) காலை மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\nசட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி தொடர்பில் அண்மைய காலமாக நீடித்த பிரச்சினைக்கு மத்தியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த அமைச்சை தற்காலிகமாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.\nசட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவிக்கு ஏற்கனவே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், அதனை ஜனாதிபதி நிராகரித்திருந்த நிலையில், கடந்த வாரம் மீண்டும் ஜனாதிபதியிடம் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.\nஎனினும் சரத் பொன்சேகாவை குறித்த அமைச்சுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சு ரஞ்ஜித் மத்தும பண்டாரவிற்குச் சென்றுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ரஞ்ஜித் மத்தும பண்டார, பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சராக பதவிவகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nகண்ணகி அம்மன் \"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா\" பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அழைப்பிதழ்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,23,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை ��ிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்��ோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவ��டை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்\nசட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_20.html", "date_download": "2018-08-15T22:26:56Z", "digest": "sha1:65FLMOTY55ZV2LV5YJTUDWMYAFMPE37K", "length": 8098, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சவூதி அரேபியா மன்னருடன் இந்திய வெளியுறவுத்துறை சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசவூதி அரேபியா மன்னருடன் இந்திய வெளியுறவுத்துறை சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு\nசவூதி அரேபியா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.\nமுன்னதாக அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சரையும் சந்தித்து இந்தியா-சவூதி நட்பின் அடிப்படையில் இரு நாடுகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேச்சு நடத்தியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கும் சவூதிக்கு சென்றுள்ள சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு தலைவர்களுடன் இருநாடுகளின் கூட்டுத் திட்டங்கள் குறித்து விவாதித்துள்ளார்.\nஇலங்��ையை சேர்ந்த சகோதரர் கட்டாரில் வபாத். - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் யஹலதன்னையை சேர்ந்த முகம்மது நிஹ்மதுல்லாஹ் முஹம்மது மஃரூப் (29 வயது) அவர்கள் நேற்று 13.08.2018 திங்கட்கிழமை மாலை கட்டாரில் திட...\nகாதலனின் கடைசி நேரத்தில் மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி\nவட மேற்கு வேல்ஸ் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட காதலனை மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி அவரது காதலி பிரியாவிடை அளித...\nகத்தாரின் சந்தைகளிலிருந்து இந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு\nநாலிர் பின் காலித் நிறுவனத்துடன் இணைந்து கத்தார் வா்த்தகத்துறை அமைச்சு Mercedes Benz G-Class, GL-Class and ML-Class போன்ற 2013-2015 ஆண்ட...\nகனடா தூதுவரை 24 மணித்தியாலத்திற்குள் சவூதியை விட்டு வெளியேற உத்தரவு\nசவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. சவுதி-அமெரிக்க பெண்கள் உ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (07-08-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் போன்று சவுதி அரேபியா வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள...\nகத்தாரிலிருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20% தள்ளுபடி விலையை அறிவித்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்\nஇலங்கையின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கன் எயார்லைன் கத்தாரில் இருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20 வீதம் வரைவிலான தள்ளுபடி வி...\nஅமெரிக்காவின் மீது யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் -ஈரான்\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்று நினைப்பது மிகவும் கடினமானது என ஈரான் கூறியுள்ளது. அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு இன்று (30.07.2018) விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தார் போக்குவரத்துறை கோடைகாலத்தை மையமாக வைத்து Accident-Free Summer என்ற தலைப்பில் பல்வேறு போக்குவரத்து துறை விளிப்புணர்வுகளை ஏற்படுத்...\nகாளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30044", "date_download": "2018-08-15T22:06:05Z", "digest": "sha1:MPH7QZD5OF5553FHC25ECO73ZEGRPOYD", "length": 8673, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தலைமன்னாரில் 12 கிலோ தங்கத்துடன் இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nதலைமன்னாரில் 12 கிலோ தங்கத்துடன் இருவர் கைது\nதலைமன்னாரில் 12 கிலோ தங்கத்துடன் இருவர் கைது\nதங்கக்கடத்தலில் ஈடுபட்ட இரு இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.\nகுறித்த இருவரும் தலைமன்னர் பகுதியிலுள்ள உறுமலை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களிடமிருந்து 70 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 12 கிலோ கிராம் தங்கத்தை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nமேலதிக விசாரணைகளையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇலங்கை தலைமன்னர் தங்கம் கைது கடற்படை\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nநேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\n2018-08-15 20:25:39 இந்தியா 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். இந்திய உயர்ஸ்தானிகர்\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nஇலங்கை்கான இவ்விஜயம் இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் காணப்படுகின்ற வலுவான இராஜதந்திர உறவுகளுக்கு சாட்சியாவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதனை இலக்காக கொண்டுள்ளது என பாகிஸ்தான் பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் தளபதி அசஹர் மெஹ்முத் தெரிவித்தார்.\n2018-08-15 19:52:31 பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பல் பாகிஸ்தான்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nகிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-08-15 19:03:24 கிளிநொச்சி இராணுவம் பொலிஸார்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nயாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.\n2018-08-15 19:01:43 திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-opportunity-of-bharathiar-university-003196.html", "date_download": "2018-08-15T23:00:31Z", "digest": "sha1:V4OZ7KPKCLCROKRBW4AQ64U2AQPQIPCF", "length": 9124, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "பாரதியார் யுனிவர்சிட்டியில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்க | Job Opportunity Of Bharathiar University - Tamil Careerindia", "raw_content": "\n» பாரதியார் யுனிவர்சிட்டியில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்க\nபாரதியார் யுனிவர்சிட்டியில் வேலை வேண்டுமா விண்ணப்பியுங்க\nபாரதியார் பல்கலைகழகத்தில் கெஸ்ட் லக்சர் பணிக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nபாரதியார் பல்கலைகழகத்தில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 40 ஆகும்.\nபாரதியார் பல்கலைகழகத்தில் அ���ிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் பணிகளின் எண்ணிக்கை விவரங்கள் :\nகாமர்ஸ் வித் சிஏ 1 பணியிடம்\nகம்பியூட்டர் சையின்ஸ் 4 பணியிடம்\nபெண் அஸிஸ்டெண் பிசிக்கல் டைரக்டர் 2 பணியிடங்கள்\nசோசியல் வொர்க் 1 பணியிடம்\nஅதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் தேவையான தகவல்களை பெற்று கொள்ளலாம். அதிகாரப்பூர்வ லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் பயன்படுத்தவும்.\nபாரதியர் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. தேவையான சான்றிதழ்களின் நகழ்களின் தொகுப்புடன், பையோ டேட்டா ரெடி செய்து பாஸ்போர்ட் சைஸ் போட்டாவுடன் கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nபாரதியார் பல்கலைகழகத்தின் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ள இறுதி தேதி ஜனவரி 12,2018 ஆகும். வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜனவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேருமாறு அனுபுங்கள் வேலை வாய்ப்பு பெறுங்கள்.\nடிஎன்பிஎல்லின் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127184-rajinis-speech-is-the-voice-of-bjp-says-kbalakrishnan.html", "date_download": "2018-08-15T23:15:47Z", "digest": "sha1:VWUW7UGUIYAZYTOJSUZIJXZBNOTNS4SR", "length": 23855, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "பி.ஜே.பி-யின் குரலாக ரஜினி - விளாசும் கே.பாலகிருஷ்ணன் | rajini's speech is the voice of BJP says K.Balakrishnan", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை\n`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்\nதஞ்சை மருத்துவமனை பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nமூன்றாவது முறையாக ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு\n`இன்றிரவு அனைவருக்கும் ஃப்ரைட் ரைஸ்..’ - தொண்டர்களின் பசியாற்றிய அன்பழகன் எம்.எல்.ஏ.\nபி.ஜே.பி-யின் குரலாக ரஜினி - விளாசும் கே.பாலகிருஷ்ணன்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது அவர், 'திருச்சியில் வரும் 14-ம் தேதி பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசை அப்புறப்படுத்தும் நோக்கோடு விழிப்புணர்வு பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் சீத்தாராம் யெச்சுரி பங்கேற்கிறார். நீட் விவகாரத்தில் தற்கொலை தீர்வாக அமையாது. ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தை நசுக்கும் நீட்டை ரத்து செய்ய அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராட வேண்டும்.\nதமிழக சட்டமன்றத்தில், தொழில்துறை மானியக்கோரிக்கையில் சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக தெரிவித்துள்ளன. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி உள்ளிட்டவற்றால் தொழில்துறை முடங்கி உள்ளது. விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசு மறுக்கிறது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு முதல் கூட்டம் கூட நடக்கவில்லை. ஜீன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. தமிழகத்தில் நிலவும் மணல் கொள்ளையைத் தடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுப் பள்ளிகளை முறையாகப் பராமரிக்காமல் அதை மூடிவிட்டு டாஸ்மாக் கடைகளை இந்த அரசு திறக்கிறது. தமிழக அரசு நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்துள்ளதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காட்டியுள்ளது. இப்படியான பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டத் திட்டங்களை அரசு செயல்படுத்தப் பார்க்கிறது. மத்திய, மாநில அரச��கள் இந்தியாவையும், தமிழகத்தையும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு விற்கிறது. பா.ஜ.கவை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகளோடு தேர்தல் நேரத்தில் கைகோர்ப்பது என்கிற முடிவை எடுத்துள்ளோம். தேர்தல் நேரத்தில் அதற்கான யுக்தியைக் கையாளுவோம்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை\n`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்\nதஞ்சை மருத்துவமனை பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nரஜினியின் கருத்து மக்களுக்கு எதிராகத்தான் உள்ளது. அரசே தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்து கருத்து தெரிவிக்காதபோது ரஜினி மக்களைச் சமூக விரோதி எனக் கூறியுள்ளார். மக்களுக்கும் அரசுக்கும் எதிராக இருக்கிற ஸ்டெர்லைட் ஆலையை அவர் சமூக விரோதி எனக் கூற மறுக்கிறார். மக்களை இழிவுப்படுத்தும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். ரஜினி பா.ஜ.க மற்றும் எடப்பாடி பழனிசாமியின் குரலாக ஒலிக்கிறார்.\nநடிக்க வாய்ப்பில்லாததால் அரசியலுக்கு வந்துள்ள கமல்ஹாசன் கருத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள். அவருக்கு அரசியல் அனுபவமில்லை. ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பிரணாப்முகர்ஜி பங்கேற்றது மூலம் அந்த அமைப்பிற்குச் சமூக அந்தஸ்து கொடுத்துள்ளார். மதுக்கடையில் இருந்து கொண்டு மதுபானத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது எப்படியோ அது போல தான் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் சகிப்பின்மையைப் பேசியுள்ளது. இதில் அவர் பங்கேற்றிருக்க கூடாது” என்றார்.\n`ஸ்டாலின்; பாரதிராஜா; திருமாவளவன்; சீமான்' - கராத்தே தியாகராஜனின் `காலா’ அறிக்கை பின்னணி\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.Know more...\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாத��ுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது திருச்சியில் பணிபுரிந்து வருகிறேன்.Know more...\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nபி.ஜே.பி-யின் குரலாக ரஜினி - விளாசும் கே.பாலகிருஷ்ணன்\nகாதலனை கைது செய்த காவல்துறை; கையை அறுத்துக்கொண்ட காதலி..\n`64 பவுண்டரிகள்; 7 சிக்ஸர்கள்’ - ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 490 ரன்கள் குவித்த நியூசிலாந்து\nஎம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.13 லட்சம் ரூபாய் மட்டும் வசூலிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078318", "date_download": "2018-08-15T22:11:22Z", "digest": "sha1:APEGBV6GQKI7ADS22PVGCUUN3LZPMJTR", "length": 7349, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிந்தது | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்த��ன் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிந்தது\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:35\nகோயம்பேடு, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்ததால், காய்கறி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதி, 7ம் தேதி இறந்தார். மறுநாள், உடல் அடக்கம் நடைபெற்றது. இதன் காரணமாக, தமிழகத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த, அக்கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், சென்னையில் குவிந்தனர். அன்றைய தினம், கடையடைப்பு நடைபெற்றது. விமானம் மற்றும் ரயிலை தவிர, மற்ற போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது.இதனால், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, வழக்கமாக, காய்கறி ஏற்றி வரும் லாரிகளின் எண்ணிக்கை, இரண்டு நாட்களாக, மிக குறைந்த அளவே வந்தன.இதனால், நேற்று முன்தினம், காய்கறி விலை, 30 சதவீதம் அதிகரித்தது. பெரும்பாலான காய்கறிகளின் விலை, இரு மடங்காக உயர்ந்தது.இந்நிலையில், போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியதால், வழக்கமான அளிவில், காய்கறி லாரிகள், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வந்தன.நேற்று முன்தினம், 110 லாரிகள் வந்த இடத்தில், நேற்று, 280 லாரிகள் வந்தன. இதனால், பெரும்பாலான காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது.இதில், 1 கிலோ, 110 ரூபாய்க்கு விற்பனையான கேரட், நேற்று, 50 ரூபாய்க்கு விற்பனையானது. காய்கறிகளின் விலை சரிவால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-08-15T22:51:42Z", "digest": "sha1:XJ3O4D4TSUU524LOTTL2E22FNKXUMA3T", "length": 38619, "nlines": 57, "source_domain": "obituary.athirady.com", "title": "சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயில��்) :Athirady Obituary", "raw_content": "\nசிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்)\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்……\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல் ராயூ அவர்கள் புற்றுநோயின் காரணமாக 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார்.\nஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயருடைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார்.\nநேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய்ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவைகள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுரியமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும்.\nஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக்கக்கூடாது, பதிலாக விழிப்பைக் கொடுப்பதாக இருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவர் கற்றறிந்த விடயங்களை இயலுமானவரை அவரின்கீழ் செயற்படும் போராளிகளுக்குக் கற்றுக்கொடுக்க அவர் தவறியதில்லை.\nஅதேபோல் போராளியொருவர் புதிய விடயம் ஒன்றை அவருக்குச் சொல்ல விளையும்போது ஒரு மாணவனின் மனநிலையோடு அவற்றைச் செவிமடுத்துக் கற்றுக்கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடைய இந்தக் குணாம்சமே பொறியியற்றுறைப் போராளிகளிடமிருந்து பல புதிய கண்டுபிடிப்புக்கள் வெளிவரக் காரணமாக அமைந்தது.\n“முடியாது என்றால் முயற்சிக்கவில்லை” என்பதே ராயு அண்ணையின் வாக்காக இருந்தது. புதிய முயற்சிகளை ஆதரித்து ஊக்குவிக்கும் அதேவேளை தேவையற்ற பொருள் மற்றும் வள விரயங்கள் எவற்றையும் அவர் அனுமதித்ததே கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் எந்தவொரு வேலையிலும் முழுத்திருப்தி அடைந்துவிட மாட்டார்.\nltte.colonel-raju-2ஒவ்வொரு கருவியையும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதாகத்தான் அவருடைய அறிவுரைகள் எப்போதும் இருக்கும். போராளிகளிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு அந்த வேலைக்குரிய நுட்பங்கள் அப்போராளிகளின் சுய சிந்தனையிலிருந்து வெளிப்படவேண்டும் என்று எதிர்பார்ப���பார். அவ்வாறு அவர்களின் சிந்தனையில் உருவாகும் நுட்பங்களை அவர்களிடம் கற்றறிந்து அவற்றை மேம்படுத்துவது பற்றிக் கலந்தாலோசிப்பார்.\nராயு அண்ணை தன்னுடைய போராட்ட வாழ்க்கையை லெப்.கேணல் ராதா அவர்களுடன் ஒரு தொலைத்தொடர்பாளராகத் தொடங்கினார். அவ்வாறு தொடங்கிய அவரது போராட்டச் செயற்பாடு அவரை ஒரு மாபெரும் சாதனையாளனாக உயர்த்தியது எனில் அவரின் அறிவினை நோக்கிய விடாத தேடலே மிகமுக்கிய காரணமாகும்.\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பலவற்றின் பின்னால் ராயு அண்ணையின் வெளித்தெரியாத செயற்பாடுகள் பல இருந்தன. தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவான “கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவன”த்தின் ஆணிவேர் ராயு அண்ணை என்றால் அது மிகையன்று.\nltte.raagulanவிடுதலைப் புலிகளின் தொடக்ககாலத் தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் பங்கு அளப்பரியது. ஒரு தொலைத்தொடர்பாளனாக இருந்தபோது தான் பெற்றுக்கொண்ட அனுபவம் மற்றும் தான் கற்றறிந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொலைத்தொடர்புக்கான ஒரு தனித்துறையினைக் கட்டியெழுப்பும் பணியினை மேற்கொண்டார். உலகமே வியந்துபார்த்த விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பின் வளர்ச்சியில் ராயு அண்ணையின் உழைப்பு ஒவ்வொரு கட்டத்திலும் மறைபொருளாக இருந்தது.\nஇந்தியப் படையினருடனான போர்க்காலப் பகுதி. மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்தியப் படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்த நேரம். இராணுவத்தினரின் நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக தலைவரின் சிந்தனையில் உதித்த “ஜொனி” மிதிவெடிக்கு அப்போதிருந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வடிவம் கொடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும்.\nகடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nமுன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.\nபலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.\nதொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.\nltte.colonel-raju-21996 ஆம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன.\nஇராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது. முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும்.\nஅக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.\nஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.\nசிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது.\nஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது.\nசிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம்பங்கினையும் ஆற்றின.\nltte.raagulanஅப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது.\nபல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.\n1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முத���ாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது.\nசிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.\nஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.\nltte.colonel-raju-21993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும்.\nஅனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை.\nஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவ��� குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை.\nஅன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம்.\nஆனால் போகவேண்டிய மீதித்தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.\nltte.raagulanபயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.\nநீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும் தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.\n1993 ம் ஆண்டு பலாலிப் படைத்தளத்தினுள் கரும்புலித் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்குத் தலைவரினால் திட்டமிடப்பட்டிருந்தது. கரும்புலிகளுக்கான வெடிமருந்துத் தொகுதிகளை உருவாக்குவதற்கான பணி ராயு அண்ணையினால் அவரின் கீழிருந்த வெடிமருந்துப் பயிற்சிபெற்ற போராளியின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருடன்\nஅப்போது வெடிமருந்துப் பயிற்சியினை மேற்கொண்டிருந்த நாமிருவரும் அவ்வேலையில் இணைக்கப்பட்டிருந்தோம். ராயு அண்ணையோ, வேலையை ஒப்படைத்ததோடு நில்லாமல் வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் தானும் எம்முடன் கூடவிருந்து அந்த வேலைகள் நிறைவடைந்தபோது, நாமே தனித்து அவ்வேலைகளைச் செய்யுமளவிற்கு எம்மை உருவாக்கி விட்டிருந்தார்.\nஒவ்வொரு விடயங்களைச் செய்யும்போதும், அவ்விடயங���களில் அவர் காட்டும் ஈடுபாடு மிகவும் நேர்த்தியானது. அதே நேர்த்தியினையே போராளிகளிடமும் வேலைகளில் எதிர்பார்ப்பார்.\nஎனது உடல்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இயலாமை காரணமாக என்னால் பயிற்சியினைத் தொடர முடியவில்லை. சிலகாலம் வைத்தியசாலையில் இருக்கவேண்டியிருந்தது. இனிமேல் பயிற்சியில் ஈடுபடவே முடியாது என்ற நிலை. அடுத்து என்னவென்று தெரியாத சூழல்.\nltte.colonel-raju-2அவ்வாறான சூழ்நிலையிலிருந்து என்னை மீட்டு எனக்குப் பொருத்தமான பணிகளில் என்னை ஈடுபடவைத்து, எனது உடல்நிலையில் ஏற்பட்ட இயலாமை என்னையும் எனது போராட்டச் செயற்பாட்டையும் பாதிக்காது காத்தது ராயு அண்ணையே. அவரின் அணுகுமுறைகள் எப்போதுமே போராளிகளிடமிருந்து அவர்களது செயற்பாடுகளைத் தனித்தன்மையோடு வெளிக்கொணர்வதாகவே இருக்கும்.\nஒவ்வொரு போராளியிடமும் இருக்கும் தனித்தன்மைகளைச் சரியான முறையில் இனங்கண்டு அதனை வெளிக்கொணர்வதில் அவருக்கு நிகர் அவரேதான். ஆயினும் கொடிய புற்றுநோய் அவரைச் சிறிதுசிறிதாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தை அவரால் அறிந்துகொள்ள முடியாததாகவே காலம் அவருக்குத் தீர்ப்பெழுதி விட்டது.\nஅடிக்கடி வந்துபோகும் வயிற்றுவலியினை அவர் சாதாரண வயிற்றுவலியாக எண்ணியே மாத்திரைகளைப் பாவிப்பதோடு நிறுத்திக்கொண்டார். நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோதுகூட அவர் இயங்கிக்கொண்டேயிருந்தார், அனைவரையும் இயக்கிக்கொண்டுமிருந்தார்.\nதீச்சுவாலை முறியடிப்புச் சமரின்போதே ராயு அண்ணையால் முழு உற்சாகமாகப் பணியாற்ற முடியாதபடி அவரது உடல்நிலை தளர்ந்திருந்தது. ஆனாலும் அந்த மூன்று நாட்களும் அவர் முழுமையாகப் பாடுபட்டார். நோய் முற்றியநிலையில் அவர் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் வடகடலில் ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தில் நின்ற இராணுவத்தினருக்கான எரிபொருள் வழங்கலைச் செய்த எரிபொருள் தாங்கிக் கப்பல் மீதே அத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தது போல் அக்கப்பல் தீப்பிடிக்கவுமில்லை, மூழ்கிப் போகவுமில்லை.\nவழமையாகவென்றால் ராயு அண்ணையிடம் ஓடிவந்து நடந்த சிக்கல்களை ஆராய்ந்து அதற்குரிய மாற்றுத் திட்டங்களை அறிந்துகொள்வார்கள். ஆனால் இப்போது ராயு அண்ணையின் உடல்நிலை மிகமிக மோசமாக இருந்தது.\nஇந்நிலையில் எப்படி அவரைப் போய்க் கரைச்சல் படுத்துவது என்று கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை நினைத்தார். ஆனாலும் தாக்குதல் பிசகியதைக் கேள்விப்பட்ட ராயு அண்ணையே நேரடியாக தளபதி சூசையையும் தொடர்புடைய மற்றப் போராளிகளையும் அழைத்து விடயத்தைக் கேட்டறிந்தார்.\nபடுத்த படுக்கையில் இருந்தும்கூட அக்கப்பலை மூழ்கடிப்பதற்கான வெடிபொருள் நுட்பம் பற்றிய ஆலோசனையைக் கடற்புலிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில் அவர் சொல்லிக் கொடுத்த அந்த நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கடற்கரும்புலித் தாக்குதல் மூலம் படையினரின் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.\nபின்னாளில் அவரின் பெயரிலேயே தலைவரால் உருவாக்கப்பட்ட ‘கேணல் ராயு படைய அறிவியல் தொழிநுட்ப ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர்களில் ஒருவரிடம் தலைவர் சொன்ன வார்த்தைகள் “நீங்கள் அனைவரும் சேர்ந்தாவது ராயுவின் இடத்தினை நிரப்ப முயற்சிக்க வேண்டும்”.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கையை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/03/9-2016.html", "date_download": "2018-08-15T22:29:40Z", "digest": "sha1:VIDXQKZZWNTK4V2JA6ODP3YPBDCCKIZF", "length": 10669, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "9-மார்ச்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஆண்மை என்பது பெண்களை அடிமையாக்கி வாழ்வது அல்ல, இழிவுபடுத்தாமல் சமமான உரிமையை தந்து வாழ்வதே.. #InternationalWomensDay http://pbs.twimg.com/media/Cc_mgkzUUAAyuZO.jpg\nவிஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் யாரும் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம் - விஜய் http://pbs.twimg.com/media/CdBnF0nUIAE_6gB.jpg\nபெண்களின் பருவங்கள் 0-12 வயது பேதை 12-24 பெதும்பை 24-36 மங்கை 36-48 மடந்தை 40-60 அரிவை 60-72 தெரிவை 72க்கு மேல் பேரிளம்•• Happy women's day\nமனசுல மனுநீதி சோழர்னு நினைப்பு பெத்த புள்ளையையே இன்டர்வீயூ பண்ணி தான் எடுப்பாராம் 😂😂😂😂😂😂😂😂 http://pbs.twimg.com/media/CdApeITVAAA1jw1.jpg\nசெத்ததை நேரில் உறுதி செய்ய சவஊர்வலத்திற்கு வரும் சிலருக்கு உறவினர்கள் என்று பெயர்\nஉன் மீது நான் வைத்திருக்கும் அன்பின் அளவு எனக்கே தெரியாத போது, நிச்சயம் உனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அன்பே.. http://pbs.twimg.com/media/Cc9J8GJVIAAstYB.jpg\n பழம் கனிந்து கொண்டிருக்கிறது பாலில் எப்போது விழும் என்று முடிவாகவில்லை #DMK http://pbs.twimg.com/media/CdAh4G6VAAA9rO7.jpg\nபெண்ணை பெண்ணாக பார்க்கும் ஆண் ஓர் பெண��ணிற்கு தோழனாகவும் சகோதரனாகவும் கிடைப்பது வரம். #பெண்மையை_மதிப்போம் http://pbs.twimg.com/media/CdA_ISmVAAAgXBy.jpg\nசூரியன் இன்றி பூமி சுழலாது பெண்கள் இன்றி இப் பூவுலகம் இயங்காது..\nபழம் நழுவி வருகையில் அதை பிடிக்க காத்திருக்கும் கலைஞர் http://pbs.twimg.com/media/CdAh5FcUUAANn4c.jpg\nஉன்ன பார்கனும்னு தோனுரச்ச உன் போட்டோவ பார்பேன் 😍 உன் வாய்ஸ் கேட்கனு தோனுரச்ச நாய்மேல கல்லதூக்கி எறிவேன் 😮 #கள்வனின்கண்மணி\nMe:யாருக்காவது மகளிர் தின வாழ்த்து சொல்லனுமே, FakeID:நான்தா இருக்கன்ல Me:அட நீ கொஞ்சம் சும்மா இரும்மா. #மகளிர்தினம் http://pbs.twimg.com/media/CdA7YBMUIAEsgCz.jpg\nதன் வாழ்நாள் முழுவதும் இன்னுமொருவருக்காக வாழும் ஒரே இனம் பெண், பெண்ணை ஒப்பிட முழுகுவர்த்தி கூட தகுதியற்றது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 😊\n *கட்டுவித்தது= ராஜேந்திரன் *கட்டியது= தலைமைச் சிற்பி: குணவன், நித்தவிநோத பெருந்தச்சன் மறவாதீர் http://pbs.twimg.com/media/Cc8uKzjVIAQP9XE.jpg\nசெய்யும் விஷயம் சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, அதை உன் சொந்த முயற்சியில் மட்டும் செய்து முடி, அதுதான் உனக்கு பெருமை..\nபெண்களை நாட்டின் கண்களாக எல்லாம் எண்ண வேண்டாம், அடிமையாக எண்ணாமல் சக மனிதராய் எண்ணி மரியாதையை கொடுத்து பழகுங்கள்.. http://pbs.twimg.com/media/Cc_gAMqVIAESsUz.jpg\nதிடீர் பெண் ஆதவரவாளர்களை பார்த்து நாங்க மட்டும் என்ன நாயாவா மதிக்கிறோம் என்கிறார் மகான் #மகளிர்தினம் http://pbs.twimg.com/ext_tw_video_thumb/707035426926632960/pu/img/7IsXeWsbgk43EckK.jpg\nகல்லுக்கும் உயிர் உண்டு என்பதை ஆயிரமாண்டுகள் கடந்தும் புன்னகைக்கும் இச்சிற்பமே அற்புதச் சான்று #காஞ்சி #கைலாசநாதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403185", "date_download": "2018-08-15T23:13:49Z", "digest": "sha1:KYOGTME5HYYI26YD2DRKTOWXKAI5726T", "length": 6226, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு | Release of Rank List for Medicare - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு\nசென்னை: மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி இயக்குநர் கூறியுள்ளார். www.tnhelth.org. www.tnmedicalselection.org ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு\nரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பு 3 நாட்கள் நடந்த கடையடைப்பு போராட்டம் நிறைவு\nஇடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்: ஓபிஎஸ் பேட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்\nகலைஞர் நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nகேரள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nநெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nசுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து: நீதிபதிகள் புறக்கணிப்பு\nதிருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கருக்கலைப்பு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார்: மோடி\nபவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jan/25/adhimathuram-herbal-milk-recipe-2851177.html", "date_download": "2018-08-15T22:16:33Z", "digest": "sha1:ZPX5FKJDPMCK7GQDBTT6NCMCDZMU3YX7", "length": 11158, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": "adhimathuram herbal milk recipe|வயிற்றுப் புண் உபாதை தீர்க்கும் அதிமதுர மூலிகைப் பால் ரெஸிப்பி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு லைஃப்ஸ்டைல் ரசிக்க... ருசிக்க...\nவயிற்றுப் புண் உபாதை தீர்க்கும் அதிமதுர மூலிகைப் பால் ரெஸிப்பி\nஅதிமதுரம் அனைத்து வகை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.\nவாதம், பித்தம், கபம் எனும் முப்பிணியால் ஏற்படும் உபாதைகளைப் போக்க வல்லது அதுமதுரம். அதி மதுரம் என்றால் அதிக இனிப்பு என்று பொருள். அடிப்படையில் இது ஒரு மூலிகைச்செடியின் வேர். மேலே சொல்��ப்பட்ட மூவகைப் பிணிகளாலும் வயிற்றில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடிய திறன் அதிமதுரத்துக்கு உண்டு.\nஇது இயல்பாகவே இனிப்புச் சுவை கொண்டதாக இருப்பதால் தினமும் ஒரு அரை தேக்கரண்டி அளவில் அதுமதுரப் பொடியை எடுத்துக் கொண்டு அதை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதிமதுர தேனீர் என்ற பெயரில் அருந்தலாம். இதுவே இனிப்பாகத்தான் இருக்கும்...\nமேலும் இனிப்பு தேவை என நினைப்பவர்கள் இதில் கொஞ்சம் சுக்கு, கொஞ்சம் பனைவெல்லம், ஏலம் எல்லாம் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டியும் அருந்தலாம். அதையும் அதிமதுர தேனீர் என்று தான் சொல்கிறார்கள். அதிமதுரத்தை இப்படி தினமும் அருந்தினால் அன்றன்றைக்கு உடலில் சேரக்கூடிய நஞ்சுகளை நீக்க அவை உதவும்.\nஅதிமதுரத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் நாம் சமைக்கக் கூடிய கஞ்சி அல்லது ரசத்தில் தூவியும் உண்ணலாம். அதன் பெயர் அதிமதுர ரசம். சற்றே இனிப்புச் சுவையுடன் இருக்கும்.\nஅதிமதுரப் பொடியை தேனில் கலந்து அப்படியே சுவைத்தும் சாப்பிடலாம். இப்படிச் செய்வதால் வயிற்றுப் புண் வரும் அபாயத்திலிருந்து நமது உடல் ஆரோக்யத்தை வரும் முன் காத்து பலம் பெற வைக்கலாம்.\nஅதிமதுரம்: 3 அல்லது 5 சிறு வேர்\nஅதிமதுரச் சாறு: 1 டம்ளர்\nதேங்காய்ப் பால்: 1 டம்ளர்\nசுக்குப் பொடி : 1 சிட்டிகை\nபனை வெல்லம்: தேவையான அளவு\nஅதிமதுரத்தை ஒன்றிரண்டாகத் தட்டி அல்லது நசுக்கி எடுத்து 4 முதல் 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை அரைத்து ஒரு டம்ளர் அளவுக்குச் சாறு எடுத்து அந்தச் சாற்றை வெறு வாணலியை சூடாக்கி காய்ச்ச வேண்டும். அதிமதுரச் சாறு கொதித்ததும் அந்தச் சாறுடன் சம பங்கு தேங்காய்ப்பால் சேர்த்து அது ஒரு கொதி வந்ததும் சுக்கு, பனைவெல்லம் கலந்து அதிமதுரப் பால் தயாரிக்க வேண்டும். இந்தப் பாலை நன்கு ஆற வைத்துப் பின் அருந்துவதால் வயிற்றுப் புண் உபாதை உடனடியாகக் குறைய வாய்ப்புண்டு என சித்த மருத்துவம் கூறுகிறது.\nநன்றி: செல்வ சண்முகம் (சித்த மருத்துவர்)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅடைக்குப் பொருத்தமான அவியல் ரெசிப்பி\nவாணி, ராணி தொடரில் நேற்று பூமிநாதன் குறிப்பிட்ட ‘உத்தம வடை’ ரெஸிப்பி\n நீங்க இன்னும் ஒரு தடவை கூட அதலைக்காய் சா���்பிட்டதில்லையா\nகர கர மொறு மொறு கருப்பட்டி முட்டாசு... சாப்பிட்டதுண்டா\nஹோம்மேட் குழம்பு மசால் பொடி\nஅதி மதுரம் மூலிகைப் பால் உணவே மருந்து ரசிக்க ருசிக்க adhimadhuram herbal milk\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/religion-news/2018/feb/03/45-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2856278.html", "date_download": "2018-08-15T22:16:35Z", "digest": "sha1:IUCODRQBS2D53QAPQIDPS43ZQ3FLJLQ3", "length": 13498, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "45 டன் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற தேவஸ்தானம் நடவடிக்கை- Dinamani", "raw_content": "\n45 டன் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற தேவஸ்தானம் நடவடிக்கை\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் 45 டன் வெளிநாட்டு நாணயங்கள் இருப்பதாகவும், இவற்றை மா ற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.\nதிருமலை அன்னமய்யபவனில் மாதந்தோறும் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.\nஅதன்படி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிமுதல் 9.30 மணிவரை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅதில் பங்கு கொண்டு தங்கள் கருத்துகள் மற்றும் தேவஸ்தானத்தின் குறைகளை சுட்டிக் காட்டிய பக்தர்களுக்கு செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளித்து கூறியதாவது:\nஏழுமலையானை தரிசிக்க வந்த வெளிநாட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை நாணயங்கள் 45 டன் தேவஸ்தானத்திடம் உள்ளது.\nஅதில் 18 டன் மலேசியாவை சேர்ந்தவை. இதற்கு சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் பேசி அவற்றை இன்னும் 15 நாள்களுக்குள் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல் நம் நாட்டின் 25 பைசா நாணயங்களும் அதிகளவில் இருப்பு உள்ளது. அவற்றை ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் மாற்ற முயற்சிகள் மேற்கொள���ளப்பட்டு வருகிறது.\nதிருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதேபோன்று திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலிலும் பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.\nதிருமலைக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் பிப்ரவரி 13 மற்றும் 20-ஆம் தேதிகளில் 8 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. இந்நாள்களில் காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என இலவச சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.\n0-5 வயது குழந்தைகளின் பெற்றோர்\nதிருமலைக்கு வரும் 0-5 வயதுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பிப்ரவரி 14 மற்றும் 21-ஆம் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணிவரை சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\nதிருமலை மலைபாதைப் மார்க்கங்கள், அலிபிரி பாதயாத்திரை மார்க்கங்கள், தேவஸ்தான சாலைகள், முக்கிய வளைவுகள், சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் சுகந்த மணம் வீசும் மலர்செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் இறுதிக்குள் இப்பணிகள் முடிவு பெறும்.\nமேலும் பக்தர்களின் கோரிக்கையின் படி திருப்பதியில் 2,600 வாடகை அறைகள் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. விரைவில் கூடுதல் வாடகை அறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருமலையில் வாடகை அறைகள் பெற்ற பக்தர்கள் அறையில் தங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து புகார் அளிக்க எப்.எம்.எஸ் என்ற கால்சென்டர் தொடங்கப்பட்டது. தற்போது இந்த சேவை 24 மணிநேரமும் பக்தர்களின் வசதிக்காக நடைபெற்று வருகிறது. இதற்கான எண் அனைத்து வாடகை அறைகளிலும் வைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம்.\nதிருமலையில் தேவஸ்தான கல்யாண மண்டபங்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள 39 கல்யாண மண்டபங்கள் ஆன்லைன் முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள அஞ்சலகங்களிலும் கல்யாண மண்டபங்களை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்ட��ள்ளது.\nவைகுண்டம் காத்திருப்பு அறைகளிலிருந்து வெளியில் வந்து பக்தர்கள் காரிடரில் நடந்து செல்லும்போது அங்குள்ள தூண்கள் அருகே கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க காத்திருப்பு அறைகளில் திறந்து விடும் நேரத்தை தேவஸ்தானம் மாற்றி அமைத்துள்ளது. அதனால் இனி கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29838", "date_download": "2018-08-15T22:13:16Z", "digest": "sha1:VSH56BQDCHZPVQMKYQMHQUTVTB6ODDGW", "length": 12514, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ரட்ணபிரியவுக்கு கொடுத்�", "raw_content": "\nரட்ணபிரியவுக்கு கொடுத்த வரவேற்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு கன்னத்தில் அறைந்ததைப் போன்ற செயற்பாடாகும்\nகேர்ணல் ரட்ணபிரியபந்துவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் பிரியாவிடைக் கொடுத்த சம்பவமானது வட முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு கன்னத்தில் அறைந்ததைப் போன்ற செயற்பாடாகும்” என ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nஎளிய (வெளிச்சம்) என்ற அமைப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், ரட்ணபிரியபந்துவிற்கு வடக்கில் கொடுக்கப்பட்ட மரியாதைக்கும் உணர்வு பூர்வமான செயலுக்கும் தலைவணங்கி விக்னேஸ்வரனும், சிவாஜிலிங்கமும் தமது பதவிகளைத் துறக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளையே செய்து வருகின்றது எனச் சுட்டிக்காட்டிய சரத் வீரசேகர, இவ்வா���ான அரசின் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ந்தும் நாட்டு மக்கள் அமைதியாக இருப்பது ஏன் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் ப���்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2010/07/blog-post_31.html", "date_download": "2018-08-15T22:51:26Z", "digest": "sha1:ORMGO33YLXDB7LN6BT6JULPRLQWNVF7Q", "length": 49717, "nlines": 531, "source_domain": "www.ujiladevi.in", "title": "என்னைக் காணவில்லை ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமடியில் கிடக்க வேண்டிய நான்\nஏன் உனக்கு தெரியவில்லை அப்பா\nபத்து வயது பிறக்க வில்லை\nஎப்படி குழந்தைத் தனத்தை தொலைத்தேன்\nஎப்போது எங்கு எப்படித் தொலைத்தேன்\nஅம்மாவை கட்டிப்பிடித்து தூங்கிய என்னை\nஅதைப் பிடுங்கி தூர எரிந்தாயே\nகுழந்தைத்தனத்தை வேறு யார் எடுப்பார்\nமேலும் குருஜியின் கவிதைகள் படிக்க இங்கு செல்லவும்\n\"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா..\"\nசிறு குழந்தையின் ஏக்கங்களை வடித்துள்ளீர்கள் ஐயா..\nவாழ்க்கை பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிட காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/jun2016/isis-j18.shtml", "date_download": "2018-08-15T23:21:46Z", "digest": "sha1:EL6MRVHFRHNT7527Q2TZOAT4CLGT7FBH", "length": 25280, "nlines": 53, "source_domain": "www.wsws.org", "title": "ISIS தொடர்பு பணியாள் பாரிஸ் அருகே போலிஸ் தளபதியையும் அவரது மனைவியையும் படுகொலை செய்தார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nISIS தொடர்பு பணியாள் பாரிஸ் அருகே போலிஸ் தளபதியையும் அவரது மனைவியையும் படுகொலை செய்தார்\nபடுபயங்கர அதிர்ச்சியூட்டும் ஒரு குற்றத்தில், வெளிப்படையாய் ISIS உடன் தொடர்புடையவராய் அறியப்பட்ட ஒரு மனிதர், பாரிஸின் வடமேற்கில் 60 கிமீ தூரத்தில் உள்ள மனியோன்வில் (Magnanville) நகரத்தில் ஒரு போலிஸ் கட்டளை தளபதியையும், ஒரு போலிஸ் அலுவலகத்தில் நிர்வாகப் பணி செய்யும் அவரது மனைவியையும் படுகொலை செய்தார்.\nLes Mureaux என்னுமிடத்தில் நீதித்துறை போலிஸ் அதிகாரியாக இருக்கும் 42 வயது மனிதராக அடையாளம் காணப்பட்டஜோன்-பாட்டீஸ்ட் சல்வான் (Jean-Baptiste Salvaing) ஐ கொலையாளி திங்களன்று மாலை அவரது வீட்டிற்கு வெளியே பலமுறை கத்தியால் குத்தி கொலைசெய்தார். அதன்பின் சல்வான் இன் 36 வயது மனைவி ஜெஸிக்கா ஷினைடெர் (Jessica Schneider) ஐயும், அவர்களது மூன்று வயது குழந்தையையும் அவர்களது வீட்டில் பிணயக்கைதிகளாக வைத்துக் கொண்டு, RAID (Research, Assistance, Intervention, Deterrence) போலிஸ் சிறப்புப் பிரிவுடன் ஒரு சண்டையைத் தொடங்கினார்.\nஅதன்பின் தன்னிடம் சிக்கியிருப்பவர்களின் படங்களை முகநூலில் பதிவிட்ட கொலையாளி போலிஸ்காரர்களையும், சிறை வார்டன்களையும், செய்தியாளர்களையும் மற்றும் ராப் இசைக்கலைஞர்களையும் கொல்ல வேண்டும் என்றார். யூரோ 2016 கால்பந்து கோப்பை மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த வேண்டும் என்ற அவர் “யூரோ கோப்பை ஒரு சுடுகாடாக மாறும்” என்றார்.\nபாரிஸின் விசாரணை அதிகாரி பிரான்சுவா மொலான் பின்னர் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது: “கொலையாளி முஸ்லீம் மதத்தைப் பயின்று வந்தார் என்றும் மூன்று வாரங்களுக்கு முன்பாக இஸ்லாமிக் ஸ்டேட் தளபதியான அபு பக்கர் அல்-பக்தாதியிடம் விசுவாசத்திற்கு சத்தியம் செய்திருக்கிறார் என்றும் RAID உடனான அவரது பேச்சுவார்த்தைகளில் கூறியிருந்தார். ’நம்பிக்கையில்லாதவர்களை, அவர்களது வீட்டில் அவர்களது குடும்பங்களுடன் கொல்வதற்கு’ அத்தலைவர் விடுத்திருந்த ஒரு அழைப்புக்கு தான் பதில் கூறியிருந்ததாகவும் அவர் தெரிவித��தார்.”\nRAID பிரிவு, செவ்வாய் நள்ளிரவில் அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, கொலையாளியைக் கொன்றது. ஷினைடெர் இன் உயிரற்ற உடலும் அத்தம்பதிகளின் குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் கண்ணுக்கு முன்பாக ஷினைடெர் இன் தொண்டை பகுதி பிளக்கப்பட்டிருந்தது என்று கூறிய அதிகாரிகள், குழந்தை “உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கவில்லை என்றாலும் மனஅதிர்ச்சி கண்டிருந்தது” என்று வருணித்தனர். அனாதையாகி விட்ட அக்குழந்தை இப்போது மனநல சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.\nகொல்லப்பட்ட கொலையாளியின் பெயர் லாறுஸ்ஸி அபல்லா (Larossi Abballa) என்பதை பிரான்சின் உளவுத் துறை அதிகாரிகளும் மற்றும் போலிசாரும் நேற்று காலை அடையாளம் கண்டனர். சென்ற ஆண்டில் நடந்த சார்லி ஹெப்டோ தாக்குதல், நவம்பர் 13 கூட்டத் துப்பாக்கிச் சூடு, மற்றும் சென்ற ஆண்டின் மார்ச் 22 இல் நடந்த புரூசல்ஸ் குண்டுவீச்சு ஆகிய சம்பவங்களில் நடந்ததைப் போலவே, அபல்லாவும் உளவுத் துறையினரால் நன்கறியப்பட்ட மனிதராகவே இருந்தார். தீவிரமான போலிஸ் கண்காணிப்பின் கீழ் இருந்து வந்திருந்த நிலையிலும் கூட, அவர் ISIS உடன் எப்படியோ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், பிடிபடும் பயமின்றி தனது தாக்குதலைத் திட்டமிடவும் முடிந்திருந்தது என்பதற்கு விளக்கமேதுமில்லை.\nபோலிஸ் பதிவேட்டில் ஏராளமான சிறுகுற்றங்களை புரிந்த 25 வயதான மனிதராக இருந்த சமயத்தில் 2011 இல் கைது செய்யப்பட்ட அவர் இஸ்லாமிய பயங்கரவாத வலைப்பின்னலில் பங்குபெற்றதற்காக 2013 இல் குற்றம் உறுதிசெய்யப்பட்டார். “பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்யும் நோக்கத்துடனான குற்றவியல் தொடர்புகளுக்காக” மூன்று வருட சிறைத் தண்டனை பெற்று, அதில் கடைசி ஆறுமாத தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. பாக்கிஸ்தானுக்கும் பிரான்சுக்கும் இடையில் இயங்குகின்ற இஸ்லாமிய வலைப்பின்னல்களில் அவர் வெளிப்படையாக சம்பந்தம் கொண்டிருந்தார், அவருடன் சேர்த்து ஏழு பேருக்கு இதுதொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.\nநாட்டின் உளவு முகமைகள் அபல்லாவுக்கு ஒரு ”S” கோப்பு ஒன்றினை திறந்திருந்தன, அவரது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது, சிரியப் போரில் சண்டையிடச் சென்ற ஒரு மனிதருடன் கொண்டிருந்த தொடர்புகளுக்காக நீதித்துறை காவலர்களால் பின்தொடரப்பட்டவராகவும் இருந்தார். ஆயினும் மேலதிக நடவடிக்கைக்கு உரிய “போதுமான மற்றும் ஸ்தூலமான அச்சுறுத்தலை முன்நிறுத்தியவராக” அபல்லா தென்பட்டிருக்கவில்லை என்பதாய் Le Parisien இடம் பேசிய உளவுத் துறை அதிகாரிகள் இப்போது கூறுகின்றனர்.\nஅபல்லா ஒரு ISIS போராளி என்று அடையாளம் கண்டு நேற்றைய கொலைக்கு ISIS பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. ISIS செய்தி நிறுவனமான Amaq இன் வலைத் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் உளவுக் குழுவான SITE வழங்கிய ஒன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது: “இஸ்லாமிக் ஸ்டேட்டின் போராளி Les Mureaux நகரில் காவல் நிலையத்தின் துணைத் தலைவரையும் அவரது மனைவியையும் கூர்மையான ஆயுதங்களால் கொலை செய்தார்.”\nநேற்று காலை 7 மணியளவில், எலிசே அரண்மணையில் நடந்த நெருக்கடிகால கூட்டத்திற்கு செல்கையில், ஹாலண்ட், “இந்த படுமோசமான நிகழ்வின்” மீது “முழு வெளிச்சமும் பாய்ச்சப்படும்” என்று உறுதியளித்தார்.\nநவ-பாசிச தேசிய முன்னணியின் தலைவரான மரின் லு பென்னின் ஒரு நெருங்கிய சகாவான கில்பேர் கொலார் (Gilbert Collard), தாக்குதல்கள் கட்டவிழ்ந்து செல்வதை அனுமதிப்பதற்காக PS அரசாங்கத்தை கண்டனம் செய்தார். “இஸ்லாமிய பயங்கரவாதம் இப்போது நமது வீடுகளுக்குள்ளும் நுழைந்து விட்டது: திறனற்ற கோழைகளின் அரசாங்கம்” என்று அவர் ட்விட்டரில் எழுதினார்.\nஅதற்கு சற்று பின்னர் உள்துறை அமைச்சரான பேர்னார்ட் கஸ்னேவ் (Bernard Cazeneuve) எதிர்வினையாற்றினார். ஹாலண்டுடன் சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த அவர், இந்தக் கொலை ஒரு “இழிவான பயங்கரவாத நடவடிக்கை” என்று கண்டனம் செய்தார். “அரசாங்கம் முழுவதுமாய் அணிதிரண்டிருக்கிறது” என்று வலியுறுத்திய கஸ்னேவ் ”கொலை செய்யப்பட்ட இரண்டு போலிஸ் அதிகாரிகளின் சக போலிஸாரை உடனடியாக” சந்தித்துப் பேசவிருப்பதை சுட்டிக்காட்டினார்.\nஇரண்டு போலிஸ்காரர்கள் கொடூரமாய் கொலை செய்யப்பட்டிருப்பதானது உத்தியோகபூர்வ பிரெஞ்சு வட்டங்களில் நிலவுகின்ற வலது-சாரி சூழலை மேலும் தீவிரப்படுத்துவதற்கே சேவை செய்திருக்கிறது. போலிசுக்கு —அவர்கள் இப்போது மக்கள் வெறுப்பை சம்பாதித்திருப்பதும் பிற்போக்குத்தனமானதுமான அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிராய் போராடுகின்ற பாரிய தொழிலாளர்கள��க்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்— பின்னால் அணிவகுக்கும் “தேசிய ஐக்கியத்திற்கு” பிரதமர் மானுவல் வால்ஸ் அழைப்பு விடுத்திருக்கிறார்.\nமுன்னாள் ஜனாதிபதி நிக்காலோ சார்க்கோசியின் வலது-சாரி குடியரசு (Les Republicans - LR) கட்சியின் பல உறுப்பினர்களும், உளவுத் துறையினர் \"S\" கோப்புகளை திறந்து வைத்திருக்கக் கூடிய ஒவ்வொருவரையுமே சிறையில் அடைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். உளவுத் துறை விரும்பினால் எவர் மீதும் \"S\" கோப்புகளை திறக்க முடியும் என்ற நிலையில், அது சிறையிலடைக்க விரும்பும் எவர் மீதும் தன்னிச்சையாக \"S\" கோப்பினை திறக்க வழிபிறக்கும் என்பதால், பிரான்சை ஒரு போலிஸ் அரசாக மாற்றுவது என்பதே இதன் விளைபயனாக அமையும்.\nவிசாரணை ஆரம்ப நிலையில் தான் உள்ளது, தாக்குதல் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட சூழல் குறித்த இன்னும் முக்கியமான உண்மைகள் சந்தேகமில்லாமல் வெளிச்சத்திற்கு வரவிருக்கின்றன. ஆயினும், சிரியாவில் - இங்கிருந்து தான் ISIS தோன்றியது - நேட்டோ சக்திகள் பின்பற்றிய ஆட்சி மாற்றத்திற்கான பினாமிப் போரில் தான் இந்தக் குற்றத்தின் வேர் காலூன்றியிருந்தது என்பது இதுவரை கிடைத்திருக்கக் கூடிய ஆதாரங்களில் ஏற்கனவே தெளிவாகியிருக்கிறது.\nசிரியப் போருக்கு போராளிகளை எடுப்பதில் ஈடுபடுகின்ற இஸ்லாமிய வலைப்பின்னல்கள் ஐரோப்பிய உளவு முகமைகளிடம் இருந்து பெறக் கூடிய ஓசையற்ற ஆதரவு, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் நடந்த முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்களில் போலவே, இதிலும் கொலையாளி போலிசின் கண்களுக்குக் கீழேயே தாக்குதலுக்கு தயாரிப்பு செய்ய முடிந்திருந்தது ஒரு முக்கியமான காரணியாக இருந்திருக்கக் கூடும்.\nஇதற்கு மிகச் சிறந்த உதாரணமாக புரூசெல்ஸில் இந்த வசந்த காலத்தில் நடந்த தாக்குதலைக் கூறலாம், அதில் பெல்ஜிய உளவு அதிகாரிகள், தாக்குதல் நடத்தவிருப்பவர்களின் அடையாளம் மற்றும் இலக்குகள் குறித்த விரிவான எச்சரிக்கைகளைப் பெற்றிருந்தனர். இருந்தபோதிலும், தாக்குதல்தாரர்கள் கைது செய்யப்படவில்லை, இலக்குகளாகக் கூறப்பட்ட இடங்களில் மார்ச் 22 தாக்குதல்களுக்கு முன்னர் பாதுகாப்பும் அதிகப்படுத்தப்படவில்லை - இது மரணகரமான பின்விளைவுகளைக் கொண்ட ஒரு முடிவாக நிரூபணமானது.\nதனிப்பட்ட ���ுறையில் சல்வானும் ஷினைடெரும் நற்பண்புள்ளவர்கள் என பெயரெடுத்துள்ளனர் —இருவரும் முறையே அர்ப்பணிப்பான ஊழியராகவும், நகராட்சி பள்ளிகளில் நெருக்கமாக பங்குபெற்ற அர்ப்பணிப்பான தாயாகவும் சகாக்களால் பாராட்டப்படுகின்றனர்— என்றபோதும், ஒரு சட்டம்-ஒழுங்கு சூழலைக் கிளறி விடுவதற்கு இந்தக் கொலைகளை சுரண்டிக் கொள்ள உயர் பிரெஞ்சு அதிகாரிகள் செய்யும் முயற்சிகள் ஒரு கபடநாடகமாக உருப்பெருகின்றன.\nசிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அதனைத் தாண்டி நடத்திய போர்களின் மூலமாக, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட வெளிச்சூழலை உருவாக்கியதற்கான தீவிரப் பொறுப்பை பிரான்சும் மற்ற நேட்டோ சக்திகளுமே சுமந்து நிற்கின்றன. மேலும் பாரிஸ், புரூசெல்ஸ் மற்றும் இப்போது மனியோன்வில் இல் நடந்திருக்கும் தாக்குதல்கள் —இவற்றில் ISIS போராளிகள் பிரான்சுக்கும் பெல்ஜியத்திற்கும் கொண்டுவந்திருக்கக் கூடிய வழிமுறைகள் 2011 இல் சிரியாவில் நேட்டோ போர் தொடுத்தது முதலாக அங்கு அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கக் கூடியவை ஆகும்— இப்போரின் குற்றவியல் தன்மையை நினைவுகூருபவையாக இருக்கின்றன.\nதிங்களன்றான தாக்குதலுக்குப் பின்னர் மனியோன்வில் இலும் பிரான்சின் அத்தனை பகுதிகளிலும் படிந்திருக்கக் கூடிய அதிர்ச்சியும் பீதியும் சிரியா மீதான நேட்டோ போரின் மிகப்பெரும் பாதிப்பின் தன்மை குறித்த ஒரு சிந்திக்கக்கூடிய சித்திரத்தை வழங்குகின்றன: அங்கு நேட்டோ-ஆதரவுடனான இஸ்லாமியவாத “கிளர்ச்சியாளர்கள்” நடத்திய நூற்றுக்கணக்கான குண்டுவீச்சுகளும் துப்பாக்கிச்சூடுகளும் தூண்டியதொரு போரில் 250,000 பேர் தங்களது உயிரை இழந்திருக்கின்றனர், 10 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது வீடுகளை விட்டுவிட்டு தப்பியோடத் தள்ளப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078319", "date_download": "2018-08-15T22:11:20Z", "digest": "sha1:PHQASKZLS232BGZP2ZIIITFWSF7C35RS", "length": 8217, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "மாடம்பாக்கம் குடிநீர் திட்ட பணி விறுவிறு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பா��்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாடம்பாக்கம் குடிநீர் திட்ட பணி விறுவிறு\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:36\nமாடம்பாக்கம், அதிகாரிகள் பேச்சை அடுத்து, கிடப்பில் போடப்பட்டிருந்த மாடம்பாக்கம் குடிநீர் திட்டப் பணிகள், மீண்டும் விறுவிறுப்படைய துவங்கி உள்ளன.சிட்லபாக்கம் பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க, மாடம்பாக்கத்தில் இருந்து சிட்லபாக்கத்திற்கு குடிநீர் வழங்க, கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது.அதன்படி, மூன்று கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டு, தற்போது நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி நடந்து வருகிறது.இத்திட்டத்தின் மூலம் மாடம்பாக்கத்தில் இருந்து, தினமும், 18 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, அதில், 16 லட்சம் லிட்டர், சிட்லபாக்கம் பேரூராட்சிக்கும், 2 லட்சம் லிட்டர், மாடம்பாக்கம் பேரூராட்சிக்கும் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டது.இதற்கு, மாடம்பாக்கம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகளும் கிடப்பில் போடப்பட்டன. இந்நிலையில், பேரூராட்சியின் உயர் அதிகாரிகள், மாடம்பாக்கம் மக்களுடன் பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது.இந்நிலையில், நீர்த���தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் மீண்டும் விறுவிறுப்படைய துவங்கி உள்ளன. இதன்படி, மாடம்பாக்கத்தில் உள்ள ஏரியில், 20 லட்சம்லிட்டர் கொள்ளளவு உள்ள, ஐந்து கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.மேலும், சிட்லபாக்கத்தில், 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள, ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது.இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்து, நான்கு மாதத்திற்குள் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-04/puttalam-art-culture/133322/", "date_download": "2018-08-15T22:59:47Z", "digest": "sha1:4RLUO4G7OMSN4PNLBFHUQK3YLE2LEN6S", "length": 13342, "nlines": 119, "source_domain": "puttalamonline.com", "title": "கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம் - Puttalam Online", "raw_content": "\nகடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nஇயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலையும் ஊடுறுவுகின்றது. அதனால் பிரச்சினைகளைப் பற்றி தனது படைப்புக்களில் நுணுக்கமாக எழுதி அதைப்பற்றி தனது தரப்புத் தீர்வையும் எழுத்தாளன் முன்வைக்கின்றான்.\nகிண்ணியா எஸ். பாயிஸா அலியும் இயற்கையை ரசித்து மகிழும் ஒரு கவிஞர். அவரது அநேக கவிதைகளில் வந்து வீழுந்த சொற்களும், உவமைகளும் வாசகனுக்கு மிகுந்த சந்தோசத்தைத் தரவல்லன. இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம் தொட வா, தங்க மீன் குஞ்சுகள், எஸ். பாயிஸா அலி கவிதைகள் ஆகிய மூன்று தொகுதிகளை ஏற்னவே வெளியிட்டிருக்கும் இவர் கடல் முற்றம் என்ற இன்னொரு கவிதை நூலையும் தனது நான்காவது நூல் வெளியீடாக வெளியிட்டிருக்கின்றார். இனி இறுதியாக வெளிவந்துள்ள ஷஷகடல் முற்றம்|| கவிதைத் தொகுதியிலுள்ள சில கவிதைகளை இரசனைக்காக எடுத்து நோக்குவோம்.\nவிடியல் (பக்கம் 14) எனும் கவிதை அதிகாலை நேரத்தை கண்முன்னே கொண்டு வருகின்றது. மெல்லிய வெளிச்சமும், இருளும் கலந்த அந்த நேரத்தில் இருண்டு கிடக்கின்ற கடல் மீதான உணர்வு மெய் சிலிர்க்க வ���க்கின்றது. மீனவர்களின் அரவமோ, வள்ளங்களோ எதுவமற்ற அந்த நிர்ச்சலமான பொழுதின் நிசப்தத்தை இக்கவிதையை வாசிக்கும்போது எம்மாலும் உணர முடிகின்றது.\nஅவன் மட்டுந்தான் பேரழகு (பக்கம் 24) என்ற கவிதை ஒரு குழந்தை பற்றி எழுதப்பட்ட கவிதையாகும். குழந்தைக்கு ஒரு காய்ச்சல் என்றாலே அதைத் தாங்க முடியாத தாயாரிடம் வைத்தியர்கள் அனுமானித்துச் சொல்கின்ற காரணங்கள் பய உணர்வை உள்ளுக்குள் விதைக்கிறது. கவிதையின் இறுதி வரிகளை வாசிக்கும்போது மனது கனக்கிறது.\nஅவன் தாயின்.. என் ஒரே தங்கையின்\nமேலாடை கிழிக்கப்படுகையில் (பக்கம் 26) என்ற கவிதை இன முரண்பாட்டை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஒற்றுமையாக இருந்து முன்னேற முயற்சிக்காத மனிதர்கள், இன்று இன, மத, பிரதேச ரீதியாக முரண்பட்டு அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையையும் முடக்கிப்போடுகின்றார்கள். எல்லா இனத்திலும் காணப்படும் அப்பாவி மக்கள் இந்த நிலையை வெறுக்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட சில கடும்போக்குடையவர்களால் தூண்டி விடப்படும் இனவாதம் என்ற தீயானது முழு நாட்டிலும் பரவி விடுவதை இக்கவிதை வரிகள் நன்கு உணர்த்தி நிற்கிறது.\nசில காவிகளின் கோணல் சொண்டுகளால்\nவசீகர மொழி காவி (பக்கம் 48) என்ற கவிதை அழகியல் ததும்பியதாக காணப்படுகின்றது. ரசனையைத் தூண்டிவிட்டுச் சுகமளிக்கும் அந்தக் கவிதையின் சில வரிகள் இதோ:-\nசிலந்திகள் சித்திரம் வரையத் தொடங்கிய வேளை\nமெதுமை படர்ந்த கூரலகு சிந்துவது\nகாற்றாடி போலே இடைவிடாது சுழலுகிற\nஊதித் தள்ளுகிறது பெரும்பெரும் பாறைகளை\nஇயற்கை சார் அழகியலை தன் கவிதைக்குள் இருத்தி மென்னுணர்வு வெளிப்பாடுகளை வாசகரோடு பகிர்ந்து கொள்ளும் நூலாசிரியர் கிண்ணியா எஸ். பாயிஸா அலி மென்மேலும் பல படைப்புகளைத் தரவேண்டுமென வாழ்த்துகின்றேன்\nநூல் – கடல் முற்றம்\nநூலின் வகை – கவிதை\nநூலாசிரியர் – எஸ். பாயிஸா அலி\nவெளியீடு – மோக்லி வெளியீட்டகம்\nவிலை – 200 ரூபாய்\nShare the post \"கடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\"\nஉடப்பு கடற்கரை பகுதிகளில் கழிவுப் பொருட்கள்\nதென்மேல் பருவக்காற்றினால் உடப்பு கடற்றொழில் பாதிப்பு\nஉடப்பு ஆண்டிமுனை பிரதான பாதையின் பாலம் நிர்மாணம்\nசமூக பிரஜைகளுக்கான கைபேசி கதையாக்கம் (MoJo) இலவசப் பயிற்சி\nகல்பிட்டி அல்-அக்ஸாவில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்க முஸ்தீபு\nபுத்தளத்தில் நிலைபேறு அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான நிகழ்வு\nமருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்\nஷரியாவுக்கு முரணற்று குடும்ப அமைப்பை பாதுகாக்கும் சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…\nகல்பிட்டி தில்லையடியில் வாய்க்காலை ஆழமாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்\nஜனாஸா அறிவித்தல் – முகமட் ரசாத் வபாத்தானார்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/dravidar-kazhagam/37-dravidar-kazhagam-news/162881-2018-06-07-10-22-53.html", "date_download": "2018-08-15T23:07:22Z", "digest": "sha1:QBWVJWQD4QYKTUGUQCTMPUWOC3WOKPWO", "length": 40549, "nlines": 171, "source_domain": "viduthalai.in", "title": "நீட்டை ஒழிக்கும்வரை போராடுவோம்! பவளவிழா மாநில மாநாட்டைப் பெருவெற்றியாக்குவோம்!!", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள��கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nவியாழன், 16 ஆகஸ்ட் 2018\nகலைஞர் நினைவிடம் நோக்கி கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்கள்\nசென்னை, ஆக.15 முத்தமிழறிஞர், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நினைவிடம் நோக்கி, திராவிடர் கழகத்தின் சார்பில் அமை திப்பேரணி நேற்று (14.8.2018) காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் அண்ணாசாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகி லிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்றது. அமைதிப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் விவரம் வருமாறு: தாம்பரம் மாவட்டம்: பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலைநகர் செயராமன், தாம்பரம் நகரத் தலைவர் சீ.இலட்சுமிபதி, தாம்பரம் நகர செயலாளர்....... மேலும்\nநன்றி கூறும் கலந்துரையாடல் கூட்டம்\nகுடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டின் வெற்றி - கூட்டு முயற்சிக்கும் - கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு பொதுச்செயலாளர் பயனாடை அணிவித்துப் பாராட்டு குடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டை சிறப்பாக நடத்தித் தந்தமைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு குடந்தை மாவட்டக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்தனர். உடன் பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு மற்றும் தோழர்கள். மாநாடு....... மேலும்\nநீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதிக் கோரி ஆர்ப்பாட்டம்\nநாள் : 16-08-2018 காலை 10.30 மணி இடம் : சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், துறைமுகம், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் சு. குமாரதேவன் வடசென்னை மாவட்ட தலைவர் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: தி.இரா. இரத்தினசாமி (மண்டல தலைவர்) தே.செ. கோபால் (மண்டல செயலாளர்), இரா. முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), பா. தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), த.ஆனந்தன் (கும்மிடிபூண்டி மாவட்ட தலைவர்), தே. ஒளிவண்ணன்....... மேலும்\n18.8.2018 சனிக்கிழமை திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம்\nதிண்டுக்கல்: பிற்பகல் 2.30 மணி * இடம்: மீனாட்சி மீட்டிங் ஹால், ஒய்.எம்.ஆர். பட்டி, சிலுவத்தூர் சாலை, திண்டுக்கல் * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர். திராவிடர் கழகம்) * பொருள்: அறிவாசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா - அமைப்புப் பணிகள் - பிரச்சார திட்டங்கள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட....... மேலும்\nமானமிகு கலைஞருக்கு சிலை அய்யாவின் ஆணையை நிறைவேற்றினோம்\nஆசிரியர் கி.வீரமணி சென்னை அண்ணாசாலையில், ஜெனரல் பீட்டர்ஸ் சாலை பிரியும் சந்திப்பில் முக்கியமான இடத்தில் கலைஞர் சிலை நிறுவ, முறைப்படி நாங்கள் தமிழக அரசின் பொதுப்பணித் துறைக்கு மனுச் செய்து, அவர்களும் போக்குவரத்துத் துறை (Traffic Cell Clearance) யின் தடையின்மை, காவல்துறை அனுமதி முதலியவைகளையெல்லாம் பெற்ற பிறகு (G.O.) அரசு ஆணை வழங்கினர். அய்யா அவர்களிடத்தில் பயிற்சி எடுத்த எங்களைப் போன்றவர்களுக்கு எதையும், அதுதானே நடந்து விடும் என்கிற (Take it....... மேலும்\nகட்டுப்பாட்டின் நேர்த்தியாக கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத் தலைவர் தலைமையில் அமைதிப் பேரணி\nசென்னை, ஆக.14 திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலமின்றி கடந்த 7.8.2018 அன்று மாலை சென்னையில் இயற்கை எய்தினார். கலைஞர் மறைவையொட்டி, கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு, கழகத்தின் சார்பில் ஏழு நாள்கள் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. ஏழு நாள்கள் கழிந்த நிலையில் கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத்தின் சார்பில் அமைதிப்பேரணி கழகத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே தந்தை....... மேலும்\nபெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டிற்கு பெருமளவில் பெரியார் பிஞ்சுகளை பங்கேற்க வைக்க திருச்சி, இலால்கு…\nதிருச்சி, ஆக. 14 திருச்சி, இலால்குடி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 12.8.2018 அன்று காலை 10 மணியளவில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஏற்று பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பேசுகையில், நமது இயக்கத் திற்கு தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநாட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின்படி செய்து முடித்த தின் விளைவாக, இந்த....... மேலும்\nகலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை\nதிராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சென்னை சிம்சன் அருகேயுள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து சென்னை மெரீனாவில் உள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திற்கு திராவிடர் கழகத் தோழர்கள் புடைசூழ அமைதி ஊர்வலம் சென்று, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளனர் (சென்னை, 14.8.2018). மேலும்\nபெரியார் பேருரையாளர் இறையனாரின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள்\nபெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களது 13 ஆம் ஆண்டு நினைவு நாளன்று (12.8.2018) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களது தலைமையில் இறையனார் குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கப்பட்டது. (சென்னை பெரியார் திடல், 12.8.2018). 50 ஆம் ஆண்டு திருமண நாள் - 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் திருவண்ணாமலை....... மேலும்\nகுறிப்பு: பிரபலமான இதயநோய் நிபுணரின் இந்த உரை முக்கியமானது - பயனுள்ளது - தவறாது கலந்து கொள்வீர். - தலைமை நிலையம் மேலும்\nகலைஞர் நினைவிடம் நோக்கி கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்கள்\nநன்றி கூறும் கலந்துரையாடல் கூட்டம்\nநீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதிக் கோரி ஆர்ப்பாட்டம்\n18.8.2018 சனிக்கிழமை திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம்\nகட்டுப்பாட்டின் நேர்த்தியாக கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத் தலைவர் தலைமையில் அமைதிப் பேரணி\nமானமிகு கலைஞருக்கு சிலை அய்யாவின் ஆணையை நிறைவேற்றினோம்\n���ெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டிற்கு பெருமளவில் பெரியார் பிஞ்சுகளை பங்கேற்க வைக்க திருச்சி, இலால்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு\nகலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை\nபெரியார் பேருரையாளர் இறையனாரின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள்\nமுத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு மரியாதை\nசென்னையில் ஆக.14 காலை 9 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதி ஊர்வலம்\n நன்றியுள்ள தமிழ் உள்ளங்களும் மறக்காது\nஉயர்கல்வியில் இன்றைய சவால்கள் - கருத்தரங்கம் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரை\n பவளவிழா மாநில மாநாட்டைப் பெருவெற்றியாக்குவோம்\nவியாழன், 07 ஜூன் 2018 15:17\nதிராவிட மாணவர் கழக மாநில, மண்டலப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் சூளுரை\nசென்னை, ஜூன் 7- திராவிட மாணவர் கழகத்தின் மாநில, மண்டலப் பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் ஜூன் 6-ஆம் தேதி காலை 11.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.\nகுடியாத்தம் நகர திராவிட மாணவர் கழகச் செயலாளர் கவிஞர் ம.ஜ.சந்தீப் கடவுள் மறுப்பு கூறிட கலந்துரை யாடல் தொடங்கியது.\nசென்னை மண்டல திராவிட மாணவர் கழகச் செய லாளர் பா.மணியம்மை வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.\nகும்பகோணத்தில் நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட செய்ய வேண்டிய பணிகள், திராவிட மாணவர்களின் தீரமிகு சீருடை அணிவகுப்பு குறித்தும், மாநாட்டின் வெற்றிக்குச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் உரையாற்றினார். தொடர்ந்து, திராவிட மாணவர் கழக மண்டலச் செயலா ளர்கள் புதுச்சேரி சு.மணிபாரதி, கோவை ராசி.பிரபாக ரன், ஈரோடு ப.வெற்றிவேல், கடலூர் ச.வீரமணி, வேலூர் தே.அ.ஓவியா, திருவாரூர் நாத்திகப் பொன்முடி, மாநில திராவிட மாணவர் கழகத்தின் துணைச் செயலாளர்கள் நா.பார்த்திபன், த.மு.யாழ் திலீபன், ஆ.பிரபாகரன், ச.அஜிதன், அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன், கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி, செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் கருத்துகளைப் பகிர்ந்தனர்.\nதிராவ���ட மாணவர் கழகத்தின் பவளவிழா மாநாடும், அடுத்து வரவிருக்கும் ஓராண்டும் எவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தவை என்பதையும், நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கான பணிகள் குறித்தும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றினார்.\nதிராவிட மாணவர் கழகத்தின் வரலாற்றில் குடந்தை யின் தனித்துவம், கட்டுப்பாட்டுடன் பணியாற்ற வேண் டிய கடப்பாடு ஆகியவற்றை பொறுப்பாளர்களுக்கு எடுத்துரைத்தார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். தொடர்ந்து நீட் தேர்வு மரணங் கள்,பவளவிழா மாநாடு, அமைப்புப் பணிகள், இயக்க ஏடுகளைப் பரப்புதல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. (தனியே) வேலூர் மண்டலத்தின் சார்பில் முதல்கட்ட கடைவீதி வசூலின் மூலம் கிடைத்த தொகை ரூ.10000-த்தினை மாநாட்டு நிதியாக வழங்கினர். சென்னை மண்டல தி.க.செயலாளர் கொடுங்கையூர் தே.செ.கோபால் ரூ.5000 மாநாட்டு நன்கொடையாக வழங்கினார்.\nநிறைவாக, தலைமையுரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீட், புதிய கல்விக் கொள்கை, குருகுலக் கல்வி என தொடர்ந்து மத்திய அரசும், அதை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்சும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும், இவற்றை முறியடிக்க திராவிடர் கழகம் எடுக்கும் தொடர் முயற்சிகளையும் எடுத்துரைத்தார். திராவிட மாணவர் கழகத் தோழர்கள் நடத்தும் மாநாடும், பேரணியும் பேரெழுச்சியை உண்டாக்கிடும் வகையில் அமைய வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தியதோடு வழிகாட்டல் உரை வழங்கிச் சிறப்பித்தார்.\nபுதுச்சேரி திராவிடர் மாணவர் கழகச் செயலாளர் ஆ.சூரியா நன்றியுரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் கொடுங்கையூர் கோபால், கழகச் சொற்பொழிவாளர் யாழ் திலீபன், தோழர்கள் அமர்நாத், மு.சந்தீஷ், மு.திலீபன், மு.ராகுல், வி.சி.தமிழ்நேசன், இ.ப.சீர்த்தி, இ.ப.இனநலம், செ.பெ.தொண்டறம், இரா.அரவிந்த், கு.பா.கவிமலர்,கு.பா.அறிவழகன், வீ.அறிவரசு, வீ.அன்பரசு, சி.பரசுராமன், விமல்ராஜ், கலைமணி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.\nதீர்மானம் எண்:1 - இரங்கல் தீர்மானம்\nநீட் தேர்வுக்காக தமிழகத்தைத் தாண்டியும், தொலை தூர மாவட்டங்களுக்கும் அலைக்கழிக்கப்பட்டு அதனால் உயிரிழந்த பெற்றோர் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி, சிங்கம்புணரி கண்ணன் ஆகியோருக்கும், செஞ்சி பெரு வளூரைச் சேர்ந்த பிரதீபா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீட் தேர்வினால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் மறைவுக்கும், தூய்மையான காற்று, கெட்டுப் போகாத நீராதாரம், நோயற்ற சூழல் வேண்டும் என்ற நோக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்டெழுந்து போராடிய மக்கள் மீது காவல் துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்ட மாணவி ஸ்னோலின் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பதினான்கு பேரின் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், இவற்றுக்குக் காரணமான மத் திய, மாநில அரசுகளுக்குக் கண்டனத்தையும் இக் கூட் டம் தெரிவித்துக் கொள்கிறது.\nதீர்மானம் எண்: 2 -தொடரும் நீட் கொடுமைகள்\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் முழுமனதாக நிறை வேற்றி அனுப்பப்பட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தராமல் காலந்தாழ்த்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், அதற்கு உரிய அழுத்தம் தராத மாநில அ.தி.மு.க. அர சுக்கும் இக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நீட் தேர்வைத் திணித்ததோடு மட்டுமல்லா மல், அதிலும் தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள் தேர் வாகிவிடக் கூடாது என்னும் தீய நோக்கில், தேர்வுக் கூடங்களை ஒதுக்குதலில் அலைக்கழிப்பு, தமிழில் தரப்பட்ட வினாத்தாளில் திட்டமிட்ட குழப்பங்கள் மூலம் மதிப்பெண் இழக்கச் செய்தல் உள்ளிட்ட கீழ்த்தரச் செயல்களில் இறங்கி, தமிழர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை முற்றாகத் தடுக்கும் மத்திய அரசு, அதற்கு தலையாட்டும் மாநில அரசைக் கண்டிப்பதோடு, நீட் நுழைவுத்தேர்வை முழுமையாக ஒழிக்கும்வரை அனைத் துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, மக்கள் மன்றங் களில் விழிப்புணர்வூட்டியும், நீதிமன்றங்களில் சட்டரீதியாகவும் போராட்டத்தைத் தொடருவது என்று இக் கூட்டம் உறுதி பூணுகிறது.\nதீர்மானம் எண்: 3 -பவளவிழா மாநாடு\nதிராவிட மாணவர் கழகத்தின் பவளவிழாவையொட்டி, தமிழர் தலைவர் அனுமதியுடன் ஜூலை 8-ஆம் நாள் குடந்தையில் அறிவிக்கப்பட்டுள்ள மாநில மாநாட்டினை மிகுந்த எழுச்சியோடும், வெகு மாணவர்களைத் திரட்டி யும் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.\nதீர்மானம் எண்: 4 - சீருடை அணிவகுப்பு\nபெரியாரை சுவாசிப்போம் என்ற சீருடையுடன் திரா விட மாணவர்கள் பங்கேற்கும் அணிவகுப்பை நேர்த்தியு டனும், இயக்கத்துக்கே உரிய கட்டுப்பாட்டுடனும் மிடுக் குடனும் அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்திக் காட்டுவது என தீர்மானிக்கப்படுகிறது.\nதீர்மானம் எண்: 5 - அமைப்பை வலுவாக்குதல்\nசமூக நீதி, பகுத்தறிவு, அறிவியல் சிந்தனை வளர்ப்பு, ஜாதி, -மத, -மது, -பதவி உள்ளிட்ட போதைகளிலிருந்து விடுவிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி திராவிட மாண வர்களைத் திரட்டும் வகையில் பிரச்சாரப் பணிகளை அமைத்து, திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டிலும், அதனைத் தொடர்ந்தும் வலுவான அமைப்பாக திராவிட மாணவர் கழகத்தை அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உருவாக்கும் வகையில் உழைப் பது என்றும் இக் கூட்டம் உறுதியேற்கிறது.\nதீர்மானம் எண்: 6 - இயக்க ஏடுகளைப் பரப்புதல்\nதந்தை பெரியாரின் கருத்துக்களை மாணவர்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்கவும், கொள்கை எதிரிகள், குழப்பவாதிகளின் திட்டமிட்ட பிரச்சாரத்தை முறியடித்து பெரியாரை சுவாசித்து பெரு வாழ்வு பெறவும், இயக்க ஏடுகளை கடைக்கோடி வரை, கொண்டு செல்லப் பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅஞ்சல் வங்கியில் காலிப் பணியிடங்கள்\nதுணை ராணுவப் படைப் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஇனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்\nகதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி\nஉடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை\nகாசநோய் பாதிப்பைக் கண்டறிய இலவச நடமாடும் பரிசோதனை முகாம்\nகும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்\nதன்னம்பிக்கை என்றால் அரியானாவின் தீபா\nஇந்து மதம் 07.06.1931 - குடிஅரசிலிருந்து....\nபகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/feb/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2860699.html", "date_download": "2018-08-15T22:13:45Z", "digest": "sha1:EOM5FRHH74QUFD276QYFBDTVDGJRNAEG", "length": 17858, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "கட்டப்பட்ட ஆசிரியர் சமூகத்தின் கைகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nகட்டப்பட்ட ஆசிரியர் சமூகத்தின் கைகள்\nதமிழகத்தின் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து வகை கல்வி நிறுவனங்களிலும் மாணவர்கள் சிலரின் செயல்பாடுகளைப் பார்த்தால் இருப்பது தமிழகமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. பல இடங்களில் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் ஜாதி மோதல்கள் ஒருபுறம் என்றால், ஆசிரியர்களை தாக்கும் புது கலாசாரம் இன்னொரு புறம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. நமது முன்னோர்கள் குருகுல கல்வி முறையில் கல்வி கற்று மிகப்பெரும் அறிஞர்கள் ஆனவர்கள். அன்றைய காலத்தில், அரசனின் மகனே ஆனாலும், குருவுக்கு பணிவிடை செய்துதான் கல்வி கற்க முடியும். குரு என்பவர் அனைத்துமானவர் என்ற எண்ணம் அந்த காலகட்டத்தில் மக்களுக்கு இருந்தது.\nஅதன் பின்னர் தங்கள் பிள்ளைகள் எப்படியாவது படித்து உயர்ந்த இலக்கை அடைய வேண்டும் என நினைத்த பெற்றோர்கள், ஆசிரியர்களை சந்தித்து \"எப்படியாவது எனது பிள்ளையை நன்றாக படிக்க வைத்துவிடுங்கள். முட்டுக்கு கீழ் உரித்து எடுங்கள்' என்று கூறிய காலத்தில் படித்த பிள்ளைகள் நல்ல நிலைக்கும் வந்தனர்.\nஇன்றோ நிலைமை தலைகீழ். \"எனது பையனை எப்படி கண்டிக்கலாம், அடிக்கலாம்' என ஆசிரியர்களுடன் தகராறு செய்யும் பெற்றோர்கள் அதிகரித்துவிட்டனர்.\nஇதையும் தாண்டி, ஆசிரியர் வர்க்கம் என்றாலே, மாணவனை தாக்கிய ஆசிரியர். ஆசிரியர் அடித்ததால் மாணவன் பாதிப்பு என வழக்கமான நிகழ்வைக் கூட காட்சி ஊடகங்கள் பெரிய செய்தியாக்கி, விவாதங்களை முன்வைத்து, மாணவர் பலரின் பேட்டியை ஒளிபரப்பி, மாணவர் பிரதிநிதிகளைக் கொண்டு ஏதோ தலைப்பில் பேச செய்து, சிறு விஷயத்தை பூதாகரமாக்கி அந்த ஆசிரியர் கைது செய்யப்படும்வரை தனது பணியை கடமையாகவே செய்து வருகின்றன. இதைப் பார்க்கும் பிற பள்ளிகளின் மாணவர்கள் தாமும் இதுபோல் செய்தால் ஹீரோவாகிவிடலாமோ என்று நினைத்து அதை செயல்படுத்தவும் காலம் பார்த்து வருகின்றனர்.\nபள்ளிக்கு மாணவர்கள் வருவது எதற்காக படிப்பதற்காகவா, பொழுது போக்கவா முந்தைய நாள் செய்துவிட்டு வரச் சொன்ன வீட��டுப் பாடத்தை முடிக்காத ஒரு மாணவனை ஆசிரியர் கண்டிப்பது இயல்புதானே ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை முயற்சி என புகார் கொடுப்பதும். ஆசிரியர் கைது செய்யப்படுவதும் விந்தை. படிக்காத மாணவரை படிக்க வைக்கத்தானே ஆசிரியர்களும், பள்ளிகளும் ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை முயற்சி என புகார் கொடுப்பதும். ஆசிரியர் கைது செய்யப்படுவதும் விந்தை. படிக்காத மாணவரை படிக்க வைக்கத்தானே ஆசிரியர்களும், பள்ளிகளும் படிக்க விரும்பவில்லை என்றால் எதற்கு பள்ளிக்கு வர வேண்டும் படிக்க விரும்பவில்லை என்றால் எதற்கு பள்ளிக்கு வர வேண்டும் கண்டிக்கவும் கூடாது. எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன என ஆசிரியர்கள் இருக்க முடியுமா\nதேர்ச்சி விகிதம் குறைந்தால் அரசும், அதிகாரிகளும் விளக்கம் கேட்டு துளைத்தெடுப்பார்களே மாணவர்களுக்கு என்னவெல்லாம் அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஏன் படிக்க வைக்க முடியவில்லை என அரசு ஆசிரியர்களை நோக்கி கேள்வி எழுப்பும். \"எங்களால் கண்டிக்கவும் முடியவில்லை. தண்டிக்கவும் முடியவில்லை. ஏன் படிக்கவில்லை என கேட்கவும் முடியவில்லை' என ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் சொல்ல முடியுமா மாணவர்களுக்கு என்னவெல்லாம் அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஏன் படிக்க வைக்க முடியவில்லை என அரசு ஆசிரியர்களை நோக்கி கேள்வி எழுப்பும். \"எங்களால் கண்டிக்கவும் முடியவில்லை. தண்டிக்கவும் முடியவில்லை. ஏன் படிக்கவில்லை என கேட்கவும் முடியவில்லை' என ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் சொல்ல முடியுமா கூனிக் குறுகி நிற்கத்தான் முடியும்.\nஆசிரியராக வந்துவிட்டோம், சகிப்புத் தன்மையுடன்தான் இருக்க வேண்டும் என இருக்கும் சில ஆசிரியர்களுக்கு வருகிறதே சோதனை மேல் சோதனை. அதுவும் ஆசிரியை என்றால் கேட்கவே வேண்டாம். ஆசிரியையை நோக்கி சாக்பீஸ் எறிந்த மாணவன்; ஆசிரியையிடம் தவறான கேள்வி கேட்ட மாணவன் என எத்தனையோ சம்பவங்கள் நடந்தேறி வந்தாலும், வகுப்பறைகளில் நடக்கும் நிகழ்வுகளை நினைத்து நினைத்து மனதிற்குள் மட்டுமே அழும் அவல நிலையில்தான் ஆசிரியைப் பணிக்கு வந்துவிட்ட பல பெண்கள் உள்ளனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nதிருப்பத்தூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமையாசிரியரை அப்பள்ளி மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் இத்தகைய பொறுமையற்ற அதுவும் தலைமையாசிரியரையே கத்தியால் குத்த வேண்டிய அளவிற்கு தீவிரம் காட்டுவதற்கான காரணங்கள் மாணவர்களுக்கு இளம் வயதிலே உருவாவதற்கு காரணம் என்ன என்பதை அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், இது மாணவர், ஆசிரியர் சமூகப் பிரச்னை. எதிர்கால தலைமுறைகளை உருவாக்கும் சக்தியை கொண்டுள்ள ஆசிரியர்களும், எதிர்கால இந்தியாவை நிர்ணயிக்கப் போகும் மாணவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதால், இதை கவனமாகவே அரசு கையாள வேண்டும்.\nமாணவர்களுக்கு இத்தகைய வன்முறைப் போக்குக்கு தொலைக்காட்சிகளும், சமூக ஊடகங்களும் பெருமளவு துணை போகின்றன. வீட்டுக்குள் இருந்தபடியே உலகியல் நிகழ்வுகளை அளிக்கக் கூடிய இரண்டுமே மாணவர்களின் எண்ணங்களில் மாற்றத்தை உருவாக்கி வருகின்றன. பெற்றோர்களின் பேச்சைக் கேட்காமல் செல்லிடப்பேசியுடன் காலம் கழிக்கும் மாணவர்கள் செல்லிடப்பேசியில் என்ன பார்க்கிறார்கள் என்பது பெற்றோர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதில் சிறார்களைக் கவரும், வன்முறை விளையாட்டுக்கள் ஏராளம். இது தவிர தொலைக்காட்சி மெகா தொடர்களில் வரும் வில்லன்களில் புதிய யுக்திகள் அப்படியே இளம் மனதில் பதிவாவது இந்த வன்முறை கலாசாரத்துக்கு மிக முக்கியக் காரணம் என்பதும் உண்மை.\nமாணவர்களுக்குப் பண்பாட்டை கற்றுத் தருவதற்கு, வாழ்க்கை குறித்த அனுபவங்களை கற்றுக்கொடுப்பதற்கு என்ன வழி அந்த வழியில்லாததால்தான் இது போன்ற போக்கு அதிகரித்து வருகிறது.\n10-ஆம் வகுப்பிலும், 12-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி மட்டும் போதும் என கூறி வரும் அரசு, அந்த தேர்ச்சியை கொண்டு வருவதற்கு வசதியாக மாணவர்களை தண்டிக்க, அது கூட வேண்டாம். குறைந்தபட்சம் கண்டிக்கக் கூடிய அதிகாரத்தையாவது ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டாமா தேர்ச்சி மட்டுமே வேண்டும் என அரசு கேட்பது எந்த வகையில் நியாயம் தேர்ச்சி மட்டுமே வேண்டும் என அரசு கேட்பது எந்த வகையில் நியாயம் எனவே, ஆசிரியர்களுக்கு சில அதிகாரங்களை வழங்க வேண்டும். இதை செய்யாவிட்டால் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் முன்னோர் போற்றிய வரிசையிலிருந்து, குருவின் பெயர் தானாகவே நீக்கப்பட்டுவிடும்.\nமேலும் செய்திகளை உடனுக���குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/galleries-religion/2018/jan/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-11121.html", "date_download": "2018-08-15T22:15:15Z", "digest": "sha1:B3JVEKDUDMM3D5NYEONFJQ4R2ZDDOHND", "length": 5830, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "குரங்கணில் முட்டம் ஆலயம்- Dinamani", "raw_content": "\nகாஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மீ. தொலைவில் தூசி என்ற கிராமம் அருகாமையில் இருந்து பிரியும் பாதையில் 2 கி.மீ. சென்றால் பாலாற்றின் கரைக்கு அருகில் குரங்கணில்முட்டம் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. இத்தலத்து இறைவனை வணங்குபவர்கள் வினைப்பயன்களாகிய துன்ப இன்பங்களை காணுதல் இல்லாதவர் ஆவர் என்றும், குரங்கணில்முட்டத்தை முறையாக வணங்குபவர், வினைகள் இல்லாதவர் ஆவர்.\nகுரங்கணில்முட்டம் ஆலயம் சிவஸ்தலம் திருஞானசம்பந்தர் பதிகம்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/?per_page=96", "date_download": "2018-08-15T22:16:47Z", "digest": "sha1:B4UVVRGBT63RSB33P24I2EOE7JES6ZDL", "length": 11296, "nlines": 161, "source_domain": "www.dinamani.com", "title": "Lifestyle News in Tamil | Latest Lifestyle News in Tamil| Dinamani- page9", "raw_content": "\n இப்படியும் ‘சைக்கோ’ தனமாகக் ���ொலைகள் நிகழ்த்தப் படுகின்றன\nஏனெனில் கொலைகளில் பலவிதம் உண்டு. ஆனால், இப்படி பசை கொண்டு கொடூரமாகக் கொலையைத் திட்டமிடுவது அரிதானது.\nசபரிமலையில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை\nமெட்ரோ ரயில் நிலையத்தில் பாரம்பரிய விளையாட்டுகள்\nவேகத்தடைகள் வாழ்க்கைக்கு தடையாக மாறிடக் கூடாது பாருங்க\nடி ஜி வைஷ்ணவா கல்லூரியில் ‘பத்மஸ்ரீ’ அரவிந்த்குப்தாவின் ‘சயின்ஸ் ஷோ\nஇந்திய பண்பாட்டு மரபை கட்டுடைத்த யு.ஆர். அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ நாவல் விமர்சனம்\nபுதுமைப் பித்தனின் ‘கண்ணாள் கமலாவுக்கு சொ.வி எழுதுவது’ கடிதத் தொகுப்பு விமர்சனம்\nசாகித்ய அகாதெமியின் பால சாகித்ய விருது பெற்ற கிருங்கை சேதுபதி நூல் இதுதான்\nஹேண்ட் மேட் இன் இந்தியா - (Hand made in india - Crafts of india) (நூல் அறிமுகம்)\nநானும் மருதகாசியும் சேர்ந்து பாடல் எழுதிய படம்\nகங்கை அமரனுக்கு வந்த வாய்ப்பு பாக்யராஜூக்கு மாறியது\nசிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா: மக்களவையில் அறிமுகம்\nபிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல\nசும்மா சும்மா ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர் பண்ணி சாப்பிடறீங்களா அதான வேணாங்கறது, முதல்ல இதைப் படிங்க\nஉங்கள் முகம் மாசு மருவற்ற தங்கம் போல ஜொலி ஜொலிக்க\nசருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு அழகு\nநாவூறச் செய்யும் நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி\nநெல்லிக்காயை கொட்டை நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ளவும்\nமிதமான சூட்டில் ஒரு மூலிகை டீ பருகலாமா\nகாம்பு நீக்கிய ஆவாரம் பூ, செம்பருத்திப்பூ இதழ்கள்,\nஅதென்ன புடலங்காய் விதை சட்னி\nமுதலில் புடலங்காயை இரண்டாக கீறி உள்ளே உள்ள பஞ்சு\nசெம்ம டேஸ்டி பூண்டு சட்னி\nமுதலில் மிக்ஸியில் பூண்டு, தக்காளி , காய்ந்த மிளகாய்\nகாஸ்ட்லி நகைகளைப் பராமரிப்பது எப்படி\n2018-ல் பிரபலமாக விற்பனையாகும் ஏழு சிறந்த காலணிகள்\nசரண்யா பொன்வண்ணனின் D சாஃப்ட் ஃபேஷன் ஸ்கூல்\nசொந்தத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும் கனவு\nமாடித்தோட்டம் போட ஆவலிருப்பவர்கள் 044 - 28173412 எனும் எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம்.\n செம்புப் பாத்திரத்தில் இவ்ளோ நன்மைகளா\nஅந���தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள்.\nவெங்காயம் நறுக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க\nநீண்ட நேரப்​ப​ய​ணத்​திற்​குப் பின் களைப்பு ஏற்​பட்​டால், அந்​தக் களைப்​பைப் போக்க, உப்பு பெரு​ம​ளவு உத​வு​கி​றது.\nஅரிய வகை பழங்கால பொருட்கள்\nஆடி ஏ4 செடான் அறிமுகம்\nநயாப் பைசா செலவில்லாத பொம்மைகள்\nகொடைக்கானலில் பலத்த மழை பொது பலத்த மழை பொது\nஅதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் திமுக ஆட்சியிலும் தொடரும்\nதேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-08-15T22:57:11Z", "digest": "sha1:PSBBC246CCJEYUGO4IEWVDILX5WRXHLB", "length": 22523, "nlines": 403, "source_domain": "www.ellameytamil.com", "title": "மூச்சு | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு மருத்துவம் உடற்பயிற்சி மூச்சு\nஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12\nதடவை மூச்சை உள்ளிழுத்து, உள்\nபோது குறைந்த பட்சம் அரை லிட்டர்\nஇவை எல்லாம் இயல்பு நிலையில்\nநடை பெறும் மூச்சின் கூறுகள்\nமூச்சு விடுவதை நாம் மிகவும்\nமூச்சு விடுவது ஒரு இச்சை செயல்\nமூச்சு விடுவதை எப்போதும் நாம்\nஉணராத ஒரு முயற்சியற்ற செயலாக\nமூலம் மூக்குத் துவாரம் வழியாக\nஒரு காற்று புக முடியாத\nநாம் சிறிதளவு முயற்சி செய்ய\nமூச்சு விடுவது நமக்கு மிகவும்\nமூச்சு விடுவதை உணர்வதே இல்லை\n. ஆனால் ஏதாவது மூச்சு மண்டல\nசாதாரண தடுமம் கூட நம்மை 24\nசெய்து விடும். சில சமயங்களில்\nமூக்கு நன்றாக அடைத்துக் கொண்டு,\nஇந்த நிலையில், ஆஸ்துமா போன்ற\nகதி பற்றி சொல்லவே வேண்டாம்.\nஅல்லது வேறு மூச்சு மண்டல\nபுகுந்து மூச்சுக் குழாய் வழியாக\nஇரத்த ஓட்டத்தின் மூலம் உடல்\nமூச்சு மண்டலத்தின் வேலை இல்லை.\nஉடலுக்குள் புக முயலும் நோய்க்\nநமது மூச்சு மண்டல உறுப்புகள்\nகேடு அல்லது தொந்தரவு எதையும்\nபொதுவாக, மூச்சு விடுவதை நாம்\nதொடங்கி விட்டாலே அல்லது மூச்சு\nவிடுவதற்கு நாம் முயற்சி செய்ய\nதோன்றினாலே நமது மூச்சு மண்டலம்\nசிரமம் ஏற்பட்டால் அதற்கான காரணம்\nநீடித்த மூச்சுக் கோளாறுகளை நாம்\nநம்முடைய நுரையீரல்களை நாம் நல்ல\n���ுந்தைய கட்டுரைஎலும்புத் தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம்\nஅடுத்த கட்டுரைகாற்றில் கலந்து வரும் ஆரோக்கியம்\nஉடல் நலம் காக்க சிறந்தது யோகா மனநலம் காக்க சிறந்தது யோகா\nபத்து நாட்களில் தொப்பை குறைய எளிய வழி\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/08/cocktail-153.html", "date_download": "2018-08-15T22:06:26Z", "digest": "sha1:KQXCVTKK2GTDJW6ZHNQ3SPRKMLMT5KAJ", "length": 13997, "nlines": 220, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-153 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-153", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஉச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கும் கலைஞருக்கும் என்ன வாய்க்கா வரப்பு பிரச்சினை என்று தெரியவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி நியமன விஷயத்தில் பிரதமரை கலைஞர் மிரட்டினார் என்று தொடங்கி அடுக்கடுக்காக அவர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்.\nகலைஞரின் குடும்ப சொத்து விவரங்களைக் கேளுங்கள் என்றும் \"அம்மா குட், ஐயா பேட்\" என்ற ரேஞ்சில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கலைஞரை தாக்கிக்கொண்டிருக்கிறார்.\nஅவர்களுக்குள் கொடுக்க வாங்கல், வாய்க்கா வரப்பு பிரச்சினை இருக்குமோ\nகிரிகெட் வீரர் சச்சினுக்கு பாரத் ரத்னா விருது என்ற பேச்சு அடிபட ஆரம்பித்தவுடனே தொடங்கியது இந்த விருதின் தரம் பற்றிய சர்ச்சை. இந்த முறை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வாஜ்பாய் என்று பல பெயர்கள் அடிபட்டுக்கொண்டிருக்க அதைப் பற்றிய விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. மகாராஷ்டிர காங்கிரஸ் வேறு இரண்டு பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழகத்திலிருந்து யாரோ\nவர வர பாரத் ரத்னா \"விஜய் டீ.வி அவார்ட்ஸ்\" ரேஞ்சுக்கு வந்து விட்டது.\nசரக்கு விலை ஏறுகிறதாம், மழைக்கால கூட்டத்தொடரில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.\nஇந்த விலையேற்றம் ஒன்றிற்கு மட்டும்தான் யாரும் போராட்டமோ கொடியோ பிடிக்க மாட்டார்கள்.\nஆனால் குடிகாரர்களுக்கென்று ஒரு சங்கம், பின்னர் கட்சி என்று வரும் நாள் வெகு தூராத்தில் இல்லை.\nசக ஆணின் சபலப் பார்வையால்\nபுத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் இறங்குகிறா��் விஜயகாந்த் - செய்தி.#ஆமா இவரு முதுமலை காட்டுக்கு போன யானை பாரு..புத்துணர்ச்சியா வர்றாரு..\nஎன்னுடைய முதல் பிள்ளை, முரசொலி -கலைஞர் கருணாநிதி # மத்த புள்ளைங்களால மனக்கஷ்டம், மூத்த புள்ளையால பணக்கஷ்டம் -//----------கருத்து கந்தன்.\nடாஸ்மாக்கினால் தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு குறைந்துவிட்டது.- நத்தம்விசுவநாதன் #ஆமாம், கற்ப்பழிப்பு சாவுதான் அதிகமாகுது.----------தில்லு தொர.\nநான் என்ன அவள மாதிரியா, ஓரே ஒருத்தன தான் வச்சிருக்கேன்,தெருச்சண்டையில் ஒரு குண்டம்மா # இதுல என்னம்மா பெரும----------ப்ரியா\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nகொடிபிடிக்காத ஒரே விலையேற்றம்.....ஹா ஹா ஹா...\nஇதற்காக கொடிபிடித்து கோஷம் போட்டால் எப்படி இருக்கும்.... யோசித்துப் பார்த்தேன் கும்மாச்சி அண்ணா...\nகொடி பிடிக்காத ஒரே விலையேற்றம்... காய்கறி, மளிகை சாமான் விலையேற்றத்துக்கும் யாரும் கொடி பிடிக்கலையே\nபாரத ரத்னா சத்தியமாக விஜய் டிவி அவார்ட்ஸ் ரேஞ்சுக்கும் கீழே போயிருச்சோனு தோணுது......பெட்டிக்கடைல தொங்கற செய்தி விளம்பரம் போல....\nஎல்லாம் வியாபாரமாகிவிட்டது. நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி\nபாரதரத்னா -விஜய் அவார்ட்ஸ். lol \nகவிதையும் கீச்சுக்களும் அருமை சகோ\n//ஆனால் குடிகாரர்களுக்கென்று ஒரு சங்கம், பின்னர் கட்சி என்று வரும் நாள் வெகு தூராத்தில் இல்லை.// அதல்லாம் ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது BBC TAMIL NEWS :மது அருந்துவோரின் உரிமைக்குரலும்; மதுவிலக்கு கோருவோரின் நியாயங்களும் http://www.bbc.co.uk/tamil/india/2014/08/140801_prohibition.shtml\nவேடந்தாங்கல் - கருண் said...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா பார்ட்-19\nநூறு நாட்கள் மோடி ஆட்சி -கவிதை\nடீ வித் முனியம்மா ----பார்ட் 18\nகுடி உயரக் கோன் உயரும்\nடீ வித் முனியம்மா----------பார்ட் 17\nபெரிதினும் பெரிது கேள்------ஒரு நிமிடக் கதை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடி���ளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/12/spice-jet-profit-fall.html", "date_download": "2018-08-15T22:52:25Z", "digest": "sha1:L5U67EMKKEIO7CB5EBL4SUJDYQEGTWFT", "length": 11944, "nlines": 92, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Spice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா?", "raw_content": "\nSpice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா\nசன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் அவர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு விமான நிறுவனம் Spice Jet. குறுகிய காலத்தில் Indigo, Jet Airways போன்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முன்னணி இடம் பிடித்தது.\nஇதற்கு நேரம் தவறாமை, நல்ல சேவை போன்றவை காரணமாக அமைந்தது. அதனுடன் விமான டிக்கெட்களை மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட்டு குறைந்த விலைக்கு கொடுத்து வந்தது.\nஇதனால் Load Factor என்று சொல்லப்படும் விகிதம் எப்பொழுதுமே 80% க்கும் அதிகமாகவே இருந்து வந்தது. இந்த விகிதம் மற்ற விமான நிறுவனங்களில் 70%க்கும் அருகிலே இருந்தது. அதாவது சீட்களை காலியாக வைத்து பறப்பது குறைவாக இருந்தது.\nஆனால் கடந்த காலாண்டில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் மேல் நஷ்டத்தைக் காட்டி உள்ளது. இதனால் கடன் அளவு நிறுவன மதிப்பை விட கணிசமாக அதிகரித்தது. இதனால் அதிக அளவு விமானங்களை ரத்து செய்யும் நிலைக்கு சென்றுள்ளது.\nவிமான கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அடுத்த ஒரு மாதத்திற்கு முன்பதிவுகளை (Advanced Bookings) பெறக் கூடாது என்று வற்புறுத்தி உள்ளனர்.\nஇப்படியொரு நெருக்கடியான நிலையில் இருப்பதால் பங்கு விலையும் 40 ரூபாயில் இருந்து 15 ரூபாய்க்கு வந்து விட்டது.\nஇதனால் அடுத்த KingFisher Airlines நிறுவனமாக Spice Jet மாறி விடுமோ என்ற சந்தேகமும் வந்துள்ளது.\nஆனாலும் விஜய் மல்யாவை ஒப்பிடுகையில் பங்குச்சந்தை கலாநிதி மாறனை அதிக அளவு நம்புவதாகவே தெரிகிறது. நிர்வாகமும் தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்த முடிவு செய்து உள்ளதாகவே வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் தான் 10 ரூபாய்க்கும் கீழே சென்ற பங்கு மீன்டும் 15 ரூபாய்க்கு வந்து உள்ளது.\nஇந்த வருட துவக்கத்தில் புதிதாக 47 விமானங்களை Spice Jet ஆர்டர் செய்தது. இது தேவைக்கும் அதிகமாக இருந்ததால் நிதி சுமையை அதிகரித்து விட்டதாக கருதுகிறார்கள்.\nஅதிக அளவில் விமான டிக்கெட் சலுகைகள் கொடுப்பட்டதும் ஒரு காரணமாக அமைந்தது. சந்தையைப் பிடிப��பதற்கு இது உதவினாலும், அதிக அளவு லாபத்தைக் குறைத்து விட்டது.\nசில வழித்தடங்கள்(Flight Routes) அவ்வளவாக லாபத்தைக் கொடுப்பதில்லை. இதனால் இந்த வழித்தடங்களும் இனி ரத்து செய்யப்படும் என்று சொல்லி உள்ளார்கள்.\nஆக, இனி அகலக்கால் வைக்காமல் இருப்பதை ஒழுங்குடன் செய்ய முனைந்துள்ளார்கள். இது நேர்மறை விளைவுகளை தரலாம் என்று நம்புகிறோம். இதனால் தான் என்னவோ ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவும் கணிசமாக பங்குகளை அதிகரித்து வருகிறார்.\nமாறன் சகோதரர்கள் இதுவரை 300 கோடி வரை நிறுவனத்தில் நிதிச்சுமையை குறைக்க உதவி உள்ளார்கள். அனாலும் 1500 கோடி வரை நிதி தேவைப்படுகிறது.\nஅதிக ரிஸ்க் எடுப்பவர்கள் இந்த பங்கில் நுழையலாம். ஆனாலும் அடுத்த காலாண்டு அறிக்கையை பார்த்த பிறகு முதலீடு செய்வது இன்னும் பாதுகாப்பானதாக அமையும்.\nசன் டிவியின் ஆளுமையும் பங்கும் சரிகிறது\nஜெயலலிதா கைதைக் கொண்டாடும் சன் டிவி பங்கு\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15624", "date_download": "2018-08-15T22:42:00Z", "digest": "sha1:XUE3PTDIOOPSRD3SFP5VMV7ZSFE6HAA3", "length": 14130, "nlines": 136, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 30. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n30. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nஇன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. க��ரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெ��ிர் பச்சை, ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக் கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 3, 7\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nயாழ் விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இளைஞர் பலி ஒருவர் படுகாயம்\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\n16 வயதுக்குக் குறைந்த மாணவிகளுக்கு பருத்தித்துறைக் கிழவன் செய்த கேவலம் இது\nதிருகோணமலையில் யாழ்ப்பாணப் பெண்கள் அந்தச் சாமானுடன் கைது\nநோர்வேயில் கொடிகட்டி பறக்கும் யாழ்ப்பாணத்து பெண்\nயாழில் ஹயஸ் வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை\n15. 08. 2018 - இன்றைய இராசிப் பலன்\n14. 08. 2018 - இன்றைய இராசிப் பலன்\n17. 03. 2016 இன்றைய ராசிப் பலன்\n01. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n17. 12. 2017 இன்றைய இராசிப் பலன்\n24. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2010/09/blog-post_08.html", "date_download": "2018-08-15T22:06:44Z", "digest": "sha1:HIN7H2OU2IITMQGKB7NVCLFEFQZCMWD4", "length": 9591, "nlines": 188, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: நடிகர் முரளி மரணம்", "raw_content": "\nதமிழ் மக்களின் இதயங்களை கவர்ந்த நடிகர் முரளி (வயது 46). 60-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். முரளிக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட முரளி இன்று காலை மரணம் அடைந்தார். முரளியின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.\nஇதய(ம்) நாயகனுக்கு வருத்தத்துடன் எங்கள் அஞ்சலியை செலுத்துகிறோம்.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\n2012 - சூரியசக்திப் புயல்\nசென்னை பல்கலைக்கழகத்திற்கு பழைய மாணவர் ரூ.18 கோடி...\nகதவுகளைத் திறக்கும் 'கடிதச் சாவிகள்'\nஎங்கள் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gayatri-1.html", "date_download": "2018-08-15T22:58:51Z", "digest": "sha1:BQGHDZEEUDHLTOU5SUXDPID7SSCKMOTP", "length": 8867, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காயத்ரி ரகுராமுக்கு டும் டும்... | Gayatri Raguram to marry US techie - Tamil Filmibeat", "raw_content": "\n» காயத்ரி ரகுராமுக்கு டும் டும்...\nகாயத்ரி ரகுராமுக்கு டும் டும்...\nபிரபல நடன இயக்குனர்களான ரகுராம் மற்றும் கிரிஜா தம்பதியினரின் மகளான நடிகை காயத்ரி ரகுராமுக்குதிருமணம் நிச்சயமாகியுள்ளது.\nதமிழ்த் திரையுலகின் பிரபல நடன இயக்குனராக விளங்குபவர் ரகுராம். அவரது மனைவி கிரிஜாவும் டான்ஸ்மாஸ்டர்தான். கிரிஜாவின் சகோதரிகளான கலா, பிருந்தா ஆகியோரும் டான்ஸ் மாஸ்டர்கள்தான்.\nகாயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் விசில், பரசுராம்,ஸ்டைல் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அவர் தேறவில்லை. இதையடுத்து மலையாளம், கன்னடத்திலும்நுழைந்து தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார்.\nஆனாலும் அவருக்கு சினிமா கைகொடுக்கவில்லை. இதையடுத்து திரைப்படங்களுக்கு முழுக்குப் போட்டு விட்டுஅமெரிக்காவுக்குப் போய் விட்டார்.\nஅங்கு விஷூவல் கம்யூனிகேஷன் படித்த காயத்ரி ரகுராக்கு தற்போது திருமணம் நிச்சயமாகியுள்ளது.மணமகனின் பெயர் தீபக். சாப்ட்வேர் என்ஜீனியரான தீபக், அமெரிக்காவில் வசிக்கிறார்.\nஇவர்களது திருமண நிச்சயதார்த்தம் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்தது. திருமணம் பிப்ரவரி மாதம்நடைபெறுகிறதாம்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ரகுராம் தனது ���னைவியோடு அதிமுகவில் இணைந்து பிரச்சாரம் செய்ததுநினைவுகூறத்தக்கது.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை.. ஏன் தெரியுமா\nகணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'\nஷட் அப்.. உங்களுக்கு பேச தகுதியே இல்ல.. அவமானப்படுத்திய ரித்விகா.. யாரன்னு பாருங்க\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vanitha.html", "date_download": "2018-08-15T22:58:56Z", "digest": "sha1:BLUIIXDJK5FB6B2SP5E2HGIPCY2YD6LM", "length": 8997, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | actress vanithas marriage on sunday - Tamil Filmibeat", "raw_content": "\nநடிகர் விஜயகுமாரின் மகள், நடிகை வனிதாவின் திருமணம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.\nதமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர் வனிதா. நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளாவின் மகள் ஆவார். சினிமாவுக்குப் பிறகு வனிதா சில டி.விதொடர்களிலும் நடித்து வந்தார்.\nஒரு டி.வி. தொடரில், வனிதாவுடன், ஆனந்த் என்பவரும் நடித்து வந்தார். இந்த நேரத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர்களும் காதலுக்குபச்சைக்கொடி காட்டி விட்டனர்.\nவனிதா தற்பொழுது தமிழில் தொடங்கவிருக்கும் ஏஷியா நெட் தொலைக்காட்சியில் தயாரிப்பாளர் மற்றும் பொறுப்பாளராக பணியாற்றுகிறார்.\nஆனந்த் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர். இவர்களது திருமணம் சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவர்களது வெங்கரேஷ்வரா பங்களாவில்ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. திருமணம் முடிந்ததும், தம்பதிகள் மாலத்தீவு செல்கின்றனர்.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\n'சாதுர்யம் பேசாதடி'... ஸ்ரீரெட்டிக்கு ஒரு டெடிகேட் பண்ணலாமா\nரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\n2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா: ஹீரோ நம்ம அழகிய வில்லன்\nஏஏஏ படத���தால் வந்த வினை: நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு\nகடவுளே 'அவர்' மனசை மாத்திடு: தினமும் தேங்காய் உடைத்த கீர்த்தி சுரேஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nகட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்\nஷட் அப்.. உங்களுக்கு பேச தகுதியே இல்ல.. அவமானப்படுத்திய ரித்விகா.. யாரன்னு பாருங்க\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/03/05/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4-3/", "date_download": "2018-08-15T22:32:48Z", "digest": "sha1:ZJWSZ3TMMYU7SLHDWY5T5ELHEK6NWDJP", "length": 9085, "nlines": 76, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த அனிருத்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nHomeசெய்திகள்நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த அனிருத்\nநடிகர் விஜய் பற்றி மனம் திறந்த அனிருத்\nMarch 5, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தான் தற்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் இசையமைக்கும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகிவிடுகிறது. அனிருத் இசையில் வெளியான ‘காக்கி சட்டை’ படம் வெற்றி நடைபோட்டு வருகிறது. இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளது.\nமேலும் இளையதளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான ‘கத்தி’ படத்தின் பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட்டாகியது. விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படத்தின் வெற்றிக்கு இவரின் பின்னணி இசை மிகவும் உதவியது. இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் மனம் திறந்துள்ளார். மிகப் பெரிய ஹீரோவான விஜய் சாருடைய படத்திற்கு இசையமைத்ததால் தான் மக்களிடமிருந்து நான் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பும் அங்கீகாரமும் கிடைத்தது. விஜய் சார் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம் தான் என்று கூறியுள்ளார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nவிஷால் அஞ்சான் சூர்யா மோதல்\nஸ்ருதிஹாசன், எமி ஜாக்ஸனா என்னால் முடியவே முடியாது – நயன்தாரா\nகோச்சடையான் படம் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_476.html", "date_download": "2018-08-15T22:43:28Z", "digest": "sha1:MTF7P3BE4OMP5NFYHNDOU67BMHAHQB4S", "length": 10544, "nlines": 87, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: புரோக்கோலி உருளைக்கிழங்கு வறுவல்", "raw_content": "\nமீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 3 (நீளமாக நறுக்கவும்)\nமீடியம் சைஸ் புரோக்கோலி - 1 (சற்று நீளமான பூக்களாக‌ நறுக்கிக் கொள்ளவும்)\nபெரிய வெங்காயம் - 1 (மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)\nநசுக்கிய பூண்டுப் பல் - 2\nமிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nசீரகத்தூள் - கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்\nகடுகு - கால் டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்\nசோம்பு - கால் டீஸ்பூன்\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். இதனுடன் நசுக்கிய பூண்டு, கடலைப்பருப்பு, சோம்பு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலையைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதனுடன் உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கவும். தீயை மிதமாக்கி மூடி போட்டு மூன்று நிமிடம் நன்கு வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். உருளைக்கிழங்கு முக்கால் பாகம் வெந்ததும், அதில் புரோக்கோலியைச் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு கிரிஸ்பியாகும் வரை வதக்கி இறக்கிப் பரிமாறவும்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையா��வை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nகாஸ்மீரியன் புலாவ் காஸ்மீரியன் புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/09/20-2014.html", "date_download": "2018-08-15T22:28:26Z", "digest": "sha1:KKXG2ZISAPG7XBNYFXSLVFAN2LD537JJ", "length": 11028, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "20-செப்டம்பர்-2014 கீச்சுகள்", "raw_content": "\nDiploma in civil engineering படித்தவர்கள் வேலை தேடும் படலத்தில் இருந்தால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு நிச்சயம் RT pls\nஅடப்பாவிகளா எல்லாருமே விஜய்யை ஓட்டுறீங்களா இல்ல ஓட்டுறவங்களை மட்டும் தான் நான் பாலோ பண்றேனா\n#KaththiTeaser Review டீஸரின் அறிமுகக் காட்சியிலேயே கத்தியை ஸ்டைலாக சுழற்றியபடி விஜய் அறிமுகமாகவது::தெறி மாஸ் http://pbs.twimg.com/media/Bx1I1SQCEAEbDcA.jpg\nஎவ்ளோ வயசானாலும் பிறந்த நாளில் வாழ்த்தும்போது கொஞ்சூண்டு வெட்கம் பூக்குமே, அதுமட்டுமே அவர்கள் இன்னும் மிச்சம் வைத்திருக்கும் குழந்தைத்தனம்\nஆசிட் ஊத்தி பாதிப்புக்குள்ளான முகத்தை அப்பட்டமா காட்றாங்க... ஆசிட் அடிச்ச தெருபொறுக்கி மூஞ்சிய மூடி போட்டு கொண்டு வராங்க..\nகுழாய்க்குள்ள கடைசியா விஜய்ணாவை காட்டும்போது எனக்கு இதுதான் ஞாபகம் வந்திச்சு.#லைட்ட திருப்பாத.. லைட்ட திருப்பாத.. http://pbs.twimg.com/media/Bx1CbZxCMAADXIm.jpg\nநாம் கழுவி வைத்த பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பதெல்லாம் மனைவி போகிற போக்கில் செய்யும் அவமானம்.\n\"இப்ப நீ சாப்பிடலனா, அடி வாங்குவ\" என்று குழந்தையை மிரட்டினால், சற்று நேரம், எந்த தண்டனை பெட்டர் என்று யோசிக்கிறது\nஒரு பெண் எப்போதும் இன்னோரு பெண்ணின் அறிவைப்பார்த்து பொறாமைப்படுவதில்லை\nவிஜய் க்கு பதிலா அஜித் உக்காந்திருந்தா அவன் ரசிகர்கள் குளப்பிருப்பாங்க....ஏனா உக்காந்திருக்கவன் எல்லாம் சால்ட் & பெப்பர் லுக்கு\nகுறியீடுகள் 1. திமுக கலர்ல ட்ரஸ் 2.பெட்ரோமாக்ஸ் லைட் மின்தட்டுபாடு 3.குழாயே காலி தண்ணி தட்டுபாடு 4.கோபமான பார்வை http://pbs.twimg.com/media/Bx1M-aUCQAM0zeX.jpg\nஇன்று வரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத உண்மை பேய் எந்த கடையில் கொலுசு வாங்குகிறது என்பதை தான்\n23 ஆண்டுகளில் 24 ட்ரான்ஸ்பர்களாம்... இதைவிட வேறென்ன பதக்கம் தந்து பாராட்டிவிட முடியும் இவர்கள், சகாயம் அவர்களின் நேர்மைக்கு\nஉலகின் மூத்த மொழியாம் எம் தமிழ் மொழியை வளர்ப்பது அரசு பள்ளிகள் தாம். எம் கடைசி நம்பிக்கை அரசு பள்ளி மாணவர்கள் தான்\nஐ டீசெர் வச்சு கதை கண்டுப்புடிச்சு எழுதுனாங்க .. இப்போ இதுக்கு முடியாதபடி ஆகிட்டாரு முருகதாஸ் .. brillliant..#katthiteaser\nவிஜய் ரசிகர்கள் விஜயை பற்றி பேசுபவர்கள் . அஜீத் ரசிகர்கள் ,அவர்களும் விஜயை பற்றி பேசுபவர்கள் . (அஜீத்தை பற்றி பேசவே ஆள் இல்லியா )\nஹாஹா :)))))))))) RT @altappu: லைகா ப்ரடக்‌ஷனான கத்தியை ஜெயா டிவி வாங்கினது குறித்த தமிழ் ஆர்வலர்களின் நிலைப்பாடு\nஏன் டா முட்டாளா இருக்கீங்கன்னு கேட்டா.. உன்ன யாரு எங்கள அறிவாளின்னு நினைக்க சொன்னதுன்னு கேக்குறாணுங்க.. நிஜமாவே நியாயமான கேள்வி தான்.\nமேகம் தரும் மழையை விட, மேகத்திடம் வாங்கி மரம் தரும் மழை குளிர்ச்சியானது இனிமையானது அப்பாவின் பணத்தை அம்மா தருவது போல் :)\nவிஜய்னா கக்கூஸ் போன எடத்துல எவண்டா பெட்ரோமெக்ஸ் லைட் வச்சது... #கத்தி #டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamounaku.com/2014/01/blog-post_67.html", "date_download": "2018-08-15T22:20:02Z", "digest": "sha1:NNLXBCAV7VDVOGNVNNCPNOEEQHFVCDWR", "length": 5781, "nlines": 130, "source_domain": "www.tamounaku.com", "title": "ஏழை மனுவுரு எடுத்த ஜேசு ராஜன் உமதண்டை நிக்கின்றார் , - தேடி வந்த தெய���வம்", "raw_content": "\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை\nஏழை மனுவுரு எடுத்த ஜேசு ராஜன் உமதண்டை நிக்கின்றார் ,\nநம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம்\nநம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம்\nஏழை மனுவுரு எடுத்த ஜேசு ராஜன் உமதண்டை நிக்கின்றார்...\nஏழை மனுவுரு எடுத்த ஜேசு ராஜன் உமதண்டை நிக்கின்றார்...\nஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்\nஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்\nஇறுதி காலத்தில் சீனாவின் பங்கு என்ன \nஇறுதி காலத்தில் சீனாவின் பங்கு என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-15T23:08:56Z", "digest": "sha1:JO3RDZDJMLJBN2XAARJCCBE64RBEDAD3", "length": 12990, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "முழுப் பெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயோகான் செபாஸ்தியன் பாக் பெயரை எடுத்துக்காட்டாகக் கொண்டு வரையப்பட்ட படம். தமது சூட்டப்பட்ட பெயரை ஆறு குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்திருந்தார். தனது குடும்பப் பெயரை அனைத்து குடும்ப உறுப்பினர்களுடனும் பகிர்ந்திருந்தார்.\nமுழுப் பெயர் (full name அல்லது personal name) தனிநபரொருவரின் அடையாளமும் பெயர்த் தொகுதியும் ஆகும். இத்தொகுதியிலுள்ள பெயர்கள் ஒன்றிணைந்து அந்நபர் குறித்த அனைத்துத் தகவல்களையும் வெளிப்படுத்தும். பல பண்பாடுகளில் இச்சொல் ஒருவரது பிறப்பு அல்லது சட்டப் பெயர்களுடன் ஒத்திருக்கும். பெரும்பாலான நாடுகளில் இவை பல பெயர்���ளின் தொகுதியாகவும் சில நாடுகளில் ஒரே பெயராகவும் உள்ளது; பெயர்த் தொகுதியாக விளங்கும் நேரங்களில் சில பெயர்கள் தனிநபருக்கேயானதாகவும் மற்றவை அவரது மணமானநிலை, குடும்ப உறுப்பு, இனம் அல்லது சாதி குறித்தத் தகவல்களை வெளிப்படுத்துகின்றன. (காட்டாக சார்லசு பிலிப் ஆர்தர் ஜார்ஜையும் அதே பெயருள்ள மற்றவரையும்), அல்லது தொடர்பில்லாத இருவரையும் அடையாளம் காண முடிகின்றது).\nமேற்கத்தியக் கலாசாரத்தில் கிட்டத்தட்ட அனைத்து நபர்களுக்கும் குறைந்தது ஒரு சூட்டிய பெயரும் (இது தனித்தப் பெயர் , முதல் பெயர், முன்னிற்கும் பெயர், அல்லது கிறித்தவப் பெயர் என்றெல்லாமும் அறியப்படுகின்றது), அடுத்து ஒரு குடும்பப் பெயரும் (இது மேற் பெயர், கடைசி பெயர் எனவும் அறியப்படும்) கொண்டுள்ளன; காட்டாக தாமஸ் ஜெஃவ்வர்சன் என்ற பெயரில் தாமசு என்பது சூட்டிய பெயரையும் ஜெஃவ்வர்சன் என்பது குடும்பப் பெயரையும் குறிக்கின்றன. இவை இரண்டுக்கும் இடையே ஒன்றோ பலவோ \"நடுப் பெயர்கள்\" (காட்டாக பிராங்க் லாய்டு ரைட், சார்லசு ஜான் ஹஃபம் டிக்கின்சு) சேர்க்கப்படுகின்றன; இவை குடும்ப மற்றும் மற்ற தொடர்புகளை இன்னமும் விரிவாக அறிவிக்கின்றன. சில பண்பாடுகளில் தந்தைவழிப் பெயர்களோ தாய்வழிப் பெயர்களோ நடுப் பெயராகவோ இறுதிப் பெயராகவோ அமைகின்றன; காட்டாக பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கியில் பியோத்தர் இலீயாவின் மகன்) என அறியலாம்.\nஇந்திய மாநிலங்களில் பல்வேறு முறைமைகள் பழக்கத்தில் உள்ளன; பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் சூட்டிய பெயரை அடுத்து குடும்பப் பெயர் அல்லது சாதிப் பெயர் இணைந்து முழுப்பெயர் ஆகின்றது (காட்டாக, வினோத் மேத்தா). சிலநேரங்களில் தந்தைப் பெயரை நடுப் பெயராகக் கொள்கின்றனர். காட்டாக சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்பதில் ரமேஷ் சச்சினின் தந்தையாகும். கேரளத்தில் கடைசிப் பெயராக வீட்டுப் பெயரோ சிற்றூர் பெயரோ வைத்துக் கொள்கின்றனர். (காட்டாக அசின் தொட்டும்கல்). தமிழ்நாட்டில் முதல் பெயராக தந்தையின் பெயரும் நடுப்பெயராக சூட்டிய பெயரும் இறுதியாக சாதிப் பெயரும் வைக்கும் பழக்கமுண்டு. அண்மைக்கால சமூக சீர்திருத்தங்களை ஒட்டி சாதிப்பெயரைப் பயன்படுத்துவது அருகி வருகின்றது. பெரும்பாலான உலக நாடுகளில் சூட்டிய பெயர் முதலில் இருக்க தமிழ்நாட்டில் மா���ியிருப்பது உலகளாவிய பரிமாற்றங்களின் போது குழப்பத்தை விளைவிக்கின்றது. ஒரு பெயருள்ள இருவரை அடையாளப்படுத்த ஊர் பெயரொட்டும் பயன்படுத்தப்படுகின்றது.\nஇருப்பினும், நகரமாக்கப்படாத பல பகுதிகளில் பலருக்கு ஒற்றைப் பெயரே உள்ளது.\nகுழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை ஒவ்வொரு குழந்தையும் தான் பிறக்கும்போது பெயர் வைக்கப்படும் உரிமையைக் கொண்டுள்ளதாக அறிவிக்கின்றது.[1]\nதிருமணத்துக்கு முந்தைய மற்றும் பிந்தைய பெயர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2018, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-12-4-18-020343.html", "date_download": "2018-08-15T22:33:56Z", "digest": "sha1:RYBFX3QT3LNOEMRKOUJRASK43C44K3NF", "length": 19191, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு சந்தோஷத்துல திணறப்போற ராசிக்காரர்கள் யார்யார்னு தெரியுமா? | daily horoscope 12.4.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்னைக்கு சந்தோஷத்துல திணறப்போற ராசிக்காரர்கள் யார்யார்னு தெரியுமா\nஇன்னைக்கு சந்தோஷத்துல திணறப்போற ராசிக்காரர்கள் யார்யார்னு தெரியுமா\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுடும்ப உறுப்பினர்களிடையே விவாதங்கள் தோன்றி மறையும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். எடுத்த செயலை முடிப்பதில் பல இடர்பாடுகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்\nஇளைய உடன்பிறப்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வ��ற்றி கிடைக்கும். நினைவாற்றல் மேம்படும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். தைரியத்துடன் சில செயல்களைச் செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்\nகுடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் அந்நிய நபர்களால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பணியில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு\nதாய் பற்றிய கவலைகள் மனதில் தோன்றி மறையும். பணி சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உண்டாகும். துணிச்சலுடன் செய்த செயல்களால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்\nபணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே பொறுமையைக் கடைபிடிக்கவும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனம் தேவை. அண்டை வீட்டாரிடம் தேவையற்ற புச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்மேற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்\nஎண்ணங்களில் தெளிவு உண்டாகும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளில் சாதகமான செய்திகள் வரும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - பச்சசை நிறம்\nதொழில் சம்பந்தமான உதவிகள் கிடைக்கும். வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் நீங்கும். வாழ்க்கைப் பற்றிய புரிதல் உணர்வு மேம்படும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்மேற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - வெளிர் நீலம்\nபழைய நண்பர்களைக் கண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திருமண வரன்கள் சாதகமான பலனைத் தரும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். மூத்த உறுப்பிறப்புகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்\nவியாபாரத்தில் புதிய நபர்களால் குழப்பமான சூழல் உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். தேவையற்ற வாதத்தால் பகைமை உண்டாகும். எனவே பேச்சில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்\nதொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். சுப செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத வீணு் செலவுகள் உண்டாகும். பணியில் கவனத்துடன் செயல்படவும். வேலையாட்களால் சாதகமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்\nகூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். காதல் எண்ணங்கள் மேம்படும். தலைமை பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - வடகிழக்கு\nஅதிர்ஷ்ட நிறம் - இளநீலம்\nஇன்றைய தினம் மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம், துலாம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடித்து மகிழ்ச்சியில்திளைக்கப் போகிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால் குதூகலம் பொங்குகிற நாளாக அமையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஆடி வெள்ளிக்கிழமையான இன்று எந்த ராசிக்கு நன்மை\n12 ராசிகளும் இன்றைக்கு செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன\nஇன்றைக்கு 12 ராசிகளுக்கும் இதுதான் நடக்கப் போகிறது\nஇந்த வாரம் சுக்கிர திசை எந்த ராசிக்கு கோடி கோடியாக கொட்டித் தரப்போகிறது\n... யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்\nஇந்த மூன்று ராசிக்காரர்கள் இன்னைக்கு கொஞ்சம் கவனமா இருக்கலாமே\nசனிபகவானுக்கு உகந்த நாளான இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது\nஇந்த ஆடிப்பெருக்கில் உங்களுடைய ராசிக்கு என்னென்ன விஷயங்கள் பெருக��்போகுது\nஉங்க ராசிய சொல்லுங்க... இன்னைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் எந்த திசையிலருந்து வருதுனு சொல்றோம்...\nஇன்னைக்கு வீட்டை விட்டு வெளியில போகும்போது இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்...\nநடு ஆடி மாசம் எந்தெந்த ராசிக்கு நடுநிலையாக இருக்கும்\nசண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண்\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nஉங்கள் குழந்தைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய புகைப்படங்களுக்கான ஐடியாக்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/06/15020409/In-relation-to-the-organ-transplant-Publish-white.vpf", "date_download": "2018-08-15T22:25:13Z", "digest": "sha1:WB4P5JLUKQ3TIVK3TBIXIEWMT33SHMYB", "length": 14975, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In relation to the organ transplant Publish white report The government is ready || உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக உள்ளது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக உள்ளது + \"||\" + In relation to the organ transplant Publish white report The government is ready\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக உள்ளது\nஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nதமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் இறுதியாக, தி.மு.க. உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் (பழனி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு.\nஐ.பி.செந்தில்குமார்:- மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை பிரிவு உள்ளது. இதை தாலுகா அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொண்டுவர வேண்டும். தொலைநோக்கு திட்டம்-2023-ல் நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்றால், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நகர்புறங்களில் 15 நிமிடத்திலும், புறநகர் பகுதிகளில் 30 நிமிடத்திலும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும் நிலை உருவாக்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர்:- மெட்ரோ நகரமான செ���்னையில் தற்போது 8.32 நிமிடம் என்ற அளவில் இந்த விகிதாச்சாரம் குறைந்துள்ளது. புறநகர் பகுதியிலும் கடந்த ஆண்டு 16 நிமிடங்கள் என்ற நிலை தற்போது 13 நிமிடங்களாக குறைந்துள்ளது.\nஐ.பி.செந்தில்குமார்:- 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர்:- 108 ஆம்புலன்ஸ் திட்டம் முதல் சுகாதாரத் துறையில் சிறந்த திட்டங்கள் அனைத்தையும் கொண்டுவந்தது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.\nஐ.பி.செந்தில்குமார்:- ஆம்புலன்சில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரம் 12 மணியாக உள்ளது. அதை 8 மணி நேரமாக குறைத்து, 3 ஷிப்டுகள் முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு நடக்கிறது. அந்த தேர்வு முடிவில் தமிழகத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர், தேர்வுக்கு முன்பாக இருந்த நிலை என்ன, தேர்வுக்கு முன்பாக இருந்த நிலை என்ன\nஅமைச்சர் விஜயபாஸ்கர்:- தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 4,500 உள்ளது. இதில், மத்திய அரசின் ஒதுக்கீடு 50 சதவீதம் போக, மீதமுள்ள 50 சதவீதமும் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது.\nஐ.பி.செந்தில்குமார்:- ‘நீட்’ தேர்வை தமிழ் வழியாக எழுதிய மாணவர்களுக்கு 69 கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. எப்படி அந்த மாணவர்களால் தேர்ச்சி பெற முடியும். மேலும், ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், தேர்ச்சி பெற்றவர்களில் எத்தனை பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் மொத்தம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் 63 ஆயிரம் உள்ளது. ஆனால், ‘நீட்’ தேர்வில் 7 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 80 சதவீதம் பேர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள்.\nஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- இந்த ஆண்டுதான் ‘நீட்’ தேர்வை சந்திக்கும் நிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டது. அரசு சார்பில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு 4 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும், ‘நீட்’ தேர்வுக்கு அரசே பயிற்சி அளித்திருக்கிறதா\nஐ.பி.செந்தில்குமார்:- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர்:- தேவைப்பட்டால், இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயாராக உள்ளது. தேவையில்லாமல், உறுப்பு கொடையாளிகளின் குடும்பத்தினரையும், மருத்துவ நிபுணர்களையும் காயப்படுத்த வேண்டாம். இவ்வாறு விவாதம் நடந்தது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. அரசியலில் பரபரப்பு : மதுரை முழுவதும், \"கலைஞர் திமுக\" என்னும் போஸ்டர்கள்\n2. கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் ஆவேச பேச்சு\n3. ‘முதல்-அமைச்சர் கைகளை பிடித்து கெஞ்சிக்கேட்டேன்’ செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்\n4. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\n5. 11 ஆண்டுகள் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/06/02153335/Zakat-to-eliminate-economic-inequality.vpf", "date_download": "2018-08-15T22:25:18Z", "digest": "sha1:TOAK25VIPDRPTVV7HRBZ6OVB2RIRARHV", "length": 18919, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Zakat to eliminate economic inequality || பொருளாதார ஏற்றதாழ்வுகளை அகற்றும் ‘ஜகாத்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொருளாதார ஏற்றதாழ்வுகளை அகற்றும் ‘ஜகாத்’\nஇஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளைச் சொல்லித் தரும் ஒரு மதம் அல்ல. ஒட்டுமொத்த வாழ்வியலைச் சொல்லித்தரும் ஒரு மார்க்கம்.\nஇஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளைச் சொல்லித் தரும் ஒரு மதம் அல்ல. ஒட்டுமொத்த வாழ்வியலைச் சொல்லித்தரும் ஒரு மார்க்கம்.\nவாழ்வியலின் பல பகுதிகளையும் எடுத்துச்சொன்ன இஸ்லாம், பொருளாதாரத்தைப் பற்றிய மிக தெளிவான பார்வையையும் முன் வைக்கிறது.\n‘பொருளாதார பின்னட���வு’, ‘வறுமைக்கோட்டிற்கு கீழ்’ என்பது போன்ற வார்த்தை ஜாலங்கள் இஸ்லாமிய பொருளாதாரத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை.\n‘ஏழ்மையில்லாத பொருளாதாரம் ஏற்புடையது அல்ல’ என்று சொன்னவர்கள் மத்தியில், ‘அது தவறான அணுகுமுறை’ என்பதை நிரூபித்து காட்டியது இஸ்லாமிய பொருளாதாரம்.\nபணத்தை மூலதனமாக்கி, ஏழை மக்களின் உழைப்பைச் சுரண்டும் வட்டியை ‘கூடாது’ என்று தடுத்தது இஸ்லாம். வட்டியைத் தடுக்கச் சொல்லும் போது, அதை எதிர்கொள்ள வேண்டிய மாற்றுமுறையைச் சொன்னால் தானே அது சாத்தியமாகும்.\nதிருக்குர்ஆன் தனது தெளிவான வசனத்தால் அதனையும் சொல்லித்தருகிறது:\n“(மற்ற) மனிதர்களுடைய பொருட்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதனை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்” (30:39).\nஉழைப்பின்றி பெறும் எந்த பயனையும் அனுபவிக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. உழைப்பின்றி கிடைப்பது மட்டுமல்ல, மற்றவர்களின் உழைப்பை சுரண்டி அவர்களின் வாழ்வை சீரழிப்பதும் வட்டி தான்.\nஉழைத்து சம்பாதித்ததில் 97½ சதவீதம் தான் பயன்படுத்தும் உரிமை மனிதனுக்கு உண்டு. மீதி 2½ சதவீதம் ‘ஜகாத்’ என்ற பெயரில் வறியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வலி யுறுத்துகிறது இஸ்லாம்.\nஉழைப்பின் உண்மையான நோக்கம் என்ன. நாம் மட்டும் இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பது அல்ல. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து அனைவரும் இன்புற்று வாழ பாடுபடவேண்டும். இதை ‘ஜகாத்’ மற்றும் ‘ஸதகா’ ஆகிய தர்மங்கள் மூலம் இஸ்லாம் வலியுறுத்துகிறது.\nஎல்லா மதங்களும் ‘தர்மம் செய்யுங்கள்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இஸ்லாம் கூறும் தர்மங்களின் மூலம் ஒரு பொருளாதார வழிகாட்டலைச் சொல்லித்தருகின்றது.\nகுறிப்பிட்டவர்களுக்குத் தான் ‘ஜகாத்’ கொடுக்கப்பட வேண்டும் என்று வரையறுத்து சொல்கிறது திருக்குர்ஆன். அதை தவிர்த்தால் அது ஜகாத்தைச் சேராது. ஸதகாவைச் சார்ந்து விடும்.\n‘ஸதகா’ என்பது மனம்விரும்பி நம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதாகும். இது கட்டாயம் இல்லை. இதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ‘ஸதகா’ செய்யவில்லை என��றால் குற்றம் இல்லை. ஆனால் ஜகாத் கொடுப்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் கட்டாயம் ஆகும். ஜகாத் கொடுக்காதவர்கள் சொர்க்கத்தின் வாசனையைக் கூட உணர முடியாது.\n“மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத் (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்” (2:177) என்று கூறுகிறது திருக்குர்ஆன்.\nஅதனால் தான் அல்லாஹ், எங்கெல்லாம் தன்னை வணங்குங்கள் என்று சொல்கிறானோ அங்கெல்லாம் ‘ஜகாத்தை கொடுத்து விடுங்கள்’ என்று சேர்த்தே சொல்கிறான். அதுமட்டுமல்ல, ‘மறுமையில் நன்மையை நாடுபவர்கள் ஜகாத்தை கொடுத்து விடுங்கள்’ என்றும் வலியுறுத்துகிறான்.\n“நீங்கள் தொழுகையை கடைப்பிடித்தும், ஜகாத்தை கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் மரணத்திற்கு முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டியே அனுப்பி வைப்பீர்களோ அதையே மறுமையில் அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள்” என்கிறது திருக்குர்ஆன் (2:110).\nஜகாத் கொடுக்காதவர்களைப் பற்றி குறிப்பிடும் போது, “அவர்கள் ஜகாத் கொடுப்பதில்லை, அவர்கள் தான் மறுமையை நிராகரிப்பவர்கள்” (திருக்குர்ஆன் 41:7) என்கின்றான் இறைவன்.\n“இவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு, அதை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யாதிருக்கின்றனரோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு என்று நபியே கூறுவீராக” என்று திருக்குர்ஆன் (9:34) மூலம் எச்சரிக்கிறான் ஏக இறைவன்.\nஜகாத் என்ற இஸ்லாமிய பொருளாதாரம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டால், இந்த உலகில் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம். அதோடு ஜகாத் கொடுத்தவர்கள் இம்மையிலும், மறுமையிலும் இரட்டிப்பு நன்மையை பெற்றுக்கொள்ளலாம்.\nஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். அந்த கால இடைவெளி ரமலான் மாதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ரமலானில் செய்யப்படும் தர்மம் ஒன்றிக்கு எழுபது மடங்கு நன்மை கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த ரமலான் மாதத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி ஜகாத்தை வழங்குவோம், இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக்கொள்வோம்.\n-எம். முஹம்மது யூசுப், உடன்குடி.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. சாரங்கபாணி ஆலய மகிமை\n2. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n3. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n4. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/25144017/no-avail-borrow-wisdom.vpf", "date_download": "2018-08-15T22:25:15Z", "digest": "sha1:PVF4OPEG6N76VCDP72H7OWOV32YDEPW2", "length": 13620, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "no avail borrow wisdom || இரவல் ஞானத்தால் பயனில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅந்த ஊரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அவர் ஒரு நாள் வீதியில் நடந்து சென்ற போது, கண் தெரியாத ஒருவரைக் கண்டார். அவர் வழி தெரியாமல் தடுமாறுவதைக் கண்ட துறவி, அவரை தன்னுடைய குடிலுக்கு அழைத்து வந்து தங்க வைத்தார். சில நாட்கள் தன்னுடன் தங்கியிருந்து விட்டுச் செல்லுமாறு, கண���தெரியாத நபரை துறவி கேட்டுக் கொண்டார்.\nதுறவியின் அன்பு வேண்டுகோளை ஏற்று அவரும் அங்கேயே தங்கினார். சில நாட்கள் சென்றன. கண் தெரியாதவருக்கு தொடர்ந்து அங்கேயே தங்குவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் கிளம்புவதாக துறவியிடம் கூறினார்.\nதுறவியோ, ‘இன்னும் கொஞ்ச நாள் இங்கே தங்கியிருந்து விட்டுச் செல்லலாமே’ என்றார்.\n‘இல்லை ஐயா.. நான் வறியவன். என் பிழைப்பிற்கான வழியையும் நான் பார்க்க வேண்டும். நெடுங்காலம் இங்கேயே தங்குவதால் உங்களுக்கும் என்னால் வீண் சுமை. எனக்கும் சோம்பல் வந்துவிடும். தவிர யாராக இருந்தாலும், பிழைப்புக்காக அவரவருக்குத் தெரிந்ததைச் செய்ய வேண்டும். பிறர் மீது அமர்ந்து சவாரி செய்யக்கூடாது’ என்றார், கண் தெரியாதவர்.\nஅவரது பேச்சைக் கேட்ட துறவிக்கு மனம் மகிழ்ந்தது. ‘சரி.. இப்போது இருட்டி விட்டது. அதனால் இன்று இரவு மட்டும் இங்கேயே தங்கிவிட்டு, நாளைக் காலையில் புறப்பட்டுச் செல்லுங்கள்’ என்றார்.\nஅதைக் கேட்டு கண் தெரியாதவர் வெறுமையாகச் சிரித்தார். ‘நானோ குருடன். பிறவியிலேயே என் பார்வையை இழந்தவன். அப்படி இருக்கும்போது, இரவும், பகலும் என்ன வேறுபாட்டை உணர்த்தப் போகிறது\nஅவரது தெளிவைக் கண்டு வியந்த துறவி, ‘சரி.. இந்த விளக்கையாவது வழித்துணைக்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறினார்.\n‘கண் தெரியாதவனுக்கு விளக்கினால் மட்டும் என்ன பயன்’ என்று மறுத்தார் அந்த நபர்.\n‘உண்மைதான். விளக்கு உங்களுக்கு உபயோகப்படாவிட்டாலும், உங்களின் எதிரே வருபவர்களுக்கு நீங்கள் வருவது தெரியு மல்லவா’ என்று கூறி விடாப்பிடியாக அந்த விளக்கை, கண் தெரியாதவரிடம் கொடுத்தனுப்பினார் துறவி.\nமறுக்க முடியாத குருடனும், விளக்கைப் பெற்றுக்கொண்டு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது தூரம் சென்றதும், யாரோ ஒருவர், கண் தெரியாதவரின் மீது பலமாக மோதினார்.\n‘யாரது.. கண் மண் தெரியாமல் வந்து மோதுவது’ என்று கோபத்தில் கத்திவிட்டார், கண் தெரியாதவர்.\nஎதிரில் வந்த நபரோ, ‘மன்னித்து விடுங்கள். நான் நேராகத்தான் வந்தேன். தாங்கள்தான் என் மீது வந்து மோதினீர்கள்’ என்றான் அந்த நபர்.\n‘சரி.. எனக்குத்தான் கண் தெரியாது, உங்களுக்குமா தெரியாது’ என்று மீண்டும் சீறினார், கண் தெரியாதவர்.\nவழிப்போக்கனோ, ‘நள்ளிரவு என்பது அனைவருக்குமே பொதுவானதுதானே நண்பரே கருமையான இருளில் எனக்கு மட்டும் எப்படி வெளிச்சம் தெரியும் கருமையான இருளில் எனக்கு மட்டும் எப்படி வெளிச்சம் தெரியும்\nஉடனே கண் தெரியாதவர், ‘அது சரிதான. ஆனால் என் கையில் உள்ள விளக்கு கூடவா, உங்கள் கண்களுக்குத் தென்படவில்லை’ என்று காட்டமாக கேட்டார்.\n’ என்று உற்று பார்த்த வழிப்போக்கன், ‘ஐயா.. உண்மைதான் தாங்கள் விளக்கை ஏந்தியிருக்கிறீர்கள். ஆனால் அந்த விளக்கு அணைந்து போய் அல்லவா இருக்கிறது’ என்றான்.\nஅப்போதுதான் கண் தெரியாதவருக்கு தன்னுடைய தவறு புரிந்தது. தவறு தன்னுடையதுதான் அவரவர் தன் சுய அறிவையே பயன்படுத்த வேண்டும். இரவல் ஞானத்தால் எந்த பயனும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். விளக்கை தூக்கி எறிந்துவிட்டு, வழிப்போக்கனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, தன் ஊன்றுகோள் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. சாரங்கபாணி ஆலய மகிமை\n2. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n3. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n4. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/08/14185053/Jesus-is-Lord.vpf", "date_download": "2018-08-15T22:25:17Z", "digest": "sha1:G232ZK44L6UBDNE6LOTRSSW2BFHSNMI6", "length": 18867, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jesus is Lord || இயேசு பிரானின் அருஞ்செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇயேசு பிரானின் அருஞ்செயல் + \"||\" + Jesus is Lord\nஇயேசு பிரான் கலிலேயக் கடலைக் கடந்து, மறுகரைக்குச் சென்றார். அதற்குத் ‘திபேரியக் கடல்’ என்ற ஒரு பெயரும் உண்டு\nபுனித யோவான் எழுதிய நற்செய்தியின்வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்.\nஇயேசு பிரான் கலிலேயக் கடலைக் கடந்து, மறுகரைக்க��ச் சென்றார். அதற்குத் ‘திபேரியக் கடல்’ என்ற ஒரு பெயரும் உண்டு. உடல் நலம் இல்லாதவருக்கு, அவர் செய்து வந்த அரும் அடையாளங்களைக் கண்டு, மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினர். கூடியதோடு மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர்ந்தும் சென்றனர்.\nஇயேசு மலை மீது ஏறித் தம்முடைய சீடர்களோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழாவும், அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்தார். மக்கள் பெருங்கூட்டமாக அவரிடம் வருவதைக் கண்டார்.\nஉடனே இயேசு பிரான், ‘பிலிப்பு’ என்பவரைப் பார்த்து, ‘இம்மக்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்’ என்று கேட்டார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை, அவர் அறிந்திருந்தும், பிலிப்பைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.\nபிலிப்பு என்பவர் மறுமொழியாக, ‘இருநூறு தெனாரியத்திற்கு (பணம்) அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே’ என்றார்.\nஅவருடைய சீடர்களுள் ஒருவரும், சீமோன் பேதுருவின் சகோதரருமான ‘அந்திரேயா’ என்பவர் இயேசு பெருமானைப் பார்த்து, ‘இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ‘ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும்’ உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு, இவை எப்படிப் போதும்\nஇயேசு உடனே, ‘மக்களை அமரச் செய்யுங்கள்’ என்றார். அங்கிருந்த அப்பகுதி முழுவதும், புல் தரையாய் இருந்தது. அங்கு அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம்.\nஇயேசு பிரான் அப்பங்களை எடுத்தார். கடவுளுக்கு நன்றி செலுத்தினார். அங்கிருந்தவர் களுக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்து அளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்ட பிறகு, ‘ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்’ என்று தம் சீடரிடம் கூறினார்.\nமக்கள் உண்டதற்குப் பின், ஐந்து வாற்கோதுமை அப்பங்களில் இருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள், பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள் ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே’ என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டு போய், அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு, மீண்டும் தனியராய் மலைக்குச் சென்றார்.\nஇந்த நற்செய்தியை இரண்டு செய்திகள��கப் பகுத்து விளக்கலாம். முதல் செய்தி என்ன வென்றால், ஒரு கடலைக் கடந்து, வேறொரு கரைக்குச் செல்கிறார். அவர் இப்பகுதியில் செய்த அற்புதங்களைக் கேள்விப்பட்ட மக்கள், பெருந்திரளாகக் கூடினார்கள். முக்கியமாக, உடல் நலம் இல்லாதவர்களுக்கு அவர், உடல் நலம் அளித்த செய்தி, அதி வேகமாகப் பரவியதால் மக்களின் கூட்டம் அதிகமானது. வெறுமனே கூடிய கூட்டம் அல்ல. அக்கூட்டமும், கூடிக்கலைந்த கூட்டமும் அல்ல. அவரைப் பின் தொடர்ந்து செல்லும் கூட்டமாக இருந்தது. பின் தொடர்ந்து வருவதைக் கண்ட இயேசு பிரான், அவர்கள் பசியாற என்ன செய்வது என்று சிந்திக்கிறார்.\n‘உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்’ என்பதுதானே இயல்பானது. முதலில் உண்பதற்கு உணவு வேண்டுமல்லவா\nஅருகில் இருக்கும் ‘பிலிப்பு’ என்பவரைப் பார்த்து, ஒரு வினாவையும் எழுப்புகிறார். ‘எங்கிருந்து அப்பத்தை வாங்கலாம்’ என்று கேட்கிறார். அவரைச் சோதிப்பதற்காகத்தான் கேட்டார் என்பதை நற்செய்தியாளர் கூறுகிறார்.\nபிலிப்பு என்பவர் அவருக்குத் தெரிந்த பதிலைச் சொல்கிறார். அதோடு மட்டும் நில்லாமல், அதிகமாகப் பணம் கொடுத்து வாங்கினாலும், சிறு துண்டுகூட ஒவ்வொருவருக்கும் கிடைக்காதே என்று கூறுகிறார்.\nஇயேசு பிரான் நினைத்தால் ‘முடியும்’ என்று அவரால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. ‘போதாதே, என்ன செய்வது’ என்ற அங்கலாய்ப்புதான், பிலிப்பு என்பவரிடம் இருந்தது.\nஅடுத்தபடியாக ‘அந்திரேயா’ என்பவர், உணவு சிறிது இருக்கிறது. பெருங்கூட்டத்திற்கு எப்படி உணவளிக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டத்தான், ‘ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் ஒரு சிறுவனிடம் உள்ளது’ என்கிறார்.\nஉடனே இயேசு கூறுவதைக் கேளுங்கள். அவர் கூறுவது ஒரே வரிதான். அதிகமாக அவர் பேசவில்லை. பொதுவாகச் செயல் படக்கூடியவர்கள் அதிகம் பேச மாட்டார்கள் அல்லவா\n‘மக்களை அமரச் செய்யுங்கள்’ என்றார். எல்லோரும் அந்த நேரத்தில் வியப்பாகத்தான் இதைப் பார்த்திருக்க முடியும். ஏனென்றால் இதை வைத்துக் கொண்டு இந்தக் கூட்டத்திற்கு எப்படி உணவளிக்க முடியும் என்பதுதானே அனைவரின் எதிர்பார்ப்பும், ஆர்வமும்.\nஇயேசு பிரான் தற்பெருமை இல்லாமல் வானகத் தந்தையை நோக்குகிறார். வானகத் தந்தையை நோக்கி, நன்றி செலுத்துகிறார். உடனே அவர்களுக்கு உணவு வழங்குகிறார். அப்��மும், மீனும் பகிர்ந்தளிக்கும்போது அனைவரும் வயிறார உண்டார்கள். பெருங்கூட்டத்திற்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர் சொன்னபடி வீணாகாமல் சேர்த்து வைத்தனர். பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.\nஇரண்டாவது செய்தியை கவனித்துப் பாருங்கள். இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு உணவளித்ததை வியப்பாகக் கண்ட மக்கள், ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே’. ஆகவே இவரைப் பிடித்துக் கொண்டு போய் அரசராக்கி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறார். அவர்கள் அனைவரையும் அங்கே விட்டு விட்டு தனிமையாக மலைக்குச் செல்கிறார்.\nஇயேசு பெருமானின் இந்த நற்செய்தியைக் கவனித்துப் பார்த்தால், இயேசு பிரானின் அருஞ்செயல் வெளிப்படுகிறது. வானகத் தந்தையின் அருளோடுதான், இம்மண்ணுலகில் எதுவும் நடக்கும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்துவதுபோல் இச்செயல் அடங்கி இருக் கிறது.\nநாமும் இயேசுவின் செயலை உணர்வோம். அவரைபோல்\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. சாரங்கபாணி ஆலய மகிமை\n2. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n3. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n4. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/06/blog-post_78.html", "date_download": "2018-08-15T22:07:27Z", "digest": "sha1:WUV3UAOK7LKCZSNEIAL6OYC3JPPQ2E7L", "length": 6230, "nlines": 91, "source_domain": "www.yazhpanam.com", "title": "வடமராட்சியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களைக் குறிவைக்கும் “மர்ம நபர்கள் - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled வடமராட்சியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களைக் குறிவைக்கும் “மர்ம நபர்கள்\nவடமராட்சியில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்களைக் குறிவைக்கும் “மர்ம நபர்கள்\nமோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம், மற்றொரு மோட்டார் சைக்க���ளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றனர். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n“குறித்த தம்பதியினர், சந்தைக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஅவர்களை பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண் அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தம்பதியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.\nஇதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் வடமராட்சியில் அதிகரித்துள்ளன. அண்மையில் இத்தகையதொரு சங்கிலி அறுப்புச் சம்பவத்தின் போது, பெண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து வீழ்ந்து படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=7b2906a0ef3d52a420be97561253edfa", "date_download": "2018-08-15T22:53:18Z", "digest": "sha1:PY63HV5NXJJZ55R3HHPKFQXL7QOEMLPZ", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவ��்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்க��ல் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nர���மர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவ��ர்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4240", "date_download": "2018-08-15T23:08:35Z", "digest": "sha1:KM3IFE76XM76FZR7DANPIHA4AXD42TJL", "length": 12761, "nlines": 171, "source_domain": "www.ilankai.com", "title": "எங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா - இலங்கை", "raw_content": "\nவட இந்திய அரசியல் உறவு\nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nஇருந்தாலும் எங்கள் போராட்டம் வெடிக்கும்.\nஇது எங்கள் முதல் ஆயுதம்.\nஎம்மை நிலைகுலைய வைத்த கொடூர போரின் அழிவிலிருந்து நாம் மீண்டெழ வேண்டும். இதற்கு அழியாச் செல்வம் கல்வி எமக்குத் துணையாக நிற்கின்றது. இதனை நாம் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டும்.\nஇவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nNext story தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு… – வாவுனியா – ஒட்டுக்குழுத் துரோகி வினோநோகராதலிங்கம்\nPrevious story விருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nகாணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது\nNews First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன் →\nஇந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா →\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் →\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் →\n(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன் →\nபெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது →\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் →\nவாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nஎப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் \nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nவிருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி ஈழம் எமது தேசம் தனியரசு அமைப்பது எமது உரிமை\nகல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்\nஇலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்\nயாழ் தீவுகள் உருவான வரலாறு\nநூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.\n2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்\nகொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை\nயாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவனின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nவெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…\nமுகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nஇரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி\nஇந்திய மீனவர்கள் இன்று விடுதலை\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nமீண்டும் மர்மப் பொருள் அபாயம்\nமருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nஇந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30347", "date_download": "2018-08-15T22:04:15Z", "digest": "sha1:BTZBYRFMI7WPRGJLQYG5CDLPYM22QYG5", "length": 9338, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கடும் காற்றுடன் கூடிய மழையினால் மூன்று வீடுகள் சேதம்!!! | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சர���வு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nகடும் காற்றுடன் கூடிய மழையினால் மூன்று வீடுகள் சேதம்\nகடும் காற்றுடன் கூடிய மழையினால் மூன்று வீடுகள் சேதம்\nநானுஓயா - கிளாரண்டன் மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று பிற்பகல் வேளையில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 3 தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.\nகுறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தோட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.\nநானுஓயா - கிளாரண்டன் மேற்பிரிவு தோட்டம் கடும் காற்றுடன் கூடிய மழை தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதம்\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nநேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\n2018-08-15 20:25:39 இந்தியா 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். இந்திய உயர்ஸ்தானிகர்\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nஇலங்கை்கான இவ்விஜயம் இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் காணப்படுகின்ற வலுவான இராஜதந்திர உறவுகளுக்கு சாட்சியாவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதனை இலக்காக கொண்டுள்ளது என பாகிஸ்தான் பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் தளபதி அசஹர் மெஹ்முத் தெரிவித்தார்.\n2018-08-15 19:52:31 பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பல் பாகிஸ���தான்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nகிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-08-15 19:03:24 கிளிநொச்சி இராணுவம் பொலிஸார்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nயாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.\n2018-08-15 19:01:43 திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/20424", "date_download": "2018-08-15T22:09:19Z", "digest": "sha1:ESBEUB2ZPJIV26COJBBW5IFVY7B3MLOV", "length": 6504, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சிரந்திக்கு அழைப்பு! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சிரந்திக்கு அழைப்பு\nஜனாதிபதி ஆணைக்குழு இன்று சிரந்திக்கு அழைப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிரந்தி ராஜபக்‌ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இன்று (01)பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அவர் அழைக்கப்படவுள்ளார்.\nதனது ஊடகச் செயலாளருக்குஆடம்பர வீடொன்றை குறைந்த பெறுமதிக்கு வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கிய உத்தரவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவே சிராந்தி ராஜபக்ஷ அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇத்தவகலை பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லேசில் த சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். கஹதுடுவ பிரதேசத்தில் உள்ள குறித்த வீடு ரூபா 5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அத��் சரியான பெறுமதி 55 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.\nPrevious article(Video) இருபதாவது திருத்தச் சட்டம் பற்றி சகல மக்களும் தெளிவுடன் இருக்க வேண்டும்: சிப்லி பாரூக்\nNext articleசிரியாவின் முற்றுகை நகரில் பட்டினியால் 16 பேர் மரணம்\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nசுகாதார தொழிலாளியை தள்ளி விட்டதாக முறைப்பாடு\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/26040", "date_download": "2018-08-15T22:09:36Z", "digest": "sha1:AST4KVWXQPME7M4AMRQLIAFSP3PAXZEY", "length": 5061, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "மத்திய மாகாண ஆளுநராக நிலுக்கா நியமனம் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் மத்திய மாகாண ஆளுநராக நிலுக்கா நியமனம்\nமத்திய மாகாண ஆளுநராக நிலுக்கா நியமனம்\nமத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\nகடந்த 14 ஆம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக உயிரிழந்ததையடுத்து, காணப்பட்ட வெற்றிடத்துக்கு நிலுக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nNext articleiPhone SE ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல்\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வது குறித்து ஜப்பான் தூதுக்குழு ஹிஸ்புல்லாஹ்வுடன் பேச்சு\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/25143849/1004517/Stalin-Questioned-Defense-Minister.vpf", "date_download": "2018-08-15T22:13:40Z", "digest": "sha1:SSO57UBT5RDBP45PUEWZH4ELSKLMSEJO", "length": 9905, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "ராணுவ ஹெலிகாப்டரை தனிநபருக்கு வழங்கியது எப்படி? - ஸ்டாலின் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராணுவ ஹெலிகாப்டரை தனிநபருக்கு வழங்கியது எப்படி\nபதவி விலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்.\nதிமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அந்த கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nராணுவ ஹெலிகாப்டரை தனிநபருக்கு வழங்கியது எப்படி என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், இந்த விவகாரத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு\nகேரள மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\n\"108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும்\" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nதமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஏ.கே.போஸ் மறைவு - ஸ்டாலின் இரங்கல்\nதிருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மறைவிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஅணி அமைப்பதில் எந்த அவசரமும் இல்லை - சந்திரசேகர ராவ்\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nதிமுக-வை பிளவுபடுத்த நினைக்கிறதா பாஜக.. - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nசுப்புலட்சுமி ஜெகதீசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழிசை சவுந்தரராஜன்\nதேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா...\nடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தேசியக் கொடி ஏற்றும் போது கயிற்றை மாற்றிப் பிடித்ததால் தேசியக் கொடி கீழ்நோக்கி வந்தது.\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.\nகருணாநிதி வழியில் நடப்போம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nகருணாநிதியால் வளர்க்கப்பட்டதால், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nகருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்\nஎல்லா பிரச்சினைக்கும் காரணம் ஸ்டாலின் தான் - அமைச்சர் ஜெயக்குமார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/05123042/1005285/AIADMK-Ready-to-face-elections-anytimeMinister-Sellur.vpf", "date_download": "2018-08-15T22:13:43Z", "digest": "sha1:AH42ZYKRCBMTTPRK477TJOHVPIS4O6PX", "length": 8821, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎந்த தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஎந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம், எல்லீஸ் நகரில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என உறுதிபடத் தெரிவித்தார்.\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திரமோடி...\nமுன்னாள் பிரமதர் வாஜ்பாய் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் நலம் விசாரித்தார்.\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித��துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nதிமுக-வை பிளவுபடுத்த நினைக்கிறதா பாஜக.. - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nசுப்புலட்சுமி ஜெகதீசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழிசை சவுந்தரராஜன்\nதேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா...\nடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தேசியக் கொடி ஏற்றும் போது கயிற்றை மாற்றிப் பிடித்ததால் தேசியக் கொடி கீழ்நோக்கி வந்தது.\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.\nகருணாநிதி வழியில் நடப்போம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nகருணாநிதியால் வளர்க்கப்பட்டதால், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/31105222/1004904/TiruchySamayapuramMariammanTempleHundiDevotees.vpf", "date_download": "2018-08-15T22:13:45Z", "digest": "sha1:XLKAHSUTXP5J37CFOPF5GCUZPSQCBRT3", "length": 7506, "nlines": 69, "source_domain": "www.thanthitv.com", "title": "சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை அதிகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை அதிகரிப்பு\nபுகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை, 73 லட்சமாக அதிகரித்துள்ளது.\nஆடி மாதத்தையொட்டி, பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர்.\nஇணை ஆணையர் குமரதுரை மேற்பார்வையில்,அவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். கடந்த 12 தினங்களில் மட்டும் 73 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பணமும், 1 கிலோ 800 கிராம் தங்கம்,7 கிலோ வெள்ளி கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி மயூரி\nகாமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.\nதடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி\nசுதந்திர தினத்தை ஒட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு\nபழைய கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 3 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...\nசுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலான நீதிபதிகள் புறக்கணித்தனர்.\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன்...\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/07150905/1005430/MudumalaiTigersSanctuaryElephant-ride.vpf", "date_download": "2018-08-15T22:13:47Z", "digest": "sha1:7NR4PIVTORLDCM4J6RGHIRO3DH37CCIK", "length": 9894, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்..!", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் துவக்கம்..\nமுதுமலை புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் யானை மீது சவாரி செய்து வன விலங்குகளை பார்வையிட அழைத்து செல்லப்படுகின்றனர்.\nமுதுமலை புலிகள் சரணாலயத்தில், தற்போது மீண்டும் யானை சவாரி தொடங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், யானை மீது சவாரி செய்து வன விலங்குகளை பார்வையிட அழைத்து செல்லப்படுகின்றனர்.\nஇதனால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என சரணாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக பெய்து வந்த கனமழை காரணமாக யானைகள் சவாரி ரத்து செய்யப்பட்டிருந்தது.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை...\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு 24 மணி நேரமும், வீட்டிலேயே, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என, மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகாவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது\nசென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nநாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு\nநாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு ப���ண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி மயூரி\nகாமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.\nதடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி\nசுதந்திர தினத்தை ஒட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு\nபழைய கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 3 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...\nசுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலான நீதிபதிகள் புறக்கணித்தனர்.\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன்...\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10272/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-15T22:47:04Z", "digest": "sha1:LYOWJCPAPJYWHWZU4OA2DSDFXJTJRXCT", "length": 12580, "nlines": 123, "source_domain": "adadaa.net", "title": "காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nComments Off on காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nPhotos:இரு குழுக்கள் இடையே மோதல் – ஊரடங்கு உத்தரவு\nPhotos:பூட்டான் சென்று திரும்பிய வீராங்கனைகளுக்கு வரவேற்பு\nPhotos:போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nPhotos:உண்மைகளை மறைத்து பொய்களைக் கூறுவது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது: மைத்திரிபால சிறிசேன\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால்,\nஇலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கலாம் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட உரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி வேறு வழியில்லாமல் இராணுவத்திடம் சரணடைந்த 280 பேரின் பெயர்களும் புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விபரங்களும் ITJP என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில் காணாமல்போனோர் அலுவலகம் தனது விசாரணைகளை ஆரம்பிக்கும்போது இவர்களின் நிலைப்பாடு குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டும் என நாம் காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளோம்.\nஅத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சாட்சியங்களை நாம் பெறும்போது அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்….\nComments Off on காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தியா பயணம்1 Photo\nநிதிசார் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை: மங்கள சமரவீர1 Photo\nபுலிகள் தொடர்பிலான உரை; விஜயகலா மகேஸ்வரனிடம் மூன்று மணி நேரம் விசாரணை\nநாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nமரண தண்டனையை அமுல்படுத்த முடியாது: ஜீ.எல்.பீரிஸ்1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1888", "date_download": "2018-08-15T23:49:15Z", "digest": "sha1:45J4GNTDUOZW5WWNF5QQUY5NUZR2LWCE", "length": 8974, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Samba Leko மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Samba Leko\nISO மொழி குறியீடு: ndi\nGRN மொழியின் எண்: 1888\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Samba Leko\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13980).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSamba Leko க்கான மாற்றுப் பெயர்கள்\nSamba Leko எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Samba Leko\nSamba Leko பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2779", "date_download": "2018-08-15T23:49:40Z", "digest": "sha1:OK4PA6AIBXL4HMNOQYFK2ZPNGXPI2PSZ", "length": 9922, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Akebou மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: keu\nGRN மொழியின் எண்: 2779\nஇந்த பதிவுகள் குறிப���பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A32700).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A05840).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C32701).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAkebou க்கான மாற்றுப் பெயர்கள்\nAkebu (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Akebou\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படிய��னால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shahrajinmindscape.com/post_single.php?lang=ta&cat=interview&type=articles&id=3", "date_download": "2018-08-15T22:38:35Z", "digest": "sha1:XLJ5I4AGCGCINY45SJJDCY3B6XXUWKQZ", "length": 57731, "nlines": 31, "source_domain": "shahrajinmindscape.com", "title": "ஷாராஜ்-ன் மைண்ட்ஸ்கேப் - சமகால நவீன தாந்த்ரீக ஓவியங்கள்", "raw_content": "\nதாந்த்ரீகம் : மறைக்கப்பட்ட பேருண்மைகள் 3\nசௌந்தர சுகன் இதழில் வெளியான ஓவியரின் நேர்காணலின் பகுதி 3\n##### 10. தமிழ் ஓவிய மரபு என்று ஒன்று இருக்கிறதா எனில் அதுபற்றி சான்றுகளுடன் கூறுங்கள், தமிழ் ஓவிய மரபு என்ற ஒரு குறிப்பிட்ட வகை இல்லை. ஆனால், தமிழகத்தில் சில ஓவிய பாணிகள் உள்ளன. தஞ்சாவூர் ஓவியம், நாயக்கர் கால சுவர் ஓவியங்கள், மராட்டியர் கால ஓவியங்கள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால், சித்தன்னவாசல் ஓவியங்களை இதில் சேர்க்க முடியாது. அது அஜந்தா – எல்லோரா பாணியைச் சேர்ந்தது. பெருந்தெய்வ மற்றும் சிறுதெய்வ ஆலயங்கள் - குறிப்பாக கிராம காவல் தெய��வங்கள்,, நாட்டார் குல தெய்வங்கள் உள்ளிட்ட திராவிட ஆலயங்கள் ஆகியவற்றில் உள்ள சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், செதுக்குச் சிற்பங்கள், சுதைகள், மற்றும் உருவாரங்கள் ஆகியவற்றையும் இதோடு சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஓவியக் கலை என்பது சிற்பக் கலையையும் உள்ளடக்கியதே எனில் அதுபற்றி சான்றுகளுடன் கூறுங்கள், தமிழ் ஓவிய மரபு என்ற ஒரு குறிப்பிட்ட வகை இல்லை. ஆனால், தமிழகத்தில் சில ஓவிய பாணிகள் உள்ளன. தஞ்சாவூர் ஓவியம், நாயக்கர் கால சுவர் ஓவியங்கள், மராட்டியர் கால ஓவியங்கள் போன்றவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். ஆனால், சித்தன்னவாசல் ஓவியங்களை இதில் சேர்க்க முடியாது. அது அஜந்தா – எல்லோரா பாணியைச் சேர்ந்தது. பெருந்தெய்வ மற்றும் சிறுதெய்வ ஆலயங்கள் - குறிப்பாக கிராம காவல் தெய்வங்கள்,, நாட்டார் குல தெய்வங்கள் உள்ளிட்ட திராவிட ஆலயங்கள் ஆகியவற்றில் உள்ள சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள், செதுக்குச் சிற்பங்கள், சுதைகள், மற்றும் உருவாரங்கள் ஆகியவற்றையும் இதோடு சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஓவியக் கலை என்பது சிற்பக் கலையையும் உள்ளடக்கியதே இவற்றை நாம் ஆயும்போது தமிழ் ஓவிய மரபு என்ற ஒன்றை அடையாளப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். அல்லது குறைந்தபட்சம் தமிழ் சிற்ப மரபு என்ற ஒன்றையாவது நிச்சயமாக நாம் வரையறுக்க இயலும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் பாரம்பரியக் கலையானது ஓவியத்தைக் காட்டிலும் சிற்பவியலிலேயே அதிக கவனமும் சிறப்பும் கொண்டதாக இருக்கிறது. இதை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. செவ்வியல் சிற்ப மரபு, 2. நாட்டார் சிற்ப மரபு. இந்த இரண்டுமே தனிச் சிறப்புகள் மிக்கவை. செவ்வியல் சிற்ப மரபில் முக்கிய இடம் வகிப்பவை சோழர் கால சைவ ஆலயங்களும், சிற்பங்களும். இந்திய அளவிலான ஆலயக் கட்டுமானங்களில் முதன்மை பெறுபவை இவ்வாலயங்கள். அதே போல சோழர் கால செப்புச் சிலைகள் கலை மேன்மையில் உலகப் பிரசித்தி பெற்றவையாயிற்றே இவற்றை நாம் ஆயும்போது தமிழ் ஓவிய மரபு என்ற ஒன்றை அடையாளப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். அல்லது குறைந்தபட்சம் தமிழ் சிற்ப மரபு என்ற ஒன்றையாவது நிச்சயமாக நாம் வரையறுக்க இயலும். தமிழகத்தைப் பொறுத்தவரை அதன் பாரம்பரியக் கலையானது ஓவியத்தைக் காட்டிலும் சிற்பவியலிலேயே அதிக கவனம��ம் சிறப்பும் கொண்டதாக இருக்கிறது. இதை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. செவ்வியல் சிற்ப மரபு, 2. நாட்டார் சிற்ப மரபு. இந்த இரண்டுமே தனிச் சிறப்புகள் மிக்கவை. செவ்வியல் சிற்ப மரபில் முக்கிய இடம் வகிப்பவை சோழர் கால சைவ ஆலயங்களும், சிற்பங்களும். இந்திய அளவிலான ஆலயக் கட்டுமானங்களில் முதன்மை பெறுபவை இவ்வாலயங்கள். அதே போல சோழர் கால செப்புச் சிலைகள் கலை மேன்மையில் உலகப் பிரசித்தி பெற்றவையாயிற்றே நாட்டார் சிற்பங்கள், சுதைகள், உருவாரங்கள் ஆகியவை செவ்வியல் சிற்பக் கலை போன்ற சாஸ்த்திரக் கோட்பாட்டு அழகியல் கொண்டவையோ, அவ் வகைச் சிற்பிகளால் படைக்கப்படுபவையோ அல்ல. அந்தச் சிற்பங்களும் சுதைகளும் கிராமியச் சிற்பிகளால் உணர்வியல்படி படைக்கப்படுபவை. உருவாரங்கள் மட்பாண்டக் கைவினைஞர்களால் செய்யப்படுபவை. அவர்கள் அழகையல்ல, இறைமையின் ஆற்றலையே வெளிக்கொணர விரும்புகிறார்கள். எனவே இவற்றில் கச்சாவான மூலப் படைப்பாற்றல்கள் நிறைந்திருக்கக் காணலாம். மேற்கூறிய ஓவிய பாணிகள், செவ்வியல் மற்றும் நாட்டார் சிற்ப பாணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு புதிய கலை வடிவை உண்டாக்க முடியும். அப்படிச் செய்தால் அது நிச்சமாக தமிழ் ஓவிய – சிற்ப மரபுக்கு வழிவகுக்கும் என்பது எனது கருத்து. தமிழ் ஓவிய மரபு என்ற ஒன்றை அடையாளப்படுத்தவோ, உருவாக்க முடியுமா என்பது குறித்து இந்திரன் தனது, ‘நவீன ஓவியம் ; பார்வைப் படிமங்களும் பண்பாட்டுப் பயணங்களும்’ என்ற நூலில் விரிவாக விவாதித்துள்ளார். இத்தகைய கேள்விகளும் அக்கறைகளும் கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் அது. அதில் கூறப்படும் வேறு வகையான கருத்துகளும் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை. ##### 11. தமிழில் நவீன ஓவிய மரபை தமிழ் மண் சார்ந்து தந்தவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்... நவீன ஓவியக் கோட்பாடுகள் உலகப் பொதுத் தன்மையிலானவை என்பதால் நம் நாட்டில் மட்டுமன்றி மற்ற நாடுகளிலும் அதை அப்படியே தட்டையாகப் பின்பற்றுகிறவர்களே அதிகம். ஆனால், மேதைகள் என்ற பாராட்டைப் பெறத் தக்கவர்களில் பெரும்பாலானவர்களும் தத்தமது பிரதேச அடையாளங்களும் அதில் இடம் பெற வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர். இந்திய நவீன ஓவிய மேதைகள் பலரிடத்திலும் இது அதிகமாகவும் ஆழமாகவும் உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழக நவீன ஓவியர்களிலும் இத்தகைய சிறப்புக்குரியவர்கள் உள்ளனர். ஆதிமூலத்தின் முந்தைய கட்ட கோட்டோவியங்களில் தமிழக நாட்டார் கலைக் கூறுகள் பலவும் அழுத்தமாகப் பதிவுற்றிருப்பதைக் காணலாம். கிராமப் புறங்களில் உள்ள கிராம தேவதை / நாட்டார் கோவில் சிற்பங்களின் வடிவங்களை மட்டுமன்றி, அவற்றின் மூலப் படைப்பாற்றலையும் தனது ஆளுமை மிக்க கோடுகளில் வசப்படுத்தியவர் அவர். அவரது உருவ வரைவுகளில் காணும் வளைவுகளற்ற, கம்பீரமும் ஆண்மையும் மிக்க நேர்கோட்டுத்தன்மை, அய்யனார் சிற்பங்களிலிருந்து பாரம்பரியச் சொத்தாக அவருக்கு வந்ததாகவே கருதுகிறேன். டி.ஆர்.பி.மூக்கையாவின் சிற்பங்கள் அசாத்தியமான மூலப் படைப்பாற்றல் கொண்டவை. அவரது ஜல்லிக்கட்டு சிற்பங்களில் தமிழ் மண்ணின் ஆயிரத்தாண்டு கால வீரப் பாரம்பரியமும் செறிந்துள்ளதை உணரலாம். எளிமைப்படுத்தலில் கலை தீவிர ஆற்றல் வெளிப்பாடு கொள்கிறது என்பதற்கும் அவை சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன. கலை ஆர்வலர்கள் மூக்கையாவின் ஏதோ ஒரு சிற்பத்தைப் பார்த்தாலும் அவ்வளவு சுலபமாக அதை மறந்துவிட முடியாது. ராஜவேலு. சந்தானராஜ் ஆகியோரின் ஆற்றல் மிக்க கோட்டொவியங்கள் தமிழகத்தின் ஓவிய மரபுகளையும், தமிழர் வாழ்வியலையும் பதிவு செய்பவை. எம்.கே.முத்துச்சாமியின் கலவை ஊடக ஓவியங்களில் தமிழக நாட்டுப்புறக் கலைகளும், பி.பெருமாளின் ஓவியங்களில் தமிழக கிராம மக்களின் வாழ்வியலோடான நிலக் காட்சியும் இவ்வாறே பதிவுறுகின்றன. மற்ற தமிழக நவீன ஒவிய ஆளுமைகள் பலரிடமும் தமிழ் அடையாளங்களைக் காண முடியும் எனினும் இவர்களில் மண் சார்ந்த தன்மைகள் மேலோங்கியுள்ளன என்பதாலேயே இவர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். ##### 12. இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி வரையப்படும் கேரள சுவர் ஓவிய மரபு இன்னமும் அங்கே வழக்கத்தில் உள்ளதல்லவா நாட்டார் சிற்பங்கள், சுதைகள், உருவாரங்கள் ஆகியவை செவ்வியல் சிற்பக் கலை போன்ற சாஸ்த்திரக் கோட்பாட்டு அழகியல் கொண்டவையோ, அவ் வகைச் சிற்பிகளால் படைக்கப்படுபவையோ அல்ல. அந்தச் சிற்பங்களும் சுதைகளும் கிராமியச் சிற்பிகளால் உணர்வியல்படி படைக்கப்படுபவை. உருவாரங்கள் மட்பாண்டக் கைவினைஞர்களால் செய்யப்படுபவை. அவர்கள் அழகையல்ல, இறைமையின் ஆற்றலையே வெளிக்கொணர விரும��புகிறார்கள். எனவே இவற்றில் கச்சாவான மூலப் படைப்பாற்றல்கள் நிறைந்திருக்கக் காணலாம். மேற்கூறிய ஓவிய பாணிகள், செவ்வியல் மற்றும் நாட்டார் சிற்ப பாணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு புதிய கலை வடிவை உண்டாக்க முடியும். அப்படிச் செய்தால் அது நிச்சமாக தமிழ் ஓவிய – சிற்ப மரபுக்கு வழிவகுக்கும் என்பது எனது கருத்து. தமிழ் ஓவிய மரபு என்ற ஒன்றை அடையாளப்படுத்தவோ, உருவாக்க முடியுமா என்பது குறித்து இந்திரன் தனது, ‘நவீன ஓவியம் ; பார்வைப் படிமங்களும் பண்பாட்டுப் பயணங்களும்’ என்ற நூலில் விரிவாக விவாதித்துள்ளார். இத்தகைய கேள்விகளும் அக்கறைகளும் கொண்டவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் அது. அதில் கூறப்படும் வேறு வகையான கருத்துகளும் ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை. ##### 11. தமிழில் நவீன ஓவிய மரபை தமிழ் மண் சார்ந்து தந்தவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்... நவீன ஓவியக் கோட்பாடுகள் உலகப் பொதுத் தன்மையிலானவை என்பதால் நம் நாட்டில் மட்டுமன்றி மற்ற நாடுகளிலும் அதை அப்படியே தட்டையாகப் பின்பற்றுகிறவர்களே அதிகம். ஆனால், மேதைகள் என்ற பாராட்டைப் பெறத் தக்கவர்களில் பெரும்பாலானவர்களும் தத்தமது பிரதேச அடையாளங்களும் அதில் இடம் பெற வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர். இந்திய நவீன ஓவிய மேதைகள் பலரிடத்திலும் இது அதிகமாகவும் ஆழமாகவும் உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழக நவீன ஓவியர்களிலும் இத்தகைய சிறப்புக்குரியவர்கள் உள்ளனர். ஆதிமூலத்தின் முந்தைய கட்ட கோட்டோவியங்களில் தமிழக நாட்டார் கலைக் கூறுகள் பலவும் அழுத்தமாகப் பதிவுற்றிருப்பதைக் காணலாம். கிராமப் புறங்களில் உள்ள கிராம தேவதை / நாட்டார் கோவில் சிற்பங்களின் வடிவங்களை மட்டுமன்றி, அவற்றின் மூலப் படைப்பாற்றலையும் தனது ஆளுமை மிக்க கோடுகளில் வசப்படுத்தியவர் அவர். அவரது உருவ வரைவுகளில் காணும் வளைவுகளற்ற, கம்பீரமும் ஆண்மையும் மிக்க நேர்கோட்டுத்தன்மை, அய்யனார் சிற்பங்களிலிருந்து பாரம்பரியச் சொத்தாக அவருக்கு வந்ததாகவே கருதுகிறேன். டி.ஆர்.பி.மூக்கையாவின் சிற்பங்கள் அசாத்தியமான மூலப் படைப்பாற்றல் கொண்டவை. அவரது ஜல்லிக்கட்டு சிற்பங்களில் தமிழ் மண்ணின் ஆயிரத்தாண்டு கால வீரப் பாரம்பரியமும் செறிந்துள்ளதை உணரலாம். எளிமைப்படுத்தலில் கலை தீவிர ஆற்றல் வெளிப்பாடு கொள்கிறது என்பதற்கும் அவை சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன. கலை ஆர்வலர்கள் மூக்கையாவின் ஏதோ ஒரு சிற்பத்தைப் பார்த்தாலும் அவ்வளவு சுலபமாக அதை மறந்துவிட முடியாது. ராஜவேலு. சந்தானராஜ் ஆகியோரின் ஆற்றல் மிக்க கோட்டொவியங்கள் தமிழகத்தின் ஓவிய மரபுகளையும், தமிழர் வாழ்வியலையும் பதிவு செய்பவை. எம்.கே.முத்துச்சாமியின் கலவை ஊடக ஓவியங்களில் தமிழக நாட்டுப்புறக் கலைகளும், பி.பெருமாளின் ஓவியங்களில் தமிழக கிராம மக்களின் வாழ்வியலோடான நிலக் காட்சியும் இவ்வாறே பதிவுறுகின்றன. மற்ற தமிழக நவீன ஒவிய ஆளுமைகள் பலரிடமும் தமிழ் அடையாளங்களைக் காண முடியும் எனினும் இவர்களில் மண் சார்ந்த தன்மைகள் மேலோங்கியுள்ளன என்பதாலேயே இவர்களை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன். ##### 12. இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி வரையப்படும் கேரள சுவர் ஓவிய மரபு இன்னமும் அங்கே வழக்கத்தில் உள்ளதல்லவா\nசுவர் ஓவியங்கள் ஆயிரத்தாண்டு காலங்களாகவே உலகெங்கும் வழமையில் இருந்து வருகின்றன. பண்டைய வழக்கத்தில் அவை யாவும் இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தி வரையப்பட்டவைதாம். தொன்மை மிக்க எகிப்திய பிரமிட் மற்றும் அமெரிக்க மாயன் ஓவியங்கள், பிற்காலத்திய மேற்கு நாட்டுப் பேராலயங்களிலும் (cathedral), தேவாலயங்களிலும் (church) உள்ள சுற்றுச் சுவர் மற்றும் மேற்கூரை ஓவியங்கள் ஆகியவை இதற்கான பிரபல உதாரணங்கள். நம் நாட்டிலும் இது போலவே அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களிலுள்ள குகை ஓவியங்களும், ஆலயங்கள் மற்றும் அரண்மனைகளின் சுவர் ஓவியங்களும் அக் காலத்தில் இருந்தபடி இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் சாயங்கள் மூலம் வரையப்பட்டன. பிந்தைய நூற்றாண்டுகளில் இதில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சி காரணமாக வேதிப் பொருள் கலப்புகளுடன் சாயங்கள் தயாரிக்கப்படுவது நடைமுறைக்கு வந்ததும் பண்டைய இயற்கைச் சாயப் பயன்பாடு பொதுவாக வழக்கொழிந்துபோயிற்று. எனினும் டெம்ப்பரா (tempera) சாயத்தைப் பண்டைய முறையில் முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்து வரைகிற நுண்கலை ஓவியர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். சுவர் ஓவியங்கள் மட்டுமின்றி, கித்தான்களிலும் இவ் வகை ஓவியங்கள் வரையப்படுகின்றன. கேரள சுவர் ஓவிய மரபிலும் இவ்வாறே இயற்கைப் பொருட்களில் சாயங்கள் தயாரிக்கப்பட்டன. பிற்காலத்தில் வேதிப் பொருள் கலப்பிலான சாயங்கள் வந்த பிறகும் இம் மரபு வழிப்பட்ட சுவர் ஓவியர்கள் பண்டைய இயற்கை வழமையையே தொடர்ந்தனர் என்பது தனிச் சிறப்பு. இதற்கான சாயங்கள் சில வகைக் கற்கள், தாதுப் பொருட்கள்,, தாவரங்கள், குங்குமம், சுண்ணாம்பு, விளக்குக் கரி போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. வண்ணங்கள் மரக் கிண்ணங்களிலோ, கொட்டாங்கச்சியிலோ கலக்கப்படும். ஒட்டும் தன்மைக்காக சாயத்துடன் வேப்பம் பிசின் சேர்த்து இளநீரில் கரைப்பார்கள். ஆற்றுப் படுகையில் வளரும் ‘எய்யம் புல்’ என்கிற ஒரு வகைப் புல்லிலும், மர வேர்களிலுமே தூரிகைகள் செய்யப்படுகின்றன.. கூர் செய்யப்பட்ட மூங்கில் துணுக்கில் ஓவியங்களுக்கான புறக்கோடுகள் வரையப்படும். வரை தளமான சுவரும் இவ்வாறே உரிய முறையில் சுண்ணாம்பு பூசப்பட்டு பக்குவப்படுத்தப்படும். இந்தச் சுவர் ஓவிய மரபு சில்பரத்னா என்னும் ஓவிய – சிற்ப சாஸ்த்திரத்தின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இதன் மனித / கடவுள் உருவ அமைப்புகள், அவற்றின் உணர்ச்சி வெளிப்பாடுகள் ஆகியவை கதகளி, கூடியாட்டம் ஆகிய மரபு நடனங்களிலிருந்து கடன் பெறப்பட்டவையாகும். இக் கலை, கி.பி. 9 – 12 நூற்றாண்டுகளில் உருவானது. திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில், ஏற்றமானூர் மகாதேவன் ஆலயம் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பல ஆலயங்களில் இவ் வகைச் சுவரோவியங்கள் உள்ளன. இயற்கைப் பொருட்களினால் மட்டுமே செய்யப்படும் இம் மரபு ஓவியம், இதே போல இயற்கைப் பொருட்களின் வண்ணப் பொடிகளினால் தரையில் வரையப்படுகிற, சாக்த வழிபாட்டைச் சேர்ந்த ‘களமெழுத்து’ என்னும் தொல் த்ராவிட தாந்த்ரீகச் சடங்கிலிருந்து உருவானதாகும். களமெழுத்திலும் இவ்வாறே இன்னமும் இயற்கைப் பொருட்களின் வண்ணப் பொடிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. புதிய தலைமுறை ஓவியர்கள் காலடி என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ சங்கரா சமஸ்க்ருதக் கல்லூரியிலும், குருவாயூர் ஆலயத்தோடு தொடர்புள்ள சுவர் ஓவியப் பள்ளியிலும் இந்த மரபு வகைச் சுவர் ஓவியம் கற்கலாம். இவர்கள் மூலமாக கேரள ஆலயங்கள் பலவற்றிலும் இவ் வகை ஓவியங்கள் வரையப்படுவது வழமையாகியுள்ளது. தற்போது சுவர்களில் மட்டுமன்றி கித்தான், காகிதம், கார்ட்போர்ட் போன்றவற்றிலும் இவை வரையப்படுகின்றன. அதே போல முற்காலத்தி��் ஆலயங்கள் மற்றும் அரண்மனைகளில் மட்டுமே வரையப்பட்ட அது இன்று பொது மக்களின் புழக்கத்துக்கு வந்திருக்கிறது. இவ்வோவியங்களின் கவர்ச்சிகரமான அழகியல் சிறப்பம்சங்களாலும், மரபுச் சிறப்பாலும் கலை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாகி, தற்போது இது தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் கூட பரவியுள்ளது. செல்வந்தர்களின் வீடுகளிலும், ஹோட்டல்கள், ரெஸ்ட்டாரென்ட்டுகள், நிறுவன அலுவலகங்கள் போன்ற பொது இடங்களிலும் கேரள சுவர் ஓவியர்களைத் தருவித்து இவ் வகை ஓவியங்களால் சுவர்களை அலங்கரிப்பது நாகரீகமாகியுள்ளது. இத்தகைய இடங்களில் இயற்கைச் சாயங்களுக்கு பதிலாக அக்ரிலிக் சாயங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ##### 13. சுவர் ஓவியங்களுக்கென்று இந்தியக் கோவில்களைச் சார்ந்து ஓர் உன்னத இடம் இருந்தது, மற்ற பல மாநிலங்களிலும் இன்று அது பொலிவிழந்து நிற்கிறதே ஏன் முழுக்கவும் அப்படிச் சொல்ல முடியாது. ஒரு புறம் அந்த வழக்கம் தொடர்ந்துகொண்டும் இருக்கிறது, மறு புறம் நாசப்படுத்துதல்கள் நடந்துகொண்டுமிருக்கின்றன. புதிதாகக் கட்டப்படும் சிற்சில ஆலயங்களில் மரபு வழியிலோ, அல்லாமலோ சுவர் ஓவியங்கள் பண்டைய வழக்கப்படியே புராணச் சித்தரிப்புகளோடு தீட்டப்படுவதுண்டு.. பழம் பெருமை வாய்ந்த சுவர் ஓவியங்கள் உள்ள பழைய ஆலயங்கள் புனரமைக்கப்படுகையில் அவ்வோவியங்களைச் சிதைக்காமல் அவற்றின் மேல் படிந்துள்ள அழுக்குகள், கறைகள், பூஞ்சைப் படிவுகள் போன்றவற்றை மட்டும் நீக்கும் செயல்கள் சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இது பாராட்டுக்குரியது. ஆனால், சில ஆலயங்களில் சிதைவுக்குள்ளான பழைய ஓவியங்களைப் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் அவற்றின் மீதே வரைந்து அவற்றின் பழம் பெருமைக்குப் பங்கம் விளைவித்துவிடுகிறார்கள். சில இடங்களில் இதைக் காட்டிலும் கொடுமையாக அவற்றின் மீது சுண்ணாம்போ, டிஸ்டெம்பரோ பூசி மறைத்துவிடுகிறார்கள். அதே போல பல நூற்றாண்டுப் பழமை வாய்ந்த, பிரசித்திபெற்றதும் பெறாததுமான பல ஆலயங்களில் இத்தகைய சுவர் ஓவியங்களுக்கு உரிய பாதுகாப்போ, பராமரிப்போ கிடையாது. எனவே, அங்குள்ள ஓவியங்கள் பக்தர் தரப்பில் உள்ள விஷமிகளால் பெயர்கள் செதுக்கிச் சிதைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புராதனக் கலைப் பெருமைகளை மக்கள் உணராதிருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். அதோடு, ஆலய நிர்வாகம் அல்லது அற நிலையத்துறை இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதும் மிக அவசியம். மற்றபடி பழைய காலம் போன்ற உன்னத இடம் பெறுவது என்பது நடவாது. காரணம், அப்போதிருந்த ஆட்சி முறைகளும், நடைமுறைகளும் வேறு; இப்போதுள்ளவை வேறு. எனவே இப்போது மிச்சமுள்ள பழம் பெருமைகளை அழிக்காமல், மேலும் சிதைக்காமல் காக்க முடிந்தால் அதுவே பெரிய காரியம். ##### 14. இயற்கையிலிருந்து சாயங்களைத் தயாரித்து பாறைகளில், குகைளில் வரைந்த சித்தன்னவாசல் ஓவிய முறை இன்றைக்கு சாத்தியமா முழுக்கவும் அப்படிச் சொல்ல முடியாது. ஒரு புறம் அந்த வழக்கம் தொடர்ந்துகொண்டும் இருக்கிறது, மறு புறம் நாசப்படுத்துதல்கள் நடந்துகொண்டுமிருக்கின்றன. புதிதாகக் கட்டப்படும் சிற்சில ஆலயங்களில் மரபு வழியிலோ, அல்லாமலோ சுவர் ஓவியங்கள் பண்டைய வழக்கப்படியே புராணச் சித்தரிப்புகளோடு தீட்டப்படுவதுண்டு.. பழம் பெருமை வாய்ந்த சுவர் ஓவியங்கள் உள்ள பழைய ஆலயங்கள் புனரமைக்கப்படுகையில் அவ்வோவியங்களைச் சிதைக்காமல் அவற்றின் மேல் படிந்துள்ள அழுக்குகள், கறைகள், பூஞ்சைப் படிவுகள் போன்றவற்றை மட்டும் நீக்கும் செயல்கள் சில இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இது பாராட்டுக்குரியது. ஆனால், சில ஆலயங்களில் சிதைவுக்குள்ளான பழைய ஓவியங்களைப் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் அவற்றின் மீதே வரைந்து அவற்றின் பழம் பெருமைக்குப் பங்கம் விளைவித்துவிடுகிறார்கள். சில இடங்களில் இதைக் காட்டிலும் கொடுமையாக அவற்றின் மீது சுண்ணாம்போ, டிஸ்டெம்பரோ பூசி மறைத்துவிடுகிறார்கள். அதே போல பல நூற்றாண்டுப் பழமை வாய்ந்த, பிரசித்திபெற்றதும் பெறாததுமான பல ஆலயங்களில் இத்தகைய சுவர் ஓவியங்களுக்கு உரிய பாதுகாப்போ, பராமரிப்போ கிடையாது. எனவே, அங்குள்ள ஓவியங்கள் பக்தர் தரப்பில் உள்ள விஷமிகளால் பெயர்கள் செதுக்கிச் சிதைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புராதனக் கலைப் பெருமைகளை மக்கள் உணராதிருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். அதோடு, ஆலய நிர்வாகம் அல்லது அற நிலையத்துறை இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதும் மிக அவசியம். மற்றபடி பழைய காலம் போன்ற உன்னத இடம் பெறுவது என்பது நடவாது. காரணம், அப்போதிருந்த ஆட்சி முறைகளும், நடைமுறைகளும் வேறு; இப்போதுள்ளவை வேறு. எனவே இப்போது மிச்சமுள்ள பழம் பெருமைகளை அழிக்காமல், மேலும் சிதைக்காமல் காக்க முடிந்தால் அதுவே பெரிய காரியம். ##### 14. இயற்கையிலிருந்து சாயங்களைத் தயாரித்து பாறைகளில், குகைளில் வரைந்த சித்தன்னவாசல் ஓவிய முறை இன்றைக்கு சாத்தியமா சாத்தியமே கேரள சுவர் ஓவிய மரபு வகையில் இன்னமும் பண்டைய முறை பின்பற்றப்படுவது போல சித்தன்னவாசல் ஓவிய முறைகளையும் பின்பற்றலாம். தற்காலத்தில் ஓவியத்துக்குப் பயன்படுத்தப்படுகிற பல வகைச் சாயங்களும், பல் வகை ஊடகங்களும் கூட பெரும்பாலும் இயற்கைப் பொருட்களால் ஆனவையே. அவற்றின் தயாரிப்பு முறைகளில் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்பதுதான் வித்தியாசம். ##### 15. ஓர் ஓவியத்தை உங்கள் பார்வையில் எப்படி இரசிக்க வேண்டும் என்று சொல்வீர்கள் ஒவ்வொரு கலைக்கும் அதற்கான இலக்கணங்கள், தொழில் நுட்பங்கள், அழகியல் கூறுகள் போன்ற பல அடிப்படை அம்சங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக அறிந்து, நுணுக்கமாக அனுபவித்தாலே அதில் அதிகபட்ச கலை அனுபவம் சாத்தியமாகும். எனினும், இந்த இலக்கணங்களையோ, தொழில் நுட்பம் உள்ளிட்ட அழகியல் கூறுகளையோ பற்றி அறியாதவர்களும் கலையைத் தம் உணர்வு அளவில் ரசிக்கவும், அனுபவிக்கவும் முடியும். உதாரணமாக, இசை பற்றி எதுவும் தெரியாதவர்கள், அன்னிய மொழிப் பாடல்களையும் ரசித்து லயிக்க முடிகிறதல்லவா ஒவ்வொரு கலைக்கும் அதற்கான இலக்கணங்கள், தொழில் நுட்பங்கள், அழகியல் கூறுகள் போன்ற பல அடிப்படை அம்சங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக அறிந்து, நுணுக்கமாக அனுபவித்தாலே அதில் அதிகபட்ச கலை அனுபவம் சாத்தியமாகும். எனினும், இந்த இலக்கணங்களையோ, தொழில் நுட்பம் உள்ளிட்ட அழகியல் கூறுகளையோ பற்றி அறியாதவர்களும் கலையைத் தம் உணர்வு அளவில் ரசிக்கவும், அனுபவிக்கவும் முடியும். உதாரணமாக, இசை பற்றி எதுவும் தெரியாதவர்கள், அன்னிய மொழிப் பாடல்களையும் ரசித்து லயிக்க முடிகிறதல்லவா இசையின் இலக்கணங்கள், அதன் அழகியல் நுட்பங்கள், பாடலின் தெரியாத மொழி, அதனால் புரியாத பொருள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அந்த இசை ஏற்படுத்துகிற உணர்வு என்பதே முதன்மையானது, முக்கியமானது. ஓவியத்திலும் அது போலத்தான். ஓவியம், (பாடலற்ற) இசை, நடனம் ஆகியவை உலகப் பொது மொழிகள் என்று சொல்லப்படும். ��வை எந்த நாட்டினுடையதாக இருந்தாலும், பிரதேசம், மொழி, இனம், கலாச்சாரம் போன்ற புற பேதங்கள் அனைத்தையும் கடந்து உலகின் எந்த மூலையிலும் உள்ள ரசிகரால் அனுபவிக்கத் தக்கதாகவே இருக்கும். அதற்கான அடிப்படைத் தேவை ரசனையுணர்வு மட்டுமே இசையின் இலக்கணங்கள், அதன் அழகியல் நுட்பங்கள், பாடலின் தெரியாத மொழி, அதனால் புரியாத பொருள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். அந்த இசை ஏற்படுத்துகிற உணர்வு என்பதே முதன்மையானது, முக்கியமானது. ஓவியத்திலும் அது போலத்தான். ஓவியம், (பாடலற்ற) இசை, நடனம் ஆகியவை உலகப் பொது மொழிகள் என்று சொல்லப்படும். அவை எந்த நாட்டினுடையதாக இருந்தாலும், பிரதேசம், மொழி, இனம், கலாச்சாரம் போன்ற புற பேதங்கள் அனைத்தையும் கடந்து உலகின் எந்த மூலையிலும் உள்ள ரசிகரால் அனுபவிக்கத் தக்கதாகவே இருக்கும். அதற்கான அடிப்படைத் தேவை ரசனையுணர்வு மட்டுமே மேலும், ஓவியத்தைப் பொறுத்த வரை - அதுவும் குறியீடு, உருவகம், பன்முகத்தன்மை, புதிர்மை போன்ற பயன்பாடுகள் உள்ள பட்சத்தில் - அதன் அர்த்தப்படுத்தல்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பல சமயங்களில் படைப்பாளி அர்த்தப்படுத்தியிராத அர்த்தங்கள் கூட ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் கிடைக்கும். எனவே, இப்படித்தான் ரசிக்கவேண்டும் என எப்படிச் சொல்ல முடியும் மேலும், ஓவியத்தைப் பொறுத்த வரை - அதுவும் குறியீடு, உருவகம், பன்முகத்தன்மை, புதிர்மை போன்ற பயன்பாடுகள் உள்ள பட்சத்தில் - அதன் அர்த்தப்படுத்தல்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பல சமயங்களில் படைப்பாளி அர்த்தப்படுத்தியிராத அர்த்தங்கள் கூட ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் கிடைக்கும். எனவே, இப்படித்தான் ரசிக்கவேண்டும் என எப்படிச் சொல்ல முடியும் இப்படியும் ரசிக்கலாம் என்று மட்டுமே சொல்ல முடியும். ஓவிய இலக்கணங்கள், அழகியல் கூறுகள் ஆகியவற்றை அறிந்திருப்பதலேயே ஒரு ஓவியத்தை முழுமையாக ரசிக்கவோ, அனுபவிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியும் என்றும் சொல்வதற்கில்லை. அந்த ஓவியத்தின் உள்ளடக்கம், கருப்பொருள் ஆகியவை சார்ந்த விஷயங்களும் தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக, தாந்த்ரீகம் பற்றித் தெரியாமல் வெறும் இலக்கணத்தையும், அழகியலையும் வைத்துக்கொண்டு எனதோ, மற்ற தாந்த்ரீக ஓவியர்களுடையதோ ஓவியங்களைப் புரிந்துகொள்ள முடிய��து. சிலரது ஓவியங்களில் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள், உடல் மற்றும் மன நிலைகள், வாழ்க்கை ஆகியனவும் மறைமுகமாகக் கலந்திருக்கும். அவை மிக முக்கிய அங்கமும் வகிக்கக்கூடும். அத்தகைய சூழலில் அதைப் பற்றியும் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகிவிடும். வான்கோவின் உன்மத்தம், நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சிக் கொந்தளிப்பான வாழ்வு, மனச் சிதைவு, அதன் விளைவான தற்கொலை ஆகியவற்றை அறிந்திருந்தால் மட்டுமே அவனது ஓவியங்கள் ஏன் அவ்வளவு உணர்ச்சிமயமாக இருக்கின்றன என்பதையும், அவனது ப்ரத்யேக முத்திரையான சுழல் தீற்றல்கள் எப்படி ஏற்பட்டன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இப்படி இன்னும் அனேக விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவை கூடுதல் ரசிப்புக்கானவை. அடிப்படைத் தேவைகள் ரசனையுணர்வும், குறைந்தபட்ச இலக்கண அறிவும்தான். ##### 16. சிறுகதை, கவிதை, நாவல் போன்ற புற படைப்புகளுக்கு ஒரு பக்க வாத்தியமாக இதழியல் துறையில் ஓவியத்தைக் கையாளும் பழக்கத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் இப்படியும் ரசிக்கலாம் என்று மட்டுமே சொல்ல முடியும். ஓவிய இலக்கணங்கள், அழகியல் கூறுகள் ஆகியவற்றை அறிந்திருப்பதலேயே ஒரு ஓவியத்தை முழுமையாக ரசிக்கவோ, அனுபவிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியும் என்றும் சொல்வதற்கில்லை. அந்த ஓவியத்தின் உள்ளடக்கம், கருப்பொருள் ஆகியவை சார்ந்த விஷயங்களும் தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக, தாந்த்ரீகம் பற்றித் தெரியாமல் வெறும் இலக்கணத்தையும், அழகியலையும் வைத்துக்கொண்டு எனதோ, மற்ற தாந்த்ரீக ஓவியர்களுடையதோ ஓவியங்களைப் புரிந்துகொள்ள முடியாது. சிலரது ஓவியங்களில் அவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்கள், உடல் மற்றும் மன நிலைகள், வாழ்க்கை ஆகியனவும் மறைமுகமாகக் கலந்திருக்கும். அவை மிக முக்கிய அங்கமும் வகிக்கக்கூடும். அத்தகைய சூழலில் அதைப் பற்றியும் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகிவிடும். வான்கோவின் உன்மத்தம், நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சிக் கொந்தளிப்பான வாழ்வு, மனச் சிதைவு, அதன் விளைவான தற்கொலை ஆகியவற்றை அறிந்திருந்தால் மட்டுமே அவனது ஓவியங்கள் ஏன் அவ்வளவு உணர்ச்சிமயமாக இருக்கின்றன என்பதையும், அவனது ப்ரத்யேக முத்திரையான சுழல் தீற்றல்கள் எப்படி ஏற்பட்டன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இப்படி இன்னு���் அனேக விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அவை கூடுதல் ரசிப்புக்கானவை. அடிப்படைத் தேவைகள் ரசனையுணர்வும், குறைந்தபட்ச இலக்கண அறிவும்தான். ##### 16. சிறுகதை, கவிதை, நாவல் போன்ற புற படைப்புகளுக்கு ஒரு பக்க வாத்தியமாக இதழியல் துறையில் ஓவியத்தைக் கையாளும் பழக்கத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அது இதழியல் சார்ந்த தேவை; அவ்வளவுதான் அது இதழியல் சார்ந்த தேவை; அவ்வளவுதான் அவை விளக்கச் சித்திரங்கள் (illustrations) அல்லது அலங்கரிப்புச் சித்திரங்கள். இதழியலில் இதே போல கருத்துப் படங்கள் (cartoons) இடம் பெறுகின்றன. விளம்பரங்களிலும் அதற்கேற்ற ஓவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு துறைகளில் அததற்குத் தக்க ஓவியங்கள் பயன்படுத்தப்படுவதும், அதற்கென அந்தந்தத் துறை ஓவியர்கள் இருப்பதும் இயல்புதானே அவை விளக்கச் சித்திரங்கள் (illustrations) அல்லது அலங்கரிப்புச் சித்திரங்கள். இதழியலில் இதே போல கருத்துப் படங்கள் (cartoons) இடம் பெறுகின்றன. விளம்பரங்களிலும் அதற்கேற்ற ஓவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு துறைகளில் அததற்குத் தக்க ஓவியங்கள் பயன்படுத்தப்படுவதும், அதற்கென அந்தந்தத் துறை ஓவியர்கள் இருப்பதும் இயல்புதானே ஒருவேளை நீங்கள் நுண்கலை ஓவியங்களை இலக்கிய இதழ்களிலும், நூல்களிலும் பயன்படுத்துவது பற்றிக் கேட்கிறீர்கள் எனில், அது ஆரோக்கியமானதும் வரவேற்கத் தக்கதுமே ஒருவேளை நீங்கள் நுண்கலை ஓவியங்களை இலக்கிய இதழ்களிலும், நூல்களிலும் பயன்படுத்துவது பற்றிக் கேட்கிறீர்கள் எனில், அது ஆரோக்கியமானதும் வரவேற்கத் தக்கதுமே அதன் மூலம் அவ்வோவியங்கள் வாசகர்களைச் சென்றடைகின்றன அல்லவா அதன் மூலம் அவ்வோவியங்கள் வாசகர்களைச் சென்றடைகின்றன அல்லவா ##### 17. இந்திய ஓவியர்களில் நீங்கள் மதிக்கும் ஓவியர்கள் யார் யார் ##### 17. இந்திய ஓவியர்களில் நீங்கள் மதிக்கும் ஓவியர்கள் யார் யார்\nஎம்.எஃப்.ஹுஸேன், எஃப்.என்.சௌஸா, ஜோகன் சௌதுரி ஆகிய முன்னோடிகள் மூவரும், சமகாலத்தவர்களில் பரேஷ் மெய்த்தியும் நான் மிக மதிக்கிற இந்திய ஓவியர்கள் என்பது மட்டுமன்றி எனக்கு மிகப் பிடித்தமானவர்களும் கூட. இவர்களின் கலைத் தரம், அழகியல் கூறுகள், ஆளுமை மற்றும் தனித்தன்மைகள் நவீன இந்திய ஓவியத்துக்கு இவர்களின் பங்களிப்பு, தமது கலை வாயிலாக இவர்கள் சமூகம் அல்லது மக���களுக்குச் செய்ததும், வெளிப்படுத்தியதுமான காரியங்கள் போன்றவற்றை விமர்சன ரீதியில் மதிப்பிட்டே இவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். பிடித்தமானவர்களாக இருப்பதற்கும் அதுவே முதன்மையான காரணம், இரண்டாவது காரணம் அவர்களின் பாணிகள் எனக்கு உவப்பானவையாகவும், நெருக்கமானவையாகவும், பின்பற்றத் தக்கவையாகவும் உள்ளன என்பது. மேற்கூறப்பட்டவர்கள் எனது பட்டியலில் முதல் தரவரிசை(grade)யைப் பெறுபவர்கள். இரண்டாம் தரவரிசையைப் பெறுபவர்களின் விபரம் பின்வருமாறு: 1. உருவ ஓவியர்கள் : த்யேப் மேத்தா, பூபேன் கக்கர், அர்ப்பிதா சிங், அஞ்சலி இலா மேனோன், ஜத்தின் தாஸ். 2. பொழிப்பு (abstract) ஓவியர்கள் : ராம்குமார், ஆதிமூலம் 3. நவீன தாந்த்ரீக ஓவிய முன்னோடிகள் : எஸ்.ஹெச்.ரஸா, ஜி.ஆர்.சந்தோஷ், ஜே.முகம்மது அலி, கே.ஸி.எஸ்.பணிக்கர், கே.வி.ஹரிதாஸன். இவர்கள் என் மதிப்புக்குரியவர்களாகவும் பிடித்தமானவர்களாகவும் இருப்பதற்குக் காரணமும் மேற்சொல்லப்பட்டதே ##### 18. தமிழகத்து நவீன ஓவியர்களைப் பற்றி கூறுங்கள்... பொதுவாக அனைவரையும் பற்றிச் சொல்வதெனில் நீண்ட கட்டுரை அல்லது நூல் எழுத வேண்டியிருக்கும். எனவே ஓர் ஓவியன் என்ற நிலையில் எனக்குப் பிடித்தமானவர்கள், உடன்பாடானவர்கள் பற்றி மட்டும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். தமிழக நவீன ஓவியர்களில் எனக்கு மிகப் பிடித்தமானவர் ஆதிமூலம். அவரது வல்லாளுமை மிக்க கோட்டோவியங்களுக்கும், இசை மயமான வர்ணத் தொகுப்பு (color composition) ஓவியங்களுக்கும் நான் ரசிகன். அடுத்ததாக என்னைக் கவர்பவர் ஆர்.பி.பாஸ்கரன். உறுதிப்பாடும் தன்னம்பிக்கையும் மிக்க கோடுகள், எளிமையின் வசீகரம் கொண்ட வரைகலைகள், பளிச்சிடும் வர்ணப் பயன்பாடுகள் ஆகியவை அவரது சிறப்பம்சங்கள். சிரமமே படாமல் வெகு அனாயாசமாக ஓவியத்தை வரைந்து உயிரும் உணர்ச்சியும் ஊட்டிவிடக்கூடிய வித்தகர் அவர். முன்னோடி நவீன தாந்த்ரீக ஓவியர்களான கே.ஸி.எஸ்.பணிக்கர், கே.வி.ஹரிதாஸன் ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் எனினும் அவர்களின் இயக்கம் தமிழகம் சார்ந்தே பெரிதும் இருப்பதால் அவர்களைத் தமிழக ஓவியர்கள் என்றே கணக்கிடவேண்டும். அப்படியே கணக்கிடவும் படுகிறார்கள். நவீன தாந்த்ரீக ஓவியத்தில் இவர்கள் எனக்கும் முன்னோடிகள். இவர்களது படைப்புகளில் எனக்குப் பிடித்தமானது, உடன்பாடற்றது என இரு வகைக���ுமே உண்டு. மற்றபடி, நான் மதிக்கிற தமிழக நவீன முன்னோடி ஓவியர்கள் / சிற்பிகள் என நிறையப் பேர் இருக்கிறார்கள். அல்போன்ஸோ, எம்.கே.முத்துசாமி, எம்.சேனாதிபதி, வித்யாஷங்கர் ஸ்தபதி, டி.ஆர்.பி.மூக்கையா, கே.எம்.கோபால், தட்சிணாமூர்த்தி, ஏ.பி.சந்தானராஜ், ஆர்.ராஜவேலு ஆகியோர் அப் பட்டியலில் இடம் பெறுவர். இதில் ஓரிரு பெயர்கள் விடுபட்டிருக்கலாம். எனக்கு உடன்பாடில்லாததும், பிடிக்காததும், எனது விமர்சனப் பார்வையில் உயர் மதிப்பு பெறாததுமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைச் செய்கிற பல முன்னோடிகளும் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை கவனத்தோடே இங்கு தவிர்த்திருக்கிறேன். ##### 19. உலகில் ஓவியங்களை அதிகம் மதிக்கும் நாடு எது ##### 18. தமிழகத்து நவீன ஓவியர்களைப் பற்றி கூறுங்கள்... பொதுவாக அனைவரையும் பற்றிச் சொல்வதெனில் நீண்ட கட்டுரை அல்லது நூல் எழுத வேண்டியிருக்கும். எனவே ஓர் ஓவியன் என்ற நிலையில் எனக்குப் பிடித்தமானவர்கள், உடன்பாடானவர்கள் பற்றி மட்டும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். தமிழக நவீன ஓவியர்களில் எனக்கு மிகப் பிடித்தமானவர் ஆதிமூலம். அவரது வல்லாளுமை மிக்க கோட்டோவியங்களுக்கும், இசை மயமான வர்ணத் தொகுப்பு (color composition) ஓவியங்களுக்கும் நான் ரசிகன். அடுத்ததாக என்னைக் கவர்பவர் ஆர்.பி.பாஸ்கரன். உறுதிப்பாடும் தன்னம்பிக்கையும் மிக்க கோடுகள், எளிமையின் வசீகரம் கொண்ட வரைகலைகள், பளிச்சிடும் வர்ணப் பயன்பாடுகள் ஆகியவை அவரது சிறப்பம்சங்கள். சிரமமே படாமல் வெகு அனாயாசமாக ஓவியத்தை வரைந்து உயிரும் உணர்ச்சியும் ஊட்டிவிடக்கூடிய வித்தகர் அவர். முன்னோடி நவீன தாந்த்ரீக ஓவியர்களான கே.ஸி.எஸ்.பணிக்கர், கே.வி.ஹரிதாஸன் ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் எனினும் அவர்களின் இயக்கம் தமிழகம் சார்ந்தே பெரிதும் இருப்பதால் அவர்களைத் தமிழக ஓவியர்கள் என்றே கணக்கிடவேண்டும். அப்படியே கணக்கிடவும் படுகிறார்கள். நவீன தாந்த்ரீக ஓவியத்தில் இவர்கள் எனக்கும் முன்னோடிகள். இவர்களது படைப்புகளில் எனக்குப் பிடித்தமானது, உடன்பாடற்றது என இரு வகைகளுமே உண்டு. மற்றபடி, நான் மதிக்கிற தமிழக நவீன முன்னோடி ஓவியர்கள் / சிற்பிகள் என நிறையப் பேர் இருக்கிறார்கள். அல்போன்ஸோ, எம்.கே.முத்துசாமி, எம்.சேனாதிபதி, வித்யாஷங்கர் ஸ்தபதி, டி.ஆர்.பி.மூக்கையா, கே.எம்.கோப���ல், தட்சிணாமூர்த்தி, ஏ.பி.சந்தானராஜ், ஆர்.ராஜவேலு ஆகியோர் அப் பட்டியலில் இடம் பெறுவர். இதில் ஓரிரு பெயர்கள் விடுபட்டிருக்கலாம். எனக்கு உடன்பாடில்லாததும், பிடிக்காததும், எனது விமர்சனப் பார்வையில் உயர் மதிப்பு பெறாததுமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைச் செய்கிற பல முன்னோடிகளும் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்களை கவனத்தோடே இங்கு தவிர்த்திருக்கிறேன். ##### 19. உலகில் ஓவியங்களை அதிகம் மதிக்கும் நாடு எது மக்கள் யார் அதன் தலை நகரான பாரிஸ் கலைஞர்களின் சொர்க்கம் என்று போற்றப்படுகிறது. ஓவியத்துக்கு மட்டுமல்ல; மற்ற அனைத்து நுண்கலைகளுக்குமே அதுதான் தலைவாசல். அதனால்தான் மற்ற உலக நாடுகளில் உள்ள கலை – இலக்கியவாதிகள் பலரும் பாரீஸில் குடியேற விரும்புகிறார்கள்: கனவு கண்கிறார்கள். ஃப்ரான்ஸ்ஸில், பாரிஸை மையமாகக் கொண்டே நவீன கலை – இலக்கிய இயக்கங்களில் பெரும்பாலானவையும் தோன்றி வளர்ந்தன. அதற்கும் முன்பிருந்தே அதுதான் கலைகளின் சொர்க்க பூமியாக இருந்திருக்கிறது. இப்போதும் அவ்வாறே இருந்துவருகிறது. மேலும் அது நவீன நாகரீகத்தின் தாயகமும் கூட என்பது பரவலாகத் தெரிந்ததுதானே இது புற ரீதியானது. மற்றபடி அக ரீதியாக ஓவியங்களை மதிக்கும் மக்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஓவியங்களுக்குக் கிடைக்கும் விலை என்பது அதன் சந்தை மதிப்பு மட்டுமே இது புற ரீதியானது. மற்றபடி அக ரீதியாக ஓவியங்களை மதிக்கும் மக்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். ஓவியங்களுக்குக் கிடைக்கும் விலை என்பது அதன் சந்தை மதிப்பு மட்டுமே வாங்கும் திறனுள்ளவர்கள் மட்டுமே அதை வாங்க முடியும். ஆனால், ஓவியத்தின் மதிப்பு என்பது அதன் விலையில் அல்லவே வாங்கும் திறனுள்ளவர்கள் மட்டுமே அதை வாங்க முடியும். ஆனால், ஓவியத்தின் மதிப்பு என்பது அதன் விலையில் அல்லவே அப்படிப் பார்க்கையில் ஓவியங்களை மிக உயர்வாக மதிக்கும் மக்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கிறார்கள். நம் நாட்டில் அது சற்று கூடுதலாகவே இருக்கும். இது விமர்சன ரீதியிலானதல்ல. நான் சொல்வது கலை பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாத, கல்வி அறிவு குறைந்த அல்லது அறவே இல்லாத சாமான்ய மக்களைப் பற்றி. எனது அனுபவத்திலேயே அப்படிப் பலரைப் பார்த்திருக்கிறேன். எனது பல்வேறு ஓவியங்களைப் பார்த்துவிட்டு அவர்க���் சொன்ன கருத்துகள், அவர்களிடம் நாம் எதிர்பார்க்காத விதத்தில் இருந்தன என்பதோடு, ஓவியம் என்னும் கலையை அவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதையும் உணர்த்தியிருக்கின்றன. அவர்கள் அதை ஒரு தொழிலாகப் பார்ப்பதில்லை; மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய அருள் என்று மதிக்கிறார்கள். பல வெளியூர்களில் புதிதாக அறிமுகமாகும் மக்களிடம் ஓவியன் என அறிமுகப்படுத்தியதுமே, என்ன வரைகிறோம் என்பது கூட தெரியாமல், அவர்கள் உடனடியாக அதைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இதைவிடப் பெரிய மதிப்பை எந்த விமர்சனமும், எந்த விலையும் கொடுத்துவிட முடியாது அல்லவா அப்படிப் பார்க்கையில் ஓவியங்களை மிக உயர்வாக மதிக்கும் மக்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கிறார்கள். நம் நாட்டில் அது சற்று கூடுதலாகவே இருக்கும். இது விமர்சன ரீதியிலானதல்ல. நான் சொல்வது கலை பற்றி அவ்வளவாக ஒன்றும் தெரியாத, கல்வி அறிவு குறைந்த அல்லது அறவே இல்லாத சாமான்ய மக்களைப் பற்றி. எனது அனுபவத்திலேயே அப்படிப் பலரைப் பார்த்திருக்கிறேன். எனது பல்வேறு ஓவியங்களைப் பார்த்துவிட்டு அவர்கள் சொன்ன கருத்துகள், அவர்களிடம் நாம் எதிர்பார்க்காத விதத்தில் இருந்தன என்பதோடு, ஓவியம் என்னும் கலையை அவர்கள் எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதையும் உணர்த்தியிருக்கின்றன. அவர்கள் அதை ஒரு தொழிலாகப் பார்ப்பதில்லை; மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய அருள் என்று மதிக்கிறார்கள். பல வெளியூர்களில் புதிதாக அறிமுகமாகும் மக்களிடம் ஓவியன் என அறிமுகப்படுத்தியதுமே, என்ன வரைகிறோம் என்பது கூட தெரியாமல், அவர்கள் உடனடியாக அதைச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இதைவிடப் பெரிய மதிப்பை எந்த விமர்சனமும், எந்த விலையும் கொடுத்துவிட முடியாது அல்லவா ##### 20. நவீன ஓவியங்களை ஓரளவுக்காவது மகிமைப்படுத்தியவை சிற்றிதழ்கள்தாம். அத்தகைய சிற்றிதழ்களைப் பற்றிக் கூறுங்கள். நவீன ஓவியத்துக்கும் சிற்றிதழ்களுக்குமான தொடர்பு பற்றி இந்த நேர்காணலின் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே சொல்லியிருக்கிறேன். மற்றபடி இலக்கியம், பிற கலைகள், சமூகவியல், அரசியல் போன்றவற்றில் வெகு மக்கள் இதழ்களுக்கு மாறான, ஆழமானதும் காத்திரமானதுமான போக்குகள் கொண்டவை சிற்றிதழ்கள் என்பதும் இத் தரப்பை அறிந்தவர்களுக்க���த் தெரிந்ததுதான். வெகு மக்கள் இதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்குமான வேறுபாடுகள், சிற்றிதழ்களின் தன்மைகள், சிற்றிதழாளர்களின் குணங்களும் சிற்றிதழ்களின் போக்குகளும் என்பவை குறித்தெல்லாம் பேசப் புகுந்தால் அது நீண்டுகொண்டே போகும். அது இப்போது நமக்குத் தேவையற்றதும் கூட. ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். சிற்றிதழ் நடத்துவது என்பது ஒரு தொழில் அல்ல. அது ஓர் இயக்கம். எனவே சமரசம் செய்து கொள்ளாத சிற்றிதழ்கள் நஷ்டங்களையும், சிரமங்களையும் பட்டே ஆகவேண்டும். அதில் இயங்கும் படைப்பாளிகளுக்கும் இதே கதிதான் ##### 20. நவீன ஓவியங்களை ஓரளவுக்காவது மகிமைப்படுத்தியவை சிற்றிதழ்கள்தாம். அத்தகைய சிற்றிதழ்களைப் பற்றிக் கூறுங்கள். நவீன ஓவியத்துக்கும் சிற்றிதழ்களுக்குமான தொடர்பு பற்றி இந்த நேர்காணலின் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே சொல்லியிருக்கிறேன். மற்றபடி இலக்கியம், பிற கலைகள், சமூகவியல், அரசியல் போன்றவற்றில் வெகு மக்கள் இதழ்களுக்கு மாறான, ஆழமானதும் காத்திரமானதுமான போக்குகள் கொண்டவை சிற்றிதழ்கள் என்பதும் இத் தரப்பை அறிந்தவர்களுக்குத் தெரிந்ததுதான். வெகு மக்கள் இதழ்களுக்கும் சிற்றிதழ்களுக்குமான வேறுபாடுகள், சிற்றிதழ்களின் தன்மைகள், சிற்றிதழாளர்களின் குணங்களும் சிற்றிதழ்களின் போக்குகளும் என்பவை குறித்தெல்லாம் பேசப் புகுந்தால் அது நீண்டுகொண்டே போகும். அது இப்போது நமக்குத் தேவையற்றதும் கூட. ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். சிற்றிதழ் நடத்துவது என்பது ஒரு தொழில் அல்ல. அது ஓர் இயக்கம். எனவே சமரசம் செய்து கொள்ளாத சிற்றிதழ்கள் நஷ்டங்களையும், சிரமங்களையும் பட்டே ஆகவேண்டும். அதில் இயங்கும் படைப்பாளிகளுக்கும் இதே கதிதான் சிற்றிதழ் ஆசிரியர்களும், படைப்பாளிகளும் தமது பொருளாதாரம், குடும்ப நலம், சமூக மதிப்பு உள்ளிட்ட பலவற்றையும் இழந்தே தமது கடமைகளைச் செய்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், தமது சமூகப் பொறுப்பை நிறைவேண்டும் என்பதையே லட்சியமாகக் கொள்ளும்போது இத்தகைய இழப்புகள் நேர்வது இயல்பானது. ஆனால், இதில் புத்திசாலித்தனமாக இருப்பவர்கள் பிழைத்துக்கொள்வது மட்டுமல்ல; பெரும் லாபங்களையும், மதிப்பையும் கூட அடைந்துவிடுகிறார்கள். யாரும் நம்மை நிர்��ந்திக்கவில்லை; நமது சிலுவைகளை நாமேதான் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். எனவே, நமது சிலுவைப்பாடுகளில் கலங்காதிருப்போம். ‘ஏலீ, ஏலீ,... லாமா சபக்தானி சிற்றிதழ் ஆசிரியர்களும், படைப்பாளிகளும் தமது பொருளாதாரம், குடும்ப நலம், சமூக மதிப்பு உள்ளிட்ட பலவற்றையும் இழந்தே தமது கடமைகளைச் செய்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும், தமது சமூகப் பொறுப்பை நிறைவேண்டும் என்பதையே லட்சியமாகக் கொள்ளும்போது இத்தகைய இழப்புகள் நேர்வது இயல்பானது. ஆனால், இதில் புத்திசாலித்தனமாக இருப்பவர்கள் பிழைத்துக்கொள்வது மட்டுமல்ல; பெரும் லாபங்களையும், மதிப்பையும் கூட அடைந்துவிடுகிறார்கள். யாரும் நம்மை நிர்பந்திக்கவில்லை; நமது சிலுவைகளை நாமேதான் தேர்ந்தெடுத்துக்கொண்டோம். எனவே, நமது சிலுவைப்பாடுகளில் கலங்காதிருப்போம். ‘ஏலீ, ஏலீ,... லாமா சபக்தானி’ என்று புலம்பாதிருப்போம். நாம் சிலுவையை விரும்பி ஏற்றுக்கொண்டோம் என்கிறபட்சத்தில், உடலெங்கும் ரத்த விளாறுகளுடன், தலையில் முள் க்ரீடத்துடன், நெஞ்சில் நம் சிலுவையோடு நமது கொல்கொதாவை நோக்கி வீறுநடை போடுவோம்’ என்று புலம்பாதிருப்போம். நாம் சிலுவையை விரும்பி ஏற்றுக்கொண்டோம் என்கிறபட்சத்தில், உடலெங்கும் ரத்த விளாறுகளுடன், தலையில் முள் க்ரீடத்துடன், நெஞ்சில் நம் சிலுவையோடு நமது கொல்கொதாவை நோக்கி வீறுநடை போடுவோம் ##### 21. நவீன ஓவியத்திற்கென்று ஓர் இதழ் வந்தால் நன்றாக இருக்கும். அது சாத்தியமா ##### 21. நவீன ஓவியத்திற்கென்று ஓர் இதழ் வந்தால் நன்றாக இருக்கும். அது சாத்தியமா அதற்கான சூழல், ஆட்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா அதற்கான சூழல், ஆட்கள் இருப்பதாக நினைக்கிறீர்களா எனக்கும் வெகு காலமாக அந்த ஆசை இருக்கிறது. அதற்குத் தக்க ஆட்களும் இருக்கிறார்கள். ஆனால், அதற்கு மிகுந்த செலவு பிடிக்கும். பல வண்ணத்தில், உயர் தரமான தாள் மற்றும் அச்சாக்கத்தில் வெளிவந்தால் மட்டுமே ஓவியம் அல்லது நவீன ஓவியத்துக்கான நூல்களோ, இதழ்களோ சிறப்பாக இருக்கும். தனி இதழ் விலை குறைந்தது நூறு – நூற்றைம்பதாவது ஆகும். தமிழில் இது வரவேற்புப் பெறாது என்பதால் இந்த எண்ணம் நிறைவேறுவது சாத்தியமில்லை. பதிலாக, இணைய இதழ் வேண்டுமானால் நடத்தலாம். அதற்கு ஏற்கனவே இத் துறையில் அனுபவமும், ஓவியர்கள், விமர்சகர்கள் மற்றும் கட்டுரையாளர்களுடன் பழக்கமும் உள்ள ஆசிரியர் குழு தேவை. பலன் கருதாது நேரத்தை, நாட்களை அதில் விரயமாக்கவும் நேரிடும். அதற்கும் தயாராக வேண்டுமே...\nதாந்த்ரீகம் : மறைக்கப்பட்ட பேருண்மைகள் 2\nதாந்த்ரீகம் : மறைக்கப்பட்ட பேருண்மைகள் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D__%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF/1375720", "date_download": "2018-08-15T22:16:37Z", "digest": "sha1:HW6GVHVNJ7BV2RBJQWUFK7UUVRLZBOGE", "length": 18325, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம்:முதல் 3 நூற்றாண்டுகளில் திருஅவை 2 - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ இரக்கத்தின் தூதர்கள்\nசாம்பலில் பூத்த சரித்திரம்:முதல் 3 நூற்றாண்டுகளில் திருஅவை 2\nஆதிகால கிறிஸ்தவர்கள் - RV\nஜூன்,06,2018. இயேசுவின் திருத்தூதர்களின் போதனைகளையுபம், சான்றுகளையும், அவர்கள் ஆற்றிய அற்புதங்களையும் கண்ட மக்கள் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டனர். நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கைமுறை என, திருத்தூதர் பணிகள் நூல் பிரிவு 2ல் (தி.ப.2,42-47) இவ்வாறு நாம் வாசிக்கிறோம். அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும், தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.\nஉலகில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலத்தில், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோரை தங்கள் வழிக்குக் கொண்டு வருவதற்கு, பேரரசர்களும், அவர்களின் அதிகாரிகளும் செய்வதறியாது, கிறிஸ்தவர்களைச் சித்ரவதைப்படுத்தி கொலை செய்தனர். தற்போதைய துருக்கி நாட்டிலுள்ள பித்தினியா (Bithynia) மாநிலத்தின் உரோமை ஆளுனர் பிளினி (Pliny) என்பவர், கி.பி.112ம் ஆண்டில், உரோமையில் இருந்த பேரரசர் த்ரஜானுக்கு (Trajan), \"கிறிஸ்தவப் பிரச்சனை\" என்ற தலைப்பில், ஆலோசனை கேட்டு ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதம் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.\nபலரின் பெயர்கள் கொண்ட ஓர் ஏட்டை யாரோ வெளியிட்டுள்ளனர். கிறிஸ்தவர்களாக இருந்து அதை மறுதலித்தவர்கள், நான் சொல்லச் சொல்ல வார்த்தைகளைச் சொல்லி, பேரரசராகிய உமது உருவத்திற்கும், நம் கடவுள்கள் சிலைகளுக்கும் தூபமும், திராட்சை இரசமும் இட்டனர். அதேநேரம் கிறிஸ்துவை பழித்துரைத்தனர். இவர்கள் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்கள் தண்டிக்கப்படக் கூடாது என நினைக்கிறேன். ஆனால், கிறிஸ்தவர்கள் என்று இனம் காட்டப்பட்ட ஏனையோர், கிறிஸ்தவர்களாக இருந்தோம், ஆனால் எனது கட்டளைக்குப்பின் விட்டுவிட்டோம் என்று சொல்கிறார்கள். இவர்களும், உமது உருவத்தையும், நம் கடவுள்கள் சிலைகளையும் வணங்கி, கிறிஸ்துவை பழித்துரைத்தனர். எனினும், இவர்கள் செய்த தவறு என்னவெனில், ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கதிரவன் உதிக்கும் முன்னர்கூடி, கிறிஸ்துவை கடவுளாகப் போற்றி பாடியுள்ளனர். தங்களை வாக்குறுதிகளால் பிணைத்துள்ளனர். இவர்கள் எந்தவிதமான குற்றமும் புரியவில்லை. ஊழல் செய்யவில்லை. திருடவில்லை. விபசாரம் செய்யவில்லை. தங்கள் நம்பிக்கையில் உறுதியாய் இருந்தனர். இந்தக் கிறிஸ்தவர்கள், ஒன்றாய்க்கூடி செபித்தபின்னர், உணவுக்காக மீண்டும் கூடுகின்றனர். அந்த உணவு, சாதாரண, சுத்தமான உணவாகும். இதைக்கூட அவர்கள் விட்டுவிடுவதாகச் சொல்கிறார்கள். நான் கழகங்களைத் தடை செய்துள்ளேன். ஆனால் உண்மை என்னவென அறிவதற்காக, திருத்தொண்டர்கள் என சொல்லப்பட்ட இரு பெண் அடிமைகளை, சித்ரவதைக்கு உள்ளாக்கினேன். ஆனால் இக்கிறிஸ்தவர்களிடம் நான் எக்குற்றத்தையும் காணவில்லை.\nஉரோமைப் பேரரசின் ஆளுனர்கள், தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் மீது எவ்வித குற்றமும் காண முடியாத நிலையில்தான் இருந்திருக்கின்றனர். முதல் சில நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்கள் பற்றி ஆய்வு செய்த சமூகவியலாளர் Rodney Stark அவர்கள் இவ்வாறு சொல்கிறார். கிரேக்க-உரோமைய உலகத்தில் நிலவிய துன்பம், குழப்பம், கலவரம், அச்சம், சித்ரவதைகள் ஆகியவற்றுக்குப் பதிலளிக்கும் உயிர்த்துடிப்புள்ள இயக்கமாக கிறிஸ்தவம் பணியாற்றியுள்ளது. கிரேக்க-உரோமைய நகரங்களில் நிலவிய பிரச்சனைகளுக்கு பதில்கூறும் முறையில், புதிய விதிமுறைகளை வழங்கி, புதிய சமூக உறவுகளுக்கு வழியமைத்துள்ளது கிறிஸ்தவம். நகரங்களில் வீடற்றவர்களும், கடும் ஏழைகளும் நிறைந்திருந்தனர். இவர்களுக்கு கிறிஸ்தவம் பிறரன்புப் பணிகள் ஆற்றி, வாழ்வு மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அக்காலத்தில் நகரங்கள், புதிய மனிதர்கள் மற்றும் அந்நியர்களின் வருகையாலும், அநாதைகள் மற்றும் கைம்பெண்களாலும் நிறைந்திருந்தன. அவர்களுக்கு கிறிஸ்தவம் உடனடி உதவிகளை வழங்கி, புதிய மற்றும் விரிவடைந்த குடும்ப உணர்வை அளித்தது. நகரங்கள், இனங்களுக்கிடையேயான வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டிருந்தன. அந்நிலையில் கிறிஸ்தவம், சமூக ஒருமைப்பாட்டிற்காக புதிய அடித்தளமிட்டது. நகரங்கள், கொள்ளை நோய்களையும், நிலநடுக்கங்களையும் எதிர்கொண்டன. கிறிஸ்தவம் நலவாழ்வு சேவைகளை ஆற்றியது. சகிப்புத்தன்மை மிகுந்த புதிய கலாச்சாரத்தை கிரேக்க-உரோமை நகரங்களில் உருவாக்கியது கிறிஸ்தவம்.\nசமூக ஆய்வாளர் Rodney Stark அவர்கள் (The Rise of Christianity, Princeton University Press, 1996, page 161) முதல் சில நூற்றாண்டுகளில் கிறிஸ்தவத்தின் செயல்பாடுகள் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். அன்று கிறிஸ்தவம் ஆற்றிய மனிதரை மையப்படுத்திய பணிகளையே இன்றும் ஆற்றி வருகிறது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : தூர்ஸ் நகர் புனித மார்ட்டின்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பெரிய பக்கோமியுஸ்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித வனத்து அந்தோனியார் - 2\nபிலிப்பைன்சில் இடம்பெறும் கொலைகளுக்கு எதிராக கத்தோலிக்கர்\nசாம்பலில் பூத்த சரித்திரம்: புனித வனத்து அந்தோனியார் - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nசாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனிதர்களும் தப்பறைகளும���\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன், தோனாதிசம்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : திருஅவையின் போதனைகளுக்கு...\nசாம்பலில் பூத்த சரித்திரம் : தூர்ஸ் நகர் புனித மார்ட்டின்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பெரிய பக்கோமியுஸ்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித வனத்து அந்தோனியார் - 2\nசாம்பலில் பூத்த சரித்திரம்: புனித வனத்து அந்தோனியார் - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : முதல் 300 ஆண்டுகளில் திருஅவை -3\nசாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனிதர்களும் தப்பறைகளும்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன், தோனாதிசம்\nசாம்பலில் பூத்த சரித்திரம் : திருஅவையின் போதனைகளுக்கு...\nசாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன் பாகம் 5\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14022209/Talk-to-JacottoGeo-executives--GK-Vasan.vpf", "date_download": "2018-08-15T22:23:39Z", "digest": "sha1:FCGF7AGPLNKMEB7MWGWL23ST7QJKI7PP", "length": 16081, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Talk to Jacotto-Geo executives - GK Vasan || ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் - ஜி.கே.வாசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் - ஜி.கே.வாசன் + \"||\" + Talk to Jacotto-Geo executives - GK Vasan\nஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் - ஜி.கே.வாசன்\nதொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.\nதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் மழைநீர் சேமிப்பு திட்டங்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும். நீர்நிலைகளை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வழிப்பாதைகளை சீரமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவருகிற 18-ந் தேதி அகில இந்திய அளவில் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் 13 லட���சம் லாரிகள் ஓடாதநிலை ஏற்படும். காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் நிலையை தவிர்க்க, மத்திய-மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து தமிழக அரசு உடனடியாக பேசி, அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். சுதந்திர நாட்டில் தங்கள் கோரிக்கைகளை போராடி பெற அனைவருக்கும் உரிமை உண்டு. சட்ட ரீதியாக, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் போராடி பெறும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. கோரிக்கைகளை சட்டத்துக்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.\nஅதுபோல் ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தற்போது மத்திய-மாநில அரசுகள் மக்களுக்கு தேவையான திட்டங்களை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதுமாகவும் உள்ளது. அதே நேரம் அநீதியான திட்டங்கள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. வருங்கால சந்ததியினரை பாதிக்கும் திட்டங்களை, பொதுமக்களின் உடல் நலனை பாதிக்கும் திட்டங்களை, சுற்றுப்புற சூழலை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த நினைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nபசுமை வழிச்சாலை போன்ற திட்டங்கள் வரும்போது அதனால் ஏற்படும் சாதகங்கள் என்ன உடனடி பாதகங்கள் என்ன என்பதை பார்த்து மக்கள் விரும்பும் திட்டமாக நிறைவேற்ற வேண்டும்.\nகாவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நன்மை பயக்கவில்லை. சட்டத்தின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் என்ற ஒரு வடிவம் கிடைத்து உள்ளது. இந்த ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில கோட்பாடுகளை கொடுத்து உள்ளது. ஆனால் கர்நாடக அரசு நீதித்துறைக்கே சவால் விடுவதுபோன்று, இன்னும் ஆணையத்துக்கான உறுப்பினரை நியமிக்கவில்லை. இதில் மத்திய-மாநில அரசுகள் வேடிக்கை பார்க்காமல் விரைந்து தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்.\nஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை போக்குவரத்து என்ஜினீயரிங் கல்லூ��ியின் பின்புறம் சர்வதேச தரத்துடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.\nஇவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.\nபேட்டியை தொடர்ந்து ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.டி.சந்திரசேகர், எம்.செல்வராஜ், பொருளாளர் டி.வி.ஆர்.ஈஸ்வரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சி.எஸ்.கவுதமன், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், இளைஞர் அணி தலைவர் ரமேஷ், சாம்ராட் அசோக் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.\nஇதுபற்றி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறும்போது, ‘234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து, கட்சியின் செயல்திட்டங்கள் வகுக்கும் பணி ஈரோடு மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெறும்’ என்றார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2008/02/18-feb-08.html", "date_download": "2018-08-15T22:36:23Z", "digest": "sha1:H7QQIXGMKD2L3RZ5G7WGVG5QSKIE5OMU", "length": 31850, "nlines": 311, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: அவியல் - 18 Feb 08", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஞாநி குமுதத்தில் எழுதுவது எந்த விதத்தில் தவறு எனத் தெரியவில்லை. குமுதம், உரிமை பிரசுரிப்பாளருக்கே என்று சொன்னபோது எழுதிய வார்த்தைகள் இப்போதும் செல்லுபடியாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை.\nகுமுதத்தில் பிரசுரமான சுஜாதா கதைகள் புத்தகமாக வந்தபோது உரிமை எழுத்தாளருக்கே என்று பார்த்திருக்கிறேன்.\nகுமுதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா - ஆம் எனில் ஞாநி குமுதத்தில் எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை, தன் குத்திக்காட்டுதல் வெற்றி கொண்டதாகவே கொள்ளலாம் அவர். ஒருவேளை குமுதம் சுஜாதா ஞாநி போன்ற அறியப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஒரு கொள்கை, அறியப்படாத எழுத்தாளர்களுக்கு வேறு கொள்கை என்றிருந்தால் ஞாநி குமுதத்தில் எழுதுவது தவறே - ஆம் எனில் ஞாநி குமுதத்தில் எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை, தன் குத்திக்காட்டுதல் வெற்றி கொண்டதாகவே கொள்ளலாம் அவர். ஒருவேளை குமுதம் சுஜாதா ஞாநி போன்ற அறியப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஒரு கொள்கை, அறியப்படாத எழுத்தாளர்களுக்கு வேறு கொள்கை என்றிருந்தால் ஞாநி குமுதத்தில் எழுதுவது தவறே யாரேனும் விஷயம் தெரிந்தவர்கள் விளக்க முடியுமா\nராஜ் தாக்கரே வாட்டாள் நாகராஜின் மராட்டி பதிப்பு போல இருக்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அரசியல் குளிர் காயும் இது போன்ற ஆட்களுக்கு எந்த தயவுதாட்சண்யமும் கூடாது. அமிதாப்பை ராஜ் தாக்கரே தாக்கியதன் பின்புலத்தில் அபிஷேக்-ஐஸ்வர்யாவின் திருமணத்துக்கு ராஜ் தாக்கரே அழைக்கப்படாததுதான் காரணம் என்று எங்கோ படித்தேன். (Investigative Journalism) அமிதாப்பும் ராஜ் தாக்கரேவும் நாளை கூடிக் குலாவிக்கொள்ளலாம்.. ஆனால் வேலையையும் வீட்டையும் விட்டு வெளியே துரத்தப்பட்ட பீஹாரிகள் - உபிக்காரர்கள்\nகலவரத்தைக் கிளப்புவது பெங்களூருவில்தான் மிகச்சுலபம் என்று நினைத்தேன். மொழி, மதம், வருமானம் என உணர்ச்சிகளை உசுப்பேத்தி விடுவது, சமச்சீரற்ற எந்த ஊரிலுமே சுலபம்தான் என்று நிரூபித்திருக்கிறது மஹாராஷ்ட்ரா. ராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு சிறை தண்டனை மட்டும் போதாது - அரசியல் அனாதைகளாக்கப்பட வேண��டும். மஹாராஷ்டிரத்தின் மற்ற அரசியல் கட்சிகள் ராஜ் தாக்கரேவின் கட்சியோடு எந்த நாளும் கூட்டு வைக்கமாட்டோம் என அறிவிக்கவேண்டும். கலவரம் எவ்வளவு பெரியதோ அதைக் கிளப்பினவன் அவ்வளவு பெரிய ஆள் என்று நினைக்கும் நம் நாட்டில் சாத்தியப்படாத கனவுகள்\nராஜ் தாக்கரே செய்ததற்கும் விகடன் செய்து கொண்டிருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை - என்ன, விகடன் கொஞ்சம் நாசூக்காகச் செய்கிறது\nஜெயமோகன் தன் வலைப்பக்கத்தில் கிண்டலாக சிவாஜி எம்ஜிஆர் பற்றி எழுதியிருப்பது தனிநபர் தாக்குதலா, அங்கதமா என்ற பிரச்சினையே வேண்டாம். தன் வலைப்பூவில் எதையும் வெளியிட அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் விகடன் அதை ஸ்ட்ராடஜிக் காபி பேஸ்ட் செய்து, கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருப்பது நிச்சயமாக உள்நோக்கம் கொண்ட செயலே. விகடனையே சிலர் எரித்தார்கள் என்பது, அவர்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு அட்வாண்டேஜ்காக ஜெயமோகனை பலியாடாக்கி இருப்பது நிச்சயம் கண்டிக்கவேண்டிய செயல்.\nபொல்லாதவன் படம் ரொம்ப லேட்டாக பார்த்தேன். பாட்டுக்கள் (எங்கேயும் எப்போதும் தவிர்த்து) படத்தில் ஒட்டவில்லை, தனுஷ் 10 பேரைப் பந்தாடுவது நம்பமுடியவில்லை போன்ற சில்லறைக் குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் மிக நல்ல படம் என்றே சொல்வேன். சுர்ரென்று பத்திக்கொள்ளும் திரைக்கதை, நாயகன் / வில்லன் பார்வையில் மாறி மாறிச் சொன்னாலும் குழப்பாத காட்சிகள், குறிப்பாக டேனியல் பாலாஜியின் நடிப்பு, மிக இயல்பான சென்னைத் தமிழ் வசனங்கள் - நல்ல படம்.\nஎங்களூர் நாராயணி பீடத்துக்குச் சென்று எதோ உதவி வாங்கி வந்திருக்கிறாராம் கலைஞர். அதில் ஒன்றும் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஆன்மீகம், அறிவியல் இரட்டைக் குழந்தைகள் என்றெல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. நாத்திக இயக்கத்தின் அடிநாதத்தையே சமரசம் செய்கிறதே இந்தப்பேச்சு - அவருக்கு ஆதரவாக இருப்பவர்களை தர்மசங்கடப்படுத்துவதைத் தவிர இந்த மாதிரி பேச்சினால் வேறு உபயோகம் இருப்பதாகத் தெரியவில்லை.\nரங்கமணி முன்னேற்றக் கழகத்தில் இன்று ஒரு புதிய ஆள் சேர்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பேருவகை கொள்கிறோம்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை அரசியல், சமூகம், சினிமா, பொது, விமர்சனம்\n//ராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு சிறை தண்டனை மட்டும் போதாது -//\nஇந்த மாதிரி கட்சிகள் முதலில் தடைசெய்யப்படவேண்டும். உள்ளிருந்து புரையோடி கெடுக்கும் வியாதிகள் -அறுவை சிகிச்சைதான் சரி.\n//கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு அட்வாண்டேஜ்காக ஜெயமோகனை பலியாடாக்கி இருப்பது நிச்சயம் கண்டிக்கவேண்டிய செயல்.//\nஆமாமா. ஒண்ணுந் தெரியாத பாப்பா, போட்டுக்கிச்சாம் ஒம்போது தாப்பா (ஆ.வி, ஜெயமோகன் ரெண்டுக்குந்தான்).\n//குமுதம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா\nஆமாம் பெனாத்தல்.. ஞாநியின் பல வருட கோரிக்கைக்கு இன்றைய பத்திரிகை அரசியலுக்கேற்றாற் போல் தானும் நடந்து கொள்ள வேண்டுமே என்பதற்காக தலையாட்டிவிட்டதாம். மற்ற சிறு எழுத்தாளர்களுக்கு என்ன என்று தெரியவில்லை. ஆனால் பாமரனுக்கும் இந்தச் சுதந்திரம் உண்டு.\nசீக்கிரம் தலைக்கு ஒரு விக்கோ, தொப்பியோ போட்டுக்கச் சொல்லணும்.:-)\nபூரிக்கட்டைதான் பரிசளிப்பா யாரோ கொடுக்கப்போறாங்கன்னு பட்சி சொல்லுது.\nஅவியலில் எல்லாம் பக்குவமாகச் சேர்த்து, சரியான பதத்தில் சமைத்து கொடுத்திருக்கிறீர்கள்.\nஸ்ஸ்ஸ்ஸ். ம்ம்ம் நல்லா இருக்கு.\nஉண்மைதான் தருமி.. ஆனா நானே சொல்லிட்டேனே //நம் நாட்டில் சாத்தியப்படாத கனவுகள்\nஅப்பால என்ன சிம்பிளா - னு ஒரு பின்னூட்டம்\nஅனானி, ஆ வி ஜெயமோகன் - யாருமே ஒண்ணும் தெரியாத பாப்பா கிடையாதுதான். ஆனா ஆவிக்கு என்ன ரீச்சு\nஅப்படியா உண்மைத்தமிழன், நன்றி உங்கள் தகவலுக்கு.\nஆனால், இப்போதும் சிறு எழுத்தாளர்களிடம் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லையே ஞாநி தார்மீகமாகச் சரியாகத்தான் முடிவெடுத்தாரா என்பதற்கு அத்தகவலும் வேண்டுமே.\n//பூரிக்கட்டைதான் பரிசளிப்பா யாரோ கொடுக்கப்போறாங்கன்னு பட்சி சொல்லுது.//\nநாங்க ரங்கமணியை வரவேற்கிற நேரத்துல நீங்க தங்கமணிக்கு ட்ரெயினிங் கொடுக்க கிளம்பிட்டீங்களா கொஞ்ச நாளாச்சும் போகட்டுமேக்கா :-(\nநன்றி புதுகைத் தென்றல். (எப்பவும் சமையல் ஞாபகம்தானா\nநீங்க மாத்திரம் பொங்கல், அவியல்னு தலைப்பு வெச்சுக்கலாம்.\nநாங்க பின்னுட்டம் போட்டா மாத்திரம்\nஅப்புறம் தேவா நிழச்சிக்கு போய் பல்பு வாங்கியதை சொல்லவே இல்லை\nஇளையராஜா நிகழ்ச்சிக்குப் போனதை பெருமையா போஸ்டு போட்டு சொல்லிக்கலாம், ரெண்டு மாசம் கழிச்சும் விசிலடிக்கறதைப்பத்தி எதுவுமே சொல்லாத நிகழ்ச்சியில அண்ணாச்சி மாதிரி ஞாபகம் வரும். பாட்டை நிறுத்தனாங்கன்னு திட்டலாம்\nசன் டிவி புண்ணியத்துல அதே அசத்தப்போவது பிளேடுகளோட, தேவாவை கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்தி, நாலு பேரு மிமிக்ரி பண்ணி, நமீதாவை ஒரே டான்ஸுக்கு கூப்பிட்டு, வடிவேலை 3 சீன் ரம்பம் போடவுட்டு கால்பங்குகூட ரொம்பாத ஸ்டேடியத்தை விட்டு வெளியே வந்த 3 நிமிஷத்தில மறந்து போனதைப்பத்தி என்னப்பா எழுத ஓசி டிக்கட்ன்ற ஒரே ஆறுதல் மட்டும்தான்.\nபாரதிய நவீன இளவரசன் said...\n//ராஜ் தாக்கரே வாட்டாள் நாகராஜின் மராட்டி பதிப்பு போல இருக்கிறது//\nவட்டாள் நாகராஜே பால் தாக்கரேயின் பதிப்புதானே\nபடிச்சுட்டேன். கமெண்ட இப்ப ஸ்டாக் இல்ல. நாளைக்கு போட்றேன்.\nரொம்பச் சரியாச் சொன்னீங்க.. பால் தாக்கரே அடிக்காத கூத்தா எனக்கு சமீபத்திய ஞாபகம் வாட்டாள் நாகராஜ் இதே கேம் ஆடியது ஞாபகம் வந்ததால அதைப்போட்டேன்\nசிவா.. ஸ்டாக்சிவா கிட்டயே ஸ்டாக் இல்லையா அப்ப நாங்க எல்லாம் எங்கே போவோம்\n//எழுத்தாளர்களுக்கு ஒரு கொள்கை, அறியப்படாத எழுத்தாளர்களுக்கு வேறு கொள்கை என்றிருந்தால்//\nகுமுதம் என்றைக்குமே அப்படித்தான். எழுபது/எண்பது களில் சுப்ரமணிய ராசு (எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ), பாலகுமாரன் போன்ற அன்றைய வளரும் எழுத்தாளர்கள் தினம் விவாதித்த விவகாரம் தான். சுஜாதா கூட அன்றைக்கு விட்டுக் கொடுத்து பிறகு பிடித்தவர் தான் என்று கேள்வி (பிரபலத்தின் வருங்கால மதிப்பு -கொள்கையின் தற்கால விலை: இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்ட சமர்த்தர். அதனால் தானே அவர் எழுதிய வண்ணான் கணக்கு கூட வரிந்து கட்டிக் கொண்டு பிரசுரித்தார்கள்), பாலகுமாரன் போன்ற அன்றைய வளரும் எழுத்தாளர்கள் தினம் விவாதித்த விவகாரம் தான். சுஜாதா கூட அன்றைக்கு விட்டுக் கொடுத்து பிறகு பிடித்தவர் தான் என்று கேள்வி (பிரபலத்தின் வருங்கால மதிப்பு -கொள்கையின் தற்கால விலை: இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்ட சமர்த்தர். அதனால் தானே அவர் எழுதிய வண்ணான் கணக்கு கூட வரிந்து கட்டிக் கொண்டு பிரசுரித்தார்கள்\n// ஆனால் விகடன் அதை ஸ்ட்ராடஜிக் காபி பேஸ்ட் செய்து, கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருப்பது நிச்சயமாக உள்நோக்கம�� கொண்ட செயலே //\nஇன்னும் புளிக்கலை... நல்லா இருக்கு\nவாங்க, //பிரபலத்தின் வருங்கால மதிப்பு -கொள்கையின் தற்கால விலை: // நல்லாச் சொன்னீங்க.. ஆனா அதுதான் பாதைன்னு தேர்ந்தெடுக்கறது ஒண்ணும் பெரிய தப்பில்லைன்றது என் கருத்து. ஞாநிக்கு மட்டும் அது அப்ளை ஆகாது, ஏன்னா, அந்த பிரபலத்தின் ஒரு பங்கு இந்த கொள்கையினாலும் என்பதால்\nகாபிரைட் பத்தி நீங்க சொல்லி இருப்பதை ஏற்கிறேன். அதே நேரத்தில் எங்கே எப்படி எந்த நிலையில் பப்ளிஷ் ஆனாலும் மகிழ்ச்சி அடைவாரா ஜெமோ - அல்லது வேறு யாரும்கூட\nசிவா.. ஸ்டாக்சிவா கிட்டயே ஸ்டாக் இல்லையா\nஅப்ப நாங்க எல்லாம் எங்கே போவோம்\nஅதுதான் கிட்டதட்ட எல்லாத்தையும் வித்துட்டேனே நீங்க வாங்கிக்கலையா =)) இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா தேத்திட்டு இருக்கேன்.\nஅண்ணே சுரேஷ் அண்ணே..பட்டாசா வெடிக்கிறார்னு சொல்ல கேள்விபட்டிருக்கேன். நீங்க என்னடானா அணுகுண்டா இல்ல வெடிச்சிருக்கிங்க..\n( ஓய் யாருப்பா அது.. டேய் அடங்குடானு சொல்றது\nகொஞ்ச லேட்டாதான் நீங்க ஸ்டாக்கெல்லாம் வித்தது பத்தி கேள்விப்பட்டேன். நல்ல நம்பர் கேம் போல :-)\nவாங்க சஞ்சய்.. உங்க ஊர்லே ஒத்தைவெடியத்தான் அணுகுண்டுன்னு சொல்லுவாங்களா\n//ஆனால், இப்போதும் சிறு எழுத்தாளர்களிடம் என்ன நிலைப்பாடு வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லையே ஞாநி தார்மீகமாகச் சரியாகத்தான் முடிவெடுத்தாரா என்பதற்கு அத்தகவலும் வேண்டுமே.//\nஞாநி மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட்டாரா என்பது தெரியவில்லை.\nஞாநி முன்பே தனது பத்திரிகையில் குறிப்பிட்டிருந்ததைப் போல அப்படியொரு விதிமுறைகள் இருந்ததா என்பதே தெரியவில்லை.\nகாரணம் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே குமுதத்தில் இதுவரையில் சாண்டில்யன் எழுதிய கடல்புறா மூன்று அல்லது நான்கு முறை தொடர்கதையாக வெளியிடப்பட்டது. ஆனால் கடல்புறாவின் பதிப்பக உரிமை வானதி பதிப்பகத்திடம் உள்ளது. மேலும் சாண்டில்யனின் மற்ற சில கதைகளையும் தொடர்கதையாக குமுதம் வெளியிட்டது.\nபாமரன் குமுதத்தில் முன்பு எழுதியவற்றைத் தொகுத்து புத்தகமாக அவரே வெளியிட்டுவிட்டார்.\nஎனக்குத் தெரிந்த நண்பர்கள் சிலரும் குமுதத்தில் அவர்கள் எழுதி வெளிவந்தவற்றை தொகுத்து புத்தகமாகவே போட்டார்கள்.\nகுமுதம் ரிப்போர்ட்டரில் 'டாலர் தேசம்' முதற்கொண்டு பா.ராகவன் எழுதுபவ��� அனைத்துமே கிழக்கு பதிப்பக வெளியீடாகத்தான் வந்து கொண்டிருக்கின்றன.\nபின்பு ஏன் ஞாநி கடந்த 30 வருடங்களாக குமுதத்தின் மீது இப்படியொரு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு வந்தார் என்பது எனக்குப் புரியவில்லை.\nகுமுதத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்தும் குமுதத்திற்கே உரிமை என்று அவர்கள் இதழிலேயே அச்சிட்டுஇருப்பார்கள். ஆனால் என்ன அளவுகோல் என்று தெரியவில்லை.\nராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு சிறை தண்டனை மட்டும் போதாது - அரசியல் அனாதைகளாக்கப்பட வேண்டும். இது நடக்குமா\nஆனந்த விகடனில் இப்படி ஒரு கட்டுரை வராமல் இருந்திருக்கலாம்.\nசில்லறைக் குறைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் மிக நல்ல படம் என்றே சொல்வேன். உண்மைதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b9abc7baebbfbaabcdbaabc1/baabbfbb1-baabafba9bc1bb3bcdbb3-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd-1", "date_download": "2018-08-15T22:57:56Z", "digest": "sha1:WTPPN7XX3GOWXCT2FF5NBVRDN2DZYKCZ", "length": 13714, "nlines": 159, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகளுக்கான எரிசக்தி சேமிப்புக் குறிப்புகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி சேமிப்பு / குழந்தைகளுக்கான எரிசக்தி சேமிப்புக் குறிப்புகள்\nகுழந்தைகளுக்கான எரிசக்தி சேமிப்புக் குறிப்புகள்\nநமது தினசரி வாழ்கையில் எரிசக்தி சேமிப்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமறுசுழற்சி மூலம் உருவாகும் தாள்களை பயன்படுத்துங்கள்\nமறுசுழற்சித் தாள்களை, குறைவான இயற்கை வளஆதாரங்களையும் குறைவான விஷத்தன்மையுள்ள வேதிப் பொருட்களையும் பயன்படுத்தித் தயாரிக்க முடிகிறது. வீனான தாள்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு டன் பேப்பர்\n2500 கிலோ வாட் மணிகள் அளவுள்ள எரிசகக்தியை சேமிக்கிறது\n25 கிலோகிராம் அளவுமாசுகள் காற்றில் கலப்பது குறைகிறது\nகுழந்தைகளுக்கு - பசுமைக்கான குறிப்புகள்\n1. காகிதங்களை வீணடிக்காதீர் - நாம் காகிதங்கள் தயாரிப்பதற்கு மரங்களை வெட்டுகிறோம். இதனால், காகிதங்களை குறைத்து பயன்படுத்தினால், மரங்களை பாதுகாக்கலாம்.\n2. பள்ளிகளுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ அல்லது பேருந்திலோ செல்லவும். இதனால் எரிசக்தியை மிச்சப்படுத்துவதுடன், சுற்றுப்புறம் மாசுபடுவதையும் தவிர்க்கலாம்.\n3. பல் விலக்கும் பொழுதும், குளிக்கும் பொழுதும், தேவை இல்லாத நேரங்களில் குழாயை மூடவும். இதனால் நீர் சேமிக்கப்படும்.\n4. பள்ளிகளில் இயற்கை எரு தோட்டங்களை தொடங்கி அதற்கு தேவையான எரு குழிகளை உருவாக்குங்கள் - இதன் மூலம் இயற்கை வளங்களை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை அறிவீர்கள்.\n5. உபயோகிக்காத போது விளக்குகள் மற்றும் மின்சார பயன்பாட்டு சாதனங்களை நிறுத்தவும். இதனால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.\n6. பருவகால பழங்களை உண்ணுங்கள் - இதனால் இயற்கையை மற்றும் பணத்தை சேமிக்கலாம்.\n7. மரங்களை நடுங்கள். இவை உங்கள் சுற்றுபுறத்தை பசுமையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளும்.\n8. பாக்கெட் பொருள்களை குறைவாக பயன்படுத்தி கழிவுகளை குறைத்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்.\n9. உங்கள் நேரத்தை வீடியோ கேம் மற்றும் தொலைகாட்சியில் செலவிடாமல் இயற்கையுடன் கழியுங்கள் - இதனால் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன், நீங்களும் உடல் நலமாக இருக்கலாம்.\n10. இயற்கையை பாதுகாப்பதற்கு துாதுவராக இருங்கள் - அப்படி இருக்க, இந்த குறிப்புகளை உங்கள் நண்பரிடம் பரப்புங்கள்.\nFiled under: எரிசக்தி-பயனுள்ள தகவல், எரிசக்தி திறன், எரிசக்தி, Other useful tips\nபக்க மதிப்பீடு (75 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகுழந்தைகளுக்கான எரிசக்தி சேமிப்புக் குறிப்புகள்\nதொழிற்சாலை மற்றும் அது சார்ந்த இடங்களில் எரிசக்தி சேமிப்பு\nஇந்தியாவின் கட்டிட சூழலில் எரிசக்தி சிக்கனத்தை மேம்படுத்துதல்\nபடிம எரிசக்தியில் வெளியாகும் விஷ வாயுக்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 13, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/keni-movie-stills/", "date_download": "2018-08-15T22:52:12Z", "digest": "sha1:AUSF4TVAGEHXJ5RNB4GNA5URWIHLAKSS", "length": 7559, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கேணி’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nactor parthiban actor pasupathy actress anuhasan actress jayapradha actress rekha actress revathy director m.a.nisad keni movie keni movie stills இயக்குநர் எம்.ஏ.நிஷாத் கேணி திரைப்படம் கேணி ஸ்டில்ஸ் நடிகர் பசுபதி நடிகர் பார்த்திபன் நடிகை அனுஹாசன் நடிகை ஜெயப்பிரதா நடிகை ரேகா நடிகை ரேவதி\nPrevious Post'மதம்' படத்தின் டிரெயிலர் Next Postபாலகுமாரன், இந்திரா செளந்தர்ராஜன், சாருவின் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு..\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக டிஜிட்டல் ஸ்கிரீனிங் சிஸ்டம் துவங்கியது..\n‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீஸர்..\n19 வயது இளம் பெண் ஷிவாத்மிக்கா இசையமைத்திருக்கும் ‘ஆண்டனி’ திரைப்படம்\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\n���ர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-15T22:24:24Z", "digest": "sha1:TP45D7ANLQ5XQSTOX45HX64MKAQWBZWX", "length": 4688, "nlines": 80, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தொழில்நுட்பம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nGoogle +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி\nபுகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்\nBSNL நிறுவனத்தின் குறைந்த விலை Tablet\nபுகைப்படத்துடன் கூடிய அழகான Google Chrome தீமை உருவாக்க\nMozilla Firefox 11ன் Portable பதிப்பை தரவிறக்கம் செய்ய\nUSB-ல் குரல் கடவுச் சொற்கள்\nஒரேநேரத்தி​ல் பல புகைப்படங்களை மாற்றுவதற்கு மென்பொருள்\nGMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nவைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க\niPad-க்கு பயன்படும் வன்பொருட்கள் (Hardware)\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor\nஇழந்த சந்தையைப் பிடிக்கும் LG Mobile\nபுதிய தொழில்நுட்ப அறிமுகம் : NFC Tec Tiles from Samsung\nகூகளின் அடி மடியில் கை வைக்கும் அமேசான்\nகூகுள் குரோமின் சார்ட்கட் கீ தொகுப்பு\nகூகுள் குரோமில் downloaded historyஐ தானாக நீக்குவதற்​கு\nஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.\nFacebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன\nஅசத்தல் வ��திகளுடன் அறிமுகமாகிய Galaxy S6 Edge plus\nசிறந்த கைபேசியை சோனி இன்று அறிமுகம் செய்துள்ளது Xperia – Z\nஇணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது\nமலர்களைக் கக்கும் எரிமலை: சோனியின் விளம்பர யுக்தி.\nFREENAS சர்வர் உருவாக்குவது எப்படி\nSkype மூலமாக இந்தியாவிற்குள் இருந்து கைபேசிகளுக்கு அழைக்க முடியாது\nபுதிய iphone 6 ன் அச்சு கைபேசியை 60 லட்ச ரூபாய்க்கு ebay தளத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2018/08/CD.html", "date_download": "2018-08-15T22:05:43Z", "digest": "sha1:SG466LTYKLT3KUKXVMRXTQZDVCRPJPLY", "length": 42757, "nlines": 123, "source_domain": "www.thambiluvil.info", "title": "இன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு | Thambiluvil.info", "raw_content": "\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nகிழக்கின் முதற் திருப்படைக்கோவில் என போற்றப்படும் தேசத்துக் கோவிலான திருக்கோவில் ஸ்ரீ முருகன் ஆலய புகழ்பாடும் பக்தி இறுவெட்டு புதன்க...\nகிழக்கின் முதற் திருப்படைக்கோவில் என போற்றப்படும் தேசத்துக் கோவிலான திருக்கோவில் ஸ்ரீ முருகன் ஆலய புகழ்பாடும் பக்தி இறுவெட்டு புதன்கிழமை (08) பி.பகல் 04.30 மணிக்கு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.\nஇந்நிகழ்வு ஆலயத் தலைவர் எஸ்.சுரேஸ் தலைமையில் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள திருமூலர் அன்னதான மண்டபத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்க குருக்கள் ஆசீவாத பூசையுடன் வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.\nஇந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக இந்தியா தபோவனம் ரிஷிகேசம் இமயமலை சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ , பிரதம அதிதியாக நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், கௌரவ அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன்;\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் டி.ஜே.அதிசயராஜ் வைத்தியகலாநிதி திருமதி.சு.இராஜேந்திரா சுகாதார வைத்திய அதிகாரி- திருக்கோவில், திரு.பி.மோகனகாந்தன் வைத்திய அத்தியட்சகர் ஆதாரவைத்தியசாலை திருக்கோவில். உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜயரூபன் ஆகியோருடன் உயர் அதிகாரிகள், கல்வியாளர் வர்த்தகர்கள், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் இலக்கிய ஆர்வளர்கள் கல்வியாளர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nஇவ் இறுவட்டானது திருக்கோவில் ஏ.���ஸ்.கே.திருவதிகைக் கலைக்கூடத்தின் வெளியீடாக வருவதுடன் இறுவெட்டில் உள்ள அனைத்துப் பாடல்களையும் திருக்கோவில் ஏ.எஸ்.கார்த்திகேசு அவர்கள் எழுதி ஆக்கியுள்ளதுடன் இசை பிரம்மஸ்ரீ.இரா.நீதிராஜசர்மா அவர்கள் இசையமைத்தள்ளதுடன் பாடல்களை கின்னஸ் பாடுநிலா உலகப்புகழ் எஸ்பி.பாலசுப்பிரமணியம், அவர்களும் ஸ்டான்லி (இந்தியா) நிவாசின் சக்திவேல் (இந்திய) நீதிராஜசர்மா நீ. குருபரன்சர்மா (இலங்கை) ஆகியோர் பாடியுள்ளதுடன் வெளியீட்டு விழாவினை திருக்கோவில் முருகன் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் திருக்கோவில் திருஞானவாணி முத்தமிழ் இசை மன்றம் ஏற்பாடு செய்துள்ளதுடன் பாடல்கள் பற்றி நயவுரையை கோவிலூர் செல்வராஜன் அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெயியீடு 2018-08-06T10:52:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்ட��: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nகண்ணகி அம்மன் \"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா\" பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அழைப்பிதழ்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,23,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம��பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்��ர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சி���ுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரண��்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாள���்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: இன்று ���ஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10003722/Fire-accident-in-the-commercial-premises.vpf", "date_download": "2018-08-15T22:25:41Z", "digest": "sha1:U2WXDTI4MDAHUMTXTWNLOXAZKBJKLSNJ", "length": 12715, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire accident in the commercial premises || கள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து + \"||\" + Fire accident in the commercial premises\nகள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து\nகள்ளக்குறிச்சியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் எதிரில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் பர்னிச்சர் மற்றும் ஜூஸ் கார்னர், பேக்கரி ஆகிய கடைகள் இயங்கி வருகிறது. பர்னிச்சர் கடையில் விலை உயர்ந்த மரக்கட்டில், பீரோ, குளிர்சாதனபெட்டி, வாசிங்மெஷின், மின்விசிறி, கிரைண்டர், மேஜை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nநேற்று முன்தினம் இரவு இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் பர்னிச்சர் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.\nபின்னர் சிறிது நேரத்தில் கடை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nஇதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று வீசியதால் பர்னிச்சர் கடையில் எரிந்த தீ, அருகில் இருந்த ஜூ���் மற்றும் பேக்கரி ஆகிய கடைகளிலும் பரவியது. மளமளவென பரவிய தீ, வணிக வளாகத்தின் அருகில் இருந்த துணிக்கடையிலும் பற்றி எரிந்தது. இதனால் பஸ் நிலைய பகுதி முழுவதும் கரும்புகை மூட்டத்துடன் காணப்பட்டது.\nஇதனால் அந்த வணிக வளாகம் முன்பு ஏராளமானவர்கள் திரண்டனர். இதன்காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.\nஇதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் பர்னிச்சர் கடையின் அடித்தளம் மற்றும் முதல் தளத்தில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின.\nமேலும் ஜூஸ், பேக்கரி கடை மற்றும் துணிக்கடைகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியிருக்கலாம் என்று தெரிகிறது.\nதீ விபத்துக்கான காரணம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் அதிகாலையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%200045&name=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%20", "date_download": "2018-08-15T22:53:40Z", "digest": "sha1:7KYBPEURFIDRKFOJK3GEM2EQOMGGPM7J", "length": 3993, "nlines": 106, "source_domain": "marinabooks.com", "title": "தாய் மண் Thaai Man", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் யோகாசனம் விவசாயம் சினிமா, இசை வேலை வாய்ப்பு குறுந்தகடுகள் குடும்ப நாவல்கள் சுயமுன்னேற்றம் கணிப்பொறி வணிகம் பெண்ணியம் வரலாறு சிறுவர் நூல்கள் அகராதி இஸ்லாம் மாத இதழ்கள் மேலும்...\nக்ரியாதமிழ்க்கோட்டம்கதிரவன் பதிப்பகம்வாகை பதிப்பகம்பிரக்ஞைசுதர்சன் புக்ஸ்படி வெளியீடுமனிதன் பதிப்பகம்தமிழ் பதிப்பகம்ஆசிய ஆய்வுகள் நிறுவனம்வாசக சாலைRural Organisationசங்கர் பதிப்பகம்பூவரசு பதிப்பகம்அதிபத்தர் பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_350.html", "date_download": "2018-08-15T22:41:00Z", "digest": "sha1:IPY4FH3JWR7URYKFSQAW66APTBOKSQWP", "length": 9909, "nlines": 87, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: ஷகி கிரேவி", "raw_content": "\nஇந்த கிரேவியை வைத்தே மொகலாய டிஷ்கள் தயாரிக்கப்படுகின்றன.\nநீளமாக வெட்டிய வெங்காயம் - 1\nவெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nசர்க்கரை - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nபட்டை - சிறிய துண்டு\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1\nஇஞ்சி-பூண்டு விழுது - தலா அரை டீஸ்பூன்\nஅடுப்பில் ஒரு கடாயை வைத்து நீளமாக நறுக்கிய வெங்காயம், முந்திரியைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடம் வேக விட்டு, அடுப்பை அணைத்து ஆற விடவும். வெந்த பொருட்களுடன் வேக வைத்த தண்ணீர் சிறிது ஊற்றி, பேஸ்ட் போல அரைத்து வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டியதைத் தாளிக்கவும். அரைத்த முந்திரி விழுதை இதில் சேர்த்து வதக்கவும். அரை டம்ளர் தண்ணீரைக் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போதே மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலக்கி கிரேவி பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த மு��்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nகாஸ்மீரியன் புலாவ் காஸ்மீரியன் புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/chikva/", "date_download": "2018-08-15T23:00:41Z", "digest": "sha1:AZHRKHNUYYIF3BT2OUOLRISHYX2UFD7N", "length": 7555, "nlines": 75, "source_domain": "puttalamonline.com", "title": "குறை கண் Archives - Puttalam Online", "raw_content": "\nகுறை கண்:19 வெட்டுக்குளத்தின் துர்நாற்றத்திற்கு பதில் கூறப்போவது யார்.\nநகரின் மத்தியில் பாரம்பரியமாக இருந்து வரும் கந்தக குளமாம் வெட்டுக்குளத்தின் அண்மைய நிலைப்பாடுகள் சூழவுள்ளவர்களை, அவ்வழியால் போவோர் வருவோரை...\nகுறை கண்:18 பழைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் ஏன் உள்வாங்குவதில்லை.\n இல்லை அங்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசான்களா\nகுறை கண்:17 மாரியம்மன் கோவிலுக்கு பின்னால் நடப்பது என்ன.\nகூளங்கள் குமிக்குமிடத்தில் மக்கள் குடிபெயர்ந்து சுகாதாரமாக வாழ முடியாது என்பதால் அந்த முடிவு எடுக்கப்பட்டாலும் இன்று அந்த மாரியம்மன் கோவிலுக்கு பின்னால்...\nகுறை கண்:16 உரிய தளபாடங்கள் இன்றி திக்குமுக்காடும் மாவட்ட வைத்தியசாலை\nபுத்தளம் மாவட்டத்தில் உள்ள A தர வைத்தியசாலைகளில் நமக்கு கிடைக்கப்பெற்றிருக்கும் ஒரு வைத்தியசாலையே இதுவாகு...\nகுறை கண்:15 தேசிய ரீதியில் வெட்கத்திற்கு உள்ளாகும் தேசிய பாடசாலை\nஇவ்வாறானதொரு போட்டி தொடரில் அன்று தொட்டு இன்று வரை புத்தளம் பிரதேசத்தில், மாவட்டத்தில், வடமேல் மாகாணத்தில், தேசியத்தில் என உதைபந்தாட்ட துறையில்...\nகுறை கண்:14 பாத்திமா கழிவறை – நிர்வாக அசமந்த போக்கினால் சங்கடத்துக்குள்ளாகும் மாணவிகள்\nபுத்தளம் நகரின் இரு கண்களில் ஒரு கண்ணாக வரலாறு நெடுகிலும் எம்மவர்களால் கூறப்பட்டு வரும் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தூசு படிந்தாற்போல்...\nகுறை கண்:13 ஒழுங்கில்லாத கழிவறைகளால் அவதியுறும் மாணவர்கள்\nபுத்தளம் நகரின் பிரசித்திபெற்ற ஒரேயொரு ஆண்கள் பாடசாலையாக சாஹிரா தேசிய கல்லூரி திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அகவை...\nபுத்தளத்தின் பட்டுப் பாதைகளும் கெனல் வீதியும் – அமைச்சர் ரிசாதுக்கு ‌ஒரு திறந்த மடல்..\nமத்திய அரசுப் பணத்தில் பட்டுப் பாதைகள் அமைக்க முடியுமானால் நாங்கள் வரிக்கட்டும் ”கெனல்” வீதியை அமைக்க உங்களால் நிதி ஒதுக்க முடியாதா\nகுறை கண்:12 போதைப்பொருளுக்கு அடிமையாகும் மாணவர்கள்\nபுத்தளம் முஜாஹிதீன் மஸ்ஜித் மஹல்லாவை அண்மித்த பகுதிகளில் போதை பொருள் விற்கும், வாங்கும் நடவடிக்கைகளாலும் பாவனைகளாலும் மக்கள் பெரும்...\nகுறை கண்:11 கட்டாக்காலி நாய்களால் அவதியுறும் வைத்தியசாலை நோயாளிகள்\nநோய்களை குணப்படுத்த வேண்டிய வைத்தியசாலையே இன்று நோய்களை உருவாக்கும் இடமாக காணப்படுகிறது...\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்\nபுத்தளம் சாஹிராவின் நாமத்தை பறைசாற்றும் மாணவ செல்வங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/ba4bbfb9fb95bcdb95bb4bbfbb5bc1-baebc7bb2bbeba3bcdbaebc8/baebb0bc1ba4bcdba4bc1bb5b95bcd-b95bb4bbfbb5bc1b95bb3bcd-baebc7bb2bbeba3bcdbaebc8", "date_download": "2018-08-15T22:54:24Z", "digest": "sha1:EJHVRGEWV2FLCLUNACUD4LNIVB4VQPFM", "length": 11476, "nlines": 168, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மருத்துவக் கழிவுகள் மேலாண்மை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / கழிவு மேலாண்மை / மருத்துவக் கழிவுகள் மேலாண்மை\nமனித செயல்பாடுகளினால் உருவாகும் தொழிற்சாலை கழிவுகள், வீட்டுக் கழிவுகள், விவசாய கழிவுகள் ஆகிய அனைத்தும் புவிச் சூழலை பெரிதும் பாதிக்கின்றது\nமருத்துவக்கழிவுகளின் பாதுகாப்புச் சட்டத்தைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nமருத்துவக் கழிவுகளை பிரித்தெடுத்தல் மற்றும் கையாளுதல் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.\nகழிவுகள் கையாளப்படும்போது பயன்படும் முக்கிய உபகரணங்கள்\nகழிவுகள் கையாளப்படும்போது பயன்படும் முக்கிய உபகரணங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஉயிர் மருத்துவ கழிவு மேலாண்மை\nஉயிர் மருத்துவ கழிவுகள் மேலாண்மை குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமருத்துவக்கழிவு மேலாண்மை விதிகள் - 1998\nமருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளன.\nகழிவு மேலாண்மையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்\nபிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து தார்ச்சாலை அமைத்தல்\nஇந்தியாவின் நகர்ப்புற சுற்றுச்சூழல் சவால்கள்\nமறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்கள்\nகழிவுகள் கையாளப்படும்போது பயன்படும் முக்கிய உபகரணங்கள்\nஉயிர் மருத்துவ கழிவு மேலாண்மை\nமருத்துவக்கழிவ�� மேலாண்மை விதிகள் - 1998\nமின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள்\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கொள்கை - வரைவு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/42.html?start=8660", "date_download": "2018-08-15T23:04:05Z", "digest": "sha1:BGHPTARYP6VTLDIJSM5TE2KQ6YYO3SKC", "length": 8581, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "மற்றவை", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nவியாழன், 16 ஆகஸ்ட் 2018\n8662\t நீதிபதி சந்துரு அவர்களுக்கு\n8663\t நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் காந்தியார் படத்தின் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் சாவர்க்கர் யார்\n8664\t ஆதார் சர்வரில் அத்துமீறிய ஆக்சிஸ் வங்கி\n8665\t காங்கிரசுக் கொடியின் மூவண்ணம் காந்தியால் மாறிய விந்தை தந்தை பெரியார் கண்டுபிடித்த உண்மை\n8666\t வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள் (2)\n8667\t மனமுவந்து மணமுறிவு கோரி தரப்பினர் கூட்டாக மனு தாக்கல் செய்திருந்தால், காரணத்தைக் கண்டுபிடிப்பது நீதிமன்றத்தின் பணியல்ல\n8668\t ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிவு\n8669\t அய்.நா.வில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் தமிழர் அமைப்பு கோரிக்கை\n8670\t வட கொரியர்களுக்கு விசா இல்லாத பயண சலுகையை ரத்து செய்தது மலேசியா\n8672\t புதுச்சேரியில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் 2ஆம் கட்ட தெருமுனை பிரச்சார கூட்டம்\n8673\t இந்த ஆண்டு வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் வானிலை ஆய்வு மய்யம் முன்னெச்சரிக்கை\n8674\t 15 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்\n8675\t மனுதர்ம எரிப்பு போராட்டம் தெருமுனை பரப்புரை கூட்டங்கள்\n8676\t திராவிடர் ஆட்சி 50 ஆம் ஆண்டு சிறப்புக் கூட்டம்\n8677\t மோடியின் மார்பளவு 56 இஞ்ச் என்பது உண்மையானால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யட்டும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சவால்\n8678\t க��வில் விழாவிற்காக போலி ரசீது தயாரித்து பல கோடி ரூபாய் முறைகேடு\n8679\t மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர்கள் குழந்தைகளை கடத்தி விற்பனை\n8680\t தனியார் மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் மகப்பேறு அறுவை சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/category/technology/", "date_download": "2018-08-15T22:59:37Z", "digest": "sha1:X5NWOZJSJMUVCXXZ7KXMDBRGYVMJ6OHC", "length": 8096, "nlines": 176, "source_domain": "www.ellameytamil.com", "title": "தொழில்நுட்பம் | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nஅமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..\nமனித அறிவியலை ‘துச்சமாக’ கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..\nதொலைந்து போன மொபைல் , லேப்டாப் – ட்ராக் செய்ய வழிகள்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nபுகழ்பெற்ற 9 இந்திய மூட நம்பிக்கைகளும்… அதற்கான காரணங்களும்…\nஉலகை அசத்தும் BCI தொழிநுட்பம்(Brain Computer Interface)…\nதெரிந்து கொள்வோம்: Li-Fi Technology…\nநமது எண்ணங்கள் காந்த அலைகளின் வடிவம்கொண்டவை\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\nஆச்சர்யம் தரும் நாஸ்கா கோடுகள்…\nபெர்முடா முக்கோணம் போல பீதியை கிளப்பும் ஜப்பானில் பிசாசு கடல்.\nடாங்கில் அல்லது யூ எஸ் பி ஸ்டிக்இன்டர்னெட்டை அன்லாக்செய்வது எப்படி\nதிருடுபோன பைக்-யை கண்டுபிடிக்க எளிய வழி…\n123...6தற்போதைய பக்கம் 1 இன் மொத்த பக்கம் 6\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/26043", "date_download": "2018-08-15T22:08:10Z", "digest": "sha1:NUPOGTAOGUKOB7MRUFA2KW7ZJAZSQ323", "length": 5349, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல் - Zajil News", "raw_content": "\nHome Technology iPhone SE ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல்\niPhone SE ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல்\nஅப்பிள் நிறுவனம் இவ்வருடம் iPhone SE எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளமை தெரிந்ததே.\niPhone 6S கைப்பேசிக்கு நிகரான வன்பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இப் புதிய கைப்பேசியில் 4K Ultra HD வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய 12 மெகாபிக்சல்களை உடைய கமெரா உள்ளடக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஇது தவிர Apple A9 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்���ினையும், 4 அங்குல அளவுடையதும், 1334 x 750 Pixel Resolution உடைய தொடுதிரையினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமத்திய மாகாண ஆளுநராக நிலுக்கா நியமனம்\nNext article(Video) ஹபீஸை ஆட்டமிழக்க செய்த சூப்பரான கேட்ச்\nஉடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரையை வடிவமைக்கும் சாம்சுங்\n58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்\nபாஸ்வேர்டை உடனடியாக மாற்ற டுவிட்டர் நிறுவனம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-current-events-003116.html", "date_download": "2018-08-15T23:00:52Z", "digest": "sha1:CFQJJ4UFB7DC5G7YJESH7IAX5H5EZ5RE", "length": 8835, "nlines": 97, "source_domain": "tamil.careerindia.com", "title": "குரூப் 4 தேவை வெல்ல நடப்பு கேள்வி பதில்களை படிக்கவும் | Tnpsc Current events - Tamil Careerindia", "raw_content": "\n» குரூப் 4 தேவை வெல்ல நடப்பு கேள்வி பதில்களை படிக்கவும்\nகுரூப் 4 தேவை வெல்ல நடப்பு கேள்வி பதில்களை படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க மறக்காதிங்க இன்றே இறுதி நாள் ஆகும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை இங்கே கொடுத்துள்ளோம். நன்றாக படிக்கவும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும்.தேர்வை வெற்றிகரமாக முடிக்கவும்.\n1 எந்த இரு கப்பல்கள் இந்திய கடற்ப்படையில் பணியாற்றி தற்சமயம் விடுவிக்கப்பட்டது\nவிடை: ஐஎன்எஸ் கார்வார், காக்கி நாடா\n2 ஆசிய ஆண்களுக்கான மல்யுத்த போடடி 125கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சமித் பெற்ற பதக்கம் எது\n3 சர்வதேச அளவில் மாற்றங்களை ஏற்படுத்தோர் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியர் யார்\nவிடை: ரிலையன்ஸ் நிறுவன அதிபர்\n4 மும்பை முதல் கோவா வரை இயக்கப்படும் சொகுசு ரயில் எது\n5 உஜால திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்���ு வழங்கும் சேவை யாது\nவிடை: 3 கோடி எல்இடி விளக்குகள் வழங்க\n6 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி சிந்துக்கு ஆந்திர அரசு கொடுக்கவுள்ள பதவி எது\n7 புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்\n8 தெற்காசிய நாடுகளை விரைவில் இணைக்கும் சாலை திட்டம் எது\nவிடை: மேகாலயா-மியான்மர் சாலை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி\n9 இந்தியாவின் உதவியுடன் தனது நாட்டில் மெட்ரோ இரயில் தொடங்கவுள்ள நாடு\n10 மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்ட மார்க்-3 ராக்டெடுகளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ள அமைப்பு\nகுரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் , அத்துடன் கேள்வி தொகுப்புகளை படிங்க\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/04083149/1005195/Statue-CBI-Chennai-High-Court-Tamil-Nadu-Government.vpf", "date_download": "2018-08-15T22:13:32Z", "digest": "sha1:DYSG6R3C6ZU4H67REHISCEZTCOG6RRMW", "length": 14872, "nlines": 95, "source_domain": "www.thanthitv.com", "title": "சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற முடியுமா? - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்ற முடியுமா - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்ட நில��யில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட முடியுமா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\n* கோவில் சிலைகள் கடத்தல் தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் தொடர்ந்துள்ள வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\n* நீதிபதி மகாதேவன் அமர்வு முன் விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்குகளை சி.பி.ஐ- க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n* இது சம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.\n* இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம், சிறப்பு குழுவை நியமித்துள்ள நிலையில், வழக்குகளை சி.பி.ஐ க்கு மாற்ற முடியுமா என அரசுத்தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவின் நிலை குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.\n* இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை நடத்தும் எனவும், மற்ற வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கும் எனவும் விளக்கமளித்தார்.\n* அப்போது பேசிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த எந்த உத்தரவுகளையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார்.\n* சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பு குழு விசாரிக்கும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\n* அப்போது குறுகிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளும் அமல்படுத்தப்படுவதாக பதிலளித்தார்.இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி மகாதேவன், 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nதிருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - 19 பேர் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ போலீசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nமாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பேருந்து : மும்பை நிறுவனம் இலவசமாக ���ழங்கியது\nசென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்துக்கு மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பேருந்தை வழங்கியது\nசைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.\nரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு\nபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்\nகடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி மயூரி\nகாமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.\nதடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி\nசுதந்திர தினத்தை ஒட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு\nபழைய கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 3 கிராமங்கள் கடுமைய��க பாதிக்கப்பட்டுள்ளன.\nஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...\nசுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலான நீதிபதிகள் புறக்கணித்தனர்.\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன்...\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/cinema_details.php?/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A9/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D//%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D//&id=41652", "date_download": "2018-08-15T22:06:50Z", "digest": "sha1:RFGMH54WINIWC3POHQAN4PW4NY47IQJZ", "length": 16424, "nlines": 149, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம் ,Rajini Should Learn From Vijay : Director Ameer | Vijay Tuticorin Visit ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema Tamil cinema news | Tamilkurinji - Kollywood,Bollywood,Hollywood, Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.\nமேலும் பலர் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, இன்று அதிகாலை 1 மணியளவில், துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்னோலின் என்கிற 17 வயது பெண்ணின் வீட்டிற்கு நடிகர் விஜய் சென்று ஆறுதல் தெரிவித்தார்.\nமேலும், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று உதவி வழங்கிய செய்தியை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nகுறிப்பாக யாருக்கும் தொந்தரவு தராமல், இரவு நேரத்தில் ஆறுதல் சொல்லச் சென்றதை பலர் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அரசுக்கு எதிராகப் பேசிய வழக்கில் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இயக்குநர் அமீரிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் வழங்கியது நல்ல விஷயம்.\nஅதே நேரம் ரஜினி போல ஆர்ப்பாட்டமாக இல்லாமல், அமைதியான முறையில் விஜய் தூத்துக்குடி சென்று ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை ரஜினிகாந்த், விஜயிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி\nதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு\nஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்\nஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு,\nராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு\nகற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத���த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச\nநல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா\nநல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து\nகேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி\nஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்\nராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு\nநல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா\n“ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு\nபிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது என் பாக்கியம்: விஜய் சேதுபதி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசிவகார்த்திகேயன் படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ்\nலட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ஹவுஸ் ஓனர்’\nநடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீ ரெட்டி\nகட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்\nபிக் பாஸ் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி காலை தொட்டு மன்னிப்பு கேட்ட மஹத்\nசர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு\nமணிரத்னம் படத்தில் நடித்தது வரம் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா\nகுடி போதையில் கார் ஓட்டியதாக இயக்குனர் பாரதிராஜா மகன் மீது வழக்குப்பதிவு\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே உருக்கமான ட்வீட்\nகள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவய��ான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2013/05/blog-post_7.html", "date_download": "2018-08-15T22:23:03Z", "digest": "sha1:NY4ILUOET56ESAXIAM24WSAOAH7VRU65", "length": 54279, "nlines": 426, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: உடும்புப் பிடி...", "raw_content": "\nபிடிச்சா உடும்புப் பிடிதான் - என்று ஒரு பழமொழி உண்டு. உடும்பு என்ற பிராணி (பல்லி குடும்பத்தைச் சேர்ந்தது என நினைக்கிறேன். :)) எதையாவது வாயால் கவ்விப் புடிச்சதுன்னா அவ்வளவு சீக்கிரம் விடாதாம். அதனால் அந்தக் காலத்தில் திருடர்கள், எதிரி நாட்டினர்கள் உயரமான மதில்கள், கோட்டைச்சுவர்கள் மீது ஏற உடும்பைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உடும்பின் வாலில்/உடலில் பலமான கயிறு ஒன்றைக் கட்டி மதில் சுவரின் மீது வீசுவார்களாம். அதுவும் உச்சியில் விழுந்ததும் சுவற்றைப் பற்றிக் கொள்ளுமாம். அதன்பிறகு கயிற்றைப் பற்றிக்கொண்டு திருடர்கள்/எதிரிகள் மதில் மீது ஏறித்தாவி உள்ளே குதித்துவிடுவார்களாம். அதாங்க உடும்பு பிடி என்பது\nசரி, அதற்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால்...நான் ஒரு சம்பவத்தைச் சொல்றேன். அதுக்குமிதுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்களே கண்டுபிடிச்சுக்கலாம், சரியா\nநாள் : மார்ச் மாதக் கடைசியில் ஒரு சனிக்கிழமை மாலை\nபாத்திரங்கள்: கணவர் & மனைவி\nஇண்டியன் ஸ்டோருக்குப் போய்விட்டு, கை நிறையப் பைகளுடன் வீடு திரும்பும் கணவர். \"உஸ்...ஸப்பாடா\" என்று பைகளை டைனிங் டேபிள் மீது வைக்கிறார். ஸோஃபாவில் மடிக்கணிணியுடன் ஹாயாக உட்கார்ந்திருக்கும் மனைவி உரையாடலைத் துவக்குகிறார்.\nமனைவி: \"நான் குடுத்த லிஸ்ட்ல இருந்த சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்தீங்களா\nகணவர்: ஆமாம்மா..லிஸ்ட்ல ஒண்ணு விடாம எல்லாமே வாங்கிட்டேன் மா\nமனைவி(நம்பிக்கை இல்லாத குரலில்): கோதுமை ரவை\nக: வாங்கியாச்..(ஒரு 4பவுண்டு பேக்கட்டை எடுத்து காட்டுகிறார்)\n இதெதுக்கு இவ்ளோ பெரிய பேக்கட் வாங்கினீங்க\nக: தேடினேன், சின்ன பேக்கட் இல்லம்மா..இதான் இருந்துச்சு. கோதுமை ரவை உடம்புக்கு நல்லதுதானே..அதான் பெரிய பேக்கட்டா இர்நுதாலும் பரவால்லன்னு வாங்கிட்டேன்.\n இதோ, 2 பேக்கட் வாங்கிருக்கேன் (2 சிறிய பேக்கட்டுகளை எடுத்து காட்டுகிறார்)\nம(டென்ஷனாக): இது பெரிய பேக்கட்டா வாங்க குடாது\nக(சுருதி குறைய): பெரிய பேக்கட் இல்லம்மா\nம:ரஸ்க் வாங்க சொன்னேனே, வாங்கினீங்களா\nம:--------- (அதுவும் ஒரு மெகா சைஸ் பேக்கட்...அவ்வ்வ்வ்)\nக:கூடவே வேற என்ன வாங்கி வந்திருக்கேன் பாரேன்(ஆவலோடு ஒரு பேகை எடுத்துக் கொண்டு சோஃபாவுக்கு கொண்டு வருகிறார்)\nம:இந்த ஸ்னாக்ஸ் வாங்கறத நிறுத்தவே மாட்டீங்களா நீங்க இந்தக் கடைங்கள்ல இருக்கற எல்லாமே சிக்கு வாசம்தான் அடிக்கும். அதைப் போய் மறுபடி மறுபடி..(பார்வை பேகுக்குப் போகிறது)...அதுவும் ஒண்ணுகூட இல்ல...2 பேக்கட்டா இந்தக் கடைங்கள்ல இருக்கற எல்லாமே சிக்கு வாசம்தான் அடிக்கும். அதைப் போய் மறுபடி மறுபடி..(பார்வை பேகுக்குப் போகிறது)...அதுவும் ஒண்ணுகூட இல்ல...2 பேக்கட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nக:கோவப்படாதம்மா..இது என்னன்னு பார்த்துட்டு அப்புறம் பேச்ச கண்டினியூ பண்ணேன்..(ஒரு பேக்கட்டை எடுத்து காட்டுகிறார்)\n (மனைவியின் முகம் 1000வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசமாகிறது)\nக:ஆமாம்..உனக்கு இது ரெம்ப புடிக்கும் இல்ல கடைல இதையப் பார்த்ததுமே வாங்கிட்டு வந்துட்டேன்.\nம(கோபம், சிடுசிடுப்பு எல்லாம் மறைந்து போன இனிய குரலில்): நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்க. சிப்ஸ் பாக்கட்டை பிரிச்சுக் குடுங்களேன்..\nக:ஒரு மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட்டு காரை எடுத்து, இண்டியன் ஸ்டோர் வரைக்கும் போயி, லிஸ்ட்ல இருக்க சாமான் ஒண்ணு விடாம வாங்கிட்டு வந்திருக்கான், அதைப் பாராட்டாம இது ஏன் பெரிய பேக்கட் அது ஏன் சின்ன பேக்கட் அது ஏன் சின்ன பேக்கட்\nம: சாரிங்க..கோவப்படாதீங்க..சிப்ஸ் பாக்கட்ட பிச்சு குடுங்களேன், ப்ளீஸ்\n{மனைவி கிச்சன் சிஸர்ஸ் எடுத்து பேக்கட்களை கட் பண்ணுவதே வழக்கம். அதற்கு சோஃபால இருந்து எந்திருக்கணுமே அதான் இவ்வளவு ஐஸ் :) கணவர் பேக்கட்டை பிரித்து மனைவியிடம் கொடுத்துவிட்டு, லேப்டாப்பை வாங்கிக்கொள்கிறார். ஒரு சிப்ஸை எடுத்து வாயில் போட்ட மனைவி ஏமாற்றத்துடன்..}\nம: என்னங்க, இந்த சிப்ஸ் இனிப்பே இல்ல\nக:அதெல்லாம் இருக்கும்மா..வேற ஒண்ணு எடுத்து சாப்பிட்டுப் பாரு\nஇன்னும் சில சிப்ஸ்களை அணில் போல கொறித்துப் போட்ட மனைவி..\nம:இல்லங்க...ஒண்ணு கூட இனிப்பே இல்ல..சாதா சிப்ஸ் மாதிரி உப்பாதான் இருக்கு. (பேக்கட்டை முன்னும் பின்னும் திருப்பி பார்க்கிறார்) ஸ்வீட் சிப்ஸ்னு தானே போட்டிருக்கு\n...என்னங்க, நான் சொல்லிட்டே இருக்கேன், நீங்க பேசாம இருந்தா எப்படி\n அப்ப டார்க் கலரா இருக்க சிப்ஸ்-ஐ டிரை பண்ணிப் பாரேன், அது கண்டிப்பா இனிப்பா இருக்கும்.\nம:ம்ம்..எல்லாம் டிரை பண்ணிட்டோம்..இனிப்பே இல்ல.\nக:(கிண்டலாக) உனக்கு நாக்கு சரியில்லையோ\nம:(கோபத்துடன்) நீங்களே சாப்பிட்டுப் பாருங்க.. {சிப்ஸ் பாக்கட்டை நீட்டுகிறார். கணவரும் சாப்பிட்டுப் பார்த்துட்டு..}\n இங்க இண்டியன் ஸ்னாக் வாங்காதீங்கன்னா கேக்கறீங்களா ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிட்டு வந்திருக்கீங்க ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிட்டு வந்திருக்கீங்க\nக: சரி போனாப் போகுது விடும்மா..டீ போட்டுக் குடேன்\nம: நானே சிப்ஸ் இனிப்பில்லாம போச்சேன்னு ஏமாந்து போயிருக்கேன், டீ வேணுமா உங்களுக்கு {கோபமாக பேக்கட்டை திருப்பி தேடுகிறார்}\nம: கஸ்டமர் சப்போர்ட்- மெயில் ஐடி இருக்கும்ல...அதுக்கு மெயில் அனுப்பப்போறேன். இத சும்மா விடப்போறதில்ல\nம:(சீரியஸாக)..ஆமாங்க..எவ்வளவு ஆசை ஆசையா சிப்ஸ் சாப்பிடப் போனேன் ஸ்வீட் சிப்ஸுன்னு பேரப் போட்டுட்டு பேக்கட்ல சாதா சிப்ஸை போட்டு வச்சிருக்கானுங்க.\nஇத நான் சும்மா விடமாட்டேன். இப்பவே மெயில் அனுப்பப்போறேன்.\nக: போனா போகுதுனு விட்டுட்டு வேலயப் பார்ப்பியா அத விட்டுட்டு கம்ப்ளெய்ன் பண்ணப்போறேன்..காமெடி பண்ணப்போறேன்னுட்டு...\n{மனைவி சிப்ஸ் பேக்கட்டை ஃப்ரண்ட் அண்ட் பேக் 2 படங்கள் எடுத்துவிட்டு, பாக்கட்டில் மேனுபாக்ச்சரிங் டேட்-எக்ஸ்பயரி டேட் தேடுகிறார். அதுவும் காணப்படவில்லை. கோபம் அதிகரிக்க, 2 படங்களையும் இணைத்து அந்த நிறுவனத்தின் கஸ்டமர் சப்போர்ட் பிரிவுக்கு மெயில் அனுப்பிவிட்டே ஓய்கிறார்}\nகாட்சி ஒன்றுக்கு அடுத்த நாள் ஞாயிறு காலை\nமனைவி காலையில் காப்பியுடன் மெயில் பாக்ஸை செக் செய்துவிட்டு,\nம: ஏங்க..நேத்து நான் சிப்ஸுக்கு கம்ப்ளெய்ண்ட் மெயில் அனுப்பினேனே..\nக: (கிண்டலாக)ஆமாம், அதுக்குள்ள பதில் வந்துருச்சா\nம: இல்லங்க...மெயில் அந்த ஐடிக்கு போகவே இல்லன்னு ஃபெயிலியர் நோட்டீஸ் வ்ந்திருக்கு\nக: (இடி இடியென்று கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு) நாந்தான் அப்பவே சொன்னனே..இந்த ஆ��ாவழி வேலையெல்லாம் விட்டுட்டு ஆகற வேலையப் பாருன்னு\nம:(ஏமாற்றத்துடன்)...என்னவோ போங்க..நம்ம காசு தண்டமானதுதான் பாக்கி\nசிலமணி நேரங்கள் கழித்து, மறுபடி மெயில் பாக்ஸை செக் பண்ணும் மனைவி அந்த ஃபெயிலியர் நோட்டீஸ் மெயிலை பார்த்து மீண்டும் கடுப்பாகி, அந்த நிறுவனத்தின் வலைத்தளத்துக்கே போகிறார். அங்கே \"காண்டாக்ட் அஸ்\" படிவம் மூலமாக, மெயிலில் அனுப்பிய அதே கம்ப்ளெயிண்டை மீண்டும் டைப் செய்து, \"இனிப்பே இல்லாம இனிப்பு சிப்ஸ் செய்யும் உங்கள் நிறுவனத்தைப் பாராட்டுகிறேன்\" என்று ஒரு சர்காஸ்டிக் பன்ச்சும் வைத்து அனுப்பிவைக்கிரார். மறந்தும் கூட இது பற்றி கணவரிடம் மூச்சு விடவில்லை.\nகம்ப்ளெயின்ட் மெயில் அனுப்பி 3வது நாள்..அந்த நிறுவனத்தில் இருந்து ஒருவர்(மேலாளர்) பதில் அனுப்பியிருக்கிறார். \"தங்களுக்கு நேர்ந்த துரதிர்ஷ்ட வசமான அனுபவத்துக்கு வருந்துகிறோம். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஸோ&ஸோ உங்களைத் தொடர்பு கொள்ளுவார் என்ற ரீதியில் மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த ஸோ&ஸோ-வுக்கும் இதே மெயில் காப்பி அனுப்பப்பட்டுள்ளது.\nமனைவிக்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை. உடனே இந்த மெயிலை கணவருக்கும் ஃபார்வர்ட் செய்து விடுகிறார். பிறகு போன் செய்து வேறு இது பற்றி பிரஸ்தாபிக்கிறார். கணவர் பொங்கும் சிரிப்பை மறைத்த படி மனைவியை உற்சாகப்படுத்துகிறார்.\nக: ஏம்மா...சிப்ஸ் கம்ப்ளெயிண்ட் ஏதோ அனுப்பியிருந்தியே, பதிலெல்லாம் கூட வந்துச்சே..காம்பன்ஷேஷன் ஏதோ அனுப்புவோம்னு அந்த ஆள் சொல்லிருந்தார்னு சொன்னே..ஒண்ணும் காணமே\nம: அது...அவங்க பிஸியா இருப்பாங்களோ என்னமோ ஒரு வாரம் தானங்க ஆச்சு ஒரு வாரம் தானங்க ஆச்சு இந்த வாரம் ரிப்ளை வரும் பாருங்க.\nக: ஹலோ கம்ப்ளெயிண்ட் ஸ்பெஷலிட்..என்னாச்சு உங்க சிப்ஸ் விஷயம்\nம: ஹும்ம்ம்..ஒரு பதிலுமே காணமேங்க\nக: அதெல்லாம் அவ்வளவுதாம்மா..நான் அப்பவே சொன்னேன், நீ தான் கேக்கல. ஆ..ஊன்னு சீன் காமிச்சு மெயில் அனுப்பினே..அத்தோட சரி ஒரு விஷயம் எடுத்தா சீரியஸா முடிக்க வேணாமா..பேச்சுக்கு ஒரு மெயில் அனுப்பிவிட்டுட்டு அத்தோட அம்போனு விட்டுட்டியே\nம: அதெல்லாம் இல்லங்க..நான் மறுபடி அவங்களுக்கு மெயில் அனுப்பி என்ன ஏதுன்னு கேக்கப் போறேன்.\n அப்படியே ஒழுங்கா பதில் வரலன்னா கேஸ் போடுவேன்னும் சொல்லு\nகணவரின் கிண்டலால் ரோஷத்துடன் எழுந்த மனைவி அந்த நிறுவனத்துக்கும், ஸோ & ஸோ-வுக்கும் சேர்த்து ஒரு மெயிலைத் தட்டிவிடுகிறார். \"உங்களிடமிருந்து பதில் வந்தது கண்டு மகிழ்வுற்றேன். ஆனால் 2 வாரங்கள் கடந்தபின்னரும் உங்களிடமிருந்து வேறு ஒரு தகவலும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது, உங்கள் பதில் கடிதம் ஒரு கண்துடைப்பு என்று. என் காசு போனது போனதுதான். கூடவே என் பொன்னான நேரத்தையும் வீணாக்கி \"ஃபாலோ-அப்\" மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனி மேலாவது உங்கள் பொருட்களின் தரத்தை கவனியுங்கள், வாடிக்கையாளர் சேவையயும் மேம்படுத்துங்கள். இதற்கு முன் நான் அனுப்பிய மெயில் \"ஃபெயிலியர் நோட்டீஸ்\" உடன் வந்துவிட்டது.\" என்று எழுதி, அந்த மெயிலையும் இணைத்து அனுப்பிவைத்து விட்டு விஷயத்தை அத்துடன் மறந்துவிடுகிறார்.\nகாட்சி 6க்கு அடுத்த நாள், அந்த நிறுவனத்தின் \"ஸோ&ஸோ\"-விடமிருந்து ஒரு மெயில் வருகிறது. \" தாமதத்துக்கு மன்னிக்கவும், நான் தான் தங்களுக்கு காம்பன்ஷேஷன் அனுப்ப மறந்துவிட்டேன். உங்கள் முகவரியைத் தந்தால் உடனடியாக சிப்ஸை அனுப்புகிறேன்\" என்ற மெயில் வருகிறது. அதற்கடுத்த நாள் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து இன்னுமொரு கடிதமும் வருகிறது. தடங்கலுக்கு வருந்துகிறோம். உங்கள் புகாரை சீரியஸாக எடுத்துக்கொண்டு எங்கள் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவோம். தயவு செய்து உங்கள் முகவரியை அனுப்பவும்.- என்று.\nமனைவியும் முகவரியை அனுப்பிவிடுகிறார். மறக்காமல் நன்றியையும் தெரிவித்துக்கொண்டுதான் ;) விஷயத்தைக் கேள்விப்பட்ட கணவர், நீ எதற்கு முகவரியை அனுப்பிவிட்டாய் ;) விஷயத்தைக் கேள்விப்பட்ட கணவர், நீ எதற்கு முகவரியை அனுப்பிவிட்டாய் என்னுடைய லாயர் உங்களைக் காண்டாக்ட் பண்ணுவார் என சொல்லியிருக்கலாமில்ல என்னுடைய லாயர் உங்களைக் காண்டாக்ட் பண்ணுவார் என சொல்லியிருக்கலாமில்ல கேஸ் போட்டு ஒன் மில்லியன் டாலர் வாங்கியிருக்கலாம். இப்படி மிஸ் பன்ணிட்டியே என கடுப்பேத்துகிறார் மை லார்ட் கேஸ் போட்டு ஒன் மில்லியன் டாலர் வாங்கியிருக்கலாம். இப்படி மிஸ் பன்ணிட்டியே என கடுப்பேத்துகிறார் மை லார்ட்\nஅதற்கடுத்த வாரத்தில் அந்த நிறுவனத்திடமிருந்து பார்சல் அனுப்பப்பட்டதாய் மெயில் வந்துவிடுகிறது. கூடவே \"ஸ்வீட் பனானா சிப்ஸில் நாங்கள் அடிஷனல் சர்க்கர�� ஏதும் சேர்ப்பதில்லை, பழங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வாங்குகிறோம். சீஸனைப் பொறுத்து பழத்தின் இனிப்பு மாறுபடும், அதனால்தான் சிப்ஸின் இனிப்பும் மாறுபடுகிறது\" என்ற விளக்கமும் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து வருகிறது. ஏற்கனவே நொந்து நூடில்ஸ் ஆன மனைவி அமைதி காக்கிறார்.\nசிலதினங்களில், யு.பி.எஸ்-ல் இருந்து வந்த பார்சலை எடுத்து வீட்டுக்குள் வைத்த கையோடு கணவருக்கு போனைப் போடுகிறார் மனைவி.\nம: என்னங்க..சிப்ஸ் காரங்க பார்சல் அனுப்பிட்டாங்க..வந்து சேர்ந்துருச்சு.\n ஹ்ம்ம்ம்..நீதான் மில்லியன் டாலரை மிஸ் பண்ணிட்டே (சத்தமில்லாமல் சிரிப்பதால் மனைவிக்கு போனில் தெரியவில்லை)\nம:பெரிய பெட்டியாய் இருக்குதுங்க..உள்ள எதாச்சும் பாம்(வெடிகுண்டு) வைச்சு அனுப்பிருப்பானுங்களோ\nக: (சிரிப்பை அடக்க முடியாமல்..சிரித்துக்கொண்டே) ஏம்மா, நாங்கொஞ்சம் பிஸியா இருக்கேன், நீயே பிரிச்சுப் பாரு. இல்லன்னா நான் வந்தப்புறம் பார்க்கலாம்.\nம: சரிங்க. நீங்க வந்த பொறகே பிரிச்சுக்கலாம்.\nஒருவழியாக பெட்டியைப் பிரிக்கிறார்கள். உள்ளே இந்த சம்பவத்தின் கதாநாயகனான சிப்ஸ் பாக்கட் இல்லை ஹைதராபாதி மிக்ஸர் 2 பாக்கட்டும், கேரளா ஹாட் மிக்ஸர் 2 பாக்கட்டும் இருக்கிறது. அதனைப் படமெடுத்த மனைவி அந்த நிறுவனத்துக்கு படங்களையும் இணைத்து, பின்வருமாறு மெயில் அனுப்புகிறார்.\n\"தாங்கள் அனுப்பிய காம்பன்ஷேஷன் ஸ்னாக்ஸ் கிடைக்கப் பெற்றேன், மிக்க நன்றி.மேலாளர் அவர்களுக்கு: தாங்கள் கூறிய பழங்கள்-இனிப்பு பற்றிய விளக்கத்துக்கு நன்றி. நான் காசு கொடுத்து பொருளை வாங்குகிறேன். பேக்கட்டில் என்ன பெயர் எழுதியிருக்கிறதோ அதே பொருள் பேக்கட்டின் உள்ளே இருக்கவேண்டும் என்பதுதான் என் (போன்ற வாடிக்கையாளர்களின்) எதிர்பார்ப்பு. இருந்தாலும், பழங்கள்-இனிப்பு பற்றிய தங்கள் பொறுப்பான விளக்கத்துக்கு நன்றி\nக: பாவம் அந்த சிப்ஸ் காரங்க...உனக்கு ஒரு பேக்கட்டுக்கு பதிலா 4 பேக்கட் அனுப்பியிருக்காங்க, அப்பவும் விடாம சிப்ஸ்-மாதிரியே பொரிக்கறியே அவங்கள\nம: ஆமாம், உங்களுக்கென்ன தெரியும், பேசாம இருங்க..இவங்களுக்கெல்லாம் இப்படி சொன்னாத்தான் ஆகும். பழம் இனிக்குது, இனிக்கலன்னா அது அவன் பிரச்சனை, எனக்கென்ன வந்துச்சு ஸ்வீட் சிப்ஸுன்னா இனிப்பா இருக்கணும், தட்ஸ் ஆல்\nஹைதராபாதி ��ிக்ஸருங்கோ...தைரியமாச்;) :) சாப்பிடலாம் ரொம்ப மோசமில்ல, சுமாரா இருக்கு\nBy tha way, இது கதையல்ல, நிஜம் :) நாலு டாலர் குடுத்து ஒரு பேக்கட் ஸ்னாக்ஸ் வாங்கினாலும் வாடிக்கையாளர் வாடிக்கையாளர் தானங்க :) நாலு டாலர் குடுத்து ஒரு பேக்கட் ஸ்னாக்ஸ் வாங்கினாலும் வாடிக்கையாளர் வாடிக்கையாளர் தானங்க பழம் இனிப்பில்லைன்னா அந்த சீஸன்ல ஸ்வீட் சிப்ஸ் போடாமல் இருக்கலாம் அல்லவா பழம் இனிப்பில்லைன்னா அந்த சீஸன்ல ஸ்வீட் சிப்ஸ் போடாமல் இருக்கலாம் அல்லவா அதை விட்டுட்டு இப்படி என் போன்ற அப்பாவிகளை ஏமாற்றுவது சரியா அதை விட்டுட்டு இப்படி என் போன்ற அப்பாவிகளை ஏமாற்றுவது சரியா\nபி.கு. முதல் படத்துக்கும் பதிவுக்கும் தொடர்பில்லைங்க..காமெடியா எதாச்சும் கார்டூன் படம் போடலாமேன்னு போட்டிருக்கேன். குழம்பிராதீங்க.\nஇங்க உடும்புப் பிடி பிடிச்சி வாங்கிட்டீங்க.இதே நம்ம ஊராக இருந்தால்...\nகாட்சிகளை நேரில் பார்ப்பது போலவே எழுதியிருக்கீங்க,ரசித்துப் படித்தேன்.\nஆண்டவா இப்படி கூட சோதனை வருமாவிடாக்கண்டன் கொடாக்கண்டன் கதையால்ல இருக்கு.போராடி ஜெயித்த மகியை வலைப்பூ மகளிர் அணி தலைவியாக முடி சூட்டுகிறேன்.நான் ஒரு முறை சக்கை சிப்ஸ் வாங்கிட்டு சப்பென்று இருப்பதாய் புழம்பியது நினைவுக்கு வருது.ஆனாலும் அந்த மேலாளர் திரும்பவும் கூட ஸ்வீட் சிப்ஸ் அனுப்பாமல் வேறு ஏதேதோ அனுப்பி சமாளிக்கிறார் என்றால் எத்தனை சாமார்த்தியசாலியா இருக்கணும்.எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வீட் சிப்ஸ் தான் வேணும்னு எப்படி பார்சலை திரும்பி அனுப்பாமல் போச்சு\nகாட்சியமைப்பும் எழுத்து நடையும் கதையல்ல நிஜம்னு சொல்லாமல் சொல்லுது.\nஆசியாக்கா, //எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வீட் சிப்ஸ் தான் வேணும்னு எப்படி பார்சலை திரும்பி அனுப்பாமல் போச்சு// நல்ல சந்தேகம் கேட்டீங்க// நல்ல சந்தேகம் கேட்டீங்க பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு அதையெல்லாம் நான் சொல்லல பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு அதையெல்லாம் நான் சொல்லல\nஆக்சுவலி, கவரில் இருக்கும் பார்கோட் அப்புறம் இன்னுமொரு ஏதோ ஒரு நம்பர் எல்லாம் வெட்டி அனுப்பச் சொல்லித்தான் சிப்ஸ் பாக்கட்டில் போட்டிருந்தாங்க. ஆனா அதில்தான் மேனுஃபாக்சரிங் டேட் -எக்ஸ்பயரி டேட் எதுவுமே இல்லையே சிப்ஸ் பாக்கட்டை போட்டோ எடுத்து மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்பியிருந்தேன். அதுவே அவர்களுக்குப் போதுமான ப்ரூஃப் ஆக இருந்தது. அதுவுமில்லாம, இப்படியெல்லாம் யாரும் இதுவரை அவர்களுக்கு மெயில் அனுப்பி கம்ப்ளெய்ண்ட் பண்ணியிருக்க மாட்டாங்க, உண்மையில்லாம இவ்வளவு மெயில் அனுப்பியிருக்கவும் மாட்டாங்க என அவர்களுக்குத் தெரிந்திருக்கணும்.\n//அந்த மேலாளர் திரும்பவும் கூட ஸ்வீட் சிப்ஸ் அனுப்பாமல் வேறு ஏதேதோ அனுப்பி சமாளிக்கிறார்// தவறு மேலாளர் மேலே இல்லை என நினைக்கிறேன். அடுத்த மட்டத்தில் இருக்கும் ஆட்கள்தான் (பெண்மணிகள்) ஸ்னாக்ஸ் அனுப்பியிருக்கிறாங்க. எனக்கும் மெயில் அனுப்பி போரடித்துப் போச்சா...அதால இத்தோட ஸ்டாப்-பிட்டேன்\n//வலைப்பூ மகளிர் அணி தலைவியாக முடி சூட்டுகிறேன்.// அட, அட அப்படியே ஒரு இமயமலையையே என் மேல் வைச்ச ஆசியாக்காவை வலைப்பூ மகளிர் அணி கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கிறேன். :)))))\nவருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி அக்கா\n//இங்க உடும்புப் பிடி பிடிச்சி வாங்கிட்டீங்க// ஆமாம் சித்ராக்கா இங்கே நமக்கு ஓய்வு நேரம் இருக்கு, இண்டர்நெட், ஐபேட் இப்படி அதிநவீன வசதிகளும் இருக்கு. அதுவுமில்லாம, இங்கே அரசாங்கம் உணவுப் பொருட்களை கடுமையா கண்காணிக்கிறாங்க. அதனால் இதெல்லாம் நடந்திருக்கு இங்கே நமக்கு ஓய்வு நேரம் இருக்கு, இண்டர்நெட், ஐபேட் இப்படி அதிநவீன வசதிகளும் இருக்கு. அதுவுமில்லாம, இங்கே அரசாங்கம் உணவுப் பொருட்களை கடுமையா கண்காணிக்கிறாங்க. அதனால் இதெல்லாம் நடந்திருக்கு\nகாட்சிகளை ரசித்தமைக்கும், கருத்துக்கும் நன்றிகள்\nஉண்மையில்ல சரியான உடும்புபிடிதான் மகி.உரையாடலை அழகாக எழுதியிருக்கிறீங்க. //மேனுஃபாக்சரிங் டேட் -எக்ஸ்பயரி டேட் எதுவுமே இல்லையே// இதில்லாம விற்கலாமா இங்கே கடைசிவரைக்கும் விடமாட்டாங்க. ஏசியன் கடைகளில் சரியான ஸ்ரிக்ட். இங்கு இப்ப கறிவேப்பிலைக்கு தடை. இங்கேதான் இதெல்லாம் சாத்தியம். இன்ரஸ்டிங்கான பதிவு மகி.ரசித்தேன்\n//பாத்திரங்கள்: கணவர் & மனைவி// ம்.. ;))\n///நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்க. சிப்ஸ் பாக்கட்டை பிரிச்சுக் குடுங்களேன்..// ஹையோ என்னல முடியலயே சாமீ\n//கணவர் பொங்கும் சிரிப்பை மறைத்த படி மனைவியை உற்சாகப்படுத்துகிறார்.// அவ்வ்வ்வ்\n ;))) அடுத்து என்ன வாங்கப் போறீங்க\nவலைப்பூ மகளிர் அணி தலைவிக்கு... ஜே\nதிண்டுக்கல் தனபாலன் May 7, 2013 at 11:21 PM\nஹா... ஹா... நல்ல உரையாடல்...\nவலைப்பூ மகளிர் அணி தலைவி மற்றும் கொள்கை பரப்புச் செயலாளருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... ஹிஹி...\nசிரிச்சு சிரிச்சு கால் ஒன்று காணாமல் போச்சுது. ;)) மன்னிச்சுக்கொள்ளுங்கோ.\nமகி :)))இது நல்ல ஐடியா ..நானும் அப்படிதான் ..நாம் பணம் தரோம் எதிர்பார்த்த பொருள் உள்ளே இல்லன்னா அதுவும் நேந்திரங்கா சிப்ஸ் என்றால் விடவே கூடாது ..\nபட் எனக்கு எப்பவும் உப்பு போட்டதுதான் பிடிக்கும் :))\nஇங்கே இந்த லேபிளிங் மாட்டர்ஒரு பெரும் பரபரப்பை உண்டாக்கிச்சு சமீபத்தில் ..horsemeat ஸ்காண்டல் கேள்விபட்டிருப்பீங்க நாங்க கார் பார்க் பன்னுமிடத்தில்டிக்கட் மெஷின்\nஉடஞ்சிருந்தது ஆனா எங்களுக்கு fineஎழுதி வச்சாங்க ..நான் கார் park பண்ணுமுன் மெஷினைபோட்டோ புடிச்சு வச்சாதால் நல்லதாபோச்சு\nஎப்பவும் விழிப்புடன் இருக்கணும் ..நீங்க இப்படியே தொடருங்க உடும்பு பிடியை :))))\nஅப்புறம் லெட்டர்pad அடிச்சிட்டேன் தலைவர் நீங்க கொபசெ ஆசியா ..பொருளாளர் நானு ஓகேவா .:))\nஹெல்த் அன்ட் சேப்டிஇன்சார்ஜ் அதிரமியாவ் :)))எல்லாவற்றையும் சாப்பிட்டு டெஸ்ட் செய்ய ஒரு ஆள் வேணுமே )\nம்ம்ம்ம் மகி உடும்பு பிடிக்கு வந்தது.... நான் பிறகு வந்து கருத்து தெரிவிக்கிறேன்...\nவலைப்பூவின் மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்றமைக்கு ஒரு ஒ ஒ ஒ ஒ போடு....\nஹெல்த் அன்ட் சேப்டிஇன்சார்ஜ் அதிரமியாவ் :)))எல்லாவற்றையும் சாப்பிட்டு டெஸ்ட் செய்ய ஒரு ஆள் வேணுமே )//\nஇருந்தாலும்.. விடாதீங்க மகி.. எதுக்கு மிக்ஸர் அனுப்பினீங்க.. சிப்ஸ் ஏன் அனுப்பல்ல எனக்கு இனிப்பு சிப்ஸ் வேணும் என அடம்புடிக்கலாமில்லையோ:))\nதைரியமா கணவரைக் கேட்காமல் கண்டநிண்ட கம்பனிக்கெல்லாம்:) அட்ரசைக் கொடுத்திட்டீங்க:) பார்ஷல் வந்திட்டுதென நிம்மதியா இருக்க வேணாம்ம்.. கொஞ்சக் காலத்துக்கு ஆரும் கதவைத் தட்டினா திறக்காதீங்க சொல்லிட்டேன்ன்ன்:)).. நிம்மதியா இருக்க விடமாட்டமில்ல:)).\nஎனக்கு இனிப்பு சிப்ஸ் வேணும் என அடம்புடிக்கலாமில்லையோ:))//\nகர்ர்ர்ர் மியாவ் எதுக்கு ஒரு அப்பாவி சின்ன பிள்ளைக்கு wrong ஐடியால்லாம் தரீங்க :))\nவிடாக் கண்டன். நல்ல வேளை. கொடாக் கண்டனாக இல்லாமல் ஏதோ அனுப்பி வைத்தார்கள். கண்டன். கண்டி.\nகருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி எப்படியோ பாதிப் பேருக்கு பதில் சொல்ல மறந்துவிட்டிருக்கிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஈஸி கொண்டைக்கடலை, கத்தரிக்காய்-உருளைக் கிழங்கு குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=3%201327&name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-15T22:54:09Z", "digest": "sha1:2DCGRFFW5O3CJWMUTLLRWCEIGSS77ZQ4", "length": 5991, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "தமிழ் வரலாறு Tamil Varalaru", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கம்யூனிசம் மகளிர் சிறப்பு நாவல்கள் ஜோதிடம் ஓவியங்கள் அறிவியல் அகராதி கல்வி சிறுகதைகள் சங்க இலக்கியம் கணிப்பொறி கட்டுரைகள் English சுயமுன்னேற்றம் பொது அறிவு மேலும்...\nநுண்மைப் பதிப்பகம்தமிழ்மண் நிலையம்திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளைதொழில் உலகம் பதிப்பகம்தரணிஷ் பப்ளிகேஷன்ஸ்பொன்னி பதிப்பகம்இயேசு ஆதரிக்கிறார் ஊழியங்கள்ஆசிய ஆய்வுகள் நிறுவனம்மெய்ப்பொருள் பதிப்பகம்தை நிமிர்வுNew Man Publicationகவிதா பதிப்பகம்கலைமகள் டிரேடர்ஸ்தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nதிருக்குறள் கையடக்க மலிவுப் பதிப்பு\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nமுதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nசெம்பியர் திலகம் பகுதி 1-2\nவெள்ளை நிறத்தில் ஒரு வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/politics/", "date_download": "2018-08-15T23:00:19Z", "digest": "sha1:I6HZJT7SNTO4TRAYIOEMW4A7DODVHFD5", "length": 8764, "nlines": 72, "source_domain": "puttalamonline.com", "title": "அரசியல் Archives - Puttalam Online", "raw_content": "\nநீண்டகால இருகட்சி ஆட்சிமுறைக்கு நேற்றைய பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் சாகுமணி அடித்துள்ளது. ஊழலும் குடும்ப வாரிசு...\nநிறைவேற்று ஜனாதிபதிமுறைமை ஒழிப்பு – பாகம்-4\nவை எல் எஸ் ஹமீட் ஜே வி பி யின் 20 திருத்தப் பிரேரணை ————————————————— ஜே வி பி யின் அரசியலமைப்புக்கான 20 திருத்த பிரேரணையின் பிரதான அம்சங்கள் நிறைவேற்று ஜனாதிபதிமுறை ஒழிப்பு ஜனாதிபதி மக்களால் தெரிவுசெய்யப்பட மாட்டார். மாறா�\nஅரசியலமைப்புச் சட்டத்தின் பார்வையில் விஜயகலா மகேஸ்வரன் பேச்சு\nவை எல் எஸ் ஹமீட் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா என்பது இன்னுமொரு விடயம். இன்று பலர\nமாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப் படுகிறது : முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தேசிய ஷூரா சபை அறிவுறுத்தல்.\nமாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இன்று சபையில் விவாதிக்கப் படுகிறது : முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தேசிய ஷூரா சபை அறிவுறுத்தல். புதிய முறையில் தேர்தல் இடம் பெறுமெனில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் 50 % வீதம் குறை�\nவன்னியில் பிரியதியமைச்சர் மஸ்தான் எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன தடைகளை தாண்டி மக்கள் மனதில் இடம்பிடிப்பாரா \nவன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான் அவர்களுக்கு மீள் குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு பிரதி...\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு – சிறுபான்மை தயவில்லாமல் ஜனாதிபதியாக முடியுமா\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபோதும் முதலாவது தேர்தல் 1982 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதியே நடைபெற்றது.\n“NFGGயின் முன்மாதிரியான அரசியல் நடை முறைகளை ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் அமுல்படுத்த முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது”\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மாதிரியான அரசியல் நடை முறைகளை ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சிலரும் அமுல் படுத்துவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியளிக்கிறது.\nஅமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது\nவை எல் எஸ் ஹமீட் ஜனாதிபதியின் 8ம் திகதி பாராளுமன்ற கொள்கை விளக்க உரையின் விவாதத்தில் அமைச்சர் ஹக்கீமின் உரை மிகவும் கவலை தரக்கூடியதாகவும் அரசியல் விரக்தி நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் இருந்தது. அவருடைய பேச்சின் பிரதான �\nசமூகமே நீ கண்விழிக்க மாட்டாயா\nவை எல் எஸ் ஹமீட் இன்றைய (08/05/2018) Ceylon Today பத்திரிகையின் முதற்பக்கச் செய்தியின்படி அமைச்சர்களான மனோகணேசன், றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோர் விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச இருக்கின்றார்கள். பேச இருக்க�\nஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் நாடு துண்டாடப்படுமா\nவை எல் எஸ் ஹமீட் ஜே வி பி ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்காக அரசியலமைப்பிற்கான இருபதாவது திருத்தத்தை முன்வைத்திருக்கின்றது. இத்திருத்தத்தை எதிர்க்கின்ற தரப்புகள் இது நிறைவேற்றப்பட்டால் நாடு துண்டாடப்படும்; என்ற ஒரு பிரச்�\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமுஸ்லிம் பிரதி நிதிகளின் எண்ணிக்கை 15 வரை குறையும் அபாயம்\nஓய்வுபெறும் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு கிடைக்கும் வரப்­பி­ர­சா­தங்கள்\n‘அர்த்தமுள்ள ஊடகச் சுதந்திரம்’அரசியல் விஞ்ஞாபனத்தின் 11-ஆம் அத்தியாயம்\nசெப்டம்பர் 16 – தலைவர் அஷ்ரப் அவர்களின் 14 வது ஆண்டு நினைவு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/feb/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2862751.html", "date_download": "2018-08-15T22:16:46Z", "digest": "sha1:FICZYS53XPMPAF2VCLJXH7IY5Q75MW5H", "length": 6245, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "முன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் காலமானார்- Dinamani", "raw_content": "\nமுன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் காலமானார்\nகிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஜான் ஜேக்கப் காலமானார்.\nஉடல்நலக் குறைவால் நெய்யூர் மருத்துவமனையில் ஜான் ஜேக்கப் அனுமதிக்கப்பட்டு இருந���த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஜி.கே. வாசனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஜாக் ஜேக்கப், வாசன் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய போது காங்கிரஸில் இருந்து விலகி அதில் இணைந்தார். 2016- ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் கிள்ளியூர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டார்.\nகடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த ஜான் ஜேக்கப் இன்று காலமானார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/dinanthorum-thirupugal/2018/feb/02/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---747-2856043.html", "date_download": "2018-08-15T22:16:56Z", "digest": "sha1:COL24VA44ASC5F3UZUK4CIYDYG3URP7T", "length": 12443, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "பகுதி - 747- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினந்தோறும் திருப்புகழ்\nகலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே\nகலக்கும்: கலக்கின்ற; கோது: சக்கைகள்; அற: நீங்க;\nகருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடை கண் பார்வையில் அழியாதே\nவிலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான்\nபோதகம்: போதனை, உபதேசம், ஞானோபதேசம்;\nவினை கொண்டே மன(ம்) நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே\nஅலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா\nஅழைத்து உன் சீரிய கழல் செம் தாமரை அடுக்கும் போதகம் உடையோராம்\nசிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா\nதிதிக்கும் பார் வயின் மதிப்பு உண்டாகிய திருச்செங்கோடு உறை பெருமாளே.\nதிதிக்கும்: காக்கின்ற; பார் வயின்: உலகத்தினிடத்திலே\nகலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே... கலந்துபோகின்ற சக்கைகளை வடிகட்டி நீக்கிய நல்ல கருப்பஞ்சாறு என்று சொல்���த்தக்க இனிய பேச்சைக்கொண்டு,\nகருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக் கண் பார்வையில் அழியாதே... கருத்தையும் நோக்கத்தையும் உருக்குகின்ற பாவியராகிய பொதுப்பெண்டிரின் கடைக்கண் பார்வையில் (சிக்கி) அழிந்துபோகாமல்,\nவிலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன்... (அந்தத் தீங்கை) விலக்குவதாகிய ஞானோபதேசத்தை எனக்காகவே தந்தருளவேண்டும் என்ற விருப்பத்தை மிகவும் கொண்டிருக்கின்ற,\nநான் வினைக் கொண்டே மன(ம்) நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே... நான் என்னுடைய வினைகளின் காரணமாக மனத்தில் கொண்டிருக்கின்ற தீய தன்மைகளை விட்டுத் தொலைப்பதற்காக ‘அஞ்சேல்’ என்று அருளவேண்டும்.\nஅலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா... வருத்தத்தைத் தருபவர்களாகியி அசுரர்கள் குலத்தின் சேனைகளை வேரறுத்த கூர்மையான வடிவேலை ஏந்தியவனே\nஅழைத்து உன் சீரிய கழல் செம் தாமரை அடுக்கும் போதகம் உடையோராம் சிலர்க்கு... உன்னைக் கூப்பிட்டு உன்னுடைய செவ்விய திருவடித் தாமரையைப் பற்றிக்கொள்கின்ற ஞானத்தை உடைய சிலருக்கு,\nஅன்றே கதி பலிக்கும் தேசிக திருச் செம் கோபுர வயலூரா... உடனடியாக நற்கதியைத் தந்ததருளும் குருவே அழகிய, செம்மையான கோபுரங்களை உடைய வயலூரனே\nதிதிக்கும் பார் வயின் மதிப்பு உண்டாகிய திருச் செங்கோடு உறை பெருமாளே.... நீ பரிபாலிக்கின்ற இந்த பூமியில் சிறந்து விளங்குகின்ற திருச்செங்கோட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே\nதேவர் முதலான அடியார்களை வருத்திக் கொண்டிருந்த அசுரர் குலத்துச் சேனைகளை வேரறுத்த கூரிய வடிவேலனே உன்னை அழைத்து, உன் சிவந்த தாமரைப் பாதங்களைப் பற்றிக்கொள்கின்ற ஞானம் உடையவர்களாகிய சிலருக்கு உடனடியாக நற்கதியைத் தந்தருளும் குருமூர்த்தியே உன்னை அழைத்து, உன் சிவந்த தாமரைப் பாதங்களைப் பற்றிக்கொள்கின்ற ஞானம் உடையவர்களாகிய சிலருக்கு உடனடியாக நற்கதியைத் தந்தருளும் குருமூர்த்தியே அழகிய, செம்மையான கோபுரங்களைக் கொண்டிருக்கும் வயலூரை உடையவனே அழகிய, செம்மையான கோபுரங்களைக் கொண்டிருக்கும் வயலூரை உடையவனே உன்னால் பரிபாலிக்கப்படும் இந்தப் புவியிலே சிறந்து விளங்குவதாகிய திருச்செங்கோட்டில் வீற்றிருக்கின்ற பெருமாளே\nசக்கைகள் கலக்காமல் வடித்து எடுக்கப்பட்ட கருப்பஞ��சாற்றைப் போன்ற இனிய சொற்களால் கருத்தையும் நோக்கத்தையும் உருக்குகின்ற பாவிகளான பொதுப்பெண்டிருடைய கடைக்கண் பார்வையால் நான் அழிந்துபோகாதபடி தடுக்கவல்ல ஞானோபதேசத்தை எனக்காக என்றே தந்தருளவேண்டும் என்ற விருப்பத்ரதைஉடைய நான், என்னுடைய ஊழ்வினையின் காரணமாக மனத்தில் கொண்டுள்ள தீய குணங்களை விட்டொழித்து உய்வடையும்படியாக நீ ‘அஞ்சேல்’ என்று கூறியருள வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iamstranger.com/2016/03/", "date_download": "2018-08-15T23:05:43Z", "digest": "sha1:QKOQTKMYA7U6K3CMUE4VXB5XZSDQXZF7", "length": 11118, "nlines": 135, "source_domain": "www.iamstranger.com", "title": "The Good Stranger: March 2016", "raw_content": "\nஎல்லாம் சமந்தாவின் விருப்பபடியே சுதந்திரமாய் அவளை வளர்த்த தந்தை, கல்யாண விசயத்தில் மட்டும் அந்த சுதந்திரம் குடுக்க வில்லை.\nசமந்தாவுக்கு மே 16-ஆம் தேதி கல்யாணம் செய்து வைக்க போகிறார். ஐந்து வருட அக்ரிமெண்ட் மேரேஜ். சமந்தாவிடம் தனக்கு பிடித்த சில மாப்பிள்ளைகளின் போட்டோக்களை கொடுத்து இருக்கிறார். அதில் இருந்து ஒரு மாப்பிள்ளையை தான், சமந்தா செலக்ட் செய்தாக வேண்டும். (காதலன் சித்தார்த் போட்டோ அதில் இல்லை).\n4) 'தில்' ஆஷிஷ் வித்யார்த்தி.\n5) மொட்ட தல ராஜேந்திரன்\nஇதில் யாரை, சமந்தா கல்யாணம் செய்ய வேண்டும்\nசமந்தாவுக்கு கால் பண்ணி உதவி செய்யுங்க. \"ஏன் நீங்கள் சொல்கின்ற நபரை சமந்தா கல்யாணம் செய்ய வேண்டும்\" என சரியான காரணம் சொல்லி சமந்தாவுக்கு நம்பிக்கை கொடுத்தால், அவர் கல்யாணத்தில் தாலி எடுத்து கொடுக்கும் பொன்னான வாய்ப்பு, உங்களுக்கு காத்து கொண்டிருக்கிறது.\nசமந்தா, ஹமாம் சோப் போடுவதற்க்கெல்லாம் கால் செய்து நம்பிக்கை கொடுத்த பொது ஜனங்கள், அவரின் வாழ்க்கை பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து, உதவ�� செய்ய கேட்டு கொள்கிறோம்.\n(பின்குறிப்பு: \"வயசாகிட்டே போது, இன்னும் த்ரிஷா அக்காக்கு கல்யாணம் ஆக மாட்டேங்குதே\" என கவலைப்படும் தம்பிகள் கால் பண்ண வேண்டாம். விஷாலை த்ரிஷாவுக்கு கேட்டு பாருங்கள்)\nஇன்னமும் புரியாத வாக்காள பெருமக்களுக்கு,\nதேர்தல் ஆணையம் தான், அப்பா.\nஅந்த மாப்பிள்ளைகள் தான், நம் அரசியல்வாதிகள்.\nடிகாஃப்ரியோவுக்கு ஆஸ்கார் கெடைச்சிடுச்சு பாத்தியாடா என்று குதுகலித்த நண்பன், எனக்கு தெரிந்து கடைசியாய் ரசித்து பார்த்தது டைட்டானிக்.\nஇன்றும் அவனது பேஸ்புக் புரபைலில், பார்த்த ஆங்கில பட வரிசையில் ஜுராசிக் பார்க், அனகோண்டாவுக்கு அடுத்து டைட்டனிக் மட்டும் தான்.\nஅதிலும் ஹீரோ, கேட் வின்ச்லேட்டை அரை நிர்வாணமாய் வரையும் காட்சியை pause செய்து அவள் முலைகளை பார்த்து, பல மணிநேரம் பரவசம் அடைந்திருக்கிறான். அதை ஸ்க்ரீன் சாட் எடுத்து வால் பேப்பராக வைத்து தினமும் பயபக்தியுடன் வழிப்பட்டு வந்தான்.\nகனவில் கேட் வின்ஸ்லெட் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு தினமும் மானிட்டரை பார்த்து கொண்டே படுத்தாலும், டைனோசர்களும் அனகோண்டாக்களுமே வந்து அவனை விடாது பயமுறுத்தின.\nதன் காதலி ஆசைப்பட்ட காரணத்தால், தன் காதலை தியாகம் செய்து, வேறு ஒருவருடன் அவளை சேர்த்து வைத்த \"பூவே உனக்காக\" படம் பார்த்து விஜய்க்கு Die Hard பேனாக மாறியிருந்த சமயம், அடுத்த வருடத்தில் வெளியான டைட்டானிக்கிலும் காதலியை காப்பாற்ற குளிர் நீரில் விதைப்பை விறைத்து செத்து போன டிகாஃப்ரியோவும் அவன் நெஞ்சில் இடம் பிடித்து அவனுக்கு இன்னொரு தளபதியாய் மாறினார்.\nஇவனிடம் லவ் பெயிலியர் கேஸ்கள் மாட்டினால்,\n\"மச்சி, காதல்ன்றது பனிக்கட்டி பாற மாதிரி, எவ்ளோ பெரிய கப்பலா இருந்தாலும் தொப்பலா நனைய வச்சு முழுக்கிடும்.\"\nஎன்று பன்ச்சு சொல்லி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவான்.\nஅதிலிருந்து ஒரு தளபதிக்காவது ஆஸ்கார் கிடைத்துவிடாதா என்று வருடா வருடம் எதிர்ப்பார்த்து கிடந்தான். பிரண்ட்ஸ் பட கிளைமேக்சில் தலைவனின் நடிப்பை பார்த்து மிரண்டு, கண்டிப்பாக ஆஸ்கார் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்த போது அதை ஆஸ்கருக்கு பரிந்துரைக்காமல் வஞ்சம் செய்த இந்திய அரசை எதிர்த்து அப்போதே தேசிய கொடியை எரித்தவன்.\nலோக்கல் தளபதி கரும்புலியிடம் கடி வாங்கி கஷ்டப்பட்டு சண்டை போட்ட புலி படம் வழக்கம் போல ஆஸ்காருக்கு போகா விட்டாலும், பாரின் தளபதி கரடியுடன் சண்டை போட்டு ஆஸ்கர் வாங்கியதில் அவனுக்கு ஆத்ம திருப்தி.\n\"ஆமா மச்சி, தல க்கு எப்ப ஆஸ்கார் கெடைக்கும்\" என்று கொஞ்சம் சொரிந்து விட்டால், நக்கலாய் சொல்வான்,\n\"அவரு ரேஸ்கார் வேணா வாங்கலாம், ஆஸ்கார்லாம் வாங்க முடியாது\"\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14880", "date_download": "2018-08-15T22:06:11Z", "digest": "sha1:3HZSEI2FM7PTFUK4G5HVEJSEUME73YBS", "length": 8780, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் சுசந்திகா | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nவிமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் சுசந்திகா\nவிமானம் மூலம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார் சுசந்திகா\nஇலங்கையைச் சேர்ந்த முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்னையான சுசந்திகா ஜெயசிங்க விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்றில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.\nடெங்கு காய்ச்சல் காரணமாக தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுசந்திகா மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.\nசுசந்திகா ஜெயசிங்க ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டுக்க பெருமை சேர்த்த வீராங்கனை என்பதுடன், இவர் சர்வதேச போட்டிகளுக்கு வீர, வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை வீராங்னை சுசந்திகா ஜெயசிங்க விமானப்படை விமானம் டெ��்கு\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஅரசாங்கத்தின் பங்காளர்களாக சிறுகட்சிகள் செயற்படுவதனாலேயே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காலந்தாழ்த்தி வருகின்றது.\n2018-08-15 19:41:15 அரசாங்கம் கெபே தேர்தல்\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ் லஷ்மண் ஆகியோரை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-08-15 16:11:58 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சச்சின் டெண்டுல்கர் கங்குலி\nதேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.\n2018-08-15 15:46:38 வூசோ குத்துச்சண்டை பெண்கள்\nஇறுதி தருணங்களில் கலக்கமடைந்தேன்- மத்தியுஸ்\nதுடுப்பாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு என மூன்று விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி சந்திமாலின் துணையுடன் மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி ஒரேயொரு போட்டிய‍ை கொண்ட இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியுள்ளது.\n2018-08-14 22:23:00 இலங்கை தென்னாபிரிக்கா இருபதுக்கு 20\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29136", "date_download": "2018-08-15T22:06:10Z", "digest": "sha1:5QT7JRB2T4NG4Z76TBQTEJCCCB42CVAF", "length": 7941, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மீண்டும் தலைவரானார் மெத்தியூஸ் | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்��ிர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nஇலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஅஞ்சலோ மெத்தியூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 அணிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அணித் தலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅஞச்லோ மெத்தியூஸ் தலைவர் கிரிக்கெட் இலங்கை கிரிக்கெட்\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஅரசாங்கத்தின் பங்காளர்களாக சிறுகட்சிகள் செயற்படுவதனாலேயே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காலந்தாழ்த்தி வருகின்றது.\n2018-08-15 19:41:15 அரசாங்கம் கெபே தேர்தல்\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ் லஷ்மண் ஆகியோரை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-08-15 16:11:58 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சச்சின் டெண்டுல்கர் கங்குலி\nதேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.\n2018-08-15 15:46:38 வூசோ குத்துச்சண்டை பெண்கள்\nஇறுதி தருணங்களில் கலக்கமடைந்தேன்- மத்தியுஸ்\nதுடுப்பாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு என மூன்று விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி சந்திமாலின் துணையுடன் மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி ஒரேயொரு போட்டிய‍ை கொண்ட இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியுள்ளது.\n2018-08-14 22:23:00 இலங்கை தென்னாபிரிக்கா இருபதுக்கு 20\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/725", "date_download": "2018-08-15T22:06:06Z", "digest": "sha1:J23MPN7YHXNI5D3CJGMCQB2CJ5JYI446", "length": 6292, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nஎல்லோரும் நீதியை விரும்புகின்ற னர், அது அடுத்தவர் விடயத்தில் மட் டும்\nஎல்லோரும் நீதியை விரும்புகின்ற னர், அது அடுத்தவர் விடயத்தில் மட் டும்\n23.01.2018 ஏவிளம்பி வருடம் தை மாதம் 10 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.\nசுக்கில பட்ச சஷ்டி திதி பிற்பகல் 1.10 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. ரேவதி நட்சத்திரம் பின்னிரவு 5.15 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத் திரம் அஸ்தம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் –பால்) கலிக்கம்பர் நாயனார் குருபூஜை. வைவஸ்த மன்வாதி.\nமேடம் : அன்பு, பாசம்\nஇடபம் : விவேகம், வெற்றி\nமிதுனம் : போட்டி, ஜெயம்\nகடகம் : பொறுமை, அமைதி\nசி��்மம் : உயர்வு, மேன்மை\nகன்னி : விருத்தி, இலாபம்\nவிருச்சிகம் : அசதி, சோர்வு\nதனுசு : அன்பு, ஆதரவு\nமகரம் : நிறைவு, பூர்த்தி\nகும்பம் : நன்மை, யோகம்\nமீனம் : தொல்லை, சங்கடம்\nஇன்று ரேவதி நட்சத்திரம். இந் நட்சத்திரத்தில் தோன்றியவர்கள் திருவோ ணத்திற்குரிய தெய்வமான திருவரங்க நாதரை இன்று வழிபடுவதால் தோஷங் கள் விலகப்பெற்று சிறப்புறுவர்.\n(“எல்லோரும் நீதியை விரும்புகின்ற னர், அது அடுத்தவர் விடயத்தில் மட் டும் –ஆன்ட்ரூ)\nபுதன், சனிக்கிரகங்களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/radhika3.html", "date_download": "2018-08-15T23:00:41Z", "digest": "sha1:LGQO57CPJHMEMRQBLXMQOHEHUQZTLPUP", "length": 10696, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Vijayakanth, Sarathkumar to attend Simrans marriage - Tamil Filmibeat", "raw_content": "\nஎன் புருஷன் எதிர்வீட்டுப் பொண்ணு என்று அஜால், குஜால் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. தலைப்பைப் பார்த்தாலே கதையும் அதில் காட்டப்படவுள்ள சமாச்சாரங்களும் உங்களுக்குப் புரிந்துவிடும்.\nகவர்ச்சிக்குப் பெயர் போன அபிநயஸ்ரீயும் ராதிகா செளத்ரியும் நடிக்கும் இந்தப் படத்தில் ஹீரோ பாண்டியராஜன்.\nஹீரோயினாக, சங்கவி நடிக்கிறார். இவருக்கும் ராதிகா செளத்ரிக்கும் நீண்ட முயற்சிக்குப் பின் கிடைத்திருக்கும் சான்ஸ் இது என்பதால் இருவரும் புகுந்து விளையாடி வருகின்றனராம்.\nஒல்லியானால் தமிழ் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று யாரோ சொல்லியதை நம்பி ஸ்லிம் ஆன சங்கவி சுத்தமாக ஒதுக்கப்பட்டார். இதையடுத்து உடம்பை மீண்டும் தேற்றிக் கொண்டு அவர் களமிறங்கியுள்ள படம் இது. (இது தவிர கலாட்டா கணபதி என்ற படத்திலும் பாண்டியராஜனுடன் கலக்கி வருகிறார்)\nராதிகா செளத்ரியைப் பொறுத்தவரை ஒதுங்கி கன்னடப் படங்களில் கிடைத்த காசுக்கு கிடைத்த ஹீரோக்களுடன் கவர்ச்சி ரோல்களில் மிட்-நைட் மசாலா ரேஞ்ச் படங்ளில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கும் நெடு நாட்களுக்குப் பின் தமிழில் நடிக்க கிடைத்துள்ள வாய்ப்பு இது.\nபடத்தில் அபிநயஸ்ரீ தனது வழக்கமான கவர்ச்சியாட்டம் போட்டாலும், போட்டி என்னவோ ராதிகாவுக்கும் சங்கவிக்கும்தானாம்.\nமூவரும் மாபெரும் சைஸ்களில் இருந்தாலும் குட்டை பாவாடை-சட்டை, பாவாடை-தாவணியில் முடிந்தவரை எக்போஸ் செய்யும் காஸ்ட்யூம்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். படுவேகமாக நடந்து வருகிறது சூட்டிங்.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nகட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/08094540/1005442/Marina-Memorial-for-Kalaignar-Karunanidhi-Case-arguments.vpf", "date_download": "2018-08-15T22:14:44Z", "digest": "sha1:SWOOMAYTFGOIU3UZC2NDNWZ53MHGZFUF", "length": 17707, "nlines": 113, "source_domain": "www.thanthitv.com", "title": "மெரினா நினைவிட வழக்கு : நீதிமன்றத்தில் காரசார விவாதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமெரினா நினைவிட வழக்கு : நீதிமன்றத்தில் கார���ார விவாதம்\nதிமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கோரும் வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது\nதிமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கோரும் வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8.30க்கு மீண்டும் தொடங்கிய வழக்கு விசாரணையில் இரு தரப்பிலும் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன .\nதமிழக அரசு தரப்பு வாதம் :\n* அரசியல் காரணங்களுக்காக, ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை வாபஸ் பெறச் செய்தது துரதிருஷ்டவசமானது - அரசு தரப்பு\n* திராவிட இயக்கத்தின் முன்னோடியான பெரியார் மெரினாவில் அடக்கம் செய்யப்படவில்லை - அரசு தரப்பு வாதம்\n* முன்னாள் முதல்வரான காமராஜருக்கும் மெரினாவில் அனுமதி மறுக்கப்பட்டது - தமிழக அரசு\n* முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க விதிகளில் இடமில்லை எனக் கூறி கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது ஜானகிக்கு இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது - அரசு பதில் மனுவில் தகவல்\n* அரசின் உத்தரவை அல்லாமல் பத்திரிகை செய்தி குறிப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாது - தமிழக அரசு\n* கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தை வழக்கில் இணைக்கவில்லை - தமிழக அரசு\n* உணர்வுகளின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது - தமிழக அரசு\n* கருணாநிதிக்கு அனைத்து கவுரவமும் வழங்கப்படுகிறது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல - அரசுத் தரப்பு\n* மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது, இது அரசின் முடிவை செல்லாததாக ஆகாது - அரசுத் தரப்பு\nதிமுக தரப்பு வாதம் :\n* காமராஜர், ராஜாஜி ஆகியோர் கொள்கைக்கும், திராவிட இயக்க தலைவர்கள் கொள்கைகளுக்கும் வித்தியாசம் உள்ளது - திமுக வாதம்\n* இடம் ஒதுக்கும் விவகாரத்தில் அரசு பாரபட்சமாக முடிவு எடுத்துள்ளது - திமுக தரப்பு வாதம்\n* எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கப்பட்டது, அதேபோல தான் ஜெயலலிதாவும் அடக்கம் செய்யப்பட்டார் - திமுக தரப்பு வாதம்.\n* 13 முறை எம்எல்ஏவாக இருந்த கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காவிட்டால் தொண்டர்கள் உணர்வுகளை புண்படுத்தும் - திமுக தரப்பு.\n* 1988 அரசு உத்தரவுப்படி ஏற்கனவே மெரினாவை மயானமாகவும், நினைவிடமாகவும் அறிவித்��ுள்ளது சென்னை மாநகராட்சி - திமுக தரப்பு\n* அந்த பகுதியில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய கோருகிறோம் - திமுக தரப்பு\n* மத்திய அரசு விதிகளின்படி கருணாநிதிக்கு இடம் வழங்க எந்த தடையும் இல்லாதபோது அனுமதி மறுப்பதேன் - திமுக தரப்பு கேள்வி\n* ஜெயலலிதா உடலை அடக்கம் செய்யும்போது எந்த சட்ட சிக்கலும் இல்லை என அரசு கூறியது - திமுக தரப்பு\n* தற்போது சட்ட சிக்கல் இருப்பதாக கூறும் அரசு, அவை என்ன என கூறவில்லை - திமுக தரப்பு\n* திராவிட தலைவர்கள் மத்தியில் கருணாநிதிக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுகிறது அரசு - திமுக தரப்பு\n* தொண்டர்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டால், கண்ணியமான அடக்கமாக இருக்காது - திமுக தரப்பு\n* காமராஜரை பின்பற்றுபவர்கள் மத்தியில் கருணாநிதி குறித்து தவறான எண்ணத்தை உருவாக்க பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு வழக்கறிஞர் வாதிடுகிறார் - திமுக தரப்பு\n* மெரினாவில் கருணாநிதி உடலை புதைக்க சட்டரீதியாக என்ன தடை உள்ளது என்பதற்கு அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை - திமுக தரப்பு\nதமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி\n* மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெற்ற பின் சட்ட சிக்கல் என்ன உள்ளது - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி\n* முந்தைய கால நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு பதில்\n* மெரினாவில் நினைவிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது, இது அரசின் முடிவை செல்லாததாக ஆகாது - அரசுத் தரப்பு\n* பத்திரிகை செய்திக்குறிப்பில் மத்திய அரசின் விதிகளை ஏன் குறிப்பிடவில்லை - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி.\n* பத்திரிகை செய்திகுறிப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாது, அரசு தற்போது அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு விரிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது - அரசு தரப்பில் பதில்\nகண்ணியமான அடக்கத்துக்காக காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. காங். தலைவர்கள் சமாதிகள் உள்ள அந்த பகுதியில் அடக்கம் செய்வது கண்ணியமற்றது என்பது அந்த தலைவர்களை அவமதிப்பதற்கு சமம் - அரசுத் தரப்பு\nஅடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும்படி கோர யாருக்கும் எந்த உரிமையும் இல்லை -அரசு\n\"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை\"\nநெல்லை மாவட்டம் வ���க்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திரமோடி...\nமுன்னாள் பிரமதர் வாஜ்பாய் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் நலம் விசாரித்தார்.\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nதிமுக-வை பிளவுபடுத்த நினைக்கிறதா பாஜக.. - தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nசுப்புலட்சுமி ஜெகதீசனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தமிழிசை சவுந்தரராஜன்\nதேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதிலாக இறக்கிய அமித்ஷா...\nடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தேசியக் கொடி ஏற்றும் போது கயிற்றை மாற்றிப் பிடித்ததால் தேசியக் கொடி கீழ்நோக்கி வந்தது.\nதமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின விழா\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.\nகருணாநிதி வழியில் நடப்போம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nகருணாநிதியால் வளர்க்கப்பட்டதால், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தல���மை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:53:21Z", "digest": "sha1:5ARU6536GBPP6RHVJ26EIMJB24EUFBDT", "length": 4824, "nlines": 63, "source_domain": "obituary.athirady.com", "title": "ஜனனி ஜவீன் // ஜணன் ஜவீன் -“2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்”…!!! :Athirady Obituary", "raw_content": "\nஜனனி ஜவீன் // ஜணன் ஜவீன் -“2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்”…\nSwiss Zurichஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜனனி ஜவீன், ஜணன் ஜவீன் ஆகியோரின் 2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்…\nமீளாத் துயரினில் மீண்டும் ஒரு ஆண்டு\nஆறாத் துயரினில் அழுதே கழிகிறதே\nகலையாத கவலைகள் நிலையான துயரங்கள்\nநீங்காத நினைவுகள் நிலை தெரியா உறவுகள்\nமாறாத காயங்கள் தேறாத உள்ளங்கள்\nமீளாத துயரங்கள் தாளாத சோகங்கள்\nஇத்தனைக்கும் மத்தியில் இன்னமொரு ஆண்டு\nமறைந்து போய் மீளாத் துயரத்தில்\nமீண்டுமொரு ஆண்டு மின்னலென மறைந்ததோ\nகரம் பிடித்த வாழ்க்கையிலே வரம் இரண்டு வாய்த்ததென்று\nமனம் முழுக்க மகிழ்ச்சியிலே தினம் மகிழ்ந்து\nஇப்போ தினம் உருகி உயிர் போக\nபடுக்கும் போதும் உங்களைத் தான்\nநடக்கும் போதும் உங்களைத் தான்\nஇப்போ நீங்களில்லா படுக்கை கூட\nநாம் சேர்ந்து நடந்த பாதை கூட\nதாங்கிக் கொள்ளத் தோள் இருந்தும்\nதேம்பித் தேம்பி அழுத பின்பும்\nதாவியோடி நீங்கள் வர பாதையோரம்\nநாமும் வர பாவி மனம் துடிக்கிறதே\nதவறு செய்யா எங்களுக்குத் தண்டனையை\nதந்து விட்டு தவிக்க விட்டுப் போனதென்ன\nஎம் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய\nஎம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கி\nஎல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4542", "date_download": "2018-08-15T23:09:13Z", "digest": "sha1:TIGFHLGB4HREHFAC7AZWR3MGYJRQU7P3", "length": 19035, "nlines": 180, "source_domain": "www.ilankai.com", "title": "யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் - இலங்கை", "raw_content": "\nவட இந்திய அரசியல் உறவு\nமுக்கிய பிரிவுகள் / விஜயகலா மகேஸ்வரன்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவ��� நிதி ஒதுக்கப்பட்டு அப்பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று(22) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஏனைய பாடசாலைகளை விட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும். அதன் மூலம் அந்த பாடசாலைகள் புனரமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nநல்லாட்சி அரசாங்கத்தின் மூலமாக நாம் பல வேலை திட்டங்களை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். அதேவேளை யுத்தத்தின் காரணமாக இராணுவத்தினரின் கீழ் இருந்த சில பாடசாலைகள் விடுவிக்கப்பட்டிருக்கிறன. இருப்பினும் பலாலி ஆசிரியர் பயிற்சிசாலை இன்னும் விடுவிக்கப்படாதது வருத்தத்திற்குரிய விடயமே.\nஎனவே வெகு விரைவாக அந்த ஆசிரியப்பயிற்சிசாலை திறக்கப்பட்டு 14 கற்கை நெறிகளும் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்.\nவடக்கு கிழக்கு பகுதிகளில், பாடசாலைக்குச் செல்லும் சில மாணவர்கள் பாதணி இன்றிய நிலையில் பாடசாலை செல்வதை இன்றும் காணக்கூடியதாக உள்ளது.\nஇலங்கையில் இருக்கும் 97 கல்வி வலயங்களில் தீவக கல்வி வலயம் பின்தங்கிய நிலையில் கடந்த 20 வருடங்களாக இருந்து வருகிறது. இவற்றிட்கான கல்வி செயற்பாடுகள் மந்த நிலையிலேயே உள்ளது.\nஅக்கல்விவலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கி அப்பாடசாலைகளை புனரமைத்து, அதிகளவான ஆசிரியர்களை அப்பாடசாலைகளில் வேலைக்கமர்த்தி பாடசாலையின் கல்வியை வளர்க்க வேண்டும்.\nஇலங்கையிலுள்ள பல பாடசாலைகளில் விளையாட்டு மைதாங்கள் இல்லை. இதனால் அவ்வாறான பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை விருத்தி செய்ய முடியாத நிலைமையில் உள்ளார்கள்.\nஅதற்கு சிறந்த உதாரணமாக சைவ மங்கையர் கழகம் மற்றும் இரத்மலானை கல்லூரி என்வை குறிப்பிடத்தக்கவையாகும். அதிகளவான மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலைகளில் விளையாட்டு மைதானம் இல்லாதது அங்குள்ள மாணவர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் கூறினார். 25 ���ருடமாக இந்த விடயம் தொடர்பில் சிரமத்தை எதிர்நோக்கி வரும் அவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.\nஅத்துடன் இலங்கையில் 30,000 இற்கும் மேற்பட்டவர்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் 4000 தொடக்கம் 7000 வரையிலேயே சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்க வேண்டும்.\nஇதன்போது, நல்லாட்சியில் இருக்கும் சிலர் செய்கின்ற தவறால் முழு நல்லாட்சிக்குமே கலங்கம் ஏற்படுத்தப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளை குழப்புவதற்கு இனவாத சக்திகள் கடும் பிரயத்தனம்\nநான் எந்த ஆயுதக்குழுவுக்கும் அடிபணியேன்….அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…\nயாழில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது –மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்\nNext story பெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது\nPrevious story மட்டக்களப்பில் 15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி\nகாணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது\nNews First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன் →\nஇந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா →\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் →\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் →\n(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன் →\nபெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது →\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் →\nவாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nஎப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் \nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nவிருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி ஈழம் எமது தேசம் தனியரசு அமைப்பது எமது உரிமை\nகல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்\nஇலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்\nயாழ் தீவுகள் உருவான வரலாறு\nநூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.\n2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்\nகொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை\nயாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவனின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nவெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…\nமுகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nஇரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி\nஇந்திய மீனவர்கள் இன்று விடுதலை\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nமீண்டும் மர்மப் பொருள் அபாயம்\nமருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nஇந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_341.html", "date_download": "2018-08-15T22:40:52Z", "digest": "sha1:PRPXNIEYPPOO7DOSMYXLYEJSUWFBOVX5", "length": 5538, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகிறார்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகிறார்\nஇந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகிறார்\nஇந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு ���ார காலப் பயணமாக இன்று இலங்கை வருகிறார்.\nஇலங்கையில் தங்கியிருக்கும் போது, ஜனாதிபதி , பிரதமர் மற்றும் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகளையும் இந்திய இராணுவத் தளபதி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.\nஅத்துடன், திருகோணமலை, தியத்தலாவ இராணுவத் தளங்களுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp1kJQy&tag=Stri-Dharma", "date_download": "2018-08-15T22:22:30Z", "digest": "sha1:RZMXGRFOLQUKXNRMVCNCSYEAOZZKYCTC", "length": 5577, "nlines": 110, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல���லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/10/5.html", "date_download": "2018-08-15T22:08:29Z", "digest": "sha1:QRJWAIKLV2Q37UYNBIBJB4MOWDPZVDWQ", "length": 18122, "nlines": 108, "source_domain": "www.yazhpanam.com", "title": "5 பேரின் உயிரைக் கொன்று சுவிஸ்லாந்துக்கு ஓடி தப்பிய கொலையாளிகள்!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled 5 பேரின் உயிரைக் கொன்று சுவிஸ்லாந்துக்கு ஓடி தப்பிய கொலையாளிகள்\n5 பேரின் உயிரைக் கொன்று சுவிஸ்லாந்துக்கு ஓடி தப்பிய கொலையாளிகள்\nநம்பிக்கைத் துரோகத்தால் பல இராட்சியங்கள் வீழ்ந்த வரலாறு பல உண்டு. நம்ம இனமே நம்பிக்கைத் துரோகத்தாலேயே இந்த நிலையில் உள்ளது. நம்பிக்கை வைத்துப் பழகும் அயலவர்களும் அறிந்தவர்களும் நண்பர்களும் செய்த துரோகத்தால் தமிழ் இனம் முள்ளி வாய்கால் கொலைக்களம் வரை சென்று வந்த வரலாறு யாவரும் அறிந்ததே.\nகிட்டு உட்பட பலர் கப்பலுடன் கடலுகுள் தற்கொலை செய்ததும் நம்பிக்கைத் துரோகத்தாலும் காட்டிக் கொடுப்பாலுமே. அந்த கிட்டுவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்ட கிட்டு பூங்காவுக்கு சற்றுத் தொலைவில் வாழ்ந்து வந்த ரமணன் தனது மகனையும் அவனது குடும்பத்தையும் இன்னொரு நம்பிக்கைத் துரோகச் செயலால் இழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nநகைப் பட்டறை வைத்து நகைகள் செய்யும் கிருசாந் தனது நண்பன் என நினைத்து ஒருவனுக்கு கொடுத்த பணத்தால் தற்போது அந்தக் குடும்பமே வேருடன் அழிக்கப்பட்டு விட்டது. கிருசாந்தனின் தந்தையான ரமணனும் கிருசாந்திடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய சிறி என்பவனது தந்தையும் தொழில் நண்பகள் எனவும் தெரியவருகின்றது. கிருசாந்தனும் தொழில் ரீதியிலேயே தனது தந்தையின் நண்பனாக இருந்த மகனான சிநி நட்பாயிருந்தான் எனத் தெரியவருகின்றது.\nகிருசாந்தின் 3 சகோதரிகள் என அயலவர்கள் தெரிவிக்கின்றார்கள். 3 சகோதரிகளும் திருமணம் முடித்தவர்கள் என்பதும் அவர்களில் இருவ���் புலம்பெயர் நாட்டில் வாழ்கின்றார்கள் எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.\nகிருசாந்தின் மனைவி சுனேந்திரா சாவகச்சேரி சொந்த இடமாக் கொண்டவர். கிருசாந்தும் சுனேந்திராவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் அரியாலை மாம்பழம் சந்தியிலிருந்து அரியாலை செல்லும் வீதியில் ஒரு ஒழுங்கையில் இவர்கள் தனி வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.\nஇவர்கள் அப்பகுதியில் இருப்பவர்களுடன் எந்தவித முரண்பாடோ அல்லது தொடர்புகளோ இல்லாது அமைதியாக வாழ்ந்து வந்ததாக தெரியவருகின்றது. பிஞ்சுக் குழந்தைகளுடன் இவர்களைக் குடும்பமாக கருக்கியவர்கள் யார்...\n
கிருசாந்தின் போலி நண்பனான சிறி தனது தம்பியான சிவசங்கரை வெளிநாடு அனுப்புவதற்காக பணம் தேவைப்படுகின்றது. கடனாக பணம் யாரிடமாவது வாங்கித் தர முடியுமா எனக் கேட்டுள்ளான். அதற்கு மறு்பபுத் தெரிவிக்காத கிருசாந்த தனது பணத்தையும் கொடுத்து வட்டிக்கு இன்னொருவனிடத்திலும் பணம் பெற்று பகுதி பகுதியாக ஒரு கோடி ரூபா அளவில் கொடுத்தாதாக தெரியவருகின்றது.\nதனது நண்பன்தானே என நினைத்து பொறுப்பேதும் இல்லாமல் அவர்களிடம் இருந்து கொடுத்த கடனுக்காக காசோலை எழுதி வாங்கி விட்டு ( சிறி பெயரில் பத்து லட்சம் காசோலையும் தம்பியார் சிவசங்கர் பெயரில் இன்னொரு காசோலையும் )குறித்த பணத்தை கிருசாந்த தனது நண்பனுக்கு கொடுத்துள்ளான்.\nகுறித்த பணத்தை பெற்ற சிவசங்கர் அந்தப் பணத்தில் தனது தம்பியை வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டு தானும் தலைமறைவாகியுள்ளான்.
சிறி தன்னை ஏமாற்றிவிட்டான் என அறிந்த கிருசாந் சிறியின் தம்பியான சிவங்கரின் வீட்டுக்குச் சென்று சிவசங்கரின் மனைவியிடம் இது தொடர்பாக வினாவிய போது சிவசங்கரின் மனைவி மிகக் கேவலமாக சிவசங்கரை ஏசியதாக தெரியவருகின்றது.\n‘காசை தராவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வோம் என்று கூறியபோது \"நீங்கள் செத்தால்தான் நிம்மதி\" என சிவசங்கரின் மனைவி கிருசாந்திற்கு கூறியுள்ளாள்.\nஇதனால் விரக்தியும் அதிர்ச்சியுமடைந்த கிருசாந் இது தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்க முற்பட்ட போது சிறியின் தம்பியாரின் பெயரிலேயே பெருமளவு பணம் வாங்கியதால் தம்பியார் சுவிஸ் ஓடித் தப்பிவிட்டதால் சரியான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சிவசங்கரிடம் கொடுத்த முழுமையான பணத்தையும் பெற முடியாது போய் விட்டது.\nஇதனால் சிவசங்கருக்காக வேறு நபரிடம் இருந்து பெற்ற பணத்தையும் அதற்கான வட்டியையும் கட்டுவதற்கு கிருசாந்தால் முடியாமல் போய் விட்டது. கிருசாந்துக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர் அது தொடர்பாக கிருசாந்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது.\nஇதனால் கிருசாந் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றுள்ளர். இருப்பினும் அந்த முடிவை மாற்றி தனது நகைப்பட்டறையில் நகைகளை துாய்மையாக்கும் நச்சுப் பதார்த்ததை உண்டு கிருசாந் இரு மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துள்ளார். கிருசாந் தற்கொலை செய்ததால் கிருசாந்தின் காதல் மனைவி சுனேந்திரா பெரும் விரக்தி நிலையில் இருந்துள்ளார்.\nஅத்துடன் கிருசாந்தின் குழந்தைகளான பிஞ்சுகளும் அப்பா தொடர்பாக தாயை தொடர்ந்து கேள்விகள் கேட்டு வந்ததால் சுனேந்திராவும் தனது பிள்ளைகளுடன் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்து கணவன் அருந்திய அதே விசத்தை அருந்தி குழந்தைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.\nகுறித்த இளம் குடும்பத்தை பிஞ்சுகளுடன் கருக்கியுள்ளது கடன் வாங்கிய நம்பிக்கைத் துரோக நண்பனும் அவனது தம்பி குடும்பமும். தற்போது இவர்கள் சுவிஸ்லாந்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றார்கள்.\nசிறி மற்றும் அவனது தம்பி சிவசங்கர் மற்றும் சிவசங்கரின் மனைவி சுகன்யா ஆகியோர் செய்த துரோகத் தனம் எழுத்தில் வடிக்க முடியாத கொடூரச் செயலாகும். ஒரு குடும்பத்தை கருக்கிய இப் பாவிகளை கண்டால் தாங்கள் செய்த கொடூரச் செயல் என்ன என்பதை உணர்த்தும் வகையில் அவர்களுக்கு பொதுமக்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தற்போது சிவசங்கர் சுவிசில் வாழ்ந்துவருகின்றார்.\nகாசு வாங்கிவிட்டு ஏமாற்றி சுவிஸ்லாந் ஓடிய சிவசங்கரும் அவனது மனைவி சுகன்யாவும்.\nஅவன் தொடர்பாக தகவல்கள் அங்குள்ள தமிழர்கள் அறிந்தால் அவனுக்கு தான் செய்த கொடூரம் என்ன என்பதை உணர்த்தும் வகையில் நடவக்கை எடுக்க வேண்டும்.\nஇல்லாது போனால் சுவிசிலும் அவன் பலரை இவ்வாறு கொலை செய்யத் தயங்கமாட்டான். யாழ்ப்பாணம் உட்பட தற்போது வடக்கு கிழக்குப் பகுதிகளில் இவ்வாறான துரோகத்தனங்களும் ஏமாற்றும் செயற்பாடுகளும் ஏராளமாக நடந்தேறி வருகின்றது.\nஅத்துடன் கந்துவட்டி அல்லது மீற்றர் வட்டி என பணம் பறிக்கும் நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன.
மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி விரையம் செய்துவிட்டு பின்னர் அதைக் கட்ட வழியில்லாது காசு கொடுத்தவனைக் கண்டால் பயந்து திரிகின்றவர்களும் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள்.\nகுடாநாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணமுள்ளன.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/gs-questions-for-aspirants-003084.html", "date_download": "2018-08-15T23:00:49Z", "digest": "sha1:SULXDJYU3DLYS6J3NWOQJPQBPYRT2KP7", "length": 8140, "nlines": 103, "source_domain": "tamil.careerindia.com", "title": "குரூப் 4 தேர்வுக்கு உதவும் பொது அறிவு பகுதியை படிங்க | GS questions for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» குரூப் 4 தேர்வுக்கு உதவும் பொது அறிவு பகுதியை படிங்க\nகுரூப் 4 தேர்வுக்கு உதவும் பொது அறிவு பகுதியை படிங்க\nடிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்களின் தொகுப்பு கொடுத்துள்ளோம். நன்றாக படிக்கவும் தேவை வெல்லவும் .டிஎன்பிஎஸ்சி போட்டியை வெல்ல பொது அறிவு கேள்விகளை நன்றாக படிக்கவும அனைத்து பகுதிகளையும் தெளிவாக படித்து தேர்வை எழுதவும் . தேர்வினை வெல்ல கடந்தாண்டு கேள்விகளை படிக்க வேண்டும்.\n1 அச்சு சட்டகத்தில் எவை எவை அடங்கும்\nவிடை: மண்டடை ஓடு, ஹாயாயிடு எலும்புகள்\n2 வாழும் விலங்குகளில் மகிப்பெரியவை இந்த பிரிவை சேர்ந்தவை\n3 இரத்தம் இல்லாவிட்டாலும் சுவாசிக்கும் உயிரி எது\n4 மேக்கட் இள உயிரி\n5 உஷ்ண இரத்த பிராணி எது\n6 டால்பீன்கள் வகையை சேர்ந்தவை\n7 மிகப்பெரும் உயிர்வாழும் பறவை எது\n8 பிஸாஸ்மோடியம் தொகுப்பைச் சார்ந்தது\nவிடை : புரோட்டா சோவா\n9 சுழல் திட்டம் யாரால் கொண்டு வரப்பட்டது\nவிடை: மொராஜி தேசாய் கொண்டு வந்தார்\n10 ஏழாவது ஐந்து ஆண்டுகள் சொல்லுங்கள்\n11 பசுமை புரட்சி என்பதன் நோக்கம்\nவிடை: அதிக மகசூல் தரக்கூடிய விதை வகைகள்\n12 பால் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கின்றது\nமொழிப்பாடத்தை கச்சிதமாக படிங்க தேர்வின் வெற்றி பக்கம் உங்களுக்கு சொந்தம்\nஎளிது எளிது பொது அறிவை படித்தால் தேர்வை வெல்வது எளிது \nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/marico-limited-walk-in-for-agriculture-extension-officer-003836.html", "date_download": "2018-08-15T22:59:59Z", "digest": "sha1:E6WBZFXHCUQBFUA77WBF53SKFNCJLQ6X", "length": 7163, "nlines": 91, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிகிரி முடித்தவர்களா நீங்கள்? கோவையில் ஜூன் 14,15 தேதியில் வாக்-இன்! | Marico Limited walk-in for Agriculture Extension Officer - Tamil Careerindia", "raw_content": "\n» டிகிரி முடித்தவர்களா நீங்கள் கோவையில் ஜூன் 14,15 தேதியில் வாக்-இன்\n கோவையில் ஜூன் 14,15 தேதியில் வாக்-இன்\n25-க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் இயங்கி வரும் மரிகோ லிமிட்டெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: வேளாண் விரிவாக்க அலுவலர்\nகல்வித்தகுதி: பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்எஸ் ஏதாவது ஒரு துறையில் பட்டம்.\nஅனுபவம்: 1-4 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பத்தக்கது.\nசம்பளம்: ஆண்டுக்கு ரூ.2,25,000-4,50,000 வரை\nநேர்முகத்தேர்வு தேதி: ஜூன்-14 முதல் 15 ஆம் தேதி வரை\nநேரம்: காலை 11 மணி முதல்\nகுறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி:\nமேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.\nதொடர்பு கொள்ள வேண்டிய நபர்:\nஇஸ்ரோவில் வேலை: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்��ுறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/dravidar-kazhagam/37-dravidar-kazhagam-news/162896-2018-06-07-10-38-38.html", "date_download": "2018-08-15T23:07:25Z", "digest": "sha1:2HUV7I23OQGATNDUTF7HHBEKNP5Y7EBP", "length": 48170, "nlines": 195, "source_domain": "viduthalai.in", "title": "ஆசிரியர் எடுத்தார் - வைகோ தொடுத்தார்", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nவியாழன், 16 ஆகஸ்ட் 2018\nகலைஞர் நினைவிடம் நோக்கி கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்கள்\nசென்னை, ஆக.15 முத்தமிழறிஞர், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நினைவிடம் நோக்கி, திராவிடர் கழகத்தின் சார்பில் அமை திப்பேரணி நேற்று (14.8.2018) காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் அண்ணாசாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகி லிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சென்றது. அமைதிப்பேரணியில் கலந்துகொண்டவர்கள் விவரம் வருமாறு: தாம்பரம் மாவட்டம்: பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலைநகர் செயராமன், தாம்பரம் நகரத் தலைவர் சீ.இலட்சுமிபதி, தாம்பரம் நகர செயலாளர்....... மேலும்\nநன்றி கூறும் கலந்துரையாடல் கூட்டம்\nகுடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டின் வெற்றி - கூட்டு முயற்சிக்கும் - கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு பொதுச்செயலாளர் பயனாடை அணிவித்துப் பாராட்டு குடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டை சிறப்பாக நடத்தித் தந்தமைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு குடந்தை மாவட்டக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்தனர். உடன் பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு மற்றும் தோழர்கள். மாநாடு....... மேலும்\nநீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதிக் கோரி ஆர்ப்பாட்டம்\nநாள் : 16-08-2018 காலை 10.30 மணி இடம் : சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், துறைமுகம், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் சு. குமாரதேவன் வடசென்னை மாவட்ட தலைவர் தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: தி.இரா. இரத்தினசாமி (மண்ட�� தலைவர்) தே.செ. கோபால் (மண்டல செயலாளர்), இரா. முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), பா. தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), த.ஆனந்தன் (கும்மிடிபூண்டி மாவட்ட தலைவர்), தே. ஒளிவண்ணன்....... மேலும்\n18.8.2018 சனிக்கிழமை திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம்\nதிண்டுக்கல்: பிற்பகல் 2.30 மணி * இடம்: மீனாட்சி மீட்டிங் ஹால், ஒய்.எம்.ஆர். பட்டி, சிலுவத்தூர் சாலை, திண்டுக்கல் * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர். திராவிடர் கழகம்) * பொருள்: அறிவாசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா - அமைப்புப் பணிகள் - பிரச்சார திட்டங்கள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட....... மேலும்\nமானமிகு கலைஞருக்கு சிலை அய்யாவின் ஆணையை நிறைவேற்றினோம்\nஆசிரியர் கி.வீரமணி சென்னை அண்ணாசாலையில், ஜெனரல் பீட்டர்ஸ் சாலை பிரியும் சந்திப்பில் முக்கியமான இடத்தில் கலைஞர் சிலை நிறுவ, முறைப்படி நாங்கள் தமிழக அரசின் பொதுப்பணித் துறைக்கு மனுச் செய்து, அவர்களும் போக்குவரத்துத் துறை (Traffic Cell Clearance) யின் தடையின்மை, காவல்துறை அனுமதி முதலியவைகளையெல்லாம் பெற்ற பிறகு (G.O.) அரசு ஆணை வழங்கினர். அய்யா அவர்களிடத்தில் பயிற்சி எடுத்த எங்களைப் போன்றவர்களுக்கு எதையும், அதுதானே நடந்து விடும் என்கிற (Take it....... மேலும்\nகட்டுப்பாட்டின் நேர்த்தியாக கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத் தலைவர் தலைமையில் அமைதிப் பேரணி\nசென்னை, ஆக.14 திமுக தலைவர் கலைஞர் அவர்கள் உடல் நலமின்றி கடந்த 7.8.2018 அன்று மாலை சென்னையில் இயற்கை எய்தினார். கலைஞர் மறைவையொட்டி, கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டு, கழகத்தின் சார்பில் ஏழு நாள்கள் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. ஏழு நாள்கள் கழிந்த நிலையில் கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத்தின் சார்பில் அமைதிப்பேரணி கழகத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே தந்தை....... மேலும்\nபெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டிற்கு பெருமளவில் பெரியார் பிஞ்சுகளை பங்கேற்க வைக்க திருச்சி, இலால்கு…\nதிருச்சி, ஆக. 14 திருச்சி, இலால்குடி கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 12.8.2018 அன்று காலை 10 மணியளவில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஏற்று பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பேசுகையில், நமது இயக்கத் திற்கு தொடர்ந்து மாணவர்கள், இளைஞர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநாட்டினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின்படி செய்து முடித்த தின் விளைவாக, இந்த....... மேலும்\nகலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை\nதிராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சென்னை சிம்சன் அருகேயுள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து சென்னை மெரீனாவில் உள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திற்கு திராவிடர் கழகத் தோழர்கள் புடைசூழ அமைதி ஊர்வலம் சென்று, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கழக துணைத் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளனர் (சென்னை, 14.8.2018). மேலும்\nபெரியார் பேருரையாளர் இறையனாரின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள்\nபெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களது 13 ஆம் ஆண்டு நினைவு நாளன்று (12.8.2018) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களது தலைமையில் இறையனார் குடும்பத்தினர் மற்றும் கழகத் தோழர்கள் புடைசூழ தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கப்பட்டது. (சென்னை பெரியார் திடல், 12.8.2018). 50 ஆம் ஆண்டு திருமண நாள் - 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் திருவண்ணாமலை....... மேலும்\nகுறிப்பு: பிரபலமான இதயநோய் நிபுணரின் இந்த உரை முக்கியமானது - பயனுள்ளது - தவறாது கலந்து கொள்வீர். - தலைமை நிலையம் மேலும்\nகலைஞர் நினைவிடம் நோக்கி கழகத்தின் சார்பில் அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்கள்\nநன்றி கூறும் கலந்துரையாடல் கூட்டம்\nநீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதிக் கோரி ஆர்ப்பாட்டம்\n18.8.2018 சனிக்கிழமை திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம்\nகட்டுப்பாட்டின் நேர்த்தியாக கலைஞர் நினைவிடம் நோக்கி கழகத் தலைவர் தலைமையில் அமைதிப் பேரணி\nமானமிகு கலைஞருக்கு சிலை அய்யாவின் ஆணையை நிறைவேற்றினோம்\nபெரியார் பிஞ்சுகள் மாநில மாநாட்டிற்கு பெருமளவில் பெரியார் பிஞ்சுகளை பங்கேற்க வைக்க திருச்சி, இலால்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு\nகலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை\nபெரியார் பேருரையாளர் இறைய���ாரின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள்\nமுத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு மரியாதை\nசென்னையில் ஆக.14 காலை 9 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் அமைதி ஊர்வலம்\n நன்றியுள்ள தமிழ் உள்ளங்களும் மறக்காது\nஉயர்கல்வியில் இன்றைய சவால்கள் - கருத்தரங்கம் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரை\nஆசிரியர் எடுத்தார் - வைகோ தொடுத்தார்\nவியாழன், 07 ஜூன் 2018 16:00\nவெய்யிலின் சூட்டுக்கோலால் கொப்புளமான சென்னை வாழ் மக்கள் நேற்று மாலை முதல் இதமான மழையால் நிம்மதிப் பெரு மூச்சு விட்டனர்.\nஇத்தனை நாள் கண்ணைக் கட்டிக் கொண்டிருந்த இந்த வானம், போயும் போயும் இன்று மாலைதானா பெய்து தொலைய வேண்டுமா என்ற பொறுமல் திராவிடர் கழகத் தோழர்களுக்கு.\nகாரணம் சென்னை - புரசை, தாணா தெருவில் நேற்று மாலை திராவிடர் கழகம் ஒரு சிறப்புப் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் புரட்சிப் புயல் வைகோ, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் முதலியவர்கள் பேசுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்திருந்தன. இடையில் குறுகிய நாள்களே இருந்தமையால் வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் அரும்பாடுபட்டு இந்த மிகப் பெரிய பொதுக் கூட்டத்தை நடத்த வேண்டி யிருந்தது; குருவித் தலையில் பனங்காய் வைத்தது போல தொடக்கத்தில் தெரிந்தது.\nஎதுவும் தொடக்கத்தில் அப்படித் தான் இருக்கும் மண்டைக் குடைச்சலாகவும், தலைச் சுற்றலாகவும் இருக்கத்தான் செய்யும். களத்தில் இறங்கினால், வீதியிலே வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினால் துண்டேந்தினால் முதலில் ஏற இறங்கப் பார்த்து விட்டு \"\"ஓ, திராவிடர் கழகமா உங்களுக்குத் தாராளமாக நிதி கொடுக்கலாம் உங்களுக்குத் தாராளமாக நிதி கொடுக்கலாம்\"\" என்று கொடுப்பவர்கள் ஏராளம்.\n திருவாளர் பொது மக்களுக்கு மிக நன்றாகவே தெரியும் \"\"இது சாமியில்லை என்று சொல்லுகிற கட்சி ஆனால் இவர்கள் இல்லை என்றால் எங்கள் வீட்டுப் பிள்ளைக்கு படிப்பாவது - மண்ணாங்கட்டியாவது கல்வி, உத்தியோக உரிமை, நம் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பத��்காக தி.க.காரர்கள் சதா பாடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள் - பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறார்கள் - போராடிக் கொண்டே இருக்கிறார்கள் - அதற்காக சிறைச் சாலைகளுக்கெல்லாம் செல்லக் கூடியவர்கள் அவர்கள் - பிறர் நலம் பேணக் கூடியவர்கள் என்ற மதிப்பு மக்கள் மத்தியில் திராவிடர் கழகத்திற்கு இருக்கவே செய்கிறது - உண்மைதானே. எதை எதிர்பார்த்து இந்தப் பொதுச் சேவைகளை திராவிடர் கழகம் செய்து கொண்டு இருக்கிறது\"\" என்பது நம் நாட்டு மக்களுக்கு மிக நன்றாகவே தெரிகிறது.\nஅதனால்தான் நிதி என்று சென்றால் கிள்ளிக் கொடுப் பவர்கள்கூட ஏராளமாய் அள்ளிக் கொடுக்கிறார்கள்.\nமிகப் பிரம்மாண்டமான வகையில் சென்னை - புரசை வாக்கம், தாணா தெருவில் சிறப்புக் கூட்டம், தலைப்போ மிக மிக முக்கியமானது. \"\"குருகுலக்கல்வி என்னும் பெயரால் மீண்டும் குலக் கல்வித் திட்டமா\nஓ, அன்று 1952இல் ஆச்சாரியார் கொண்டு வந்தாரே அந்தக் குலக் கல்வித் திட்டத்தின் மறுபெயரில் இப்படி ஓர் அறிமுகமா மறுபடியும் மனுதர்ம சித்தாந்தமா அப்பன் தொழிலைச் செய்வதற்குப் போக வேண்டியதுதானா\nஇந்தக் கொடிய திட்டியின்விடமான இந்தக் கொலைக்கார குருகுலக் கல்வியின் சூற்பையை நுட்பமாக கண்டறிந்தவர் திராவிடர் கழகத் தலைவர்.\nஅண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற (22.5.2018) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தான் முதல் முதலாக இந்தக் குள்ள நரித்தன குல்லுகபட்டர்களின் குருகுல கல்வியைப் பற்றி எடுத்துக் கூறினார் தமிழர் தலைவர்.\nதலைவர்கள் குமுறினார்கள் தர்ப்பைப் புல் கூட்டம் தொடை தட்டிக் கிளம்பிவிட்ட கீழறுப்பு வேலையை விளங்கிக் கொண்டனர். கழகத் தலைவர் மானமிகு\nகி. வீரமணி அவர்கள் கொடுத்த குருகுலக் கல்வி எதிர்ப்புத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇந்தச் சூழ்ச்சி நிறைந்த குருகுலக் கல்வியின் கபாலத்தைக் கழற்றி மக்கள் மத்தியில் காட்ட வேண்டும் என்ற கரு அந்தக் கூட்டத்தில் உருவானதுதான். அதன்படி திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கூட்டம்தான் நேற்று மாலை சென்னை - புரசை, தாணா தெருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புப் பொதுக் கூட்டம்.\nவானம் கருத்து மழை கொட்டியதால் இன்று அவ் வளவுதான்; கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டியதுதான் என்று கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், 'இன்னும் கொஞ்சம் பொறுக்கலாம் - பிறகு முடிவு செய்ய லாம்' என்று கழகத் தலைவர் கூறிய யோசனைக்கு நல்ல பலன் கிடைத்தே விட்டது.\nமழை மேகம் தன் சேட்டையை அமுக்கி கொண்டது - வாலை சுருட்டிக் கொண்டது. கூட்டம் உண்டு என்று தலைவர்களுக்கெல்லாம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டன.\nசூத்திர பஞ்சம மக்களின் கழுத்தைச் சுற்றும் பாம்பா யிற்றே - பார்ப்பனக் கருவில் உதித்த கரு நாகமாயிற்றே குருகுலக்கல்வி\nதந்தை பெரியாரால், நீதிக்கட்சி ஆட்சியால் கர்மவீரர் காமராசரால், திராவிட இயக்க ஆட்சியால் தட்டுத் தடுமாறி பள்ளிக்கூடப் படிக்கட்டுகளை மிதித்து, முதல் தலை முறையாக நாலு எழுத்துக் கற்று, அடுத்த தலைமுறையில் கல்லூரிக் கதவைத் திறந்து சென்று, அதற்கடுத்து வக்கீ லாகவும், டாக்டராகவும் பொறியாளராகவும் தலையெடுக்க ஆரம்பித்ததுதான் தாமதம்.\nஅந்தக் கால கட்டத்திலே ஆரிய விரியன் பாம்பின் நச்சுக் கோப்பையில் பிரசவமான பாரதீய ஜனதா என்ற பார்ப்பன ஆதிக்கக் கட்சி அதிகார பீடத்தில் அமர்ந்து விட்டது. அதனை இயக்கும் சாவியை ஆர்.எஸ்.எஸ். தன் நகக் கண்ணில் வைத்துக் கொண்டு விட்டது.\nஓரிரு தலைமுறை ஆரிய ஆதிக்கத்தின் ஆணி வேர் அசைக்கப்பட்டு விட்டது அடிமட்டத்து ஆசாமிகள் எல்லாம் தலையெடுத்து விட்டார்கள் - இதற்கு மேல் இவர்களை வளர விடக் கூடாது எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கி விடும் - அதுதான் இந்த 'நீட்' தேர்வு.\n12 ஆண்டுகள் படித்த +2 தேர்வு குப்பைக் கூடையில் 'நீட்' என்ற அவாளின் பர்ண சாலையான சி.பி.எஸ்.சி.யால் உருவாக்கப்பட்ட அகில இந்தியத் தேர்வு திணிக்கப்பட்டு விட்டது.\nகரடியாய் கத்தினோம் வீதிக்கு வந்தும் போராடினோம். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று முத்தரப்பினரையும் கூட்டி மாநாடுகளும் நடத்தினோம் - மக்கள் மன்றத்திலும் போராடினோம்.\nதமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே நீட்டிலிருந்து விலக்குக் கோரும் இரு மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியும் வைத்தோம்.\nஎல்லோருக்கும் 'பெப்பே' காட்டி விட்டது ஆர்.எஸ்.எஸ். ஆட்சி.\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல, இப்பொழுது நீட்டையும் தாண்டி குருகுலக் கல்வி என்னும் குடுமிகளின் சித்தாந்த சாரம் பாடத் திட்டமாக வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் உஜ்ஜைனி யில் கூடி தீர்மானித்து விட்டார்கள் - உடனடியாக அதனைச் செயல்படுத்த உ���்தரவு வெளிவருவதுதான் பாக்கி.\nபத்தாம் வகுப்பு வரை படிக்கத் தேவையில்லை சமஸ்கிருதப் பாடங்களை நான் படித்து முடித்து விட்டேன் என்று கூறி தனக்குத்தானே சான்று பத்திரம் அளித்து விட்டால் போதும்; நேரடியாக பத்தாம் வகுப்பில் சேர்ந்து விடலாம்; (இப்படி செய்பவர்கள்தான் 'தகுதி, திறமை'பற்றி நீட்டி முழங்குகிறார்கள்).\nஇந்தத் திட்டம் யாருக்கானது என்று புரியவில்லையா வேறு எந்த மண்ணுக்கும் புரிவதைவிட பெரியார் பிறந்த மண்ணுக்கு எடுத்த எடுப்பிலேயே மேலெழுந்த வாரியாகப் பார்த்த மாத்திரத்திலேயே பளிச்சென்று புரிந்து விடாதா\nஅதனைத்தான் அதன் ஆரம்பக் கட்டத்திலேயே ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் அவிழ்த்துக் கொட்டினார். அதுவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே போஸ்ட் மார்ட்டம் செய்து காட்டினார்.\nமழையின் தொடக்கத்தோடு சென்னை - புரசை வாக்கத்திலே குருகுலக் கல்விக்கான எதிர்மறை கால்கோள் விழா நேற்று நடத்தப்பட்டது.\nதிராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கொடுத்தார் நீட்டின் நீள அகல உயரத்தை எல்லாம் துல்லியமாக அளந்து காட்டினார்.\nஅய்.ஏ.எஸ். தேர்வு வரை ஆரியம் நுழைக்கும் நுட்ப மான விஷம நீரோட்டத்தை நூல் பிடித்துக் காட்டினார்.\nதந்தை பெரியார் காலத்திலும், கர்மவீரர் காமராசர் காலத்திலும், அறிஞர் அண்ணா காலத்திலும் இருந்த எதிரிகளிடத்திலே நாணயம் இருந்தது.\nஇப்பொழுது நமது காலத்தில் நாம் சந்திக்க வேண்டிய எதிரிகளோ நாணயமற்ற நாசகாரர்கள் என்று அடையாளம் காட்டினார்.\nஎன்ன சூழ்ச்சி வலைகளைப் பின்னினாலும் அவற்றை அறுத்துக் கொண்டு வெற்றித் திருமுகத்துடன் திராவிடம் வெளி வரும் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இந்த அணி வகுப்பின் முகப்பிலே நின்று ஆரிய வட கயிறுகளைத் துண்டு துண்டாக்கிக் காட்டும்.\nதிராவிடர் கழகத்துக்காரர்களோ, சகோதரர் வைகோ அவர்களோ சந்திக்காத வழக்குகளா - செல்லாத சிறைச் சாலைகளா நாங்கள் முன்ஜாமீன் கேட்க ஓடிப் பதுங்கும் கோழைகள் அல்லவே என்று ஆசிரியர் மானமிகு ஆசிரியர் அவர்கள் அடுக்கடுக்காக நாட்டு நடப்புகளை எடுத்து கொடுத்தார்.\nதோட்டத்துப் புடலங்காயா தமிழன் நாடு கருஞ்சிறுத்தைக் கண் விழித்தால் தெரியும் சேதி என்று ஆவேசமாக வைகோ என்னும் திராவிட இயக்க எரிமலை வெடித்துக் கிளம்பியது.\nநரேந்திரமோடியின் நச்சு எண்ணங்களி��் பல்வரிசை களை ஒவ்வொன்றாக உடைத்துக் காட்டினார். தந்தை பெரியாரின் தமிழ் மண்ணிலே உங்கள் இந்துத்துவா ஆட்டம் செல்லுபடியாகாது.\nஇந்துத்துவாவின் விலா எலும்புகளை உடைத் தெறிவோம். அண்ணன் வீரமணி அவர்கள் சொன்னது போல, நம் காலத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நாணயமற்ற கோழைகள். காவிகளே உங்கள் காலத்தின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உங்கள் வீழ்ச்சிப் படலம் தொடங்கி விட்டது என்னுடைய கணக்கு 2019இல் உங்களுக்கான இடம் அதிகப்படியாக 145 ஆக இருக்கலாம்.\n2019ஆம் ஆண்டோடு உங்களின் அதிகார ஆட்டம் அஸ்தமனமாகி விடும் அதையும் தாண்டி 2019இல் மீண்டும் இந்தியாவின் அதிகார பீடத்தில் அமர்ந்து விடுவீர்களே யானால் இந்தியா என்ற ஒன்று இருக்காது - அந்த அளவுக்கு உங்களின் இந்துத்துவா புரை ஏறி, மற்றவர்களை மற்ற மற்ற மாநிலங்களை புதிய கோணத்தில் சிந்திக்கச் செய்யும்.\nஎன்னைத் திராவிட இயக்க போர்வாள் என்று தாய்க் கழகத்தின் தலைவரான எங்கள் அண்ணன் மானமிகு வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்கள்.\nஅந்த வார்த்தை பொய்த்துப் போகாது - அது மெய் யானது என்பதை என் எஞ்சிய காலத்தில் நிரூபிப்பேன்.\nஎங்கள் தந்தை பெரியார் 1973 டிசம்பர் 19ஆம் நாள் முழங்கினாரே - அந்த முழக்கத்தில் அடங்கியவற்றை முடிக்காமல் வெற்றிச் சிம்மாசனத்தில் அதனை ஏற்றாமல் நாங்கள் ஓய மாட்டோம். எப்படையை கூட்டி வந்தாலும் அதனைச் சந்திக்கும் திறமை திராவிட இயக்கத்துக்கு உண்டு.\nமுத்தமிழ் அறிஞர் அண்ணன் கலைஞர் உடலால் முடியாமல் இருக்கலாம்; ஆனால் தளபதி ஸ்டாலின் இருக்கிறார் - அவரை வழி நடத்த காரணங்களை - ஆவணங்களை எடுத்து வைத்து நாட்டு மக்களை அடைகாத்திட ஆருயிர் அண்ணன் வீரமணி இருக்கிறார்.\nதிராவிடத்தை வீழ்த்த எந்தக் கொம்பனாலும் முடியாது. முடியவே முடியாது என்று முழக்கினார் புரட்சிப் புயல் மானமிகு வைகோ.\nஇயற்கையாக மழை பொழிந்தது. அதனோடு திராவிட இயக்க சித்தாந்த மின்னலும் சேர்ந்து இடி ஓசையும் கேட்டது - மின்னலும் வெளிச்சக் காற்றை வாரி வீசியது. மழையை பொருட்படுத்தாமல் வெகு மக்களும் திரண்டே வந்தனர். கூட்டத்தின் சொற்பொழிவுகளை முழுமையாக கேட்டனர்.\nகொட்டும் மழையிலும் தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்த மக்கள் திரள் (6.6.2018)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்���ுக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅஞ்சல் வங்கியில் காலிப் பணியிடங்கள்\nதுணை ராணுவப் படைப் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஇனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்\nகதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி\nஉடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை\nகாசநோய் பாதிப்பைக் கண்டறிய இலவச நடமாடும் பரிசோதனை முகாம்\nகும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்\nதன்னம்பிக்கை என்றால் அரியானாவின் தீபா\nஇந்து மதம் 07.06.1931 - குடிஅரசிலிருந்து....\nபகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thirukalukundram.in/Thirukalukundram-Arulmigu-Vedhagiriswarar-temple-vinayakar.html", "date_download": "2018-08-15T23:11:00Z", "digest": "sha1:TERT3OQ6XULKCG34WXXQUHSGMR4AHQL6", "length": 7835, "nlines": 62, "source_domain": "www.thirukalukundram.in", "title": "VINAYAKAR TEMPLE,THIRUKALUKUNDRAM", "raw_content": "\nஅகத்திய ரிஷி ஜீவ அருள்நாடியில் அன்னகாவடி விநாயகர் திருக்கோவிலை பற்றிய விவரம்\nஆதியோகியாய் இருக்கின்ற கனபதி மங்களை அருள்கின்ற கோவில் இது,முன்னோர் காலங்களில் அன்னத்தால் சிவலிங்கம் மற்றும் கனபதி அதை பூஜித்து அதன் பின் அந்த அன்னத்தை ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்த ஒரு யோகியால் உருவாக்கப்பட்ட கோவில் இது. இந்த ஆலயம் அன்னச்சாவடி விநாயகர் ஆலயம் என ஒரு காலத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. உனவினை பழித்த தோஷம் நீங்கவும்,அன்னத்தை ஒருவர் வேண்டும் போது அன்னத்தை அளிக்காமல் உண்டாகும் தோஷமும், மூதாதையர் என்கிற பித்ருக்களுக்கு உணவு கொடுக்காத தோஷமும் இந்த ஆலயத்தில் உள்ள விநாயக பெருமானின் திருவருளால் நீங்கும் .\nஅருள்மிகு சித்தி புத்தி சமேத சுந்திரமூர்த்தி விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்\nஅருள்மிகு சித்தி புத்தி சமேத சுந்திரமூர்த்தி விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு சித்தி புத்தி சமேத சுந்திரமூர்த்தி விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு சித்தி புத்தி சமேத சுந்திரமூர்த்தி விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு சித்தி புத்தி சமேத சுந்திரமூர்த்தி விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்ற���்\nஅருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு சுந்திர விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்\nஅருள்மிகு சுந்திர விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு சுந்திர விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு சுந்திர விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு சுந்திர விநாயகர் திருக்கோவில்\nஅருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்\nஅருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு வன்னியடி விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு வேத விநாயகர் திருக்கோவில்\"\nஅருள்மிகு லஷ்மி விநாயகர் திருக்கோவில்\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/18_9.html", "date_download": "2018-08-15T22:37:59Z", "digest": "sha1:QV4ZXWVAFUDDGTV27OCOT5VHETMNWLVN", "length": 5070, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "மே-18,இனப் படுகொலை நாள் பொதுக்கூட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / மே-18,இனப் படுகொலை நாள் பொதுக்கூட்டம்\nமே-18,இனப் படுகொலை நாள் பொதுக்கூட்டம்\nமே-18, இனப் படுகொலை நாள்\nமாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம்.\nநேரம்: மாலை 04 மணி\nஇடம்: YMCA திடல், பெருங்குடி, சோழிங்கநல்லூர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எ���ிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/solli-vidavaa-movie-review/", "date_download": "2018-08-15T22:47:42Z", "digest": "sha1:SLQMXOKCUK3WOSJ3V4TTPWRYN57MHC24", "length": 25931, "nlines": 127, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சொல்லி விடவா – சினிமா விமர்சனம்", "raw_content": "\nசொல்லி விடவா – சினிமா விமர்சனம்\nஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜூனின் இளைய மகளான நிவேதிதா அர்ஜுன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.\nபடத்தில் சந்தன் குமார் என்கிற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நாயகியாக அர்ஜூனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ளார். மேலும், கே.விஸ்வநாத், சுகாசினி மணிரத்னம், பிரகாஷ்ராஜ், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகிபாபு, மனோபாலா இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் அர்ஜுனும் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – எச்.சி.வேணுகோபால், இசை – ஜாஸி கிப்ட், படத் தொகுப்பு – கே.கே., பாடல்கள் – மதன் கார்க்கி, விவேகா, பா.விஜய், நடனம் – சின்னி பிரகாஷ், கணேஷ் ஆச்சார்யா, பூனம், பிரியங்கா, சண்டை இயக்கம் – கிக்காஸ் காளி, மக்கள் தொடர்பு –நிகில், எழுத்து, இயக்கம் – அர்ஜூன்.\nஅறிமுக நாயகனான சந்தன் குமாருடன் தனது மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்து, தானே இயக்கி தயாரித்து வெளியிட்டிருக்கிறார் ஆக்சன் கிங் அர்ஜூன்.\nசிறு வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ஐஸ்வர்யா, தனது தாத்தா கே.விஸ்வநாத்தின் அரவணைப்பில் வளர்ந்தவர். இப்போது புகழ் பெற்ற ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.\nஇவருடைய குடும்ப நண்பரான சுஹாசினி மிகப் பெரிய தொழிலதிபர். இவருடைய கணவரும் ஐஸ்வர்யாவின் பெற்றோர் இறந்த அதே விபத்தில் பலியானார் என்பதால் குடும்ப நண்பர் என்ற முறையில் மிக நெருங்கிய பழக்கத்தில் ஐஸ்வர்யாவுடன் பழகி வருகிறார். சுஹாசினியின் ஒரே மகன் மிகப் பெரிய தொழிலதிபர். அவருக்கு ஐஸ்வர்யாவை திருமணம் செய்துவைக்க சுஹாசினி நினைக்���ிறார். இதனை ஐஸ்வர்யா தாத்தாவுக்காக ஏற்றுக் கொள்கிறார்.\nஇந்த நேரத்தில் நாயகன் சந்தனுடன் சில இடங்களில் ஐஸ்வர்யாவுக்கு மோதல் ஏற்படுகிறது. இருவரும் வேறு வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருவதால் அந்த ஈகோவும் சேர்ந்து கொள்ள.. பகையுணர்வுடனேயே பழகி வருகின்றனர்.\nஐஸ்வர்யாவை கட்டாயப்படுத்தி சுஹாசினியின் மகனுடன் நிச்சயத்தார்த்தம் செய்து விடுகின்றனர். இந்த நேரத்தில் கார்கில் யுத்தம் துவங்குகிறது. அந்த யுத்தத்தை காவரேஜ் செய்ய சொல்லி வைத்தாற்போல் இரண்டு டிவிக்காரர்களும் தங்களது ஆட்களை அனுப்ப முடிவு செய்கிறார்கள்.\nஇதன்படி ஐஸ்வர்யாவும், சந்தன் குமாரும் தத்தமது குழுவினருடன் கார்கில் பயணப்படுகிறார்கள். ஆனால் உடன் அழைத்துச் சென்றவர்களை ‘கார்கில் போகிறோம்’ என்று சொல்லாமல் அழைத்துச் சென்றதால், உண்மை தெரிந்தவுடன் அவர்களெல்லாம் பாதியிலியே திரும்பிச் சென்றுவிடுகிறார்கள்.\nஇப்போது ஐஸ்வர்யாவும், சந்தன் குமார் இருவர் மட்டுமே கார்கில் களத்திற்குள் கால் வைக்கிறார்கள். இதனுடன் சந்தனின் கேமிராவும் பேருந்தில் உடைந்துவிட்டதால் இருக்கின்ற ஒரேயொரு கேமிராவை வைத்துதான் இரண்டு டிவிக்களுக்கும் நியூஸ் காவரேஜ் செய்ய வேண்டிய கட்டாயம்.\nஇந்தப் போர்க்களத்தில் இருவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். இருவரின் அலைவரிசையும் ஒன்றாக இருப்பதை தெரிந்து கொள்கிறார்கள். கார்கில் போர் நின்றவுடன் இருவரும் திரும்பி சென்னைக்கு வருகிறார்கள்.\nசென்னைக்கு வந்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இருவருக்குக்குள்ளும் ஒருவரையொருவர் காதலிக்கும் உணர்வுகள் இருப்பதால் அவர்களுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது. ஆனால் எதுவுமே சொல்லாமலேயே இருக்கிறார்கள். முடிவு என்னவாகிறது என்பதுதான் இந்த ‘சொல்லி விடவா’ படத்தின் திரைக்கதை.\nபுதுமுகம் சந்தன் குமார் தோற்றப் பொலிவாக ஹீரோவாக இருக்கிறார். சொல்லிக் கொடுத்ததை பேசி நடித்திருக்கிறார். ஏதாவது ஸ்பெஷலாட்டி இல்லையேல் இங்கே பிழைக்க முடியாது என்பது இயக்குநர் நிச்சயமாக அவரிடத்தில் சொல்லியிருப்பார்.\nஇந்தக் கேரக்டருக்கு வஞ்சகம் செய்யாமல் நடித்திருக்கிறார். அர்ஜூனின் சிறப்பான இயக்கத்தினால் காமெட��கூட இவருக்கு செட்டாகும் அளவுக்கு டைமிங்சென்ஸில் வசனங்களை உதிர்த்திருக்கிறார். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.\nஐஸ்வர்யா அர்ஜூனை 15 அல்லது 16 வயதிலேயே பீல்டுக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். இவ்வளவு தாமதமாக வந்திருப்பதுதான் பிரச்சினை. பிரமாதமாக நடனமாடுகிறார். குளோஸப் காட்சிகளில் அத்தனை அழகாய் தெரிகிறார். அட்சர சுத்தமாக நடிக்கவும் செய்திருக்கிறார்.\nதாத்தாவுடனான அவருடைய பாசப் பேச்சுக்கள் அனைத்துமே மிக ரசனையானவை. அத்தனை அழகாய் பாந்தமாய் வசனங்களை உதிர்த்திருக்கிறார். “மாத்திரை சாப்பிட்டியா..” என்று அக்கறையாய் விசாரித்து உரிமையோடு தாத்தாவை “வா.. போ..” என்றெல்லாம் சொல்லி அழைக்கும் அந்த பேத்தி-தாத்தா உறவை மிக அழகாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன். படத்திலேயே மிகவும் பிடித்தது இந்தக் காட்சிகள்தான்.\nஅதிலும் இரண்டு முறைகள் இடம் பெற்றிருக்கும் கேள்வி கேட்கும் காட்சிகள் ரொம்பவே ஷார்ப்னஸ். குடும்பங்களில், தலைமுறை இடைவெளி உள்ள இடங்களில் இது போன்று பேச வேண்டியவிதத்தில் பேசினால்தான் காரியம் கைகூடும் என்பதற்கு இந்த கேள்வி-பதில் சீஸன் சுட்டிக் காட்டுகிறது. படம் பார்க்க வந்த ரசிகர்களும் இதனை தாராளமாகப் பின்பற்றலாம்..\nஅர்ஜூன் படம் என்று சொன்ன பிறகு தேச பக்தி இல்லாமலா போகும்.. கார்கில் போரை பற்றி எடுத்துச் சொல்லி மறந்து போயிருக்கும் இந்தியர்களுக்கும், தெரியாமல் பிறந்திருக்கும் புதிய இளைஞர்களுக்கும் வகுப்பு எடுத்துச் சொல்லிக் கொடுக்கிறார்.\nஆனால் போர்க்களக் காட்சிகள்தான் கொஞ்சம் சுவையில்லாமலும், சுவாரஸ்யமில்லாமலும் இருக்கின்றன. இது போன்ற போர்க்களக் காட்சிகளை படமாக எடுத்தால் பணத்தைத் தண்ணீராகத்தான் செலவு செய்தாக வேண்டும். இல்லையேல் வேலைக்கு ஆகாது. இதனை அர்ஜூன் இப்போது புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறோம்.\nகே.விஸ்வநாத் இந்தத் தள்ளாத வயதிலும் தாத்தா கேரக்டரில் அசத்தியிருக்கிறார். சுஹாசினிக்கு ஒரு வலுவான கதாபாத்திரம். கிளைமாக்ஸில் ஹீரோயின் ஒன்று நினைத்திருக்க.. அவர் ஒரு கதையைச் சொல்லும்போது ‘அட’ என்று திரைக்கதையிலும் ஜே போட வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த இடத்தில் சுஹாசினின் பண்பட்ட நடிப்பு யதார்த்தமாக இருப்பதால் முற்றிலும் கவர்ந்திழுக்கிறது..\nஉத்திரப்பிரதேசத்தில் இருந்து ராணுவத்தில் வந்து சேர்ந்து இப்போதுவரையிலும் டீ ஆற்றிக் கொடுக்கும் அந்த வயதான வீரரும், போர்க்களத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையரும் கவர்ந்திழுப்பதை போலவே நடித்திருக்கிறார்கள்.\nஅர்ஜூனும் தனது பங்குக்கு தனது மானசீக குருவான அனுமான் புகழ் பாடி ஒரு பாடல் காட்சியில் தோன்றி ஆடி, நடித்திருக்கிறார்.\nகார்கிலுக்கு பயணமாகும் அந்த ரயில் பயணக் காட்சிகளை மிகவும் சுவையாகவும், ரசனையாகவும் மேக்கிங் செய்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன்.\nஎச்.சி.வேணுகோபாலின் ஒளிப்பதிவில் கார்கில் இடங்களை அழகுற படமாக்கியிருக்கிறார்கள். போர்க்களக் காட்சிகளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் கொஞ்சம் மிரட்டலாக வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளிலும், சில பல காட்சிகளும் ஐஸ்வர்யாவின் அழகை அட்டகாசமாக பதிவாக்கியிருக்கிறது கேமிரா. இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.\nஜாஸி கிப்டின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆட வைக்கும் ரகமும்கூட.. பிற்பாதியில் கார்கில் போர்க் களக் காட்சிகளுக்காக பின்னணி இசையில் அடித்துத் தூள் பறத்தியிருக்கிறார் ஜாஸி.\nபிளாஷ்பேக் வகையில் படத்தின் கதையைச் சொல்லியிருப்பதால் படத்தின் முடிவான காட்சிக்கு, மரியாதை தரும்வகையில் படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர்.\nகாதல், மோதல், குடும்பம், கொஞ்சம் நகைச்சுவை, கூடவே தேச பக்தி, கடவுள் பக்தி எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து ஒரு ஜூகல் பந்தியே செய்திருக்கிறார் இயக்குநர் அர்ஜூன்.\nகடைசிவரையிலும் காதலை இருவருமே சொல்லாமலேயே நேரத்தை ஓட்டுவதால்தான் படத்தின் தலைப்பை ‘சொல்லி விடவா’ என்று வைத்திருக்கிறார்கள்.. இதைத் தெரிந்து கொள்ளவும் கிளைமாக்ஸ்வரைக்கும் காத்திருக்க வேண்டியிருக்கிறது..\nகார்கில் போரை தவிர்த்துவிட்டு காதலை மட்டுமே மையமாக வைத்து படமாக்கியிருந்தால், படம் இதைவிடவும் படம் இருந்திருக்கும்..\nஇப்போது ஒரு முறை பார்க்கலாம் என்கிற கிளப்பில் இந்தப் படம் இடம் பிடித்திருக்கிறது..\nactor arjun actor chandan kumar actress aishwarya bhaskaran actress suhasini manirathnam slider solli vidavaa movie இயக்குநர் அர்ஜூன் சினிமா விமர்சனம் சொல்லி விடவா சினிமா விமர்சனம் நடிகர் அர்ஜூன் நடிகர் சந்தன் குமார் நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் நடிகை சுஹாசினி மணிரத்னம்\nPrevious Post‘கோலி சோடா-2’ படத்தை கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.. Next Postவருகிறது இலங்கை - தமிழ்த் திரைப்படம் ‘கோமாளி கிங்க்ஸ்’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்��்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/8-August/wage-a29.shtml", "date_download": "2018-08-15T23:21:15Z", "digest": "sha1:PDDKKNUOHSLWGIGF5CH7DHTWUVLUNL4Y", "length": 24311, "nlines": 58, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோருகின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோருகின்றனர்\nஇலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சம்பளத்தை அதிகரிக்க மறுப்பதோடு, தற்போதைய சம்பள கட்டமைப்பை ஒழித்து, அதற்குப் பதிலாக குத்தகை விவசாய முறைக்கு சமமான வருமானப் பகிர்வு திட்டமொன்றை திணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை வளர்ந்து வருகின்றது. முந்தைய கூட்டு ஒப்பந்தம் 15 மாதங்களுக்கு முன்பே காலவதியாகிவிட்டது.\nதற்போது பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான தோட்டத் தொழிலாளர்கள் மீது இந்த தாக்குதலை சுமத்த கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் ஒத்துழைத்து வருகின்றன.\nமத்திய மலையக பிரதேசங்களில் ஹட்டன் மற்றும் மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் கடந்த வாரம் தமது தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மோசமாகிவருவதைப் பற்றி பேசினர். அவர்கள் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மீது தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.\nஎன்பீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைக் கொழுந்துகளை தொழிற்சாலைக்கு கொண்டு செல்கின்றனர்.\nஹட்டனுக்கு அருகில் டிக்கோயாவில் உள்ள இன்ஜஸ்றீ தோட்டத் தொழிலாளர்கள், ஏழு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதற்கு எதிராக 2015 ஜூலையில் கசப்பான போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள பற்றாக்குறைக்கு எதிராகப் போராடியதாலேயே அந்த தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டனர். தோட்ட நிர்வாகம் தொடர்ந்தும் ��தன் ஊழியர்களை துன்புறுத்துகிறது.\nஇன்ஜஸ்றீ தோட்ட நிர்வாகம், தனது மகப்பேறு விடுமுறையின் பின்னர் மீண்டும் வேலை கொடுக்க மறுத்தது என கமலா கூறினார். \"இதனால் நிர்வாகம் எனது 25,000 ரூபா மகப்பேறு நிதி மற்றும் பணிக்கொடுப்பனவையும் தாமதப்படுத்தியுள்ளதுடன் இப்போது நான் நாள் கூலிக்கு வேலை செய்கிறேன்,\" என்று அவர் கூறினார். \"அவர்கள் நாட்கூலி ஆட்களை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். ஒப்புதல் விடுமுறையில் மத்திய கிழக்கு நாடுகளில் இரண்டு ஆண்டுகள் வேலைசெய்த பின்னர், மீண்டும் வேலைக்கு வந்தவர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்களும் நாட்கூலி தொழிலாளர்களாக வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். புதிதாக, நிரந்தர தொழிலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.\n\"கம்பனி ஒரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கு 30 ரூபா மட்டுமே தருகிறது. பறிப்பதற்கு போதுமான கொழுந்து இல்லாதபோது எப்படி நாம் போதுமான வருமானம் ஈட்ட முடியும் சில நாட்கள் நான் ஏழு கிலோ மட்டுமே பறித்துள்ளேன். கடந்த மாதம் என் சம்பளம் 4,000 ரூபாய் ($ US28) தான் இருந்தது. \"\nஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணியினதும் (ம.ம.மு.) தலைவர்கள், 100 ரூபா நாள் சம்பள உயர்வை கொடுக்க அரசாங்கம் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் என்று அறிவித்தனர்.\nமற்றொரு தோட்ட தொழிலாளி ஆத்திரத்துடன் இந்த ஒப்பந்தத்தை கண்டித்தார். \"இந்த அற்ப சம்பளம் கொடுக்கப்பட்டாலும் கூட, அது சீனி ஒரு கிலோ வாங்கக் கூட போதுமானதல்ல. இப்போது சீனி ஒரு கிலோ 130 ரூபாய், ஒரு தேங்காய் 50 ரூபாய், கோதுமை மாவு 98 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது. இந்த சொற்ப ஊதியத்தில் நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்கவும் வேண்டும். தொழிற்சங்கங்கள் சந்தா கட்டணத்தை வசூல் செய்துகொள்கின்றன, ஆனால் அவர்கள் எங்கள் பிரச்சினைகளை பற்றி கவலைப் படுவதில்லை.\"\nஒரு கட்டுமான தொழிலாளியான கிருஷ்னசாமி, கம்பனிகளின் செலவு வெட்டினால் தான் வேலையை இழந்துள்ளதாக விளக்கினார். அவர் ஊதிய முறையை அகற்றி \"வருவாய் பகிர்வு” முறையை அமுல்படுத்துவதை எதிர்த்தார். புதிய முறையின் கீழ் ஒரு தொழிலாளர் குடும்பத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தேயிலைச் செடிகள் அல்லது தோட்டத்தின் ஒரு பகுதி பராமரிப்பதற்காக ஒப்படைக்கப்படும். அதில் அவர்கள் தேயிலைக் கொழுந்து பறித்து கம்பனிக்கு கொடுக்க வேண்டும். பெருந்தோட்ட கம்பனி, தனது செலவுகள் கழித்துக்கொண்ட பின்னர் எஞ்சியதை தொழிலாளிக்கு கொடுக்கும்.\nகிருஷ்னசாமி, இந்த சுரண்டல் முறையை நிராகரிக்குமாறு தோட்ட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, பழிவாங்கப்பட்ட இன்ஜஸ்றி தோட்டத் தொழிலாளர்களை பாதுகாக்க சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கும் பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவித்தார். தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு சென்றிருந்த கிருஷ்னசாமி கூறியதாவது: \"நான் ஊட்டியில் உள்ள தோட்டங்களுக்கு சென்றேன். அங்கு வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் எங்களுக்கு இருப்பதை விட மோசமாக உள்ளன. அவர்களின் தினசரி சம்பளம் வெறும் 120 இந்திய ரூபாய்கள் அல்லது 1.80 டாலர் ஆகும். நீங்கள் சொல்வது போல், தொழிலாளர்கள் உலகம் முழுவதும் இந்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக போராட ஐக்கியப்பட வேண்டும்.\"\nதோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் குறைவாக இருப்பதால், அவர்கள் காய்கறிகள் பயிரிடுவதோடு பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் தேடிக்கொள்கின்றனர் என செல்வா கூறினார். \"நான் காலையில் இருந்து இரவு வரை இந்த உடுப்பை உடுத்திக்கொண்டுள்ளேன். அரசாங்கம் எங்களுக்கு எதுவும் வழங்கவில்லை. தொழிற்சங்கங்கள் துருப்பு சீட்டாக தொழிலாளர்களை பயன்படுத்திக்கொண்டு சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றன. நான் தொழிற்சங்கங்களுக்கு சந்தாக்களை கொடுப்பதை நிறுத்திவிட்டேன்.\"\nமுன்னர் ஒவ்வொரு தோட்டப் பிரிவுக்கும் ஒரு மருத்துவர் இருந்தார். ஆனால் இப்போது ஐந்து பிரிவுகளுக்கும் ஒரு வைத்தியரே வேலை செய்ய வேண்டியிருக்கின்றது என செல்வா கூறினார். ஆம்புலன்ஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் காயமடைந்தால் தொழிலாளர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு தங்களது சொந்த போக்குவரத்தை ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.\nஇன்ஜஸ்றீ தோட்டத்தில் உள்ள பல குடும்பங்கள் தற்காலிக கொட்டகைகளில் வாழ்கின்றன. நரேந்திரனும் அவரது குடும்பத்தினரும் ஒரு மண் குடிசையில் வாழ்கின்றனர். \"கொட்டகையில் ஒரு பகுதி கடந்த மழையில் சரிந்துவிட்டது. ஒன்பது தற்காலிக கொட்டகைகள் இங்கு உள்ளன,\" என்று அவர் கூறினார்.\nஅந்தோனி, மஸ்கெலியாவில் உள்ள கிளனியூஜி பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர். அதன் டீசைட் தோட்டப் பிரிவில் கம்பனியினால் மூன்று தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதுடன் மேலும் நான்கு பேர் இடை நிறுத்தம் செய்யப்பட்டனர். அவர்கள், நிர்வாகத்தின் உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கு எதிரான வேலை நிறுத்தத்திற்கு தலைமை வகித்தமைக்காக குற்றம் சாட்டப்பட்டனர். நிர்வாகம் தொழிலாளர்களின் வீடுகள் சீரமைப்பதை நிறுத்திவிட்டதாக அந்தோனி கூறினார்.\nகிளனியூஜி தோட்ட லயன் குடியிருப்பு.\n\"என் வீட்டின் கூரை தகடுகள் சேதமடைந்துள்ளன. மழை பெய்யும் போது சுவர்கள் ஈரமாகின்றன. மழை பெய்யும் போதெல்லாம் வீட்டுக்கு உள்ளே வாளிகள் வைத்திருக்க வேண்டும். நாம் நிர்வாகத்தினால் எந்த திருத்த வேலைகளும் செய்யப்படாத நிலையில், இந்த வீட்டில் மூன்றாம் தலைமுறையாக வாழ்ந்து வருகின்றோம்,\" என்று அவர் கூறினார்.\n16 கிலோ இலக்கை முடிக்க நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று அந்தோனி கூறினார். நிர்வாகம் இலைகள் மீது இருக்கும் தண்ணீருக்காக இரண்டு கிலோவையும் கமிஷன் என்ற பெயரில் இன்னும் இரண்டு கிலோவையும் வெட்டிக்கொள்கின்றது.\nஒரு தொழிலாளி, தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருந்து வெளியேறிய தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் ஆனாலும் பயனில்லை என்றார்.\n\"எந்தவொரு தொழிற்சங்கமும் தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதில்லை,\" என்று கூறிய அவர், பல தொழிலாளர்களும் இளைஞர்களும் தோட்டத்தில் வாழ்வதற்கு வருமானம் போதாமையால் கொழும்புக்குச் சென்றுவிட்டனர் என்று சுட்டிக்காட்டினார்.\nதோட்டத் தொழிலாளர்கள், தேயிலைச் செடிகள் மிகத் தொலைவில் இருப்பதனால், காலை எட்டு மணியில் இருந்து மதிய உணவு இல்லாமல் 3.30 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். \"நாம் மதிய உணவுக்காக ரொட்டி மற்றும் தேநீர் கொண்டு செல்வோம். மதிய உணவு நேரத்தில் ரொட்டி காய்ந்து போய் இருக்கும், தேநீர் குளிர்ந்து போயிருக்கும். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையப் போவதில்லை என்றால், எங்களது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் முதலில் நாள் ஒன்றுக்கு 1,000 ரூபாய் கோரின, இப்போது அவர்கள் அதை கைவிட்டுவிட்டனர்.\n\"நான் வருமானப் பகிர்வு முறை நடைமுறையில் உள்ள மகா ஊவா தோட்டத்திற்குச் சென்றிருந்தேன். ஒவ்வொரு தொழிலாளிக்கும் 1,600 தேயிலைச் செடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் செடிகளில் கொழுந்துகள் இல்லாத நாட்களில் அவர்களுக்கு எந்த வருமானமும் கிடையாது. இந்த தொழிலாளர்கள் கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். நாம் அத்தகைய ஒரு அமைப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது.\"\nஹட்டனில் என்பீல்ட் தோட்டத்தை சேர்ந்த கிருஷ்னா, 87 ஹெக்டேர் கொண்ட தோட்டத்தில் இப்போது பாதி மூடப்பட்டு மீண்டும் காடாகிவிட்டது என்று கூறினார். “என்பீல்ட் தோட்டத்தில் 110 தற்காலிக தொழிலாளர்கள் உள்ளனர். நிரந்தர தொழிலாளர்கள் 60 பேராகக் குறைக்கப்பட்டுள்ளனர்.\"\nஜப்பானில் கார் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்த போது, உரிமையாளர் கம்பனியை மூடிவிட்டு அதை மிகவும் தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட நிறுவனத்துடன் இணைத்து ஒரு தொகை தொழிலாளர்களை வெளியேற்றினார் என்பதை, பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் ரொஷான் ராஜதுரை சுட்டிக்காட்டினார் என்று ஒரு தொழிற்சங்க அதிகாரி தன்னிடம் கூறியதாக கிருஷ்னா தெரிவித்தார். “பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத் தலைவர் இராஜதுரை, தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டால் அவர்களும் அதே விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.\"\nஎன்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த சந்திரா, வருவாய் பகிர்வு முறையை எதிர்த்தார். \"இன்று கம்பனி ஒரு கிலோ கொழுந்துக்கு 30 ரூபா செலுத்துகிறது, நாளை அவர்கள் தேயிலை விலை வீழ்ச்சியடைந்து விட்டது என்று கூறி 10 ரூபாய் வரை கூட குறைக்க கூடும். கொழுந்தை சாப்பிடவா முடியும் அதனால் நாங்கள் அந்த விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். தொழிற்சங்கங்கள் எங்கள் மீது இந்த முறையை சுமத்த கம்பனிகளுக்கு உதவுகின்றன என்பது உண்மையே,” என அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/as-india-celebrates-its-69th-republic-day-299448.html", "date_download": "2018-08-15T22:52:56Z", "digest": "sha1:YQZ23LCKKPWDKDEILFVRJBOI6ACGERLR", "length": 9988, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "69வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்...பல நாட்டு தலைவர்கள் பங்கேற்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\n69வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்...பல ���ாட்டு தலைவர்கள் பங்கேற்பு-வீடியோ\nகுடியரசு தின வரலாற்றில் முதல் முறையாக 10 ஆசியான் நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nநாட்டின் 69வது குடியரசு தின விழா டெல்லியில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 10 ஆசியான் நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.\nவழக்கமாக ஏதாவது ஒரு நாட்டின் தலைவர்கள்தான் குடியரசு தின விழாவில் பங்கேற்று, குடியரசு தின அணிவகுப்பை பார்ப்பது வழக்கம். ஆனால், முதல் முறையாக இம்முறை 10 நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளநர்.\nசிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வியட்னாம் பிரதமர் குகுயென் சூவான் பக், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே, மலேசியா பிரதமர் நாஜிப் ரசாக், தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா, புருனே சுல்தானும் பிரதமருமான ஹஸனல் போல்கியா, லாவோஸ் பிரதமர் தொங்லோன் சிசோலித், கம்போடியா பிரதமர் ஹுன்சென், மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங் சான் சூகி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.\n69வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்...பல நாட்டு தலைவர்கள் பங்கேற்பு-வீடியோ\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்டும் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விளக்கம்-வீடியோ\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு-வீடியோ\nகேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்-வீடியோ\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மறைவு-வீடியோ\nசென்னையில் ஏற்பட்டதை விட 5 மடங்கு பெரிய கேரளா வெள்ளம்-வீடியோ\nமோமோ சேலஞ்ச் விளையாட வேண்டாம்\nசுதந்திரத்துக்காக போராடிய வீரத் தியாகிகள்-வீடியோ\nநல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு..சிறுத்தையை விரட்டிய முத்துமாரிக்கு விருது\nமழை வெள்ளத்தில் காமெடி செய்யும் கேரள இளைஞர்கள்-வீடியோ\nபிரதமர் மோடியின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கம் வீடியோ\nமத்திய ரயில்வே இணை அமைச்சர் மீது பாலியல் வழக்கு பதிவு-வீடியோ\nஎதிர்க்கட்சித் தலைவருடன் வெள்ள பாதிப்பை பார்வையிடும் பினராயி-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/03111102/1160502/LG-G7-ThinQ-announced.vpf", "date_download": "2018-08-15T22:26:32Z", "digest": "sha1:WIKOIQWPZF4XYTEXLEUB5LHH4F4SLPJ4", "length": 20366, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிரடி அம்சங்களுடன் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் || LG G7 ThinQ announced", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅதிரடி அம்சங்களுடன் எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎல்ஜி ஏற்கனவே அறிவித்ததை போன்று தனது ஜி7 தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஎல்ஜி ஏற்கனவே அறிவித்ததை போன்று தனது ஜி7 தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஎல்ஜி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19:5:9 ஃபுல் விஷன் எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கொண்டு நேரடி சூரிய வெளிச்சத்திலும் ஸ்மார்ட்போனினை எவ்வித சிரமமும் இன்றி இயல்பாக பயன்படுத்த முடியும்.\nபுதிய ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் முந்தைய எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போனினை விட கிட்டத்தட்ட 50% மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 6 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, சூப்பர் வைடு ஆங்கிள் கான்ஃபிகரேஷன்களை கொண்டுள்ளது. இதன் வைடு ஆங்கிள் கேமரா லேன்ட்ஸ்கேப்களை மிக நேர்த்தியாக படம்பிடிக்கிறது.\nமுந்தைய எல்ஜி ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்மார்ட்போனின் கேமராக்கள் செல்ஃபிக்களை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் பிரதிபலிக்கிறது. செல்ஃபிக்களை எடுக்க புதிய ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருக்கும் ஏஐ கேம் (AI CAM) அம்சம் கொண்டு 19 வெவ்வேறு மோட்களில் புகைப்படங்களை எடுக்க முடியும். புதிய சூப்பர் பிரைட் கேமரா வழக்கமான புகைப்படங்களை விட அதிக தெளிவாகவும், குறைந்த வெளிச்சத்தில் எடுக்கும் போதும் துல்லியமான படங்களை வழங்குகிறது. குறைந்த வெளிச்சத்தில் புகைப்படங்களை எடுக்கும் போது இதில் உள்ள ஏஐ அல்காரிதம் கேமரா செட்டிங்-களை தானாக மாற்றியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் லைவ் ப��ட்டோ மோட் புகைப்படங்களை ஷட்டரை தட்டுவதற்கு ஒரே நொடி முன்பாகவே புகைப்படங்களை படமாக்க துவங்கி விடும், இவ்வாறு செய்யும் போது எதிர்பார்க்க முடியாத காட்சிகள் கேமராவில் படமாக்கப்படும். இத்துடன் புகைப்படங்களில் கூடுதலாக சேர்க்க 2D அல்லது 3D ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஎல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் உள்ள கிளாஸ் பேக் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் பாலிஷ் செய்யப்பட்ட மெட்டல் ரிம், IP68 சான்று உள்ளிட்டவை ஸ்மார்ட்போனிற்கு தூசு மற்றும் தண்ணீர் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.\nபிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் சூப்பர் ஃபார் ஃபீல்டு குரல் அங்கீகார வசதி (Super Far Field Voice Recognition) உங்களது குரலை குறிப்பிட்ட அறையில் எங்கிருந்து பேசினாலும் புரிந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளது. பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் மற்ற ஸ்மார்ட்போன்களை விட அதிக ஒலியை அதிக தரத்தில் வழங்குகிறது. இத்துடன் DTS:X தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் 3D சவுண்டு வழங்குவதோடு, இயர்போன்களில் அதிகபட்சம் 7.1 சேனல் ஆடியோ வழங்குகிறது.\nஎல்ஜி ஜி7 தின்க் சிறப்பம்சங்கள்:\n- 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல்விஷன் சூப்பர் பிரைட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n- அட்ரினோ 630 GPU\n- எல்ஜி ஜி7 தின்க் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த எல்ஜி UX\n- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6, 71-டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ்\n- 16 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9, எல்இடி ஃபிளாஷ்\n- 8 எம்பி செல்ஃபி கேமரா, 80-டிகிரி வைடு ஆங்கிள் லென்ஸ், f/1.9\n- கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்\n- வாட்டர், டஸ்ட் அசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்\nஎல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் புதிய பிளாட்டினம் கிரே, நியூ அரோரா பிளாக், நியூ மொராக்கன் புளு, ரேஸ்ப்பெரி ரோஸ் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. வரும் நாட்களில் புதிய எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் தென் கொரியாவிலும், இத���த் தொடர்ந்து வட அமெரிக்கா, ஐரோப்பியா, லத்தின் அமெரிக்கா மற்றும் ஆசியா உள்ளிட்ட பகுதிகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ.6,799 முதல் ஃபேஸ் அன்லாக் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் மீண்டும் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போன்\nமூன்று கேமராக்களுடன் உருவாகும் ஒப்போ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 இந்திய வெளியீட்டு தேதி\nஇணையத்தில் லீக் ஆன எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் கு���்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8280&sid=054929670833ec6007c259be2be2b8cf", "date_download": "2018-08-15T23:21:10Z", "digest": "sha1:6HGWVTUQHOOWX34WLXQAXQ5P7Q7AXQ3W", "length": 30546, "nlines": 333, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆன் ��ைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு சேவை கட்டண சலுகை வரும் ஜூன் -ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு ஊக்கத்தொகை சலுகையும் மற்றும் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு சர்வீஸ் கட்டண சலுகையும் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ம் தேதி முதல் இந்தாண்டு கடந்த மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்தது. இது வரும் ஜூன் 30-ம் தேதி வரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தில் இருந்து இதுகுறித்த தகவல் வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 முதல் 40 வரை சேவை கட்டண சலுகை கிடைக்கும்.\nஉயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையில் டிக்கெட் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் இந்த சலுகையை மத்திய அரசு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 ���ிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவ��ி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=7bc488270ba781ff62e3e07715592ed3", "date_download": "2018-08-15T23:20:51Z", "digest": "sha1:36KBVGD6DH2W5CJFQONST6ATD6O2AQQH", "length": 29988, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தே���ிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏ���்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டி���ம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=e7ed80f9d2aa2b531deb2749990cbab3", "date_download": "2018-08-15T23:20:48Z", "digest": "sha1:DRYT6CO2LFGHJCR2UGGFYY63CKUOO6ED", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும���> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறது��்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?tag=%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-15T22:12:05Z", "digest": "sha1:MSK2TT5X3643VRUG4IHPC6EKBWQQ6POC", "length": 19616, "nlines": 214, "source_domain": "www.nanilam.com", "title": "ஆராய்ச்சி | Nanilam", "raw_content": "\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும் - June 24, 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nயாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் கதக் நடன புதிய பிரிவுகள் ஆரம்பம் - March 15, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞ��ை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nயாழில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக் கண்காட்சி - July 23, 2018\n‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு - July 22, 2018\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nமாபெரும் இசை நிகழ்ச்சி – 2018 - June 28, 2018\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\n- பேராசிரியா் கு.மிகுந்தன் இன்றைய தலைப்பு பலருக்கு அருவருப்பையும் வெறுப்பையும் தரும் என்றால் அது உண்மையே பூச்சிகளை நாம் உணவாக்கலாமா என்னும் போதே மனதுக்குள்\nTags: ஆராய்ச்சி, உணவு, தீர்வு, பஞ்சம், பூச்சிகள், பேராசிரியா் கு.மிகுந்தன்\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06120315/1182018/Thiruttani-near-car-abducted-police-inquiry.vpf", "date_download": "2018-08-15T22:24:45Z", "digest": "sha1:QRRKRXZZ3XHHB7AQUCEG7F2KDB2B4G3R", "length": 13118, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருத்தணியில் டிரைவரை தாக்கி கார் கடத்தல் || Thiruttani near car abducted police inquiry", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருத்தணியில் டிரைவரை தாக்கி கார் கடத்தல்\nதிருத்தணியில் டிரைவரை தாக்கி கார் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருத்தணியில் டிரைவரை தாக்கி கார் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் உதயகுமார். கார் டிரைவர். நேற்று மாலை 3 வாலிபர்கள் திருத்தணி கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தனர்.\nஇதையடுத்��ு 3 வாலிபர்களை அழைத்து கொண்டு திருத்தணிக்கு வந்தார். திருத்தணி முருகூரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅங்கு உதயகுமார் காரை திருப்பிய போது முன் பக்கத்தில் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென அவரை தாக்கினார். இதில் நிலை குலைந்த உதயகுமார் காரில் இருந்து கீழே விழுந்தார்.\nஉடனே 3 வாலிபர்களும் காரை கடத்தி சென்று விட்டனர். அவர்கள் சோளிங்கர் நோக்கி சென்றதாக தெரிகிறது.\nதாக்குதலில் காயமடைந்த டிரைவர் உதயகுமார் கார் கடத்தல் பற்றி திருத்தணி போலீசில் புகார் செய்தார். காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tmailnews\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nநீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nநெல்லை, குமரியில் பலத்த மழை: தண்டவாளத்தில் மண்சரிந்ததால் ரெயில்கள் ரத்து - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநல்லம்பள்ளியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்\nதனியார் பஸ்களில் காற்றொலிப்பான்கள் அகற்றம் - வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை\nவனப்பகுதிகளில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை\nசேலத்தில் நள்ளிரவில் டிராவல்ஸ் அதிபரை தாக்கி காரை கடத்திய வட மாநில கும்பல் யார்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிட���த்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nமாற்றம்: ஆகஸ்ட் 06, 2018 12:03\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-08-15T22:39:19Z", "digest": "sha1:6LRBKYXST4RRCXFTEVNCBFBBQGIBCI2Z", "length": 8296, "nlines": 78, "source_domain": "info.tmpooja.com", "title": "வேர் முதல் நுனி வரை ஆயிரம் மருத்துவ பலன்களை தரும் சங்குப்பூ | Info-TMPOOJA", "raw_content": "\nவேர் முதல் நுனி வரை ஆயிரம் மருத்துவ பலன்களை தரும் சங்குப்பூ\nசங்குப்பூ, காக்கடம் பூ என்று நமது ஊர்களில் அழைப்படும் இந்த பூ இறைவனுக்கு படைக்கப்படுகிறது.\nஇதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஊதா நிற பூ. மற்றொன்று வெள்ளை நிறப்பூ. இவை இரண்டுமே மருத்துவ குணம் உடையது.\nவீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. இதன் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் உடையது. கோவில்களில் இறைவனுக்கு படைக்கப்படும் அனைத்து பூக்களுமே மருத்துவ குணம் உடையது தான். இதனால் தான் அவை இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.\nசங்குப்பூ செடியின் வேர் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக விளங்குகிறது. இதன் வேரை தூளாக்கி, ஒரு கிராம் முதல் மூன்று கிராம் வரையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அத்தனையும் அழிந்து விடும்.\nசங்குப்பூ செடியின் இலையின் சாறை பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சாதரணமாக ஒரு நபருக்கு, ஒரு வேளைக்கு மூன்று முதல் ஐந்து கிராம் அளவுக்கு இந்த சாறை எடுத்துக்கொள்ளலாம். இதனை ஒரு வாரம் பருக வேண்டும்.\nஅதாவது இரண்டு ஸ்பூன் சங்குப்பூ சாற்றுடன், சம அளவு இஞ்சி சாறையும் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து காலை, மாலை என இருவேளைகள் பருக வேண்டும்.\nஇவ்வாறு இந்த சாற்றை பருகினால் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்கலாம். அதுமட்டுமின்றி, மூளைக்கு இது இதமளிக்க கூடியது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனை ஒரு மண்டலம் அல்லது இரண்டு மண்டலம் கொடுக்கலாம்.இது உள்வீக்கங்களை போக்கிறது. இனப்பெருக்க உறுப்புகளில் நெரிக்கட்டிக்கொள்ளுதல் போன்றவற்றிற்கு இது மருந்தாக இருக்கிறது.\nஇந்த சமூலத்துடன் உப்பு சேர்த்து, நெறிக்கட்டியுள்ள இடங்களில் பத்து போட்டால், நெறிக்கட்டுக்கள் நீங்கிவிடும். யானைக்கால் வீக்கத்திற்கும் இதனை பத்து போடலாம்.\nசங்கு பூ செடியின், பூ, இலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் இஞ்சி சாறு சேர்த்து பருகலாம். இதில் சுவைக்காக பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.\nPrevious Post:தினமும் 4 கப் காபி குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் \nNext Post:இந்த உணவுகளை எப்போதெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/05/6.html", "date_download": "2018-08-15T22:47:55Z", "digest": "sha1:SYP24MB3TLXW3YBA6PK2HBYXKTNL7Y2G", "length": 10526, "nlines": 74, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : அதிகாலை கனவு-6", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nகிழே விழுந்ததில் சற்று வலி அதிகமாகத்தான் இருந்தது.. நண்பரிடம் விழுந்த விபரத்தை சொல்லி முடித்த போது இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்கின அவர் கனவை சொன்னார். அவர் கண்ட கனவை என்னிடம் சொல்லி அந்தக் கனவுக்கு பரிகாரம் என்ன என்று என்னிடம் கேட���டார். நான் அவருக்கு என்ன பரிகாரம் கூறியிருப்பேன் என்று உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.\nநான் கண்ட. அந்தக் கனவுக்கு என்ன பரிகாரம் என்பது எனக்கு தெரிந்துவிட்டதால் உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம்.\nபறவை வந்தமர்ந்ததும் கிளை வளைகிறது..காற்றில் ஆடுகிறது.. நான் இருக்கும் கிளையோ வளையவில்லை... காற்றில் ஆடவில்லை.. அந்த சிறிய கிளையின் உச்சத்திற்கு ஏறுகிறேன்.. ஏன் ஏறுகிறேன் என்று எனக்கும் புரியவில்லை.... உச்சிக்கு சென்று கீழே பார்க்கிறேன்... எல்லாமே இருட்டாக காட்சியளிக்கிறது... வானத்தை பார்க்கிறேன். அதுவும் இருட்டாக தெரிகிறது. அய்யோ..அம்மா என்னாது எல்லாமே இருட்டாக இருக்கிறது என்று நான் ஏறிய கிளையை பார்க்கிறேன்... அய்யோ.. அதைக் காணவில்லை... கீழே விழுகிறேன்.\nஅடிபட்டு முழித்து பார்த்த போதும் இருட்டாகத்தான் தெரிந்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்று நிணைத்து விடாதீர்கள்.. எங்கே வந்து இருட்டில் விழுந்திருக்கோம் என்று ஒவ்வொன்றாக நிணைத்து பார்த்த போது. கட்டிலில் இருந்து கீழே விழுந்திருக்கிறேன் என்று தெரிந்தது.... காலையில் கன்னம் வீங்கியிருந்தது. .வலது கை தோள்பட்டையில் வலி ...எ.... எனக்கே வலியா. எவனாயிருந்த எனக்கென்ன என்றது. வலி. என்ன.. செய்ய. கனவில் கூட இம்சைகள் தொடரும்போல் தெரிகிறது...\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , கவிதை , சமூகம் , சிறுகதை , நகைச்சுவை , நிகழ்வுகள்\nநண்பரே கனவு காணச்சொன்னார் அப்துல் கலாம் ஐயா.\nகரந்தை ஜெயக்குமார் May 14, 2018 at 7:19 AM\n”திட்டுபவர்கள்” குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nமீண்டும் தொடரும் இம்சைகள் 49\nமுக நூலில் வந்த ......ஒரு... ஏழைத்தாய் மகனின் பலவித இம்சைகள்..................... # ஏழை மோடி அவா்கள் கிழிஞ்ச கோவணத்...\nதொடரும் ஒரு நிர்மலா தேவி..கள்... ஏற்கனவே.. கல்லூரி மாணவிகளை நாட்டின் பெரிய மனிதர்களின் பாலியல் தேவைக்கு கல்ல...\nமனதில் உள்ளது....உள்ள படி................................ தமிழ் சமூகத்தை சீரழித்த சதிகாரி ஏ1 குற்றவாளி மரணித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\n“சார்....ஒரு நிமிசம்..என் செல்போன் ரெம்ப சூடாகவே இருக்கு.. அதை குளிர்விக்க என்ன செய்யனும் சார்..” “ எப்பவும் சூடாகவே..இருக்கா...”\nஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு) சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய்...\nகஞ்சா சாமியார் வழைப்பழ சாமியார் சாக்கடை சாமியார் சரக்கு சாமியார் இப்படி வகை வகையான சாமியார்க்கு மத்தியில் முலைப்பால் குடித்து ஆசி ...\n சத்தியமா நான் ஒன்னு சொல்லவா..... பரவாயில்லை சும்மா சொல்லுங்கள் உங்களுக்கு பிடித்தவை எவை\nநான் ஒரு புத்தகத்தை திறந்து பார்த்த போது படம் பார்த்து தெரிந்து கொள் என்று இருந்தது. எனக்கு தெரிந்ததை நான் உங்களிடம் மறைக்க கூடாதல்ல...\nஇன்றைய செய்திகள் நாளைய வரலாறு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக முதலாளிகள், நிருபர்களுக்கு டெல்லியில் ஏழைத் தாயின் மகன் விருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/26049", "date_download": "2018-08-15T22:08:23Z", "digest": "sha1:QA2S2RICZTUCDZL4IPMAJWKIHNBM3HM5", "length": 7372, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "தேசிய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தேசிய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nதேசிய மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஅம்பாறை பாலமுனை பொது விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை 19.03.2016 காலையிலிருந்து இரவு வரை இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக ஸ்ரீலமுகா கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nஇதற்கமைவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கான முன்னாயத்த கலந்தாலோசனைக் கூட்டங்கள் முன்னதாகவே நாடு பூராகவும் இடம்பெற்றதெனவும் அவர் கூறினார்.\nஇந்த மாநாட்டுக்கு நாடாளாவிய ரீதியில் இருந்து கட்சி ஆதரவாளர்கள், அபிமானிகள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 25 ஆயிரம் பேரை பங்குபற்றுநர்களாக எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்ஹ முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பெருந்தலைவர்களும், வெளிநாட்டுத் தூதுவர்களும், கட்சிகளின் தலைவர்களும் அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.\nPrevious article2009ல் பெண் துஷ்பிரயோகம்; மூவருக்கு மரண தண்டனை\nNext articleஐ.ம.சு.முவின் கிழக்கு பலம் ஹிஸ்புல்லாஹ், அவரை என்றுமே மறந்துவிட முடியாது: சுசில் பிரேமஜயந்த\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nசுகாதார தொழிலாளியை தள்ளி விட்டதாக முறைப்பாடு\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2007/05/24/come-and-see/", "date_download": "2018-08-15T23:11:35Z", "digest": "sha1:HTM44TTZOKIZCEAYVSC4VEJ54XRHFUPV", "length": 8220, "nlines": 85, "source_domain": "saravanaraja.blog", "title": "Come and See – சந்திப்பிழை", "raw_content": "\nPrevious பத்து நாள் தீவிரவாதி\nNext திரைப்பட விமரிசனம் : தோகீ என் பாடல் துயரமிக்கது\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nArundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆணாதிக்கம் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்க�� ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி போராட்டம் மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2016/01/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-15T23:11:37Z", "digest": "sha1:PG6XXTI6WJULFKJ26MRRBBBLBUCK23PD", "length": 11724, "nlines": 86, "source_domain": "saravanaraja.blog", "title": "எனக்கொரு ரோஹித்தைத் தெரியும். – சந்திப்பிழை", "raw_content": "\nஎனக்கொரு ரோஹித்தைத் தெரியும். அவன் வசிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிக்கு சென்ற பொழுது இரு முறை அவனுடன் பேசியிருக்கிறேன். அவனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். அவனுடைய சூழலுக்கு பொருந்தாத அலாதியான பிரகாசம் அவன் கண்களில் இருந்தது.\nஎனது மகனை விட நான்கைந்து வருடங்களே மூத்தவனான அந்தச் சிறுவன் ஒரு நாசமாய்ப் போன அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து என்னவாகப் போகிறான், அவனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என யோசித்துப் பார்த்திருக்கிறேன்.\nநேற்றொரு ரோஹித் குறித்து தெரிந்து கொண்டேன். அவனது கடிதத்திலும் சூழலுக்குப் பொருந்தாத அலாதியான பிரகாசமும், கசப்பு மேவிய எள்ளலும் இருந்தது. இதற்கு முன்பும் தற்கொலைக் கடிதங்கள் படித்திருக்கிறேன். ஆனால், இக்கடிதம் எழுதிய ரோஹித் ஒரு சராசரி இளைஞனல்ல என்பதும், அக்கடிதத்தின் இலக்கியத்தன்மை வாய்ந்த அரசியல் வரிகளும் சொல்லொணாத பாரத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது.\nஉண்டு உறைவிடப் பள்ளி ரோஹித்தையும், ஹைதராபாத் ரோஹித்தையும் இணைக்கும் புள்ளி எது அவர்கள் இருவரும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த பாவத்திற்கு ஆளானவர்கள். ரோஹித் வேமூலா குறிப்பிடும் குழந்தைப் பருவத் தனிமையின் வடிவமும், கொடுமையும், உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கிப் படிக்கும் சின்னஞ்சிறு ரோஹித்துக்கு எவ்வகையில் வேறுபட்டதாக இருக்கும் என்பதை ஊகிப்பது அத��தனை கடினமானதில்லை.\nசின்னஞ்சிறு ரோஹித்தை அடுத்த முறை பார்க்கும் பொழுது சொல்ல விரும்புவது இதுதான். முகம் தெரியாத ரோஹித்துகளிடமெல்லாம் வேண்டிக் கொள்வதும் இதுதான்.\nமனுஸ்மிருதியை எரித்து சாம்பலாக்கும் அம்பேத்கராக நீ வளர வேண்டும் மகனே… தனிமைப்படுத்தப்படுவதும், தூற்றப்படுவதும், இழிவுபடுத்தப்படுவதும், விரக்தியின் எல்லைக்கு தள்ளப்படுவதும் அண்ணலும் அனுபவித்தவையே… அவற்றையெல்லாம் தாண்டி எழுந்த அண்ணலின் கருத்துக்களைப் படித்து அவர் வழி நடப்பது என்பது, தோற்றுக் கொண்டே இருப்பது போலத் தோன்றும் போராட்டத்தில் தொடர்ந்து போராடி சாதியை அழிப்பதே தன்னையே அழிப்பதல்ல. இதனை மனதில் வைத்து முன்னேறு அன்பு மகனே…\nPrevious ஜல்லிக்கட்டு: சில கேள்விகள்.\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nArundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆணாதிக்கம் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி போராட்டம் மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-15T23:11:49Z", "digest": "sha1:WRMJACXVP5KHQ7KVMAAOYYNHFMGRQWML", "length": 21852, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:விபுலாநந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிபுலாநந்தர் எனும் இக்கட்ட��ரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஇவர் காரேரும் மூதூராம் காரைதீவிலே பிறந்தார்\nவணக்கம் விபுலாநந்தரின் இலங்கை முத்திரை வெளியீடு பற்றிய தகவல்கள் தரமுடியுமா நன்றி--188.109.149.37 19:13, 11 ஏப்ரல் 2011 (UTC)= இணைக்கப்பட்டுள்ள முத்திரை ==\nஇங்கு இணைக்கப்பட்டுள்ள மெல்பன் தமிழ் சங்கம் வெளியிட்டதாக கூறப்பட்ட \"முத்திரை\" கட்டுரைக்கு தேவையில்லை. இது பணம் கொடுத்தால் தபால் கந்தோரில் அச்சிட்டுக் கொடுக்கும் வகை முத்திரை தானே.(உண்மையில் முத்திரை அருகில் உள்ள கங்காரு தான்) இதை இங்கு இட்டால் பிழையான எடுத்துக்காட்டாக அமையும். பின்னர் ஒவ்வொருவரும் பணம் கொடுத்து அச்சிட்டுக் கொண்ட \"முத்திரைகளை\" இங்கு இடலாம்.--Terrance \\பேச்சு 13:02, 20 ஜூலை 2009 (UTC)--Terrance \\பேச்சு 13:02, 20 ஜூலை 2009 (UTC)\nமன்னிக்கனும் டெரன்சு :(. இதுவும் இலங்கையில் வெளியிடப்பட்ட தபால் தலைக்கு இணையானது என்று எண்ணி இதை இக்கட்டுரையில் கொடுத்தேன். ஆசுதிரேலியா அரசும் இவரை கெளரவித்ததாக எண்ணியே இங்கு இட்டேன். இதன் முழு விவரம் தெரியாமல் இங்கு இட்டது என் அறியாமை. இப்போதே எடுத்துவிடுகிறேன்.--கார்த்திக் 13:15, 20 ஜூலை 2009 (UTC)\nமன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் தேவையில்லை கார்த்திக். \"முத்திரையை\" அகற்றியமைக்கு நன்றி.--Terrance \\பேச்சு 00:52, 22 ஜூலை 2009 (UTC)\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்\nதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. இவ்வுலகிலே தோன்றியவர்களில் பலர் புகழொடு தோன்றி மறைந்தும் அவர்களின் பெயர் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. இவர்கள் ஆற்றிய சேவையின் காரணத்தினாலே என்றும் மக்களின் மனதிலே இவர்கள் நிலைத்து நிற்கின்றார்கள். இவ்வாறானவர்களுள் தமது தாய் மொழியையும், சமயத்தையும் வளர்க்க பாடுபட்டவர்களில் சுவாமி விபுலானந்தரும் ஒருவர். இவர் ஈழத்திருநாட்டில் பிறந்த அறிஞர்களில் இன்றும் அழியாப்புகழுடன் திகழ்பவர். ஈழத்தின் கிழக்கு மாகணத்தில் மட்டக்களப்பு என்னும் நகரத்தில் உள்ள காரைதீவில் சாமித்தம்பிக்கும், கண்ணம்மையாருக்கும் திருமகனாக 1892ம் ஆண்டு, மூன்றாம் மாதம், இருபத்தேழாம் திகதி (1892. 03. 27) பிறந்தார். இவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் மயில்வாகனம். இவர் இளமையில் இருந்தே கல்வியை ஆர்வத்துடன் கற்று வந்தார். கல்முனை மெதடிஸ் ஆங்கிலப் பாடசாலை, மட்டக்களப்பு புனித ��ைக்கல் கல்லூரி என்பவற்றில் தனது கல்வியை கற்றார். பின்பு புனித மைக்கல் கல்லூரிலே ஆசிரியராகவும் கடமை புரிந்தார். அதன் பிற்பாடு கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். 1912ம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற தகுதி கிடைக்கப் பெற்றதும் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக சேவையில் அமர்ந்தார். கொழும்பு அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில் 1915ம் ஆண்டு சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916 இல் இப்பாடத்தில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார். மதுரைத் தமிழ் சங்கம் நடத்திய பரீட்சையில் தோற்றி பண்டிதர் என்ற பட்டத்தையும் பெற்றார். இலங்கையில் இருந்து பண்டிதர் என்ற பட்டத்தை முதன் முதலில் பெற்ற பெருமையும் இவரையே சாரும். 1920ம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழக பி.எஸ்.ஸி(டீ.ளுஉ) பட்டதாரியானார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். கலைஞர், ஆராய்ச்சியாளர், கல்லூரி அதிபர், பல்கலைக்கழகப் பேராசிரியர், ஆங்கில தமிழ்ச் சஞ்சிகைகளின் ஆசிரியர் எனப் பல துறைகளில் தம்மை ஈடுபடுத்தி சிறப்பாக தமது கடமையை ஆற்றினார். மட்டக்களப்பிலே சிவாநந்த வித்தியாலயம் என்னும் பள்ளியை நிறுவி அதன் அதிபராக கடமையையேற்று சிறப்பாக வழி நடத்தி வந்தார். மேலும் மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாண சம்பந்திரிசியார் கல்லூரி என்பவற்றில் ஆசிரியாகவும் திருகோணமலை இந்துக் கல்லூரியில் அதிபராகவும் கடமை புரிந்தார். திருகோணமலை, கொழும்பு, மட்டக்களப்பு என்னும் இடங்களில் பல பாடசாலைகளை கட்டுவித்து ஆரம்பித்து வைத்த பெருமையும இவருக்கு உரியதாகும். இந்தியாவில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக் கழகம் என்பவற்றில் முதல் தமிழ் பேராசிரியராக கடமையாற்றினார். உலகின் முதல் தமிழ் பேராசிரியரும் இவரேயாவார். தமிழ் மக்கள் மொழி, வரலாறு, பண்பாடு என்பவற்றின் சிறப்பினை உணர்ந்து அவற்றை பின்பற்றி வாழ வேண்டும் என்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். இதனால் பற்பல கட்டுரைகள், நூல்கள், மொழிபெயர்ப்புகள் என்பவற்றை மேற்கொண்டார். தமிழுடன் விஞ்ஞானத்தை இணைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியில் விஞ்ஞானம் பற்றிய கட்டுரைகளையும் எழுதினார். இவர் இசை பற்றி ஆய்வு செய்து ‘யாழ் நூல்’ என்னும் அரிய இசைத்தம��ழ் நூலினை தமிழ்மொழிக்கு தந்துள்ளார். இதுமட்டுமன்றி ‘மதங்க சூளாமணி’ என்னும் நாடகத்தமிழ் நூலினையும் எழுதி தமிழ்க்கலை வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இயல், இசை, நாடகம் என்பவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தமையால் இவரை ‘முத்தமிழ் வித்தககர்’ என எல்லோரும் போற்றினார்கள். யாழ் நூல் பற்றி இவரின் பாரத நாட்டு மாணவர்களில் ஒருவரான வெள்ளை வாரணம் பின்வருமாறு கவி பாடியுள்ளார். ‘‘வாழி தமிழர் வளர் புகழால் ஞாலமெலாம் ஏழிசைதேர் யாழ்நூலிசை பரப்பி -வாழியரோ\tவித்தகனார்\tஎங்கள் விபுலானந்தப் பெயர்கொள் அத்தனார் தாள் எம் அரண்’’ சுவாமி அவர்கள் தமது வாழ்க்கையை தமிழுக்கும், சைவத்திற்கும் அர்பணித்து தூர நோக்கோடு செயற்பட்டு வாழ்ந்தார். மக்களிடையே நடைமுறையில் உள்ள வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் என்பவற்றை அடியோடு மறுத்தார். இந்தியாவில் இருக்கும் போது தனது நண்பர் ஒருவர் இறந்த செய்தி கேட்டு துயருற்று எழுதிய கவிதைகளே கங்கை விடுத்த ஓலை என்று அழைக்கப்பட்டது. இதில் கங்கை நதியை தூதாக பயன்படுத்தி பாடியுள்ளார். இவர் இந்தியா சென்று சமய, தமிழ் துறைகளில் நன்கு கற்று அங்கும் பல தொண்டுகள் ஆற்றியுள்ளார். 1924ம் ஆண்டு பாரதத்தில் உள்ள இராமகிரு~;ணமடத்தில் துறவாகிய போது விபுலாநந்தர் என்னும் நாமம் சூட்டப்பெற்றார். அடிகளார் தமது ஐம்பத்தைந்தாவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். அதாவது பத்தொன்பதாம் திகதி, ஆடி மாதம், 1947ம் ஆண்டு (19.07.1947) இவரது உயிர் பிரிந்தது. அடிகளாரின் சமாதி மட்டக்களப்பு சிவாநந்த வி;த்தியாலய வளவில் அமைந்துள்ளது. இவரது நினைவாக மட்டக்களப்பில் நிறுவப்பட்ட விபுலாநந்தர் மணி மண்டபம், விபுலாநந்தர் இசைக்கல்லூரி என்பன இன்றும் மிக கம்பீரமாக காட்சியளிக்கின்றன. ஈழத்து மக்களிற்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவாக இவரை சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது. இவை இவரின் சேவையின் சிறப்பினை உலகிற்கு நன்கு எடுத்துக்காட்டுவனவாகும். “ வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது ” (விபுலானந்தர்) வளர்க தமிழ் ஓங்குக இவர் புகழ். --Shanthiny 11:46, 19 ஏப்ரல் 2011 (UTC) உசாத்துணை- இலங்கை அரசு தமிழ் பாடத்திட்டம்-தரம்-6-1998 இணையத்தளங்கள்\nஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம்[தொகு]\nஇந்தச் சங்கத்தை நிறுவியவர் தி. சதாசிவ ஐயர் என்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் விபுலானந்தர் நிறுவியதாகக் கட்டுரையில் சான்று எதுவும் குறிப்பிடாமல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிபுலானந்த அடிகள் யாழ். வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். இதற்கான சான்று என்னிடம் இல்லை. ஆனால் என் தாய்வழித் தாத்தா அச்சமயம் அங்கு ஆசிரியராகப் பணியாற்றினார். அதிபரும் ஆசிரியர்களும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று எங்கள் குடும்பத்தில் உள்ளது.--UKSharma3 உரையாடல் 01:23, 23 சூன் 2017 (UTC)\n@Uksharma3: ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் ஆரம்பித்ததில் சுவாமிகளுக்கு பங்கில்லை எனத் தெரிகிறது. (ஆதாரம்: வெள்ளி விழா மலர், 1950. யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்) அப்பகுதியை நீக்கியுள்ளேன்.--Kanags (பேச்சு) 10:18, 28 திசம்பர் 2017 (UTC)\nவிருப்பம்--UKSharma3 உரையாடல் 11:08, 28 திசம்பர் 2017 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2017, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/sindhu3.html", "date_download": "2018-08-15T22:57:32Z", "digest": "sha1:2QDFXT5Z6OVTB7BDMLQOOK43Z4DU2TYG", "length": 12609, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிந்து துலானி மீது சேர் வீச்சு! | Sindhu Dhulani in trouble - Tamil Filmibeat", "raw_content": "\n» சிந்து துலானி மீது சேர் வீச்சு\nசிந்து துலானி மீது சேர் வீச்சு\nஅலையடிக்குதே படத்தின் ஷூட்டிங்கின்போது பெரிய கலாட்டாவாகி சேர் வீச்சு நடந்துள்ளதாம்.\nசிவகாசி ஜெயலட்சுமி கதையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் படம் அலையடிக்குதே. சிந்து துலானி நாயகியாகநடிக்கிறார். போனஸாக அவரது தங்கச்சி நேகா துலானியும் கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.\nஅக்காவும், தங்கையும் சேர்ந்து அளவுக்கு அதிகமாகவே கவர்ச்சியில் கலக்கி எடுத்து வரும் படம் இது. இதுவரை இல்லாதஅளவில், வரைறை இன்றி கவர்ச்சி காட்டி நடித்து வரும் சிந்து துலானிக்கும், படத்தின் இயக்குனருக்கும் சமீபத்தில் வாக்குவாதம்ஏற்பட்டு, அடிதடியில் முடிந்ததாம்.\nகதைப்படி (இதைச் சொல்லியே எல்லாத்தையும் கழட்டிருவாங்கப்பா) டூ பீஸ் உடையில் சிந்து துலானியை வரச்சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஏற்கனவே எக்குத் தப்பாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறேன். டூ பீஸ் எல்லாம் டூ மச், அதுவேண்டாமே என்று மறுத்துள்ளார் சிந்து.\nஇதனால் கோபமடைந்த இயக்குனர், எனக்கே டைரக்ஷன் சொல்லித் தர்றியா என்று ஆவேசமாக கேட்டுள்ளார். பதிலுக்குசிந்துவும் கோபமாக இந்தியில் திட்டியுள்ளார்.\nஅவ்வளவுதான், கடுப்பாகிப் போன இயக்குனர், அருகில் கிடந்த சேரை தூக்கி சிந்து மீது வீசியுள்ளார். \"சைக்கிள் கேப்\"பில் விலகிக்கொண்டதால், சிந்து சிந்தாமல் சிதறாமல் தப்பியுள்ளார்.\nஇயக்குனரின் கோபத்தைப் பார்த்து அரண்டு போன சிந்து அங்கிருந்து வேகமாக கிளம்பி காரில் ஏறிப் பறந்தாராம்.\nபின்னர் கேப்டன் விஜயகாந்த்துக்குப் போனைப் போட்டு நேரில் பார்க்க வேண்டும் என்று பீதியான குரலில் கூறியுள்ளார். உடனேவரச் சொன்ன கேப்டன், நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டு இயக்குனரை அழைத்து, எதுக்கு இவ்ளோ டென்ஷன் என்றுகேட்டுள்ளார்.\nடைரக்டரோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளார். டூ பீஸ் உடையில் சிந்து நடித்தே தீர வேண்டும், எப்படியும் நடிக்கத்தயார் என்று சொல்லி தானே காசை கை நீட்டி வாங்கினார் என்று கூறி விட, சரி நடிப்பார், கோபப்படாமல் ஷூட்டிங்கைதொடருங்கள் என்று கூறி இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம்.\nசிந்துவுக்கு சில அறிவுரைகளை வாரி வழங்கி அனுப்பி வைத்தாராம் கேப்டன். எந்த டூ பீஸ் காட்சிக்காக கலாட்டா நடந்ததோ,அதே டூ பீஸ் காட்சியில் அடக்க, ஒடுக்கமாக நடித்துக் கொடுத்துள்ளாராம் சிந்து.\nகவர்ச்சியான காட்சி என்றால் வலியாக வந்து நடித்துக் கொடுப்பவர் சிந்து. இதம், பதமாக சொல்லியிருந்தால் அலேக்காகநடித்துக் கொடுத்திருப்பார். அவரிடம் போய் இயக்குனர் எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆனார்..\nவேறு ஏதாவது விஷயம் இருக்குமோ\nஅப்புறம், சென்னையில் சிந்து துலானி ஒரு நட்சத்திர ஹோட்டலில் தான் டேரா போட்டிருக்கிறார். சாப்பாடும் அங்கே தான்.ஆனால், ஹோட்டலுக்கு அவர் பில் கட்டுவதே இல்லையாம். தங்கல், உணவு, இத்யாதி எல்லாமே இலவசமாம்.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை.. ஏன் தெரியுமா\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nகட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A/", "date_download": "2018-08-15T22:59:15Z", "digest": "sha1:2C53B4W2I3CIM33M7OA7FR6FSKIQAV6S", "length": 9669, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "நாடு பூராகவும் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்", "raw_content": "\nமுகப்பு News Local News நாடு பூராகவும் வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் வேலைநிறுத்தம்\nநாடு பூராகவும் வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் வேலைநிறுத்தம்\nஅரச வைத்தியர்கள் நாளை வெள்ளிக்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nநாடு பூராகவும் வைத்தியசாலைகளில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது.\nஇலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்டிபடிக்கைக்கு எதிராகவே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டத��� என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chennaionline.com/article/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-0", "date_download": "2018-08-15T22:11:10Z", "digest": "sha1:7JGR4LFFACV5GPEWXZ3IZBOAY4VXUQMH", "length": 6117, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "பள்ளி மாணவர்களுக்கான இலவச காலணி, புத்தகப்பை - நவம்பர் மாதத்திற்குள் வழங்குவதாக அறிவிப்பு | ChennaiOnline", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கான இலவச காலணி, புத்தகப்பை - நவம்பர் மாதத்திற்குள் வழங்குவதாக அறிவிப்பு\nஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டவுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன.\nஅதை தொடர்ந்து புத்தகப்பை, காலணி, கலர் பென்சில் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.\n6, 9, 10-வது படிக்கும் 16 லட்சத்து 16 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ஜியாமெண்ட்ரி பாக்ஸ், 3-வது முதல் 5-வது வரை படிக்கும் 15 லட்சத்து 15 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கலர் பென்சில், 1-வது முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 72 லட்சத்து 55 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, 1-வது முதல் 10-வது வரை படிக்கும் 58 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலணிகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட உள்ளன.\nஇவை அனைத்தும் நவம்பர் மாதத்துக்குள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என சென்னை டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய வைரமுத்து\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகருணாநிதிக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல்\nமே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி திடீர் கைது\nஉ.பி சரயு நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை\nஹேக் செய்யப்பட்ட வங்கி சர்வர் - ரூ.94 கோடி கொள்ளை\nமகாராஷ்டிர மாநிலம் புனேவில் வங்கியின் சர்வரை ஹக் செய்து ரூ.94 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nftetn.org/2018/07/18/centenary-year-of-nelson-mandela-jluy-18-2018/", "date_download": "2018-08-15T22:32:49Z", "digest": "sha1:HH5ZOHOBH7X2VW2DHWRPGUIHY7X5L5N6", "length": 10459, "nlines": 91, "source_domain": "nftetn.org", "title": "CENTENARY YEAR OF NELSON MANDELA JLUY 18/2018 | NFTE", "raw_content": "\nதோழர் நெல்சன் மண்டேலா அவர்களின் நூற்றாண்டு விழா ஜுலை 18/2018 முதல் துவங்குகிறது.\nநெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.\nமண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nநீண்ட போராட்டத்தின் பின், அடக்குமுறையாளர்களுக்கும், அடக்கப்பட்டவர்களுக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளில் மண்டேலா ஈடுபட்டார். அவற்றில் முக்கியமானது உண்மையும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக் குழுவை (Truth and Reconciliation Commission) அமைத்து பழிவாங்கலைத் தவிர்த்து உண்மையையும் நியாயத்தையும் பெறுவதற்கான ஒரு முறைமையை அதனூடாக ஏற்படுத்தியது ஆகும். உலக வரலாற்றுக்கே, ஆண்டைகள், அடிமைகள் உண்மைகளை அறிந்து மன்னித்து இணக்கமாக வாழ்வதற்கான ஒரு சிறந்த முன்மாதிரியாக இந்த முறைமை கருதப்படுகிறது.\n5 டிசம்பர் 2013 அன்று தனது 95வது அகவையில் காலமானார்.\nஉலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.\n1990-ல் இந்தியாவின் ‘பாரத ரத்னா‘ விருதும் வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே இந்தியர் அல்லாத ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.[10]\n1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.[11]\nசர்வதேச நெல்சன் மண்டேலா தினம்\nதென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான சூலை 18ம் தியதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.[12]\nஇங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் திருவுருவச்சிலை\nரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் முன்னிலைய���ல், சர் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ஆபிரகாம் லிங்கன் அருகில் உரிய நெல்சன் மண்டேலாவின் ஒரு வெண்கல சிற்பம் 30 ஆகத்து 2007 இல் இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டது. அது குறித்த ஒரு உரையில், நெல்சன் மண்டேலா பாராளுமன்ற சதுக்கத்தில் கருப்பு மனிதன் ஒருவனின் சிலை இருக்கும் என்று 1962 இல் கண்ட கனவு நிறைவேறியது என்று கூறினார்.[13]\nநிறவெறி கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு தனது வாழ்நாளையே அர்ப்பணித்த நெல்சன் மண்டேலாவை உலக நாடுகள் பலவும் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தது. அந்த வகையில் சுமார் 250க்கும் மேற்பட்ட விருதுகளை மண்டேலா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம்-பிரச்சனை தீர்வுகள்\nஓய்வூதியர்கள் மாநில மாநாடு ஆகஸ்ட் 7,8-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-12-02/puttalam-other-news/129040/", "date_download": "2018-08-15T22:59:33Z", "digest": "sha1:URWI3CBOWFEKQPESXBR6JEZEGINFRHBH", "length": 7607, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அத்துமீறிக் குழப்பம் விளைவித்த 05 சந்தேக நபர்கள் கைது! - Puttalam Online", "raw_content": "\nசம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அத்துமீறிக் குழப்பம் விளைவித்த 05 சந்தேக நபர்கள் கைது\n( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )\nசம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அதிபர், பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அனுமதியின்றி, அத்துமீறிக் குழப்பம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 05 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 03 மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇன்று (30) சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வொன்றின் போது தொழில் நுட்பக் கல்லூரி மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு, அதிபர், நிருவாக சபையினர், பொலிசார் போன்றோரின் உதவியினால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது. பின்னர் இது விடயமாக வெளியிலுள்ள சிலர் அதிபர், பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அனுமதியின்றி, தொழில் நுட்பக் கல்லூரியிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து மாணவர்களுக்கிடையில் பெரும் குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அதிபர் பொலிசாரைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார்.\nசம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொற��ப்பதிகாரி கே.எம்.இபுனு ஹஸார் அவர்களின் விசேட பணிப்பின் பேரில் பொலிஸ் பரிசோதகர்களான எம்.எஸ்.அப்துல் மஜீட், ஜானக்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் உடன் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று, அங்கு குழப்பம் விளைவித்ததாகக் கருதப்படும் 05 சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன், அவர்கள் பாவித்த 03 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nShare the post \"சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியில் அத்துமீறிக் குழப்பம் விளைவித்த 05 சந்தேக நபர்கள் கைது\nஉடப்பு கடற்கரை பகுதிகளில் கழிவுப் பொருட்கள்\nதென்மேல் பருவக்காற்றினால் உடப்பு கடற்றொழில் பாதிப்பு\nஉடப்பு ஆண்டிமுனை பிரதான பாதையின் பாலம் நிர்மாணம்\nசமூக பிரஜைகளுக்கான கைபேசி கதையாக்கம் (MoJo) இலவசப் பயிற்சி\nகல்பிட்டி அல்-அக்ஸாவில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்க முஸ்தீபு\nபுத்தளத்தில் நிலைபேறு அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான நிகழ்வு\nமருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்\nஷரியாவுக்கு முரணற்று குடும்ப அமைப்பை பாதுகாக்கும் சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…\nகல்பிட்டி தில்லையடியில் வாய்க்காலை ஆழமாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்\nஜனாஸா அறிவித்தல் – முகமட் ரசாத் வபாத்தானார்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/naachiyaar-movie-trailer/", "date_download": "2018-08-15T22:48:02Z", "digest": "sha1:WZHLSVZVKUXISL7QARQBMSUTTM3MM2PF", "length": 7739, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘நாச்சியார்’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\nactor g.v.prakash kumar actress ivana actress jyothika B Studios director bala naachiyaar movie naachiyaar movie trailer இயக்குநர் பாலா நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகை இவானா நடிகை ஜோதிகா நாச்சியார் டிரெயிலர் நாச்சியார் திரைப்படம் பி ஸ்டூடியோஸ்\nPrevious Postதானா சேர்ந்த கூட்டம் – சினிமா விமர்சனம் Next Post'பதுங்கி பாயணும் தல' படத்தின் டீஸர்\n‘காற்றின் மொழி’ படத���தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல்…\n‘காற்றின் மொழி’ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர���..\n‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2010/10/blog-post_5204.html", "date_download": "2018-08-15T22:06:41Z", "digest": "sha1:77D6KZRV23YPRQSBPEABYQZFJ36RHLOM", "length": 22767, "nlines": 206, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: ஷபனா ஆஸ்மியுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "\nஷபனா ஆஸ்மியுடன் ஒரு நேர்காணல்\n1973-ல் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷபனா ஆஸ்மி, 1974-ல் ஆங்கூர் என்கிற இந்தி திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார். முதல்படமே இவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.\nபிரபல திரைக்கதை எழுத்தாளர், பாடலா சிரியரும், இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகி விவாகரத்து பெற்றவருமான ஜாவத் அக்தரை 1984-ல் திருமணம் செய்து கொண் டார்.\nஷபனா தனித்து விடப்பட்ட தனிமைப் பெண்ணாக தனது நாத்தனாருடன் காதல் கொள்ளும் கதாபாத்திரமாக நடித்த 'பயர்' திரைப்படம் மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை கொள்ளும் லெஸ்பியன் உறவு திரையில் காண்பிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து சில சமூக நிறுவனங் களும் அரசியல் கட்சிகளும், ஷபனாவிற்குக் கடுமையான எதிர்ப்புகளும் மிரட்டல்களும் விடுத்தன.\nஇவர் 1989 முதல் பிரதமர் தலைமையில் இயங்கி வரும் தேசிய ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், இந்திய எய்ட்ஸ் கமிஷனிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.\n\"உங்களை பெண்ணுரிமைப் போராளி என்று மக்கள் அழைக்கிறார்களே\n\"நான் பெண்ணினத்திற்காகப் போராடும் ஒரு பெண்ணுரிமைப் போராளி தான். ஆண்-பெண் இருபாலரும் சம உரிமையுடன் திகழவேண்டும் என்று நினைப்பவள். ஆண்கள் பெண்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்றாலும், பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்ல. இப்படி நான் கூறுவதை ஆண்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிட்டு பெண்களை மிகைப்படுத்திக் கூறியதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. எங்கள் குடும்பத்தில் எனக்கு ஆண்களுக்கு இணையான சமத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.\nபிரபல கவிஞரான எனது தந்தையின் 'அவுரத்' என்ற கவிதை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இக்கவிதை பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுகிறது. நான் எப்பொழுதும் எனது கருத்துக்களை���் சுதந்திரமாக வெளியிடச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்தவள். பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசும் அபூர்வமான ஆண்களில் எனது தந்தையும் ஒருவர்.\nபெண்களிடமும் கலந்து ஆலோசிக்கும் ஒரு சமதர்மச் சமுதாயம் மலரும்போதுதான் எந்த ஒரு பிரச்சினைக்கும் இந்த உலகம் ஒரு சுமூகமான தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். முக்கியமான கலந்துரையாடல்களிலும், முக்கிய தீர்வு காணவேண்டிய விவாதங்களிலும் பெண்கள் அவசியம் பங்குபெற வேண்டும். பெண்களுக்கு அதிக இடம் வேண்டும் என்று போராடுபவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். தீர்மானம் நிறைவேற்றும் மன்றங்களில் பெண்களின் பங்கும் வலுவானதாகத் தோன்றக் கூடிய ஒரு மாற்றம் அவசியம் தேவை.\nநான் ஒரு மதப்பற்றுள்ள பெண் என்பதை விட, நான் ஒரு மனைவி, ஒரு நடிகை, ஒரு பெண்ணுரிமைப் போராளி என்று சொல்வதையே சிறந்ததாகக் கருதுகிறேன். நம் நாட்டிற்கென தனிப்பட்ட பாரம்பரியமிக்க பண்பாடு உண்டு. காஷ்மீர் இந்து முஸ்லிம் நல்லுறவைப் போல நாம் எல்லா மதத்தினரையும் மதிக்கிறோம்.''\n\"நீங்கள் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் விளம்பரப் பிரியை என்ற கருத்து நிலவுகிறதே\n\"நான் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுபவள் அல்ல. என்னைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்பங் களும் சூழ்நிலைகளும் என்னை உருவாக்குகின்றன. எனக்கு எது சரி யெனத் தோன்றுகின்றதோ, அதற்காக நான் போராடுகின்றேன். எனது தந்தை காய்பி ஆஸ்மி ஒரு கம்ïனிஸ்ட் கட்சித்தலைவர். அவருக்கு மாதச் சம்பளம் நாற்பது ரூபாய்தான். எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது நாங்கள் கூட்டுக்குடும்பமாக 225 சதுரஅடி கொண்ட ஒரே அறையுடன் கூடிய வீட்டில்தான் எல்லோருக்கும் பொதுவான ஒரே ஒரு கழிப்பறையுடன் குடித்தனம் செய்தோம். நான் ஒரு கூட்டுக் கலாசாரத்துடன் வளர்ந்தவள். நாங்கள் எல்லா பண்டிகையும் கொண்டாடுவோம். இந்த அனுபவங்கள் தான் என்னை ஒரு பொதுநலம் பேணும் பெண்ணாக வடிவமைத்தது.''\n\"தீபா மேத்தாவின் 'பயர்' திரைப்பட லெஸ்பியன் காட்சிகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் தோன்றின. ஆனால், தற்போது ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த முரண்பாடு குறித்து உங்கள் கருத்து\n\"நான் எப்போதும் எனக்குப்பிடித்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். ஒ���ுசில பகுதியில் இருந்து வரும் கண்டனக் குரல்கள் எனது திரையுலக வாழ்வை ஒருபோதும் பாதித்ததில்லை. நாம் காணும் சமுதாயம் என்பது ஒருசில செக்ஸ் பிரியர்களையும் சேர்த்துத்தான். நாம் இந்த சிறுபான்மையினரைச் சார்ந்த பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டு தனித்துவம் நிறைந்த தனிமனிதர்களாக வாழமுடியாது''\n\"பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா 'வளமான நாளைய சமுதாயத்திற்கு முன்னோடி' என்று நீங்கள் கருதுகிறீர்களா\n\"ஆண்களோடு பெண்களும் இணைந்துதான் சுதந்திரத்திற்காகப் போராடினர். அக்காலத்தில் 4 சதவீத பெண்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றனர். தற்போது 63 ஆண்டுகளுக்குப் பின்னர் அதைவிடக் கூடுதலாக 8 அல்லது 10 சதவீத பெண்களே பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். அற்ப காரணங்களுக்காக வேண்டுமென்றே பெண்கள் அரசியலை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் பெண்கள் அரசியலமைப்பு ரீதியானஅங்கம் வகிப்பது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டால்தான் சாத்தியமாகும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதற்காக பாரதப்பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் திட்டம் தீட்டும்போது பெண்களிடமும் கருத்துக்கணிப்பு கோரும் உரிமையைத் தருகிறது, பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா. இது முழுஅளவில் லோக்சபாவிலும் நிறைவேறி வெற்றிபெற நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.\nதற்காலத் திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று நீங்கள் கருதுகின்றீர்களா\n\"தற்கால இந்தியத் திரைப்படங்களில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் கிராமப்புற ஏழை மக்கள்தான். இந்த அடிப்படை யதார்த்தம் புறக்கணிக்கப்பட்டு தற்போதைய திரைப்படங்கள் அனைத்திலும், அனைத்து கதாபாத்திரங்களும் நகர்ப்புற மாந்தர்களாகப் பவனி வரும்போது தற்காலத்திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று எவ்வாறு கூறமுடியும் எனவே தற்காலத்திரையுலகம் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயத் தேவையாகிறது. இந்த அவசியத்தை திரைக்கதை வசனகர்த்தாக்கள் ��ருத்தூன்றி உணரவேண்டும்.\nஆனால் தற்கால திரையுலக எழுத்தாளர்கள் இதை உணர்ந்து அதற்கேற்ப முன்னேறுவதற்கான சூழ்நிலை இன்னும் அமையவில்லை என்றே கருதுகிறேன்'' (வசீகரிக்கும் புன்னகையுடன்).\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nநேருவின் மறைவு பற்றி கருணாநிதி படித்த இரங்கல் கவித...\nஉலகின் உண்மையான ஹீரோ ஒரு தமிழன்\nசூரிய குடும்பத்தில் புதிய கிரகம்\nஷபனா ஆஸ்மியுடன் ஒரு நேர்காணல்\nஉங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் \nபால் சப்ளை செய்யும் நாய்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/career-opportunities/9-facebook-groups-you-need-to-join-now-to-grow-your-business-003743.html", "date_download": "2018-08-15T23:00:18Z", "digest": "sha1:2LYYDPOMXRV2A7FH6VB4ZUEZGXVYTZWN", "length": 17417, "nlines": 108, "source_domain": "tamil.careerindia.com", "title": "இளம் தொழில் நிபுணர்களுக்கான 9 பேஸ்புக் குரூப்! | 9 Facebook Groups You Need to Join Now to Grow Your Business - Tamil Careerindia", "raw_content": "\n» இளம் தொழில் நிபுணர்களுக்கான 9 பேஸ்புக் குரூப்\nஇளம் தொழில் நிபுணர்களுக்கான 9 பேஸ்புக் குரூப்\nபேஸ்புக்கில் உள்ள பயனுள்ள வசதிகளில் ஒன்று பேஸ்புக் குரூப் வசதி. இந்த வசதியின் மூலம் நண்பர்கள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறி கொள்ளலாம்.\nஇதைப் பயன்படுத்தி கல்லூரி மாணவர்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை பலரும் பல்வேறு குரூப்பில் இணைந்து தங்களது அனுபவம், கருத்துக்களை பகிர்ந்து வருவதோடு, இதன் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள், தொழில் யுக்திகளை எளிதாக கற்றுக்கொண்டும், பயிற்றுவித்தும் வருகின்றனர்.\nஇதில் இணைவதின் பயன் என்னவென்றால் நாளடைவில் நீங்கள் குறிப்பிட்ட பேஸ்புக் குரூப்பில் சென்று அப்டேட்களை பார்க்க முடியாவிட்டாலும் கூட உங்களது டைம் லைனில் குழுவின் அப்டேட்ஸ் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.\nஇதனால் சில முக்கிய அப்டேட்ஸ்களும் தவற விட்டு விடுவோமே என்ற பயம் வேண்டவே, வேண்டாம். அந்தவகையில் தொழில் தொடங்குபவர்களின் பிரச்னையை நீக்க, ஊக்கமளிக்க, உதவி புரிய பல்வேறு வகையான குழுக்கள் இயங்கி வருகிறது. இதில் நாம் முக்கியமாக பங்குபெற வேண்டிய 9 குரூப்கள் என்ன என்பதை பார்க்கலாம்.\nநீங்கள் ஒரு பல் மருத்துவராகவே, யோகா நிபுணர், பிளாக்கர், விநியோகிஸ்தர், தொழில் முனைவோர் என யாராக வேண்டுமானலும் இருக்கலாம்.\nஇதில் உங்கள் தொழிலை ஊக்குவிக்க உதவும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் டிப்ஸ், வெப்சைட் டிராஃபிக்கை எவ்வாறு அதிகரிப்பது, பொருளின் விற்பனையை அதிகப்படுத்துவது போன்ற பல்வேறு விதமான விஷயங்களை எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.\nகேத்ரீன் சல்லிவன் என்பவர் தனது ஃபேஸ்புக் குழுவை வணிக உரிமையாளர்களுடன் இணைத்து, மார்க்கெட்டிங் ரகசியங்களைக் கற்றுக்கொள்ளும் ஒரு இடமாக மாற்றியுள்ளார்.\nஇதன் உறுப்பினர்களுக்கு தங்களது தொழிலை மேம்படுத்துவது, வணிக பொருட்களை விளம்பரப்படுத்துவது போன்ற செயல்களை ஊக்குவிப்பதோடு, சிறந்த மார்க்கெட்டிங் குறிப்புகள் குறித்த தந்திரங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது.\nபுதிதாக தொழில் தொடங்கியவர்கள் அல்லது தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புபவர்கள் இந்தக் குழுவில் இணைவதின் மூல���் பயனடையலாம்.\nபாட் ஃப்ளைன் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் தனது வேலையை விட்டு விட்டு, ஆன்லைன் மூலமாக வருமானம் ஈட்டுவது குறித்து கற்பித்து வருகிறார். ஆன்லைனில் விற்பனையாளர்களால் நன்கு அறியப்பட்ட நபரும் கூட.\nஇந்தக் குழுவில் ஆன்லைன் வர்த்தகம் குறித்த வணிக ஆலோசனை, பரிந்துரைகள், டிரிக்ஸ், டிப்ஸ் என பல்வேறு விதமான விஷயங்களை எளிதாக கற்றுக்கொள்ளலாம்.\nஜெனி மெல்ரோஸ் என்பவரால் இந்தக்குழு இயக்கப்பட்டு வருகிறது. இந்தகுழுவின் நோக்கம், பிளாக்கிங் ஆரம்பிப்பது, எப்படி புதிய தொழில் தொடங்குவது எப்படி புதிய தொழில் தொடங்குவது எப்படி இது தொடர்பாக எவ்வாறு புதிய முயற்சிகள் மேற்கொள்வது குறித்த புத்திசாலித்தனமான தகவல்களை பகிர்வது.\nநம்முடைய பிராண்டுகளை எவ்வாறு அறிமுகப்படுத்துவது, பிராண்ட் ஸ்பான்சர்ஷிப் பெறுவது எப்படி போன்ற அனைத்து சூட்சமங்களையும் லைவ்வாக கேள்வி பதில் மூலம் ஜெனி கற்றுக் கொடுக்கிறார்.\nஇதில் குழு உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.\nபெயரில் குறிப்பிட்டது போல், இந்த குழு புதிதாக பிளாக்கிங் ஆரம்பித்தவர்களுக்கானது. தொழில்நுட்ப திறமையில் பல்வேறு படி நிலையில் உள்ள 15,000-க்கும் மேற்பட்ட பிளாக்கர்ஸ் இக்குழுவில் உள்ளனர்.\nபிளாக்கர்ஸ்களுக்கான அடிப்படை கேள்விகளுக்கு விதவிதமான விடைகள் கிடைக்கும் ஒரே இடம். எனக்கும் மிகவும் பிடித்த இடம். குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வதுடன் உங்களது கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிப்பார்கள்.\nபிளாக்கிங் பயணத்தை ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு இந்தக்குழு மிகவும் பயனுள்ள குழுவாகும்.\nகைட்லி பேச்சர் என்பவரால் இயக்கப்படும் இந்தக் குழு லாபகரமான முறையில் ஒரு பேஸ்புக் குழுவை எப்படி இயக்குவது என்பதை கற்பிக்கின்றது.\nஅன்றாட செயல்களின் ஊடே ஒரு பேஸ்புக் குழுவை இயக்கி திறமையாக எவ்வாறு வருமானம் ஈட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகையான சூட்சுமங்களை கற்றுக்கொடுக்கிறது.\nஎலிமா மேடன் என்பவரால் நிர்வாகிக்கப்படும் இந்தக் குழு ஆன்லைன் தொழில் முனைவோர்களுக்கானது. சிறு உரிமையாளர்களில் இருந்து பல்வேறு தரப்பினரும் இந்தக் குழுவில் ஆக்கப்பூர்வமான பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்.\nஇந்த குழுவானது குறிப்பாக விற்பனை மற்றும் வணிக தந்திரங்களை எவ்வாறு கையாள்வது என்பதில் முழு கவனம் செலுத்துகிறது. நீங்கள் ஒரு வியாபாரத்தை தொழில் முனைவர்களின் ஆதரவுடன் ஆரம்பிக்க விரும்பினால் இந்த குழுவில் இணையலாம்.\nஉங்கள் படைப்பாற்றலை ஜாலியாக வெளிப்படுத்தும் பயனுள்ள ஒரு இடத்தை தேடுகிறீர்கள் என்றால் அதற்கான விடை இந்தக் குழுவாகதான் இருக்கும்.\nநகைச்சுவையான கருத்துக்களுடன் வணிக உரிமையாளர்களுடன் இணைந்து புதிதாக கற்க, விற்க விரும்பினால் இந்த குழு உங்களுக்கு ஏற்ற இடம்.\nபிளாக்கிங் க்ரூவ் பிளாக்கர்களுக்கான மற்றொரு சிறப்பான குழு. பிளாக்கிங் தொடர்பான பல்வேறு விதமான விஷயங்களை இங்கு கற்றுக்கொள்ள முடியும்.\nபிளாக்கர்கள் தங்களது இணைய இணைப்புகளை பகிர்ந்து கொள்ள பல்வேறு வகையான பேஸ்புக் குழுக்களை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானவை ஸ்பேம், என சுட்டிக் காட்டப்படுவதால் பலருக்கும் இதை எவ்வாறு சரிசெய்வது என்ற குழப்பம் உண்டு.\nஇந்த வகையான குழப்பத்திற்கு சரியான ஒரு தீர்வை இந்தக்குழுவில் பெறலாம்.\nஉங்க \"லிங்கிடு இன்\"ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nவிண்ணப்பித்துவிட்டீர்களா... மத்திய தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை\nஇந்தியன் நேவியின் வேலை வாய்ப்பு பெற வெல்ல வேண்டிய தேர்வுகள்\nவேளாண் கல்வியும் வேலை வாய்ப்பு தரும் விவசாய தினம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-exam-model-questions-003737.html", "date_download": "2018-08-15T23:00:15Z", "digest": "sha1:GDYKD4ADI6WFW3XIYFSA2T25KRD4RUHU", "length": 17671, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா? | Tnpsc exam model questions - Tamil Careerindia", "raw_content": "\n» 'பல் போனால் சொல் ��ோச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\n'பல் போனால் சொல் போச்சு' முதலைக்கு எத்தனை பற்கள் தெரியுமா\nதேர்வுக்கு தயாராவதும், போருக்கு தயாராவதும் ஒன்றுதான் சரியான பயிற்சியும், முயற்சியும் இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை. சரியான பயிற்சி இருக்கும் போது வெற்றியானது நம்மை விட்டு விலகுவதும் இல்லை நம்மை கைவிடுவதும் இல்லை.\nஎங்கையே கேட்ட ஸ்லாங் மாதிரி இருக்கா, அதை விடுங்க அரசு தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் இருப்பவர்களுக்கு பத்திரிகை வாசிப்பு பயிற்சி என்பது அத்தியாவசியமான ஒன்று.\nஇதோடு, என்ன பாடத்திட்டமே அதை மட்டும் சரியான முறையில், மீண்டும், மீண்டும் படிப்பது மிக முக்கியம். பல்வேறு விதமான தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கான சில மாதிரி வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n1. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன\nவிளக்கம்: முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடியது. முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும்.சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன.\nஆஸ்திரேலிய மிருககாட்சி சாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.\n2. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது\nவிளக்கம்: 1895 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சபர்மதி ஜெயில் குஜராத்தில் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் அமைந்துள்ளது. 1922 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி சில நாட்களுக்கு இங்கு சிறை வைக்கப்பட்டார்.\n3. கப்பலின் பக்கவாட்டில் வரையப்பட்ட கோடுகளின் பெயர் என்ன\nவிளக்கம்: பிளிம்சால் கோடு என்பது கப்பல்களில் அதிகபட்ச எடை ஏற்றும் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கோடு. இக்கோடு சாமுவேல் பிளிம்சால் என்னும் ஆங்கிலேயரின் நினைவாக வைக்கப்பட்டது. இவர் ஒரு அரசியல்வாதியும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார்.\nஇக்கோடு நீரில் மூழ்குமானால் அது கப்பலில் அதிக எடை ஏற்றப்பட்டிருப்பதையும் கப்பலின் பாதுகாப்பின்மையையும் அடையாளம் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.\n4. \"ஸ்லம் டாக் மில்லியனர்\" திரைப்படம் எத்தனை தலைப்புகளில் ஆஸ்கர் விருது வென்றது\nவிளக்கம்: மும்பைக் குப்பத்தில் வளர்ந்த ஜமால் மாலிக் என்ற சிறுவன் எப்படி கோடி, கோடியாக அள்ளுகிறான் என்பதுதான் கதை.\nமுழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் பெருமளவில் பங்கேற்ற 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை (சவுண்ட் மிக்சிங்) மற்றும் சிறந்த படத்தொகுப்பு (எடிட்டிங்) உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.\n5. இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் எந்தப் பிரிவு உச்ச நீதிமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் வழங்கியுள்ளது\nவிடை: பிரிவு எண் 136\nவிளக்கம்: இந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும்.\nநீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலோ, ஒரு மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சினைகளில் நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது.\nஅந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக அறிவிக்க முடியும்.\n6. தமிழ்நாட்டில் எத்தனை காவல்நிலையங்கள் உள்ளன\nவிளக்கம்: தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரைக் (டிஜிபி) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் ஐந்தாவது பெரிய காவல்துறை ஆகும்.\n7. நீரால் சூழப்பட்ட இந்தியாவின் சுற்றளவு என்ன\nவிளக்கம்: இந்தியா தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன.\nபரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது.\n8. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது\nவிளக்கம்: பிரம்மபுத்திரா ஆறு ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற இடத்தில் பிறக்கிறது.\nதிபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு உட்பட பல பள்ளத்தாக்குகளின�� வழி கிழக்கு நோக்கி பயணப்பட்டு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது.\n9. துப்பறியும் போலீஸ் படையில் பன்றிகளைப் பயன்படுத்தும் நாடு எது\nவிளக்கம்: ஜெர்மனி என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது. 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ.\n10. நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்\nவிடை: மேரி கியூரி (இயற்பியல் - 1903)\nவிளக்கம்: மேரி க்யூரி போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார்.\n(இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/01/blog-post_39.html", "date_download": "2018-08-15T22:06:30Z", "digest": "sha1:DGFYKZTL6UMJA4UAIQYSZAVHPPIVXB2L", "length": 21779, "nlines": 301, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : முதல் இரவில் மனைவி எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை-ன்னா என்ன செய்யனும்?", "raw_content": "\nமுதல் இரவில் மனைவி எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை-ன்னா என்ன செய்யனும்\n1 செல்பி புள்ள =உங்கள ஃபாலோ பண்ணற ரசிகைகளுக்கு என்ன செய்ய போறீங்க\nடெய்லி 5 டி எம் அனுப்பறேன்\n2 விஜய் = கூகுள் ல என்னைத்தான் நிறைய பேர் தேடி இருக்காங்க.எப்பூடி\nலைக்கா MD=12 நாள் ல 100 கோடி னு எல்லாரும் சொன்னாங்க.அதைத்தேடனும் முதல்ல\n வில் (போல்) அங்கம் (இருந்தா) பிடிக்கும்\nசார், என் படம் ஃபிளாப் ஆகிடுச்சு.அதை மறைக்க என்ன செய்யனும்\n6 மாசம் கழிச்சு பிளாக் பஸ்டர்னு ஒரு டேக் போட்டு ட்ரெண்ட் பண்ணுங்க\nவேடிக்கை என் வாடி க்கை\n6 குரு உங்களை வக்ரமாப்பார்க்கறாரு.ஜாக்கிரதை.\n நான் ஆம்பளை.என்னை எதுக்கு அப்டி பார்க்கனும்\n7 என் பொண்ணு டெய்லி பாதி நேரம் FBல செலவு செய்வா.\nஅது தேவலை மாமா.என் சம்பளத்துல முக்கா வாசி அவதான் செலவு பண்றா\nஜட்ஜ் = எதுக்காக பட்டப்பகல் ல பேங்க் வந்து மாட்டிக்கிட்டே\nகைதி = 2005 க்கு முன் அச்சிட்ட 500/1000 ரூ நோட்டு செல்லாதுன்னாங்க.அதான் கொள்ளை அடிச்ச பணத்தைக்கொடுத்து மாத்திடலாம்னு வந்தேன்\n9 சார்.நெக்லஸ் திருடற சீன் சைல்டிசா இருக்கே\nகரெக்ட் சார்.அந்த சீனே திருடுன சீன்தான்.சொந்தமா யோசிச்சிருந்தா இப்டியா இருக்கும்\n10 முதல் இரவில் மனைவி\nகே எஸ் ரவிக்குமார் ரசிகன் = பிடிக்கலைன்னா.10 நிமிஷம் முன்னாலயே எந்திரிச்சுப்போய்டு\n11 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க எல்லாம் U/A பட போஸ்டரைக்கூடப்பார்க்க மாட்டாங்க.இப்போ டிண்ட்டோ பிராஸ் கலெக்சன்ஸ் ஒப்பிக்கறாங்க\nவேடிக்கை என் வாடி க்கை\n13 குரு உங்களை வக்ரமாப்பார்க்கறாரு.ஜாக்கிரதை.\n நான் ஆம்பளை.என்னை எதுக்கு அப்டி பார்க்கனும்\n14 என் பொண்ணு டெய்லி பாதி நேரம் FBல செலவு செய்வா.\nஅது தேவலை மாமா.என் சம்பளத்துல முக்கா வாசி அவதான் செலவு பண்றா\nஜட்ஜ் = எதுக்காக பட்டப்பகல் ல பேங்க் வந்து மாட்டிக்கிட்டே\nகைதி = 2005 க்கு முன் அச்சிட்ட 500/1000 ரூ நோட்டு செல்லாதுன்னாங்க\n16 சார்.நெக்லஸ் திருடற சீன் சைல்டிசா இருக்கே\nகரெக்ட் சார்.அந்த சீனே திருடுன சீன்தான்.சொந்தமா யோசிச்சிருந்தா இப்டியா இருக்கும்\n17 முதல் இரவில் மனைவி டியர்.எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை.\nகே எஸ் ரவிக்குமார் ரசிகன் = பிடிக்கலைன்னா.10 நிமிஷம் முன்னாலயே எந்திரிச்சுப்போய்டு\n18 கார் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது-இதுதான் என் படத்தோட மெசேஜ்.\nஓ.இதை சொல்ல எதுக்கு.2 மணி நேரம்னு யாரும் உங்களை ஓட்டலையா\n19 டியர்.லவ் மட்டும் பண்றீங்க.ஏன் நோ மேரேஜ்\nநான் அந்தளவு வொர்த் இ��்லிங்கோ ;-)\n20 புத்தம் புதிய புத்தகமே உன்னைப்புரட்டிப்பார்க்கும் புலவன் நான்.\nம்க்கும்.பாத்துட்டு மட்டும் தான் இருப்பீங்களா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nடூரிங் டாக்கீஸ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 30...\n2016 ல் டோட்டல் தமிழ் நாட்டுக்கே தண்ணி ல கண்டம்\nபுலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம்\nஅரியலூர் - கரைவேட்டி பறவைகள் சரணாலயம்\nஐ டி பெண் ஊழியர் பாத்ரூம்ல குளிக்கும்போது செல்...\nஇளைய தளபதியின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்\nஒரு சினிமாப்பைத்தியத்தின் முதல் இரவு டயலாக்\nசிம்லா - டூர் ஸ்பெஷல்\nஅழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க\nகருணை மலர் பத்தி ஜட்ஜ் அய்யாவுக்கு எப்டி தெரிஞ்...\nஉத்தம வில்லன் - பத்ம பூஷன் கமல் ஹாசன் பேட்டி\nடாப்லெஸ்ஸா நடிக்க மாட்டேன்னு மகேஷ் பாபு சொன்னதால்...\nஇளையராஜா இசை அமைக்காதது அதிக இழப்பு ரஜினிக்கா\nசரக்கு அடிச்சா ஆண்மை பணால்\nஅனேகன்' படத்திற்கு சிக்கல்-'சலவைக்காரனுக்கு பொண்டா...\nநானும் என்னுடைய சகோதரரும் - ஆர் கே லட்சுமன்\nஇயக்குநர் ஷங்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nகமலை விட ரஜினி தான் ரொமான்ஸ்க்கு சவுகர்யமா\n - சினிமா விமர்சனம் ( உ...\nஓம் சாந்தி ஓம் - பிசாசு , டார்லிங் வரிசையில் பே...\nதியாகி ஜெ விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்...\nஷங்கர் மணிரத்னம், ஏ ஆர் முருகதாஸை விட முன்னணி இ...\nஉன் காதலி உயரமானவராக இருந்தால் ...\nஷமிதாப் - தனுஷ் , அக்சரா, அமிதாப் மூவரில் யார் ...\nMr. Kaplan- சினிமா விமர்சனம் ( உலக சினிமா -உருகுவே...\nதனுஷை கமலுடன் ஒப்பிடுவது சரியா\nகத்தி , ஜில்லா , தலைவா நமக்கு உணர்த்தும் பாடம் ...\nதொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 23...\nஎங்க ரைசிங் ஸ்டாரை யார்யா கேவலப்படுத்தறது\nஷமிதாப் (shamithab ) = 2 பாட்ஷா \nகேபிள் சங்கர் மறைமுகமாகத்தாக்கிய வலைப்பதிவர்\nரஜினி யின் புது பிராஜக்ட்டை 200 கோடிக்கு ஏலம் வ...\nஐ.டி. பணியாளர்களின் ஒரு மணி நேர சம்பளம் ரூ.342\nமாதொருபாகன்’ தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் -...\nகருணை மலர்,கருணைக்கிழங்கு ,கருணை புஷ்பம்\n‘சதுரங்க வேட்டை’ இயக்குநரின் அடுத்த வேட்டை -வின...\nலட்சுமிமேனனுக்கு இப்போதான் 15 வயசு ஆகுதா\nபொண்டாட்டிங்க செல்ஃபிஷா இருக்க மாமியார் தான் கார...\nயோக்கியனா இருந்தா என்ன கிடைக்கும் \nநடிகை தேவயானி க்கு திரட்டி சுத்தும்போது நடந்த ஒரு...\nடாக்டர் ஷாலினியும் , பிரபல ட்வீட்டரும்\n‘சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள் சொற்களின் அளவுக்க...\nஇளைய தளபதி யின் அடுத்த பட டைட்டில் புலிக்கு தடைய...\nமணச்சட்டை - தி ஜானகிராமன் ( 1945 , கலைமகள்) - சி...\nமொசக்குட்டி மகிமா வின் முதல் அனுபவம்\nநித்ய கல்யாணி யின் அத்து மீறல்கள்\nஉதிரிப்பூக்கள் - ஆனந்த விகடன் -இயக்குநர் மகேந்த...\nகொள்ளி வாய்ப்பிசாசு மோகினியின் லிப் கிஸ்\nசொல்லத்தான் நினைக்கிறேன்', \"அக்னி சாட்சி' \"சிந்து ...\n‘மாதொருபாகன்’-பெருமாள்முருகன் - பிரபல எழுத்தாளர்கள...\nகாக்கி சட்டை ஹிட் ஆகிட்டா 20 கோடி சம்பளமா\nஇது நம்ம ஆளு - சிம்பு நயன் தாராவின் நிஜ காதல் கத...\n'ஐ' - முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு எப்படி\nமெசஞ்சர் ஆஃப் காட்' - சென்சார் தில்லுமுல்லுகள்\nலட்சுமிராய் -ன் முன்னாள் காதலர்கள் 34 பேர் பட்டிய...\nரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் வி...\nடார்லிங் - சினிமா விமர்சனம்\nஆம்பள - சினிமா விமர்சனம்\nமாளவிகா வுக்கு C U AT 9 படத்துல நடிச்சதுக்கு பாரத ...\nஐ - சினிமா விமர்சனம்\nதேனி வாழ் மக்களுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட...\nவசுந்த்ரா வின் வசீகர வீடியோ\nகருணை மலருக்கு டி எம் அனுப்புவதில் ஏற்படும் பிர...\nபுலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா\nகில்மா சாமியார் அசரம் பாபுவை அசராம முட்டிக்கு முட...\nலிங்கா நட்டத்துக்கு யார் பொறுப்பு ரஜினியா\nபெண் ட்வீட்டர்கள் வரம்பு மீறுகிறார்களா\nஹோட்டல் வேலைக்கு எதுக்கு சினிமா விமர்சகர்கள் \n'லிங்கா' ஃபிளாப் ஆக யார் காரணம்\nட்வீட் உலகின் மேஜர் சுந்தர்ராஜன் யார்\nநேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிர...\nலிப் கிஸ் அடிக்கும் முன் நீங்கள் பின்பற்ற சில ஐ...\nகேத்ரீனா கைஃப்க்கு டெய்லி 2 டைம் குளிக்கும் ஆள...\nமுதல் இரவில் மனைவி எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை-ன்ன...\nஐ -இண்ட்டர்நேஷனல் மியூசிக்கல் ஹிட் ஆகுமா\nஐ - ஓகே கண்மணி -ஷங்கர் VS மணிரத்னம் - பி சி ஸ்ரீ...\nவாட��சப் பக்கம் ஒதுங்குன்னு ஃபிகரைக்கூப்பிட ஷார்...\nபார்லே ஜி பிஸ்கெட் பிஸ்னெசில் ஜெயித்தது எப்படி\nஆம்பள-இளைய தளபதியின் வழியில் புரட்சித்தளபதி - பர...\nஸர்ஃப் இந்தியாவின் நம்பர் 1 சோப் பவுடர் ஆனது. எப்...\nஅஜித் - விஜய் -ரசிகர்கள் சண்டை - ட்விட்டரில் போர்...\nஐ-எமி ஜாக்ஸனுக்கு செம சீன்\nஐ லவ் யூவா, ஐ எம் லவ்விங் யூவா\n‘ராஜா மந்திரி’ -மெட்ராஸ்' கலையரசனின் வெற்றி ரகசியம...\nகாதலியுடன் முதல் டேட்டிங் அனுபவம்\nசுனந்தா புஷ்கர் மரணம் - சசி தரூரின் நாடகங்கள்\nஇண்ட்டர்வ்யூவில் எடக்கு மடக்கு செஞ்ச ஏகம்பவாணனின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/09/blog-post_85.html", "date_download": "2018-08-15T22:05:17Z", "digest": "sha1:33CT45UUAHX6OYKBXPFPFJJ6TKZQMVB2", "length": 17273, "nlines": 228, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஹிலாரி கிளிண்ட்டன் ஃபோட்டோஸ் மியாவ்", "raw_content": "\nஹிலாரி கிளிண்ட்டன் ஃபோட்டோஸ் மியாவ்\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 முதல்வர் ஜெயலலிதா குறித்து யார் விமர்சித்தாலும் எனக்கு கோபம் வரும்.-அ.தி.மு.க., -- எம்.பி., சசிகலா புஷ்பா: # கலைஞர் கூடத்தான் விமர்சிக்கறாரு,என்ன செய்வீங்க\n2 சட்டசபையில், தி.மு.க., வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. ஜனநாயக நாட்டில், மாற்று கருத்துக்களை ஏற்று, அவர்களை ஆளுங்கட்சியினர் பேச அனுமதிக்க வேண்டும்.-தா.பாண்டியன் # அம்மா வாழ்கன்னு பேசுனா அனுமதி உண்டாம்\n3 பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா # ஆனா சிபாரிசு அரசியல் இருக்காமே\n4 பீஹாரில் கள்ளுக்கு தடை இல்லை:ஒரே நாளில் நிதிஷ் 'பல்டி' # ஆடுவோமே கள்ளு போடுவோமே-ன்னு குடிமக்கள் மகிழ்ச்சி\n5 திருச்சி சிவாவை தாக்கியது ஏன்:சசிகலா புஷ்பாவிடம் ஜெ., விசாரணை # பர்சனல் பிரச்சனைன்னு சொல்ல முடியாது.ஜெ வை விமர்சிச்சார்னு அடிச்சு விடுவாரு\n6 திருச்சி சிவாவை தாக்கியது ஏன்:சசிகலா புஷ்பாவிடம் ஜெ., விசாரணை # புஷ்பா விடம் அடி வாங்கியது ஏன்:சசிகலா புஷ்பாவிடம் ஜெ., விசாரணை # புஷ்பா விடம் அடி வாங்கியது ஏன்\n7 பா.ஜ.,வில் எனக்குப் பின் யார் தலைவராக வருவார் என்பது யாருக்குமே தெரியாது. -அமித் ஷா # ஏன் உங்களுக்கு 2 வாரிசு இருந்தாத்தானே பதவிச்சண்டை வரும்\n8 பதவி விலக முடியாது என சசிகலா புஷ்பா எம்.பி., முரண்டு # ஒரு உறைக்குள் ஒரு வாள் தான் இருக்கனும், ஒரு தோட்டத்தில் ஒரு சசி தான் இருக்கனும் போல\n9 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது மகிழ்ச்சி - சசிகலா புஷ்பா. # கபாலி ரசிகை போல\n10 நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்- சசிகலா புஷ்பா # ரிசைன் செஞ்சா நமக்கு மரியாதை, டெர்மினேட் செஞ்சா அவமரியாதை\n11 அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மனைவியின் நிர்வாண புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு # இதுக்குப்போட்டியா அடுத்ததா ஹிலாரி கிளிண்ட்டன் ஃபோட்டோஸ் வருமோ\n12 6 வயது சிறுமியை திருமணம் செய்த 60 வயது முதியவர் கைது # ஆறிலிருந்து அறுபது வரை ரஜினி ரசிகர் மன்றத்தலைவராம்\n13 சொகுசு விமானம், கார்கள் உள்பட விஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்துகள் விரைவில் ஏலம் # அவரே மாறுவேஷத்தில் வந்து ஏலத்தில் தன் சொத்தை மீட்டுடப்போறாரு\n14 கருணாநிதியுடன் கலந்து பேசி அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும்-திருச்சி சிவா # திமுக வில் சேர்த்து விட்டுடுங்க. சவுரியம்\n15 ஜெ தொடர்ந்த அவதூறு வழக்குகளின் லிஸ்ட்டை சமர்பிக்கவும்-கோர்ட் # இப்படிக்கேட்டதுக்காக ஜட்ஜ் மேல ஒரு அவதூறு வழக்கு போட்டுடுவாரோ # இப்படிக்கேட்டதுக்காக ஜட்ஜ் மேல ஒரு அவதூறு வழக்கு போட்டுடுவாரோ\n16 திருச்சி சிவா,வை நான் உணர்ச்சிவசப்பட்டு தாக்கிய சம்பவத்தை, கருணாநிதிக்கு, கனிமொழி மூலம் தெரியப்படுத்தினேன். -சசிகலா புஷ்பா: #ஓ, அப்பவே அப்ளிகேஷன் ஃபார்ம் போட்டு வெச்ட்டீங்க\n17 ஒரு லிட்டர் பாலை, 25 ரூபாய்க்கு வழங்கினால், நல்லது- கலைஞர் # நம்ம ஆட்சில நாம வழங்கினோமா\n18 இந்த ஆட்சியை தட்டிக் கேட்கும் உரிமையை, நமக்கு மக்கள் கொடுத்துள்ளனர். - ஸ்டாலின் # ஆனா எங்கே போனாலும் நம்ம கட்சி ஆளுங்களுக்கு தானே அடி விழுது\n19 சட்டசபை, சண்டை சபையாக உள்ளது. இதற்கு, 100 பேர் எதற்கு 10 பேர் போதுமே-ப ண்ருட்டி ராமச்சந்திரன் # சட்ட சபை ஜால்ரா சபையா ஆகக்கூடாதுனு தான் மக்கள் 89 சீட் திமுக வுக்கு தந்திருக்காங்க 10 பேர் போதுமே-ப ண்ருட்டி ராமச்சந்திரன் # சட்ட சபை ஜால்ரா சபையா ஆகக்கூடாதுனு தான் மக்கள் 89 சீட் திமுக வுக்கு தந்திருக்காங்க\n20 தனியார் நிறுவனம் தற்போது உயர்த்திய பால் விலையை குறைப்பதற்கு, ஜெ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.கே.வாசன் அறிக்கை # சரக்கு ரேட்டை எவ்ளோ வேணாலும் ஏத்திக்குங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\n 60,000 சம்சாரம் கட்டினதும் முத வேலையா என்ன ...\nஒரு பணக்கார விஜய் ரசிகரும், பின்னே நானும்\nபில்டிங்கும் வீக்கு பேஸ்மெண்ட்டும் வீக்கு\nதனுஷ் தான் அடுத்த ஜனாதிபதியா\nவிருந்து இலக்கிய புக்கை வாங்கி 3 நாள் ல ஏன் கிழிச்...\nஅதிக பணக்காரர்கள் வாழும் டாப்10 பட்டியலில்....\nடாக்டர்.டீப் ஸ்லீப்பிங் வரனும்னா என்ன செய்யனும்\nகாங் மலிவு விலை ஜெராக்ஸ் சென்ட்டர்\nதொடரி - சினிமா விமர்சனம்\nடேய் யார்ராவன் என்னோட மென்சன் டேப்ல கடலைய போட்டுக்...\nசிவகார்த்திகேயன் பசுவைப்போல் சாதுவானவர் என்பதன் சு...\nபதுக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல தகுதி உள்...\nட்விட்டர், ஃபேஸ்புக், வாட்சப்-னு 3 இடத்துலயும் 3 ...\nஒரு புஷ்பாவையே சமாளிக்க முடியல. இப்போ 50% புஷ்பாவா...\nஒலிம்பிக்ல இந்தியர்கள் ஏன் தங்கம் வாங்கலை\nசிவபெருமானுக்கு ராதா பொண்ணு கார்த்திகா வை பிடிக்கு...\nயார் ஆட்சி அமைஞ்சாலும் பொள்ளாச்சியில் அப்படித்தானா...\nக்ளப்டோமேனியா வியாதியால பாதிக்கப்பட்ட ஒரு ஹை க்ளாஸ...\nஹிலாரி கிளிண்ட்டன் ஃபோட்டோஸ் மியாவ்\nபாட்ஷா வை எப்படிங்க மனோபாலா அடிக்க முடியும்\nடூ வீலர் , ஃபோர் வீலர் ஓட்டக்கத்துக்கறதை விட ரொம்ப...\nமேய்க்கறது எருமை இதுல என்ன பெருமை\nஒரு அஜித் ரசிகர் முஸ்லீம் ஆக இருந்தா அவர் செல் ஃபோ...\nடியர், டெய்லி மருதாணி வெச்சுட்டு ரூம்க்கு வர்றியே ...\nபெரும்பாலான தம்பதிகள் திருடர்கள் தானா\nஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம்.பச்சோந்திகள் வழித...\nகாங் வரலாறு கு மு ,கு பி\nஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி அட்டர்பிளாப் ஆ...\nஹீரோ ,வில்லன் 2 கேரக்டர்களும் ஒரே ஆள்.செஞ்சா எடுபட...\nநித்யானந்தா பிரின்சிபால் ஆகாம காப்பாத்திட்டீங்க\nசொந்த சம்சாரம் திடீர்னு தலை வலிக்குதுன்னு குப்புறக...\nஇம்பாசிபிள்னு தெரிஞ்சும் ஏன் இப்டி இம்போசிஷன் எழுத...\nஜெனீஷா மேரி- க்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னா ........\nபாலியல் குற்றம் குறைய குஷ்பூக்கள் குங்க்பூக்களாக உ...\nஏ டி எம் கார்டை அதிகம் யூஸ் பண்றது பணக்காரனா\nஏன் டாஸ்மாக்கிற்கு மட்டும் அம்மா டாஸ்மாக்ன�� வைக்கல...\n நபிகள் நாயகத்துக்கு 3 சம்சாரமா\nநெட் கனெக்சனை க்ளோஸ் பண்ணிட்டா\nசார்.உங்க முதல் ஒரு தலைக்காதல் தோல்வி அடைஞ்சா நீங்...\nஇனிமே யாரும் கவிதை எழுதிட முடியாதா\nஜட்ஜ் = லவ்வர்சை மிரட்டி வாங்கிய 5000 ரூபாய்க்கு க...\nஸ்வாதி கொலை வழக்கு - என் கருத்து\nசரவணபவனில் தோசை ஆர்டர் பண்ணக்கூட ஹிந்தி தெரியணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13021209/Heavy-rain-in-Cauvery-watersheds-Hogan-comes-to-1800.vpf", "date_download": "2018-08-15T22:24:28Z", "digest": "sha1:DJGIHKJDBAPV6EL7VJOIYBHVA7ZNHX72", "length": 10946, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rain in Cauvery watersheds: Hogan comes to 1,800 cubic feet per second || காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது + \"||\" + Heavy rain in Cauvery watersheds: Hogan comes to 1,800 cubic feet per second\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது\nகர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்வரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nகர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை படிப்படியாக குறையத்தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.\nஇந்த தண்ணீர், ஒகேனக்கல் பிரதான மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இவர்கள் அருவிகள் மற்றும் காவிரி கரையோரம் குளித்தனர். பின்னர் அவர்கள் பார்வை கோபுரம், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்றனர்.\nகர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் இன்னும் ஒரு சில ��ாட்களில் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகா, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nமேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவி, நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9543/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8/", "date_download": "2018-08-15T22:50:17Z", "digest": "sha1:P6ZJN5JSID7OGRMILJRFDTZ4ODVYQQ6A", "length": 12364, "nlines": 122, "source_domain": "adadaa.net", "title": "இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு\nஇலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு\nComments Off on இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நட��டிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு\nPhotos:போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\nPhotos:தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ\nPhotos:ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், ம.தி.மு.க. பங்கேற்பு\nPhotos:ஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வருவேன்: மைத்திரி\nPhotos:இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு வெளிநாட்டு சக்திகள் தடையாக உள்ளன: மஹிந்த\nஇலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்துள்ளார்.\nஜப்பானுக்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபேவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இதன்போதே, ஜப்பானிய பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅத்துடன், ஜப்பான் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் வழங்கப்படும் என ஜப்பானியப் பிரதமர் உறுதியளித்தார். இதன்போது துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமையளிப்பதுடன், ஏற்கனவே கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் அபிவிருத்திக்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கையின் மின்சக்தி உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்த ஜப்பானியப் பிரதமர், அதிவேக வீதிக்கட்டமைப்புக்களின் நிர்மாணத்திற்கும் உதவி வழங்குவதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nComments Off on இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு\nகண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nவவுனியாவில் பேருந்து விபத்து ஒரு மாணவன் பலி 11 மாணவர்கள் படுகாயம்1 Photo\nமாவை சேனாதிராஜாவே எமது அடுத்த முதலமைச்சர்: சி.வி.கே.சிவஞானம்1 Photo\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தியா பயணம்1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=fbc88ee7c71bfc83da246b0713cd1ceb", "date_download": "2018-08-15T23:17:38Z", "digest": "sha1:TYGLFD6ZCRQ35KLHT6GFFZ7E32LUCEDM", "length": 30285, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மல��்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்��ு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=54684", "date_download": "2018-08-15T23:30:41Z", "digest": "sha1:PYUDUNTGKL2NB2HR4S26VW3SR4MDBCIF", "length": 7079, "nlines": 51, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - International School students Bharatnatyam dance performance velammal,வேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்", "raw_content": "\nவேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்\n3வது டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டன் ஆகிறாரா அஸ்வின் புனே ‘காஸ்மோஸ்’ வங்கியில் 94 கோடி ‘லபக்’ ‘மீண்டும் பணம் கொள்ளை போகலாம்’: அமெரிக்க புலனாய்வு அமைப்பு வங்கிகளுக்கு எச்சரிக்கை\nதிருவள்ளூர்:சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் வேலம்மாள் பன்னாட்டு பள்ளியை சேர்ந்த 12 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. இதற்கு பள்ளியின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக இசை பாடகி பாம்பே சகோதரிகள், லலிதா சரோஜா, நாட்டிய சங்கல்பாவின் கலை இயக்குனர் ஊர்மிளா சத்தியநாராயணன், சினிமா நடன கலைஞர் மோகன்வித்யா கலந்து கொண்டனர். வேலம்மாள் பன்னாட்டு பள்ளியின் முதல்வர் கோதண்டராமன் வரவேற்று பேசினார். பள்ளியின் பரதநாட்டிய குரு பிரதீஷ் சிவானந்தன் விழாவில் கவுரவிக்கப்பட்டார். ஸ்வேதா, தீக்ஷி, வர்தினி ரெட்டி, மோனிகா,ஐஸ்வர்யா, லாவண்யா, ஸ்வேதா, ரோஜாஸ்ரீ, தீபிகா, வாசுகி மற்றும் இரட்டை சகோதரிகள் வர்தினி, வினோதினி ஆகியோர் இணைந்து புஷ்பாஞ்சலி, அலாரிப்பூ, கொளத்துவம், ஜத்தீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், தில்லானா மற்றும் மங்கலம் ஆகிய நாட்டியங்கள் ஆடினர். இதில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி\nகுஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்\nபனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்\nபொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/42-other-news/163260-2018-06-14-10-52-35.html", "date_download": "2018-08-15T23:03:59Z", "digest": "sha1:3KW674A5F63BLYBHVRCVOBQ7SVFATJSW", "length": 9928, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "சட்டப் படிப்புக்கு மறு நுழைவு தேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம்", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nவியாழன், 16 ஆகஸ்ட் 2018\nசட்டப் படிப்புக்கு மறு நுழைவு தேர்வு கிடையாது: உச்சநீதிமன்றம்\nவியாழன், 14 ஜூன் 2018 16:09\nபுதுடில்லி, ஜூன் 14 சட்டப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (சிஎல்ஏடி) மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.\nநாட்டில் உள்ள 19 தேசிய சட்டக் கல்லூரிகளில் சேர்வதற் கான பொது நுழைவுத் தேர்வு கடந்த மே 13-ஆம் தேதி நடை பெற்றது.\nசிஃபி டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஆன்லைன் முறையில் சட்டப் படிப்புக்கான தேசியப் பல்கலைக் கழகம் இந்த தேர்வை நடத்தியது. தேசிய சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்பு, சட்ட மேற் படிப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த இந்த நுழைவுத் தேர்வில் பல்வேறு தொழில்நுட்பப் பிரச்னைகளை சந்திக்க நேர்ந்ததாக மாணவர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 6 உயர் நீதிமன்றங் களிலும், உச்ச நீதிமன்றத்திலும் மாணவர்கள் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில், நுழை வுத் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. 258 மய்யங் களில் 54,450 பேர் நுழைவுத் தேர்வை எழுதினர். இவர்களில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வின்போது தாங்கள் தொழில் நுட்பப் பிரச்சினையை எதிர் கொண்டதாக புகார் தெரிவித்தனர்.\nஇந்த மனுவை விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு, மாணவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. திட்டமிட்டபடி தேர்வு முடிவு களை வெளியிடலாம் என்று நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் அனுமதி அளித்தது. இந்நிலை யில், இந்த மனு உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசா ரணைக்கு வந்தது.\nஅப்போது, தொழில்நுட்பப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வேண்டுமானால் அளிக்கலாம். ஆனால், மறு நுழைவு தேர்வு நடத்த வேண்டும்; இப்போது நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://busybee4u.blogspot.com/search/label/Love", "date_download": "2018-08-15T23:16:38Z", "digest": "sha1:3KZQMBIVXOA7IVZSREQXQWQQQZL3O5UG", "length": 190366, "nlines": 587, "source_domain": "busybee4u.blogspot.com", "title": "☆~ஓய்வில்லா தேனீ~☆ ™: Love", "raw_content": "\nவெற்றி எந்த வயதிலும் உங்கள் கையில் -\nஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்...\nஇரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.\nஅவனுக்கு அன்பும், அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்.\nஅவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.\nஎல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது.\nநவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது.\nகொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது.\nவருமானம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்து விட்டது.\nகொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலும் கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடி கொண்டது.\nஒரு நாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலை சாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.\nமனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது.\nஅதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள்.\n\"ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்கறீங்க,\nஇந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே.\nஅதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே\" என்றாள்.\nபுது நம்பிக்கை, புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகு வெட்டியாக ஆனான்,\nஅந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.\nவீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது.\nஒரு நாள் ஊடலும் , சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்.\n\"மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே \nவிறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்.\n\"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும்.\nஇப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதானடி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு.\nஇப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே\"\nஎன்றவனுக்கு கண் கலங்கவும் தவித்துப் போனாள் அவள்.\n\"வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீங்க,\nஎன்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்.\nகாட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்.\nகடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.\nமீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியாக ஆனான்.\nஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன...\nவிறகு கடையில் தீ விபத்து\nஅத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது.\nதலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி.\nநண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகு வெட்டி வாழ்க்கை நடத்து.\nஎதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.\nஅவன் தலை சேர்த்து நெஞ்சோடு கட்டி அணைத்தாள்,\n\"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுழகறீங்க,\nவிறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு,\nநாளையில் இருந்து கரி வியாவாரம் பண்ணுவோம்\"\nதன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.\nஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்ட பந்தயத்தில் ஜெயிப்பான்.\nஊக்குவிக்கறவனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான்.\nசதா உதாசினப் படுத்தி கொண்டிருந்தால்\nஆரோக்கியமா இருக்கறவனுக்கும் குளுகோஸ்தான் போடணும்.\nஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல் அடிக்க கூடாது.\nஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறணும்.\nஉங்கள் கணவனின் வெற்றி எந்த வயதிலும் உங்கள் கையில்.\nமுதலில் மனைவிமார்களான நீங்க தளராமல் இருக்கணும்.\nவெற்றி எந்த வயதிலும் உங்கள் கையில் -\nஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்... இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான். அவனுக்கு அன்பும், அழகும...\nகுணவதி :- குட்டிக் கதை\nஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன....\nஅதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான். ஒரு முறை அந்த ஊருக்��ு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.\nஅவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான். அவரும் \" இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்\" என்று ஆசி கூறினார். அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன. எப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது. இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள். சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது. திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை.\nமீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார். தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார்.\nஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை. மனதில் அவருக்கு ஒரு சிறிய வருத்தம். இருந்தாலும் அவரே நேராக அவன் வீட்டுக்குப் போனார். அவர் சென்ற நேரத்தில் அவன் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். அவனது மனைவி ஞானியை வரவேற்று அமர வைத்து விட்டு அவரது வருகையை கணவனிடம் தெரிவித்தாள். அவனும் கொஞ்சம் நேரத்தில் வேலையை முடித்து விட்டு வந்துவிடுதாக சொல்லி அனுப்பினான்.\nஞானிக்கு வந்தது பாருங்கள் கோபம். காசு பணம் வந்ததும் பழசை எல்லாமே மறந்து விட்டாயா, நன்றி கெட்டவனே. இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது. பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் \". இனி உன்னிடம் இத்தனை மாடுகள் இருக்காது. பழைய படி இரண்டே மாடுதான் இனி எப்போதும் உனக்கு இருக்கும் \". சபித்து விட்டு வேகமாகச் சென்று விட்டார்.\nஅவர் பேசியது எல்லாம் அவன் காதில் விழ, பதறியடித்து ஓடி வந்தான். அவர் இப்படிக் கோபித்துக் கொள்வாரென்று அவன் நினைக்கவே இல்லை. அவரைத் தேடி ஓடினான். ஆனால் அவர் எங்கு எனத் தெரியவில்லை. சோர்ந்து போய் வீடு திரும்பினான்.\nகொல்லைப் புறத்தில் அவர் சபித்த படியே இரண்டே மாடுகள். தலையில் அடித்துக் கொண்டு அழுதான். என் அலட்சியத்தால் எல்லாம் போச்சே. இனி பழைய படி வறுமையில் கஷ்டப்படப் போறோமே\nஅவன் மனைவி அவன் அருகில் வந்து சொன்னாள் , \"இந்த ரெண்டு மாட்டையும் இப்பவே சந்தைல கொண்டு போய் வித்துட்டு வந்துடுங்க\". அவனுக்க�� மேலும் குழப்பம் வந்தது. \"மாட்டை வித்துட்டு வருமானத்துக்கு என்ன செய்ய. இதைத் தவிர வேறு எந்த தொழிலும் எனக்கு தெரியாதே \" என்றான். மனைவி மறுபடியும் மாடுகளை விற்க வலியுறுத்தினாள். \"சரி போ. நடக்கறது நடக்கட்டும் \" என்று சொல்லி இருந்த இரு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான்._*\nநன்றாக வளர்க்கப்பட்ட மாடுகள் என்பதால் உடனே நல்ல விலைக்கு விற்பனையானது. மனது கணக்க, கண்ணில் கண்ணீருடன் வீடு வந்து சேர்ந்தான். அவனது மனைவியோ முகம் நிறைந்த புன்னகையோடு அவனை வரவேற்றாள். குடியானவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. அவளாகவே சொன்னாள். \"கொஞ்சம் கொல்லைப் புறத்தில் போய்ப் பாருங்க என்றாள் \".\nபோய் பார்த்தான். அவன் கண்களையே அவனாலேயே நம்ப முடியவில்லை. அங்கே வேறு இரண்டு புதிய மாடுகள். கேள்வியுடன் மனைவி முகத்தை ஏறிட்டான். மனைவி சொன்னாள், \" எப்பவும் உங்க கிட்ட ரெண்டு மாடுதான் இருக்கணும்ங்கறதுதானே சாபம். அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா. அப்ப நீங்க ரெண்டு மாட்டையும் வித்தாலும் அதே இடத்துக்கு ரெண்டு மாடு வந்திடும் இல்லையா \". அவனுக்கு அவள் சொன்னதும் புரிந்தது, புத்தியுள்ள பெண்ணை மனைவியாக அடைந்தவன் பாக்கியவான் என்பதும் புரிந்தது. அன்று முதல் தினமும் இரண்டு மாடுகளை விற்க ஆரம்பித்தான். முன்பை விடப் பெரிய பணக்காரன் ஆனான்.\nசில நேரத்தில் நாம் தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவள் மனைவிதான். உரிய நேரத்தில் சொல்லும் அறிவுரையை இவளுக்கு என்ன தெரியும் என்று உதாசீனப் படுத்தி விடாதீர்கள். வாழும் வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலே உயர்வை தரும். சிறு விஷயத்தை பூதாகரமாக பார்க்காதீர்கள். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவது இல்லை. குணவதியின் கரம் பிடித்த எல்லாருமே கோடிஸ்வரர்கள்தான்..\nபெண்கள் குணவதியாக இருக்க ஆண்களும் காரணம்.....\nகுணவதி :- குட்டிக் கதை\nஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன.... அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம். மனைவி, ...\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.\nஅதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலைய��மே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.\nஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.\nநம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.\nஅதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும் அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.\nமனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.\nபிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்சிப் படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார் அவரை பார்க்க வந்த அவரது நண்பர் ஒரு சதுரங்க போர்டும் காயின்களும் கொடுத்துவிட்டு போனார் தனிமையில் சதுரங்கத்தில் விளையாடியே நாட்களை கழித்து இறந்தும் போனார் சிறிது காலத்திற்கு முன் அவர் விளையாண்ட சதுரங்க அட்டையை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது அதை வாங்கிய நபர் அதை பிரித்து பார்த்த போது ஹெலீனா தீவிலிருந்து தப்பிப்பதற்கான வரைபடம் இருந்தது எப்பேற்பட்ட திறமையான மாவீரன் ஆனால் இனிமேல் தப்பிக்க முடியாது என்ற எண்ணமே நெப்போலியனை அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடுத்து விட்டது...\nசிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் க...\nடிங்கு டைரி - 52 இந்தியா திரும்பும் முன்\n\"உன்னழகை உனக்கு விளக்கிச் சொல்லவே படைக்கப்பட்டேன் நான்.. உன் இதயத் துடிப்பிற்கு பதில் சொல்லத் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது.. ..\"\nஇதற்கு முந்தைய பதிவு டிங்கு டைரி - 51 காதலும் புரிதலும்\n“உங்களின் வந்த வேலை முடிந்துவிட்டதால், நீங்கள் சீக்கிரம் கோலாலம்பூர் போக வேண்டி இருக்கும். அடுத்த வாரம் கூட இருக்கலாம்” என்பது தான் அந்த மின்னஞ்சல் செய்தி.\nநான் : லைட்டாக ஷாக் ஆகி, “நம்ம பி.எம் இந்த இமெயில��ல என்ன சொல்ல வர்றாரு டவுட்டா இருக்கே\nபிரியா : ”ஓ.. அதுவா.. லாஸ்ட் வீக் ரெடி பண்ண ப்ரோப்பஸல்ல டேவிட் நேத்து சைன் பண்ணிட்டான். அதை சொல்றாரு” என்றாள் பிரியா, கண்ணடித்துக் கொண்டே.\nநான் : “ஓ.. ஐ ஸீ.. ரொம்ப நல்லத போச்சி. ஷாப்பிங் ஆரம்பிச்சிடலாம். இங்க சம்பாதித்த ஒரு பைசாவைக் கூட நாம எடுத்திட்டு போகக் கூடாது. ஓ.கேவா\nபிரியா : “ஓ.கே டீல்”\nஎனக்கு திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகியாகிடலாம் என்ற சந்தோஷம் அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் பறக்க வைத்தது. நாட்களை மிகக் கொடுமையாக ஆபிஸில் தள்ளிக் கொண்டிருந்தோம். இரண்டு நாள் ஆனபிறகும். மேனேஜரிடம் இருந்து கிளம்புவது சம்மந்தமாக எதுவும் வரவில்லை. மீண்டும் மின்னஞ்சல் அனுப்பினேன்.\nபிரியா : “நீ ஏன் அவசரப்படுறே க்ளையண்ட்க்கு இன்பார்ம் பண்ணனும். டிக்கெட் அரேஞ்ச் பண்ண வேணாமா க்ளையண்ட்க்கு இன்பார்ம் பண்ணனும். டிக்கெட் அரேஞ்ச் பண்ண வேணாமா நாம வேற ஷாப்பிங் முடிக்கல நாம வேற ஷாப்பிங் முடிக்கல” அவசரம் புரியாமல் எகிறினாள்.\nநான் : “இல்ல.. அவர் மறந்திருப்பார்ல.. ஜஸ்ட் ரிமைண்டர் மின்னஞ்சல் அனுப்புறதுல என்ன தப்பு\nபிரியா : “ஓ.கே. அதுவும் கரெக்ட் தான்” என லேப்டாப்பில் மூழ்கினாள்.\nஅந்த நாள் மேனேஜரிடம் இருந்து எதுவும் ரிப்ளை வரவில்லை. நானும் மறந்துவிட்டேன். ஈவ்னிங் ஷாப்பிங் போய் பேர்ல்ஸ், எல்லாருக்கும் வாட்ச், நிறைய ட்ரெஸ் எல்லாம் வாங்கினார்கள். இரவு வர லேட்டாகிவிட, சப்வேயில் ஸாண்ட்விச் முடித்துவிட்டு, பட்டர்ஸ்காட்ச் மில்க் ஷேக்குடன் ஹோட்டல் ரூம் வந்தோம்.\nமறுநாள் காலையில், மேனேஜரிடம் இருந்து மின்னஞ்சல்.\n“உங்களை ரிலீஸ் பண்ணுவதற்கு க்ளையண்ட் மேனேஜரின் அப்ரூவல் தேவை. அவர் இன்றுக்குள் அனுப்பிவிடுவார். அதன்பின் உங்களுக்குத் தெரியவரும்” இது தான் அதன் செய்தி.\nபிரியா கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தாள். மின்னஞ்சலை பார்த்தவுடன், அவள் பார்த்த பார்வையில், “அதான் அப்பவே சொன்னேன்ல” என்பது போல் இருந்தது எனக்கு.\nபாஸிட்டிவ்வாக வர வேண்டும் வேண்டிக் கொண்டேன். இருந்தாலும் உள்ளூர பயம் கவ்விக் கொண்டிருந்து இருந்தது.\nஆஃபிஸில் இரண்டு மணிநேரம் தாண்டி பசிக்கும் நேரம் வந்தது. மீட்டிங் போன பிரியாவுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தேன். துள்ளிக் குதித்துக் கொண்டு வந்தாள் பிரிய���.\nபிரியா : ”பிரபு, டேட் கன்பார்ம் ஆயிடுச்சி”\nநான் : “ஓ.. நெஜமாவ… எப்போ\nபிரியா :“அடுத்த வாரம் தான் இந்தியா போறோம்.. இன்னும் ஒரு ப்ரோப்பஸல் பாக்கி இருக்காம்\nநான் : “அட ராமா அப்படி என்ன ப்ரோப்பஸல்\nடேவிட் : நம்ம நேரம். அந்த ப்ரோப்பஸல் யார்கிட்ட இருந்து தெரியுமா\nடேவிட் :“திவ்யா தான். நீங்களும் இங்க இருக்குற ஒரு டீமும் நாளைக்கே கோலாலம்பூர் கிளம்பனும் அங்க மிட் வேலி சிட்டில காட்னர் ஆபிஸ்ல க்ளையண்ட் ஒரு ப்ராஜெக்ட் கொடுப்பார் அத நீங்க நம்ம ப்றாஜெக்டோட லிங்க் பண்ணி முடித்ததும் திவ்யா அத சீனா லைப் டவர்ல இருக்குற ஜிபென் ஆபீஸ்ல ப்ரெசென்ட் பண்ணிடுவாங்க. பிரபு நீங்களும் பிரியாவும், ஹேமா பீஜிங் கலம்புனதும் இந்தியா போகலாம்.\nநான் : அட கடவுளே எது என்ன சோதனை.. நகத்தைக் கடித்துக் கொண்டே உட்சகட்ட டென்ஷனில் இருந்தேன்.\nவெள்ளிக்கிழமை பிரியாவோ ரொம்ப சீரியஸாக எல்லா பர்ச்சேஸையும் ஓடியாடி பண்ணிக் கொண்டிருந்தாள். “அடுத்த ஐந்து நாட்களை மட்டும் தாண்டிவிட்டால், அடுத்த வீக் எண்ட் இந்தியாவில் தான். திவ்யாவிடம் இருந்து எஸ்கேப் ஆகவேண்டும்” என திவ்யாவை சமாளிப்பதற்கு வித்தியாசமாக ப்ளான் பண்ணிக் கொண்டிருந்தேன்.\nசனிக்கிழமை 9.30க்கு லண்டனிலிருந்து ஸ்ரீலங்கன் 504 ஏர்பஸ் A320 டேக் ஆப் ஆனது.\n\"டிங்கு டைரி - 53 காதல்மாளிகையின் முதல் வாசல் \" அடுத்த பகுதி .........\nடிங்கு டைரி - 52 இந்தியா திரும்பும் முன்\n\"உன்னழகை உனக்கு விளக்கிச் சொல்லவே படைக்கப்பட்டேன் நான்.. உன் இதயத் துடிப்பிற்கு பதில் சொல்லத் தான் என் இதயம் துடித்துக் கொண்டிர...\n“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை. நீங்கள் படிக்கின்ற பாடக் கல்வியில் தலை சிறந்தவர்.” என்று உறுதியாக நம்புங்கள்.\nஆனால், நீங்கள் படிக்கின்ற கல்வியின் கூடவே கொள்ள வேண்டிய மென் திறன்தான் உங்களைத் தனித்திறனுள்ளவர்களாகக் காட்டி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, உங்களை உயர்நிலையை அடையச் செய்யும்.\nநாம் நம் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோம். நமக்குப் பிடித்த நபர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறோம். அது நண்பர்களாக இருக்கலாம், அல்லது பிடித்த ��டிகர்களாகவோ, அல்லது விளையாட்டு வீரர்களாகவோ இருக்கலாம்.\nஆனால் நம் பலம் என்ன, பலவீனம் என்று ஆராயத் தொடங்குவதில் நமக்கு இன்று ஆர்வம் இல்லை. உங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளச் செலவிடும் நேரத்தில் பாதியாவது உங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் செலவிடுங்கள்.\nமென் திறன் தகுதிகள் என்பது, படிப்பைத்தவிர, உங்களுடைய பேச்சுத் திறன், தலைமைப் பண்பு, நம்பகத்தன்மை, உங்களுடைய தனிப்பட்ட குணாதிசயங்கள், நீங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வல்லவரா, நீங்கள் பயந்தாங்கொள்ளியா, பொது இடங்களில் பேசுவதற்குக் கூச்சப்படுவீர்களா, எதிர் பாலினத்தவரிடம் பேச யோசிப்பீர்களா போன்றவையாகும்.\nஇது தவிர, நேரக்கட்டுப்பாடு, எதுவும் முடியும் என்ற பாசிட்டிவ்வான எண்ணம், கூர்ந்து கவனிக்கும் திறன், உங்களுடைய ஆளுமைத் திறன், தன்னையும் மற்றவரையும் எந்நேரமும் உத்வேகப்படுத்துதல் உள்ளிட்டவையே. இன்றைய சூழ்நிலையில் அவசியமாகின்றன.\nஇந்தத் தகுதிகள் அனைத்து மனிதர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு இருந்தே ஆக வேண்டும்.\n# யதார்த்தமாக வாழப் பழகிக்கொள்வது\n# கல்வியோடு கூட மென் திறன்களையும் தெரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது\n# நம்மால் முடியும் என்ற முழு தன்னம்பிக்கை\nஎன்ற மூன்றையும் கடைபிடித்தால் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.\nஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடைபெறும்போது, இவ்வளவு பேர்கள் நம் அலுவலகத்தில் பணி புரிந்தால் போதும். மற்றவர்களை அனுப்பிவிடலாம் என்று எதை வைத்துத் தீர்மானிக்கிறார்கள்.\nவேலை செய்பவர்களில் யாருக்குப் பாசிட்டிவ்வான எண்ணம் இருக்கிறது, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள் யார், கம்பெனி மேல் நம்பிக்கை வைப்பவர்கள் யார் என்ற தகுதிகளை அலசியபின்பே நிறுவனம் அவர்களைத் தக்க வைத்துக்கொள்கிறது.\nவேலை தருகிற முன்னணி நிறுவனங்கள் இளைஞர்களுக்கு ஏற்கனவே இருக்கிற படிப்பைத் தவிர. மென் திறன் தகுதிகள் இருக்கும் என்று கணக்கிடுகிறது.\nஇந்த மூன்று அம்சத் திட்டங்கள் இருந்தால் இவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்து விடுகிறது. விவரம் அறிந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமின்றி, இந்த மென்திறன் தகுதியை வைத்துத்தான் பெரும்பாலும் வேலை தருகி���ார்கள்.\nஅது தவிர நீங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கு மட்டுமின்றி அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும் பெரிதும் உதவும்.\nநடைமுறை வாழ்க்கையில் பார்த்தால், ஒருவருடைய உறவைப் பெறுவது மிகவும் சுலபம். ஆனால் அந்த உறவை வெகுகாலம் தக்க வைத்துக்கொள்வது கடினம். நீங்கள் தனி நபரல்ல. நாளை நீங்கள் உயர்ந்த பதவியை அடையப் போகிறீர்கள். உங்களிடம் பலர் வேலை செய்யப் போகிறார்கள்.\nஏன், நீங்களே சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. அத்தகைய நிலையில், நீங்கள் தலைவராக இருந்து கொண்டு வழி நடத்தும் நேரம் வரலாம். அந்நேரத்தில் நீங்களும், உங்களுடன் பணிபுரிபவர்கள் இந்தத் தகுதியைக் கொண்டிருந்தால்தான் குழுவாக நீங்கள் செயல்பட முடியும்.\nஉலகம் முழுவதும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நம் வெற்றி கை கூட, மற்றவர்களிடம் எவ்வாறு நாம் பழகுகிறோம், அவர்கள் மதிக்கத்தக்க நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதெல்லாம் மென்திறனால் மட்டும் சாத்தியம்.\nநீங்கள் மனிதர்களாகப் பிறந்து, மனிதர்களாகவே மறைந்து விடக்கூடாது. நீங்கள் தலைவராகப் பிறந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், ஒவ்வொரு இளைஞர்களுக்குள்ளும் ஒரு தலைவன் இருக்கிறான்.\n“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை. நீங்கள் படிக்கின்ற ...\nஇதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.\nஅவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டுவிட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.\nஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.\nஅவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.\nஅதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.\nமரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன.\nஅந்தக் கடைசி இலை விழும்போது தானும் இறந்துவிடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான்.\nசெவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை.\nநாளைக் காலை கடைசி இலை உதிரும்போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.\nபொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம் அந்த ஒற்றை இலை உதிரவில்லை.\nஇதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது.\nநம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்துவிட்டான்.\nமருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.\nஅவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள்.\nஅது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.\nஅதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்குமுன் ஓர் ஓவியனைக்கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.\n திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்றுகாட்டலாம்.\nஇதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை.\nஅங்கே சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலேபோதும். செடிகளும், பூக்களும் பூத்துக்குலுங்க ஆரம்பித்துவிடும்.\nஇதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான். அவன் மனதில் அணுவளவுகூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால...\nகணவர்களை குறைத்து மதிப்பிடும் மனைவிகளுக்கு சமர்ப்பணம்.\nஒரு பெண் ஷாப்பிங் போனார்.. கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு\nநீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா ..\nஇல்லை இல்லை என் கூட\nஅதான் அவர் டி.வி பார்க்காம\nஇருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டன் என்றாள் ..\nஅந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார் ..\nஅந்த பெண் கேட்டார் ..அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார் உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார் என்று ..\nஉங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ..\nஅந்த பெண் உடனே தன் பையிலிருந்து தனது கணவனின்\nகிரடிட் கார்டை எடுத்து நீட்டினார் ..\nகடைக்காரரைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் ..\nமனைவியின் பவரை குறைத்து மதிப்பிடாதீர்கள் ..\nஅந்த கிரடிட் கார்டை ஸ்வைப் செய்தவுடன் ..ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்யவும் ..\nஆண்கள் சமத்தாக இருந்தாலும் கூட மெஷின்கள் அவர்களை\nஅந்த பெண் பொருட்கள் எதுவும் வாங்காமல் மனம் நொந்து போய்\nஅப்போது அவளுடைய மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது\nஅது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ்\nஅதில் உங்கள் ஒன் டைம் பாஸ்வேர்டு\nஎன்றிருந்தது ..அது அவளுடைய கணவர் அனுப்பியது ..உடனே அவள் முகம்மலர்ந்தது ..\nகண்ணீர் மட்டும் தேங்கி நின்றது..\nவேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கினாள் ..\nஉங்கள் கணவரைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும்\nஅவர்கள் எப்போதும் தன் மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் ..\nகணவர்களை குறைத்து மதிப்பிடும் மனைவிகளுக்கு சமர்ப்பணம்.\nஒரு பெண் ஷாப்பிங் போனார்.. கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரி...\nஅப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று:\nகுழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு\nகுழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் நினைக்க முடியவில்லை.\n- சிக்மண்ட் ஃபிராய்ட் (மனவியலாளர்)\nசிம்மாசனங்களை விட்டு இறங்காத அப்பாக்களுக்கு குழந்தையின் இனிசியலில் மட்டும்தான் இடம்.\nகுழந்தையோடு குழந்தையாக இறங்கி, விளையாடி, தோற்று, அடி வாங்கி, அழுவதுபோல நடித்து, கன்னத்தில் முத்தமிட்டு, தோளில் கட்டிக்கொண்டு பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம்.\nஎவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர் ஒருவர்.\nஅப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது.\nசமூகத்துடனான பழக்கமும் ஐக்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.\nபடிப்பில் முழுத் திறனையும் வெளிப் படுத்துவார்கள். எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும்.\nஎல்லாக் குழ���்தைகளுமே முழுத் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன.\nஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக்கிறது. தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக்கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும்.\nஅப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும்போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது (பிரெய்ன் ஸ்டிமுலேசன்).\nஅப்பாவுடன் நேரம் செல வழிக்கும் குழந்தைகளின் திறன் மேம்படுவது உலகளவில் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nதாயின் கருவறை தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை - ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும்போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு அங்கே போடப்படுகிறது.\nஅது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை. அம்மாவோடு அப்பாவும் சேர்ந்து வளர்த்த குழந்தைக்கு எவ்வளவு சிக்கலான சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருக்கும்.\nபடிப்பு, விளையாட்டு, உறவு, சமூகம் என எல்லா இடத்திலும் தானாக முன்வந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.\nஎது சரி, தவறு என்பதை உணர்ந்து செயல்படும் பக்குவத்தை அவர்களிடம் பார்க்க முடியும். தேடல் வேட்கையுடன் இருப்பார்கள். கோடிக்கணக்கான முகங்களுக்கு மத்தியில் தங்களுக்கான தனி அடையாளத்தை காட்ட எப்போதும் குழந்தைகள் விரும்புவார்கள். அதற்கு அவர்களுக்குத் தேவை அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பற்றிக் கொண்டு நடக்கிற சந்தோஷம்தான்\nஅப்பாக்கள் படிக்க வேண்டிய ஒன்று:\nகுழந்தைக்குத் தேவை அப்பாவின் அரவணைப்பு குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக என்னால் ந...\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nநேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் :\n1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்:\nசமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது.\n2.முக்கியத்துவம் வாய்ந்த செயல்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்:\nஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைக்கப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டடத்தைவிட்டு வெளியேறுவதை விட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்க வேண்டுமென்பது முக்கியமானதல்ல \nஉங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் மிக அவசியம். அதனால், புதிய யுக்திகளைக் கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையே நல்ல காற்றைச் சுவாசித்துக் காலார நடந்துவிட்டு வாருங்கள் \n4.முடியாது என்பதைக் கனிவாகச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் :\nநம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, களைப்பைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை எனச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் இது உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்.\n5.காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்சி செய்யுங்கள் :\nஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்குமுன் திக்ரு செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்.\n6. போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் :\nஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணிநேரம். உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையைக் குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலை செய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்று கூறுகிறது உளவியல்.\n7. எதிர்பார்ப்புகளை மேலாண்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் :\nஉங்கள் அறையைக் குப்பையாக்கிவிட்டு விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்குப் பதிலாகக் குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்து விட்டால், குப்பையைச் சுத்தம் செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்.\n8.மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தைத் திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள் :\nமின்னஞ்சல்களைத் தினசரி சரியாகத் திட்டமிட்டுத் தக்க நேரத்தில் கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதே மாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களைப் பார்க்காதீர் அது கவனச்சிதறலை ஏற்படுத்தும்.\n9.தேவையில்லாதபோது இணையம்/ செல்பேசியை அணைத்து விடுங்கள்:\nஇணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதிலுமே காலத்தைக் கழிக்க வேண்டாம்: இரண்டையும் தேவையில்லாத செயல்களில் அணைத்துவிடுவது நலம் பயக்கும்.\n10.செயல்பட அதிக நேரம் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள்:\nஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும் பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nநாம் எப்போதும் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டால் மன அழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துவிடும்.\nவெற்றியடைய 10 சுலபமான வழிகள் \nநேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழ...\nமரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் \n1.ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் \n2.பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோருக்கு யார் திதி கொடுக்க வேண்டும் \n3.முதல் தாய் சுமங்கலியாக இறந்தால் யார் திதி கொடுக்க வேண்டும் \n4.பெற்றோர்கள் இறந்த பின் தந்தைக்கு தாயிக்கு தனி தனியாக திதி கொடுக்க வேண்டுமா \nநம்முடைய சமய நூலில் குறிப்பாக கருட புராணம் என்னும் நூலில் இதை பற்றி தெளிவாக சொல்லபட்டு இருக்கிறது. விண்ணில் உள்ள சூரியன் பூமியில் உள்ள குளத்து நீரில் தெரியும் , இதை போல 3 குவளையில் நீர் ஊற்றி வெளியில் வை��்தால் எல்லா குவளையிலும் சூரிய ஒளி தென்படும் ,\nஇது போல ஒரு ஆண்மகனின் ஆன்மாவில் உண்டான ஒன்று மேற்பட்ட ஆன்மாகளும் தான் வந்த ஆன்மாவுக்கு திதி என்னும் எள்ளு நீரை கட்டை விரலின் முலமாக தர வேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .\nஇறந்த முதல் வருடம் மட்டும் தலைச்சன் பிள்ளை வீடு அல்லது அவர் இறந்த வீட்டில் அவர் இறந்த திதி அன்று எல்லோரும் சேர்ந்து திதி தரவேண்டும்,\nஅடுத்த வருடம் அவரவர் தனியாக அவர்கள் வீட்டில் தேய் பிறையில் வரும் திதியில் தரவேண்டும் ......(இறந்த திதி வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையில் தரவேண்டும் )\nபெண்களை மட்டும் பெற்றவர்கள் இறந்தால் மகளிடம் பிறந்த ஆண்பிள்ளை கொல்லி வைக்க வேண்டும் என்றும் முதல் வருடம் மட்டும் பெண்கள் திதி தரவேண்டும் ,பிறகு வருடம் ஒரு முறை படையல் போட்டு பூசை செய்யலாம் என்று நூல்கள் சொல்கிறது .\nதம்பதியர்களில் மனைவி முதலில் இறந்தால் கணவன் உயிரோடு இருக்கும் வரை அவளுக்கு திதி தரவேண்டும், அவர் தவிர பிள்ளைகள் தர கூடாது என்றும், தந்தை இறந்த பிறகு இருவருக்கும் தந்தையின் இறந்த திதி அன்று ஒன்றாக இருவருக்கும் சேர்த்து பிள்ளைகள் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .\nதாய்க்கு தந்தைக்கு என்று தனித்தனியாக திதி கொடுக்க கூடாது, தாய் இறந்த முதல் வருடம் மட்டும் தனியாக கொடுத்து விட்டு ,மறுமுறை தந்தையுடன் சேர்த்து ஒன்றாக தான் தரவேண்டும் ,தனியாக படையல் பூசை போடலாம் என்று நூல்கள் சொல்கிறது .....\nதிதி வேறு படையல் பூசை வேறு குழப்ப வேண்டாம் ....\nதிதிகள் கொடுப்பது நம் வம்சத்தினருக்கு ஆரோக்கியம் ,நல்ல வாழ்க்கை ,மேலும் பல பிரச்சனைகளில் நமக்கு விலக்கு அளித்து விடும் என்று புரிந்து கொள்ளல் வேண்டும்.\nமரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் \n1.ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் \nமோதிர விரலால் மட்டுமே எடுக்க வேண்டுமா...\nஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க அதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். பின்னர் இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்\nஇந்த திருநீற்றை நம் நெற்றிகளில் எங்கு வைக்க வேண்டும் , அதனால் என்னென்ன பழங��கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம் .\nவிபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்\n1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.\n2.தொண்டைக்குழி (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.\n3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது.\nபழங்காலத்திலேயே இது போன்ற அனைத்து கையாள வேண்டிய முறைகளும், நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் அதனை பின்பற்று கிறோமா என்றால் , கண்டிப்பாக இல்லை என்று தான் கூற முடியும் .\nகுறிப்பாக சேலம் ஈரோடு கோவை உள்ளிட்ட மாவட்ட மக்கள் இன்று வரை நெற்றியில் திருநீறு இடுவதை பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nமோதிர விரலால் மட்டுமே எடுக்க வேண்டுமா... உண்மையான திருநீறு எது அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டைய...\nஅது ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர் பாத்து காத்திருந்தது.\nசில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்.அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து, “ஏன் இவ்வளவு நாள் வரவில்லை உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்டது. அதற்கு அவன், “ என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, கடையில் வாங்கலாம் என்றாலும் கையில் காசில்லை” என்றான்.\n இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று அதில் பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வா\nஅந்த சிறுவனும் மகிழ்ச்சியுடன் மரத்தில் ஏறி பழங்களை பறித்து சென்றான். மறுபடியும் அவன் பல நாள் வரவில்லை. வாரங்கள், மாதங்கள் ஓடின அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது.\nபல வருடம் கழித்து அவன் ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். “வா என்னிடம் விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு\nஅதற்கு அவன் , “ இல்லை.. எனக்கு இப்பொது வயதாகி விட்டது, எனக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை” என்றான்.\nமரம் உடனே, “பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை. அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச்செல். அதில் ஒரு வீடு கட்டிக்கொள்” என்றது.\nஅவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்போது மரம், “இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து என்னை பார்த்து செல்” என்றது.\nஅவனும் வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் அவன் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது.\nஅதற்கு பின் பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான். மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். “ஏன் இப்படி இருக்கிறாய்” என்று மரம் கேட்டது.\nஅவன், “என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்” என்றான்.\nமரம் துடித்து போனது, “நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள்” என்றது.\nஅவன் அடி மரத்தை வெட்டும் போது, “மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா” என்றது.\nஆனால் பல வருடங்கள் அவன் வரவேயில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான். அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.\nமரம், “இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை. கிளைகள் இல்லை. அடி மரமும் இல்லை. உனக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே” என வருந்தியது.\nஅவன், “நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது” என்றான்.\n“அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள்” என்றது மரம்.\nஅவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக்கொண்டான். இந்த சுகத்துக்குதான் அந்த மரம் பல வருடங்��ள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.\nஇது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம். வளர்ந்து பெரியவனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம்.\nஅதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான்.\nஅதைக் கூடவா நம்மால் தர முடியாது\nஅ து ஒரு பழ மரம். ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த ...\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/08/11215309/1005648/Siruvachur-Mathura-Kaliamman-Temple-Festival-Devotees.vpf", "date_download": "2018-08-15T22:11:59Z", "digest": "sha1:NCIV4QI3CFTP5RE6FDHWGOYLTDKXGUGJ", "length": 13657, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறுவாச்சூர் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறுவாச்சூர் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்\nஅசுரனை வதம் செய்ய மதுரையில் இருந்து கிளம்பி வந்து சிறுவாச்சூரில் காளியாக மாறி மக்களை காக்கும் அம்மன் குறித்து செய்தித் தொகுப்பு\n* சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அருகில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சிறுவாச்சூர். இங்கு சாந்த சொரூபத்தில் காளியாக காட்சி தருகிறாள் மதுரக்காளியம்மன்.\n* இந்த பகுதியில் இருந்த செல்லியம்மனிடம் வரம் வேண்டிய மந்திரவாதி, அதைக் கொண்டு அம்பாளையே அடிமைப்படுத்தி வந்துள்ளார்... இதனால் மதுரையில் உள்ள காளியம்மனை உதவிக்கு அழைத்துள்ளார் செல்லியம்மன். மதுரையில் இருந்து கிளம்பி சிறுவாச்சூர் வந்த காளி, அரக்கனை வதம் செய்து இங்கேயே மதுரகாளியாக குடிகொண்டதாக வரலாறு கூறுகிறது. அதேநேரம் மதுரையை எரித்த கண்ணகியே இங்கு காளியாக தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.\n* ஆதி தெய்வமான செல்லியம்மன், மதுரகாளியம்மனுக்கு தன் இடத்தை கொடுத்து விட்டு அந்த பகுதியில் உள்ள பெரியசாமி மலைக்கு சென்று தங்கியிருக்கிறாள்..இன்றும் தீபாராதனை உட்பட அனைத்து மரியாதைகளும் செல்லியம்மனுக்கு காட்டிய பிறகே மதுரகாளிக்கு செய்யப்படுகிறது..\n* வெள்ளிக்கிழமையன்று கோயிலுக்கு வந்த காளி திங்கட்கிழமை பக்தர்களுக்கு காட்சி தந்ததால் இன்றும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே கோயில் திறக்கப்படுகிறது...\n* வேண்டுதலுடன் இங்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அரிசியை இடித்து மாவிளக்கு செய்து அம்மனுக்கு படைப்பது இங்கு பிரசித்தம்... பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி பக்தர்களுக்கு நல்வாழ்வை கொடுக்கிறாள்\n* திங்கள், வெள்ளிக் கிழமைகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கோயிலில் விசேஷ நிகழ்வுகளும், அம்பாளுக்கு அலங்காரமும் களைகட்டும். இங்கு வந்து மதுரகாளியை தரிசிப்போர் செல்லியம்மனையும் வணங்கிய பிறகே செல்கின்றனர்.\n* திருமணத் தடையை நீக்குவதோடு, குழந்தை பேறையும் வழங்கி பக்தர்களை பாதுகாத்து நிற்கிறாள் இந்த காளி.. இந்த கோயிலுக்கு வந்து செல்வதற்கான போதுமான பேருந்து வசதிகளும் உண்டு.\nதிருப்பதி பக்தர்கள் வருகை குறைவால் 2 மணி நேரத்தில் தரிசனம்\nதிருப்பதி கோவிலில் பக்தர்கள் வருகை குறைவால், 2 மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிகிறது.\nகோயில் நிலங்களை அடையாளம் காண தனி குழு : உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை\nகோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காணவும் அவற்றை மீட்கவும்,ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nபசுமை போர்த்திய சூழலில் காட்சி தரும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்\nவயல்வெளிகளுக்கு நடுவே ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்துடன், காட்சி தருகிறது பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில்\nஉலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் 2 டன் மலர்களால் புஷ்ப யாகம்\nஒசூரில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும்,பெருமாளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.\nகோவிலில் கொள்ளை முயற்சி - சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்\nஎடப்பாட��� அருகே கோவிலில் 4 பேர் கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதவாகியுள்ளது.\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி மயூரி\nகாமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.\nதடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி\nசுதந்திர தினத்தை ஒட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு\nபழைய கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 3 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...\nசுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலான நீதிபதிகள் புறக்கணித்தனர்.\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன்...\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaionline.com/article/get-glowing-skin-shiny-hair-your-wedding", "date_download": "2018-08-15T22:10:46Z", "digest": "sha1:75FQFXTKOMVT2IYOAE6UJLSHP7ITW37I", "length": 6315, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "Get glowing skin, shiny hair for your wedding | ChennaiOnline", "raw_content": "\nபெண்களுக்கு பொருளாதார பாதுகாப்பு மிகவும் அவசியம் - நடிகை ஸ்ரீப்ரியா\nசென்னையின் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல்...\n10 கட்டளைகளோடு வெளியான ‘காற்றின் மொழி’ பஸ்ட் லுக்\nதிருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். ‘36 வயதினிலே’...\nகேரளாவுக்கு நிதி உதவி செய்த மற்றொரு நடிகை\nவரலாறு காணா அளவில் கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அம்மாநில மக்கள் பெரும்...\nமுதல் படம் வெளியாகாமலே மூன்றாவது படத்தில் கமிட்டான மேகா ஆகாஷ்\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...\nராணாவுக்கு ஜோடியாகும் மஞ்சிமா மோகன்\nமறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில் என்.டி.ஆரின் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆர்...\nதிரைப்படங்களில் நடிப்பதை தொழிலாக வைத்திருக்கும் அஜித், பைக் மற்றும் கார் ரேஸிலும் ஈடுபட்டு வந்தவர், தற்போது கார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=7b2906a0ef3d52a420be97561253edfa", "date_download": "2018-08-15T22:53:05Z", "digest": "sha1:6LHPCBEIVWWNNN7MWJUHEACWD2DUMG6H", "length": 30285, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த பட���ப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்க�� என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் ப��்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97731", "date_download": "2018-08-15T22:11:43Z", "digest": "sha1:2YWOIP62GPDIXYMIC4E6M3VSKUFFKZNH", "length": 5543, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்காவில் இந்திய தாய், மகன் மரணம்: வீட்டில் பிணமாக கிடந்தனர்", "raw_content": "\nஅமெரிக்காவில் இந்திய தாய், மகன் மரணம்: வீட்டில் பிணமாக கிடந்தனர்\nஅமெரிக்காவில் இந்திய தாய், மகன் மரணம்: வீட்டில் பிணமாக கிடந்தனர்\nஅமெரிக்கா நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள விர்ஜினியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்தியாவை சேர்ந்த மாலா மன்வானி (65) மற்றும் அவரது மகன் ரிஷி மன்வானி (32) இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், ரிஷி கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு வரவில்லை என அவருடன் வேலை செய்து வருபவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, போலீசார் ரிஷியின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் ரிஷியும், அவரது தாயும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதையடுத்து, இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். இது தொடர் கொலையாக தெரியவில்லை, இதனால் பொதுமக்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்\nகருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்\nவெற்றிலை கொடியை வீட்டில் வளர்ப்பது நன்மையா.\nஆண்டுக்கு 80 லட்சம் சம்பளம் வாங்குபவர்கள் அமெரிக்காவில் ஏழைகளாம் -\nபெற்ற தாய்க்கு புல்லை சாப்பிட கொடுத்த மகன்\nஈரான் மீது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் போர் தொடுக்கும்\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/11/blog-post_16.html", "date_download": "2018-08-15T22:48:42Z", "digest": "sha1:OLBKKB43QUY37O3Z2JC5PQ3YL43GGRE7", "length": 8800, "nlines": 95, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : கேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...!!!", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nகேள்வி ஒன்று.. விடைகள் இரண்டு...\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிதை , கேள்வி ஒன்று , சமூகம் , நிகழ்வுகள் , மொக்கை\nமூளை என்ற தனது உறுப்பை மனிதன் பயன்படுத்தி சிந்தித்து மற்றவர்களை ஏமாற்ற ஆன்மாவை உருவாக்கினான்.\nஅப்பொழுதே அவன்தான் மூளை பயன்படுத்தி இருந்திருக்கான்...வேகநரியாரே....\nதுணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்களின் உதவியுடன் ஆர்கேநகர் தேர்தலில் வரலாறு சொல்லும் வெற்றியை காண்போம் என்று.\nஅப்பொழுதே அவன்தான் மூளையை பயன்படுத்தி இருந்திருக்கான்...வேகநரியாரே.\n”திட்டுபவர்கள்” குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nமீண்டும் தொடரும் இம்சைகள் 49\nமுக நூலில் வந்த ......ஒரு... ஏழைத்தாய் மகனின் பலவித இம்சைகள்..................... # ஏழை மோடி அவா்கள் கிழிஞ்ச கோவணத்...\nதொடரும் ஒரு நிர்மலா தேவி..கள்... ஏற்கனவே.. கல்லூரி மாணவிகளை நாட்டின் பெரிய மனிதர்களின் பாலியல் தேவைக்கு கல்ல...\nமனதில் உள்ளது....உள்ள படி................................ தமிழ் சமூகத்தை சீரழித்த சதிகாரி ஏ1 குற்றவாளி மரணித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\n“சார்....ஒரு நிமிசம்..என் செல்போன் ரெம்ப சூடாகவே இருக்கு.. அதை குளிர்விக்க என்ன செய்யனும் சார்..” “ எப்பவும் சூடாகவே..இருக்கா...”\nஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு) சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய்...\nகஞ்சா சாமியார் வழைப்பழ சாமியார் சாக்கடை சாமியார் சரக்கு சாமியார் இப்படி வகை வகையான சாமியார்க்கு மத்தியில் முலைப்பால் குடித்து ஆசி ...\n சத்தியமா நான் ஒன்னு சொல்லவா..... பரவாயில்ல��� சும்மா சொல்லுங்கள் உங்களுக்கு பிடித்தவை எவை\nநான் ஒரு புத்தகத்தை திறந்து பார்த்த போது படம் பார்த்து தெரிந்து கொள் என்று இருந்தது. எனக்கு தெரிந்ததை நான் உங்களிடம் மறைக்க கூடாதல்ல...\nஇன்றைய செய்திகள் நாளைய வரலாறு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக முதலாளிகள், நிருபர்களுக்கு டெல்லியில் ஏழைத் தாயின் மகன் விருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/09/2-2015.html", "date_download": "2018-08-15T22:30:45Z", "digest": "sha1:ABNXK7ALQM3YNAFSSGGWXUFF2JQ6656O", "length": 11152, "nlines": 162, "source_domain": "twit.neechalkaran.com", "title": "2-செப்டம்பர்-2015 கீச்சுகள்", "raw_content": "\nகோலி சீரிஸ் ஜெயிச்சதுக்கு தோணிய திட்றதெல்லாம் புதுபொண்டாட்டி வந்ததும் அம்மாவ அடிச்சி துரத்துக்கு சமம்டா செண்டிமெண்டா போவோம்\nயாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் இன்றும் உள்ளவழக்கம் வயல் வேலைகளின் போது பனைஓலைத்தட்டில் உணவு பரிமாறப்படுகின்றது. http://pbs.twimg.com/media/CNxknvHUkAAHSlf.jpg\nவருமானம் தான் பிரச்சனைனா அரசாங்கம் தாராளமா டாஸ்மாக்கை மூடிட்டு சரவனபவனை நடத்தலாம்... ஒரு சாப்பாடு 194 ரூபாயாம்.. #அடேய்ய் 😡😡😡\nஸ்டிக்கர் கோலமிட்டு உள்ளிருந்தே உணவருந்தும் பெண்கள் பாட்டியின் கோலத்தின் முன் தோற்றுவிடுகின்றனர்.... http://pbs.twimg.com/media/CNx3oK3UAAAa600.jpg\nதீப்பெட்டியின் கடைசித் தீக்குச்சியைப் பற்ற வைப்பதில் உள்ள கவனம் முதல் தீக்குச்சியிலே வந்துவிட்டால் வாழ்க்கையை எளிதில் ஜெயித்துவிடலாம்\nகுறைகளை குறைப்பதால் தன் உயரம் ஒருபோதும் குறைவதில்லை மற்றவர் மனதில் தான் கொஞ்சம் உயரமாவோம்\nகடவுள்தான் படிஅளக்கிறார்... அவர் ஏன் ஏழைகளுக்கு டம்ளரையும், பணக்காரர்களுக்கு அண்டாவையும் பயன்படுத்துகிறார்\n'அலங்காரம்' 'அகங்காரம்' இரண்டும் அதிகமா இல்லாத பெண்கள் மனைவியா கிடைக்குறது வரம்\nகடிகாரம் கையிலிருந்தால் காலந்தவறாமலிருப்போம் என்பது மாதிரிதான் காசிருந்தால் மகிழ்ச்சியாய் இருக்கலாமென நினைப்பதும்..\nபெண்களே உங்கள் உடல் அழகும் முக அழகும் ஆண்களின் உணர்வுகளை தற்காலிகமாக உங்கள்வசம் ஈர்க்குமே தவிற ,குணத்தையும் நடத்தையையும் போல அடிமையாக்காது\nகாதல் தோல்வியென்பது, அந்த பொண்ணு கிடைக்க உனக்கு அதிர்ஷ்டமில்லையென்னு அர்த்தமல்ல, உன்னை அடிக்க அதுக்கு அதிர்ஷ்டமில்லை என்று அர்த்தம்\nகோலிக்கு எல்லாம் வாழ்த்து சொல்றதோட நிறுத்திக்கோங்கடா தோனி கூட எல்லாம் கம்பேரே பன்னாதீங்க தோனி போல இனி ஒரு கேப்டன் கிடைப்பது இந்தியாக்கு வரமே\nயோவ் கடவுளே.... டிராப்ட்ல போட்டு வச்சுருக்க என் தலைஎழுத்த தட்டி விடுயா ஒரு எழவும் புரியல இங்க.. நெட் இல்லனா கூட சொல்லு..போட்டு விடுறேன்.\nயாரோ ஒருவரின் புறக்கணிப்பு உரிமை உள்ளவர்களிடம் கூட அளவோடு பழக வைத்து விடுகின்றது.\nநம் அன்பை பெறும் அளவு ஒருவர் தகுதியானவரா என்பதை உணர்ந்து கொண்டு அன்பு செலுத்தினால் பல ஏமாற்றங்களை தவிர்க்கலாம்\nஇந்த இணையத்துல பொண்ணுங்க பசங்கள நம்பித்தான் நம்பர் தரதில்லைனு பார்த்தா பொண்ணுங்க பொண்ணுங்கள நம்பியே நம்பர் தரதில்லை அவளுங்க லட்சணம் அப்புடி\nகாலம் கற்று தந்த பாடம் பணம் இருப்பின் நாலு பேர் நம்மை தேடி வருவாங்கபணம் இல்லையெனில் நாம் நாலு பேரை தேடி போகனும் என்னட வாழ்க்கை இது\nஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.\nசென்னை விமான நிலைய மேம்பாட்டுக்கு 2300 கோடி ஒதுக்கீடு : செய்தி கொடுக்குற தெய்வம் கூரைய பிச்சுட்டு கொடுக்கும்ன்னு சொல்றது இதான் :D\nஎன் கை சுத்தம்னு சொல்றவனுங்க அத எங்க சுத்தபடுத்துனானு பாத்தா ஒரு எளியவன் சட்டையிலையா இருக்கும்.... தன்னலம்... சுயநலம்..உலகம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/91-new-delhi/162839-2018-06-06-10-01-24.html", "date_download": "2018-08-15T23:05:41Z", "digest": "sha1:NBRHQLBNLUO22BRBRMRSZ5BG46QRYHYQ", "length": 11115, "nlines": 60, "source_domain": "viduthalai.in", "title": "தன்னிச்சையாக கேள்விகளை தயாரித்துக் கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடிதான்", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பி��் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nவியாழன், 16 ஆகஸ்ட் 2018\nதன்னிச்சையாக கேள்விகளை தயாரித்துக் கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடிதான்\nபுதுடில்லி, ஜூன் 6 சிங்கப்பூர் பயணத்தின்போது, நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி நேர்காணலில் பங்கேற்றார்.\nஅதில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி இந்தியில் பதிலளித்தார். ஒரு சமயத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு மோடி பதில் அளித்து கொண்டிருக்கையிலேயே, அருகில் இருந்த ஆங்கில மொழி பெயர்ப்பாளர் காகிதத்தில் எழுதி வைத்திருந்ததை உடனடியாக படிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், இது முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்விகள் என்ற யூகத்தை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், மொழிபெயர்ப்பாளருக்கு முன்கூட்டியே எழுதி தரப்பட்ட பதில்களுடன் தன்னிச்சையாக கேள்விகளை தயாரித்துக்கொண்ட முதல் ���ந்திய பிரதமர் இவர்தான். நல்ல வாய்ப்பாக பிரதமர் மோடி உண்மையான கேள்விகளை எடுத்துக்கொள்ளவில்லை. அவர் அவ்வாறு உண்மையான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தால் அது நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.\nமோடி ஆட்சியை 2019-இல் வீழ்த்துவோம்\nகூறுகிறார் விஎச்பி முன்னாள் தலைவர் தொகாடியா\nகவுகாத்தி, ஜூன் 6 -விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தளத்தில் இருந்து 90 சதவிகிதம் பேர் விலகி விட்டதாக, விஎச்பி-யின் முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.\nவிசுவ இந்து பரிசத்தில் இருந்து வெளியேறி, தனிக் கட்சி ஒன்றை தொகாடியா துவங்கியுள்ளார். இந்த கட்சி, 2019 தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் என்று ஏற்கெனவே அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில்தான், தனக்கு ஆதரவாக விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்புகளிலிருந்து 90 சதவிகிதம் பேர் விலகி விட்டதாககூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் மட்டும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் பேரில் 13 ஆயிரத்து 900 பேர் பதவி விலகியுள்ளனர்.\nகவுகாத்தி நகரில் பஜ்ரங் தள் பிரமுகர்கள் 820 பேரில் 816 பேர் பதவி விலகி விட்டனர். விஸ்வ இந்து பரிசத்திலும் அசாம் மாநில ஆலோசகர் சர்மா உள்பட அதன் நிர்வாகிகள் 400 பேரில் 380 விலகி விட்டனர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் விலகியதற்கு காரணம் மோடிதான் என்றும், விலகியவர்கள் அனைவரும் 2019 தேர்தலில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு தயாராகி வருவதாகவும் தொகாடியா தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/12/cocktail96.html", "date_download": "2018-08-15T22:09:09Z", "digest": "sha1:JCEJ77SK57AVEQ2C7T4PXKNX6QKYIXUP", "length": 10873, "nlines": 191, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில் -96 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில் -96", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஏதோ மாயன் நாட்காட்டியாம், அதுல சொல்லியிருக்காங்களாம் நாளைக்கு அதாவது 21-12-2012 மதியம் 3:24 க்கு உலகம் அழிந்துவிடுமாம். எங்கே போனாலும் இதை பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களது கம்பெனியில் இருக்கும் சக நண்பனு��் இதையே சொல்லிக்கொண்டிருந்தான், அவன் மிகவும் விசனத்தில் இருந்தான்.\nஏன்டா மச்சி கவலைப் படுறே அழிஞ்சிடுச்சினா யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. என்றால்,\nஇல்லைடா மாமு இத்துணை நாள் வேலை செஞ்சதற்குஇன்னும் கூலிய கொடுக்கலை தக்காளி மொதலாளி எல்லாத்தையும் ...த்துடுவானே அத நெனைச்சா ஒரே காண்டா இருக்கு என்கிறான்.\nமோடிக்கு கப்பு, ஆயாவுக்கு ஆப்பு\nகுஜராத் தேர்தலில் மறுபடியும் நாலாவது முறையாக மோடி வெற்றி பெற்றிருக்கிறார். காங்கிரஸ் தோற்ற ஏமாற்றத்தில் போன முறையைவிட இந்த முறை பி.ஜே.பி. இரண்டு இடங்களை கம்மியாக பெற்றுள்ளது, ஆதலால் இது மோடிக்கு தோல்வியே என்று அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆயா இனி தனது மகனை நம்பாமல், காங்கிரஸ் மானம் கப்பல் ஏறாமல் இருக்க உண்மையான தலைவரை தேர்ந்தெடுப்பது நல்லது.\nதலை நகரத்தில் ஓடும் பேருந்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். அதை வைத்து பாராளுமன்றத்தில் அடித்துக்கொள்கிறார்கள். ஆனால் கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண் இப்பொழுது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். கயவர்கள் கம்பியால் அடித்ததால் அவளது குடலில் பெரும் பகுதி நீக்கப்பட்டிருக்கிறது. அவள் பிழைத்தாலும் அவளால் இனி வாயால் உணவு உண்ண முடியாது.\nஇதையும் வைத்து அரசியல் செய்யும் நமது தேசிய அரசியல்வாதிகளை என்ன செய்வது\nLabels: அரசியல், கவிதை, சமூகம், சினிமா, மொக்கை\nகாக்டைலில் ஏதோ குறைஞ்ச மாதிரி இருக்கே\nபேருந்து பெண்ணின் நிலைமை... கொடுமை\nகடைசி கவிதை சூப்பர் கும்மாச்சி அண்ணா.\nபிரேம், அருணா வருகைக்கு நன்றி.\n செம கலக்கல் பதுவு, ம்ம்ம்ம் உங்களுக்கு லொள்ளு கொஞ்சம் அதிகம்தான் அதான் ஜொள்ளு விடுறீங்க.....:-)))))))))))\nஇனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...\nரெவ்ரி உங்களுக்கும் எங்களது இனிய கிறிஸ்துமஸ்+ பத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக ப���ற\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ------விமர்சனம்\nசமையல் டிப்ஸ் பை சொப்பனசுந்தரி\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_913.html", "date_download": "2018-08-15T22:39:23Z", "digest": "sha1:5OROOPXZEUYMNUWFH36B2PYVCN54DBMD", "length": 5928, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "கோட்டாபாயவை கைது செய்வதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கோட்டாபாயவை கைது செய்வதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு\nகோட்டாபாயவை கைது செய்வதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு எதிரான தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.\nபொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்து, பாரிய நிதி மோசடி செய்துள்ளதாக கோட்டாபாய ராஜபக்ச மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஇந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தன்னை கைது செய்வதனை தடை செய்யுமாறு கோரி கோட்டாபாய ராஜபக்ச தடையுத்தரவு பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் குறித்த தடையுத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் நீடிக்கப்பபட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2015/11/blog-post_20.html", "date_download": "2018-08-15T22:05:23Z", "digest": "sha1:KSJPHQRBCUVF7Z76BZBLKUZAMKJEOOTR", "length": 40059, "nlines": 125, "source_domain": "www.thambiluvil.info", "title": "பாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு | Thambiluvil.info", "raw_content": "\nபாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு\nஅம்பாரை மாவட்டம் திருக்கோவில் கோட்டத்திற்குட்பட்ட 05 பாடசாலைகளினைச் சேர்ந்த தரம் ஜந்து புலமைபரிசில் பரிட்சையில் வெற்றி பெற்ற 22 பாடசாலை...\nஅம்பாரை மாவட்டம் திருக்கோவில் கோட்டத்திற்குட்பட்ட 05 பாடசாலைகளினைச் சேர்ந்த தரம் ஜந்து புலமைபரிசில் பரிட்சையில் வெற்றி பெற்ற 22 பாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று 08 ஞாயிற்றுக்கிழமை தம்பிலுவில் றேஞ்சஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம் பெற்றது\nஇவ் நிகழ்வில் திருக்கோவில் கோட்டத்தின் கீழ் வரும்\nகலைமகள் வித்தியாலய 09 மாணவர்கள்\nஎன்.அம்சரிஹா , வி.டினோஜினி , இ.மர்ஷிகன் , ரி.சுதானன், யு.றஜீதன் , எஸ்.அகவேந்திரா, பி.சதுர்ஷுகா, இ.ஹோவர்டனி , கே.துலக்‌ஷா\nசரஸ்வதி வித்தியாலய 03 மாணவர்கள்\nஅருனோதயா வித்தியாலய 01 மாணவர்\nகனகநகர் வித்தியாலய 05 மாணவர்கள்\nபி.கிஷாந்தன், ரி.நிதுர்ஷனன், எஸ்.துவாரகன், கே.பிரவிந், ரி.நிருஷா\nதம்பட்டை செம்மன்பிள்ளை வித்தியாலய 04 மாணவர்கள்\nஎஸ்.அபிலக்‌ஷன், பி.கஸ்மியா, என்.கிர்ஷான், பி.ஷாருனிதா\nமொத்தமாக 22 மாணவ மாணவியர் பதக்கம் அனிவிக்கப்பட்டு பாராட்டி கெளரவிக்கப்பட்டிருந்ததுடன் கற்பித்த ஆசிரியர்களும் றேஞ்சஸ் விளையாட்டுக் களகத்தினரால் பாராட்டி கெளரவிக்கப்பட்டமை குறிபிடத்தக்கதாகும்.\nகல்வி பாடசாலை புலமைப்பரிசில் விளையாட்டு றேஞ்சஸ்\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து ���ிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nகண்ணகி அம்மன் \"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா\" பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அழைப்பிதழ்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,23,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்�� போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: பாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு\nபாடசாலை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/06/26/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_2_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1321501", "date_download": "2018-08-15T22:15:19Z", "digest": "sha1:G2GJE7V642N6ADZY53KI7Q7XZAALY3NP", "length": 10001, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஏமனில் 2 இலட்சம் பேருக்கு காலரா நோய் பாதிப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ அறிந்து கொள்வோம்\nஏமனில் 2 இலட்சம் பேருக்கு காலரா நோய் பாதிப்பு\nசானாவில் காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்க்கு சிகிச்சை - EPA\nஜூன்,26,2017. ஏமன் நாட்டில் காலரா நோயால் இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் இது குறித்து அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் யுனிசெஃப் மற்றும் உலக நலவாழ்வு நிறுவனம் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.\nஒவ்வொரு நாளும் 5000 பேர் வீதம், இந்நோய் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், இதுவரை 2 இலட்சம் பேர் வரை காலரா நோய் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், இறப்புகள் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகவும், யுனிசெஃப் இயக்குனர் Anthony Lake, மற்றும் உலக நலவாழ்வு நிறுவன இயக்குனர் Margaret Chan ஆகியோர் ���ணைந்து வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.\nஇரண்டே மாதங்களில் இந்நோய் வேகமாக பரவி, 1300 பேரை பலி வாங்கியுள்ள நிலையில், உடனடி தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்கிறது இவ்வறிக்கை.\nகடந்த இரண்டாண்டுகளாக ஏமன் நாட்டில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரால், நீர் விநியோகம் மற்றும் நல ஆதரவுப்பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் ஒரு கோடியே நாற்பத்தைந்து இலட்ச மக்கள் இவ்வசதிகள் இன்றி தனித்து விடப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் நிதி அமைப்பும், உலக நலவாழ்வு நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபோதிய சத்துணவின்மையால் பலவீனமடைந்துள்ள குழந்தைகள், காலரா நோயை எதிர்த்துப்போராட முடியாத நிலையில் இருப்பதாகவும், கடந்த 10 மாதங்களாக அந்நாட்டின் நலப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், நல ஆதரவுப்பணிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கிறது, யுனிசெஃப் மற்றும் உலக நலவாழ்வு அமைப்பு.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஜூன் 23, ஏமனில் அமைதிக்காக செப நாள்\nஏமன், புலம்பெயர்ந்த மக்களின் சார்பாக திருத்தந்தை\nசுற்றுச்சூழல் ஆபத்தால் ஆண்டுக்கு 12.6 மில்லியன் இறப்புகள்\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம், மே 31\n71வது உலக நலவாழ்வு அவையில் பேராயர் யுர்க்கோவிச்\nகுடியேற்றதாரர் மனித வர்த்தகர்களிடமிருந்து காப்பாற்றப்படுமாறு\nஏமனில் 18 இலட்சம் குழந்தைகளுக்கு போதிய சத்துணவில்லை\nஐ.நா.அவையின் இரு பெரும் நிறுவனங்களின் இணை முயற்சி\nமனத்தளர்ச்சி நோயைக் கண்காணிக்க உலகளவில் நடவடிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\n200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nஉருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறார் உயிருடன்\nசெவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை\nகைம்பெண்கள் உலக நாள், ஜூன் 23\nதீப்பிட���த்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97732", "date_download": "2018-08-15T22:10:08Z", "digest": "sha1:2D7IVBU5WF3C75PUUNNF6FER3N67DAUI", "length": 8116, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "ப‌ரசுராமரையே ஒரு பெண்ணுக்காக தோற்கடித்த‍ பீஷ்மர் –", "raw_content": "\nப‌ரசுராமரையே ஒரு பெண்ணுக்காக தோற்கடித்த‍ பீஷ்மர் –\nப‌ரசுராமரையே ஒரு பெண்ணுக்காக தோற்கடித்த‍ பீஷ்மர் –\nஜமதக்னி (Jamathagnagi) முனிவருக்கும் ரேணுகா(Renuka)வுக்கும் மகனாக எடுத்த\nஅவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.\nஇத்தகைய பெருமைமிக்க‍ பரசுராமருக்கும் கங்கை மைந்தன் பீஷ்ம ருக்கும நடந்த போரில் பீஷ்மரால் பரசுராமர் வீழ்த்த‍ப்பட்ட‍து உங்க ளுக்கு தெரியுமா அதுவும் ஒரு பெண்ணுக்காக‌. தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள‍ படியுங்கள். தெரிந்தவர்கள் மென்மேலும் தெளிந்து கொள்ள‍ படியுங்கள்.\nகங்காதேவியின் மகனான பீஷ்மர் (Beeshmar), தனது தம்பி விசித்திர வீரியனு (Vichithira Veeran)காக காசிராஜனின் (Kasirajan) அரண்மனையில் நடந்த திருமண சுயம்வரத்தில் கலந்து கொண்டார். காசிராஜனுக்கு அம்பை (Ambai), அம்பிகா ( Ambika), அம்பாலிகா (Ambalika) என்னும் மூன்று மகள்கள் இருந்தனர். அவர்கள் மூவரையும் தம்பிக்கு மணம் முடித்து வைக்க எண்ணி தேரில் ஏற்றிச் சென்றார் பீஷ்மர் (Beeshmar).\nஅவர்களில் அம்பை சாலுவதேசத்து அரசனான பிரம்ம தத்தனை விரும்பியதால் தன்னை அங்கே அனுப்பிவிடும்படி கூறினாள். பீஷ்மரும் அவ்வாறே செய்துவிட்டார் . மாற்றானால் கடத்தப்பட்ட அம்பையை பிரம்ம தத்தன் (Bramma Thanthan) ஏற்க மறுத்து விட்டான். மீண்டும் பீஷ்மரிடம் திரும்பிய அம்பை தன்னை அவரே மணக்கு ம்படி வேண்டினாள். அவரோ தன் தந்தையின் நலன்கருதி திருமணமே செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்திருப்பவர் எனவே அவளை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அவள் பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டி சென்றாள். பரசுராமரும் அவளை மணம் முடிக்கும்படி பீஷ்மரை கேட்டுக்கொண்டார். பீஷ்மர் மறுத்தார். கோபம் கொண்ட பரசுராமர் தனது பேச்சைக்கேட்காத சீடனுடன் போர��ட்டார். பீஷ்மரோ தன் குருவையே வென்று விட்டார். தோல்வியடைந்த பரசுராமர் அவரது பிரம்மச்சரிய விரதத்தின் மகிமையை அறிந்து சென்று விட்டார். குருவே சொன்னா லும்கூட ஒரு வருக்கு கொ டுத்த வாக்குறுதியில் இருந்து தவறக்கூடாது என்பதற்கு பீஷ்மரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு உதாரணம்\nஒருநாள் பாதுகாப்புச் செலவு ரூ. 18 லட்சம்\nபருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்\nகருணாநிதி – இந்திய உளவுத்துறை – ஈழப் போராட்ட மர்மங்கள்\n – நடந்ததை விவரிக்கும் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்\nஈரான் மீது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் போர் தொடுக்கும்\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2858688.html", "date_download": "2018-08-15T22:17:05Z", "digest": "sha1:FBUOKDLQIACRYXRF3RVQCY3J3EPQ6QGB", "length": 8749, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திருக்குறளை ஒப்பித்த டென்மார்க் மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு- Dinamani", "raw_content": "\nதிருக்குறளை ஒப்பித்த டென்மார்க் மாணவிகளுக்கு அமைச்சர் பாராட்டு\nடென்மார்க் மாணவர்கள், ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்களிடையே திருக்குறள் குறித்து விளக்கிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.\nதிருக்குறளை பொருளுடன் ஒப்பித்த வெளிநாட்டு மாணவிகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் பாராட்டினார்.\nதிருவள்ளூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் பள்ளிக் குழுமங்களின் சார்பில், மாணவர் பண்பாட்டு புலம் பெயர் பயிற்சி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.\nஇதன் அடிப்படையில், நிகழாண்டில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 13 மாணவிகளும், 3 ஆசிரியர்களும் வருகை தந்துள்ளனர். இவர்கள் நிகேதன் கல்வி குழுமத்தின் விடுதிகளில் தங்கியிருந்து தமிழகத்தின் சிறப்புகளையும், பண்பாடு நிகழ்வுகளான கிராமிய ஆடல், பாடல்களையும் கண்டு களித்ததுடன், பயின்றும் வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த வெளிநாட்டு ம��ணவிகள் சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனை அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். அப்போது, அவர்கள், திருக்குறளை ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜனிடம் ஒப்பித்துக் காட்டினர். மேலும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக ரூ.10 ஆயிரமும் வழங்கினர். இதைத் தொடர்ந்து, டென்மார்க் நாட்டு மாணவிகள் தமிழ் மீது வைத்துள்ள பற்றை அவர் வெகுவாகப் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். முன்னதாக ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவ, மாணவிகளின் சார்பில் ஹார்வர்டு பல்கலைக்கு ரூ. 7.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசந்திப்பின்போது, ஸ்ரீநிகேதன் பள்ளிக் குழுமத்தின் தாளாளர் விஷ்ணுசரண், இயக்குநர் பரணிதரன், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=83125", "date_download": "2018-08-15T22:18:48Z", "digest": "sha1:JEH6ERXD2WF4D2EWQV7MOARSHL2OT3GS", "length": 33695, "nlines": 209, "source_domain": "www.vallamai.com", "title": "திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 46", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள் » திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 46\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 46\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\nஇறைவனிடம் காட்டும் அன்புக்கு பதில் என்ன கிடைக்கும் \nஉலகம் போற்றும் மகானான இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் பக்தர்களுக்கு ஒரு சிறிய கதை மூலம் இறைவனின் அருளை விளக்கிக் கொண்டிருந்தார் .. ” ஒரு சிறிய கிராமத்தில் இறைவனிடம் அளவற்ற பக்தியைக் கொண்டிருந்த ஒரு மனிதன் தினமும் காலையிலே நீராடி திருநீறு அணிந்து கோயிலுக்குச் சென்று இறைவனின் புகழ்பாடி வலம் வந்து போற்றிக்கொண்டிருந்தான். இதை அவன் பல ஆண்டுகளாகச் செய்துகொண்டிருந்தான். வழக்கம்போல் ஒரு நாள் காலையில் அவன் இறைவனைத் துதித்து வலம் வந்து கொண்டிருந்தபோது காவலர்களுக்குப் பயந்து வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு திருடன் இவர் மீது மோதிவிட இவர் தடுமாறிக் கீழே விழுந்தார். அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு காலில் இரத்தம் வந்துகொண்டிருந்தது.\nஆனால் ஓடிச்சென்று கொண்டிருந்த திருடனோ தன்னுடைய காலில் ஏதோ தடுக்கிவிட குனிந்து பார்த்தான் அங்கே ஒரு சிறிய துணிப்பை கிடந்தது. அதை அவன் திறந்து பார்த்த பொழுது அதனுள்ளே நிறைய பொற்காசுகள் இருந்தன. அவன் மிக்க மகிழ்ச்சியுடன் அவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.\nபரம ஏழையாக இருந்த இந்த பக்தனுக்கோ ஒரே வியப்பு எத்தனை வருடங்களாக நான் மிகவும் பக்தியோடு இறைவனை நாடி வருகிறேன். எனக்கோ காலில் அடிபட்டு இரத்தம் வருகின்றது. ஆனால் ஒரு திருடனுக்கோ இந்தக் கோவில் வழியாக ஓடும் பொழுது பொற்காசுகள் கிடைக்கின்றன. இது என்ன அநியாயம் என்று நினைத்து இறைவனிடம் முறையிடுகின்றான். “இறைவா எத்தனை வருடங்களாக நான் மிகவும் பக்தியோடு இறைவனை நாடி வருகிறேன். எனக்கோ காலில் அடிபட்டு இரத்தம் வருகின்றது. ஆனால் ஒரு திருடனுக்கோ இந்தக் கோவில் வழியாக ஓடும் பொழுது பொற்காசுகள் கிடைக்கின்றன. இது என்ன அநியாயம் என்று நினைத்து இறைவனிடம் முறையிடுகின்றான். “இறைவா நீ செய்வது உனக்கே சரியென்று தோன்றுகின்றதா நீ செய்வது உனக்கே சரியென்று தோன்றுகின்றதா. இதுதான் நீ காட்டும் கருணையா. இதுதான் நீ காட்டும் கருணையா\nபக்தனின் கதறலைக் கேட்ட இறைவன் கூறுகின்றான் “பக்தனே உன்னுடைய ஊழ்வினையின் காரணமாக உனக்கு இரண்டு கால்களும் இன்று போயிருக்க வேண்டும். ஆனால் என்மீது நீ நிறைந்த பக்தி கொண்டதன் விளைவாக உனக்கு காலில் சிறிய காயம் மட்டும் ஏற்பட்டு வினை விலகியது. அவனுக்கோ அவன் ஊழ்வினையின் காரணமாக ஒரு மிகப்பெரிய செல்வம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவன் இறை நம்பிக்கையின்றி தவறான செயலில் ஈடுபட்டுள்ளதால் அவனுக்கு ஒரு சிறிய தொகை மட்டும�� கிடைத்துள்ளது.” என்று எடுத்துரைக்க அந்த பக்தன் இறைவனின் பேரருளைக் கண்டு வியந்தான்.\n அது நம்மை எவ்வாறு துன்புறுத்தும் அதிலிருந்து விடுபடுவது எப்படி அந்தப் பேரறிவாளனின் பாதங்களைத் தவிர வேறு எங்கு செல்ல முடியும்\nமாணிக்கவாசகரின் இந்தப்பாடல் அவருடைய அந்த உள்ளநிலையை வெளிப்படுத்துகின்றது.\nபொருத்த மின்மையேன் பொய்ம்மை யுண்மையென்\nபோதஎன்(று) எனைப் புரிந்து நோக்கவும்\nவருத்த மின்மையேன் வஞ்ச முண்மையேன்\nமாண்டிலேன் மலர்க் கமல பாதனே\nஅரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்\nநீயும் அங்கெழுந் தருளி இங்கெனை\nஇருத்தி னாய்முறை யோஎன் எம்பிரான்\nவம்ப னேன்வினைக் கிறுதி யில்லையே.\nஇறைவன் சில நேரங்களில் நமக்குக் கொடுக்கும் சில துன்பங்களைப் பார்க்கும் பொழுது ஒருவேளை இறைவன் நம்மை வெறுக்கிறானோ என்று தோன்றும். அவன் பாரபட்சமானவனா என்றுகூட சிந்திக்கத் தோன்றும். ஆனால் இறைவனின் உண்மைப் பொருளைப் புரிந்துகொண்டால் இந்த மயக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கும். இதை நமக்கு உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது சுந்தரமூர்த்தி நாயனாரின் இந்தப் பாடல்\nஒறுத்தாய் நின் அருளில்: அடியேன் பிழைத்தனைகள்\nபொறுத்தாய் எத்தனையும்: நாயேனைப் பொருட்படுத்திச்\nசெறுத்தாய்; வேலைவிடம் அறியாமல் உண்டுகண்டம்\nகருத்தாய்: தண்கழனிக் கழிப்பாலை மேயோனே \nபல நேரங்களில் நாம் நமது இறையன்பிற்கும் பக்திக்கும் தகுந்த பலன் கிடைக்கவில்லையே என்ற எண்ணத்தில் இறையருளை சந்தேகிக்க நினைக்கின்றோம். இது மிகவும தவறான கருத்து. இறைவனிடம் செலுத்தும் அன்புக்கும் பக்திக்கும் பதில் ஏதாவது பலனை எதிர்பார்க்கின்றோம். அதுவும் நமக்கு வெளிப்படையாகத் தெரியக்கூடியதாகவும் இறைவனின் அருளின் முத்திரை பதிந்ததாகவும் எதிர்பார்க்கின்றோம். இது ஒரு விவேகமற்ற எதிர்பார்ப்பு. அன்பும் பக்தியும் பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுவது அல்ல. இந்த வாழவை நமக்குத் தந்த அளவற்ற கருணைக்காக நாமே காட்டும் மரியாதை உண்மையான அன்பும் பக்தியும் எதிர்பார்ப்பைக் கடந்ததாக இருத்தல் அவசியம், கீதையில் அர்ச்சுனனுக்கு அறிவுரை வழங்கும் கண்ணன் கூறுகின்றான் “நீ கடமையை மட்டும் செய். பலன்களை எதிர்பார்க்காதே.” பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்களில் அந்தப் பலன் நமது விருப்பத்திற்கு மாறாகவோ அ���்லது சற்றே மாறுபட்டதாகவோ அமைந்துவிட்டால் நமக்கு அதனால் துயரே தோன்றும். உண்மையான மகிழ்ச்சி செய்யும் செயலைச் செவ்வனே செய்வதில் மட்டும் உள்ளது.\nஇந்த நிலையில் சிந்தனையும் அவனே, செயலும் அவனே, அதன் பலனும் அவனுடையதே என்று எண்ணி அவன் தாள்களைச் சரணடைந்தால் துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்காதோ\nதிருமூலர் மிக அழகாக சுருக்கமாக இதை நமக்கு விளக்குகின்றார்:\nசித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ\nசுத்த வெளியிற் சுடரிற் சுடர் சேரும்\nக. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nSithiravelu Karunanandarajah: எனது கவிதையைப் பாராட்டித் தெரி...\nஅண்ணாகண்ணன்: தமிழைக் கற்றவர்கள், எந்த உயரத்...\nமா.பத்ம பிரியா,உதவிப்பேராசிரியர்,சிவகாசி.: யானை அழிவின் காட்சி…………………. ...\nShenbaga jagatheesan: வேண்டாமே... காட்டில் பெரிய ...\nபெருவை பார்த்தசாரதி: யானையொரு அதிசயம்.\nபவள சங்கரி: மிக்க நன்றி....\nபவள சங்கரி: மிக்க நன்றி ஐயா....\nமுனைவர் நா.கணேசன்: ///அருகமேட்டுப் பானையோட்டில் 8...\nசி. ஜெயபாரதன்: வாஷிங்டன் தொங்குபாலம் உன்னதப் ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் அக்‌ஷய் வெங்கடேஷ்...\nதுரை சரவண சபாபதி: ஐயா, நாகலிங்கம் அவர்கள் படம் க...\nபெருவை பார்த்தசாரதி: சாலை விரிவாக்கம் ===========...\nபெருவை பார்த்தசாரதி: வினை விதைப்பார்.. விளை நிலமழி...\nShenbaga jagatheesan: பாதிப்பு... பச்சை வயல்கள் ந...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ரிஷான் ஷெரீப் எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு ���ிநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங���கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/is-world-investors-conference-beneficiary-tn-people-311156.html", "date_download": "2018-08-15T22:53:55Z", "digest": "sha1:CB7WTMOEKV436SD26LOGZ2H4XTJXEJBN", "length": 15452, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டால என்ன பயன் இதுல ரெண்டாவது?... மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறதா அரசு? | Is world investors conference beneficiary to TN people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டால என்ன பயன் இதுல ரெண்டாவது... மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறதா அரசு\nமுதல் முதலீட்டாளர்கள் மாநாட்டால என்ன பயன் இதுல ரெண்டாவது... மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறதா அரசு\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nபெண்கள் நலனில் மத்திய அரசு உறுதி.. முத்தலாக் முறையை ஒழித்தே தீருவோம்: மோடி உரை\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nதிரைப்படத்துறையில் பல புதுமைகளை ஏற்படுத்தப்போகும் சுக்கிரவார முழு சந்திரகிரஹணம்\nஇந்தியாவில் மோசமான ஆட்சியை வழங்கும் பீகார்.. அதிர்ச்சி அளிக்கும் பட்டியல் வெளியானது\nஇந்தியாவில் சிறந்த ஆட்சியை தரும் மாநிலங்கள்.. டாப்பில் தென்னிந்தியா.. பின்னுக்கு சென்ற வடஇந்தியா\nஅட நம்புங்க பாஸ்.. இந்தியாவில் சிறந்த ஆட்சியை தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடம்\nசென்னை : 2015ம் ஆண்டில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடே பயன்தராத நிலையில் 2019ல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு பயன் அளிக்குமா. அல்லது இதுவும் அரசு தன்னுடைய கவுரவத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலா என்ற கேள்வி எழுகிறது.\nசென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 2015ம் ஆண்டில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது உலக முதலீட்டாளர்கள் மாநாடு. சுமார் ரூ. 100 கோடி செலவில் மாநாட்டிற்கு திட்டமிடப்பட்டு ரூ. 200 கோடி செலவில் வெற்றிகரமா நடத்தி முடிக்கப்பட்டது.\nஇந்த மாநாட்டின் மூலம் ரூ. 2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய 98 புரிந்துணர்வு ஒப்பந்தர்கள் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், 4.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால் இந்த மாநாட்டில் கையெழுத்திட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇதே போன்று கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து ரூ. 86,000 கோடி முதலீடுகள் வெளிமாநிலங்களான தெலுங்கானா, குஜராத், மஹாராஷ்ரை கர்நாடகாவிற்கு சென்றுவிட்டதாக பாமக குற்றம்சாட்டுகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான சூழல் இல்லை என்பதால் கடந்�� 3 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் பாமக கூறியுள்ளது.\nமுதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் எவ்வளவு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன என்று மக்களின் சார்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. அறிக்கைகள், அறிவிப்புகள் வெளியிடுவதை விட்டுவிட்டு உண்மை நிலவரத்தை தெரியப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கேட்டுள்ளார்.\nஆனால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதில் குறியாக இருக்கும் அரசு ஏற்கனவே நடத்தி முடித்த மாநாட்டால் என்ன பயன் என்பதை இதுவரை விளக்கவே இல்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசின் சாதனை என்ற பட்டியலில் இடம்பெற வைப்பதற்காக நடத்தப்படுகிறதா\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதியில்லை, மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என்று ஏற்கனவே பணியில் இருக்கும் அரசுத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி பேருந்து கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தான் ரூ. 75 கோடி செலவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவது பாராட்டத்தக்க விஷயமே ஆனால் ஏற்கனவே கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து நடத்திய மாநாட்டால் என்ன பயன் என்பதை கூறி விட்டு இந்த மாநாட்டை அரசு நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/07/01/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-15T22:36:41Z", "digest": "sha1:TX4OP757JTD2IIUVD7FVDWPM6U2ZJF3P", "length": 9752, "nlines": 81, "source_domain": "eniyatamil.com", "title": "நடிகர் ���னுசுக்கு நம்பிக்கை கொடுத்த ரசிகர்கள்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nHomeசெய்திகள்நடிகர் தனுசுக்கு நம்பிக்கை கொடுத்த ரசிகர்கள்\nநடிகர் தனுசுக்கு நம்பிக்கை கொடுத்த ரசிகர்கள்\nJuly 1, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-மயக்கம் என்ன, மரியான், நய்யாண்டி போன்ற படங்களின் தொடர் தோல்வியை முறியடித்து விட வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அதன்காரணமாக தற்போது நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களில் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதில் வேலையில்லா பட்டதாரியை விரைவில் வெளியிடவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில், அந்த படத்தை வெளியிட சில நிறுவனங்களை அணுகியபோது, வேலையில்லா பட்டதாரியை நாங்கள் வாங்கி வெளியிட வேண்டு மென்றால், சிவகார்த்திகேயனை வைத்து நீங்கள் தயாரித்து வரும் டாணா படத்தையும் எங்களுக்கே தரவேண்டும் என்று நிர்ப்பந்தம் விதித்தனர். இதனால், சிவகார்த்திகேயன் படத்தை வைத்து நம் படத்தை விற்பனை செய்ய வேண்டியுள்ளதே என்று நொந்து போனார் தனுஷ்.\nஅதையடுத்து, வேலையில்லா பட்டதாரி படத்தின் டீசர், ட்ரெய்லரை வெளியிட்ட தனுஷ், சமீபத்தில் இன்னொரு வித்தியாசமான ட்ரெய்லரையும் இணையதளத்தில் வெளியிட்டார். அதை பத்தே நாளில் 15 லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் கண்டுகளித்து லைக் பண்ணியுள்ளார்களாம். அதனால், இந்த படத்தை ரசிகர்கள் கட்டாயம் வெற்றி படமாக்கி விடுவார்கள் என்று அளவில்லா நம்பிக்கையில் இருக்கிறார் தனுஷ்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஇதற்கு ‘தல’ அஜித்தும் ஒரு காரணம்- மனம் திறந்த நடிகர் நகுல்\nஆன்மீகத்துக்கு மாறினார் நடிகை ரம்யா\nவானவராயன் வல்லவராயன் படத்தை வெள���யிட இடைக்கால தடை\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2013/06/blog-post_17.html", "date_download": "2018-08-15T22:46:46Z", "digest": "sha1:P25L25SRMAKDNLRA3PDBONBJP4BRIH4Z", "length": 18514, "nlines": 253, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: கதை கதையாம்....", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \n\"ப்ப்ப்பாஆ ஒரு கதை சொல்லுங்க. ...\"\n (வர வர இவ இம்சை அளவுக்கு மீறிப்போகுதே...) கதை சொல்ற வயசுல...கதைக்கேக்கற...) கதை சொல்ற வயசுல...கதைக்கேக்கற\n\"இந்த வயசுல இதை தான் செய்யனும்னு எதாச்சும் ரூல்ஸ் இருக்கா\n\"ஆனா ஒனாவெல்லாம் இல்ல....சரி..உங்க வழிக்கே வரேன்.. சின்ன வயசுல குழந்தைங்க..எந்த கஷ்டமும் இல்லாம சந்தோஷமா ஓடியாடிக்கிட்டு இருப்பாங்க... நான் அப்படியெல்லாம் இல்ல.. ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். என் வயசுக்கு மீறி அழுதிருக்கிறேன்.. இதுவேணும் அது வேணும்னு யாரையும் கேட்டதில்ல....ஏன் குறைந்தபட்ச ஆசை.. படிக்கனும். அதைக்கூட யாரும் கண்டுக்கல.. ..... என் படிப்பு முதற்கொண்டு எல்லாமே இப்ப வரைக்கும் செய்துட்டு வரேன்...இதுக்கெல்லாம் எங்கப்போச்சி உங்க ரூல்ஸ் சின்னக் குழந்தையாச்சேன்ன்னு நிம��மதியாவா விட்டீங்க. சின்னக் குழந்தையாச்சேன்ன்னு நிம்மதியாவா விட்டீங்க.\n\"ஏன்டி உங்கவீட்டுல கேக்கற கேள்வி எல்லாம் என்ன கேக்கற\n\"ரூல்ஸ் யார் பேசறாங்களோ அவங்கக்கிட்ட தான் பேசமுடியும். .எனக்கு இப்ப கதை சொல்லுங்க... .அதுவும் \"ஒரு ஊர்ல\" ன்னு ஆரம்பிக்கற கதை தான் வேணும்..அப்பதான் தூங்குவேன்....\"\n(என்ன செய்யலாம்னு யோசிக்கிறார் போல..விடுவேனா.... விடாம நச்சரிக்க....... ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாரு)\n\"ஒரு ஊர்ல ஒரு நாய் இருந்திச்சாம்....\"\n\"அந்த நாய்க்கு ஒருத்தர்..தினம் ஒரு பிஸ்கட் போடுவாராம்..\"\n\"இப்படி தினம் பிஸ்கட் போட்டுக்கிட்டு வந்தாரா... தீடீர்னு ஒரு நாள் பிஸ்கட் போடலையாம்....\"\n\"அந்த நாய்... ரொம்ப நேரம் பிஸ்கட்டுக்காக வெயிட் பண்ணிப்பாத்துட்டு.. பிஸ்கட்டை காணமேன்னு,,...அவர் கிட்டப்போய்..அவரைப்பாக்குதாம் கைய பாக்குதாம்.. கைய பாக்குதாம்..அவரைப்பாக்குதாம்....\"\n\"பிஸ்கட் கையில காணோம்னு......அந்த நாய்க்கு கோவம் வந்துடுச்சி... அவரோட கைய எகிறி லபக்'னு கடிச்சி வச்சிடுச்சாம்..\"\n\"இதனால் தெரியவர நீதி என்ன..\n\"இல்லடி..... எதையும் தொடர்ச்சியாக நல்லவிசயமாக இருந்தாலும் செய்யக்கூடாது.. அதனால என்னாச்சி செய்தவருக்குத்தானே பிரச்சனை இது பிஸ்கட் போட்ட ஆளுக்கு\n\"தொடர்ந்து நமக்கு ஒரு விசயம் கிடைக்குதுங்கறதுக்காக...அதுவே நிரந்தரம்னு நினைச்சிடக்கூடாது. . எப்ப எது கிடைக்குதோ அதை பயன்படுத்திக்கனும், கிடைக்காதப்ப அதுக்காக கோபமோ வருத்தமோ பட்டு அடுத்தவங்கள கடுச்சி வைக்கக்கூடாது.. .. எதுவுமே உலகத்தில் நிரந்தரம் இல்லை.... இது நாய்க்கு\n சூப்பார்ப்பா... சூப்பரா இருக்கு கதை.. உங்களுக்கு இந்த கதையை...யார் சொன்னா உங்களுக்கு இந்த கதையை...யார் சொன்னா\n\"கிர்ர்ர்ர்ர்ர்ர்.. உன் இம்சை தாங்கமுடியாம..இப்ப யோசிச்சி சொன்னேன்...ஆனாலும் உன் அளவு உப்புப்பொறாத சின்ன விசயத்தைக்கூட \"நேரேட்டிவா\" என்னால சொல்லமுடியாது.. நீ தான் அதுல ஜீனியஸ்...\"\n\"ஹி ஹி....ரொம்ப அனுபவிக்கறீங்க போலவே\n\"இல்லையா பின்ன..இரு சின்ன விசயத்தை நீ எப்படி பில்டப் செய்வன்னு சொல்றேன். கேளூ..\".\n\"ப்ப்பாஆ... நான் ஒரு விசயம் சொல்லனும் இங்க வாங்களேன்.. \"\n\"அதெல்லாம் இல்ல...இங்க வந்து உக்காந்து என்னையே கவனிங்க.. அப்பத்தான் சொல்லுவேன்..\"\n\"இன்னைக்கு மதியம் என்னத்தெரியுமா நடந்துச்சி..\n(எதாச்சும் மொக்கை விசயமா இருக்கும்..என்��ா பில்டப் கொடுக்கறாப்பாரு,...எந்த ரியாக்ஷனும் இல்லாமல்) \"என்ன நடந்துச்சி\n\"அப்ப யாரோ கதவை தட்ற சத்தம் கேட்டுச்சி..\".\n\"நல்ல தூக்கம்..திரும்பவும் ..டக் டக் டக்..ன்னு சத்தம்... என்னால கண்ணைத்திறக்கவே முடியல...நல்ல தூக்கத்துல தூக்கம் கலைஞ்சதால..... ஹார்ட் பீட் அதிகமாயி....ஹார்ட் படார் படார்னு அடிக்குது... அது அப்படி அடிச்சா உங்களுக்குத்தான் தெரியுமே.. செம வலி... வலி தாங்காம கண்ணைத்திறந்து .................................... யப்ப்ப்பாஆஆஆஆ...\"\n\"நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் உங்கக்கிட்ட எந்த ரியாக்ஷனும் இல்ல...இதெல்லாம் ஒத்துக்க முடியாது... \"உம்..\"கொட்டுங்க...\"\n(கடுப்பாக... உன் தலையில் தான்டி கொட்டனும்) \"உம்ம்ம் சொல்லு..\"\n ...........ஹான்....கண்ணைத்திறந்து கடிகாரத்தைப்பார்த்தேனா... மணி 3.40.. இந்த நேரத்தில் யார்னு... மெதுவா எழுந்து..பாதி திறந்தக்கண்ணோட.. அதே அவசர அவசரமா அடிக்கற ஹார்ட் பீட்டோட போனேனா..\"\n\"திரும்ப ரூம்க்கு வந்து துப்பட்டா எடுத்துப்போட்டுட்டு போயி.... திறந்தா...\"\n\"கதவுல செயின் மாட்டியிருந்திருக்கிறேன்.....திறக்கவரல...செயின்ல மாட்டி கதவு நின்றுச்சி...\"\n\"செயினை அவிழ்க்காம சந்து வழியா வெளியில் பார்த்தா....\"\n\"அப்புறம் தள்ளி நிக்கறாங்களோ என்னவோன்னு செயினை கழட்டிட்டு... கதவை திறந்துப்பார்த்தா....\"\n\"சரின்னு வெளியில் போயி எட்டிப்பார்த்துட்டு வந்தேன்...அங்க......\"\n\"அங்கவும் யாருமே இல்ல... ஏண்டி... \"கதவு தட்டற சத்தம் கேட்டிச்சி, திறந்து பார்த்தா யாருமே இல்ல\" இந்த ஒரு லைன் விசயத்தை எவ்ளோ பில்டப் கொடுத்து சொல்லியிருக்கப் பாத்தியா..\n\"அட..ஆமாம்.. அதை ஒரு லைன்ல கூட சொல்லலாமில்ல... ஆனா அப்படி சொன்னா... எனக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போயிடுமேப்பா........\"\nஅணில்குட்டி : எத்தனைமுறை தான் அந்தப்பாவப்பட்ட மனுஷனுக்காக பாவப்பட்டு உச்ச்'.. கொட்றது... ஹய்யோ பாவம்..பழனி ஆண்டவர்..\n நிஜம்மாவே பாவங்க உங்க ‘ப்ப்பாஆஆஆ’\n@ஹூஸைனம்மா : :))) ம்ம்ம் பாவம் தான்...\n@ கோபி : //;))) தெய்வம்ய்யா ;))// அவரை தெய்வமாக்கறவங்களுக்கு ஒன்னும் பாராட்டில்லையா\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் #3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-11-14/puttalam-education/128502/", "date_download": "2018-08-15T22:59:40Z", "digest": "sha1:PVNI7JXSHCRSHMTX5RJM6V7L2YI5INVK", "length": 5859, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "சமீரகம முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலிடம் - Puttalam Online", "raw_content": "\nசமீரகம முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலிடம்\nபுத்தளம் தெற்கு கல்வி கோட்டத்துக்குட்பட்ட சமீரகம முஸ்லிம் வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்கள் அகில இலங்கை பாடசாலை மட்ட மீலாத் விழா கஸீதாப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.\nபாடசாலை அதிபர் எம்.எம்.எம்.மிஹ்லார், தொண்டர் ஆசிரியை றிஸ்னா நஜாத் ஆகியோரின் பாரிய அர்ப்பணிப்பாலும், முயற்சியாலும் இந்த வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது.\nஅஸ்ஹர் ரபீஸ், ரம்ஸி, இஜ்லான் ஹில்மி, அஹ்ஷான் இஸ்மத், அபீல் அன்வர், றிப்தி ரிஷான் ஆகியோரே பாடசாலைக்கு இந்த வெற்றிதனை பெற்றுக்கொடுத்துள்ளனர்.\nஅதி கஷ்ட பிரதேச பாடசாலையான சமீரகம பாடசாலையானது 1981 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 36ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை காலமும் இந்த பாடசாலை குறைந்த ஆசிரியர்களையும் , தொண்டர் ஆசிரியைகளையும் கொண்டே நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nShare the post \"சமீரகம முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதலிடம்\"\nஉடப்பு கடற்கரை பகுதிகளில் கழிவுப் பொருட்கள்\nதென்மேல் பருவக்காற்றினால் உடப்பு கடற்றொழில் பாதிப்பு\nஉடப்பு ஆண்டிமுனை பிரதான பாதையின் பாலம் நிர்மாணம்\nசமூக பிரஜைகளுக்கான கைபேசி கதையாக்கம் (MoJo) இலவசப் பயிற்சி\nகல்பிட்டி அல்-அக்ஸாவில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்க முஸ்தீபு\nபுத்தளத்தில் நிலைபேறு அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான நிகழ்வு\nமருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்\nஷரியாவுக்கு முரணற்று குடும்ப அமைப்பை பாதுகாக்கும் சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…\nகல்பிட்டி தில்லையடியில் வாய்க்காலை ஆழமாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்\nஜனாஸா அறிவித்தல் – முகமட் ரசாத் வபாத்தானார்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/09/99.html", "date_download": "2018-08-15T22:48:07Z", "digest": "sha1:QJGGXSWZF73TFBDX3EQEDTYFX3REQYST", "length": 10209, "nlines": 86, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : 99 ரூபாயை ஆட்டையை போட்ட கதை........", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\n99 ரூபாயை ஆட்டையை போட்ட கதை........\nநாடாளுமன்றத்தில் பேசும் போது பாஜக உறுப்பினர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.\n“ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவன் தன் மூன்று மகன்களிடம் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கொடுத்து ஒரு அறை முழுதும் நிறைக்குமாறு பொருள் வாங்கச் சொன்னானாம்.\nஒரு மகன் வைக்கோல் வாங்கி அறையில் வைத்தான்.;அறை நிறையவில்லை.\nஅடுத்தவன் பஞ்சு வாங்கி வைத்தான்அறை நிறையவில்லை.\nமூன்றாமவன் ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கி அறையில் ஏற்றி வைத்தான். அறை முழுவதும் ஒளி நிறைந்தது”...........\nஅந்த பாஜக உறுப்பினர் பின் சொன்னார்\n”அந்தமூன்றாமவன் போலத்தான் நம் பிரதமர் மோடி,அவர் பொறுப்பேற்றதும்நாட்டில் இருந்த இருள் நீங்கி ஒளி பரவி விட்டது”....\nபின் வரிசையிலிருந்துஒரு குரல் எழுந்தது \"மீதம் 99 ரூபாய் என்ன ஆச்சு...\nஅதற்கு கதை சொன்ன யோக்கியர் பதில் சொல்லவேயில்லை...\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது .அரசியல் , சிறுகதை , நக்கல் , நிகழ்வுகள் , மொக்கை\n99 ரூபாய்க்கும் மெழுகுவர்த்தி வாங்கிட்டாரு....\nவெளிச்சம் மட்டுமா நிறைந்தது ,அவர் பையும்தான் :)\nஇது உண்மையிலேயே நாடாளுமன்றத்தில் சொல்லபட்ட கதையா\nஆன்மீக கதைகள் போலவும் உள்ளது, பொதுவுடமை காதலன் அசுரனின் கதைகள் போலவும் உள்ளது.\nஎனக்கு மெயிலில் வந்தது, அழகான இயற்கை காட்சிகள், ஆஸ்திரேலிய வினோத மலைகளின் படங்கள், அதன் கீழே எழுதியிருந்தது கடவுளின் அற்புத படைப்புகளை பார்த்தாயா அந்த வல்லமைமிக்கவரின் கைகளை இறுக்கமாக பிடித்துகொள்.\nஅருமையான நீதியை உணர்த்துகின்ற பதிவு.\n”திட்டுபவர்கள்” குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nமீண்டும் தொடரும் இம்சைகள் 49\nமுக நூலில் வந்த ......ஒரு... ஏழைத்தாய் மகனின் பலவித இம்சைகள்..................... # ஏழை மோடி அவா்கள் கிழிஞ்ச கோவணத்...\nதொடரும் ஒரு நிர்மலா தேவி..கள்... ஏற்கனவே.. கல்லூரி மாணவிகளை நாட்டின் பெரிய மனிதர்களின் பாலியல் தேவைக்கு கல்ல...\nமனதில் உள்ளது....உள்ள படி................................ தமிழ் சமூகத்தை சீரழித்த சதிகாரி ஏ1 குற்றவாளி மரணித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\n“சார்....ஒரு நிமிசம்..என் செல்போன் ரெம்ப சூடாகவே இருக்கு.. அதை குளிர்விக்க என்ன செய்யனும் சார்..” “ எப்பவும் சூடாகவே..இருக்கா...”\nஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு) சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய்...\nகஞ்சா சாமியார் வழைப்பழ சாமியார் சாக்கடை சாமியார் சரக்கு சாமியார் இப்படி வகை வகையான சாமியார்க்கு மத்தியில் முலைப்பால் குடித்து ஆசி ...\n சத்தியமா நான் ஒன்னு சொல்லவா..... பரவாயில்லை சும்மா சொல்லுங்கள் உங்களுக்கு பிடித்தவை எவை\nநான் ஒரு புத்தகத்தை திறந்து பார்த்த போது படம் பார்த்து தெரிந்து கொள் என்று இருந்தது. எனக்கு தெரிந்ததை நான் உங்களிடம் மறைக்க கூடாதல்ல...\nஇன்றைய செய்திகள் நாளைய வரலாறு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக முதலாளிகள், நிருபர்களுக்கு டெல்லியில் ஏழைத் தாயின் மகன் விருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-08-15T22:29:13Z", "digest": "sha1:LFO42HY5M23KR2I26ILI5V35TNJ2T7MO", "length": 5872, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் எது தெரியுமா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் எது தெரியுமா\nதற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் தான் இன்று ���ாம் பேசப்போகும் விஷயம். பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் வேலைப்பாடு செய்யப்பட்டது, சமிக்கி, மணிகள் வைத்து தைக்கப்பட்ட டாப்ஸ் என இது நீண்டு கொண்டே செல்லும்.\nபொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்களது உடல் அளவிற்கு ஏற்ற சிறிய டாப்ஸ்கள் அல்லது சர்ட்டுகளை தேர்ந்தெடுக்கின்றனர். பெண்களுக்கு என தற்போது பல சட்டைகள் வருகின்றன. முழுக் கை மற்றும் பாக்கெட்டுகளுடன் அவை வெகு அசத்தல். மென்மையான நிறங்களில் அதுபோன்ற சட்டைகளை எடுத்து கருப்பு, அடர்ந்த நீலம் போன்ற ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு அணியலாம்.\nஅல்லது சட்டையை விடக் கொஞ்சம் நீளம் கூடுதலாக வரும் டாப்ஸ்களும் உள்ளன. அவற்றில் பல்வேறு விதங்களில் பல விலைகளிலும் கிடைக்கின்றன. எடுப்பான தோற்றம் கொண்டவர்கள் இதுபோன்ற டாப்ஸ்களை வாங்கும்போது அதற்கேற்ற வலைப்பின்னல் ஷால்களையும் வாங்கி அணிந்து கொள்வதும் ஒரு பேஷன் ஆகி விட்டது. கை நீளம், கைக் குட்டையானது அல்லது கையே இல்லாத டாப்ஸ்களில் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.\nஎதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து வாங்கி உங்களுக்கேற்ற உடையை தேர்ந்தெடுங்கள். ஆடை உங்களது உடல் அளவுக்கும், உடல் நிறத்திற்கும் ஏற்றதாகவும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமலும் இருப்பது நலம். உடல் அதிக பருமன் கொண்டவர்கள் நீண்ட டாப்ஸ்களையும், அதற்கு மேல் ஒரு ஷாலையும் அணிவது உங்களை அழகாகக் காட்டும். ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் அதிக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களை அதிகம் அணியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/12/blog-post_20.html", "date_download": "2018-08-15T22:09:05Z", "digest": "sha1:HOT45ZX3YRIFMW6XFDZ7SZDHLLX33H6E", "length": 17154, "nlines": 116, "source_domain": "www.yazhpanam.com", "title": "தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை பிரிக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும்! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Yazhpanam தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை பிரிக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும்\nதமிழர்களின் மரபுவழித் தாயகத்தை பிரிக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும்\nதமிழர்களின் மரபுவழித் தாயகத்தை பிரிக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை\nதமிழர்களின் மரபுவழித் தாயகத்தை பிரிக்கும் புதிய அரசியலமைப்பை நிராகரிக்க வேண்டும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை\nதமிழர்களின் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டே, பிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதில் தமிழ்த் தலைமைகள் பற்றுறுதியோடு இருந்தன.\nதமிழர்களின் மரபுவழித் தாயகமான வட-கிழக்கு பிரிக்கப்படமுடியாத ஒரு அலகு என்பதை ஏற்றுக் கொள்ளாத, மிகத் தெளிவாக வரையறுக்காத, புதிய அரசியலமைப்புக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை (Tamil Lawyers Forum) வேண்டுகோள் விடுக்கிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013 ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனமும், 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபனமும் பிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது. இதற்கு தமிழ் மக்களும் ஆணை வழங்கினார்கள். அதன் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு தேர்தல்களிலும் வெற்றியீட்டியது. ஆதலால், தமிழ்மக்களின் ஆணைக்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படக்கூடாது என்றும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை தெரிவிக்கிறது.\nதமிழர்களின் போராட்டம் ஆரம்பித்த காலம் தொட்டே, பிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்பதில் தமிழ்த் தலைமைகள் பற்றுறுதியோடு இருந்தன. குறிப்பாக, SJV செல்வநயகம் அவர்களின் தலைமையிலான தமிழ் அரசு கட்சியும், பின்னர் தமிழர் கூட்டணியும்(TULF) இந்தக் கொள்கையில் உணர்வுபுர்வமான உறுதியுடன் இருந்ததை அனைவரும் அறிவர்.\nபிரிக்கப்படமுடியாத வட- கிழக்கே தமிழர்களின் தாயகம் என்ற அடிப்படையிலேயே ஆட்சிக்கு வந்த சிறீலங்கா அரசாங்கங்களுடனான உடன்படிக்கைகளில் SJV செல்வநயகம் அவர்கள் கைச்சாத்திட்டார். 1957 ல் பண்டா - செல்வா உடன்படிக்கை, 1965ல் டட்லி - செல்வா உடன்படிக்கை இவற்றிற்கான சில எடுத்துக்காட்டுக்கள். இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதன் ஊடாக பிரிக்கப்படாத வட - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை ஆட்சிக்கு வந்த சிறீலங்கா அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டன.\nஇந்திய - சிறீலங்கா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதனூடாக, தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட- கிழக்கு பிரிக்கப்படமுடியாதது என்பதை சிறீலங்கா அரசாங்கம் மீண்டும் ஏற்றுக்கொண்டது.\nஇருப்பினும், தமிழர் தாயகத்தின் அடிநாதமான இணைந்த வட-கிழக்கு தொடர்பான சிறீலங்கா அரசின் நிலைப்பாடு தற்போது முற்றுமுழுதாக மாறியுள்ளது. அது, புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது.\nஅதேவேளை, இணைந்த வட- கிழக்கு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டிலும் மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. இது தமிழ் மக்களின் கொள்கைக்கு எதிரானதுடன், தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் செயல் ஆகும். ஆதலால், தமிழ் மக்களின் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் உறுதிப்பாட்டையும் கேள்விக்குட்படுத்தும் சூழல் எழுந்துள்ளது.\nதமிழர் தாயகத்தை பிரிப்பதனூடாக, தமிழர்களை மேலும் பலவீனப்படுத்தும் அரசியலமைப்புக்கு தமிழ் தலைமைகள் ஆதரவு தெரிவிக்குமானால், இலங்கைத் தீவின் சமகால அரசியற் சூழலோடு தமிழ் மக்கள் திருப்தியடைகிறார்கள் என்ற தவறான செய்தி சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்டுவிடும்.\nஇது, தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வு கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக அமையும். அத்துடன், முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு நீதி கிடைப்பதையும், சிறீலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர்களுக்கு உரித்தான காணிகள் விடுவிக்கப்படுவதையும், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையையும், வலிந்து காணமற் போகச் செய்யப்பட்டோருக்க என்ன நடந்தது, என அறிய முயலும் நடவடிக்கைகளையும் நெருக்கடிக்குள் தள்ளும்.\nகடந்தகால அரசியல் யாப்புகள், தமிழர்களின் இறைமையை மறுத்தலித்ததோடு, தமிழ் தேசத்தினை அங்கீகரிக்கவில்லை. அத்துடன், சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதற்கு துணைநின்றன. அதன்காரணமாக, கொள்கையில் உறுதியாக நின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடந்த கால அரசியலமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.\nஎதிர்வரும் 2018 சனவரி மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையும் ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளியுள்ளதுடன், சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன.\nஅடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரான விட்டுக்கொடுப்புகளும், பிரதிபலனற்ற சமரச நடவடிக்கைகளும் ஏற்கெனவே தமிழர்களின் உரிமைகளைத் தாரைவார்க்கும் சரணாகதி நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டதனைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு நினைவுபடுத்தும் கடமை மக்களுக்கு உண்டு.\nஅதேவேளை, தமிழர்களை நிரந்த அடிமைகளாக்கும் நோக்கோடு தமிழர்களைப் பிரித்து ஆளும் தென்னிலங்கை அரசின் திட்டத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு துணைபோவதை நிறுத்த வேண்டும் எனவும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.\nகுறிப்பாக, தமிழர்களின் மரபுவழித் தாயகமான வட- கிழக்கு பிரிக்கப்படமுடியாத ஒரு அலகு என்பதை மிகத் தெளிவாக வரையறுக்காத வகையிலேயே புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையும் காணப்படுகிறது. அதுவே, புதிய அரசியலமைப்பின் இறுதி அறிக்கையிலும் பிரதிபலிக்கப்படுமாக இருந்தால், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கக் கூடாது என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை இத்தால் வேண்டுகோள் விடுக்கிறது.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4_%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-15T23:11:34Z", "digest": "sha1:YC2ETC5PXNYR4TX2KCNXNTBZSUTZ5G7U", "length": 7400, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பழ வௌவால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழ வௌவால் (fruit bats) அல்லது பறக்கும் நரி (flying fox) என்றழைக்கப்படும் வௌவால்கள் டீரோபஸ் ( Pteropus)எனும் அறிவியல் பெயர் உடையவை. இவையே உலகின் பெரிய வௌவால்கள். இவை இந்தியத் துணைக்கண்டம், கிழக்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. கண்டறியப்பட்ட மிகப்பழைய பழ வௌவால் புதைபடிமங்களுக்கும் இன்று காணப்படும் உயிரினங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.\nஎல்லா பழவௌவால் சிற்றினங்களும் மகரந்தம், பழம், மலர்த்தேன் ஆகியவற்றை மட்டுமே உண்கின்றன. எனவே இவை இந்த உணவு கா��ப்படும் பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன.\nபெரும்பாலான பழ வௌவால் சிற்றினங்கள் அழியும் நிலையில் உள்ளன. வாழிடம் அழிப்பு, மருந்தாகப் பயன்படுத்துதல் மற்றும் விவசாயிகள் இவற்றைத் தங்கள் எதிரிகளாக நினைப்பது ஆகியவை இதற்கான காரணங்கள்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2017, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.phonemobilecasino.com/ta/affiliates/android-casino-games/", "date_download": "2018-08-15T23:15:09Z", "digest": "sha1:YAAILOT25B2FYMXHWKOGXCT6YP4TELCI", "length": 3330, "nlines": 58, "source_domain": "www.phonemobilecasino.com", "title": "Android Casino Games Archives | Mobile Slots & Casinos UKMobile Slots & Casinos UK", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் கேசினோ - 100% வரவேற்கிறோம் வைப்பு போனஸ் க்கு £ 200 வரை\n£ 5 எந்த வைப்பு + £ 500 வைப்பு போட்டியில்\nஇடங்கள் லிமிடெட் - வரவேற்பு 100% £ 200 போனஸ் அப்\n£ 5 இலவச வரவேற்கிறோம் போனஸ் பெற + 100% வைப்புத்தொகை போட்டி போனஸ் £ 500 CoinFalls அப் டு பி\nபெறுக 200% முதல் வைப்பு போட்டி அப் £ 500\n1 மொபைல் தொலைபேசி கேசினோ இறக்கம் | Coinfalls கேசினோ Visit\n2 அனைத்து துளை கொண்ட மொபைல் எண் | சிறந்த ஸ்லாட் தள | £ 800 வைப்பு போனஸ் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/relief-of-natural-herbs-removing-infertility/", "date_download": "2018-08-15T22:41:15Z", "digest": "sha1:Q7HYPOYVIVD6LSB7ZRE7J5OWKHQV6BCT", "length": 7203, "nlines": 68, "source_domain": "info.tmpooja.com", "title": "மலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம் | Info-TMPOOJA", "raw_content": "\nமலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம்\nபூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தாது விருத்தி தரும் பூசணிக்காய்.\nஇந்த மருந்தை சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.\nமலட்டுத்தன்மையை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும். ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணெய் ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.\nஆலம்பழம் பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்து கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலட்டு தனமை நீங்கும்.\nPrevious Post:மாதுளம் பழத்தில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா\nNext Post:தோஷ நிவர்த்தி பெற ஏற்ற வேண்டிய தீபங்கள்….\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?paged=20", "date_download": "2018-08-15T23:08:58Z", "digest": "sha1:NFOEX7FNFPJFU7Z7SFNBXFNYTZLUPQM6", "length": 22841, "nlines": 205, "source_domain": "www.ilankai.com", "title": "இலங்கை", "raw_content": "\nவட இந்திய அரசியல் உறவு\n‘மகாத்மா காந்திபுரம்’ – புதிய கிராமம் மக்களிடம் கையளிப்பு\nஇந்திய அரசின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 404 தனிவீடுகள் அடங்கிய “மகாத்மா காந்தி புரம்” புதிய கிராமம�� கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் இன்று இடம்பெற்றது. நிகழ்வில் தலைமை அமைச்சர்...\nஇந்தியா / சிறப்பு செய்திகள் / யாழ்ப்பாணம்\nவடக்கு மக்களின் கண்ணீரைத் துடைத்து- வளமான எதிர்காலத்தை வழங்குவோம்- மோடி\nவடக்கு மக்­க­ளின் கடந்த காலக் கண்­ணீ­ரைத் துடைத்து, பிர கா­ச­மான – வளமான – எதிர்­கா லத்துக்கு அழைத்­துச் செல்­வோம். இந்த விட­யத்­தில் இலங்­கை­யு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தில் இந்­ தியா மகிழ்ச்சி அடை­கின்­றது. இவ்­வாறு இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி தெரி வித்­தார். இந்­திய அர­சின் 22.5...\nவடக்கின் செயற்பாடுகள் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பீரிஸ்\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தின்போது ஈழத்திற்கான வரைபடம் ஏந்திச்செல்லப்பட்டமையானது நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு தற்போது சீர்குலைந்து செல்கிறது. 2018 ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அதில்...\nமனித படுகொலைகள் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் – அதுல் கெசாப்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்க விலகியுள்ளபோதிலும் இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து நழுவ முடியாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்க தூதுவருக்கும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்...\nகருணா மீது ஜெனீவா மனித உரிமை பேரவையில் யுத்தக் குற்றச்சாட்டு\nஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டளை தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை...\nகொழும்பு / சிறப்பு செய்திகள்\nஜனாதிபதி தலைமையில் நான்காவது சர்வதேச யோகாதின நிகழ்வு\nநான்காவது சர்வதேச யோகாதின அனுஷ்டிப்பு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ரொறிங்டன் சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்திய உயர்ஸ்தானிகள் அலுவலகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. யோகா பயிற்சி தொடர்பான ஆலோசகர்கள் 15 பேருக்கு சான்றிதழும் இதன்போது ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தரஜித்...\nஇலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் ஆராய்வு\nஇலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸின் உபகுழு ஆராய்ந்துள்ளது. உலகலாவிய ஆரோக்கியம் உலகலாவிய மனித உரிமைகள்,மற்றும் சர்வதேச அமைப்புகள் தொடர்பான வெளிவிவகார அமைச்சின் குழுவே இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளது. இந்த அமர்விற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ்ஸ்மித் தலைமைதாங்கியுள்ளார். இலங்கையின் உள்நாட்டு...\nஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் உதவும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. இலங்கை அதிகாரிகளை நேற்று சந்தித்துள்ள அமெரிக்க தூதுவர் அதுல்கெசாப் இந்த உறுதியை...\nசிறப்பு செய்திகள் / நீதிமன்றச் செய்திகள் / புலனாய்வு செய்திகள்\nகுற்­ற­வா­ளி­க­ளுக்­குப் பாது­காப்­பு வழங்குகின்ற நாடாக இலங்கை\nகுற்­ற­வா­ளி­க­ளுக்­குப் பாது­காப்­பா­ன­தொரு நாடாக இலங்கை விளங்­கு­கின்­றது. கடந்த அர­சின் ஆட்­சிக் காலம் தொடக்­கம் இன்­று­வரை மேல் மட்­டத்­தில் ஏரா­ள­மான குற்­றச் செயல்­கள் இங்கு இடம்­பெற்­றுள்ள போதி­லும் குற்­ற­வா­ளி­கள் தண்­டிக்­கப்­பட்­ட­தற்­கான ஆதா­ரம் எது­வு­மில்லை. ஆனால் அத்­கை­ய­வர்­கள் அர­சுக்கு சவால் விடும் வகை­யில் நடந்து கொள்­வ­தைக் காண­மு­டி­கின்­றது. கடந்த ஆட்­சிக் காலத்­தில்...\nசிறப்பு செய்திகள் / மன்னார்\nமன்னாரில் புதிதாக கழுதைகள் மருத்துவமனை\nதனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரனையுடன், தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் புதிதாக நிர்மாண���த்துள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் இன்று (21) காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல், தாயிலான் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழுதைகள் மருத்துவமனை...\nகாணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது\nNews First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன் →\nஇந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா →\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் →\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் →\n(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன் →\nபெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது →\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் →\nவாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nஎப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் \nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nவிருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி ஈழம் எமது தேசம் தனியரசு அமைப்பது எமது உரிமை\nகல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்\nஇலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்\nயாழ் தீவுகள் உருவான வரலாறு\nநூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.\n2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்\nகொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை\nயாழில் ��ுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவனின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nவெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…\nமுகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nஇரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி\nஇந்திய மீனவர்கள் இன்று விடுதலை\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nமீண்டும் மர்மப் பொருள் அபாயம்\nமருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nஇந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/01/blog-post_5628.html", "date_download": "2018-08-15T22:39:37Z", "digest": "sha1:XMCFVRAAS2CCDBI7WORMDRGNSOCAMCKC", "length": 19559, "nlines": 177, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மன்னார் மனித புதை குழியின் எல்லையை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது - சட்ட வைத்திய நிபுணர்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமன்னார் மனித புதை குழியின் எல்லையை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது - சட்ட வைத்திய நிபுணர்\nமன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியின் எல் லையை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாக அநுராத புரம் சட்ட வைத்திய நிபுணர் ஜீ.எல்.வைத்தியரத்ன தெரி வித்தார்.\nமன்னார் மனித புதை குழி 10வது தடவையாக நேற்று தோண்டப்பட்டது. இதிலிருந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகளுக்குரியவர்களின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை கண்டறி��தற்கு நீண்ட நாட்கள் தேவைப்படுமென்றும் வைத்தியரத்ன தெரிவித்தார்.\nமன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் நேற்று 10 வது தடவையாக இம்மனித புதை குழி அகழும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. எலும்புக்கூடுகள் மாத்திரமே மீட்கப்படுவதாகவும் அதில்வேறு தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லையென்றும் தெரிவித்த டாக்டர் வைத்தியரத்னம் புதிதாக தோன்றும் புதை குழிகளில் எச்சங்கள் கண்டு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஇதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் துண்டுகளாகவும் மீட்கப் பட்டுள்ளன. இன்று தொடர்ந்தும் தோண்டும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஎரியுண்ட நகரமும் 83 ஜூலைக் கலவரமும் - Dr. ருவன் எம். ஜயதுங்க. தமிழாக்கம் : அஜீவன்\nஅந்த சிங்கள கிராமத்தில் வாழும் விவசாயியான ஹேமபால வெத்திலை தோட்டசெடிகளுக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்தார். அந்நேரம் ஹேமபாலவிடம் ஒரு முக்கிய த...\nபெண்கள் மீதான வன்முறைகள். -வி.ரி.சகாதேவராஜா-\nநூறாவது சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைம...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்��ியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/Thangathamarai/thangathamarai1.asp", "date_download": "2018-08-15T22:54:24Z", "digest": "sha1:NA5TN3BQ4PJSJD73GDYD5T2KIRTQ52HS", "length": 20928, "nlines": 80, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "தங்கத்தாமரைப் பெண்ணே! | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nஹாஸ்டல் அப்படியில்லை. வகுப்பறையில் கட்டுண்டுக் கிடப்பவர்கள் இங்கு எகத்தாளம் நான்கு பிளாக்குகள். ஒவ்வொன்றிலும் ஆறு ப்ளோர்கள் நான்கு பிளாக்குகள். ஒவ்வொன்றிலும் ஆறு ப்ளோர்கள்\nஅறைகளில் இரண்டு பேர் அல்லது சீனியர் என்றால் ஒருவர் மட்டும்\nஎல்லோரையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது. தவறுகள். தப்புகள் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வரை பிரச்சினை யில்லை. மீறினால் கவனிக்கணும்.\nஆனால் கண்டிக்க முடியாது. கல்லூரி, அதனால் மருத்துவ மாணவர்களை ஓரளவுக்குமேல் கட்டுப்பாடு விதித்தால் வைராக்கியம் எழும். சட்ட திட்டங்களை வேண்டுமென்றே உடைக்கப் பார்ப்பார்கள், மீறுவார்கள். அதனால் எச்சரிக்கையுடன் மாணவர்களை அணுக வேண்டும்.\nஎன்னதான் பொறுமை காத்தாலும்கூட ‘மயிலே மயிலே’ என்றால் இறகு போடுவதில்லை. சமயத்தில் தண்டிக்கவும் வேண்டியுள்ளது. அதனால் வார்டன்களுக்கு என்றுமே ஹாஸ்டல் மாணவர்களிடம் நல்��� பெயர் இருந்ததில்லை. இது ஒரு சாபம்\nவார்டனும் மனிதர்தான் – அவரும் மாணவப் பருவம் கடந்து வந்தவர். ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக வார்டனாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று யாரும் உணருவதில்லை.\n மெஸ். பாத்ரூம் எல்லா இடங்களிலும் வார்டனைப் பற்றின கார்ட்டூன் சுரேஷுக்கும் இந்த அனுபவங்கள் உண்டு. அவன் எதையும் பெரிதாய் எடுத்துக் கொள்வதில்லை.\nசுரேஷ் உடையை மாற்றுவதற்குள் மறுபடியும் மிஸ்ட்கால். பிரின்ஸ்பால் விடமாட்டார்.\nசட்டென உடையை மாற்றிக்கொண்டு கிளம்பினான். அவன் வார்டன் மட்டுமின்றி கல்லூரியில் அவ்வப்போது வகுப்பு எடுப்பவன் என்பதால் அங்கேயே அவனுக்குத் தங்கவதற்க அறை ஒதுக்கியிருந்தனர்.\nபிரின்ஸ்பாலின் அறை, பிரின்ஸ்பாலிடம் எந்த மாற்றமுமில்லை. சரியான முசுடு. அதே கண்டிப்பு, அதே படபடப்பு, வேகம். வேகம் செயலில் மட்டுமில்லை, அடுத்தவர்களின் மேல் பாய்ச்சலிலும்.\nமனிதர் ஒரு நிமிடம சும்மா இருக்கமாட்டார். பிரின்ஸ்பால் தனி அறையில் அமர்ந்து போன். மொபைல் மூலம் ஆட்டிப் படைக்கலாம. ஈமெயிலில் உத்தரவு கொடுக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்வதில்லை.\nகல்லூரி, விடுதி என உலாத்திக்கொண்டே இருப்பார். இரவிலும் கூட மனிதர் அயர்வதில்லை. அறைக்குள் விளக்கு எரியும், மின் விசிறி சுழலும். பசங்கள் அவர் உள்ளே இருக்கிறார் என்று தெரிந்தால் இரவில் அறையை வெளிப்பக்கம் தாழிட்டுவிட்டு காம்பவுண்ட் தாண்டுவார்கள்.\nபூந்தோட்டத்தில் அமர்ந்து கஞ்சா அடிப்பார்கள். அவர்கள் மதி மயங்கி இருக்கும்போது வந்து பின்னால் நிற்பார். அவர்களுக்கு வெலவெலத்துப் போகும்.\nபிசாசு இங்கே எப்படி வந்தது\nஓட்டம் பிடிப்பார்கள். மறுநாள் ஓலை வரும் – பிசாசு கூப்பிட்டுக் கண்டிக்கும் – தண்டிக்கும் என்று பசங்கள் காய்ச்சல் கண்டிருப்பார்கள். பயபக்தியோடு சாமி கும்பிடுவார்கள். சர்ச்சில் மண்யிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அத கரையும் வரை உருக்கமாகப் பிரார்த்தனை.\nபிரின்ஸ் – இன்னும் ஏன் வளர்த்துகிறது உடனே கூப்பிட்டு கடித்து, குதறி எத்தனை அபராதம் எனத் தெரிவித்தால் – சக தோழிகளின் கை, கால் பிடித்துக் கடன் வாங்கிக் கட்டலாம். ஆனால் படுத்தல்.\nதொலைந்தோம்... என்று பசங்கள் தகிப்பார்கள். அந்த மாதிரிச் சம்பவம் எதுவுமே நடக்காது. எதுவுமே நடக்காத மாதிரி அவர் அவர்களிடம் பேசுவார்.\nபிசாசு - அப்போ நம்மைக் கவனிக்கலையோ இருட்டுல அதுக்குக் கண்ணு தெரிஞ்சிருக்காது. நாம்தான் வீணாய்.... பயந்து ஒரு வாரமாய் பக்திப் பழமாயிட்டோம்.\nஅவர் அப்படித்தான் மலையைவிட்டு விடுவார். மயிலிறகுக்குக் கத்தி ஆர்ப்பாட்டம். சின்னச் சின்ன காரியங்களிலும் நேர்த்தி பார்ப்பார் எதிர்பார்ப்பார்.\nநம்மால் முடிந்ததைத்தான் ஒப்புக் கொள்ளணும். ஒப்புக் கொண்டால் சரியாய் முடித்தாக வேண்டும்.\nஇப்போது என்னை எதற்காக வரச் சொல்லியிருக்கிறாரோ... என்னத்தைத் தலையில் தூக்கிப் போடப் போகிறாரோ... பயத்துடன் நின்றிருந்தான்.\nபிரின்ஸ், அவன் படிக்கும் அந்த நாட்களிலேயே ஸ்பை வைத்திருப்பார். எப்படி, யார் மூலம் என்று தெரியாது. கல்லூரி மெஸ், மைதானம், நூலகம், பாத்ரூம் என எல்லா விஷயங்களும் அவருக்கு எட்டிவிடும்.\nசிலவற்றைக் கண்டும் காணாத மாதிரி விட்டுவிடுவார். சில விஷயங்கள் தன் காதுக்கு வந்துவிட்டது என்பதைப் பசங்களுக்கு உணர்த்தி உணர்த்தியே மிரள வைப்பார்.\nசுரேஷிற்கு அவர் மீது இப்போதும் கூட பயம். படிக்கிற நாட்களில் வீட்டில் கொடுத்த ஹாஸ்டல் பீஸ், சினிமா, தண்ணிக்குப் பாய்ந்துவிடும். இங்கே கட்டவில்லையென்றால் மெஸ் கட். அப்புறம் பரீட்சை எழுத விடமாட்டார்கள்.\nஇந்த மனுஷனுக்குக் கருணையே கிடையாதா என்று தோன்றும். அப்போது அவர் பெயரில் வெறுப்பு. துவேஷம். ஆவேசம் எழும்.\nஆனால் அந்தக் கண்டிப்பு இல்லாவிட்டால். கெட்டுப்போவது எனக் கிளம்பிவிட்ட பசங்களைத் திருத்த முடியாமல் போய்விடும் என்பது இப்போது அவனுக்கு விளங்குகிறது.\nகாலம் கடந்த ஞான்னோதயம். இன்றைய பசங்களும் பின்னாளில் உணருவர். இது வழிவழியாய் வரும் சுற்று.\n“ஏன்யா.... மசமசன்னு நிக்கறே... உட்கார். என்ன யோசனை...” அறைக்குள் நுழைந்தவனைக் கேட்டார் பிரின்ஸ்பால்.\n” என்று சட்டென நாற்காலியை நகர்த்தி அமர்ந்தான்.\n“சுரேஷ், ஏன் இந்த நரகத்திற்கு வந்தோம்னு தோணுதா\n“எம்.டி.எஸ். பண்ணிட்டு எதுக்கு நீ வாதியாரா வரணும் ஒரு கிளினிக் வெச்சு....\n“கிளினிக் வச்சதாலதான் சார் பிரச்னையே நண்பர்களை நம்பி பெரிதாய் கடன் வாங்கி கிளினிக் ஆரம்பிச்சு சரியாய் வரலே. இழுத்து மூடிட்டேன். நம்பிக்கை துரோகம்\n“பேசாம கவர்ன்மென்ட் கிளினிக்குக்குப் போயிருக்கலாமே\n“போகலாம் சார்... எட்டாயிரம் ரூபாய்க்கு கிராமத்துல போய் லோல் படணும். அது போகட்டும் சார், என்னை எதுக்கு வரச் சொன்னீங்கன்னு...”\n“சொல்றேன்...” என்றவர் வாசலில் சலனம் தெரிய மணியடித்து, ”’ “பியூன், அந்தப் பொண்ணை வரச் சொல்” என்றார். இவருக்கு ஆயிரம் கண்கள்.\nஉடன் நளினமாய் தாவணி ஒன்று தென்றலடித்து, “குட்மார்னிங் சார்” என்று சுரேஷ் அமேர்ந்திருந்த பக்கம் திரும்ப, அவனுக்கு மின்னல் வெட்டிற்று. தங்கத்தாமரை\n“சுரேஷ், இவளை உனக்குத் தெரியாது.... \nஅவன் யோசிக்க, அவள், “சார், எங்களுக்கும் கிளாஸ் எடுத்திருக்கார்.” என்றாள் பணிவோடு.\n“சுரேஷ், இவள் படிப்புல மட்டுமில்லை. ஸ்போர்ட்ஸ். ஆர்ட்ஸ். பாட்டு. நடனம். ஓவியம்னு எல்லாத்துலயும் டேலண்ட். போன மாதம் கஷ்மா கொடுத்த பிரசன்டேஷனுக்கு ஏகப்பட்ட பாராட்டு நம் கல்லூரி மேகஸினுக்கு எடிட்டர்கூட இவதான் நம் கல்லூரி மேகஸினுக்கு எடிட்டர்கூட இவதான் நல்லா எழுதவும் செய்வா\nஅவர்பாட்டுக்குப் பாராட்டிக்கொண்டே போக கஷ்மாவிற்குக் கூசிற்று. சுரேஷிற்கு உள்ளுக்குள் இனம் புரியா தகிப்பு.\n” என்று பிரின்சிபால் கவர் ஒன்றை நீட்டினார்.\n உன் பிரன்டேஷனுக்காக மெடிக்கல் கம்பெனி கொடுத்த சன்மானம்.”\nகவரை வாங்கிக் கொண்டவள் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. ஆரவாரமுமில்லை. அமைதி, அடக்கம். உற்று நோக்க... அனைத்து திறமைகளையும் கடந்து அவளது கண்களில் இழையோடும் விரக்தியை அவனால் ஸ்பரிசிக்க முடிந்த்து. ‘இவளுக்குள ஏதோ ஒன்று உரைக்கிறது. உரைத்து உரைத்து ஊனப்படுத்துகிறது. என்ன அது...\nஅவன் யோசித்து முடிப்பதற்குள், ”’“தாங்க்ஸ் சார் நான்வரேன்.” என்று கிளம்பினாள். அதற்குள் ஏன் போனாள் என்றிருந்த்து அவனுக்கு.\n“இல்லே சார். பழகிருச்சு. நானும்கூட அப்படியிருந்தவன் தானே\n“நான் இப்போ எதுக்கு வரச் சொன்னேன்னா... அடுத்த வாரத்துல மருத்துவ கேம்ப் வருது. அருகில் ஒரு அனாதைகளுக்கான ஆசிரமத்துல ஏற்பாடு. அதுக்கு நீதான் பொறுப்பு. பசங்களை அழைச்சுப்போய் சிறப்பா முடிச்சுட்டுவரணும். பி-ஸீரியஸ் மீடியா கவரேஜ் கூட இருக்கு. இதைச் சிறப்பா முடி. அப்புறம் முழு நேர லெக்சர்ராக்கிடறேன்.”\n” என்றானே தவிர அவனது நெஞ்சு முழுக்க அவள்... தங்கத்தாமரை யாரவள் எந்த பிளாக்கில். எந்த அறையில் இருக்கிறாள் என்று சிந்தனை ஓட ஆரம்பித்தது.\nபூக்கள். கீரைத் தோட்டம், பழ மரங்கள் என தென்றல் குடிகொண்ட பிரதேசம்.\nமரங்களும் செடி, கொடிகளும�� பசுமை பரப்பியிருந்தன. மைதானத்தில் பிள்ளைகள் உடைகளையும் உடலையும் அழுக்காக்கிக் கொண்டிருந்தனர்.\nவானம் வறண்டு செம்மைப் படர்ந்து இருள் பரவினபோது கோயில் மணி டிங் டாங்\nஉடன் பசங்கள் பின்பக்கம் தட்டி விட்டுக் கொண்டு, மண்டபத்தை நோக்கி ஓடினர். வரிசையாய் நின்று தண்ணீர் பைப்புகளில் அவசர கழுகல்.\nஅடுத்த மணி அடிக்கும் முன்பு எல்லோரும் கோயிலில் ஆஜர்.\nஅங்கு அமர்ந்து பிரார்த்தனை. அது முடிந்ததும் தலைமை ஆசிரியர் மைக் பிடித்தார்.\n“மை சன்ஸ், நீங்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள். அடுத்த மாதத்தில் பரீட்சை வருகிறது. எல்லோரும் நன்றாகப் படிக்கணும். எப்போதும் விளையாட்டுச் சிந்தனை கூடாது. நமக்கென்று ஒரு லட்சியம் வேண்டும். படித்து பெரியாள்களாக வரணும். வளரணும். இங்கு உங்களுக்கு நல்ல மனம் படைத்த யார் யாரோ உதவுவது போல நீங்களும் பிறருக்கு உதவணும் செய்வீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=82830", "date_download": "2018-08-15T22:19:41Z", "digest": "sha1:NYRB57FEOGIGUFNFWGECAQZBA422B5WX", "length": 29460, "nlines": 195, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (257)", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல், வல்லமையாளர் விருது » இந்த வார வல்லமையாளர் (257)\nஇந்த வார வல்லமையாளர் (257)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல், வல்லமையாளர் விருது\nஇவ்வார வல்லமையாளராக விஞ்ஞானி சிவன் அவர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.\nதமிழகத்தைச் சேர்ந்த கே.சிவன் இஸ்ரோ தலைவராகியுள்ளார். இந்த பதவியில் அமரும் முதல் தமிழர் இவர்தான். கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை என்ற கிராமத்தில், அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படிப்பைத் தொடங்கி நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான இஸ்ரோ தலைவல் பதவியில் அமர்ந்துள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமிற்கு பிறகு, அகில இந்தியாவிலும் சிவன் என்ற பெயர் ஒரே நாளில் பரவிவிட்டது. சிவனை தமிழர்களாகிய நாம் கொண்டாடுவதில் வியப்பேதுமில்லை.\nஆனால், அண்டை மாநிலம் கூட அவர் தமிழராக இருந்தாலும் மலையாளிதான் என்று உரிமை கொண்டாடுவது வியப்பை அளிக்கிறது. இஸ்ரோ தலைவராக சிவனை அறிவித்ததும், அவரை அதிகம் கொண்டாடியது கேரள மாநிலம்தான். முன்னணி மலையாள பத்திரிகையான மனோரமா வெளியிட்ட செய்தியில், ”கன்னியாகுமரியில் பிறந்தாலும் சிவனுக்கு திருவனந்தபுரம்தான் தாய் வீடு. 30 ஆண்டுகளாக மலையாள மண்ணுடன் கலந்து விட்டவர் சிவன்” என்று கூறியுள்ளது. மேலும் ‘உறக்கம் அறியா விஞ்ஞானி’ என்றும் அந்த பத்திரிகை அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.\n1983ம் ஆண்டில் இருந்து இஸ்ரோவில் பணி புரிந்து வரும் சிவன், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வுக் கூடத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். அப்துல் கலாமுக்கு பிறகு அண்டை மாநிலங்கள் கூட தமிழர் ஒருவருக்கு உரிமை கொண்டாடுவது சிவனைத்தான். தமிழர்கள் எப்படி வாழ வேண்டும். எந்த விஷயத்தில் சாதிக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் கே.சிவன்.\nஇஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டப் பிறகு அளித்த பேட்டியில், ” இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ஷ்டமும் எனக்கு இருந்தாகவே கருதுகிறேன்’ என்று பணிவுடன் குறிப்பிட்டார். மேலும், ”என் மீது அரசு வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன். பொறுப்பை உணர்ந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கானத் திறமையானவர்கள் இஸ்ரோவில் நிறைந்துள்ளனர். அவர்களுடன் இணைந்து பெரிய சாதனைகள் நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்ரோவை உலக நாடுகளே உன்னிப்பாக கவனிக்கின்றன. குறைந்த செலவில் ராக்கெட் ஏவும் திறன் இஸ்ரோவுக்கு உள்ளது. சந்திராயன் ௧, ஆதித்யா திட்டங்களை வெற்றிக்கரமாக்குவதுதான் இலக்கு” என்று கூறியுள்ளார். (நன்றி: விகடன்)\nபரிந்துரை செய்த அணுவிஞ்ஞானி ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றி.\n(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nOne Comment on “இந்த வார வல்லமையாளர் (257)”\n���ாக்கெட் விஞ்ஞான நிபுணர் சிவன் தலைமைக் காலத்தில் “நிலவில் இந்தியர் தடம் பதியும்” என்று உறுதியாக நம்புகிறேன்.\nவல்லவராய்த் தேர்ந்தெடுத்த செல்வனுக்குப் பாராட்டுகள்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் »\nSithiravelu Karunanandarajah: எனது கவிதையைப் பாராட்டித் தெரி...\nஅண்ணாகண்ணன்: தமிழைக் கற்றவர்கள், எந்த உயரத்...\nமா.பத்ம பிரியா,உதவிப்பேராசிரியர்,சிவகாசி.: யானை அழிவின் காட்சி…………………. ...\nShenbaga jagatheesan: வேண்டாமே... காட்டில் பெரிய ...\nபெருவை பார்த்தசாரதி: யானையொரு அதிசயம்.\nபவள சங்கரி: மிக்க நன்றி....\nபவள சங்கரி: மிக்க நன்றி ஐயா....\nமுனைவர் நா.கணேசன்: ///அருகமேட்டுப் பானையோட்டில் 8...\nசி. ஜெயபாரதன்: வாஷிங்டன் தொங்குபாலம் உன்னதப் ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் அக்‌ஷய் வெங்கடேஷ்...\nதுரை சரவண சபாபதி: ஐயா, நாகலிங்கம் அவர்கள் படம் க...\nபெருவை பார்த்தசாரதி: சாலை விரிவாக்கம் ===========...\nபெருவை பார்த்தசாரதி: வினை விதைப்பார்.. விளை நிலமழி...\nShenbaga jagatheesan: பாதிப்பு... பச்சை வயல்கள் ந...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ரிஷான் ஷெரீப் எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவி���ைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்ட�� பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாச���யில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2011/05/12/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/71020088copy/", "date_download": "2018-08-15T22:35:38Z", "digest": "sha1:AM3YCUJOG2BH7RFH7YCN5N2LYP7RBWCM", "length": 6682, "nlines": 145, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "71020088copy – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nதங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.. Cancel reply\nWWW உதவி மற்றும் சேவைகள்\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nயார் இந்த யூதர்கள் – வரலாறு\nவெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)\nதினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..\nகலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர��� பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு படைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nAnonymous on வாயுப் பிரச்சனைகள் (Gastric…\nரிஜ்வானா on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nரிஜ் on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nK.vijeeth on யார் அந்த மருதநாயகம்\nSredar on அம்மா உன்னை நேசிக்கிறேன்..\nAnonymous on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nவே.சங்கீதா on தகவல் அறியும் உரிமைச் சட்டம்…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-15T22:35:36Z", "digest": "sha1:QFTDBAMEV7ANRQZ7HZ7ENCNF45EMIVGB", "length": 7906, "nlines": 137, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "நோன்பின் நோக்கம் – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nஎழுதியவர்/பதிந்தவர்/உரை அபூ முஹை on Sunday, November 16th, 2008 நோன்பின் நோக்கம் பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது. \"பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் … Continue reading நோன்பின் நோக்கமும், சிறப்பும் →\nWWW உதவி மற்றும் சேவைகள்\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nயார் இந்த யூதர்கள் – வரலாறு\nவெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)\nதினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..\nகலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு ப���ைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nAnonymous on வாயுப் பிரச்சனைகள் (Gastric…\nரிஜ்வானா on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nரிஜ் on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nK.vijeeth on யார் அந்த மருதநாயகம்\nSredar on அம்மா உன்னை நேசிக்கிறேன்..\nAnonymous on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nவே.சங்கீதா on தகவல் அறியும் உரிமைச் சட்டம்…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-08-15T23:06:18Z", "digest": "sha1:ZG4C4GUFLK2YYNHY2UZVJOPWCPYIRZR5", "length": 17810, "nlines": 120, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: தியடோர் பாஸ்கரன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nதியடோர் பாஸ்கரன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை\nஓவியம் - ஓவியர் வே.ஜீவானந்தம் அவர்கள்\nசினிமா என்பது ஒரு பொழுது போக்கு என்று நான் நினைத்ததை எல்லாம் தவிடு பொடியாக்கின இவரது நூல்கள். மாறாக சினிமா ஒரு அறிவியல் என்றும் அதை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தின அவரது கட்டுரைகள். தியடோர் பாஸ்கரன் - சமகால இலக்கியத்தை வாசிபவர்களுக்கு, உயிர்மை மாத பத்திரிக்கையை படிப்பவர்களுக்கு பரிச்சயமான ஒரு பெயர். முதன் முதலில் திருச்சி கார்முகில் வாடகை புத்தக நிலையத்தில் உறுப்பினராக சேர்ந்த போது ஒரே ஒரு புத்தகத்தை எடுத்து படித்தேன். அது தியடோர் பாஸ்கரன் அவர்களின் \"சித்திரம் பேசுதடி\". திரைப்பட வரலாறுகளைப் பற்றி படிப்பது அத்தனை சுவையாக இருக்கும் என்பது அந்த புத்தகத்தில் இருந்த கட்டுரைகளைப் படித்த பின் தான் எனக்கு தெரிந்தது. தொடர்ந்தர்ப் போல் அவரின் \"எம் தமிழர் செய்த படம்\" நூலைப் படித்து முடித்தேன்.\nநாடகம் எவ்வாறு சினிமாவாக பரிணமித்தது என்பதை அவரின் மேற்கூறிய புத்தகங்களின் மூலம் தான் நான் அறிந்து கொண்டேன். வெறும் மக்னீசிய விளக்கொளியில் கட்டப்பட்ட சினிமாவில் இருந்து தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் உருவான எலெக்ட்ரிக் தியேட்டர் போன���ற அரிய தகவல்கள் அவரின் புத்தகத்தில் நிறைந்து இருந்தன. நடராஜ முதலியார் எப்படி தமிழின் முதன் முதல் திரைப்படம் ஆன \"கீசகவதம்\" உட்பட ஏழு திரைப்படங்களை எப்படி தயாரித்தார் என்ற முக்கியமான வரலாற்று பதிவை அந்த கட்டுரைகளின் மூலமாகத் தான் தெரிந்து கொண்டேன். வெறும் வெகுஜன ஊடகம் தானே சினிமா, அதை ஆய்வு செய்து என்ன ஆகப் போகிறது என்ற மனப்பான்மை நம்மிடம் உண்டு. ஆனால் சினிமா வரலாறு என்பது அந்த திரைப்படங்கள் வெளியான சூழல், அப்போதிருந்த மக்களின் ரசனை, அப்படைப்புகளின் அழகியல், அந்த காலத்திய திரைப்பட அரசியல் மட்டுமல்லாமல் சமகால வரலாற்றையும் எடுத்து உரைக்கும் என்ற உண்மை அவரின் கட்டுரைகளின் மூலமாகத் தான் எனக்கு புரிந்தது.\n\"உயிர்மை\" மாத இதழைப் படிக்க ஆரம்பித்த பொழுதில் அவரின் கானுயிர், சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகளைப் படித்த பொழுதில் தான் தெரிந்தது இவரின் பன்முக ஆளுமை. 1981 இல் வெளியான \"The Message Bearers: The nationalist politics and the entertainment media in South India\" தான் அவரின் முதல் புத்தகம். தற்போது பெங்களுரூவில் வசிக்கும் பாஸ்கரன் அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகங்களின் பட்டியல்,\nஅவர் எழுதிய தமிழ் புத்தகங்கள்,\nமழைக்காலமும், குயிலோசையும், காலச்சுவடு (2003)\nஎம் தமிழர் செய்த படம், உயிர்மை (2004)\nதமிழ் சினிமாவின் முகங்கள், கண்மனி வெளியீடு (2004)\nசித்திரம் பேசுதடி, உயிர்மை (2004)\nஇன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)\nதாமரை பூத்த தடாகம், உயிர்மை (2005)\n(பட்டியல் விபரம்: நன்றி - விக்கிபீடியா)\nஅஞ்சல் துறையில் பணியாற்றிய திரு.பாஸ்கரன் அவர்கள், தனது அலுவல்களுக்கும் இடையில் தனது திரைப்படம், காணுயிர் குறித்த ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். தமிழக அஞ்சல் துறையின் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக இருந்து ஒய்வு பெற்றார். அவரைப் பற்றிய மேலதிக தகவல்களை அவரின் விக்கிபீடியா பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். தியடோர் பாஸ்கரன் அவர்கள் காலச்சுவடுக்கு அளித்த செவ்வி. ’தில்லுமுல்லு’ திரைப்படத்தில் ரஜினி, “மீசை எவ்வளவு பெரிசா இருக்கோ, அந்த அளவு மனசும் சுத்தமா இருக்கும்” என்று சொல்வார். அது என்னவோ இவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், இவரின் மீசையைப் பற்றி எழுதிய கட்டுரை இங்கே.\nஅவரின் பன்முக ஆளுமைக்கு சான்றாக, சமீபத்தில் “அவள் பெயர் தமிழரசி” திரைப்படத்தில் முக்கி�� கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.1940ல் பிறந்த தியடோர் பாஸ்கரன் சமீபத்தில் தனது 70 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பதிவு ஒரு வகையில் அவருக்கு என் சார்பான பிறந்தநாள் வாழ்த்து. அவரின் படைப்புகளை வாசித்த பின் தான் திரைப்பட ஆராய்ச்சி என்ற ஒரு புதிய பாதை எனக்கு தென்பட்டது. என்ன தான் உயிரி மருத்துவ பொறியியல் படித்தாலும், பாதி நேரம் இலக்கியம், சினிமா என்று தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சினிமாவைப் பற்றி நண்பர்களிடம் விவாதிக்கும் போது, என் கருத்துக்களை உரக்கவும், ஆணித்தரமாகவும் கூறும் போது, “நீ ஏன் சினிமா பற்றி படிக்கக் கூடாது” என்றார்கள். உண்மை தான். ஆனால் என் குடும்ப சூழல் மற்றும் இன்ன பிற சிக்கல்களை தீர்த்த பிற்பாடு, நிச்சயம் Film Studies பிரிவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன். முயற்சி திருவினையாக்கும் என்றே நம்புகிறேன். என்னுள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தியடோர் பாஸ்கரன், என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை ஆனதில் எந்தவோரு ஆச்சரியமுமில்லை....\nதியோடர் அவர்களின் சூழலியல் குறித்த எழுத்துக்கள் பரவலாக கவனம் பெறுவது அவசர தேவையாகும் ...\nதிரை பணிகளில் தனது நேரத்தை வீணடிக்காமல் சூழலியத்தில் தன்னை முழுவதுமாக தியோடர் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அவா; நீங்களும் தான் நண்பரே ...\nஉங்கள் தமிழ் மண பட்டையில் ஓட்டு பதிய இயலவில்லை ... என்ன விடயம் என்று கொஞ்சம் கவனியுங்கள் ...\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்து ப்ரகாஷ். திரைப்படங்களைப் பற்றி படிப்பது என்பதை எனது பகுதி நேரமாக மட்டுமே வைத்துள்ளேன் நண்பரே. எனக்கான கடமைகளை முடிக்கும் வரை எனது உடோப்பியன் கனவை தள்ளி வைத்துள்ளேன்.\nஓட்டுபட்டையை என்ன செய்வது என்று எனக்கும் புரியவில்லை. யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்...\nதியோடர் அவர்களின் ஏகலைவன் நான். அம்பு விட கற்றுக்கொண்டிருக்கிறேன். அருமையான பதிவு\nநீங்களே ஒரு துரோணர் தான் ஜீவா சார். உங்களுக்கு இருந்தாலும் இத்தனை தன்னடக்கமா\nதமிழில் சூழலியல் சார்ந்த கட்டுரைகள் பிரச்சார நெடியோடு ‘ஏ பாவிகளே...’ என்ற த்வனியில் வந்துகொண்டிருந்தபோது தன் சுவாரஸ்ய மற்றும் உழைப்பு மிளிரும் எழுத்து நடையால் பலருக்கும் சூழல் குறித்த பிரக்ஞையை உருவாக்கியவர் தியோடர். அவரது சினிமா குறித்த கட்டுரைகளை அதிகம் படித்ததில்லை. காணுயிர்களைப் பற்றி தமிழில் எழுதுபவர்களில் தியோடர் முக்கியமானவர். முதன்மையானவர்\nஉண்மை தான் செல்வேந்திரன். மற்ற சூழலியல் எழுத்தாளர்களுக்கு கிறிஸ்தவ போதகர்கள் எவ்வளவோ தேவலாம். வருக்கைக்கும், கருத்துக்கும் நன்றி...\nதியோடர் அய்யாவைப் பற்றிய அருமையான பதிவிற்கு நன்றி நண்பரே. அவரைப் போலவே நீங்களும் சூழலியல் பற்றி ஆராய்ந்து எழுதுவீர்கள் என நம்புகிறேன். சினிமாவை பற்றி எழுத நிறைய ஆட்கள் இருக்கின்றனர்.\nநன்றி மஞ்சூர் ராசா. கண்டிப்பாக எழுதுகிறேன்...\nஸ்வாமியும், நண்பர்களும் - ஒரு நாடக முயற்சி\nகி.ராவுடன் 'கேணி’யில் நடந்த மாலை நேர சந்திப்பு\nதியடோர் பாஸ்கரன் - என்னைக் கவர்ந்த தமிழ் ஆளுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/08/62.html", "date_download": "2018-08-15T22:03:19Z", "digest": "sha1:YT74RY2Y2DJ342SLIEC3JWGPVQCPJ2ZS", "length": 8940, "nlines": 92, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-62", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nபடம் பார்த்து தெரிந்து கொல்க\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , கவிதை , சமூகம் , தொடரும் இம்சைகள்62 , நகைச்சுவை , நிகழ்வுகள்\nஇலங்கையில் இதுவெல்லாம் தலைக்கு மேல் போய் நாளாகிறது. 1 அமெ.டொலர் = 160 ரூபா. காஸ் 12.5 கி.கி 1700 ரூபா. ம்ம்... என்ன செய்ய\nஉங்கள் வலைபதிவுக்கு ஆட்சென்ஸ் விளம்பர சேவையை இணையுங்கள்.\nநமது வலைத்தளம் : சிகரம்\nஇலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்\nஎன்வலைபதிவுக்கு ஆட்சென்ஸ் விளம்பர சேவையை இணைக்க வழிமுறையை தெரிவியுங்கள் நண்பரே\nகுளமே காணல... இதுல எங்க தாமரை மலரும் நண்பரே..\n”திட்டுபவர்கள்” குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nமீண்டும் தொடரும் இம்சைகள் 49\nமுக நூலில் வந்த ......ஒரு... ஏழைத்தாய் மகனின் பலவித இம்சைகள்..................... # ஏழை மோடி அவா்கள் கிழிஞ்ச கோவணத்...\nதொட��ும் ஒரு நிர்மலா தேவி..கள்... ஏற்கனவே.. கல்லூரி மாணவிகளை நாட்டின் பெரிய மனிதர்களின் பாலியல் தேவைக்கு கல்ல...\nமனதில் உள்ளது....உள்ள படி................................ தமிழ் சமூகத்தை சீரழித்த சதிகாரி ஏ1 குற்றவாளி மரணித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\n“சார்....ஒரு நிமிசம்..என் செல்போன் ரெம்ப சூடாகவே இருக்கு.. அதை குளிர்விக்க என்ன செய்யனும் சார்..” “ எப்பவும் சூடாகவே..இருக்கா...”\nஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு) சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய்...\nகஞ்சா சாமியார் வழைப்பழ சாமியார் சாக்கடை சாமியார் சரக்கு சாமியார் இப்படி வகை வகையான சாமியார்க்கு மத்தியில் முலைப்பால் குடித்து ஆசி ...\n சத்தியமா நான் ஒன்னு சொல்லவா..... பரவாயில்லை சும்மா சொல்லுங்கள் உங்களுக்கு பிடித்தவை எவை\nநான் ஒரு புத்தகத்தை திறந்து பார்த்த போது படம் பார்த்து தெரிந்து கொள் என்று இருந்தது. எனக்கு தெரிந்ததை நான் உங்களிடம் மறைக்க கூடாதல்ல...\nஇன்றைய செய்திகள் நாளைய வரலாறு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக முதலாளிகள், நிருபர்களுக்கு டெல்லியில் ஏழைத் தாயின் மகன் விருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatramvasi.blogspot.com/2012/06/video-aquarium-fun-parkthenitamil-nadu.html", "date_download": "2018-08-15T22:03:45Z", "digest": "sha1:MVP77VHE7GTZL5W7S2RG2WON5MH6MKO3", "length": 5468, "nlines": 102, "source_domain": "venkatramvasi.blogspot.com", "title": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...: Video - Aquarium, Fun Park,Theni,Tamil nadu - 1", "raw_content": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...\nவாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை\nநீர் சேமிக்க... தட தட வெனச் செல்லும் தண்ணீர் லாரி. 'குடி நீர்' என்று எழுத்தில் முன்புறம்,பின்புறம், பக்கவாட்டில். 'மழை நீ...\nஎனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்\nஎனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. சென்னை ஏர்ப்போர்ட் அனுபவங்கள்.... 1) ந...\nதேர்தல் கவிதைகள் . . .\nதேர்தல் ஜெயிப்பது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காத்து வாக்கி��் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் ...\nமதுரை அரசு சித்திரைப் பொருட்காட்சி/Madurai Govt. E...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/06/493.html", "date_download": "2018-08-15T22:30:55Z", "digest": "sha1:2AD3RHASAOL5OVGY7TPFJZ5YQPP74YF6", "length": 7747, "nlines": 278, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: 493 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பணியிடம் காலி!!", "raw_content": "\n493 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் பணியிடம் காலி\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nஉடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி இதோ...\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மீது துறை ரீதியான விசாரணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்கள் நடத்தியதன் விளைவாக ஆறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன \nதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, சென்ற திங்கட்கிழமை (06.08.2018) அன்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்...\nஈராசிரியர் பள்ளி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய உத்தரவு\nஆசியாவிலேயே மிகப் பெரிய அணை… நிரம்பி வழிய ரெடி \nFlash News : கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை அறிவிப்பு\nகனமழை எதிரொலி 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/harshawarthan-swetha-wedding-reception-photos/", "date_download": "2018-08-15T22:47:50Z", "digest": "sha1:H53CTTIN7DKDE7CSRMVXCFUY2NHBSB75", "length": 7918, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகன் ஹர்ஷவர்த்தன்-ஸ்வேதா திருமண வரவேற்பு புகைப்படங்கள்..!", "raw_content": "\nநடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகன் ஹர்ஷவர்த்தன்-ஸ்வேதா திருமண வரவேற்பு புகைப்படங்கள்..\nactor y.g.mahendra aishwarya rajinikanth aniruth ravichandiran harshawarthan latha rajinikanth soundarya rajinikanth swetha அனிருத் ரவிச்சந்திரன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சவுந்தர்யா ரஜினிகாந்த் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா லதா ரஜினிகாந்த் ஸ்வேதா ஹர்ஷவர்த்தன்\nPrevious Postகலகலப்பு-2 - சினிமா விமர்சனம் Next Postநடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகன் ஹர்ஷவர்த்தனா-ஸ்வேதா திருமண புகைப்படங்கள்..\nநடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகன் ஹர்ஷவர்த்தனா-ஸ்வேதா திருமண புகைப்படங்கள்..\n‘எம்.ஜி.ஆர்.’ படத்தில் எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், ஜானகியாக ரித்விகா நடிக்கிறார்கள்..\nஒய்.ஜி.மகேந்திரா-லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கும் ‘இந்த நிலை மாறும்’ திரைப்படம்\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n��அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=80752", "date_download": "2018-08-15T22:17:24Z", "digest": "sha1:5HDAAN2RAGCK2FUWKQYLAUFLT2OVDR43", "length": 32384, "nlines": 218, "source_domain": "www.vallamai.com", "title": "ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்!", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » home-lit, Research Articles, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம் » ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்\nhome-lit, Research Articles, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம்\nவல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை அண்மையில் பெற்றது நீங்கள் அறிந்ததே. வல்லமை, ஆய்வுக் கட்டுரைகளுக்காகவே தனிப் பகுதியைக் கொண்டிருக்கிறது. தரமான ஆய்வுக் கட்டுரைகளையும் இதர ஆக்கங்கள் பலவற்றையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.\nஆய்வாளர்கள் பலரும் தத்தம் கட்டுரைகளை நமக்கு விரும்பி அனுப்பி வருகின்றனர். மேலும் புதிய ஆய்வாளர்கள் பலர், ஆய்வுக் கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும் என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எந்தெந்தக் கருப்பொருள்களில் இருக்கலாம் என்றும் பலவுமாய் வினவி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு, சில குறிப்புகளை இங்கே வழங்குகிறோம்.\nஆய்வுக் கட்டுரையானது, ஆய்வாளரின் சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும். மொழிபெயர்ப்பு, தழுவல், போலச் செய்தல் போன்றவை கூடாது.\nஆய்வுக் கட்டுரை, புதிய ஆக்கமாக இருக்க வேண்டும். வேறு எங்கும் வாசிக்கப்பட்டது, வேறு இதழ்களில் வெளிவந்தது எனில் அதனை முதலிலேயே குறிப்பிட வேண்டும். வல்லமை ஆசிரியர் குழுவினர் விரும்பினால், அவற்றை மறுபகிர்வு என்ற பிரிவில் வெளியிடப் பரிசீலிப்போம்.\nஆய்வுக் கட்டுரை, எந்தக் கருப்பொருளிலும், எந்தத் தலைப்பிலும் இருக்கலாம். இந்தத் தலைப்பினைத் தேர்ந்ததற்கான காரணத்தையும் முன்னுரையில் குறிப்பிட்டால், வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.\nஆய்வுகள் நன்னோக்கத்துடன், ஆக்கப��பூர்வமாக அமைய வேண்டும். அதன் மூலமாகச் சமுதாயம், நன்மை அடைய வேண்டும். அந்தக் கண்ணோட்டத்துடன் ஆய்வுகள் அமைந்தால், பெரிதும் மகிழ்வோம்.\nஏற்கனவே வெளியான தலைப்புகளைத் தவிர்க்கலாம். அதே கருப்பொருள், தலைப்பினைத் தேர்ந்தெடுத்தால், அதனைப் புதிய கோணத்தில், புதிய உண்மைகள் வெளிப்படுமாறு கட்டுரைகளைப் படைக்க வேண்டும்.\nவழக்கமான ஆய்வியல் நெறிகளைப் பின்பற்றியிருக்க வேண்டும். உரிய சான்றுகள், தரவுகளுக்கான மூலங்கள், அடிக்குறிப்புகள், உசாத் துணைகள், ஆய்வுக்கு உதவிய நூல்கள், இணையச் சுட்டிகள் உள்ளிட்டவற்றைத் தவறாது குறிப்பிட வேண்டும்.\nஅடிப்படைச் சான்றுகள் இல்லாத, கற்பனைக் கதைகளைச் சான்றாகக் கொண்ட கட்டுரைகளை அனுப்ப வேண்டாம். பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டவை எனில், அச்செய்தி உண்மையா என ஆராய்ந்து தெளிந்து அனுப்ப வேண்டுகிறோம். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nகட்டுரைகள், சந்திப் பிழை உள்ளிட்ட இலக்கணப் பிழைகள், தட்டுப் பிழைகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றனவா எனச் சரிபார்த்து அனுப்ப வேண்டும். அளிக்கும் தரவுகளிலும் மேற்கோள்களிலும் பிழையில்லாமல் இருக்க வேண்டும்.\nகட்டுரைக்குத் தேவையான படங்கள், பட்டியல்கள் உள்ளிட்டவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.\nகட்டுரை, தமிழிலோ, ஆங்கிலத்திலோ இருக்கலாம்.\nஒருங்குறியில் இருக்க வேண்டும். இதர எழுத்துருக்களிலோ, பிடிஎஃப் வடிவிலோ அனுப்ப வேண்டாம்.\nமுறையாக வாக்கியங்கள், பத்திகள், சொற்கள் பிரிக்கப்பட்டு, நிறுத்தற்குறிகள் இடப்பட்டு இருக்க வேண்டும்.\nஆய்வாளரின் படத்துடன் அவரைப் பற்றிய சிறுகுறிப்பைக் கட்டுரையின் இறுதியில் அளிக்கலாம். ஆய்வாளரின் தொடர்பு விவரங்களைக் கட்டுரையில் அல்லாமல், மடலின் ஒரு பகுதியாகவே வல்லமைக்குத் தெரிவிக்கலாம்.\nதகுதி வாய்ந்த, தரமான ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை உளமார வரவேற்கிறது. இதன் வழியே அறிவுலகம் செழித்து, அனைத்துலகும் பயன்பெற விழைகிறோம். ஆய்வாளர்களின் ஒத்துழைப்பினைத் தொடர்ந்து வேண்டுகிறோம். உங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – vallamaieditor@gmail.com\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\n4 Comments on “ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்\nஆராய்ச்சி செய்பவர்களுக்கு பயனுடையதாக உள்ளது\nஆராய்ச்சி செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வல்லமை மின்னிதழ் ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துகள்…\nவணக்கம். வல்லமை மின்னிதழ் இந்தியப்பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது மகொழ்வுக்குரியது. சிறந்த கட்டுரைகளுக்கும் படைப்புகளுக்கும் வாய்ப்பு வழங்கும் என்று நினைக்கிறோம். நன்றி. வாழ்த்துகள்.\nஉதவிப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை.\nதமிழ் வளர்ச்சிக்குத் தங்களின் சிறப்பா ன பங்களிப்புக்கு கிடைத்த மரியாதை. மேலும் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n’சூரி நாகம்மாள் ஸ்ரீ ரமணாஸ்ரம லேகலு’’….\nSithiravelu Karunanandarajah: எனது கவிதையைப் பாராட்டித் தெரி...\nஅண்ணாகண்ணன்: தமிழைக் கற்றவர்கள், எந்த உயரத்...\nமா.பத்ம பிரியா,உதவிப்பேராசிரியர்,சிவகாசி.: யானை அழிவின் காட்சி…………………. ...\nShenbaga jagatheesan: வேண்டாமே... காட்டில் பெரிய ...\nபெருவை பார்த்தசாரதி: யானையொரு அதிசயம்.\nபவள சங்கரி: மிக்க நன்றி....\nபவள சங்கரி: மிக்க நன்றி ஐயா....\nமுனைவர் நா.கணேசன்: ///அருகமேட்டுப் பானையோட்டில் 8...\nசி. ஜெயபாரதன்: வாஷிங்டன் தொங்குபாலம் உன்னதப் ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் அக்‌ஷய் வெங்கடேஷ்...\nதுரை சரவண சபாபதி: ஐயா, நாகலிங்கம் அவர்கள் படம் க...\nபெருவை பார்த்தசாரதி: சாலை விரிவாக்கம் ===========...\nபெருவை பார்த்தசாரதி: வினை விதைப்பார்.. விளை நிலமழி...\nShenbaga jagatheesan: பாதிப்பு... பச்சை வயல்கள் ந...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ரிஷான் ஷெரீப் எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜ��� கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண��டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம��� வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2908&name=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:53:59Z", "digest": "sha1:W3OQWJVDVBAU4B4KYI4BVBLJLEU5DNJT", "length": 5846, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் Pandath Tamil Naakarikamum Panpaadum", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் அறிவியல் சி��ுவர் நூல்கள் ஓவியங்கள் நாவல்கள் மாத இதழ்கள் சமூகம் உடல்நலம், மருத்துவம் அரசியல் சினிமா, இசை தத்துவம் உரைநடை நாடகம் நேர்காணல்கள் கவிதைகள் கணிதம் சுயசரிதை மேலும்...\nஅதிர்வு பதிப்பகம்தவமணி வெளியீட்டகம்அருள்பாரதி பதிப்பகம்புதிய ஜனநாயகம்மீனா கோபால் பதிப்பகம்கிரிசிவரஞ்ஜனி பப்ளிகேஷன்ஸ்மைத்ரிஅடவி பதிப்பகம்தமிழ் மருதம் பதிப்பகம்தமிழர் களம்'R' Books.comசெம்மொழிக் கழகம்அமுத நிலையம்நிழல் மேலும்...\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nதிருக்குறள் கையடக்க மலிவுப் பதிப்பு\nமுதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்\nகூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%203110&name=%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:55:09Z", "digest": "sha1:KAXMLELI2MICCJFERLAES6UIAL6MLUUA", "length": 5938, "nlines": 121, "source_domain": "marinabooks.com", "title": "வளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள் Valamum Nalamum Tharum Tamilnadu Thiruthalangal", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் இல்லற இன்பம் உரைநடை நாடகம் உடல்நலம், மருத்துவம் கல்வி மொழிபெயர்ப்பு கம்யூனிசம் தமிழ்த் தேசியம் மாத இதழ்கள் சரித்திரநாவல்கள் சிறுவர் நூல்கள் வேலை வாய்ப்பு கவிதைகள் ஓவியங்கள் இஸ்லாம் அறிவியல் மேலும்...\nதகிதா பதிப்பகம்குமரன் பதிப்பகம்தேவி வெளியீடுஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ்காக்கைச் சிறகினிலேஸிரோ டிகிரி பப்ளிஷிங்வழுதி வெளியீட்டகம்வாசகன் பதிப்பகம்ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம்சுவாமி மலை பதிப்பகம்இலெமுரியா நூல் வெளியீட்டகம்சிவரஞ்ஜனி பப்ளிகேஷன்ஸ்ஸ்ரீஆரோமிரா பிரசுரம்நிலா காமிக்ஸ்பாப்லோ பதிப்பகம் மேலும்...\nவளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள்\nவளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்து���்களை பகிர :\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nஇன்று ஒரு தகவல் 1-2\nமணவாழ்க்கையின் நிம்மதியை முடிவு செய்வது நிபந்தனைகளே\nவளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/07/v.html", "date_download": "2018-08-15T22:18:00Z", "digest": "sha1:T2EOBD2SNZXZTTHCDFYHYKTK6WPIV7BS", "length": 12720, "nlines": 291, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: வானில் ”V\" வரிசை காதலிகள்.........", "raw_content": "\nவானில் ”V\" வரிசை காதலிகள்.........\nபொதிபொதியான ஈர பஞ்சு வானில்\nஅழகான வரிகள். படமும் அருமை.\nரவி சார் , என் கணினியில் கோளாரா என்று தெரியவில்லை. படங்களுக்கு கீழ் எழுத்துகள் தெரிவது போல் பதிவிடுங்களேன். படங்களுக்கு சைடில் வந்தால் எழுத்துகள் நேராக இருக்காது. ஒரே வார்த்தை ஒன்றின் கீழ் ஒன்றாக தனித்தனி எழுத்துக்களாக வருகிறது.\nஎளிமையான அழகான கவிதை ரவி சார்.\n'க்' இந்த இடத்துல வராதுன்னு நினைக்கிறேன்.சரியா\nரொம்ப‌ நாளா உங்க‌ளுக்கு பின்னூட்ட‌ம் போட‌ணும்னு நினைக்கிறேன்.\nஆனால் ஏனோ நீங‌க்ள் வைத்திருக்கும் பின்னூட்ட‌முறைக்கும் என் க‌ணினிக்கும்\n//படங்களுக்கு கீழ் எழுத்துகள் தெரிவது போல் பதிவிடுங்களேன்//\n// எளிமையான அழகான கவிதை ரவி சார்//\nஎடுத்து விட்டேன்.இந்த ஒற்று எழுத்துக்கள் கொஞ்சம் படுத்துகிறது.நன்றி.\nஎழுத்தில் உங்கள் கருத்தைச் சொல்லக் கூடாதா\n//ரொம்ப‌ நாளா உங்க‌ளுக்கு பின்னூட்ட‌ம் போட‌ணும்னு நினைக்கிறேன்.ஆனால் ஏனோ நீங‌க்ள் வைத்திருக்கும் பின்னூட்ட‌முறைக்கும் என் க‌ணினிக்கும் வாய்க்காத் த‌க‌றாராம்//\nசொல்லுங்க “பின்னூட்ட முறைய மாத்தனுமா”\nஇந்தப் பின்னூட்டம் எப்படி வாய்க்காலத் தாண்டி வந்தது.\nஇப்போ ஒகே சார். ரொம்ப நாளா இதை சொல்லத்தான் முயற்சி செய்து உளறி இருக்கிறேன்\nபுரிஞ்சா பின்னூட்டம் போட்டிருக்க மாட்டேனா கவிதையை பற்றி \nரொம்ப நல்லா இருக்குது ரவிஜி\nநினைவுகள், காட்சிகள், மனசு.. எல்லாம் ஒரே புள்ளியில கரெக்டா ஒத்து வருது..\n//ரொம்ப நல்லா இருக்குது ரவிஜி\nஇந்த வரிசைகளை,பொதுவாக மாலை நேரங்களில் பீச்சில் மல்லாந்து படுத்து பரந்த வானைப் பார்க்கும்போது பார்த்திருக்கிறேன். அதை நீங்கள் மனசு, நினைவென்று கொண்டு சென்றிருப்பது அழகு\nஎதுவும் ���ொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nவானில் ”V\" வரிசை காதலிகள்.........\nஆதலினால் காதல் மீண்டும் செய்வீர் \nநான் ரசித்த ஹைகூக்கள். ஹைகூக்கள்..\nடீவி பார்க்கும் போது கவலைகள்\nநித்யா -அருண்சுந்தர் - பத்து நாள் காதல்\n24 மணி நேர சேனல்கள் தேவையா\nஉயிரோடை சிறுக‌தைப் போட்டிக் கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/82.html", "date_download": "2018-08-15T22:26:42Z", "digest": "sha1:ESLYFYZRVSCJVKSAKW4WTXWQI7AIE4AD", "length": 10992, "nlines": 61, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "82 சதவீத சொத்துக்கள் சனத்தொகையில் ஒரு வீதத்தினரின் கைகளில் - உண்மையின் பக்கம்", "raw_content": "\n82 சதவீத சொத்துக்கள் சனத்தொகையில் ஒரு வீதத்தினரின் கைகளில்\nஇந்தியாவில், 2017ஆம் ஆண்டு ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் கையில் இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியின் பயன் ஒரு சிலரை மட்டும் சென்றடைவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள், அதனால் மக்களுக்குக கிடைத்து வரும் பயன் குறித்து சர்வதேச பொருளாதார உரிமைகள் அமைப்பான ஒக்ஸ்போம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.\nஇதில் பொருளாதார ஊக்கத்திற்கான நடவடிக்கைகள், அதனால் மக்களின் வருமானம் மற்றும் சொத்து அதிகரிப்பு குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது.\nஅந்த ஆய்வின் அறிக்கையில் ''கடந்த 2017ம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான சொத்து மதிப்பில் 82 சதவீதம் அளவு வெறும் ஒரு சதவீதம் பேரிடம் உள்ளது. அதேசமயம் உலகம் முழுவதும் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், அதாவது 370 கோடி பேர் கடுமையான வறுமையில் வாடி வருகின்றனர்.\nஇந்தியாவை பொறுத்தவரையில் கடந்த ஆண்டின் கணக்கீடு அடிப்படையில் மொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத மக்கள் கையில் உள்ளது.\nஅவர்களின் சொத்து மதிப்பு என்பது 20.9 இலட்சம் கோடி (இந்திய ரூபாய்) ஆகும். 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.\n2016ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், மொத்த சொத்துகளில் 58 சதவீதம், ஒரு சதவீதம் பேரிடம் இருப்பதாக தெரியவந்தது. கிராமப்புற கூலித் தொழிலாளியின் சம்பளம், ஒரு நிறுவனத்தின் உயரதிகாரி தற்போது வாங்கும் சம்பளத்திற்கு நிகராக உயர்வதற்கு, இன்னும் 941 ஆண்டுகள் ஆகும்.\nஅதேசமயம் ஏழைகளின் எண்ணிக்கையும் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nஇந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதற்கு வருவாய் சமநிலை இல்லாததே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. வரி ஏய்ப்பை தவிர்க்கும் வகையில் வரி முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையை சேர்ந்த சகோதரர் கட்டாரில் வபாத். - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் யஹலதன்னையை சேர்ந்த முகம்மது நிஹ்மதுல்லாஹ் முஹம்மது மஃரூப் (29 வயது) அவர்கள் நேற்று 13.08.2018 திங்கட்கிழமை மாலை கட்டாரில் திட...\nகாதலனின் கடைசி நேரத்தில் மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி\nவட மேற்கு வேல்ஸ் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட காதலனை மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி அவரது காதலி பிரியாவிடை அளித...\nகத்தாரின் சந்தைகளிலிருந்து இந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு\nநாலிர் பின் காலித் நிறுவனத்துடன் இணைந்து கத்தார் வா்த்தகத்துறை அமைச்சு Mercedes Benz G-Class, GL-Class and ML-Class போன்ற 2013-2015 ஆண்ட...\nகனடா தூதுவரை 24 மணித்தியாலத்திற்குள் சவூதியை விட்டு வெளியேற உத்தரவு\nசவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. சவுதி-அமெரிக்க பெண்கள் உ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (07-08-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் போன்று சவுதி அரேபியா வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள...\nகத்தாரிலிருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20% தள்ளுபடி விலையை அறிவித்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்\nஇலங்கையின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கன் எயார்லைன் கத்தாரில் இருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20 வீதம் வரைவிலான தள்ளுபடி வி...\nஅமெரிக்காவின் மீது யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் -ஈரான்\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்று நினைப்பது மிகவும் கடினமானது என ஈரான் கூறியுள்ளது. அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு இன்று (30.07.2018) விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தார் போக்குவரத்துறை கோடைகாலத்தை மையமாக வைத்து Accident-Free Summer என்ற தலைப்பில் பல்வேறு போக்குவரத்து துறை விளிப்புணர்வுகளை ஏற்படுத்...\nகாளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/line", "date_download": "2018-08-15T22:44:52Z", "digest": "sha1:HCBFSQTGB6AI3EJYR3H4CSEHOF3DATUJ", "length": 5234, "nlines": 133, "source_domain": "ta.wiktionary.org", "title": "line - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nI fancy I have found my metier. Commerce, many considered, was the line I should take - நான் எனக்குப் பொருத்தமான துறையைக் கண்டுபிடித்துவிட்டேன் என நினைக்கிறேன். வணிகவியல்தான் நான் செல்லவேண்டிய பாதை (Psmith, Journalist, P.G.Wodehouse)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinamdistrict.com/news-papers/", "date_download": "2018-08-15T22:48:11Z", "digest": "sha1:XJLSA63TRCSGLHBPX4X44R5BOCP3HOMT", "length": 70310, "nlines": 511, "source_domain": "www.nagapattinamdistrict.com", "title": "News Papers – NagapattinamDistrict.com", "raw_content": "\nBBC Tamil – பி.பி.சி. தமிழ்\nபெண்களுக்கு 10 கட்டளைகள் பற்றி ஜோதிகா கருத்து\nகேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி\nநிஜத்தில் விஸ்வரூபம் எடுக்க போகிறேன் : கமல்\n2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்'\nபிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி\nமோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல்\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி \nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஅறிமுகத்திலேயே வெற்றியை ருசித்த ரைசா\nசிரஞ்சீவி தரும் பிறந்தநாள் டிரீட்\nஆக., 31-ல் வருகிறான் நரகாசூரன்\nயுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு\nஅரசியல்வாதியால் வரும் குழப்பங்கள் பற்றிய படம்\nபார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம்\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nவிஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீரெட்டி\n10 கட்டளைகளுடன் ஜோதிகா பட பர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇடுக்கி: பெருவெள்ளத்தில் புகுந்த இந்த கார் தப்பித்ததா (காணொளி)கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்திலுள்ள செறுதோனி அணையின் வடிகால் பகுதியில் பெருவெள்ளத்தில் கார் புகுந்து வரும் காட்சி. கார் தப்பித்ததா (காணொளி)கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்திலுள்ள செறுதோனி அணையின் வடிகால் பகுதியில் பெருவெள்ளத்தில் கார் புகுந்து வரும் காட்சி. கார் தப்பித்ததா\nகேரள வெள்ளம்: ஒரே நாளில் 25 பேர் பலி, 12 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கைகேரளா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், அணையில் இருந்து வெள்ளநீரை வெளியேற்ற 13 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன என்று கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.BBC India Front Page NewsAug 15 2018\nஇது கொச்சி விமான நிலையமா பெருக்கெடுக்கும் ஆறா பதறவைக்கும் காட்சிகொச்சி விமான நிலையம்BBC India Front Page NewsAug 15 2018\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயி உடல் நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கைமுன்னாள் பிரதமர் வாஜ்பாயி-இன் உடல் நிலை மோசமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.BBC India Front Page NewsAug 15 2018\nஆப்கானிஸ்தான் டியூஷன் சென்டர் மீது தற்கொலை தாக்குதல்: 48 பேர் பலிகல்வி மையத்திற்குள் நுழைந்த தற்கொலை குண்டுதாரி, அங்கிருந்து மாணவர்களின் மத்தியில் தான் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்தார் என்ற போலீஸ் கூறுகிறது.BBC India Front Page NewsAug 15 2018\nஎப்படி நடக்கிறது உயிர் காக்கும் தாய்ப்பால் தானம் (காணொளி)தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் உயிர் காக்கும் மருந்தாக பிற தாய்மார்கள் தானமாக வழங்குகின்ற தாய்ப்பால் உள்ளது.BBC India Front Page NewsAug 15 2018\nஇலங்கை ராணுவத்தில் கீரிப்பிள்ளைகள்: வெடிகுண்டுகளை கண்டறிய உதவும்\"பொதுவாக நாய்களை விடவும் கீரிக்கு மோப்ப சக்தி அதிமாக இருக்கிறது. இதனால் வெடிபொருட்களை தேடிப்பிடிப்பதில் கீரி சிறப்பாக செயல்படுகிறது.''BBC India Front Page NewsAug 15 2018\nஇத்தாலி - பாலம் நொறுங்கி விழுந்த தருணம்ஜெனோ நகரில் ஒரு பாலத்தின் 200 மீட்டர் நீளமுள்ள பகுதி உடைந்து விழுந்த தருணம் இது.BBC India Front Page NewsAug 15 2018\nஉலகில் அதிகம் செல்வாக்கு செலுத்திய ஐந்து பெண்கள் யார் (காணொளி)விஞ்ஞானி மேரி கியூரி ���லக சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்கிறது ஒரு கருத்துகணிப்பு. பிபிசியின் வோர்ல்டு ஹிஸ்டரி பத்திரிகை வாசகர்கள் இவருக்கு அதிகளவு வாக்களித்துள்ளனர்.BBC India Front Page NewsAug 15 2018\nகருணாநிதி மறைவு : அழகிரியின் அடுத்த திட்டம் என்ன\"தி.மு.கவுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம். ஆனால், கலைஞர் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தலாமா என்ற எண்ணம் இருக்கிறது. அழகிரி இல்லாமல் மதுரையில் கட்சியே செயலிழந்துவிட்டது. பாருங்கள், தலைவர் மறைவையொட்டி ஒரு அஞ்சலிக் கூட்டம்கூட நடத்தப்படவில்லை\"BBC India Front Page NewsAug 15 2018\nவரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி மூச்சு முட்டும் கேரளம்வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு கேரளத்தின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது.BBC India Front Page NewsAug 15 2018\n\"கொல்லப்பட்ட பிறகு தான் எனக்கு பாதுகாப்பு தருவார்களோ\" - உமர் காலித் #BBCSpecialஉமர் காலித் கேட்ட கேள்வியில் நையாண்டி இருந்தாலும், அவரிடம் கோபமோ அல்லது நேற்று நடைபெற்ற துப்பாக்கி தாக்குதலில் மயிரிழையில் உயிர் பிழைத்த அச்சமோ இல்லாமல் இயல்பாக இருக்கிறார்.BBC India Front Page NewsAug 15 2018\nகேரள பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் (புகைப்படத் தொகுப்பு)கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பெருமழை மற்றும் அதன் சேதம் தொடர்பான புகைப்படங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளோம்.BBC India Front Page NewsAug 15 2018\nவெடிபொருட்களை கண்டுபிடிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கீரிப்பிள்ளைகள்சாம்பல் நிற கீரிக்கு மோப்ப சக்தி அதிகமானதால், வெடிபொருட்களைக் கண்டறிவதில் சிறப்பாக செயல்படுகிறது.BBC India Front Page NewsAug 15 2018\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நாணா பாட்டீல் நடத்திய 'இணை அரசு' பற்றித் தெரியுமா\"வெள்ளைக்காரர்களைத் துரத்திவிட்டு, வெள்ளையர் அல்லாதோரை (ஆட்சியாளர்கள்) கொண்டு வந்துவிட்டனர்... எதோ ஓரிடத்தில் தவறு செய்திருக்கிறோம்\"வெள்ளைக்காரர்களைத் துரத்திவிட்டு, வெள்ளையர் அல்லாதோரை (ஆட்சியாளர்கள்) கொண்டு வந்துவிட்டனர்... எதோ ஓரிடத்தில் தவறு செய்திருக்கிறோம் நாம் அந்த நாற்காலிகளை எரித்திருக்க வேண்டும், அப்போதுதான் உண்மையான சுதந்திரம் நமக்கு கிடைத்திருக்கும்”BBC India Front Page NewsAug 15 2018\nகேரள வெள்ளம் : 26 நொடிகளில் குழந்தையை மீட்ட கண்ணையா குமார் யார்கண்ணையா குமார் : கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பில் மக்களை க��ப்பாற்றவந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் முக்கியமாக பேசப்பட்டவர்.BBC India Front Page NewsAug 15 2018\nகிரிக்கெட்: தொடரும் தோல்வி: 'பயிற்சியாளரை மாற்றுங்கள்' - ரசிகர்கள் போர்க்கொடி'இந்திய அணி இந்த சுற்றுப்பயணத்தில் அதன் திறமை மற்றும் அனுபவத்துக்குகேற்ப விளையாடவில்லை என்ற போதிலும், இனிவரும் போட்டிகளில் இந்திய அணி வெல்லும்பட்சத்தில் தொடரின் போக்கு மாறக்கூடும்'BBC India Front Page NewsAug 15 2018\nசுதந்திர தின விழாவில் பாரதியின் கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர் மோதிசுதந்திர தின விழாவில் உரையாற்றி வரும் பிரதமர் மோதி, மாகவி சுப்ரமணிய பாரதியின்,'எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் ' என்ற கவிதையை மேற்கோள் காட்டினார்.BBC India Front Page NewsAug 15 2018\nஇத்தாலி பாலம் இடிந்து விபத்து: மீட்புப் பணி தீவிரம்அதிக மழைபெய்து கொண்டிருந்த சமயத்தில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று சொல்லப்படுகிறது; பாலத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.BBC India Front Page NewsAug 15 2018\n‘பொறியியல் - 35 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை’அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு தரவு 2018 ஆம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 226 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத சீட்டுகள் கூட நிரம்பவில்லை என்கிறது.BBC India Front Page NewsAug 15 2018\nவெனிசுவேலா: அதிபரை கொல்ல சதி, 14 பேர் கைதுவெனிசுலா அதிபரை கொல்வதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு தாக்குதல் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.BBC India Front Page NewsAug 15 2018\nசீனாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா யாழ்ப்பாணத்தில் ஆய்வுஇலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே பண்டையகால தொடர்புகள் இருந்ததாக இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளன.BBC India Front Page NewsAug 15 2018\n20 பேரை பலி கொண்ட இத்தாலி தொங்கு பால விபத்து நடந்தது எப்படிநசுங்கிய வாகனங்கள் அல்லது இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டுள்ள மக்களை காப்பாற்ற அவசர கால ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர்BBC India Front Page NewsAug 14 2018\nஇஸ்ரோவில் புதிய உச்சத்தை தொடப்போகும் பெண்ஒரு பெண் விஞ்ஞானிக்கு, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் போன்ற இந்தியாவின் எதிர்கால திட்டமொன்றின் அதிகபட்ச தலைமை பொறுப்பை வகிக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது.BBC India Front Page NewsAug 14 2018\nபெண்களே நடத்தும் தேசியக் கொடி தயாரிப்பு நிறுவனத்தின் சிறப்பு என்னகர்நாடகாவின் ஹூக்லி மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஆலையில் 30 பெண்களைக்கொண்ட குழு தேசியக்கொடியை தயாரிக்கின்றனர்BBC India Front Page NewsAug 14 2018\nஸ்டெர்லைட்: அமைதியாக வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன் - வினவிய நீதிமன்றம்தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.BBC India Front Page NewsAug 14 2018\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே கார் மோதல்: பயங்கரவாத தாக்குதல் என ஐயம்பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் சென்றவர்கள் மீது ஒரு கார் கண்மூடித் தனமாக மோதியதில் சிலர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.BBC India Front Page NewsAug 14 2018\nமுதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன்: மு.க. ஸ்டாலின்“வெட்கத்தை விட்டுச் சொல்கிறோம். முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிக் கேட்டேன். தலைவருடைய ஆசை, அதை நிறைவேற்றப்பாடுபடுகிறோம் என்று கேட்டேன். அப்போதுகூட அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை”.BBC India Front Page NewsAug 14 2018\nபிக்பாஸில் கிராம சபை குறித்து கமல் அழுத்தம் கொடுத்தது ஏன்உண்மையில் நாம் மாற்றத்தை விரும்புவோமாயின் நாம் நிச்சயம் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று சொல்லும் நந்தகுமார், ஜனநாயகத்தை கண்காணிப்பதன் மூலமாகதான் நாம் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள முடியும். அந்த கண்காணித்தல் இந்த கிராம சபை கூட்டங்கள் மூலம் நிகழ்வதாக கூறுகிறார்BBC India Front Page NewsAug 14 2018\nகேரள வெள்ளம்: \"இறுதிச்சடங்கு செய்யக்கூட உடல் கிடைக்கவில்லை\" - பெற்றோரை இழந்த பெண்ணின் சோகம் #groundreport''நாங்கள் வாழ்ந்து பழகிய மழை இன்று எங்கள் வாழ்கையில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டது,'' என்கிறார் மழை வெள்ளத்தால் தன் பெற்றோரை இழந்து தவிக்கும் சாலி.BBC India Front Page NewsAug 14 2018\nகர்நாடகாவில் பெண்களே சேர்ந்து நடத்தும் தேசியக் கொடி உற்பத்தி நிலையம்காதி கொடிகள் மலிவானவையா\nநிலப்பரப்பு அழுந்துவதால் உலகில் வேகமாக பாதிக்கப்படும் ஜகார்டா நகரம்இந்தோனீஷியாவின் தலைநகரான ஜகார்டா தொடர்ந்து அழுந்திக்கொண்டிருக்கிறது. சில இடங்களில் கடந்த 1970களில் இருந்து நான்கு மீட்டர் வரை அழுந்திவிட்டது.BBC India Front Page NewsAug 14 2018\n”வெள்ளை மாளிகையில் அனைவரும் பொய் சொல்கின்றனர்” - டிரம்பின் முன்னாள் உதவியாளர்அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசியில் ஒளிபரப்பப்பட்ட அந்த டேப்பில் டிரம்பின் குரல் என்று நம்பப்படும் குரல், ஒமராசா மனிகால்ட் நியூமேன் என்னும் அந்த ஊழியர் முந்தைய நாள் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது.BBC India Front Page NewsAug 14 2018\nஉண்மையில் நின்று துடித்ததா கருணாநிதி இதயம் - விடை சொல்லும் மருத்துவர்மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தனி மருத்துவராக கடந்த அரை தசாப்தத்திற்கு மேலாக இருந்து வருகிறார் மருத்துவர் எழிலன்.BBC India Front Page NewsAug 14 2018\nஅதிமுக உருவானதே கருணாநிதியால்தான் - நடிகர் ரஜினிகாந்த்இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.BBC India Front Page NewsAug 14 2018\nஇந்தியாவில் பூஜ்ஜியம் உருவானதன் பின்னணி என்னபூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு கணிதத்துறை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது. ஐரோப்பாவில் பூஜ்ஜியத்தை பயன்படுத்துவதற்கு கிறித்துவ மதம் ஆரம்ப காலங்களில் தடை விதித்தது. அதற்கு காரணம் என்ன தெரியுமாபூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு கணிதத்துறை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது. ஐரோப்பாவில் பூஜ்ஜியத்தை பயன்படுத்துவதற்கு கிறித்துவ மதம் ஆரம்ப காலங்களில் தடை விதித்தது. அதற்கு காரணம் என்ன தெரியுமா\nலட்சகணக்கான முஸ்லிம்கள் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்களாசீனாவில் உள்ள சின்ஜியாங் பகுதியில் லட்சகணக்கான முஸ்லிம்களை தடுத்து வைத்து இருப்பதாக உலாவும் செய்தி அப்பட்டமான பொய் என்கிறது சீனா.BBC India Front Page NewsAug 14 2018\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்திப்பது ஏன்ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி அளவு. இந்தியா தனது தேவைக்கான எண்ணெய் அளவில் சுமார் 80 சதவீதம் இறக்குமதி செய்கிறது. உலகில் அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது ��டத்தில் இருக்கிறது.BBC India Front Page NewsAug 14 2018\nஜே.என்.யூ. மாணவர் தலைவர் உமர் காலித்தை நோக்கி துப்பாக்கி சூடு1996ல் கண்ணையா குமாருடன் சேர்ந்து தேதசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்தான் உமர் காலித்.BBC India Front Page NewsAug 13 2018\nகழுகுப்பார்வையில் கேரளாவின் வெள்ள பாதிப்புஇந்நிலையில், கேரளாவின் இடுக்கி மாவட்டம் 'பனமரம்' என்னும் ஊரை சூழ்ந்துள்ள வெள்ளத்தை காட்டும் கழுகுப்பார்வை.BBC India Front Page NewsAug 13 2018\nலண்டனில் இருந்து கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளியாக்கப்பட்ட மாணவி\"கத்தாமல் வாயை மூடிக்கொண்டு வா, இல்லாவிட்டால், ரோமானியாவில் இருக்கும் உன் குடும்பத்தினரை கொன்று விடுவோம்.\"BBC India Front Page NewsAug 13 2018\nஆண்களை விட பெண்கள் அதிகமாக உறுப்பு தானம் செய்வதற்கு காரணம் என்னபொதுவாக வீட்டில் குழந்தைகளுக்கு ஏதேனும் நேரும் போது, அந்த வீட்டு பெண்கள்தான் உறுப்புகளை தானமாக தரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறகிறது. ஒரு சமயம் அது தாயாக இருக்கலாம், வேறு சில சமயம் அது மனைவியாக இருக்கலாம்.BBC India Front Page NewsAug 13 2018\nஉயிர் காக்கும் தாய்ப்பால் தானம்: வழிகாட்டும் சென்னை மருத்துவமனைசென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் மகப்பேறு மருத்துவமனையில், ஒவ்வொரு நாளும் சுமார் 35 தாய்மார்கள், தங்கள் குழந்தைக்கு அளித்தது போக, தங்களிடம் சுரக்கும் பாலை கொடையாக வங்கியில் வழங்குகிறார்கள்.BBC India Front Page NewsAug 13 2018\nகேரளா வெள்ளம் - பலி எண்ணிக்கை 39-ஐ எட்டியது #KeralaFloodsவரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம். மீட்புப்பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஐ தொட்டுள்ளது.BBC India Front Page NewsAug 13 2018\nநிலநடுக்கம் நிகழ்ந்த நேரத்திலும் நிறுத்தப்படாத தொழுகைஇந்தோனீஷினியாவில் சமீபத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின்போது, மசூதியில் தொழுகையை நிறுத்தாத இமாம் பற்றிய காணொளி அதிகமாக பகிரப்பட்டுள்ளது.BBC India Front Page NewsAug 13 2018\nகலைஞரின் உண்மை விசுவாசிகள் என் பக்கம்தான்: மு.க.அழகிரிகலைஞரின் உண்மையான விசுவாசிகள் தன்பக்கம்தான் இருப்பதாக மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்திருக்கிறார்.BBC India Front Page NewsAug 13 2018\nகருணாநிதி மறைவுக்கு பின் ஸ்டாலின் முன்பு உள்ள சவால்கள் என்னதிமுகவின் செயல் தலை���ராக இருந்த மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும் திமுக தலைவராக இருந்தவருமான மு.கருணாநிதி இறந்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புகள் கூடியுள்ளன. ஸ்டாலின் கடந்து வந்த பாதை மற்றும் அவர் முன்பு உள்ள சவால்கள் குறித்த அலசல் கட்டுரை.BBC India Front Page NewsAug 13 2018\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சேட்டர்ஜி 2004 - 2009 ஆண்டு காலக்கட்டத்தில் மக்களவை சபாநாயகராக இருந்தார்.BBC India Front Page NewsAug 13 2018\n - பிரதமர் நரேந்திர மோதி விளக்கம்இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.BBC India Front Page NewsAug 13 2018\nதுருக்கி நாணய மதிப்பில் பெரும் சரிவு: அமெரிக்காவின் தலையீடு காரணமாஆசிய வர்த்தகத்தில் எப்போதும் இல்லா அளவிற்கு துருக்கியின் நாணயமான லிராவின் மதிப்பு சரிவை கண்டுள்ளதையடுத்து அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி உறுதியளித்துள்ளது.BBC India Front Page NewsAug 13 2018\n‘பாம்பு, வெள்ளம், டால்பின்’- பிரம்மபுத்திரா நதி அறியப்படாத தீவுகளில் ஒரு பயணம்மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. விலங்குகளும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. அசாம் கசிரங்கா பகுதியில் மட்டும் 15 காண்டாமிருகம், நான்கு யானைகள் மற்றும் வங்காள புலி உட்பட 346 வனவிலங்குகள் 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்துள்ளன.BBC India Front Page NewsAug 13 2018\nஇறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம் - நெகிழ்ச்சி சம்பவம்இறந்த தன் குட்டியை பதினேழு நாட்களாக சுமந்து திரிந்த திமிங்கலம் ஒன்று 1600 கிலோ மீட்டர் பயணத்திற்கு பின் தன் குட்டியை தூக்கி திரிவதை நிறுத்தி உள்ளது.BBC India Front Page NewsAug 13 2018\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 93வது பிறந்தநாள் இன்று. அவரது வாழ்க்கை குறித்த 20 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறோம்.BBC India Front Page NewsAug 13 2018\nநான் ஏன் எட்டு வழிச்சாலை குறித்து திரைப்படம் எடுக்க முடிவு செய்தேன் - விளக்கும் இயக்குநர்உங்கள் வீட்டில் பறவை கூடு கட்டி இருந்தாலும் நீங்கள் அதை கலைப்பதற்கு நீங்கள் ஒரு நியாயம் சொல்லலாம். ஆனால், நீங்கள் நடாத ஒரு மரத்திலிருந்து, உங்களிடம் பலம் இருக��கிறது என்ற ஒரே காரணத்திற்காக பறவையை விரட்டி மரத்தை வெட்டுவது எப்படி நியாயமாகும் - விளக்கும் இயக்குநர்உங்கள் வீட்டில் பறவை கூடு கட்டி இருந்தாலும் நீங்கள் அதை கலைப்பதற்கு நீங்கள் ஒரு நியாயம் சொல்லலாம். ஆனால், நீங்கள் நடாத ஒரு மரத்திலிருந்து, உங்களிடம் பலம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பறவையை விரட்டி மரத்தை வெட்டுவது எப்படி நியாயமாகும்\n'விமர்சனம் செய்வது எளிது': தலைமை நீதிபதி கருத்து...Dinamalar Front Page NewsAug 15 2018\nஒரே சமயத்தில் தேர்தல் நடத்த சட்ட கமிஷன் விரைவில் பரிந்துரை...Dinamalar Front Page NewsAug 15 2018\nதத்தளிக்கும் கேரளமும், தவிக்கும் தமிழகமும்...Dinamalar Front Page NewsAug 15 2018\n'போலீசை மிரட்டியது நான் தான்': முலாயம் சிங் யாதவ் ஒப்புதல்...Dinamalar Front Page NewsAug 15 2018\nகுமரியிலும் உலுக்கி எடுக்கிறது மழை...Dinamalar Front Page NewsAug 15 2018\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயார்: பன்னீர் செல்வம் திட்டவட்டம்...Dinamalar Front Page NewsAug 15 2018\nநாட்டின் வளர்ச்சி; பிரதமர் மோடி பெருமிதம்...Dinamalar Front Page NewsAug 15 2018\nபிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழைப்பு: மக்களுக்கு முதல்வர் அழைப்பு...Dinamalar Front Page NewsAug 15 2018\nதெலுங்கானாவில் பெண் வக்கீல் கற்பழிப்பு புகார் - நீதிபதி கைது...Dinamalar Front Page NewsAug 15 2018\nசுதந்திர தினத்தை கவுரவிக்கும் கூகுள் டூடுல்...Dinamalar Front Page NewsAug 14 2018\nமுல்லை பெரியாறு அணையில் 4489 கனஅடி நீர் திறப்பு...Dinamalar Front Page NewsAug 14 2018\nஒரு நாடு ஒரு தேர்தல்: நடைமுறைக்கு ஒத்து வருமா\nரஜினி விமர்சனம்: அதிமுக கடும் கோபம்...Dinamalar Front Page NewsAug 14 2018\nசெப்.,12ல் கட்சிக்கு தலைவராகிறார் ஸ்டாலின்\nஎன்னையும் புதைக்கும் நிலை வந்திருக்கும்: ஸ்டாலின் உருக்கம்...Dinamalar Front Page NewsAug 14 2018\n'ஜெ., இருந்த போது பேசியிருந்தால் தைரியசாலி'...Dinamalar Front Page NewsAug 14 2018\n'மோடி வாழ்த்து கூறியதால் பாக்.,குடன் உறவு மேம்படும்'...Dinamalar Front Page NewsAug 14 2018\n3 மாநில தேர்தலில் வெற்றியை உறுதி செய்க\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி...Dinamalar Front Page NewsAug 14 2018\nஒரு லட்சம் இடங்களுக்கு மேல் காலி : இன்ஜினியரிங் கல்லூரிகள் கடும் பீதி...Dinamalar Front Page NewsAug 14 2018\nஓணம் கொண்டாட்டம் ரத்து : கேரள முதல்வர் அறிவிப்பு...Dinamalar Front Page NewsAug 14 2018\nஎனக்கு திருமணம் ஆகிவிட்டது: ராகுல் அதிரடி...Dinamalar Front Page NewsAug 14 2018\nஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியுமா\nசெப்.2-ம் தேதி வேட்பாளர் பட்டியல்: சந்திரசேகர ராவ்...Dinamalar Front Page NewsAug 14 2018\nபுதிய ரயில்வே அட்டவணை : நாளை வெளிவரும்...Dinamalar Front Page NewsAug 13 2018\nதிமுக செயற்குழு கூட்டம் துவங்கியது...Dinamalar Front Page NewsAug 13 2018\nஊழல் குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை...Dinamalar Front Page NewsAug 13 2018\nவிமான கண்காட்சி: மோடிக்கு குமாரசாமி கடிதம்...Dinamalar Front Page NewsAug 13 2018\n'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் அமல்படுத்த திட்டம்...Dinamalar Front Page NewsAug 13 2018\nவட மாநிலங்களுக்கு நகருது கன மழை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி...Dinamalar Front Page NewsAug 13 2018\nநானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்: ரஜினி...Dinamalar Front Page NewsAug 13 2018\nஐ.ஐ.எம்.,களுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் அதிரடி புதிய விதிகள் அரசு கெஜட்டில் இடம்பெறும்...Dinamalar Front Page NewsAug 13 2018\nதி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி போர்க்கொடி\nஇந்திய கரன்சி நோட்டு சீனாவில் அச்சடிப்பு\nஇனி வினாத்தாள், 'அவுட்' ஆகாது; சி.பி.எஸ்.இ.,க்கு மைக்ரோசாப்ட் உதவி...Dinamalar Front Page NewsAug 13 2018\n'15 பணக்காரர்களுக்கு பிரதமர்': நரேந்திர மோடி மீது ராகுல் பாய்ச்சல்...Dinamalar Front Page NewsAug 13 2018\nதெலுங்கானாவில் ராகுல் இரண்டு நாள் சுற்றுப்பயணம்...Dinamalar Front Page NewsAug 12 2018\nகேரளா :பாஸ்போர்ட்டை இலவசமாக மாற்றி தர சுஷ்மா உத்தரவு...Dinamalar Front Page NewsAug 12 2018\nஅடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி: பிரதமர் மோடி உறுதி...Dinamalar Front Page NewsAug 12 2018\nஎம்.எல்.ஏ.,வுக்கு தாவூத் கொலை மிரட்டல்\n'போலீசை மிரட்டியது நான் தான்': முலாயம் சிங் யாதவ் ஒப்புதல்...Dinamalar Political NewsAug 15 2018\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயார்: பன்னீர் செல்வம் திட்டவட்டம்...Dinamalar Political NewsAug 15 2018\nநாட்டின் வளர்ச்சி; பிரதமர் மோடி பெருமிதம்...Dinamalar Political NewsAug 15 2018\nபிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழைப்பு: மக்களுக்கு முதல்வர் அழைப்பு...Dinamalar Political NewsAug 15 2018\nதிருவாரூர், திருப்பரங்குன்றத்தில் அதிமுக வெற்றி பெறும்: ஓ.பி.எஸ்.,...Dinamalar Political NewsAug 15 2018\nஆம் ஆத்மியிலிருந்து அசுதோஷ் விலகல்...Dinamalar Political NewsAug 15 2018\nஅழகிரி பின்னால் பா.ஜ., வா\nபிரதமரின் உரை ஏமாற்றமளிக்கிறது : காங்...Dinamalar Political NewsAug 15 2018\nஒரு நாடு ஒரு தேர்தல்: நடைமுறைக்கு ஒத்து வருமா\nரஜினி விமர்சனம்: அதிமுக கடும் கோபம்...Dinamalar Political NewsAug 14 2018\nசெப்.,12ல் கட்சிக்கு தலைவராகிறார் ஸ்டாலின்\nஓசி சோறு: வீரமணி மீது அழகிரி மகன் சாடல்...Dinamalar Political NewsAug 14 2018\nஎன்னையும் புதைக்கும் நிலை வந்திருக்கும்: ஸ்டாலின் உருக்கம்...Dinamalar Political NewsAug 14 2018\n'ஜெ., இருந்த போது பேசியிருந்தால் தைரியசாலி'...Dinamalar Political NewsAug 14 2018\n3 மாநில தேர்தலில் வெற்றியை உறுதி செய்க\n'மோடி வாழ்த்து கூறியதால் பாக்.,குடன் உறவு மேம்படும்'...Dinamalar Political NewsAug 14 2018\n3 மாநில தேர்தலில் வெற்றியை உறுதி செய்க\nஓட்டு, மார்க் வாங்க பணம்: தமிழிசை குற்றச்சாட்டு...Dinamalar Political NewsAug 14 2018\n'ஜெ., இருந்த போது பேசியிருந்தால் தைரியசாலி'...Dinamalar Political NewsAug 14 2018\nஎனக்கு திருமணம் ஆகிவிட்டது: ராகுல் அதிரடி...Dinamalar Political NewsAug 14 2018\n'லெட்டர் பேடு' திவாகரன் : தினகரன் கிண்டல்...Dinamalar Political NewsAug 14 2018\n'எந்த தேர்தலையும் திசை திருப்புவதில் வல்லவர்'...Dinamalar Political NewsAug 14 2018\n'மாற்று கருத்தை மதித்தவர் கருணாநிதி'...Dinamalar Political NewsAug 14 2018\n'என்னையும் புதைக்கும் நிலை வந்திருக்கும்'...Dinamalar Political NewsAug 14 2018\nஎனக்கு திருமணம் ஆகிவிட்டது: ராகுல் அதிரடி...Dinamalar Political NewsAug 14 2018\nதீர்வை சொல்லிவிடுமா தேர்தல் ஆணையம்\nகட்சியை திருமணம் செய்துள்ளேன்: ராகுல் உருக்கம்...Dinamalar Political NewsAug 14 2018\nதிமுகவிற்கு எத்தனையோ சோதனைகள்: ஸ்டாலின்...Dinamalar Political NewsAug 14 2018\nரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியாது: அமைச்சர்...Dinamalar Political NewsAug 14 2018\nசெப்.2-ம் தேதி வேட்பாளர் பட்டியல்: சந்திரசேகர ராவ்...Dinamalar Political NewsAug 14 2018\nவெள்ள பாதிப்புக்கு நிதி: ராஜ்நாத்திற்கு பினராயி கடிதம் மூலம் நன்றி...Dinamalar Political NewsAug 14 2018\nபுதிய திட்டங்களை செயல்படுத்தி வெற்றி கண்டவர் மோடி மதுரையில் அமைச்சர் பேச்சு...Dinamalar Political NewsAug 14 2018\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல்...Dinamalar Political NewsAug 13 2018\nவிமான கண்காட்சி: மோடிக்கு குமாரசாமி கடிதம்...Dinamalar Political NewsAug 13 2018\nடில்லி முதல்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...Dinamalar Political NewsAug 13 2018\n'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் அமல்படுத்த திட்டம்...Dinamalar Political NewsAug 13 2018\n'தமிழகத்தில் மாறுபட்ட அரசியல் களம்'...Dinamalar Political NewsAug 13 2018\nநானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்: ரஜினி...Dinamalar Political NewsAug 13 2018\nஸ்டாலினுக்கு பயம்: அழகிரி ஆவேசம்...Dinamalar Political NewsAug 13 2018\nதி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி போர்க்கொடி\nஅப்பட்டமாக பொய் கூறும் ராகுல்: ரவிசங்கர் பிரசாத்...Dinamalar Political NewsAug 13 2018\n'15 பணக்காரர்களுக்கு பிரதமர்': நரேந்திர மோடி மீது ராகுல் பாய்ச்சல்...Dinamalar Political NewsAug 13 2018\nஅழகிரிக்கு பதில் சொல்ல தேவையில்லை: தி.மு.க. எம்.எல்.ஏ.,...Dinamalar Political NewsAug 13 2018\nவிஷாகா கமிட்டி: கனிமொழி அதிர்ச்சி...Dinamalar Political NewsAug 13 2018\nசின்னசாமி அதிமுக.,விலிருந்து நீக்கம்...Dinamalar Political NewsAug 13 2018\nகட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி...Dinamalar Political NewsAug 13 2018\nதி.மு.க., அவசர செயற்குழுவில் என்ன நடக்கும்\nமுன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்...Dinamalar Political NewsAug 13 2018\nம.பி., தேர்தல்: அரசியலில் இறங்கும் மத தலைவர்கள்...Dinamalar Political NewsAug 13 2018\nதெலுங்கானாவில் ராகுல் இரண்டு நாள் சுற்றுப்பயணம்...Dinamalar Political NewsAug 12 2018\nஅடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி: பிரதமர் மோடி உறுதி...Dinamalar Political NewsAug 12 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/02/03/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-08-15T22:29:29Z", "digest": "sha1:CAQGOJJBGEGLRQZSJRQ3JN6VZ3WDVKDB", "length": 9189, "nlines": 93, "source_domain": "eniyatamil.com", "title": "ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nHomeசெய்திகள்ஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா\nஆர்யா, சித்தார்த்துடன் இணையும் நடிகர் பாபி சிம்ஹா\nFebruary 3, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-அஞ்சலி மேனன் இயக்கத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் பெங்களூர் டேய்ஸ். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தற்போது யார் யார் யாருடைய வேடத்தில் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.\nபகத் பாசில், நஸ்ரியா வேடத்தில் சித்தார்த், சமந்தாவும், துல்கர் சல்மான், பார்வதி மேனன் வேடத்தில் ஆர்யா, நித்யா மேனனும் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தை பற்றி வந்த தகவலின்படி, ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹா, நிவின் பாலி வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் இப்படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது. அதோடு படத்தை நான்கு மாதத்தில் முடிக்கவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nவிஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்\nநடிகை மீரா நந்தனால் தூக்கத்���ை தொலைத்த நடிகர் சரத்குமார்\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078320", "date_download": "2018-08-15T22:11:24Z", "digest": "sha1:QJFAQI4YM7REQTP2SZQTX2ZUGDVMMMKK", "length": 8034, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "மெட்ரோ பணியால் சாலை சேதம் புழுதியால் வாகன ஓட்டிகள் அச்சம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமெட்ரோ பணியால் சாலை சேதம் புழுதியால் வாகன ஓட்டிகள் அச்சம்\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:36\nதிருவொற்றியூர், திருவொற்றியூர் பகுதிகளில் நடக்கும் மெட்ரோ ரயில் பணி காரணமாக, சேதமடைந்துள்ள சாலைகளில் எழும்பும் புழுதியால், வாகன ஓட்டிகள்விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர்.திருவொற்றியூரில் உள்ள சுங்கச்சாவடி முதல் விம்கோ நகர், ஐ.டி.சி.,வரை, மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான துாண்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சாலையின் நடுவே நடக்கும் இந்த பணிகளுக்காக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகன போக்குவரத்திற்காக சாலையின் இருபுறமும், தலா, 10 அடி இடம் விடப்பட்டுள்ளது.குறுகலான பாதையில் அதிகளவிலான வாகனங்கள் பயணிக்க வேண்டிய நிலையால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை, மாலையில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடுமையாக சேதமடைந்துள்ள சாலை, குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதனால், சாலையில் ஏற்படும் புழுதியால் வாகனங்களை இயக்க முடியால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். பிற வாகனங்கள் தெரியாத அளவிற்கு ஏற்படும் புழுதியால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.மெட்ரோ ரயில் பணிகள்நடக்கும் சாலையில், வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரி��்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29840", "date_download": "2018-08-15T22:14:24Z", "digest": "sha1:3X5AWQB6ONLUGE27VP3ZK3CTUGNGPK7B", "length": 12431, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தனது இரு குழந்தைகளையும்", "raw_content": "\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபிரான்ஸில், ஜோந்தாம் அதிகாரி ஒருவரது இரு மகள்கள் அவர்களது அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஜோந்தாம் அதிகாரியின் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇச்சம்பவம் Lyon நகரின் புறநகரான Limonest நகரத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை காலை காவல்துறையினருக்கு குறித்த இரு சிறுமிகளின் தாயார் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.\nசம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல்துறையினர் நான்கு மற்றும் ஆறு வயதுடைய சிறுமிகளை சடலமாக மீட்டுள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் மிக அதிர்ச்சியடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.\nபிரேத பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆனால் கொலை செய்யப்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் தெரியவரவில்லை எனவும் உடலில் எவ்வித காயங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் குறித்த சிறுமிகளின் தந்தை ஒரு ஜோந்தாம் அதிகாரி எனவும், அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இ��� வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=81645", "date_download": "2018-08-15T22:20:38Z", "digest": "sha1:FWGZWSWPQLLBASIDX7MPEFMS2LXAM2JX", "length": 24257, "nlines": 186, "source_domain": "www.vallamai.com", "title": "உடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்?", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » நறுக்..துணுக்... » உடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்\nஉடுத்தும் உடையில் மட்டுமா உள்ளது நாகரீகம்\nசுவாமி விவேகானந்தர் அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மிக எளிமையான உடையில் இருந்தாராம். கையிலே ஒரு தடியும், மேனியில் ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சென்றாராம். சுவாமியின் எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி அவருடைய தோற்றத்தைக் கண்டு எள்ளி நகையாடியிள்ளார். சிறிதும் கோபம் கொள்ளாத சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் தவழும் முகத்துடன், “அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது” என்று சொல்லி விட்டு சங்கடம் ஏதுமின்றி அவ்விடம்விட்டு அகன்றாராம். இதில் நாம் உணர வேண்டியது 2 செய்திகள். ஒன்று, சுவாமிகள் தமது சொந்த மண்ணின் மீது கொண்ட மதிப்பு அடுத்தது தம் நன்னடத்தையின் மீது கொண்ட அதீத நம்பிக்கை\nTags: பவள சங்கரி திருநாவுக்கரசு\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« படக்கவிதைப் போட்டி 136-இன் முடிவுகள்\nகல்வெட்டு எழுத்துகள் கற்போம் – பயிற்சி-19 »\nSithiravelu Karunanandarajah: எனது கவிதையைப் பாராட்டித் தெரி...\nஅண்ணாகண்ணன்: தமிழைக் கற்றவர்கள், எந்த உயரத்...\nமா.பத்ம பிரியா,உதவிப்பேராசிரியர்,சிவகாசி.: யானை அழிவின் காட்சி…………………. ...\nShenbaga jagatheesan: வேண்டாமே... காட்டில் பெரிய ...\nபெருவை பார்த்தசாரதி: யானையொரு அதிசயம்.\nபவள சங்கரி: மிக்க நன்றி....\nபவள சங்கரி: மிக்க நன்றி ஐயா....\nமுனைவர் நா.கணேசன்: ///அருகமேட்டுப் பானையோட்டில் 8...\nசி. ஜெயபாரதன்: வாஷிங்டன் தொங்குபாலம் உன்னதப் ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் அக்‌ஷய் வெங்கடேஷ்...\nதுரை சரவண சபாபதி: ஐயா, நாகலிங்கம் அவர்கள் படம் க...\nபெருவை பார்த்தசாரதி: சாலை விரிவாக்கம் ===========...\nபெருவை பார்த்தசாரதி: வினை விதைப்பார்.. விளை நிலமழி...\nShenbaga jagatheesan: பாதிப்பு... பச்சை வயல்கள் ந...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ரிஷான் ஷெரீப் எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபி��ிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தான��ம் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2011/05/08/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/evans/", "date_download": "2018-08-15T22:35:34Z", "digest": "sha1:65L2BMLLXHQOIRI7CF7WT3GDY5YLU7NA", "length": 6656, "nlines": 144, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "evans – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nதங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.. Cancel reply\nWWW உதவி மற்றும் சேவைகள்\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nயார் இந்த யூதர்கள் – வரலாறு\nவெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)\nதினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..\nகலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு படைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nAnonymous on வாயுப் பிரச்சனைகள் (Gastric…\nரிஜ்வானா on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nரிஜ் on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nK.vijeeth on யார் அந்த மருதநாயகம்\nSredar on அம்மா உன்னை நேசிக்கிறேன்..\nAnonymous on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nவே.சங்கீதா on தகவல் அறியும் உரிமைச் சட்டம்…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maragadham.blogspot.com/2010/12/blog-post_09.html", "date_download": "2018-08-15T22:50:45Z", "digest": "sha1:XBHN6VZ7CVMLBTFCSMOWG7K4VEZRYXIA", "length": 47893, "nlines": 368, "source_domain": "maragadham.blogspot.com", "title": "மரகதம்: நீயாய் இரு (சிறுகதை)", "raw_content": "\nமதியம் 1 மணி. ரம்யா அவசரம் அவசரமாக சமைத்துக் ���ொண்டிருந்தாள். எதைப் பார்த்தாலும் எரிச்சலாக வந்தது அவளுக்கு. அடிக்கடி வரும் கழுத்து வலி, அதற்குப் போட்டுக் கொள்ளும் மாத்திரை, மிகவும் சோர்வாக இருந்தது ரம்யாவிற்கு. தனியாக புலம்பிக் கொண்டே ஒவ்வொரு வேலையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.\nமதியமானால் பக்கத்து வீட்டுக் குழந்தை, அத்தை என்று கொஞ்சிக்கொண்டு இவள் வீட்டிற்கு வந்து விடுவது வாடிக்கை. ரம்யா ஊட்டிவிட்டால் தான் ஒழுங்காய் சாப்பிடும். பாப்பாவிற்கு சோறு ஊட்டிக் கொண்டே தன் சமையல் வேலையை முடித்தாள் ரம்யா. குட்டிப்பாப்பாவும் அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.\nஃபோன் அடிக்கும் சத்தம் கேட்டு வேகமாக சென்று ஃபோனை எடுத்தாள். மறுமுனையில் அவளது கணவன் ரவி.ஒரு பெரிய கம்பெனியில் நல்ல பொறுப்பில் இருப்பவர்.\n\"என்ன சாப்பாடு ரெடியா வரலாமா\n\"அப்புறம் இன்னக்கி சாயங்காலம் நம்ம வீட்டுக்கு, என் கூட வேலை செய்யற லேடி ஒருத்தவங்களை அழைச்சுட்டு வர்றேன், டெல்லிலேர்ந்து ட்ரெயினிங்காக எங்க ஆபீசுக்கு வந்துருக்காங்க. அவங்க வெரி நைஸ் லேடி. நல்ல கிராண்டா என்ன டிபன் பண்றதுன்னு இப்பவே யோசனை பண்ணி ரெடி பண்ணி வச்சுக்க.'' வார்த்தைகளில் நெய் தடவிய ஆர்டர் போட்டான் ரவி.\n\"ஆமாங்க, இந்த ஒலகத்துல என்னைத் தவிர மத்த லேடீஸ் எல்லாருமே ஒங்களுக்கு நைஸ் தான்\" என்றாள் ரம்யா சற்று கோபமாக. மறு முனையில் ஃபோன் கட்டாகி பல நொடிகள் ஆகியிருந்தது.\nரவி மிகவும் பரோபகாரி. விருந்தோம்பலில் மன்னன். ரம்யாவும் வீட்டிற்கு வருபவர்களிடம் அன்பாக, ஆசையாக நடந்து கொள்பவள் தான். வாராவாரம் வெளியூர்களில் இருந்து தன் கம்பெனி வேலையாக வரும் நண்பர்களை ஒரு வேளை தன் வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்து விட வேண்டும் ரவிக்கு. ரம்யாவும் தன் கணவன் விருப்பம் போல் வந்தவர்களுக்கு வித விதமாக சாப்பாடு செய்து போடுவாள். வரும் நண்பர்களில் பலருக்கு ரம்யாவின் சமையலும் விருந்தோம்பலும் மிகவும் பிடித்துப்போய் விடும். ஒரு சிலர் மட்டும் சாப்பிட்டு விட்டு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, காபியில் உப்பு பத்தவில்லை என்பது போல் வேண்டுமென்றே தனது மேதாவித் தனத்தை காட்டுவார்கள். அந்த ஒரு சிலர் மட்டுமே ரம்யாவின் நினைவுகளில் இப்பொழுது வந்தனர். ஏன்தான் இவர்களெல்லாம் வீட்டிற்கு வருகிறார்கள் என்றிருந்தது ரம்யாவிற்கு. வீட்டு வேலைப் பளுவும், உடல் சோர்வும் சேர்ந்து கொண்டு அவளது இயல்புக்கு நேர்மாறாக சிந்திக்க வைத்தது.\nரவி மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு திரும்ப ஆபீஸ் சென்றதும் பரபரவென்று எல்லாவற்றையும் ஒண்ட ஒதுங்க வைத்து வீட்டை பளிச்சென்று மாற்றினாள். அதற்குள் ஸ்கூலுக்கு சென்ற செல்ல மகன் கோகுல் வீடு வந்தான்.\n\"தம்பி, யாரோ கெஸ்ட் சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வராங்களாம். ஒழுங்கா இப்பவே ஹோம் ஒர்க்லாம் முடிச்சுடு. அவங்க வந்துருக்கப்ப ஒண்ணுல ரெண்டு போகுமா, நாலுல பத்தொம்போது போகுமான்னு கேட்டுகிட்டு இருந்தேன்னா கோவம் தலைக்கேரிடும் எனக்கு.\"\n\"ஏம்மா கோவத்த தலைக்கு ஏத்த விடற, கால்ல போட்டு மிதிச்சுடு\", புத்தி சொன்னான் ஏழாவது அறிவுடன் பிறந்த சீமந்த புத்திரன்.\nமறுபடியும் ஃபோன், அதே கலிகாலக் கர்ணன்தான் ஃபோனில்.\n\"டிபன் சீக்கிரம் ரெடி பண்ணு.\"\n\"ஒன்னு தெரியுமா, அந்த அம்மா டெல்லி, அவங்க வீட்டுக்காரரு தமிழ்.\"\n\"இதச் சொல்லத்தான் ஃபோன் பண்ணிங்களா\n\"அதில்ல, அவங்க நார்த்லையே இருக்கறதுனால இங்க கெடைக்கிற மசாலாவெல்லாம் அந்த அம்மாவோட வீட்டுக்காரர் வாங்கிட்டு வரச்சொன்னாராம். நான் அவங்களை கூட்டிகிட்டு கடைக்குபோய் எல்லாம் வாங்கிட்டு வர்றதுக்குள்ள, நீ சாப்பாடெல்லாம் ரெடி பண்ணி வைக்கணும்\", பதில் எதிர்பாராமல் ஃபோன் கட்டானது.\n\"இந்த மாதர் சங்கத்துல பொதுவா பெண்களைத்தான் தலைவியா செலக்ட் பண்ணுவாங்க. பேசாம இவர எல்லா மாதர்களுக்கும் தலைவரா தேர்ந்தெடுத்துட்டா உலக பெண்கள் எல்லாம் சுபிட்சமா இருப்பாங்க\" என்று மனதில் நினைத்துக் கொண்டே ஃபோனை வைத்தாள் ரம்யா.\nமணி 4 ஆனது. அரைத்து வைத்திருந்த இட்லி மாவும் சரியாகிவிட்டது. என்ன டிபன் செய்வதென்று யோசித்தாள் ரம்யா. வட நாட்டிலிருந்து வந்திருக்கும் பெண்ணிற்கு காரசாரமாக அடை செஞ்சு கொடுப்போம் என்று முடிவு செய்து அரிசி பருப்பையெல்லாம் ஊற வைத்தாள்.\nமகன் கோகுலுக்கு பாடம் சொல்லிக் கொண்டே ஊறிய அரிசி பருப்பை அரைத்து தேங்காய், வெங்காயம் கலந்து ஃபிரிட்ஜில் தூக்கி வைத்தாள். கோகுலுக்கு புது டிரஸ் மாற்றிவிட்டு, தானும் உடை மாற்றி, விருந்தினர் வருகைக்காக இருவரும் காத்திருந்தார்கள்.\nசரியாக 7 மணிக்கு கணவன் ரவியும், பெண் தோழியும் வீட்டிற்கு வந்தார்கள். \"இவங்கதான் மிஸ்ஸஸ் மேதா ஸ்ரீவத்சன்.\" அறிமுகம் செய்து ��ைத்தான் ரவி. கை கூப்பி வணக்கம் சொல்லி வரவேற்றாள் ரம்யா.\n\"நமஸ்தே அண்ணி\" என்றாள் மேதா. அண்ணி என்று மேதா தன்னை அழைத்தது ரம்யாவை நெகிழச் செய்தது. கோகுலையும் கொஞ்சினாள். ரம்யாவும், மேதாவும் ஹிந்தியில் உரையாடிக் கொண்டார்கள். இருவரும் ரொம்ப நாள் பழகிய தோழிகள் போல பேசிக் கொண்டது ரவிக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.\n\"உக்காருங்க, தண்ணி குடிக்கிறீங்களா மேதா\n\"நானே எடுத்துக்கறேன் அண்ணி, நீங்க இங்க என்கூட வந்து உக்காருங்க நாம பேசிட்டு இருக்கலாம்.\"\n\"இரும்மா உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வந்து உங்களுடன் பேசிட்டு இருக்கேன்.\"\nகூடவே வந்தாள். தன்னுடன் இத்தனை சகஜமாக மேதா பழகுவாள் என்று\nரம்யா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தன் கையால் செய்திருந்த பலகாரம் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவளுக்கு சாப்பிடக் கொடுத்தாள்.\n\"ரொம்ப நல்லாயிருக்கு அண்ணி. எனக்கு சமைக்கத் தெரியாது. என் வீட்டில் எங்க வீட்டுக்காரர் தான் சமைப்பார். நான் டெல்லி பொண்ணு. என் கணவர் தமிழ்நாடு. படிக்கிற காலத்துல ரெண்டு பேருக்கும் புடிச்சு போயி வீட்டுல பெரியவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிகிட்டோம். என் கணவருக்கு நல்ல காரசாரமா சாப்பிட ரொம்ப புடிக்கும் அண்ணி. அதனாலதான் சாரோட, கடைக்குப் போய் சவுத் இந்தியன் டேஸ்ட் மிளகாய் தூள், சீரகப் பொடி, இன்னும் நெறையா வாங்கிட்டு வந்தோம். இந்த பொடி எல்லாத்தையும் நானே செய்யனும்னு ஆச தான். என்ன பண்றது, செய்யத் தெரியாதே\" என்று வாங்கிய அனைத்தையும் காண்பித்தாள்.\n\"இப்ப உனக்கு பொடி எப்படி செய்யனும்னு தான தெரியனும் நானே கத்துத்தர்றேன். அப்படியே சில பொடிகளையும் செஞ்சு தர்றேன்\".\n\"ஐயோ வேண்டாம் அண்ணி, உங்களுக்கு ஏன் சிரமம்\n\"இதுல எனக்கு ஒன்னும் சிரமம் இல்லம்மா. இது எனக்கு கொஞ்ச நேரத்து வேலை\" என்று சொல்லிவிட்டு மேதாவிற்கு கற்றுக் கொடுத்துகொண்டே எல்லா பொடிகளையும் வறுத்து அரைத்து டப்பாவில் போட்டுக் கொடுத்தாள்.\nதன் அம்மாவுடன் கிச்சனில் அரட்டை அடித்த நாட்களின் நினைவுகள் மேதாவிற்கு வர, கண்களில் நீர் கோர்த்து நின்றது.\n\"உங்க ஊருக்கு எடுத்துட்டு போய் நல்லா சாப்பிடுங்க.\" என்றாள் ரம்யா மன நிறைவுடன்.\n\"அண்ணி, என் கணவர் இப்படி நீங்க செய்து கொடுத்ததையெல்லாம் பார்த்தா ரொம்ப சந்தோஷப் படுவார்.\"\nஅவர் கூட நீங்க ரெண்டு வார்த்தை ஃபோன்ல பேசணும் என்றதும் சற்று தயங்கினாள் ரம்யா. பரவாயில்லை அண்ணி என்று தன் கணவருடன் ரம்யாவைப் பேச வைத்தாள்.\nமணியாகிவிட்டது, அப்புறம் விமானம் கிளம்பும் நேரம் வந்துவிடும். மேதாவிற்கு சாப்பாடு செய்து கொடு என்று ரவி சொல்ல, தோசைக் கல்லைப் போட்டு நன்றாக மொறு மொறுவென்று நிறைய நெய் ஊற்றி மூவருக்கும் அடை சுட்டுப்போட்டாள் ரம்யா. ரொம்ப நல்லாருக்கு அண்ணி என்று தண்ணீர் குடித்துக் கொண்டே காரமான அடையை ஒரு வெட்டு வெட்டினாள் மேதா.அவள் ஆசையாக சாப்பிடுவதைப் பார்த்ததுமே ரம்யாவிற்கு வயிறு நிரம்பியது. மேதா கேட்ட இன்னொரு காபியைக் கொடுத்துவிட்டு, ஒரு கட்டைப்பையில் அவள் ஊருக்கு எடுத்துப் போக வேண்டிய எல்லா சாமான்களையும் கட்டி வைத்தார்கள் கணவனும் மனைவியும். கோகுலும் உதவி செய்தான்.\n\"சரி அண்ணி நான் கிளம்பறேன். எங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டு போறது போல இருக்கு எனக்கு. கெளம்பவே மனசில்ல. நீங்களும் டெல்லி வந்தால் எங்க வீட்டுல வந்து தங்குங்க அண்ணி\" என்றாள் கையைப் பிடித்துக் கொண்டே.\n\"கட்டாயம் நாங்க வர்றோம். நீ உன் கணவரோட இங்க வந்து ஒரு வாரம் தங்கிட்டு போ\" என்றாள் ரம்யா.\n\"அண்ணி நீங்களும் கோகுலும் கூட ஏர்போர்ட் வரைக்கும் என்கூட வாங்களேன்\" என்றாள் மேதா. சரியென்று எல்லோரும் கிளம்பினார்கள். ஃபிரிட்ஜில் இருந்து பூ எடுத்து ஒரு கவரில் போட்டுக் கொண்டாள் ரம்யா. காரின் பின் சீட்டில் மேதாவும், ரம்யாவும் அமர்ந்து கொண்டனர். ஏர்போர்ட் செல்லும் வரை ரம்யாவின் கையை விடவேயில்லை மேதா. ஏர்போர்ட்டும் வந்தது. காரைவிட்டு இறங்கி எல்லா பைகளையும் எடுத்து ட்ராலியில் வைத்து ரம்யாவே தள்ளிக் கொண்டு சென்றாள்.\nஇரு பெண்களின் மனமும் ஒரே மன நிலையில் இருந்தது. சந்தித்த கொஞ்ச நேரத்திலேயே ஏதோ பல காலம் பழகியது போல, நீண்டநாள் பிரிந்த நண்பர்கள் பிரிவதுபோல இருந்தது இருவருக்கும். வாழ்க்கையில் நண்பர்கள் பிரிவதே மிகவும் கஷ்டமான விஷயம். வெகுநாள் கழித்து பார்த்துவிட்டு மீண்டும் பிரிவது அதைவிட கஷ்டமான விஷயம். இந்த உணர்வுகளெல்லாம் சந்தித்து சிறிது நேரமே ஆகிய இருவருக்கும் ஏற்பட்டது மிகவும் விநோதமாக இருந்தது. உலகில் விநோதங்களுக்கு என்றுமே குறைவில்லை.\nடிக்கட் செக் செய்யும் இடம் வரை சென்றதும், \"சரி அண்ணி நான் போய்ட்டு வரேன்\" என்றாள் மேதா. இருவர் கண்ணிலும் கண்ணீர் வெளியே வர காத்திருந்தது. அண்ணா போய்வர்றேன். கோகுல் குட்டி பாய் என்றாள். உடன் கூட எடுத்து வந்த பூவை மேதா தலையில் ஆசையுடன் வைத்து விட்டாள் ரம்யா. மேதா என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அனைவரின் முன்னிலையிலும் ரம்யாவை கட்டி அணைத்துக் கொண்டாள். இருவரது அன்பின் ஆழம் அவர்களுக்குள் மௌன பாஷையிலேயே பேசிக் கொண்டது. ட்ராலியை தள்ளிக் கொண்டே இவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை கை அசைத்துக் கொண்டே சென்றாள் மேதா. ஊருக்கு போய் ஃபோன் பண்ணு என்று ஜாடையிலேயே காண்பித்தாள் ரம்யா.\nதிரும்ப வந்து காரில் ஏறி உட்கார்ந்தவளின் மனம் முழுக்க பாரமாக இருந்தது. \"சாயங்காலம் எத்தனை அலுத்துக் கொண்டே வேலைகள் செய்தோம். நம்மோட இயல்பிலிருந்து மாறி கொஞ்ச நேரம் சலித்துக் கொண்டோமே. என்னோட கஷ்டத்த மறைச்சிக்கிட்டு அந்தப் பொண்ணுகிட்ட ஆசையா நடந்துகிட்டதுனால எப்படி ஒரு உன்னதமான ஒரு சொந்தம் நமக்குக் கிடைச்சுது\" என்று எண்ணிக் கொண்டே வந்த ரம்யா, உடல் சோர்வை, மனசோட தெம்பு குறைச்சிடுச்சு. இத்தனைக்கும் காரணமான கணவனை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள் ரம்யா.\nஇனி நாம நம்ம இயல்புலேர்ந்து மாறாம எப்போதும் போல இருக்கணும் என்று எண்ணிக்கொண்ட ரம்யா, புது தெம்புடன் காரைவிட்டு இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.\nஇச்சிறுகதை இம்மாத லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாத இதழைப் படிக்க இங்கே செல்லவும்.\nஒவ்வொரு மாதமும் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வலைப்பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்கள். இம்மாத இதழில் எனது சிறுகதையையும் கவிதையையும் வெளியிட்டு எனது வலைப்பூவை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். என்னை ஊக்குவித்து, எழுதத் தூண்டி, எனது படைப்புகள் லேடீஸ் ஸ்பெஷல் இதழில் வெளிவர காரணமாயிருந்த தேனம்மை அக்காவிற்கு மிக்க நன்றி. லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றிகள்.\nPosted by புவனேஸ்வரி ராமநாதன் at 10:42 AM\nLabels: சிறுகதை, லேடீஸ் ஸ்பெஷல்\nநேற்றுத் தான் படித்தேன் லேடீஸ் ஸ்பெஷ்ல் பத்திரிக்கையில்.\nவீட்டுக்கு வந்த விருந்தினர் நாம் சமைத்த உணவை ருசித்து உண்டாலே நாம் வேலை செய்த களைப்பு தெரியாது.\nசெல் விருந்து ஓம்பி வரும் விருந்து எதிர்ப் பார்த்து இருப்போம்.\nஅதை உணர்த்தும் கதை அருமை.\nதங்களின் அழகான கருத்துக்கு மிக்�� நன்றி கோமதியம்மா. நாடோடிகள் என்ற தலைப்பிலான கவிதை 17-ம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.\nபெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்\nஅழகான நடையில் அருமையான கதை. உங்களைப் பற்றிய விவரங்களை அறிய முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி:) பயணக்கட்டுரை, சமையல், பாடல் பகிர்வு என எதைப் பதிந்தாலும் நேர்த்தியுடன் செய்யும் உங்களுக்கு லேடீஸ் ஸ்பெஷல் தந்திருக்கிறது சிறப்பான அங்கீகாரம். கவிதையையும் சீக்கிரம் பதியுங்கள்:)\nஎங்கள் அப்பாவுக்கும் ஊர் மாற்றல் ஆகும் வேலைதான்.\nஎன் அம்மாவின் அம்மா(பாட்டி)இது என்ன பிழைப்பு நாடோடி பிழைப்பு என்பார்களாம்.\nஉங்கள் அப்பா,இப்போது உங்கள் கணவர் எல்லோருக்கும் மாற்றல் வேலை அதை குறிக்கும் கவிதை அருமை.\nஆகா.. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நீங்க சொல்லும்போது. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம். கவிதையையும் விரைவில் பதிகிறேன்.\nவிருந்தோம்பல் பற்றி அழகா சொன்னீங்க. மிக்க நன்றி. கவிதையை விரைவில் பதிகிறேன்.\nஎங்கள் அப்பாவுக்கும் ஊர் மாற்றல் ஆகும் வேலைதான்.\nஎன் அம்மாவின் அம்மா(பாட்டி)இது என்ன பிழைப்பு நாடோடி பிழைப்பு என்பார்களாம்.\nஉங்கள் அப்பா,இப்போது உங்கள் கணவர் எல்லோருக்கும் மாற்றல் வேலை அதை குறிக்கும் கவிதை அருமை.//\nஉடனே படித்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி கோமதியம்மா. நாடோடி பிழைப்பு என்று இங்கேயும் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கேன்.\nகலக்கிட்டீங்க மேடம். ட்ரீட் வேணும்.\nஅழகிய நடையில் அருமையான கதை.\nமிக்க நன்றி கோபி. ட்ரீட் தான.. குடுத்துருவோம்.\nநீயாய் இரு.. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு... சரியா\nஅற்புதமான குறளோட சொல்லி கலக்கிட்டீங்க ஆர்.வி.எஸ். மிக்க நன்றி.\nஅருமையான கதை பிரசுரமானதற்கு , வாழ்த்துக்கள் மேடம்\nபுத்தகம் வந்தவுடன் படித்துவிட்டேன். கதை நல்லா இருக்குங்க. வாழ்த்துக்கள்\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nஇயல்பான நடையில் அழகிய சிறுகதை........... ரசித்தேன்......\nஅவங்க வந்துருக்கப்ப ஒண்ணுல ரெண்டு போகுமா, நாலுல பத்தொம்போது போகுமான்னு கேட்டுகிட்டு இருந்தேன்னா கோவம் தலைக்கேரிடும் எனக்கு\nகதையை ரசித்தமைக்கு மிக்க நன்றி யோகேஷ்.\nபிரசுரமானது நல்ல அங்கீகாரத்தை உங்களுக்கும், கதைக்கும் அளித்திருக்கிறது.\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாரத் பாரத��. ட்ரீட் குடுத்துட்டா போச்சு.\nகதை அழகு. அதைவிட அழகு அர்த்தம் பொதிந்த தலைப்பு\nஇந்த சிறுகதை 'லேடீஸ் ஸ்பெஷ‌லில்' வெளி வந்ததற்கு என் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்\nதங்களின் அன்பான பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மனோம்மா.\nஉறவுகளை வாசித்தலில் தான் தொட்டுக் கொள்ள முடிகிறது.தொட வைத்த தருணத்தினை வழங்கிய்மைக்கு நன்றி\nநல்ல கருத்துள்ள கதை,வாழ்த்துக்கள்.சில நேரம் எனக்கும் சலிப்பு வரும்.இந்த கதையை படித்தவுடன் நான் நானாக எப்பவும் இருக்க ஆசை,விருந்தினர்களை உபசரிப்பது எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.\nதங்களின் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி ஆசியாம்மா.\nஉங்கள் போட்டோ பார்த்ததில் மகிழ்ச்சி. You look sweet\nரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு விக்கி. வேற என்ன சொல்றதுன்னு தெரியல. ரொம்ப நன்றி டியர்.\nஎன்றும் இனியவை - A.M.ராஜா\nதிருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்\nபச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)\nபாடல் பெற்ற தலம் (12)\nபச்சை பூமி - தாராசுரம் (சிற்பக்கலையின் உன்னதம்)\nபயணங்கள் மனிதனை பக்குவப்படுத்துகின்றன. அது திருக்கோயிலை நோக்கிய ஆன்மீகப் பயணமாக இருந்தாலும் சரி, நம் நண்பர்களையும் உறவினர்களையும் காணச் செல்...\nசங்ககாலத் தமிழன், வாழும் இடத்தின் சூழலைப் பொருத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தான் நிலப் பரப்புகளை. சுற்றுலா செல்லவே...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனிமலை முருகன் கோயில். தமிழகத்தின் சிற...\nதசாவதாரமும் நவகிரகங்களும்: பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு ...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு கர்ப்பரட்சா...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம் அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில், திருமீயச்சூ...\nஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயில்\n இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோ...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் காண இருக்கும் திருக்கோயில் தரிசனம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள வைரவன் திருக்கோயி...\nஎன்றும் இனியவை - வாணி ஜெயராம்\nவானவில்லின் வண்ணங்களை, ஏழு ஸ்வரங்களின் வாயிலாக தன் குரலில் கொண்டுவந்து, அவரது பாடல்களை கேட்போரது செவிகளில் தேன் வடியச் செய்த பாடகி வாணி ஜெயர...\nஇன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருத்தல தரிசனம், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோ...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moe.wp.gov.lk/tm/?p=1480", "date_download": "2018-08-15T23:16:59Z", "digest": "sha1:FE6ECBWDJXJR5JZWE6XXMGXPWTVY53ZJ", "length": 2816, "nlines": 49, "source_domain": "moe.wp.gov.lk", "title": "தீபாவளி – Ministry of Education Cultural & Arts Sports & Youth Affairs & Information Technology", "raw_content": "\nகல்வி மற்றும் விளையாட்டுப் பிரிவு\nதீபாவளி திருநாளின் கலாசார விழாவும் விரிவுரையும் மேல்மாகாண அழகியல் நிறுவகத்தில் 2016 நவம்பர் மாதம் 04ஆம் திகதி காலை மு.ப.9.00 மணிக்கு தேசிய கலந்துரையாடல் கௌரவ அமைச்சர் திரு. மனோ கணேசன் அவர்களின் தலைமையிலும் மேல்மாகாண கல்வி, கலை கலாசார நடவடிக்ககைகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் அத்துடன் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான கௌரவ அமைச்சர் திரு.றஞ்சித் சோமவங்ச அவர்களின் வழிகாட்டலின் கீழும் நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0", "date_download": "2018-08-15T22:24:51Z", "digest": "sha1:M5JK3IA5AOUJ3AJJ3TLHYOAKZ4XMHWHD", "length": 6585, "nlines": 79, "source_domain": "worldthamil.org", "title": "ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம்! – உலகத் தமிழ் அமைப்பு – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம் – உலகத் தமிழ் அமைப்பு\nஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம் – உலகத் தமிழ் அமைப்பு\nஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்ட வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இருபது கூலித் தொழிலாளர்களை ஆந்திரக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்திருக்கிறது. இவர்கள் யாரும் செம்மரக் கடத்தல்காரர்க���் அல்ல. இவர்கள் அந்தக் கடத்தல் தொழிலின் பங்குதாரர்கள் அல்ல. அப்படியே அவர்கள் செம்மரம் வெட்டுவது குற்றமென்றால் முறைப்படிக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியிருக்க வேண்டும்.\nபடுகொலை செய்த காவல்துறையினர் மீது நீதியரசர் ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஆந்திர அரசு அறிக்கை பெற வேண்டும். அதனடிப்படையில் கடத்தலின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.\nஉலகத் தமிழ் அமைப்பு இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.\nமேலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு அரசு விரைந்து செயல்பட்டு அவர்களை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக் கடைகளை மூடி, கல்வி – வேலை வாய்ப்புகளைப் பெருக்கி இளைஞர்களை நல்வழிப் படுத்த தமிழ்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழ் அமைப்பு வலியுறுத்துகிறது.\nதலைவர், உலகத் தமிழ் அமைப்பு\nமுனைவர் வை. க. தேவ்\nApril 18, 2015 WTO Admin Current Affairs Comments Off on ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கிறோம் – உலகத் தமிழ் அமைப்பு\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் – உலகத் தமிழ் அமைப்பு\n‘நீட்’ தேர்வு எதிர்ப்பு – ஊடகச் சந்திப்பிற்கு உலகத் தமிழ் அமைப்பு அழைப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403215", "date_download": "2018-08-15T23:13:41Z", "digest": "sha1:BKIZILJSXDZ7AA4FX6FH2UVP2NZFSSP7", "length": 6853, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: இதுவரை 23 பேர் பலி! | Ebola virus that has spread again in Congo: 23 dead - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகாங்கோவில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ்: இதுவரை 23 பேர் பலி\nகின்சசா: காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். விலங்குகளிடம் இருந���து மனிதர்களுக்கு பரவக்கூடிய எபோலா வைரஸ் நோய், காங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஒலி இலுங்கா கலிங்கா உறுதி செய்துள்ளார். அந்த பகுதியில் பல மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மீண்டும் பெரும் அளவில் எபோலா பரவுவதன் அறிகுறியாக இது உள்ளது.\nபண்டகாவிலிருந்து 150கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராம பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் முதல்முறையாக எபோலோ கண்டறியப்பட்டதிலிருந்து, இதுவரை 23 பேர் அதற்கு பலியாகியுள்ளனர். தற்போது 52 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே அந்த நாட்டுக்கு 4 ஆயிரம் பேருக்கு செலுத்தத்தகுந்த எபோலா வைரஸ் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் அனுப்பி வைத்துள்ளது. 2013ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய இந்நோயால் 2016ம் ஆண்டு வரை 11,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கோ எபோலா வைரஸ் பலி\nநைல் நதியில் படகு கவிழ்ந்து விபத்து - 22 குழந்தைகள் பலி\nஉலகம் முழுவதும் இந்தியர்கள் சுதந்திர தின கொண்டாட்டம்\nதலிபான்கள் தாக்குதல் ஆப்கனில் 30 வீரர் பலி\nஅதிபர் பேசற பேச்சா இது முன்னாள் உதவியாளரை ‘நாய்’ என திட்டிய டிரம்ப் உலகளவில் கடும் கண்டனம்\n57 ஆண்டுகளுக்கு முன் களவு போன 12ம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பி தந்த இங்கிலாந்து அரசு\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து 30 பேர் பலி\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29841", "date_download": "2018-08-15T22:13:42Z", "digest": "sha1:U2QCTWD6FGELXUYIIQLD25KRRHWTJO4D", "length": 13208, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "அட இதில் கூட சவுதிக்குக�", "raw_content": "\nஅட இதில் கூட சவுதிக்குக்கு தான் முதலிடம் ; ஆப்பு வைக்க போகும் புதிய சட்டம்\nசவுதி அரேபியாவின் சுற்றுச்சூழல், தண்ணீர் மற்றும் விவசாயத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் உணவை வீணாக்குவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.\nஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவுகளில் சுமார் 30 சதவிகிதம் குப்பையில் தூக்கி எறியப்படுகின்றது , இதன் நிகர மதிப்பு ஆண்டுக்கு 49 பில்லியன் ரியால்களாகும். ஒவ்வொரு சவுதியரும் ஆண்டுக்கு சராசரியாக 250 கிலோ உணவை வீணடிக்கின்றனர் அதேவேளை உலகின் சராசரி உணவு வீணடித்தல் 115 கிலோ மட்டுமே.\nபெரும்பாலான உணவுகளை வீணடிப்பவர்களாக டின்னர் பார்ட்டிகள் நடத்துவோர், திருமண விருந்துகள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல் பஃபே உணவு நடத்துவோரே முன்னனியில் உள்ளனர். உலகில் ஒவ்வொரு மனிதரும் ஆண்டுக்கு சராசரியாக 145 கிலோ உணவை எடுத்துக் கொள்ளும் நிலையில் சவுதியர்கள் 158 கிலோவை பயன்படுத்துவதன் மூலம் இதிலும் முதலிடத்திலேயே இருக்கின்றனர்.\nகடந்த மாதம் சவுதி அரேபியாவின் சூரா கவுன்சில் எனும் உயர்மட்ட ஆலோசணை மன்றத்தில் உணவை வீணடிப்போருக்கு அபராதம் விதிப்பது குறித்தும் சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த சட்டத்தின் மூலம் உணவகங்களுக்கு சென்று தட்டில் உணவை மிச்சம் வைத்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்க ஆலோசணைகள் வழங்கப்;பட்டன. அதேவேளை தேசிய மையம் ஒன்றை ஏற்படுத்தி உணவை வீணடிப்பதை குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யவும் தீர்மானிக்கப்பட்டன.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்கா��ில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_994.html", "date_download": "2018-08-15T22:40:46Z", "digest": "sha1:DUQGSNIZUCGIJADECIK7EWV6CW7TNORR", "length": 5460, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "நந்தி திருமணத்தைக் காண குவிந்த பக்தர்கள்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / இந்தியா / நந்தி திருமணத்தைக் காண குவிந்த பக்தர்கள்..\nநந்தி திருமணத்தைக் காண குவிந்த பக்தர்கள்..\nஅரியலூர் மாவட்டம், திருமானூரிலுள்ள வைத்தியநாத சுவாமி கோயிலிலுள்ள நந்திக்கு பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடக்கும் திருமண விழா இன்று நடைபெற்றது. சிவபெருமான முன்னின்று இந்த திருமண விழாவை நடத்துவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த விழாவைக் காண தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் குவிந்தனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/7_7.html", "date_download": "2018-08-15T22:40:50Z", "digest": "sha1:4777G2PPOIJC7X6V766DR56EVHF2PMEO", "length": 5303, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "மே 7இல் தேசிய விடுமுறை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மே 7இல் தேசிய விடுமுறை\nமே 7இல் தேசிய விடுமுறை\nஇம்முறை மே தினம், எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம், தேசிய விடுமுறை தினமாகப் ���ிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடவடிக்கை எடுத்துள்ளார்.\nவெசாக் பௌர்ணமி வாரம் காரணமாக, மே மாதம் 1ஆம் திகதி வரும் மே தினம், 7ஆம் திகதி கொண்டாடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-15T22:33:51Z", "digest": "sha1:NRK33UZFQXQASFFNN2UZ52NHE3R3BYIP", "length": 14847, "nlines": 176, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "வரலாறு படைத்தவர்கள் – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nபள்ளிக்கூடத்தில் ஒரு கோணி போட்டுத் தனியாக உட்கார வைக்கப்பட்ட குழந்தைதான் டாக்டர் அம்பேத்கர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிற்பியாக அவர் மாறியது இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு. இந்திய ஒருமைப்பாட்டை அது வலுப்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உயிரே சமூகநீதிதான் என்பது அம்பேத்கரின் மகத்தான பங்களிப்புகளுள் ஒன்று. சமூகநீதியைப் பற்றி இன்று நாம் புரிந்துவைத்திருப்பதற்கு டாக்டர் அம்பேத்கருக்குக் கடமைப்பட்டுள்ளோம். 1840-ல் இந்தியாவில் இருந்த 15 விதமான அடிமை முறைமைகளை வில்லியம் எனும் எழுத்தாளர் பட்டியல் போட்டுள்ளார். 1843-ல் இந்தியாவில் … Continue reading அம்பேத்கர்: சமூகநீதிக்கான போராளி →\nஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள் – ஸ்டீவ் ஜாப்ஸ்\nஅறிவுரை வழங்க அறிவு தேவையில்லை. யாரும் யாருக்கும் அறிவுரை வழங்கலாம். காது கொடுத்து கேட்க ஆட்களிருந்தால் காசின்றி அறிவுரை வழங்கவும் ஏராளமான ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அறிவுரை வழங்க தங்களுக்கு முழுத் தகுதியும் இருப்பதாகத் தான் பெரும்பாலானோரும் நம்புகின்றனர். அவர்களிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கவே விவரமானவர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரிய சாதனைகள் செய்து காட்டியவர், மிக வெற்றிகரமாக வாழ்ந்து காட்டியவர், மற்றவர்கள் எட்டாத உயரங்களுக்கு சென்று காட்டியவர் அறிவுரை வழங்குவாரேயானால், அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் … Continue reading ஒரு வெற்றியாளரின் மூன்று அனுபவ பாடங்கள் – ஸ்டீவ் ஜாப்ஸ் →\n“மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் “\nமைக்கேல் ஹெச். ஹார்ட், வானியற்பியல் நிபுனர், அவருடைய முதல் புத்தகத்தில்(The 100: A Ranking of the Most Influential Persons in History) இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். … Continue reading “மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் “ →\n“முழு மனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள்” – கல்பனா சௌலா\n2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போனார் இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கணையான கல்பனா சௌலா. 1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் … Continue reading “முழு மனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுங்கள்” – கல���பனா சௌலா →\nஉலகின் சாதனைப் பெண் “அன்னை தெரசா”\nநீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள். இன, மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு. இவற்றின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அன்னை தெரசா 'உலகின் சாதனைப் பெண்'களில் இன்று இடம்பெறுகின்றார். 1910 ஆகஸ்ட் 26 மெஸிடோனியாவில் பிறந்த அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gonxha Bojaxhiu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gonxha என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும். … Continue reading உலகின் சாதனைப் பெண் “அன்னை தெரசா” →\nWWW உதவி மற்றும் சேவைகள்\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nயார் இந்த யூதர்கள் – வரலாறு\nவெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)\nதினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..\nகலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு படைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nAnonymous on வாயுப் பிரச்சனைகள் (Gastric…\nரிஜ்வானா on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nரிஜ் on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nK.vijeeth on யார் அந்த மருதநாயகம்\nSredar on அம்மா உன்னை நேசிக்கிறேன்..\nAnonymous on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nவே.சங்கீதா on தகவல் அறியும் உரிமைச் சட்டம்…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09031624/Dissatisfaction-with-ministerial-officeThe-government.vpf", "date_download": "2018-08-15T22:24:39Z", "digest": "sha1:ZIGNPNID7A77LJMCMMKJ27722TUXLEL4", "length": 12078, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dissatisfaction with ministerial office The government will waste time in compromising MLAs || மந்திரி பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதில் காலத்தை விரயமாக்கும் அரசு ஈசுவரப்பா குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமந்திரி பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதில் காலத்தை விரயமாக்கும் அரசு ஈசுவரப்பா குற்றச்சாட்டு + \"||\" + Dissatisfaction with ministerial office The government will waste time in compromising MLAs\nமந்திரி பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதில் காலத்தை விரயமாக்கும் அரசு ஈசுவரப்பா குற்றச்சாட்டு\nமந்திரி பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதில்தான் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் அமைந்துள்ள மாநில அரசு காலத்தை விரயமாக்குகிறது என்று ஈசுவரப்பா குற்றம்சாட்டி உள்ளார்.\nமந்திரி பதவி கிடைக்காத அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதில்தான் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் அமைந்துள்ள மாநில அரசு காலத்தை விரயமாக்குகிறது என்று ஈசுவரப்பா குற்றம்சாட்டி உள்ளார்.\nகர்நாடக மேல்–சபை பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், சிவமொக்கா டவுன் நவிலே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த பட்டதாரி தொகுதிக்கான வாக்குச்சாவடியில் சிவமொக்கா நகர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், மேல்–சபை எதிர்க்கட்சி தலைவருமான ஈசுவரப்பா தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–\nநடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 104 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. ஆனால் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. இந்த கூட்டணி அரசு இதுவரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.\nஇரு கட்சிகளிலும், மந்திரி பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமரசம் செய்வதில்தான் மாநில அரசு காலத்தை விரயமாக்கி வருகிறது. இவர்களின் சண்டைகளை டி.வி.யில் பார்த்து மக்கள் முகம் சுளிக்கிறார்கள். எந்த பயனும் அற்ற இந்த கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும்.\nகாங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) ஆகிய இரு கட்சியிலும், மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள வீரசைவ, லிங்காயத், குருபா என அனைத்து சமூக எம்.எல்.ஏ.க்களையும் சமாதானம் செய்ய முடியாமல் திணறுகிறார்கள். காங்கிரசில் 4 அணிகளும், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் 2 அணிகளும் உள்ளன. மந்திரிகள் யாரும் மாநிலத்தை ஆட்சி செய்யவில்லை. அதிகாரிகள் தான் ஆட்சி செய்கிறார்கள்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14030201/The-police-investigated-15-kg-ganja-in-the-Alappuzha.vpf", "date_download": "2018-08-15T22:24:37Z", "digest": "sha1:UYCO6PMMKKG5OUVQ3CVURBN3MTLFTLCH", "length": 11045, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The police investigated 15 kg ganja in the Alappuzha Express || ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 கிலோ கஞ்சா சிக்கியது போலீசார் விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 கிலோ கஞ்சா சிக்கியது போலீசார் விசாரணை + \"||\" + The police investigated 15 kg ganja in the Alappuzha Express\nஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 கிலோ கஞ்சா சிக்கியது போலீசார் விசாரணை\nசேலம் வந்த ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 15 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம் ஆலப்புழைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் ஏராளமான போலீசார் ஜங்சன் ரெயில் நில���யத்தில் அந்த ரெயிலில் சோதனை நடத்த தயாராக இருந்தனர்.\nஇந்த நிலையில் தன்பாத்-ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8.20 மணிக்கு முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. இதையடுத்து ரெயில்வே போலீசார் பொது பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். அப்போது ஒரு பொது பெட்டியில் 2 பைகள் கேட்பாரற்று கிடந்தன. இந்த பைகள் யாருடையது என்று அருகில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் இந்த பைகள் தங்களுடையது இல்லை என்று தெரிவித்தனர்.\nஇதையடுத்து போலீசார் அந்த பைகளை எடுத்து சோதனை நடத்தினர். அப்போது அந்த 2 பைகளில் பொட்டலங்களாக 15 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். இந்த கஞ்சாவை கடத்தி சென்ற மர்ம ஆசாமி யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் வரும் வழிகளில் ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள பதிவுகளை போலீசார் ஆராய்ந்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் மீட்கப்பட்ட கஞ்சா, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 70 கிலோ கஞ்சா சிக்கியது குறிப்பிடத்தக்கது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n5. 6 முறை��ளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078322", "date_download": "2018-08-15T22:11:31Z", "digest": "sha1:Z7IKWFBRJVKVFVDFEKKP5CP53MYXETNR", "length": 5773, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "7 கி.மீ., தூரத்திற்கு தூர்வாரும் பணி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n7 கி.மீ., தூரத்திற்கு தூர்வாரும் பணி\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:36\nஅனகாபுத்துார், அடையாற்றை ஒட்டிஉள்ள, அனகாபுத்துார் நகராட்சி, ஒவ்வொரு மழைக்கும் வெள்ளத்தால் பாதிக்கும். குறிப்பாக, 2015ம் ஆண்டு மழையில், நகராட்சி பகுதிகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது.இந்த பாதிப்பை தொடர்ந்து, ஆண்டுதோறும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், இந்தாண்டு, 7 கி.மீ., துாரத்திற்கு, கால்வாய்களில் துார்வாரும் பணி நடந்து வருகிறது.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nஅந்த மண்ணை கூவம் ஆத்திலே போடறதுக்கு வழக்கம்தான்- பொது துறை இன்ஜினியர் பொன்னம்பலம்\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/oldies/2016/aug/31/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-10209.html", "date_download": "2018-08-15T22:14:17Z", "digest": "sha1:Q75SZIQFNK4XKUNT6UEDKXIWUNXQBWJS", "length": 4340, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக சட்ட மன்ற வைரவிழா- Dinamani", "raw_content": "\nதமிழக சட்ட மன்ற வைரவிழா\nதமிழக சட்ட மன்ற வைரவிழா புகைப்படக் கண்காட்சி\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29248", "date_download": "2018-08-15T22:13:07Z", "digest": "sha1:PL7G57NBHEM6RW2RFXAXXC5TLPWVPEII", "length": 34220, "nlines": 155, "source_domain": "www.lankaone.com", "title": "விக்கினேஸ்வரன் தலைமையி�", "raw_content": "\nவிக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஜக்கிய முன்னணி\nதமிழ் அரசியல் என்பது ஒரு உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான அரசியல் என்பதை முதலில் குறித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் இது தெடர்பில் தமிழ்ச் சூழலில் ஆரம்பத்திலிருந்தே ஒரு சரியான புரிதல் இருந்திருக்கவில்லை.\nஅவ்வாறானதொரு புரிதல் இருந்திருக்குமாக இருந்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தேவையற்ற உள் குத்துக்கள் ஏற்பட்டிருக்காது. பகிரங்க தளங்களில் உள் முரண்பாடுகளை விவாதிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது.\n2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் நிர்மூலமாக்கப்பட்ட சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றே தமிழர்களுக்கு முன்னால் இருந்தது. அதுவரை விடுதலைப் புலிகளின் பூரணமான கட்டுப்பாட்டுக்குள் இருந்தவர்கள் அரசியலை தீர்மானிக்கவல்ல சக்தியாக மாறினர்.\nஆனால் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இலங்கை தமிழரசு கட்சி கூட்டமைப்பை தமிழரசு கட்சியாக முடக்குவத���ல் வெற்றிபெற்றது.\nதமிழரசு கட்சியின் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக இருந்ததாலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாமையும், தமிழரசு கட்சிக்கே சாதகமாக அமைந்தது.\nதமிழரசு கட்சியின் இந்த கட்சி மேனியாவே கூட்டமைப்புக்குள் பின்னர் உருவாகிய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது. இதனை தமிழ்த் தேசிய நோக்கர்கள் அனைவரும் நன்கறிவர். இது தொடர்பில் இந்தப் பத்தியாளர் பல முறை எழுதியுமிருக்கிறார்.\nகூட்டமைப்பின் உள் முரண்பாடுகளை சரிவரக் கையாள முடியாமையின் காரணமாகவே, முதலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் பின்னர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் தனி வழியில் செல்ல நேர்ந்ததுஇவ்வாறானதொரு பின்புலத்தில்தான், அன்மைக்காலமாக ஒரு மாற்று தமிழ்த் தேசிய அணி ஒன்றிற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.\nஅவ்வாறு சிந்திப்பவர்கள் அனைவரும் தற்போது வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனையே திரும்பி பார்க்கின்றனர்.\nஇது தொடர்பில் சில அரசியல் கட்சிகள் மட்டுமல்ல மாறாக சிவில் சமூக அமைப்புக்களை சேர்ந்தவர்கள், தமிழ்த் தேசிய அபிமானிகள் என பலரும் தற்போது விக்கினேஸ்வரனை சுற்றியிருக்கின்றனர்.\nவிக்கினேஸ்வரன் இது தொடர்பில் அறிவிக்க வேண்டுமென்பதே அவர்களது எதிர்பார்ப்பு. சில தினங்களுக்கு முன்னரும் கூட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுகளைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அவரது தலைமையை நாடி சென்றிருக்கின்றனர்.\nஆனால் இந்த நிமிடம் வரை விக்கினேஸ்வரன் தனித்து இயங்குவது தொடர்பில் உறுதியான நிலைப்பாடு எதனையும் வெளிப்படுத்தவில்லை ஆனால் அவ்வாறானதொரு முன்னெடுப்பில் இணைந்து கொள்வதற்கான ஆர்வம் அவரிடம் இருப்பதான ஒரு காட்சி தெரியாமலும் இல்லை.\nசில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திலும் விக்கினேஸ்வரன் அவ்வாறான தொனியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.\nஆனாலும் விக்கினேஸ்வரன் இதுவரை பகிரங்கமாக – நான் இப்படித்தான் இயங்கப் போகின்றேன். எனது கட்சி இதுதான் அல்லது இவ்வாறானதொரு அரசியல் கூட்டணியைத்தான் நான் உருவாக்க விரும்புகிறேன் – எனது அணியின் கொள்கை நிலைப்பாடோடு, இணைந்து கொள்ளக் கூடியவர்களை அழைக்கின்றேன் – என்றவாறு அ���ர் இதுவரை எதனையும் கூறவில்லை.\nஆனால் அவர், சம்பந்தன் – சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியல் நகர்வுகளை தொடர்ந்தும் விமர்சித்து வருகிறார். கூட்டமைப்பின் அரசியல் நகர்வுகளோடு தொடர்ந்தும் முரண்பட்டு நிற்கிறார்.\nஇப்படியான விடயங்கள் அவர் தனித்து இயங்குவதைத் தவிர அவருக்கு முன்னால் வேறு தெரிவுகள் எதனையும் விட்டுவைக்கவில்லை என்பது சிலரது அபிப்பிராயம் ஆனால் அரசியலில் எண்ணுவது போல் அனைத்தும் நடந்துவிடுவதில்லை அதே வேளை அரசியலில் எதுவும் நிகழலாம் என்பதும் உண்மை. எதுவும் என்பது முக்கியமானது.\nஆனால் இன்றைய நிலையில் தமிழர்களுக்கு நிச்சயம் ஒரு ஜக்கிய முன்னணி தந்திரோபாயம் அவசியப்படுகிறது என்பதுதான் உண்மை. ஆனால் அதனை சாத்தியப்படுத்துவதற்கு உணச்சிவசப்படுதலுக்கு அப்பாலான அரசியல் பார்வை அவசியம்.\n2009இல் தமிழர்கள் ஒரு பெரும் தோல்வியை சந்தித்தனர். அதன் பின்னர் அந்தத் தோல்வியிலிருந்து கற்றுக் கொள்வதே தமிழர்களின் முதலாவது அரசியல் நகர்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவாறான கற்றல்கள் எதுவும் தமிழ்ச் சூழலில் இதுவரை நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.\nஇது ஒரு கவலை தரும் விடயம். இதனுடைய தொடர்ச்சியாகத்தான் ஒரு ஜக்கிய முன்னணி தொடர்பிலும் தமிழர் தரப்புக்களால் இன்னும் ஆக்கபூர்வமாக சிந்திக்க முடியாமல் இருக்கிறது.\nஅவ்வாறானதொரு ஜக்கிய முன்னணி தமிழ்ச் சூழலில் தோன்றாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.\nஒன்று, சிலர் இன்னும் கடந்த கால முரண்பாடுகளில் சீவித்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇரண்டு, சிலர் எப்போதும் தாங்கள் மட்டுமே தூய்மைவான்கள் என்னும் கற்பனையில் இருக்கின்றனர்.\nஇந்த இரண்டு காரணங்களால்தான் இந்தளவு அனுபவங்களுக்கு பின்னரும் கூட, தமிழர் தரப்பால் ஒரு பரந்தளவான ஜக்கிய முன்னணியை உருவாக்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது.\nதற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு பரந்தளவிலான அரசியல் கூட்டை உருவாக்கலாம் என்று எண்ணுகின்ற போது கூட, மேற்படி இரண்டு காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும்.\nநாம் ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்க முற்படுகின்றோம். அதற்கு சில கூட்டாளிகள் தேவைப்படுகின்றனர். அந்தக் கூட்டாளிகளை உள்வாங்கிக் கொண்டு நகர்வதுதான�� ஜக்கிய முன்னணி தந்திரோபாயம் ஆகும்.\nஒடுக்கு முறைக்கு எதிராக போராடுகின்ற இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் ஒரு ஜக்கிய முன்னணியாக தங்களை தயார்படுத்திக் கொள்வது அல்லது குறிப்பிட்ட சூழ்நிலை கருதி, தங்களை ஒரு கட்டமைப்பாக உருமாற்றிக் கொள்வது வரலாற்றுக்கு புதிதல்ல.\nஈழத் தமிழர் போராட்டதிலும் கூட ஈழ தேசிய விடுதலை முன்னணி என்னும் அமைப்பு திம்பு பேச்சுவார்த்தையின் போது அன்றைய தேவை கருதி உருவாகியது.\nஅன்று விடுதலைப் புலிகள் உள்ளடங்கலாக, அன்றிருந்த பிரதான நான்கு இயக்கங்களும் அதில் இணைந்து கொண்டன. அவ்வாறு இணைந்து கொண்ட இயக்கங்களுக்கடையில் அரசியல் பார்வைகளிலும் சரி, சமூகத்தை விளங்கிக் கொள்வதிலும் சரி, பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தன.\nஆனாலும் அவற்றையும் மீறி அன்றைய சூழல் அவர்களுக்கிடையில் ஜக்கிய முன்னணி ஒன்றை சாத்தியமாக்கியது. அதே போன்றுதான் மேற்குலக தலையீட்டின் கீழ் ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்கின்ற போது, தேர்தல் அரசியலையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்டது.\nஅவ்வாறில்லா விட்டால் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களை தனியாக பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்தும் தந்திரோபாயம் ஒன்றை சிங்களம் வகுத்திருக்கும்.\nஇவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் தலைமை அதுவரை தங்களின் எதிரிகளாக கணிக்கப்பட்டிருந்த சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்து, தங்களின் கட்டுப்பாட்டு;க்குள் வைத்துக் கொண்டது. விடுதலைப் புலிகள் தன்னை போட்டுத் தள்ளும் பட்டியலில் வைத்திருந்ததாக சம்பந்தனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nஅன்று புலிகள் கூட்டமைப்பிற்குள் இருந்தவர்களின் கடந்த காலம் தொடர்பில் சிந்தித்திருக்கவில்லை மாறாக அன்றைய சூழலை கையாளுவது தொடர்பில் மட்டுமே சிந்தித்தனர்.\nஆனால் புலிகளின் தலைமையே கடைப்பிடிக்காத தூய்மை வாதத்தை தற்போது சிலர் கடைப்பிடிக்க முற்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nவிடுதலைப் புலிகளின் தலைமை தூய்மை வாதங்களில் எப்போதுமே உடும்புப் பிடியாக இருந்ததில்லை. அவ்வாறு இருந்திருந்தால், இந்தியாவிடம் ஆயுதங்கள் வாங்கியிருக்க முடியாது, பின்னர் அந்த இந்தியாவை வெளியேற்ற அதுவரை எதிரியாகக் கருதியிருந்த பிரேமதாசவுடன் திரைமறைவில் இணைந்திருக்க முடியாது.\nஇந்த நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலிகளின் தலைமை எங்கும் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை கைவிட்டிருக்கவில்லை. அவை ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே அனுகப்பட்டது.\nவிடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில் அன்றைய நிலையில் அவர்களது தந்திரோபாயம் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. கொள்கை என்பது வேறு, ஒரு குறிப்பிட்ட சூழலை எதிர்கொள்ளுவதற்கான தந்திரோபாயம் என்பது வேறு.\nதமிழ் சூழலில் கொள்கைக்கும் தந்திரோபாயத்திற்கும் இடையிலான வேறுபாடு தொடர்பிலும் சரியான புரிதல் இல்லாமல் இருப்பதும் ஒரு கவலை தரும் விடயம்தான்.\nமேலும் கொள்கை என்பது கருங்கற் பாறையல்ல, அசையாமல் இருப்பதற்கு. மொத்தத்தில் தமிழ் அரசியல் சூழலில் ஏராளமான அரைகுறைப் புரிதல்கள் இருக்கின்றன. உண்மையில் இவைகள் விளக்கிமின்மையால் ஏற்படுவதல்ல மாறாக விளங்கிக் கொள்ளும் விருப்பமின்மையால் ஏற்படுவது.\nஇவ்வாறானதொரு சூழலில்தான் விக்கினேஸ்வரன் தலைமையில் ஒரு ஜக்கிய முன்னணி தொடர்பில் இந்தப் பத்தி கேள்வி எழுப்புகிறது. தற்போதைய சூழலில் சம்பந்தனது தலைமைக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டுமாயின் அது விக்கினேஸ்வரன் தலைமையில்தான் நிகழ முடியும்.\nஅதற்கான கவர்சிநிலை விக்கினேஸ்வரன் ஒருவருக்குத்தான் உண்டு. இந்த நிலையில் விக்கினேஸ்வரன் ஒரு அணிக்கு தலைமை தாங்க வேண்டுமாயின், அவருக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உண்டு. ஒன்றில், அவர் ஒரு தனிக்கட்சியை உருவாக்கி அதன் கீழ் கொள்கை அடிப்படையில் இணையக் கூடியவர்களை ஒன்றிணைக்க வேண்டும்.அவ்வாறில்லாது போனால், உடன்படக் கூடிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அதில் ஒரு கட்சியின் சின்னத்தை பொதுச் சின்னமாக தெரிவு செய்து, அதில் பயணிக்க வேண்டும். தற்போது விக்கினேஸ்வரன் தலைமையில் இருக்கின்ற, தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்துவரும் கட்சிகளோடு, மேலும் இணையக் கூடிய சிவில் அமைப்புக்கள் தனிநபர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து ஒரு வலுவான அணியை ஸ்தாபிக்க முடியும்.\nகூட்டமைப்புக்குள் நிலவும் தமிழரசு கட்சியின் எல்லை மீறிய ஆதிக்கம். இதன் விளைவாக, தமிழரசு கட்சி முற்றிலுமாக சுமந்திரனின் பிடிக்குள் இருப்பது – இப்படியான விடயங்கள் அனைத்தும் நிச்சயாக தமிழ்த் தேசிய அரசியலை கூட்டமைப்பால் வலுவாக பேணிப் பாதுகாக்க முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉண்மையில் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் தமிழரசு கட்சி ஏற்கனவே அரசாங்கத்தின் நிகழ்சிநிரலுக்குள் அகப்பட்டுவிட்டது. இந்த நிலையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வலுவாகவும், அதே வேளை விடயங்களை சூழ்நிலை கருதி நெகிழ்வாக கையாளுவததற்கும் ஏற்றவாறான ஒரு புதிய தமிழ்த் தேசிய ஜக்கிய முன்னணி கட்டாயமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறான ஒன்று விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29842", "date_download": "2018-08-15T22:13:28Z", "digest": "sha1:QNYVINB56XS43VNMRRAJKAYM5HDKDLPY", "length": 11787, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "இந்துக்கள் நல்லூரில் போ", "raw_content": "\n சைவ மகா சபை அழைப்பு\nஇந்துமத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து (13) புதன்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.\nஅரசாங்கத்தினால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையினால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் போராட்டத்தில் சைவ சமயிகள் அணிதிரண்டு வருகைதந்து தமது எதிர்ப்பை பதிவுசெய்யுமாறு சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nஅரசாங்கத்தினால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையினால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் போராட்டத்தில் சைவ சமயிகள் அணிதிரண்டு வருகைதந்து தமது எதிர்ப்பை பதிவுசெய்யுமாறு சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/mr-chandramouli-movie-audio-function-news/", "date_download": "2018-08-15T22:49:51Z", "digest": "sha1:O36KMDU4IHOZZ5KGB5PWAGMDF6RYC7QK", "length": 30652, "nlines": 127, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “படப்பிடிப்புக்கு தாமதமா வருபவனாக இருந்திருந்தால் 150 படங்களில் நடித்திருப்பேனா..?” – நடிகர் கார்த்திக்கின் கோபம்..!", "raw_content": "\n“படப்பிடிப்புக்கு தாமதமா வருபவனாக இருந்திருந்தால் 150 படங்களில் நடித்திருப்பேனா..” – நடிகர் கார்த்திக்கின் கோபம்..\nபாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.\nமுதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கேஸாண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடித்துள்ளனர்.\nபடத்தின் ஒரு கூடுதல் ஈர்ப்பாக நடிகர் சிவகுமாரின�� மகள் பிருந்தாவை இந்த படத்தில் பாடகியாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇசையமைப்பாளர் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nவிழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை வெளியிட, இயக்குநர்கள் மகேந்திரனும், அகத்தியனும் பெற்றுக் கொண்டனர்.\nமுதலில் விழாவில் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், “இந்த படம் உருவாக ஒரே காரணம் நவரச நாயகன் கார்த்திக் சார்தான். திரு கதை சொன்னபோது கார்த்திக், கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்தால் மட்டுமே இந்த கதையை எடுக்க முடியும் என்றேன்.\nகார்த்திக் சாரை அணுக உதவியாக இருந்த இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி. தமிழ் சினிமாவில் கார்த்திக் சார், ஷூட்டிங்குக்கு ரொம்ப லேட்டா வருவார், அவர வச்சி எப்படி படத்தை எடுப்பீங்கனு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, அவர் அப்படிலாம் இல்லை, மிக வேகமாக படத்தை முடிக்க அவர் மிக முக்கிய காரணம்.\nநான் கேட்டுக் கொண்டதால் வரலக்‌ஷ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், அவர் நடித்தது ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரம் என்பதால் ட்ரைலரில் அவரை காட்ட முடியவில்லை. என் குரு இயக்குநர் மகேந்திரன் இப்படத்தில் நடித்தது என் பாக்கியம். வரும் மே 25-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்…” என்றார்.\nநடிகர் சூர்யா பேசும்போது, “1970-களில் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’யை பற்றி. கார்த்திக் சார் படங்களை பார்த்து தான் காதல்னா என்னனு கற்றுக் கொண்டோம்.\nதனஞ்செயன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். எங்கள் குடும்பத்தில் முக்கியமான விஷயங்களை அவர்தான் செய்திருக்கிறார். என் தங்கை பிருந்தாவுக்கு குழந்தை பருவத்தில் இருந்தே பாடகி ஆவது கனவு. எங்கள் குடும்பத்தில் நான், கார்த்தி யாருமே சிபாரிசில் எதுவும் செய்ததில்லை. பிருந்தாவும் அவள் முயற்சியால் மட்டுமே இன்று பாடகி ஆகியிருக்கிறாள்.\nதானா சேர்ந்த கூட்டம் படத்தில் கார்த்திக் சாரோடு இணைந்து நடித்தது என் பாக்கியம். அவரின் எனர்ஜி எல்லோருக்கும் தொற்றிக் கொள்ளும். கௌதம் கார்த்திக்குக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது…” என்றார்.\nஇயக்குநர் ஆர்.கண்ணன் பேசுகையில், “டிக்கெட் கிடைக்காமல�� பிளாக்கில் டிக்கெட் வாங்கி திரும்ப திரும்ப நான் பார்த்த ஒரு படம் மௌன ராகம். அப்படி பார்த்த கார்த்திக் சார் இன்றும் அப்படியேதான் இருக்கிறார். ‘இவன் தந்திரன் பார்ட் 2’ எடுத்தால் கார்த்திக் சார்தான் ஹீரோ…” என்றார்.\nஇயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “எந்தவொரு நடிகருக்கும் ஒரு சில படங்கள்தான் அவர்களை நடிகனாக நிலைநிறுத்தும். அப்படி கௌதம் கார்த்திக்குக்கு இந்த படம் நிச்சயமாக அமையும். ரொம்ப எமோஷனல் படம் இது. கடைசி 15 நிமிடங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது…” என்றார்.\nஇயக்குநர் அறிவழகன் பேசும்போது, “பணம் இருக்கறவங்க எல்லாம் தயாரிப்பாளர் கிடையாது. எந்த படத்துக்கு, என்ன பட்ஜெட், எப்படி படத்தை கொண்டு செல்லணும்னு தெரிந்த ஒருவர்தான் தயாரிப்பாளர், அந்த வகையில் இந்த படத்தை குறிப்பிட்ட நேரத்தில் மிக அழகாக கொண்டு வந்திருக்கிறார் தனஞ்செயன்…” என்றார் இயக்குநர் அறிவழகன்.\nநடிகர் ஆர்யா பேசும்போது, “தனஞ்செயன் தமிழ் சினிமாவின் பிக் பாஸ். அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை. எல்லாவற்றையும் மிகச் சரியாக செய்யும் ஒரு தயாரிப்பாளர். படத்தை குறித்த நேரத்தில், சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார் திரு…” என்றார்.\nநடிகர் சதீஷ் பேசும்போது, “ஹீரோவுக்கு மகனாக இருந்தால் ஜெயித்து விடலாம் என்று சொல்வதெல்லாம் பொய். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது வேண்டுமானால் எளிது, ஆனால் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பது சாதாரண விஷயமல்ல. விஜய் சாரில் இருந்து பலருக்கும் இது பொருந்தும். அந்த வகையில் கௌதம் கார்த்திக் தனது கடின உழைப்பால் ஒரு ஹீரோவாக வளர்ந்திருக்கிறார்…” என்றார்.\nபாடலாசிரியர் விவேக் பேசும்போது, “ஸ்கிரீனிலும் சரி, ரியல் லைஃபிலும் சரி ஹீரோவாக வலம் வருபவர் விஷால் சார். தமிழ் சினிமாவில் யாரிடமும் வெறுப்பை சம்பாதிக்காத ஒரே நடிகர் கார்த்திக் சார்தான். அவரை எல்லோருக்கும் பிடிக்கும். எந்தவொரு நடிகரையும் தெரிந்தோ தெரியாமலோ காயப்படுத்திவிடக் கூடாது என்று நினைத்து, நான் எழுதிய சில வரிகளைக்கூட மாற்ற சொல்லி விட்டார் கார்த்திக் சார். அவரின் நல்ல மனதை அது காட்டுகிறது…” என்றார்.\nஇசையமைப்பாளர் சி.எஸ்.சாம் பேசுகையில், “விக்ரம் வேதா’ படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. சும்மா ஏனோதானோவென படங்களை ஒப்புக் கொள்ளக் கூடாது என்ற முடிவில் இருந்தேன்.\nஅந்த நேரத்தில்தான் தனஞ்செயன் சார் இந்த படத்துக்காக அழைத்தார். மரியாதைக்காக போய் சந்திக்கலாம் என்றுதான் போனேன். கதையை கேட்ட பிறகுதான் இதன் ஆழம் புரிந்தது.\n‘மௌன ராகம்’ படத்தில் இளையராஜா சார் ஒரு தீம் இசையை அமைத்திருப்பார். அப்போது அந்த இசை அப்படி இருந்தது என்று புரியவில்லை. ஆனால் அதன் அழுத்தம் மிகப் பெரியது. அதே போல இந்த படத்திலும் ஒரு தீம் இசையை அமைத்திருக்கிறேன்…” என்றார்.\nபடத்தின் இயக்குநரான திரு பேசுகையில், “தனஞ்செயன் சாரின் தயாரிப்பு ஸ்டைல் மிகவும் பிடித்தது, அவரின் சரியான திட்டமிடல் புதிதாக இருந்தாலும் அதுதான் சினிமாவுக்கு தேவை. கார்த்திக் சார் சரியான நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார். அவருக்கு ஷூட் முடிந்தாலும் வீட்டுக்கு போக மாட்டார், அங்கேயே இருந்து ஷூட்டிங்கை கவனிப்பார். மகேந்திரன் சாருக்கு ‘ஆக்‌ஷன்-கட்’ சொன்னது என்னுடைய மிகப் பெரிய பாக்கியம்..” என்றார்.\nபடத்தின் நாயகன் கெளதம் கார்த்திக் பேசுகையில், “ஒரு சிறப்பான குழுவை இந்த படத்துக்காக ஒருங்கிணைத்திருக்கிறார் இயக்குநர் திரு. அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் திரு. அப்பாவுக்கும், சதிஷுக்கும் இந்த படத்தில் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. இதில் ஆக்‌ஷன் மிக அதிகம், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. சந்திரமௌலி அனுபவம் காலம் கடந்து என் மனதுக்குள் இருக்கும். அப்பா இதுபோல தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும், நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்…” என்றார்.\nநவரச நாயகன் கார்த்திக் பேசுகையில், “மணிரத்னம் உருவாக்கிய ஒரு அற்புதமான படைப்பு அந்த ‘சந்திரமௌலி’ கேரக்டர். இந்தப் படம் எனக்குக் கிடைத்த ஒரு அழகான அனுபவம்.\nஇந்தப் படத்தில் நான் நடிக்க காரணமே என் வீட்டில் இருக்கும் ஜாக்கிசான்தான். என் மகன் கெளதமை நான் ஜாக்கிசான்னுதான் கூப்பிடுவேன். அவன் சின்ன வயசுலேயே ஜாக்கிசான் படங்களை விரும்பிப் பார்ப்பான். அவரை மாதிரியே பைட் செய்யணும்ன்னு பைட் ஆக்சனையெல்லாம் செஞ்சிட்டிருப்பான்னு..\nகௌதம்தான் திடீர்ன்னு ஒரு நாள் என்கிட்ட வந்து ‘ஒரு கதை இருக்கு. கேளுங்க’ன்னு சொன்னான். கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. உடனேயே நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நடித்ததில் எனக்கு ரொம்பவே பெருமை.\nநடிகர் சிவகுமாரை ‘சித்தப்பான்னு’தான் நான் கூப்பிடுவேன், அவர்கள் குடும்பத்தில் சிவகுமார், சூர்யா, கார்த்தி எல்லோருடனும் நடித்து விட்டேன். இந்த படத்தில் சர்ப்ரைஸாக அவரது மகள் பிருந்தா பாடியிருக்கிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள். வாழ்த்துகள். இயக்குநர் மகேந்திரன் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப் பெரிய ஆசையாக இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. ஆனால் இன்ப அதிர்ச்சியாக இந்த படத்தின் மூலம் அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்.\n1981-ல் நான் நடிக்க வந்தேன். இப்போதும் நான் சினிமா ஷூட்டிங்கிற்கு தாமதமாக வந்ததாக பலரும் சொல்லிக்கிட்டிருக்காங்க. நான் இதுவரைக்கும் 150 படம் பண்ணிட்டேன். இவ்ளோ லேட் செய்றவனா இருந்திருந்தால் இத்தனை படங்களில் நான் நடித்திருக்க முடியுமா.. 150 படம் பண்ணின பிறகும் என்னை பற்றி சில பேரு ஏன் இப்படியே சொல்றாங்கன்னு தெரியலை…” என்றார் வருத்தத்துடன்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷால் பேசுகையில், “தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தமிழ் சினிமாவின் அனைத்து பிரிவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். பொறுமையாக வேலை நிறுத்தத்துக்கு நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பால்தான் இந்திய சினிமாவே இன்று நம்மை திரும்பிப் பார்த்திருக்கிறது.\nதனஞ்செயன் சாரின் கச்சிதமான திட்டமிடலால்தான் இந்தப் படம் இவ்வளவு சரியாக வந்திருக்கிறது. மகேந்திரன் சார் பற்றி இந்த தலைமுறைக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. அவரை தற்போது நடிகராக பார்ப்பதும் மகிழ்ச்சி. இயக்குநர் திருவின் எல்லா படத்திலும் தண்ணீருக்குள் ஒரு டூயட் பாடல் எப்படியாவது வந்து விடுகிறது. ஆனால் பார்க்க மிக அழகாக இருக்கிறது.\nஉண்மையிலேயே கெளதம் நல்லாவே நடிச்சிட்டு வர்றாரு. இந்தப் படத்தைவிட ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தைதான் நான் ரொம்ப ஆவலோட எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்..” என்றார் நடிகர் விஷால்.\nவிழாவில் பாடகி பிருந்தா சிவகுமார், இயக்குநர்கள் கண்ணன், விஜய், அருண் வைத்தியநாதன், சசி, ராதாமோகன், கௌரவ், எஸ்.எஸ்.ஸ்டான்லி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, ரகுநாதன், பி.எல்.தேனப்பன், மதன், நடிகர் விஜய் ஆண்டனி, ஷாந்தனு, சந்தோஷ் பிரதாப், இயக்குநர் பெரோஸ், இயக்குநர் விஜய், ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், மைம் கோபி, விஜி சந்திரசேகர், மகேந்திரன், அகத்தியன், ஒளிப்பதிவாளர் கண்ணன், இயக்குநர் சுசீந்திரன், ரிச்சர்ட் எம்.நாதன், கலை இயக்குநர் ஜாக்கி, படத் தொகுப்பாளர் சுரேஷ், ஆடை வடிவமைப்பாளர் ஜெயலக்ஷ்மி, கார்த்திகா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.\nactor gowtham karthick actor karthick actress regina cassendra bofta productions director thiru mr chandramouli movie producer dhananjayan slider இயக்குநர் திரு தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் நடிகர் கார்த்திக் நடிகர் கெளதம் கார்த்திக் நடிகர் விஷால் நடிகை ரெஜினா கேஸண்ட்ரா பாப்டா புரொடெக்சன்ஸ்\nPrevious Postதமிழ்ச் சினிமாவில் பெண்களுக்கென்று தனி அமைப்பு உருவாக்கம்.. Next Postபழம்பெரும் பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம�� சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-08-15T23:10:33Z", "digest": "sha1:XLI63TWDCWVHRE25VCBGDK4FGVFZWEU5", "length": 4626, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜான் கொமின்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜான் கொமின்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜான் கொமின்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஜான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/luxury-goods-theft-in-vellore-298393.html", "date_download": "2018-08-15T22:53:36Z", "digest": "sha1:QC43M2HJMCTL4LBUQ6FV54JOHGABMCPP", "length": 9732, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை பீதியில் மக்கள் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை பீதியில் மக்கள்\nவேலூரில் அடுத்தடுத்த வீடுகளில் ஒரே நாளில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்\nவேலூர்மாவட்டம்,ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தில் பனி புரியும் ஊழியர்களின் குடியிருப்பு உள்ளது அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் பொங்கல் பண்டிகைகாக சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் .இதனை அறிந்த கொள்ளையர்கள் சிலர் குடியிருப்பு வளாகத்தில் புகுந்து அங்கிருந்த அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து பல லட்சம் ருபாய் மதிப்பிளான பொருட்கள் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்\nஇதுகுறித்து ராணிப்பேட்டை சிப்காட் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒரே நாளில் அடுத்தடுத்த வீடுகளில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்\nஅடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை பீதியில் மக்கள்\nஅழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு-வீடியோ\nகருணாநிதிக்கு பிறகான முதல் செயற்குழுவை வெற்றிகரமாக நடத்திய ஸ்டாலின்-வீடியோ\nசெயற்குழு கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வீடியோ\nசெயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு- வீடியோ\nஇடைத்தேர்தல் மூலம் ஆழம் பார்க்க ரஜினிக்கு ஒரு வாய்ப்பு- வீடியோ\nநேரடியாக கண்டித்து அந்த உறவை துண்டியுங்கள்-ஜெ.அன்பழகன் பேச்சு-வீடியோ\nசுதந்திரத்துக்காக போராடிய வீரத் தியாகிகள்-வீடியோ\nநல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு..சிறுத்தையை விரட்டிய முத்துமாரிக்கு விருது\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐ.க்கு மாற்றி உத்தரவு-வீடியோ\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர் எரித்து கொலை-வீடியோ\nகாவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை-வீடியோ\nகாவல்நிலையம் அருகிலுள்ள கோவிலில் ஐந்தாவது முறை கொள்ளை-வீடியோ\nகரூரில் நாத உற்சவ விழா-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarum.com/article/tam/2014/07/11/3563/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-15T23:08:43Z", "digest": "sha1:WJKLYWTOKBRWMGHY64KVY2Q3XPP424WX", "length": 13780, "nlines": 113, "source_domain": "malarum.com", "title": "இந்தியாவுக்கு 4 கோடி யூரோ வருமானம் - Malarum.com", "raw_content": "\nசெய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »\nசெய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »\nசெய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »\nசெய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »\nசெய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தியாவுக்கு 4 கோடி யூரோ வருமானம்\nஇந்தியாவுக்கு 4 கோடி யூரோ வருமானம்\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nவடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்\nமத்திய அரசின் புத்தாண்டு பரிசு\nஇந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா\nஅணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு\nஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு\n116 வயது இளைஞரின் அபார சாதனை\nதோழமை நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்வெளியில் ஏவிவிட்டதன் மூலம் இந்தியாவுக்கு நான்கு கோடி யூரோக்கள் வருமானம் கிடைத்துள்ளது. உலகில் பிரிட்டிஷ் பவுண்ஸுகளுக்கு அடுத்ததாக அந்நியச் செலாவணி மதிப்பு கொண்டது யூரோ என்பது குறிப்பிடத்தக்கது.\n2011ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தியா அந்நிய நாடுகளுக்காக 15 செயற்கைக் கோள்களை அனுப்பியுள்ளது. இத்தகவலை இந்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திரா சிங் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த எழுத்து மூலமான பதிலில் கூறியுள்ளார்.\nஇந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) 2011 முதல் 2014 வரையிலான நிதியாண்டுகளிலும், நடப்பு நிதியாண்டிலும் 15 அந்நிய செயற்கைக்கோள்களையும், 14 இந்திய செயற்கைக்கோள்களையும் அனுப்பியுள்ளது. அந்நிய நாடுகளின் செயற்கைக் கோள்களை அனுப்பியதன் மூலம் இந்தியாவுக்கு 3.982 கோடி யூரோக்கள் வருமானம் கிடைத்துள்ளன. அரசு விண்வெளித்துறை 2025ஆம் ஆண்டு வரையிலான எதிர்கால விண்வெளித் திட்டங்களை இறுதிப்படுத்தியுள்ளது என்றும் அவர் தம் பதிலில் கூறியுள்ளார்.\nநவீனமயமான ஏவுதளம் மற்றும் கலங்களை மேம்படுத்தும் திட்டம், தலைப்பு ரீதியான பூமியைக் கண்காணிக்கும் திறன் கொண்ட கூடுதல் வண்ணம் தெளிவு கொண்ட, அதிகசக்தியுடைய, மிகவும் உயரிய தொழில் நுட்பம் கொண்ட தகவல்தொடர்பு செயற்கைக் கோள், நுண் அலை கொண்ட பல்வேறு ஸ்பெக்ட்ரல் தொலையுணர்வு செயற்கைக்கோள், வானிலை ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.\n2014 மார்ச் 31 வரை புதன் கிரகத்தை சுற்றி வரும் செயற்கைக் கோளுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.349.9 கோடிகளைச் செலவிட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.450 கோடி என்றும் அவர் கூறினார்.\nவடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nஉலகின் முதலாவது முகமாற்று அறுவைச் சிகிச்சை தோல்வி\nபொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nபலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\nவடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்\nதமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு\nபோராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்\nகுமாரபுரம் கொலை வழக்கு: மேன்முறையீடு சாத்தியமா\nபந்தாடப்பட்டு வரும் \"கல்முனைக் கரையோர மாவட்டம்\"\nசமாதான சக வாழ்வை விளக்கிய புரட்சி நாயகன் சே குவேரா நினைவு தினம் இன்று\nஅ.தி.���ு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்\nபுதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\n4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது\n200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஇன்று முதல் வின்டோஸ் 10 ஐ இலவசமாகப் பெறலாம்\nதண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nசுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078323", "date_download": "2018-08-15T22:11:27Z", "digest": "sha1:AFCHCHSEUETYDF7R3FY3XQLY6ALP3N7O", "length": 7640, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "ஓய்வூதியதாரர் காப்பீடு கட்டணம் உயர்வு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஓய்வூதியதாரர் காப்பீடு கட்டணம் உயர்வு\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:37\n-நமது நிருபர் -வங்கி ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீடு கட்டணம், 144 சதவீதம் வரை உயர்த்தப்பட்டற்கு, அனைத்து வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.பொது துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மருத்துவக் காப்பீடு கட்டணம், ஏற்கனவே இருந்த தொகையை விட, 29 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது.மேலும், ஓய்வூதியதாரர் மருத்துவச் செலவுகளை திரும்ப பெறும் திட்டத்தில், 144 சதவீதமும்; திரும்ப பெற முடியாத திட்டத்தில், 110 சதவீதமும் உயர்த்த, இந்திய வங்கிகள் சங்கத்திடம், யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதற்கு, வங்கி ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம், கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து, வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கூறியதாவது:வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மருத்துவக் காப்பீடு கட்டணம், அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு கட்டணம், மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், தற்போது நடைமுறையில் உள்ள காப்பீடு காலம், செப்டம்பருடன் முடிகிறது. இதை, டிசம்பர் வரை நீட்டிக்க வேண்டும். மேலும், மாற்றியமைக்கப்பட்ட காப்பீடு கட்டணத்தை குறைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளோம்.இதுகுறித்து, 18ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/14256-Thiruvilayadal-puranam-7th-day", "date_download": "2018-08-15T22:17:26Z", "digest": "sha1:B7AB44WMIKPTI6N5ZEJUKAV64IP5DY5U", "length": 26924, "nlines": 304, "source_domain": "www.brahminsnet.com", "title": "Thiruvilayadal puranam 7th day", "raw_content": "\n( 7 வது நாள்.)\nகிாியெட்டு மெனமழையைக் கிழித்தெட்டும் புழைக்கைமதிக் கீற்றுக் கோட்டுக்\nகாியெட்டுஞ் சினமடங்க னாலெட்டு மெட்டெட்டுக் கணமுந் தாங்க\nவிாியெட்டு���் திசைபரப்ப மயனிமிருத் துதவியவவ் விமானஞ் சாத்தி\nஅாியெட்டுத் திருவுருவப் பரஞ்சுடரை யருச்சிப்பா னாயி னானே.\nமுந்தவம ருலகடைந்து பூசனைக்கு வேண்டுவன முழுதுந் தோ்வாா்\nவந்துதரு வைந்தீன்ற பொன்னாடை மின்னமிழு பணிப்பூண் வாசச்\nசந்தனமந் தாகினிமஞ் சனந்தூபந் திருப்பள்ளித் தாமந் தீபம்\nஅந்தமிலா னைந்துநறுங் கனிதீந்தேன் றிருவமுத மனைத்துந் தந்தாா்.\nதெய்வத்தா மரைமுளைத்த தடம்படிந்து பவந்தொலைக்குந் திருநீறாடிச்\nசைவத்தாழ் வடந்தாங்கி யன்புருவா யருளுருவந் தானாய்த் தோன்றும்\nபைவத்தா டரவாா்த்த பசுபதியை யவனுரைத்த பனுவ லாற்றின்\nமெய்வைத்தா தரம்பெருக வருச்சினைசெய் தானந்த வெள்ளைத் தாழ்ந்தான்.\nபாரார வட்டாங்க பஞ்சாங்க விதிமுறையாற் பணிந்துள் வாய்மெய்\nநேராகச் சூழ்ந்துடலங் கம்பித்துக் கும்பிட்டு நிருத்தஞ் செய்து\nதாராருந் தொடைமிதப்ப வானந்தக் கண்ணருவி ததும்ப நின்றன்\nபாராமை மீக்கொள்ள வஞ்சலித்துத் துதிக்கின்ற னமரா் கோமான்.\nஅங்கணா போற்றி வாய்மை யாரணா போற்றி நாக\nகங்கணா போற்றி மூல காரணா போற்றி நெற்றிச்\nசெங்கணா போற்றி யாதி சிவபரஞ் சுடரே போற்றி\nஎங்கணா யகனே போற்றி யீறிலா முதலே போற்றி.\nயாவையும் படைப்பாய் போற்றி யாவையுந் துடைப்பாய் போற்றி\nயாவையு மானாய் போற்றி யாவையு மல்லாய் போற்றி\nயாவையு மறிந்தாய் போற்றி யாவையு மறந்தாய் போற்றி\nயாவையும் புணா்ந்தாய் போற்றி யாவையும் பிாிந்தாய் போற்றி.\nஇடருறப் பிணித்த விந்தப் பழியினின் றென்னை யீா்த்துன்\nஅடியினைக் கன்ப னாக்கு மருட்கடல் போற்றி சேற்கண்\nமடவரல் மணாள போற்றி கடம்பமா வனத்தாய் போற்றி\nசுடா்விடு விமான மேய சுந்தர விடங்க போற்றி.\nபூசையும் பூசைக் கேற்ற பொருள்களும் பூசை செய்யும்\nநேசனும் பூசை கொண்டு நியதியிற் பேறு நல்கும்\nஈசனு மாகிப் பூசை யான்செய்ததே னெனுமென் போத\nவாசனை யதுவு மான மறைமுத லடிகள் போற்றி.\nஎன்னநின் றேத்தி னானை யின்னகை சிறிது தோன்ற\nமுன்னவ னடியா ரெண்ண முடிப்பவ னருட்க ணோக்கால்\nஉன்னது வேட்கை யாதிங் குரையென விரையத் தாழ்ந்து\nசென்னிமேற் செங்கை கூப்பித் தேவா்கோ னிதனை வேண்டும்.\nஐயநின் னிருக்கை யெல்லைக் கணியனா மளவி னீங்கா\nவெய்யவென் பழியி னோடு மேலைநா ளடியேன் செய்த\nமையல்வல் வினையு மாய்ந்துன் மலரடி வழுத்திப் பூசை\nசெய்யவு முாிய னான���ன் சிறந்தபே றிதன்மேல் யாதோ.\nஇன்னநின் பாதப் போதே யிவ்வாறே யென்றும் பூசித்\nதுன்னடி யாருள் யானு மோரடித் தொண்ட னாவேன்\nஅன்னதே யடியேன் வேண்டத் தக்கதென் றடியில் வீழ்ந்த\nமன்னவன் றனக்கு முக்கண் வரதனுங் கருணை பூத்து.\nஇருதுவிற் சிறந்த வேனிலு மதியா றிரண்டினிற் சிறந்தவான் றகரும்\nபொருவிறா ரகையிற் சிறந்தசித் திரையுந் திதுயினிற் சிறந்தபூ ரணையும்\nமருவுசித் திரையிற் சித்திரை தோறும் வந்துவந் தருச்சியோா் வருடந்\nதொியுநாண் முந்நூற் றறுபது மைந்துஞ் செய்தவா்ச் சனைப்பய னெய்தும்.\nதுறக்கநா டணைந்து சுத்தபல் போகந் துய்த்துமேன் மலபாி பாகம்\nபிறக்கநான் முகன்மான் முதற்பெருந் தேவா் பெரும்பதத் தாசையும் பிறவும்\nமறக்கநாம் வீடு வழங்குது மென்ன வாய்மலா்ந் தருளிவான் கருணை\nசிறக்கநால் வேதச் சிகையெழப மனாதி சிவபரஞ் சுடா்விடை கொடுத்தான்.\nமூடினான் புளகப் போா்வையால் யாக்கை முடிமிசை யஞ்சலிக் கமலஞ்\nசூடினான் வீழ்ந்தா னெழுந்துகண் ணருவி துளும்பினான் பன்முறை துதிசெய்\nதாடினா னைய னடிபிாி வாற்றா தஞ்சினா னவனரு ளானை\nநாடினான் பிாியா விடைகொடு துறக்க நண்ணினான் விண்ணவா் நாதன்.\nவந்தரமங் கையா்கவாி மருங்கு வீச\nமந்தாரங் கற்பகம்பூ மாாி தூற்ற\nஅந்தரநாட் டவா்முடிக ளடிகள் சூட\nவயிராணி முலைத்தடந்தோய்ந் தகலந் திண்டோள்\nவிந்தமெனச் செம்மாந்து விம்மு காம\nவெள்ளத்து ளுடலழுந்த வுள்ளஞ் சென்று\nசுந்தரநா யகன்கருணை வெள்ளத் தாழ்ந்து\nதொன்முறையின் முறைசெய்தான் றுறக்க நாடன்.\nஎட்டு லைகளும் என்னும்படி, முகிலைக் கிழித்து மேலோங்கும் தொளையினையுடைய துதிக்கையினையும், சந்திரனது பிளவு போன்ற கொம்பினையு முடைய எட்டு யானைகளும்,\nமுப்பத்திரண்டு கோபத்தினையுடைய சிங்கங்களும், அறுபத்து நான்கு சிவகணங்களும் தாங்க, விாிந்த எட்டுத் திக்குகளிலும் பரவி நிற்க, தேவதச்சனால் ஆக்கிக் கொடுக்கப்பட்ட அந்த விமானத்தை இந்திரனானவன் சாத்தி, எட்டுத் திருவுருவங்களையுடைய பரஞ்சோதியை அருச்சனை செய்வானாயினன்.\nமுதலில் தேவருலகிற் சென்று, பூசனைக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும், தேடலுற்றவா்கள் மீண்டு வந்து, ஐந்தருக்களும் கொடுத்த பொன்னாடையும், ஒளியை வீசும் மணியாலாகிய அணிகலன்களும், மணம் பொருந்திய சாந்தமும், கங்கை நீராகிய திருமஞ்சனமும்,\nநறும்புகையும், த���ருப்பள்ளித் தாமமும், திருவிளக்கும், அழிவில்லாத பஞ்சகவ்வியமும், இனிய பழங்களும், மதுரமாகிய தேனும், திருவமுதும் ஆகிய இவை அனைத்தையும் கொடுத்தாா்கள்.\nதெய்வத் தன்மை பொருந்திய பொற்றாமரை முளைத்த தடாகத்தில் நீராடி, பிறவியைப் போக்கும் திருநீறு தாித்து, சைவ வேடத்திற்குாிய உருத்திராக்க மாலையை அணிந்து, அன்பே வடிவாய், அருள்வடிவமாகத் தோன்றுகின்ற படமெடுத்து ஆடுகின்ற பாம்பினைக் கட்டிய, பசுக்களுக்கெல்லாம் பதியாகிய ' இறைவனை, அவன் திருவாய் மலா்ந்தருளிய ஆகம வழியால், உண்மையான அன்பானது பெருக, அருச்சனை புாிந்து இன்பவெள்ளத்தில் மூழ்கினான்.\nதேவா்க் கரசனானவன் நிலந்தோய அட்டாங்க பஞ்சாங்க விதிப்படி வணங்கி,மனம் மொழி மெய் என்னு முன்றும், ஒன்று பட, வலம் வந்து, உடல் நடுங்கி தொழுது கூத்தாடி, மலா்களால் நிறைந்த( மாா்பின்) மாலையானது மிதக்கும்படி கண்களினின்றும் இன்ப அருவியானது பெருக, உருகி நின்று ( சிவானந்தம்) தெவிட்டாமையால் அன்பு மேன்மேல் மிக, கைகூப்பித் துதிப்பானாயினான்.\nஅழகிய கண்களையுடையவனே வணக்கம்; உண்மையாகிய மறைகளை அருளியவனே வணக்கம்; அரவ கங்கண முடையவனே வணக்கம்; மூலகாரணனே வணக்கம்; நெற்றியில் சிவந்த கண்ணை யுடையவனே வணக்கம்; ( எல்லாவற்றுக்கும்) முதலாயுள்ள சிவமாகிய பரஞ்சோதியே வணக்கம்; எங்கள் தலைவனே வணக்கம்; முடிவு இல்லாத முதற்பொருளே வணக்கம்.\nஅனைத்தையும் ஆக்குபவனே வணக்கம்; அவையனைத்தையும் அழிப்பவனே வணக்கம்; எல்லாமுமானவனே வணக்கம்; அவை முற்றும் அல்லாதவனே வணக்கம்; எல்லாவற்றையும் உணா்ந்தவனே வணக்கம்; அவை முற்றவும் அறியாதவனே வணக்கம்; எல்லாவற்றுள்ளும் கலந்தவனே வணக்கம்; அவற்றில் ஒன்றிலும் கலவாதவனே வணக்கம்.\nதுன்பத்தை யடையுமாறு பற்றிய, இந்தக் கொலைப் பாவத்தினின்றும் அடியேனை விடுவித்து, உன் இரண்டு திருவடிகளுக்கும் அன்பகனாகச் செய்த கருணைக் கடலே வணக்கம்; மீன் போன்ற கண்களையுடைய அங்கயற்கணம்மையின் நாயகனே வணக்கம்; பொிய கடம்ப வனத்தினையுடையவனே வணக்கம்; ஒளி வீசும் விமானத்திற் பொருந்திய சுந்தர விடங்கனே வணக்கம்.\nபூசனையும் பூசைக்குத் தகுதியான உபகாரணங்களும், பூசை செய்கின்ற அன்பனும், பூசையை ஏற்றுக் கொண்டு முறைப்படி பயனை அருளுகின்ற இறைவனுமாய், பூசையான் செய்தேனென்கின்ற என்னுடைய தற்போத வாசனையுமான வேதமுதலாகிய இற���வ வணக்கம்.\nஎன்று சொல்லி நின்று துதித்தவனை நோக்கி, யாவருக்கும் முதல்வனும், அடியாா்கள் எண்ணியதை எண்ணிய வண்ணம் முடிப்பவனுமாகிய இறைவன், இனிய புன்னகை தோன்ற அருள் நோக்கத்தோடு, உன்னுடைய விருப்பம் யாது இங்கு சொல்லுவாயென தேவேந்திரன், விரைவில் வணங்கி முடியின் மேல் சிவந்த கைகளைக் குவித்து இதனை வேண்டுவானாயினன்.\n உன் இருப்பிடத்தின் எல்லைக்கு அணியனாகிய உடனே, நீங்காத கொடிய எனது கொலைப்பாவத்தோடு முற் பிறப்புகளில் அடியேனால் செய்யப்பட்ட மயக்கத்தைத் தரும் லிய தீவினையும் அழிந்து, நின் தாமரைமலா் போலும் திருவடிகளைத் துதித்து, பூசனை புாியவும் தகுதி யுடையவனானேன்; இதைவிட பெறத்தக்க சிறந்த பயன் யாதுளது.\nஇப்படியே இந்த நின் திருவடித் தாமரைகளையே எப்பொழுதும் வழிபட்டு, நினது தொண்டருள்ளே அடியேனும் ஓா் தாழ்ந்த தொண்டனாவேன்; அதுவே அடியேனால் வேண்டத்தகுவது என்று, திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய இந்திரனுக்கு மூன்று கண்களையுடைய வள்ளலும் அருள் சுரந்து........\nபருவங்களுள் உயா்ந்த வேனிற் பருவமும், மாதம் பன்னிரண்டனுள், மிகச் சிறந்த சித்திரை மாதமும், ஒப்பற்ற நாண்மீன்களுள் உயா்ந்த சித்திரை நாளும், திதிகளுள் உயா்ந்த பெளா்ணமியும் கூடிய, சித்திரைத் திங்களின் சித்திரை நாள்தோறும் வந்து வந்து வழிபடுவாயாக; ஓா் ஆண்டுக்கு வரையறுத்த முந்நூற் றறுபத்தைந்து நாட்களிலும் அருச்சனை செய்தலால் வரும் பயன் உன்னை அடையும்.\nதுறக்க வுலகத்தை யடைந்து, தூய பல போகங்களை நுகா்ந்து, பின், மலபாிபாகம் உண்டாக, பிரமன் திருமால் முதலிய பொிய தேவா்களின் பெரும்பதவியிலுள்ள விருப்பமும் மற்றைய விருப்பமும் ஒழிய, நாம் வீடு பேற்றை அருளுவோம் என்று திருவாய் மலா்ந்தருளி, சிறந்த அருள் ததும்ப நான்கு மறைகளின் முடிவில் விளங்கும், அனாதியாகிய சிவபரஞ்சோதி விடை கொடுத்தனுப்பினான்.\nதேவேந்திரன் புளகமாகிய போா்வையினால் உடல் மூடப்பட்டான்; சென்னியின் மேல் கைத்தாமரைகளைக் கூப்பினான்;\nகீழே விழுந்து வணங்கினான்; எழுந்து கண்களினின்றும் இன்பவருவியை ஒழுக்கினான்; பலமுறையும் துதிமொழி கூறிக் கூத்தாடினான்; இறைவன் திருவடிகளைப் பிாிவதற்கு ஆற்றாமல் அஞ்சினான்; அவன் அருளிய ஆணையை நாடி உள்ளம் பிாியாத விடை பெற்று துறக்க வுலகிற் சென்றான்.\nதேவமகளிா் பக்கத்துல் வந்து சாமரை இரட்டவும், மந்தாரமும் கற்பகமும் மலா் மழை பொழியவும், துறக்க நாட்டினையுடைய தேவா்களின் முடிகள் அடிகளாகிய ( மலரை) அணியவும், இந்திராணியின் பொிய கொங்கைகளி லழுந்தி, மாா்பும் வலியத் தோள்களும், விந்த மலையைப் போல இறுமாந்து, பெருகிய காம வெள்ளத்தினுள் உடலானது அழுந்தி நிற்க, மனமானது சென்று, சோமசுந்தரக் கடவுளின் அருள் வெள்ளத்தில் அழுந்தி நிற்க, தேவ வுலகத்தினையுடைய இந்திரன் பழைய முறைப்படியே அரசு புாிந்தான்.\nஇந்திரன் பழிதீா்த்தபடலம் மகிழ்ந்து நிறைந்தது.\n( அடுத்து வெள்ளையானைச் சாபந்தீா்த்த படலம்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/06/blog-post_8.html", "date_download": "2018-08-15T22:39:12Z", "digest": "sha1:66MYLFKJROK3SUA6XVL2HSYDB3XJ77JP", "length": 21791, "nlines": 180, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கிழக்கு மாகாண முதலமைச்சர் சுழற்சியில் இழுபறி. அமீர் அலி , நஜீப் போட்டி தொடர்கின்றபோது பிள்ளையான் மீது பார்வை திரும்புகின்றது.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகிழக்கு மாகாண முதலமைச்சர் சுழற்சியில் இழுபறி. அமீர் அலி , நஜீப் போட்டி தொடர்கின்றபோது பிள்ளையான் மீது பார்வை திரும்புகின்றது.\nகிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படும் என்ற வாய்மூல உறுதிமொழியின் அடிப்படையிலேயே இன்றைய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் பதவியேற்றிருந்தார். காலக்கெடு முடியும் தறுவாயில் எவ்விதமான முன்னேற்றமும் நஜீப் ஏ மஜீதின் காலத்தில் இடம்பெறவில்லை என்ற எண்ணற்ற குற்றச்சாட்டுக்களுடன் அமீர் அலி தரப்பினர் பதவியை கைப்பற்ற முனைவதாக அறியக்கிடைக்கின்றது.\nகிழக்கு அரசியல் வட்டாரங்களில் உருவெடுத்திருக்கின்ற முதலமைச்சருக்கு எதிரான அலை தொடர்பில் அரச தரப்பிலிருந்து எவ்வித உத்தியோகபற்றான தகவல்களும் வெளிவராதபோதும் மாற்றம் ஒன்றுக்கு இடமில்லை என அரசாங்கத்தின் உய��்மட்ட உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாற்றமொன்றுக்கான முன்மொழிவுகள் தொடர்பில் பரிசீலனை செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில பங்காளிக் கட்சிகள் பிள்ளையானை மீண்டும் முதலமைச்சராக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.\nஇந்நிலைமை தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை தொடர்பு கொண்டு கேட்டபோது, நஜீப் அமீர் அலி ஆகியோரிடையேயான போட்டி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளமையை உறுதி செய்த அவர் இந்நிலையால் சபை முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஅதேநேரம் தனது கட்சிக்கு சபையில் பலமில்லாத நிலையில் தான் முதலமைச்சராக மீண்டும் ஆசனத்தில் அமர்வதால் மக்களுக்கு எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் விளக்குகையில் : முதலாவது தேர்தலில் பெரு வெற்றியை பெற்று தாம் ஆட்சி அமைத்ததாகவும் அதன் பலத்தை கொண்டு தனது மக்களுக்கு செய்யக்கூடிய சேவையினை செய்ததாகவும் , ஆனால் இன்று அந்த பலம் இல்லாதபோது முதலமைச்சராக ஆசனத்தில் அமர்வதால் எந்த ஒரு விடயத்தையும் நிறைவேற்ற முடியாதாக முதலமைச்சாராவே ஆசனத்தில் இருக்கவேண்டி வரும் என்றும் அதை தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்\nஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தி...\n அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி விடும் 38 வருடங்களுக்கு முன்னர் ஒபரோய் தேவன்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர்...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ��� மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nஅது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எ...\nஎரியுண்ட நகரமும் 83 ஜூலைக் கலவரமும் - Dr. ருவன் எம். ஜயதுங்க. தமிழாக்கம் : அஜீவன்\nஅந்த சிங்கள கிராமத்தில் வாழும் விவசாயியான ஹேமபால வெத்திலை தோட்டசெடிகளுக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்தார். அந்நேரம் ஹேமபாலவிடம் ஒரு முக்கிய த...\nபெண்கள் மீதான வன்முறைகள். -வி.ரி.சகாதேவராஜா-\nநூறாவது சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைம...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங���காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29843", "date_download": "2018-08-15T22:13:37Z", "digest": "sha1:H4XRVKNMFMRX6XRWWQ2CYVSF2A37HMMW", "length": 16166, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "மன்னாரில் மேலும் நான்கு", "raw_content": "\nமன்னாரில் மேலும் நான்கு வீடுகளுக்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எச்சங்கள் காணப்படலாம் என சந்தேகம்\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதி மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த மண்ணிலும் மனித எஎச்சங்கள் காணப்படலாம் என்ற சந்தேகத்தில் மன்னாரில் மண்னை கொள்வனவு செய்த 4 வீடுகளின் உரிமையாளர்கள் கிராம அலுவலகர் ஊடாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த அகழ்வு செய்யப்பட்ட மண்ணை கடந்த மார்ச் மாதம் 27 திகதி மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொள்வனவு செய்திருந்தார்.\nஇதன் போது அவர் கொள்வனவு செய்த மண்ணில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் காணப்பட்டதாக அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.\nஅவருடைய முறைப்பாட்டை தொடர்ந்து மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்குகொண்டு சென்ற நிலையில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேரடியாக சென்று பார்வையிட்டதோடு, குறித்த மண்ணில் இருந்து மனித எலும்புகள் அகழ்வுகள் இடம் பெற்றது.அதனைத்தொடர்ந்து மன்னார் நீதவான் முன்னிலையில் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது தொடர்ச்சியாக மனித எலும்புகள் மீட்கப்பட்டு வந்தது.\nமேலும் மன்னார் பொது மாயனத்தின் பின் பகுதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது மற்றைய மண் தொகுதியானது மன்னார் பிரதேசத்தில் உள்ள சில மக்களிடம் விற்பனை செய்யப்பட்டிருந்தது.\nஅதனை தொடர்ந்து குறித்த வளாகத்திலும் அதே போன்று அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது சந்தோகத்திற்கு இடமான அதிகமான மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டது.\nகுறித்த மனித எச்சங்கள் தொடர்பான உண்மை தன்மை பற்றி விசாரணைகளை மோற்கொள்ள உதவியாக மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மண்ணை கொள்வனவு செய்த மக்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ மக்களிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.\nகுறித்த வேண்டு கோளுக்கு அமைவாக விற்பனை நிலைய மண்ணை பெற்றுக் கொண்ட மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சின்னக்கடை, உப்புக்குளம், பெரியகமம் , மூர்வீதி ஆகிய கிராமங்களை சேர்ந்த நான்கு பேர் தமது கிராம அலுவலகர் ஊடாக வழங்கிய முறைபாட்டை தொடர்ந்து குறித்த தனியாருக்கு செந்தமான வீடுகளில் கொட்டப்பட்ட மண்ணை நேற்றைய தினம் (12) மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெ��்ஸ்ராஜா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.\nகுறித்த மண்களிலும் மனித எச்சங்கள் காணப்படலாம் என அஞ்சபடுகின்றது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மர���மும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D?page=5", "date_download": "2018-08-15T22:04:49Z", "digest": "sha1:HSBE7H6JC2BITG5APWMA2ZDHDAVZV33C", "length": 8068, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைஞர் | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nகுளத்தில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் பலி\nகுளத்தில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nகாதலை ஏற்க மறுத்த இளம்பெண் வீதியில் தீயிட்டு கொலை\nஇந்தியா - ஹைதராபாத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் இளைஞரால��� கொடூரமான முறையில் வீதியில் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் ப...\nக்ரீன் ரீ என்ற பேரில் போதைப்பொருள் ; மக்களே அவதானம் \nமிகவும் சூட்சுமமான முறையில் க்ரீன் ரீ எனப் பெயரிடப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் பைக்கற்றுகளை போதைப்பொருள் தடுப்பு...\nபஸ் - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து : இளைஞன் பலி\nமட்டக்களப்பு, சத்திருக் கொண்டான் பிரதேசத்தில் தனியார் பஸ்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்...\nமின்சாரம் தாக்கி இளம் தந்தை பலி\nஅம்பலாந்தோட்டை, புலுல்யாய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளைக்குத் தந்தையான இளைஞர் ஒருவர் பலியானார்.\nமின்சாரம் தாக்கி இளைஞன் பலி : புசல்லாவையில் சம்பவம்\nபுசல்லாவை, ரொத்சைல்ட் தோட்டம் ஓ.ஆர்.சி. பிரிவில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்த...\nகாதலியுடன் காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட காதலனுக்கு காத்திருந்த சோகம்\nலண்டனில் 29 வயதான இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட போது அவரது பார்வை பறிபோய் பின்னர் மீண்டுள்...\nசிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்கள் கைது : சிறுமி தற்கொலை முயற்சி\nசிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் குறித்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளத...\n100 வயது மூதாட்டிக்கு மது போதையிலிருந்த இளைஞனால் நேர்ந்த விபரீதம் : பலியான வயோதிப உயிர்\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 100 வயது மூதாட்டியை மது போதையில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக பாலியல் துஷ்பிரோயகம...\nபோலியான லொத்தர் சீட்டுகளை வைத்திருந்த இளைஞர் கைது.\nபோலியான லொத்தர் சீட்டுகளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%22%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:04:50Z", "digest": "sha1:WCAS7QAUHPJV7PMJNP5XRKIMGHXJAQQ2", "length": 3626, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெஸ்லா\" கார் | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nகென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணிற்கு அனுப்பப்பட்ட கார் பாதை மாறியது\nஅமெரிக்காவில் இருந்து பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட \"டெஸ்லா\" கார் அதன் பாதையில் இருந்து ஆஸ்டீராய்டு...\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078324", "date_download": "2018-08-15T22:11:32Z", "digest": "sha1:C63DV76J45GIJ3I56ZC5ZQLUTIQC6SVS", "length": 6392, "nlines": 53, "source_domain": "m.dinamalar.com", "title": "மண்புழு உரம் தயாரிப்பு அண்ணா நகரில் பயிற்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வா�� ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமண்புழு உரம் தயாரிப்பு அண்ணா நகரில் பயிற்சி\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:37\nசென்னை, மண்புழு உரம் தயாரிப்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பயிற்சி அளிக்கஉள்ளது.அண்ணா நகரில் இயங்கி வரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:மண்புழு உரம் தயாரிப்பது குறித்த ஒருநாள் பயிற்சி, 16ல், பயிற்சி மையத்தில் நடக்கிறது.இது நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுயஉதவிக்குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 044 - 2626 3484 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சி, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை நடக்கும்.இதில் பங்கேற்பவர்களுக்கு கையேடு, குறிப்பேடு, சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moe.wp.gov.lk/tm/?page_id=849", "date_download": "2018-08-15T23:17:41Z", "digest": "sha1:LIVV7HULBEDHYEVPDD2XO2JLUMUULPPQ", "length": 9165, "nlines": 56, "source_domain": "moe.wp.gov.lk", "title": "கௌரவ அமைச்சர் அவர்களின் செய்தி – Ministry of Education Cultural & Arts Sports & Youth Affairs & Information Technology", "raw_content": "\nகல்வி மற்றும் விளையாட்டுப் பிரிவு\nகௌரவ அமைச்சர் அவர்களின் செய்தி\nமேல்மாகாண சபை வரலாற்றிலே முதன்முறையாக கலாச்சாரம், கலை அம்சங்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் தகவல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்து விடயங்களும் ஒன்றிணைந்த வகையி��் பூரண ஆளுமைமிக்க பிரஜைகளை தேசத்திற்கு தாரைவார்க்கக் கூடிய வாய்ப்பொன்று மேல்மாகாண கல்வி அமைச்சுக்கு உருவாகியுள்ளதை முதலில் குறிப்பிட்டாக வேண்டும்.\nஎதிர்கால வேலை உலகிற்கு பொருத்தமான செயற்றிறன்மிக்க அறிவாற்றலுடன் ஒழுக்காற்று பண்புகளைக் கொண்ட மாணவ, மாணவிகளை உருவாக்கும் மிகவும் பாரதூரமான பொறுப்பு வாய்ந்த பணியின் தன்மையினை விளங்கி, குறிப்பிட்ட செயற்பாட்டின் அளவிற்கேற்ப பொருத்தமான சகல விடயங்கனையும் சிறப்பாக திட்டமிடும்போதே அவை செயற்படுத்தக்கூடிய நிலைக்கு உள்வாங்கப்படும் என்பதை குறிப்பிடல் வேண்டும்.\nவிஷேடமாக; மேல்மாகாண அடைவுமட்டம் உயர்வடைவதற்கான வேலைத்திட்டம் சிறப்பான முகாமைத்துவ முறையினுள் உள்வாங்கப்பட்டதனால், நாங்கள் தற்போது பாராட்டப்படும் நிலைக்கு வந்துள்ளோம். இவற்றுக்கு மேலாக, வெற்றிகரமான கற்றல் – கற்பித்தல் செயற்பாடு தொடர்பாக, அவசியமான மனித மற்றும் பௌதிக வளங்கள் சிறப்பாக முகாமை செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அனைவருக்கும் கல்வியில் சம வாய்ப்பினை உருவாக்கும் உறுதியுடன் கஷ்டப் பிரதேசங்களில் பாடசாலைகளை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்படுகின்றன.\nஇவை மட்டுமல்லாது, பிள்ளைகள் குணநலன்களில் சிறந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். “ விழுமிய விருத்தி வேலைத்திட்டம்” சகல பாடசாலைகளிலும் செயற்படுத்தப்படல் வேண்டுமென்பதற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியினூடாக மேல்மாகாணத்தினை உயர்நிலையில் நிலைநிறுத்தல் எமது ஒன்றிணைந்த இலக்காகும்.\nவிளையாட்டு செயற்பாடுகள் மேம்பாடு தொடர்பாக கிடைக்கப் பெற்ற பெறுபேறுகள் முறையாக முகாமை செய்வதினூடாக; இம்முறை நிறுவனங்கள்சார் விளையாட்டுவிழா சிறப்பாக அதிலும் கூடுதலாக மேல்மாகாணத்தில் இடம்பெறுவதை உண்மையிலேயே வரவேற்கின்றேன்.\nஎமக்கு உட்பட்ட மேல்மாகாண அழகியல் நிறுவனங்களின் செயற்பாடுகள், முறையான திட்டமிடலுக்கேற்ப முன்னேறிச் செல்கின்ற வகையில்; நாட்டியக் கலைஞர்களின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப வசதிவாய்ப்புகள் பெற்றுக்கொடுத்ததினால், அவர்கள் தமது நடவடிக்கைகளை இலகுவாக செய்து முடிப்பதற்குரிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. எதிர்பாராத வகையில், அழகியல் நிறுவனங்களின் வருமானமானது உயர்வடைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா தொடர்பான வாய்ப்பு நாட்டியக் குழுக்களுக்கு கிடைத்துள்ளது.\nஇவற்றை தவிர பயனுறுதிமிக்க தகவல் தொடர்பாடல் துறை தொடர்பான உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றன. தகவல் தொடர்பாடலினூடாக திறமை வாய்ந்த பிள்ளைகளை தேசத்திற்கு தாரைவார்க்கும் நவீன தேவைப்பாடொன்றினை நான் காண்கின்றேன்.\nநாளைய உலகை வெற்றிக்கொள்ளும் கனவை, நனவாக்கும் எதிர்கால பாதைகளை திறந்து விடுவதற்கு; தற்கால மாகாண கல்வி அமைச்சர் என்ற வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எனது அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட காரியாலய அதிகாரிகள், திட்டமிடல் பிரிவு மற்றும் பிரத்தியேக அதிகாரிகள் எனக்கு வழங்கும் ஒத்துழைப்பினை வரவேற்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2015/07", "date_download": "2018-08-15T22:14:17Z", "digest": "sha1:CZBEM3EGF5ISNAAPDLMG6S45BOSZQVLK", "length": 3672, "nlines": 104, "source_domain": "www.vallamai.com", "title": "July | 2015 | செல்லம்", "raw_content": "\n-எம்.ஜெயராம சர்மா – மெல்பேண்\nஏற்றபல கருத்துக்களை … Continue reading →\nஒரு காட்டில் சிங்க ராஜாவுக்கு திடீரென்று தலைக் கனம் கூடி விட்டது. நரியை அழைத்து, “நான் தானே உலகிலேயே உயர்ந்த ராஜா \n“அதிலென்ன சந்தேகம், நீங்கள் தான் நீங்கள் தான் ” என்றது நரி.\nஆனால் அதில் திருப்தி அடையாத சிங்கம் அந்த வழியே வந்த மானைப்… Continue reading →\nPosted in சிறுவர் சிறுகதை | Tagged எஸ். வி. வேணுகோபாலன் | Leave a comment\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2018/the-8-hour-diet-a-complete-guide-020116.html", "date_download": "2018-08-15T22:34:32Z", "digest": "sha1:74O7LDRIQXIKFGJOUXASDZWNB2ALQVOB", "length": 23417, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் எடையைக் குறைக்க உதவும் 8 மணிநேர டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா? | The 8-Hour Diet – A Complete Guide- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உடல் எடையைக் குறைக்க உதவும் 8 மணிநேர டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஉடல் எடையைக் குறைக்க உதவும் 8 மணிநேர டயட் பற்றி கேள்விப்பட்டதுண்டா\nஉடல் பருமனால் அவஸ்தை��்படுவோர் ஏராளம். இப்படி அதிக உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், அதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைப் பின்பற்றி இருப்பார்கள். சிலர் எவ்வளவோ கடுமையான டயட்டை எல்லாம் பின்பற்றி இருப்பார்கள். உடல் எடை குறையும் என்று ஒரு வழியை யார் கூறினாலும், சற்றும் யோசிக்காமல் அந்த வழியை முயற்சி செய்வார்கள். அதில் உடல் எடையை வேகமாக குறைய உதவும் ஓர் டயட் தான் 8 மணிநேர டயட்.\n8 மணிநேர டயட் மிகவும் சிறப்பான மற்றும் உடல் எடையைக் குறைக்க ஏற்ற ஓர் அற்புதமான டயட்டும் கூட. இந்த டயட்டின் படி, 24 மணிநேரத்தில் 8 மணிநேரம் உணவு, ஸ்நாக்ஸ் என்று சாப்பிடலாம். ஆனால் அதற்கு பின் 16 மணிநேரம் எதையும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். என்ன வித்தியாசமான டயட்டாக உள்ளதா ஆம், இப்படி 8 மணிநேரம் சாப்பிட்டு, 16 மணிநேரம் சாப்பிடாமல் இருப்பதால், உடலுக்கு ஓய்வு கிடைக்கும், பாதிக்கப்பட்ட செல்களை சரிசெய்வதற்கு போதிய நேரம் கிடைக்கும் மற்றும் கலோரிகளும் எரிக்கப்படும்.\nஇந்த 8 மணிநேர டயட்டை ஒருவர் வாரத்திற்கு 3 நாட்கள் பின்பற்றினாலே போதும். 8 மணநேர டயட் 2 வழிகளில் உடல் எடையைக் குறைக்க உதவும். அதில் ஒன்று உடலில் கலோரிகளானழ க்ளைகோஜனாக சேகரிக்கப்படும். கல்லீரலில் உள்ள க்ளைகோஜன், ஒரு எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு உடலுக்கு ஆற்றலை வழங்கும். இப்படி சேகரிக்கப்பட்ட கலோரிகளானது எரிக்கப்படும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் எரிக்கத் தூண்டப்பட்டு, உடலுக்கு ஆற்றலைக் கிடைக்கச் செய்யும்.\nமற்றொன்று, 8 மணிநேர டயட்டானது மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாட்டை தூண்டிவிடும். அதாவது உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள ஆற்றலைத் தூண்டிவிடும். மேலும் இது ஆற்றல் வெளியீட்டை அதிகரிக்கிறது மற்றும் மோசமான உணவினால் ஏற்படும் தவறான சேதங்களின் அளவைக் குறைக்கிறது. அதாவது இந்த டயட் முதுமையைத் தள்ளிப் போடும், புற்றுநோய், இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கும்.\nஇப்போது 8 மணி நேரத்திற்கான மாதிரி உணவுமுறை திட்டம் குறித்துக் காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் க்ரீன் டீ அல்லது காபி அல்லது ஏதாவது எலுமிச்சை ஜூஸ் போன்ற பானங்களுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து குடிக்கலாம். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க நினைத்தால், கற்றாழை ஜூஸ், இஞ்சி சாறு, நெல்லிக்காய் சாறு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றைக் குடிக்கலாம்.\nகாலை உணவு (10 am)\nகாலை உணவாக இவற்றுள் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.\n* கோதுமை ப்ளேக்ஸ் மற்றும் பால்\n* வாழைப்பழ ஸ்மூத்தி அல்லது கேல் ஸ்மூத்தி\n* வேக வைத்த முட்டை மற்றும் கோதுமை பிரட் டோஸ்ட்\nகாலை உணவிற்குப் பின்... (11.30 am)\nகாலை உணவை உட்கொண்ட பின்பு, சிறிது நேரம் கழித்து ஸ்நாக்ஸாக ஏதேனும் சாப்பிட நினைத்தால், இவற்றை சாப்பிடலாம்.\n* வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி சாலட்\n* வேக வைத்த மீன் மற்றும் காய்கறிகள் + கொழுப்பு குறைவான தயிர்\n* வெஜிடேபிள் ரோல் + கொழுப்பு குறைவான தயிர்\n* சூரை மீன்/வெஜிடேபிள் சாண்ட்விச் + நற்பதமான பழச்சாறு\nமதிய உணவிற்கு பின்... (2.30 pm)\n* 1 மிதமான அளவிலான டார்க் சாக்லேட் ப்ரௌனி\n* 1 ஆரஞ்சு அல்லது ஆப்பிள்\nமாலை ஸ்நாக்ஸ் (4.00 pm)\n* ஒரு சிறிய பௌல் உருளைக்கிழங்கு வ்ராஃபர்\n* ஒரு சிறிய பௌல் பாப்கார்ன்\n* ஒரு சிறிய பௌல் நாசோஸ் மற்றும் கொழுப்பு குறைவான மயோனைஸ்\nஇரவு உணவு (6.00 pm)\n* க்ரில்டு வெஜிடேபிள்/சிக்கன் கபாப் + பிரட் புட்டிங்\n* ஆசியன் ஸ்டைல் சிக்கன் சூப்/ இந்தியன் ஸ்டைல் பருப்பு சூப் + ஃபுரூட் கஸ்டர்டு\n* வெஜிடேபிள் சாலட் + வெள்ளரிக்காய் ஜூஸ்\n* காராமணி சில்லி + 2-3 சப்பாத்தி + 1 டம்ளர் வெதுவெதுப்பான பால்\nஇந்த 8 மணிநேர டயட் திட்டம் ஒரு மாதிரி தான். இதுப்போன்று 8 மணிநேர டயட்டை ஒருவர் பின்பற்றி வந்தால், விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம். செரிமானம் சிறப்பாக நடைபெறுவதற்கு தினமும் தவறாமல் குறைந்தது ஒரு கப் தயிரை உட்கொள்ளுங்கள். இந்த உணவுகளை மட்டும் தான் சாப்பிட வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அது தான் இல்லை. கீழே எந்த மாதிரியான உணவை 8 மணிநேர டயட்டின் போது சாப்பிடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றில் பிடித்ததை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.\n* அனைத்து வகையான காய்கறிகள் அல்லது பழங்களையும் சாப்பிடலாம்.\n* லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாவிட்டால், அனைத்து வகையான பால் பொருட்களையும் உட்கொள்ளலாம்.\n* ஆலிவ் ஆயில், அரிசி தவிடு ஆயில், கனோலா ஆயில், வெண்ணெய், நெய், மயோனைஸ் மற்றும் மார்கரைன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\n* பீன்ஸ், சோயா, டோஃபு, பருப்பு வகைகள், முட்டைகள், மீன், சிக்கன் நெஞ்சுக்கறி, வான்கோழி, தோல் நீக்கப்பட்ட மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, புரோட்டீன் பார்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் போன்றவற்றை சாப்பிடலாம்.\n* சாக்லேட் புட்டிங், பிரட் புட்டிங், வாழைப்பழ மஃபின்கள், கப் கேக்குகள், ஐஸ் க்ரீம், கஸ்டர்டு, சாக்லேட் போன்றவற்றை அளவாக சாப்பிடலாம்.\n* அனைத்து வகையான மூலிகைகள் அல்லது மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\n* நற்பதமான பழங்கள் அல்லது காய்கறி ஜூஸ்கள், இளநீர், உடலை சுத்தம் செய்ய உதவும் பானங்கள், க்ரீன் டீ, ப்ளாக் டீ மற்றும் காபி போன்றவற்றைக் குடிக்கலாம்.\n* தேங்காய் எண்ணெய், வெண்ணெய் அல்லது மயோனைஸ் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.\n* ஆல்கஹால், காற்றூட்டப்பட்ட மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்கள், பாக்கெட் பழச்சாறுகள் போன்றவற்றை அறவேத் தொடக்கூடாது.\nதினந்தோறும் உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் இன்றியமையாதது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களானது ஆற்றலாக மாற்றப்பட்டு, உடலில் ஆற்றலின் அளவை அதிகரிக்கும். என்ன தான் நீங்கள் 8 மணிநேர டயட்டைப் பின்பற்றினாலும், வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், ஜம்பிங், ஏரோபிக்ஸ், நீச்சல், நடனம், மாடிப்படியில் ஏறி இறங்குவது, யோகா போன்ற எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலே, அது உடல் எடையைக் குறைக்க உதவும்.\n8 மணிநேர டயட்டின் போது செய்ய வேண்டியவை\n* இரவு உணவு உட்கொண்ட 3 மணிநேரத்திற்குப் பின் தான் உறங்கு செல்ல வேண்டும்.\n* தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.\n* கொழுப்பு நிறைந்த உணவுகளாக இருந்தால், அவற்றை அளவாக சாப்பிட வேண்டும்.\n* பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.\n* போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்.\n8 மணிநேர டயட்டின் போது செய்யக்கூடாதவை\n* இரவு உணவிற்கு பின் ஸ்நாக்ஸ் எதுவும் சாப்பிடக்கூடாது.\n* ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கக்கூடாது.\n* கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.\n* உணவு உட்கொண்ட 1 மணிநேரத்திலேயே எந்த ஒரு ஸ்நாக்ஸையும் சாப்பிடக்கூடாது.\n* மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெர���யாம நிறைய சாப்பிடறீங்களா\n90 வயதுவரை ஆரோக்கியமாக வாழ கருணாநிதி பின்பற்றியவை\nதல தோனி செய்யும் இந்த விஷயங்கள்தான் அவரை இந்த வயசிலும் சுறுசுறுப்பாக வைக்க செய்கிறது...\nசர்க்கரை நோயாளிகள் கட்டாயம் என்ன செய்யணும்... என்ன செய்யவே கூடாது\nநடுத்தர வயசு தொப்பையை எப்படிதாங்க குறைக்கிறது\n ஒரே மாதத்தில் குண்டான உடலை ஒல்லியாக்க இட்லி ஒன்றே போதுமே..\nஉங்க உடம்புக்கேற்ற சரியான டயட்டை தேர்வு செய்வது எப்படி... இது தெரிஞ்சா ஈஸியா வெயிட் குறையும்...\nகுடிச்சா மட்டுந்தான் கல்லீரல் வீங்குமா... இதெல்லாம் சாப்பிடலனாலும் வீங்கும்... ஒழுங்கா இத சாப்பிடுங\nஇனி வீட்ல டீ போடும்போது அதுல ஒரு துண்டு ஆப்பிள் போட்டு கொதிக்க வைங்க... ஏன்னு தெரியுமா\n நீங்கள் எப்போதும் சைஸ்-0 ஆக இருக்கனுமா...\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nஇந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\n இந்த கருஞ் சீரக விதைகள் உன்னை ஒல்லியாக மாற்றும்டா ..\nRead more about: diet weight loss health tips health டயட் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் எடை எடை குறைவு\nஉங்களின் இறப்பையும் கணித்து சொல்லும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI)...\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nவாழ்க்கைக்கு தேவையான சாணக்கியரின் பொன்மொழிகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/tourism-studies-career-scope-eligibility-and-job-prospects-003828.html", "date_download": "2018-08-15T22:59:53Z", "digest": "sha1:CKO65CYKRHO2XGUR42JMLOFQXO6IJTXT", "length": 13480, "nlines": 101, "source_domain": "tamil.careerindia.com", "title": "சுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா? இதற்கு என்ன படிக்க வேண்டும்? | Tourism Studies Career Scope, Eligibility and Job Prospects - Tamil Careerindia", "raw_content": "\n» சுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nசுற்றுலாத் துறையில் பணி புரிய ஆர்வமா இதற்கு என்ன படிக்க வேண்டும்\nநாடு முழுவதும் சுற்றுலாத்துறைக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் சுற்றுலாத்துறையை தேர்ந்தேடுத்து படிப்பவர்களுக்கு இங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் வரவேற்புதான். பொதுவாக சுற்றுலா வருபவர்கள் யார்\nவெளிநாட்டினரும் வெளிமாநிலத்தினரும் தான். எனவே உள்நாட்டு மொழிகளைத் தவிர பிற மொழிகளை அறிந்திருப்பது கூடுதல் பலம்.\nகுறிப்பாக ஹிந்தி, பிரெஞ்சு, ஜப்பானிஸ் மொழியை அறிந்து கொள்ளவது மிக அவசியம். மேலும் சிறப்பான பேச்சுத் திறனைப் பெற்றிருப்பது கூடுதல் பலம்.\nஇது தவிர இந்திய கலாச்சாரம், வரலாறு மற்றும் புவியியல் போன்றவற்றிலும் நீங்கள் பணியாற்ற விரும்பும் ஊர் அல்லது பிரிவுகளில் உள்ள தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.\nபடிப்புகள்: இளநிலை (பி.எஸ்சி, பிஏ), முதுநிலை (எம்.ஏ, எம்எஸ்சி) டிப்ளமோ போன்ற பிரிவுகளில் இந்த வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nதற்போது பல்வேறு தரப்பினர் எந்தவித கல்வியும் இன்றி சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்து வருகின்றனர். நாம் குறிப்பிட்ட படிப்புகளை முறையாக முடிக்கும் பட்சத்தில் அரசு வழங்கும் பல்வேறு விதமான சலுகைகள், மற்றும் வாய்ப்புகளை பயன்படுத்தி நிச்சயம் இத்துறையில் சிறப்பாக ஜொலிக்க முடியும்.\nசுற்றுலாத் துறை: சுற்றலாத்துறையில் மார்க்கெட்டிங், டூர் பிளானர்ஸ் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் போன்ற வேலைகள் உள்ளன.\nவழிகாட்டியாக பணிபுரியும் நபர்கள் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் வழிகாட்டியாக பட்டியலிடப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.\nஏர்லைன்ஸ்: விமானத்துறையில், பைலட், பணிப்பெண், போன்ற வேலைகளைத் தவிர்த்து பல்வேறு விதமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nஹோட்டல்: இதில் ஹவுஸ் கீப்பிங்கில் ஆரம்பித்து பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிவது வரை பல்வேறு வகையான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.\nடூர் ஆபரேட்டர்கள்: பல்வேறு இடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் புக் செய்வதில் இருந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு கூட்டிச்சென்று மீண்டும் அவர்களின் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்பது வரை இவர்களின் பொறுப்பு. இதிலும் சிறப்பான முறையில் வருமானம் ஈட்டலாம்.\nடிராவல் ஏஜென்ட்: சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பயண ஏற்பாடுகளை செய்ய உதவுகிறார்கள்.\nடிரான்ஸ் போர்ட்: விமானம், ரயில் தவிர ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல கார், வேன், ஜீப், போன்ற வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதின் மூலம் எளிமையாக சம்பாதிக்கலாம்.\nசுற்றுலா மற்றும் சுற்றுலா தொடர்பான படிப்புகளை வழங்கும் சில பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள்:\nஇந்தியன் ���ன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட் -தில்லி, குவாலியர், புவனேஸ்வர், நெல்லூர்\nஇமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் - சிம்லா\nகேரளா இன்ஸ்டிடியூட் ஆப் டிரான்ஸ்மிஷன் அண்ட் டிப்ளமோ ஸ்டடீஸ் - திருவனந்தபுரம்\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் - ஹைதராபாத்\nதிப்ருகார் பல்கலைக்கழகம், சென்டர் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் (சிஎம்எஸ்) - திப்ருகார், அஸ்ஸாம்\nஇன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் சயின்ஸ் (லக்னோ பல்கலைக்கழகம்) - லக்னோ\nஇன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் (IMS) - காஜியாபாத்\nரிஜினல் காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் (RCM) - புபனேஷ்வர், ஒரிசா.\nமதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை.\nஇந்ததுறையில் சம்பளமானது ஏராளமான காரணிகளை சார்ந்திருக்கிறது. குறைந்த பட்சமாக மாதத்திற்கு ரூ.10-15 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். இதே அரசு வேலையாக இருந்தால் அரசு ஊதிய அட்டவணையை பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\n'ரெஸ்யூமில்' இந்த விஷயம் இருக்கா... உங்க வேலைக்கு நாங்க கேரண்டி\nவார்த்தையை காதலியுங்கள் வெற்றி உங்களை பின் தொடரும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/04/24-2014.html", "date_download": "2018-08-15T22:29:14Z", "digest": "sha1:L4BR37C5IIQAAAOV63QONONH74CO5T45", "length": 10498, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "24-ஏப்ரல்-2014 கீச்சுகள்", "raw_content": "\nவோட்டுக்கு காசு வாங்காதவங்க மட்டும் #RT செய்யுங்க.. :)\nஎன்னுடைய ஒரு ஓட்டால் என்ன ஆகிவிட போகிறது என நினைப்பவர்களுக்கு. 1 ரூபாய் இல்லன்னா லட்சம் ஆகாது ஆயிரத்துலதான் நிக்கும். #99999\nஓட்டளிப்பதற்க்காக விடுமுறை அளித்த அரசு/தனியார் ஊழியர்களின் விரலில் ஓட்டளித்ததற்க்கான மை இல்லையெனில் loss of pay போடலாமே.\nநீங்கள் மொடா குடிகாரரெனில் தயவுசெய்து திருமணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்வை வீணாக்காதீர்.உங்களை திருத்த நாங்கள பிறக்கவில்லை.\nகத்தியோட வந்தாலும் சரி துப்பாக்கியோட வந்தாலும் சரி இந்த ஒரு பார்வைக்கு நிகரான ஆயுதம் எதுவும் கிடையாது http://t.co/QRS2qdeSZk\nகாகிதம் இரண்டு இடங்களில் புகழடைகிறது. ஒன்று பணமாகும்போது,மற்றொன்று புத்தகமாகும்போது -எஸ்.ரா\nஹெலிக்காப்டரை வணங்குகிறார்கள், காலில் விழுகிறார்கள் எனச் சொன்ன ப.சிதம்பரம் ஜெ காலில் விழுந்த புகைப்படம் http://t.co/i5ZOvlgrRQ\nஆயிரக்கணக்கில் பாலோவர்ஸ் இருப்பதாலே மண்டைகணத்தோடு திமிராய்பேசும் நீங்கள்தான் பலலட்சக்கணக்கில் தொண்டர்களை வைத்துள்ள தலைவர்களை பற்றி பேசறீங்க\nபேருந்தோ ரயிலோ விமானமோ பிடித்துப் போய் ஓட்டு போடுபவர்கள் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கை விதைக்கிறார்கள்.\nதல ஓட்டு போட க்யூல நிக்கிறதெல்லாம் ஒரு பெருமையானு கேக்கிறிங்களே, அவரு என்ன \"கூட்டமா இருக்கவும் கல்யான மஹால்ல சுவர் ஏறி குதிச்சா ஓடினாரு.\nநாளைக்கு எல்லா பட்டன்களையும் சேத்து அமுக்கி மெசின நாசமாக்கி துணை ராணுவ படைகிட்ட சிக்கி நாட்டுக்காக வீர மரணம் அடையணும்.. #votepodu\nகடைசி வார்த்தை: 2009ல் இதே சமயத்தில் தேர்தல் முடியும்வரை காத்திருந்து பல தமிழ்த்தாலியறுத்த துரோகிகளை நாளை வாக்குச் சாவடியில் மறக்கவேண்டாம்.\nகிறுக்கலில் ஆரம்பித்து கிறுக்கலிலேயே முடிகிறது ஒரு பேனாவின் வாழ்க்கை ..\n: \"நாலு நாளுல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும்,எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளி.\" #THALA55 கடவுள் படைத்த கடைசி அழகனே\nகடைசியா ஒரு தடவ முகத்த பாக்குறவங்க எல்லாம் முகத்த பார்த்துக்குங்க மண்ணு போட்டு மூட போறோம்\nஒருவர் கோபமாக இருந்தால் அவர் கோபப்படுவதற்க்கு உரிய உரிமையும், நேரத்தையும் கொடுத்து பின்னர் சமாதானப்படுத்த முயல்வதே புத்திசாலித்தனம்\nவீழ்வது போல கொஞ்சம் விழுவோம் எதிரிகள் சுகம் காண, கலக்கப்போவது யாரு நாம்தான், கப்படிக்க போவது யாரு சிஎஸ்கேதான் #சிஎஸ்கேடா\n\"தல ரெடியா நீங்க ஓட்டு போட க்யூல நிக்கிறீங்க அத படம் புடிக்கிறோம். நீங்க அவ்ளோ எளிமைன்னு சொல்றோம். சீன் ஓவர்\"\nபடைத்த பிரம்மனே இவன் உழைப்பால் உயர்வான் என தெரிந்து தான் மே 1ல் பிறக்க வைத்திருக்கிறார் உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதா் ஏங்க தலடா #Thala55\nமோடி பிரதமர் ஆவுறதுல பிரச்சனை இல்ல ஆனா அதுக்கு காரணம் விஜய் தான்னு சில பேரு கிளம்புவானுங்க பாரு அத நினைச்சா தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/97.html?start=260", "date_download": "2018-08-15T23:06:53Z", "digest": "sha1:S23PBNL2JIGYHC4NHIFOO626UNCWBM23", "length": 7622, "nlines": 73, "source_domain": "viduthalai.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nவியாழன், 16 ஆகஸ்ட் 2018\n261\t தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்க தன்னெழுச்சிப் போராட்டம்\n262\t இதுதான் வால்மீகி இராமாயணம்\n263\t உத்தரப்பிரதேசத்தில், தான் வைத்த பொறியில் பா.ஜ.க. தானே மாட்டிக் கொள்ளப் போகிறதா\n264\t தமிழ்ப் புத்தாண்டு பொங்கல்\n266\t அர்த்தமற்றச் சடங்குகள் என்பது அர்த்தம் புரியாமையாலா\n267\t 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் காணக் கிடைக்கும் தடுமாற்றமும், தயக்கமும்\n268\t 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் காணக் கிடைக்கும் தடுமாற்றமும், தயக்கமும்\n269\t மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளா...\n அவிழ்த்துக் கொட்டப்பட்ட பொய் மூட்டைகள்\n271\t காந்தியின் கடிதப் பெட்டிக்குள் ஒரு பார்வை\n272\t நூற்றாண்டு காணும் தனித்தமிழ் இயக்கம்\n273\t மோடியின் ஆட்சிமுறை நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையானது அல்ல;\n274\t உயிர்ப் போராட்டத்தில் உள்ள இந்திய நாட்டு மக்கள் (4)\n275\t உயிர்ப் போராட்டத்தில் உள்ள இந்திய நாட்டு மக்கள் (3)\n276\t உயிர்ப் போராட்டத்தில் உள்ள இந்திய நாட்டு மக்கள் (2)\n277\t 2016ஆம் ஆண்டின் கழக முக்கிய நிகழ்வுகள்\n278\t உயிர்ப் போராட்டத்தில் உள்ள இந்திய நாட்டு மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/category/story", "date_download": "2018-08-15T22:15:58Z", "digest": "sha1:4MLRYUOGMACWSJQRGIAAQNFMHHOH372D", "length": 13119, "nlines": 148, "source_domain": "www.vallamai.com", "title": "சிறுவர் சிறுகதை | செல்லம்", "raw_content": "\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு… Continue reading →\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\n இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள��ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா..\nமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | 11 Comments\n இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா\nவிநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா\nசுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை.\nவிநாயகரை வணங்கும் முறை… Continue reading →\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம்.\nஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால்… Continue reading →\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nஇன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது..\nகோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு… Continue reading →\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம்… Continue reading →\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nமயில் என்பது நம் நாட்டில் மிகவ���ம் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு… Continue reading →\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி | Leave a comment\nதாயிற் சிறந்த கோயில் இல்லை\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை”\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற… Continue reading →\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Leave a comment\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/karthika-1.html", "date_download": "2018-08-15T22:59:13Z", "digest": "sha1:4SJT4REIGBQXRKN7ZFCWWXR72ZGBUYIF", "length": 22221, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டூ பீஸ் வோணாம்-கார்த்திகா புதுசா நடிக்க வந்துள்ள கார்த்திகா கண்டிஷன்களை போட ஆரம்பித்து விட்டார்.தூத்துக்குடி மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ள கார்த்திகாவுக்கு நடிப்பு புதிதல்ல.சின்னப் புள்ளையா இருந்தபோதே நடிக்க வந்து விட்டார். இவரோட தோப்பனாரானஅடைக்கலம், சிவாஜி பிலிம்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவராம்.அந்த வகையில் சினிமா குறித்த அடிப்படை அறிவு கார்த்திகாவுக்கு சின்னவயதிலிருந்தே கிடைத்து விட்டதாம்.அப்பா மூலம் சினிமா பற்றித் தெரிந்து கொண்ட கார்த்திகா, நடிக்க ஆசைப்பட்டார்.மகளின் ஆசையை அப்பா அடைக்கலம் உடனடியாக நிறைவேற்றி வைத்தார்.மாநகரக் காவல் படத்தில் குட்டிப் பொண்ணாக நடித்துள்ளார். பிறகு வி��ம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.வயசுக்கு வந்த பின்னர் இவரது செழுமையைப் பார்த்த தூத்துக்குடி யூனிட்,நாயகியாக்கி விட்டனர்.அடுத்து பாலாவின் உதவியாளர் இயக்கும் பிறப்பு படத்தில் கார்த்திகா 2வதுநாயகியாக நடிக்கிறார் என்பதை நாம் சொல்லயிருந்தோம்.புதுப் படங்கள் கிடைத்துள்ளதால் சந்தோஷமடைந்துள்ள கார்த்திகாவை மடக்கிசெளக்கியமா என்றோம்.அதுக்கென்ன குறைச்சல். தமிழ் சினிமாவில் நடிப்பில் சாதிக்கணும். கிளாமராகநடிப்பதும் தீண்டத்தகாத விஷயம் இல்லை. எனவே கிளாமராகவும் நடிப்பேன்.அதற்காக ஓவராக எல்லாம் போக மாட்டேன் என்றார்.தொடர்ந்து, ரொம்ப ஆபாசமான உடைகளை அணிய மாட்டேன். குறிப்பாக டூ பீஸ்பேச்செல்லாம் என்னிடம் கூடவே கூடாது. அது நமக்கு சரிப்படாது. எனது உடல்வாகுக்கும் அது பாந்தமாக இருக்காது. எனவே நீச்சல் உடையில் நிச்சயமாக நடிக்கமாட்டேன் என்கிறார் கார்த்திகா.அப்படின்னா நீச்சல் அடிப்பது போன்ற காட்சியில் சல்வார் கமீசில் தான் ஸ்விம்பண்ணுவீங்களா என்று கேட்டால், தெத்துப் பல் தெரிய அழகாக சிரிக்கிறார்கார்த்திகா?. | Actress Kaarthikas conditions - Tamil Filmibeat", "raw_content": "\n» டூ பீஸ் வோணாம்-கார்த்திகா புதுசா நடிக்க வந்துள்ள கார்த்திகா கண்டிஷன்களை போட ஆரம்பித்து விட்டார்.தூத்துக்குடி மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ள கார்த்திகாவுக்கு நடிப்பு புதிதல்ல.சின்னப் புள்ளையா இருந்தபோதே நடிக்க வந்து விட்டார். இவரோட தோப்பனாரானஅடைக்கலம், சிவாஜி பிலிம்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவராம்.அந்த வகையில் சினிமா குறித்த அடிப்படை அறிவு கார்த்திகாவுக்கு சின்னவயதிலிருந்தே கிடைத்து விட்டதாம்.அப்பா மூலம் சினிமா பற்றித் தெரிந்து கொண்ட கார்த்திகா, நடிக்க ஆசைப்பட்டார்.மகளின் ஆசையை அப்பா அடைக்கலம் உடனடியாக நிறைவேற்றி வைத்தார்.மாநகரக் காவல் படத்தில் குட்டிப் பொண்ணாக நடித்துள்ளார். பிறகு விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.வயசுக்கு வந்த பின்னர் இவரது செழுமையைப் பார்த்த தூத்துக்குடி யூனிட்,நாயகியாக்கி விட்டனர்.அடுத்து பாலாவின் உதவியாளர் இயக்கும் பிறப்பு படத்தில் கார்த்திகா 2வதுநாயகியாக நடிக்கிறார் என்பதை நாம் சொல்லயிருந்தோம்.புதுப் படங்கள் கிடைத்துள்ளதால் சந்தோஷமடைந்துள்ள கார்த்திகாவை மடக்கிசெளக்கியமா என்றோம்.அதுக்க��ன்ன குறைச்சல். தமிழ் சினிமாவில் நடிப்பில் சாதிக்கணும். கிளாமராகநடிப்பதும் தீண்டத்தகாத விஷயம் இல்லை. எனவே கிளாமராகவும் நடிப்பேன்.அதற்காக ஓவராக எல்லாம் போக மாட்டேன் என்றார்.தொடர்ந்து, ரொம்ப ஆபாசமான உடைகளை அணிய மாட்டேன். குறிப்பாக டூ பீஸ்பேச்செல்லாம் என்னிடம் கூடவே கூடாது. அது நமக்கு சரிப்படாது. எனது உடல்வாகுக்கும் அது பாந்தமாக இருக்காது. எனவே நீச்சல் உடையில் நிச்சயமாக நடிக்கமாட்டேன் என்கிறார் கார்த்திகா.அப்படின்னா நீச்சல் அடிப்பது போன்ற காட்சியில் சல்வார் கமீசில் தான் ஸ்விம்பண்ணுவீங்களா என்று கேட்டால், தெத்துப் பல் தெரிய அழகாக சிரிக்கிறார்கார்த்திகா\nடூ பீஸ் வோணாம்-கார்த்திகா புதுசா நடிக்க வந்துள்ள கார்த்திகா கண்டிஷன்களை போட ஆரம்பித்து விட்டார்.தூத்துக்குடி மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ள கார்த்திகாவுக்கு நடிப்பு புதிதல்ல.சின்னப் புள்ளையா இருந்தபோதே நடிக்க வந்து விட்டார். இவரோட தோப்பனாரானஅடைக்கலம், சிவாஜி பிலிம்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவராம்.அந்த வகையில் சினிமா குறித்த அடிப்படை அறிவு கார்த்திகாவுக்கு சின்னவயதிலிருந்தே கிடைத்து விட்டதாம்.அப்பா மூலம் சினிமா பற்றித் தெரிந்து கொண்ட கார்த்திகா, நடிக்க ஆசைப்பட்டார்.மகளின் ஆசையை அப்பா அடைக்கலம் உடனடியாக நிறைவேற்றி வைத்தார்.மாநகரக் காவல் படத்தில் குட்டிப் பொண்ணாக நடித்துள்ளார். பிறகு விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.வயசுக்கு வந்த பின்னர் இவரது செழுமையைப் பார்த்த தூத்துக்குடி யூனிட்,நாயகியாக்கி விட்டனர்.அடுத்து பாலாவின் உதவியாளர் இயக்கும் பிறப்பு படத்தில் கார்த்திகா 2வதுநாயகியாக நடிக்கிறார் என்பதை நாம் சொல்லயிருந்தோம்.புதுப் படங்கள் கிடைத்துள்ளதால் சந்தோஷமடைந்துள்ள கார்த்திகாவை மடக்கிசெளக்கியமா என்றோம்.அதுக்கென்ன குறைச்சல். தமிழ் சினிமாவில் நடிப்பில் சாதிக்கணும். கிளாமராகநடிப்பதும் தீண்டத்தகாத விஷயம் இல்லை. எனவே கிளாமராகவும் நடிப்பேன்.அதற்காக ஓவராக எல்லாம் போக மாட்டேன் என்றார்.தொடர்ந்து, ரொம்ப ஆபாசமான உடைகளை அணிய மாட்டேன். குறிப்பாக டூ பீஸ்பேச்செல்லாம் என்னிடம் கூடவே கூடாது. அது நமக்கு சரிப்படாது. எனது உடல்வாகுக்கும் அது பாந்தமாக இருக்காது. எனவே நீச்சல் உடையில் நிச்சயமாக ந���ிக்கமாட்டேன் என்கிறார் கார்த்திகா.அப்படின்னா நீச்சல் அடிப்பது போன்ற காட்சியில் சல்வார் கமீசில் தான் ஸ்விம்பண்ணுவீங்களா என்று கேட்டால், தெத்துப் பல் தெரிய அழகாக சிரிக்கிறார்கார்த்திகா\nபுதுசா நடிக்க வந்துள்ள கார்த்திகா கண்டிஷன்களை போட ஆரம்பித்து விட்டார்.\nதூத்துக்குடி மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ள கார்த்திகாவுக்கு நடிப்பு புதிதல்ல.சின்னப் புள்ளையா இருந்தபோதே நடிக்க வந்து விட்டார். இவரோட தோப்பனாரானஅடைக்கலம், சிவாஜி பிலிம்ஸில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவராம்.\nஅந்த வகையில் சினிமா குறித்த அடிப்படை அறிவு கார்த்திகாவுக்கு சின்னவயதிலிருந்தே கிடைத்து விட்டதாம்.\nஅப்பா மூலம் சினிமா பற்றித் தெரிந்து கொண்ட கார்த்திகா, நடிக்க ஆசைப்பட்டார்.மகளின் ஆசையை அப்பா அடைக்கலம் உடனடியாக நிறைவேற்றி வைத்தார்.மாநகரக் காவல் படத்தில் குட்டிப் பொண்ணாக நடித்துள்ளார். பிறகு விளம்பரப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.\nவயசுக்கு வந்த பின்னர் இவரது செழுமையைப் பார்த்த தூத்துக்குடி யூனிட்,நாயகியாக்கி விட்டனர்.\nஅடுத்து பாலாவின் உதவியாளர் இயக்கும் பிறப்பு படத்தில் கார்த்திகா 2வதுநாயகியாக நடிக்கிறார் என்பதை நாம் சொல்லயிருந்தோம்.\nபுதுப் படங்கள் கிடைத்துள்ளதால் சந்தோஷமடைந்துள்ள கார்த்திகாவை மடக்கிசெளக்கியமா என்றோம்.\nஅதுக்கென்ன குறைச்சல். தமிழ் சினிமாவில் நடிப்பில் சாதிக்கணும். கிளாமராகநடிப்பதும் தீண்டத்தகாத விஷயம் இல்லை. எனவே கிளாமராகவும் நடிப்பேன்.அதற்காக ஓவராக எல்லாம் போக மாட்டேன் என்றார்.\nதொடர்ந்து, ரொம்ப ஆபாசமான உடைகளை அணிய மாட்டேன். குறிப்பாக டூ பீஸ்பேச்செல்லாம் என்னிடம் கூடவே கூடாது. அது நமக்கு சரிப்படாது. எனது உடல்வாகுக்கும் அது பாந்தமாக இருக்காது. எனவே நீச்சல் உடையில் நிச்சயமாக நடிக்கமாட்டேன் என்கிறார் கார்த்திகா.\nஅப்படின்னா நீச்சல் அடிப்பது போன்ற காட்சியில் சல்வார் கமீசில் தான் ஸ்விம்பண்ணுவீங்களா என்று கேட்டால், தெத்துப் பல் தெரிய அழகாக சிரிக்கிறார்கார்த்திகா\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை.. ஏன் தெரியுமா\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nசிம்புவை வைத்து பெரிய அளவில் சர்ச்சையை கிளப்ப துடிக்கும் இயக்குனர்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jun-15/comics", "date_download": "2018-08-15T23:17:54Z", "digest": "sha1:QVVBPWIYQTZEOI6TSZOG5HWR3OSJAAFG", "length": 13518, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன் - Issue date - 15 June 2018 - காமிக்ஸ்", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை\n`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்\nதஞ்சை மருத்துவமனை பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nமூன்றாவது முறையாக ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு\n`இன்றிரவு அனைவருக்கும் ஃப்ரைட் ரைஸ்..’ - தொண்டர்களின் பசியாற்றிய அன்பழகன் எம்.எல்.ஏ.\nசுட்டி விகடன் - 15 Jun, 2018\nசூப்பர்மேன்கள் உலகில் சுட்டிகள் - துபாய் அட்வெஞ்சர் டூர்\nவாழ்க்கையை வெல்ல வழிகாட்டும் பள்ளி\nஜாலியா பறக்கலாம்... ஹாட் ஏர் பலூன்\nஇன்னிக்கு ஆக்டர்... டான்ஸர்... நாளைக்கு சயின்டிஸ்ட்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078326", "date_download": "2018-08-15T22:11:29Z", "digest": "sha1:N4VJ2EBJO4SP32C5WPXRPXSID57CLHOD", "length": 7312, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "செயலாக்க பயிற்சிக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல��கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசெயலாக்க பயிற்சிக்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:38\nசென்னை, சென்னை மாவட்ட அரசு பணியாளர்களுக்கு, ஆட்சி மொழித் திட்ட செயலாக்கப் பயிற்சிக்காக, கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சென்னை மாவட்ட அரசு பணியாளர்களுக்கு, ஆட்சி மொழித் திட்ட செயலாக்கப் பயிற்சிக்காக, ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த நிதியில் இருந்து, அரசாணை, ஆய்வு, மொழிபெயர்ப்பு முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில், ஐந்து முறை பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. ஒரு பயிற்சிக்கு, 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், பயிற்சியில் பங்கேற்கும் அரசு பணியாளர்களுக்கு, விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், தற்போது, 50 ஆயிரம்ரூபாய் கூடுதலாக வழங்குவது குறித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்து.இதன்படி, இந்த ஆண்டு முதல், ஒவ்வொரு பயிற்சி வகுப்புக்கும், 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nஅது சரி. அரசாங்க ஊழியர்கள் பொதுவாக, லஞ்சம் கொடுத்தே , எந்த தகுதியும் இல்லமால் ஜாதிய முறையில் வந்தவர்கள் ஆச்சே, அவனுகளுக்கு இந்த பயிற்சி ���ேஸ்ட்டுதானே அந்த பணத்தில் பரம ஏழைப் பை யன்கள்/பொண்ணுகளை படிக்க வச்சா என் னைக்காவது நாடு முன்னேறுமே இந்த பயிற்சிக்கு போக லஞ்சம் எவ்ளோ கொடுத்தாங்க\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalstar.blogspot.com/2012/06/samayal.html", "date_download": "2018-08-15T23:01:27Z", "digest": "sha1:FUDMK2ZOGSULTXF4L55L7A5CYYQANTDL", "length": 1702, "nlines": 36, "source_domain": "samayalstar.blogspot.com", "title": "SAMAYAL STAR: SAMAYAL: வெள்ளரி சாதம் செய்யுங்கள்", "raw_content": "\nSAMAYAL: வெள்ளரி சாதம் செய்யுங்கள்\nSAMAYAL: வெள்ளரி சாதம் செய்யுங்கள்: பச்சரிசி – 1 கப் *வெள்ளரி துருவல் – 1 / 2 கப் *பச்சை மிளகாய் - 4 *இஞ்சி – ஒரு துண்டு *எலுமிச்சம்பழச்சாறு – 1 மேச...\nஅரசு வேலைக்கு SHORTCUT கணிதம் படிக்க என்னை தொடுங்கள்\nகோலம் போட என்னை தொடுங்கள்\nஅழகாக மாற என்னை தொடுங்கள்\nஅற்புத உணவிற்கு என்னை தொடு\nசுவையான உணவிற்கு என்னை தொடு\nஅருமையான உணவிற்கு என்னை தொடு\nSAMAYAL: வெள்ளரி சாதம் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/13/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2862744.html", "date_download": "2018-08-15T22:16:31Z", "digest": "sha1:E4TNXQS2FHQK5B3HOTD5CKO5AHAR7L6V", "length": 10362, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "மருத்துவமனை சிகிச்சையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை: ஆணையத்தில் விவேக் ஜெயராமன் தகவல்?- Dinamani", "raw_content": "\nமருத்துவமனை சிகிச்சையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை: ஆணையத்தில் விவேக் ஜெயராமன் தகவல்\nசென்னை: அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பொழுது ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்று சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், இது குறித்த உண்மை நிலையை வெளிக் கொணர நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தது.\nஇதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை ஆணையத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசா��ி அறிவித்தார். இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.\nஇதைத் தொடர்ந்து, கடந்த 9-ஆம் தேதி இளவரசியின் மகனும் ஜெயா டிவி-யின் சி.இ.ஓ-வுமான விவேக் ஜெயராமனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி, இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவும் ஆன விவேக் ஜெயராமன் செவ்வாயன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.\nஅவரிடம் காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விசாரணையானது 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அந்த விசாரணையில் ஜெயலலிதாவுடன் அவருக்கு சுமுக உறவு இருந்ததா அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பொழுது ஜெயலலிதாவை அவர் பார்த்தாரா உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஅதற்கு அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பொழுது ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்று விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை முடிவில் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தினை எழுத்து வடிவில் உருவாக்கி அவரின் கையெழுத்து பெறப்பட்டுளதாகத் தெரிகிறது.\nஆணைய விசாரணை முடிந்து வந்த விவேக் ஜெயராமனிடம் என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டது, ஏதேனும் விடியோ ஆவணங்களை அளித்தீர்களா என்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பிய பொழுது அவர் கூறியதாவது:\nஇவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள். இன்னும் சிறிது நாள் பொறுத்திருங்கள். விசாரனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது நான் எதுவும் கூற முடியாது. என்னை மீண்டும் 28-ஆம் தேதி ஆஜராகும்படி அழைத்துளார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்��்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29846", "date_download": "2018-08-15T22:14:32Z", "digest": "sha1:XISPS4RYRSPPACT2QKHUMKH7ZSN4XJDR", "length": 14723, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "எனது பாவம் அவரை சும்மா வ�", "raw_content": "\nஎனது பாவம் அவரை சும்மா விடாது - ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு நானி நோட்டீஸ்\nபாலியல் தொல்லை என்று தெலுங்கு திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை ஸ்ரீ ரெட்டி, நானி மீது கூறிய குற்றச்சாட்டு கூறிய நிலையில், நடிகர் நானி, ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.பட வாய்ப்பு தர நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார்.\nஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் என்று டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் நானி என்று தொடர்ந்து பெயர்களை வெளியிட்டார். இந்த நிலையில், நடிகர் நானி மீது மீண்டும் பாலியல் குற்றச்சாட்டுக்களை ஸ்ரீரெட்டி கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநானி ஒரு நடிகையின் வாழ்க்கையை கெடுத்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்க கூடியவர் என்று ஏற்கனவே ஸ்ரீரெட்டி சாடி இருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியை கலந்து கொள்ளவிடாமல் தடுத்ததாக தகவல் வெளியானது.\nஇதனால் ஆத்திரமான ஸ்ரீரெட்டி, மீண்டும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார். “நானி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடந்து கொண்டார். என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்ய நானி தயாரா எனக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறார்.\nஎனது பாவம் அவரை சும்மா விடாது.” என்று ஸ்ரீரெட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:-\n“என் மீது ஸ்ரீரெட்டி அவதூறுகள் பரப்பி வருகிறார். அதில் உண்மை இல்லை. இத்தகையை செயல்கள் வருத்தம் அளிக்கின்றன. எனது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்புவதை அவர் நிறுத்த வேண்டும். இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.” இவ்வாறு நானி கூறியுள்ளார்.\nஸ்ரீரெட்டி-நானி மோதல் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sino-elevators.com/ta/", "date_download": "2018-08-15T22:32:48Z", "digest": "sha1:GBJ5PHFY2GBXLK3Z63RHJN45NJDZJW6B", "length": 7531, "nlines": 203, "source_domain": "www.sino-elevators.com", "title": "", "raw_content": "எலிவேட்டர், எலிவேட்டர் பாகங்கள், லிஃப்டிங் இயங்குதளத்தை நகரும் படிக்கட்டு, Dumbwaiter - BLUETECH\nதடை இலவச தூக்கும் மேடையில்\nஇருக்கை வகை தூக்கும் மேடையில்\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி-138\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி -137\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி-136\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி -135\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி-134\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி-133\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி-132\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி -131\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி-130\nபயணிகள் மின் தூக்கியில் எல்டிபி-129\nநீங்போ BLUETECH இறக்குமதி & ஏற்றுமதி கோ., லிமிட்டெட்\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஹார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/airtel-payments-bank-fined-rs-5-crore-by-rbi/", "date_download": "2018-08-15T23:11:30Z", "digest": "sha1:ZOYR3GAPRNXHZ2LG3IODSEBLU675ZNFS", "length": 11644, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்த ஏர்டெலுக்கு அபராதம்! - Airtel Payments Bank fined Rs 5 crore by RBI", "raw_content": "\nசென்னையி��் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nவாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்த ஏர்டெலுக்கு அபராதம்\nவாடிக்கையாளர்கள் பணத்தை கையாடல் செய்த ஏர்டெலுக்கு அபராதம்\nவாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கணக்கை தொடங்கியது.\nபுகழ் பெற்ற டெலிகாம் நிறுவனவமான ஏர்டெல்லுக்கு , ரிசர்வ் வங்கி ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்ரவிட்டுள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு ஏர்டெல் நிறுவனம், பொதுமக்களிட்ம சிம்கார்டை விற்பனை செய்தபோது, ஆதரத்திற்காக அடையாள அட்டையை நகலாக பெற்றது. அதை வைத்து, வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கணக்கை தொடங்கியது.\nதங்கள் பெயரில் ஏர்டெல் பேமெண்ட் உருவாக்கப்பட்டது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியாது. அரசின் மானியத்தொகை எந்தெந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்குகளில் சென்று சேர்கிறதோ அதை, தன்னுடைய பேபெண்ட் வங்கிக்கணக்குஏர்டெல் நிறுவனம் திருப்பிக் கொள்வது என நூதனமான மோசடியில் ஏர்டெல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.\nஅத்துடன், கேஒய்சி விதிமுறைகளையும் பின்பற்றி எந்தவிதமான கணக்குகளும் தொடங்காமல் இருந்துள்ளது. எனவே, இதன் காரணமாக த ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களின் அனுமதியின்றி பேமென்ட் வங்கிக் கணக்கு தொடங்கி, அவர்களுக்கு அரசு மானியத் தொகையை தனது கணக்குக்கு மாற்றி கையாடல் செய்த ஏர்டெல் நிறுவனத்தை ரிசர்வ் வங்கி கடுமையாக எச்சரித்துள்ளது.\nஇதுவரை ஏர்டெல் நிறுவனம், ரூ 47 கோடி வரை வாடிக்கையாளர்களுகு தெரியாமல் பணத்தை கையாடல் செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பாக விசாரணையை தொடக்கிய ரிசர்வ் வங்கி, ஏர்டெல் நிறுவனம் செய்த மோசடி செய்தக்தை உறுதி செய்துள்ளது.\nசுதந்திர தின சிறப்பு சலுகை : ரூ. 250 கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல்\nபுதிய 100 ரூபாய் நோட்டு: நிறம் உங்களை கவர்ந்துள்ளதா\nஸ்பீட் டெஸ்ட்டில் ஏர்டெல்லை தோற்கடித்த ஜியோ 4G – ட்ராய் தகவல்\nஃபேஸ்புக் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் நடத்திய இந்திய நிறுவனங்கள்\nமுஸ்லீம் நபர்களின் வேலையில் எனக்கு நம்பிக்கை இல்லை.. பெண்ணின் ��ேச்சை கேட்டு ஏர்டெல் செய்த செயல்\nஜியோவுடன் போட்டி… ரூ.149 க்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா\nஜியோவின் அதிரடியால் பின்வாங்கிய ஏர்டெல்… ரூ. 399 க்கு நாள்தோறும் 2.4ஜிபி டேட்டா\nஏர்டெல் அறிவித்த ரூ. 299 ரீசார்ஜ் திட்டத்தில் நம்ப முடியாத சலுகைகள்\nவாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி: ரூ. 3000 க்கு 4ஜி ஃபோன் வழங்கும் ஏர்டெல்\nமூடப்பட்ட மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பி.எஸ்\nரஜினிகாந்தை ‘வச்சு செய்யும்’ முரசொலி ‘டெல்லி டைரக்டர்களின் உத்தரவுப்படி நடிப்பவர்’ என விமர்சனம்\nஜெயலலிதா இருந்த போது பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nபிரதமர் முதல் ஆளுனர் வரை பலரும் வந்திருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2078327", "date_download": "2018-08-15T22:11:17Z", "digest": "sha1:WQ46ZII3CO2PFWN54UOHGYOJHX4HPUUB", "length": 10283, "nlines": 56, "source_domain": "m.dinamalar.com", "title": "பாலம் புதுப்பிப்பு: நெடுஞ்சாலை துறை அலட்சியம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபாலம் புதுப்பிப்பு: நெடுஞ்சாலை துறை அலட்சியம்\nபதிவு செய்த நாள்: ஆக் 11,2018 00:38\nசெங்குன்றம், தரைமட்ட பாலத்தை புதுப்பிக்காத, நெடுஞ்சாலை துறையினரின் அலட்சியத்தால், வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தில் பயணித்து வருகின்றனர்.செங்குன்றம் அடுத்துள்ளது, தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி. கடந்தாண்டு நவம்பரில் பெய்த பலத்த மழையில், தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சியில் உள்ள சன் சிட்டி நகர், குமரன் நகர் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின.அப்போது, சன் சிட்டி நகர் மற்றும் குமரன் நகர்களை இணைக்கும், 40 அடி அகல சோத்துப்பாக்கம் சாலை, 100 அடி நீளத்திற்கு துண்டிக்கப்பட்டது.இதனால் போக்குவரத்து தடைபட்டு, மூன்று நாட்களாக, அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டிற்குள் முடங்கினர்.தற்காலிக பாலம்அப்பகுதிகளி��், 10 அடிக்கும் மேலாக தேங்கிய மழைநீரை வெளியேற்ற, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.துண்டிக்கப்பட்ட, 40 அடி அகல சாலையில் குறுகலாக, 20 அடிக்கு மட்டும், பெரிய குழாய் பதித்த நெடுஞ்சாலைத் துறையினர், அப்பகுதி மக்களின் போக்குவரத்திற்காக, அவசர கதியில் தற்காலிக தரைமட்ட பாலம் அமைத்தனர்.வெள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின், நிரந்தர தரைமட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இன்று வரை தற்காலிக தரைமட்ட பாலம் பலப்படுத்தப்பட வில்லை.தற்போது, 40 அடி அகல சாலையில், 20 அடிக்கு மட்டும் குறுகலாக அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட பாலத்தில், இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாது, லாரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கனரக வாகனங்களும் பயணித்து வருகின்றன.இதனால், 40 அடி அகல சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், திடீரென தரைமட்ட பால பகுதியை கடக்கும் போது, போக்குவரத்து நெரிசல், விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.கோரிக்கைகாலை, மாலையில் நெரிசலில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், கால்வாயில் விழும் அபாயம் நிலவுகிறது.எட்டு மாதங்களுக்கும்மேலாக, தரைமட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.இந்நிலையில், மூன்று மாதத்திற்கு முன், நெடுஞ்சாலைத் துறையினர் இப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்தனர். ஆனால், அந்த தரைமட்ட பால பகுதியை கண்டு கொள்ளவில்லை.ஓரிரு மாதங்களில், பருவமழை துவங்க உள்ள நிலையில், இப்பகுதி மக்கள் மீண்டும் வெள்ள அபாயத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தரைமட்ட பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nஅந்தப் பாலம் என்ன 8 வழிச்சாலையா சின்ன வேலையில்லெல்லாம் துட்டு வருமா சின்ன வேலையில்லெல்லாம் துட்டு வருமா\nமின்சாரம் பாய்ந்து இருவர் பலி\nமூலிகை பெட்ரோல் ராமருக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/08/blog-post.html", "date_download": "2018-08-15T22:07:44Z", "digest": "sha1:FDLBJG2OROY7GEE247VHIBRDA6AOG2HS", "length": 39726, "nlines": 119, "source_domain": "www.thambiluvil.info", "title": "திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் | Thambiluvil.info", "raw_content": "\nதிகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nகிழக்கு மாகாணத்திலும் சகல பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் கடந்த 2017.07.28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நோய் கட்டுப்படுத்தும் வகையில் டெங...\nகிழக்கு மாகாணத்திலும் சகல பாடசாலைகளில் கல்வி அமைச்சினால் கடந்த 2017.07.28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று நோய் கட்டுப்படுத்தும் வகையில் டெங்கு ஒழிப்புச் சிரமதான தேசிய வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் பாடசாலையின் அதிபர் திரு.S.ஸ்ரீகாந்தன் தலைமையில் இவ் டெங்கு ஒழிப்புத் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nபாடசாலையின் உட்புற, வெளிபுற பகுதிகள், வகுப்பறை பகுதிகள், ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து துப்பரவு பணிகளை மேற்கொண்டனர். பாடசாலையின் சகல பகுதிகளும் முன்பு இருந்ததை விட தூய்மையாக்கப்பட்டன.\nschools தாண்டியடி தேசிய டெங்கு ஒழிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nகண்ணகி அம்மன் \"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா\" பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அழைப்பிதழ்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,23,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் தொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரை���ாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,கல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,���ித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிறு கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ���வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒதுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,ம���ை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: திகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\nதிகோ/ தாண்டியடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/20131", "date_download": "2018-08-15T22:05:40Z", "digest": "sha1:TS4SBFTTBOD5HGWSA47M42APXE4QVCAK", "length": 9499, "nlines": 93, "source_domain": "www.zajilnews.lk", "title": "ரூ.4500 கோடி சவுதியின் நன்கொடை: ஊழல் புகாரில் இருந்து மலேசிய பிரதமர் விடுவிப்பு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ரூ.4500 கோடி சவுதியின் நன்கொடை: ஊழல் புகாரில் இருந்து மலேசிய பிரதமர் விடுவிப்பு\nரூ.4500 கோடி சவுதியின் நன்கொடை: ஊழல் புகாரில் இருந்து மலேசிய பிரதமர் விடுவிப்பு\nமலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.4,500 கோடி ஊழல் பணமல்ல. அது சவுதி அரச குடும்பத்தின் தனிப்பட்ட நன்கொடை என மலேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தெளிவுபடுத் தியுள்ளார். இதன் மூலம், ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மலேசிய பிரதமர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமலேசிய பிரதமர் நஜீப் ரசாக், 1மலேசிய மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) என்ற அரசு முதலீட்டு நிதியத்திலிருந்து சுமார் ரூ. 4,500 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் பணம் அவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பாக அவரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, விசா ரணை நடைபெற்றது. சோதனை யின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், மலேசிய அரசின் தலைமை வழக்கறி ஞரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில், பிரதமர் எவ்வித தவறும் செய்யவில்லை என தலைமை வழக்கறிஞர் முகமது அபாண்டி அலி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அபாண்டி கூறும்போது, “மலேசிய ஊழல் தடுப்பு அமைப்பின் விசாரணையின் படி, கடந்த 2013 மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில், நஜீபின் வங்கிக் கணக்குகளுக்கு 68.1 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.4,500 கோடி) மாற்றப்பட்டதில் குற்றச் செயல் எதுவுமில்லை. அந்தப்பணம், சவுதி அரச குடும்பத்தினரால் தனிப்பட்ட முறையில் நஜீபுக்கு வழங்கப் பட்ட நன்கொடை” எனத் தெரிவித் துள்ளார்.\nமேலும், “சம்பந்தப்பட்ட நன்கொடையாளர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த நன்கொடைக் கான காரணம் எதுவும் தெரிவிக் கப்படவில்லை. அது, நஜீபுக்கும், சவுதி அரச குடும்பத்துக்கும் இடை யிலான விவகாரம். நஜீபுக்கு பதிலுதவியாகவோ, லஞ்ச மாகவோ அந்தத் தொகை கொடுக் கப்பட்டதற்கு ஆதாரம் ஏதுமில்லை. இந்தத் தொகை பரிவர்த்தனையில் குற்றச் செயல்கள் ஏதும் இல்லை என்பதில் நான் முழுத் திருப்தி அடைகிறேன்” எனத் தெரிவித்துள் ளார்.\nஇதுதொடர்பாக பிரதமர் நஜீப் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. சவுதி அரசு அதிகாரிகளும் கருத்து தெரிவிக்கவில்லை.\nஎதிர்க்கட்சித் தலைவர் டோனி புவா, அரசு வழக்கறிஞரைச் சாடி யுள்ளார். “தனிப்பட்ட முறையிலான நன்கொடை என்பதை முறைகேடு அல்ல என மறுப்பதற்கு இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleசீன மீன்பிடி படகு தென் கொரிய எல்லையில் கவிழ்ந்தது: 5 பேர் மாயம்\nNext articleதென் ஆபிரிக்காவில் கன்னித்தன்மையுடன் இருக்கும் மாணவிகளுக்கு புலமைப்பரிசில்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nடெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2011/02/05/uae-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95/?replytocom=46", "date_download": "2018-08-15T22:35:14Z", "digest": "sha1:QGLBXNXRYF45FY6B7WLDCUHSYX357DAA", "length": 10802, "nlines": 180, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "UAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு நிகழ்வு (2nd meet) – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nUAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு நிகழ்வு (2nd meet)\nUAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு (2nd meet) நிகழ்வு 04/02/2011 அன்று துபாயில்நடைப்பெற்றது.\nஇதில் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அதன் பணிகளையும் பற்றி விவாதிக்கப்பட்டது.\nபுதிய கொள்கைகள் , சகோதரர்களின் நலன்கள் , உடையநாடு மதரஸா ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த அமைப்பின் நோக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டவைகள் :\n1.நம்மால் முடிந்த உதவியை நம் ஊரில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு செய்வது.\n2.நம்முடைய ஊரின் முன்னேற்றம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நம்முடைய சகோதர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துகொள்வது.\n3.ஏழை மக்களின் திருமணம் / கல்வி / பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி செய்வது.\n4.பைத்துல் மால் / 27ம் நோன்பு விழா / மெஹராஜ் விழா ஆகியவற்றிற்கு உதவி செய்வது.\n5.வட்டியில்லா சிறு சேமிப்பு (எதிர்க்காலத்தில்)\nமேலும் எதிர்காலத்தில் நம்முடையா ஊரின் வளர்ச்சியுலும், சீர்த்திருத்தங்களிலும் இந்த அமைப்பின் மூலம் சமூக சேவை / உதவிகள் சீரிய முறையில் செய்ய எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரியட்டும்.. ஆமின்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்\nசின்ன குழந்தையாகவே ….இருந்திருக்கலாம் ….ல\n2 thoughts on “UAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு நிகழ்வு (2nd meet)”\nWWW உதவி மற்றும் சேவைகள்\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nயார் இந்த யூதர்கள் – வரலாறு\nவெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)\nதினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..\nகலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு ��டைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nAnonymous on வாயுப் பிரச்சனைகள் (Gastric…\nரிஜ்வானா on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nரிஜ் on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nK.vijeeth on யார் அந்த மருதநாயகம்\nSredar on அம்மா உன்னை நேசிக்கிறேன்..\nAnonymous on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nவே.சங்கீதா on தகவல் அறியும் உரிமைச் சட்டம்…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/14030127/Police-arrested-3-persons-for-robbery.vpf", "date_download": "2018-08-15T22:24:44Z", "digest": "sha1:NKCZZYWOZMISV3RXOBZ2J3NTR4S5UY26", "length": 10074, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police arrested 3 persons for robbery || போலீஸ் எனக்கூறி கத்திமுனையில் பெண்ணிடம் பணம் பறிப்பு 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோலீஸ் எனக்கூறி கத்திமுனையில் பெண்ணிடம் பணம் பறிப்பு 3 பேர் கைது + \"||\" + Police arrested 3 persons for robbery\nபோலீஸ் எனக்கூறி கத்திமுனையில் பெண்ணிடம் பணம் பறிப்பு 3 பேர் கைது\nநங்கவள்ளி அருகே கத்திமுனையில் பெண்ணிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி நரியனூர் பகுதியை சேர்ந்தவர் நாகராசன். இவரது மனைவி சரண்யா (வயது 23). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த போது 3 பேர் வந்தனர். அவர்கள் நாங்கள் போலீஸ், உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என கூறினர். மேலும் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் சரண்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் எங்கே வைத்து இருக்கிறாய் என கேட்டு மிரட்டினர்.\nமேலும் அவர் வைத்திருந்த ரூ.8 ஆயிரத்து 5்00-யை பறித்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு வந்த அவரது கணவர் நாகராசனையும், கத்தியை காட்டி மிரட்டி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பினர். இது குறித்து சரண்யா நங்கவள்ளி போலீசில் புகார் கொடுத்தார்.\nஇதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாரமங்கலம் அருகே தொட்டம்பட்டி பைபாஸ் பகுதி சேர்ந்த சேகர் (28), சின்னப்பம்பட்டி பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் (36) எடப்பாடி வெள்ளாளபுரத்தை சேர்ந்த சரவணன் (25) ஆகிய 3 பேரும் போலீஸ் என கூறி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றதும், அவர்கள் போலீஸ் இல்லை, நெசவு தொழிலாளர்கள் என்பதும் தெரிய வந்தது.\nஇதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/08071453/Petrol-price-lowered-further-for-the-ninth-straight.vpf", "date_download": "2018-08-15T22:24:49Z", "digest": "sha1:PDIHCCUMZPGWTEFFTKGVZ6MOUD7GWSMP", "length": 8822, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petrol price lowered further for the ninth straight day || பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் டீசல் விலை 16 காசுகளும் குறைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் டீசல் விலை 16 காசுகளும் குறைப்பு + \"||\" + Petrol price lowered further for the ninth straight day\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் டீசல் விலை 16 காசுகளும் குறைப்பு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகளும் டீசல் விலை 16 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது.\nஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து ரூ80.37 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.72.40 க்கும் விற்பனை செய்யப்படுவதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nபெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 10-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n2. 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்; காஸ்மோஸ் வங்கியின் ‘சர்வர்’ ஹேக்கிங் ரூ.94 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றம்\n3. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரதமர் மோடியின் பழைய பேச்சை இணைத்து ராகுல் விமர்சனம்\n4. கர்நாடகத்தில் கொட்டும் மழை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு, ஓணம் திருவிழா ரத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/27154354/Come-to-the-temple-regularly.vpf", "date_download": "2018-08-15T22:23:49Z", "digest": "sha1:X7OI3Q77CQAHNLPYDWFUKFZCB44HZSAU", "length": 16801, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Come to the temple regularly || ஆலயங்களை முறையாக வலம் வாருங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆலயங்களை முறையாக வலம் வாருங்கள் + \"||\" + Come to the temple regularly\nஆலயங்களை முறையாக வலம் வாருங்கள்\nஆலயங்களின் உட்பொருள் அறியாத பலர், அதை நிந்திக்கின்றனர். சிலர் அவதூறு பரப்புகின்றனர். இன்னும் சிலரோ ‘நான் எத்தனையோ முறை ஆலயம் சென்று வந்துள்ளேன்.\nயாருக்கும் எவ்வித தீங்கும் செய்ததில்லை. ஆனாலும் வாழ்வில் எனக்கு எவ்வித நல்ல விஷயங்களையும் தெய்வம் செய்யவில்லை’ என்று குற்றம் கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளனர்.\nஇவை அனைத்தும் அறியாமை வார்த்தைகள். இவர்கள் அனைவருமே ஆலயங்கள் சொல்லும் ஆன்மிக ரகசியங்களை சரிவர புரிந்துகொள்ளாதவர்கள்.\nதன் வாழ்வில் பெரும்பாலும் ஆலயங் களுக்குச் செல்லாமல், அக வழிபாட்டை மட்டுமே சிந்தையில் நிறுத்தி, தன் வாழ்வை வென்ற சித்தர்கள் பலரும், தன்னுடைய இறுதி காலத்தில் ஆலயங்களுக்கு சென்று சமாதி நிலை அடையக் காரணம் என்ன என்பதை எவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை.\nசரி.. வாருங்கள்.. ஆலயம் சொல்லும் தத்துவத்தை சரியாக உணர்ந்து கொள்வோம்.\nஇந்த பிரபஞ்சம் அருளும், நம்முடைய சாதாரண புலன்களுக்கு புலப்படாத பேரின்ப நிலையை நாம் அடைய வேண்டுமானால், நம்முடைய ஆன்மா செயல்படும் ஆறுவகையான நிலைகளை ஒவ்வொருவரும் கடந்து வரவேண்டும்.\nஅப்படி கடந்து உள்ளே வாருங்கள். பேரின்ப நிலையை உங்களுக்கு உணர்த்துகிறேன் என்பதே ஆலயங்கள் கூறும் தத்துவமாகும்.\nநம்முடைய ஆன்மாவில் மாறுபட்ட ஆறு நிலைகள் உள்ளன. அவை: பூதான்மா, அந்தரான்மா, தத்துவான்மா, சீவான்மா, மந்திரான்மா, பரமான்மா.\nமனிதன் என்பவர் வெறும் உடம்பல்ல, அறிவும் அல்ல.. அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஆன்மாவே மனிதன். ஆன்மா என்பது நம்மில் இயங்குவது; நம்மை இயக்குவது.\nஒருவன் தன்னுடைய உடல்தான் ‘நான்’ என்றும், அது மட்டுமே நிஜம் என்றும் நினைத்து வாழும்போது, அவன் ‘பூதான்மா’ ஆகிறான்.\nஅதே மனிதன் தன்னுடைய இச்சைகள், விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தனக்குள் உட்கொள்ளும்போது, அவன் ‘அந்தரான்மா’ ஆகிறான்.\nபஞ்ச பூதங்கள் முதல் ஆன்ம தத்துவங்கள் வரை அறிய முற்படும் மனதை தானாக கொள்ளும்பொழுது அவன் ‘தத்துவான்மா’ ஆகிறான்.\nஅந்த தத்துவான்மாவின் பயனாக, மேல்சொன்ன அனைத்தையும் அடக்கி ஆண்டு நானே பிரம்மம் என்று ஆணவ முனைப்பில் உணரும்பொழுது அவன் ‘சீவான்மா’ ஆகிறான்.\nநான், எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, சிவம் நிலை அடைய வேண்டி மந்திர உபாசனையில் நிற்கும்பொழுது அவன் ‘மந்திரான்மா’ ஆகிறான்.\nகடைசியில் இறையோடு இரண்டற கலக்கும் அந்த நொடியில் அவன் ‘பரமான்மா’வாக மாறுகிறான்.\nஇந்த ஆறு நிலையைத் தான் ஆலயங்களிலும் வைத்து பொருத்திப் பார்க்க வேண்டும். அதன்படி...\nஇறை மந்திரம் - மந்திரான்மா\nஒரு ஆலயத்தின் உள்ளே நுழையும் முன்பாக நம்மை வரவேற்பது முன்கோபுரம். அந்த இடம் வந்த உடன் பூதான்மாவை அழிக்க வேண்டும். அதாவது இந்த உடல் தான் ‘நான்’ என்ற எண்ணத்தை அடியோடு அகற்ற வேண்டும். அகற்றிவிட்டு தான் உள்ளே நுழைய வேண்டும்.\nஇரண்டாவதாக நாம் காண்பது பலிபீடம். இங்கே அந்தரான்மாவை ஒழிக்க வேண்டும். அதாவது தன் இச்சைகள், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை அங்கே அழித்துவிட வேண்டும். அதன் பின்னர் தான் மேற்கொண்டு செல்ல வேண்டும்.\nமூன்றாவதாக கொடிமரம். அங்கே தத்துவான்மாவை ஒழிக்க வேண்டும். அதாவது மனம் தான் நான் என எண்ணும் அந்த நிலையை அழித்துவிட வேண்டும். அதாவது மனம் அங்கே வேரறுக்கப்பட வேண்டும்.\nநான்காவதாக நாம் காண்பது மூலவர். அங்கே தான் நம்முடைய சீவான்மா அழிக்கப்பட வேண்டும். அதாவது நம்முடைய ஆணவம். ‘அனைத்தும் நாமே’ என்ற ஆணவம் அங்கே அழிக்கப்பட வேண்டும்.\nஐந்தாவதாக நாம் செய்ய வேண்டியது நம்மை உணர்தல். அதற்கு தான் இறைமந்திரம் உதவி செய்கிறது. இறை மந்திரங்களை உச்சரித்து மனதை ஒருநிலைப்படுத்தும்போது, ‘மந்திரான்மா’ மறைந்துவிட வேண்டும். அதாவது பேரின்ப வீடு வேண்டி நிற்கும் அந்த ஆன்மா, அந்த நிலைக்குச் செல்ல வேண்டும்.\nஆறாவதாக நாம் காண்பது தீப ஒளி. அதாவது கற்பூர, தீப ஆரத்தி. இறைவனுக்கு ஆராதனை செய்யும்போது, தீயில் கரைந்து போகும் கற்பூரத்தைப் போல, நாமும் இறைவனோடு இரண்டற கலந்து, பரவெளி நிலையான ‘பரமான்மா’ நிலையை அடைய வேண்டும்.\nஇந்த வகையில் ஆறு வகை பேதங்களை, அதாவது ஆறு வகை ஆன்ம பேதங்களை நாம் கடந்து சென்றோமானால், நாம் இறையுடன் இரண்டற கலக்கும் உன்னத நிலைக்குச் செல்லலாம். இதை உணர்த்துவது தான் ஆலயங்கள்.\nகோபுரம் முதல் தீபம் வரை, அதன் நிலைகளில் நாம் சரியாக கடந்து சென்றோமானால், நாம் பேரின்ப நிலையை அடையலாம். இதை உணரத்தான் நம் முன்னோர்கள் ஆலயங்களை அமைத்தார்கள். அந்த தத்துவங்களை நாம் உணரத்தான் சித்தர் பெருமக்களும், அங்கே சமாதி நிலைக்குச் சென்று அமர்ந்தார்கள்.\nஅற்புதமான நிலைக்கு செல்ல வேண்டிதான் இந்த ஆலய அமைப்பே தவிர, வேண்டுதல் செய்யவோ.. பூஜைகளும் பரிகாரங்களும் செய்யவோ மட்டுமே ஆனதல்ல ஆலயங்கள்.\nமேற்சொன்ன வகையில் ஆலயங்களுக்கு ஒரே ஒரு முறை சென்று வாருங்கள். இறை சக்தியுடன் இரண்டற கலப்பதை உணரலாம்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. சாரங்கபாணி ஆலய மகிமை\n2. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n3. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n4. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaiboomi.blogspot.com/2011/08/blog-post_11.html", "date_download": "2018-08-15T23:15:40Z", "digest": "sha1:FER75H45PQDXHEITBPXML5SI74SQUY5U", "length": 8230, "nlines": 104, "source_domain": "annaiboomi.blogspot.com", "title": "அன்னைபூமி: மனவெளியின் முன்னுரைகள்", "raw_content": "\nகாலடி மண்கள் பல இணைந்து காலச்சுவடு பதிக்க வருகிறோம்... இமயம் போல் இந்த அன்னைபூமி உயர...\nதேசியக்கவி பாரதியின் படைப்புகளை அவ்வளவாக படித்து முடித்திடாதவன் என்ற மன அழுத்தம் எனக்குள் இருந்தாலும், இப்படைப்பின் மூலம் அவருடைய குருமார்கள் மற்றும் நன்பர்கள், அவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றம் பற்றி நான் அறியப்பட்டேன் என்பதில் மகிழ்ச்சிகொள்கின்றேன். இப்படைப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் நான் பெருமிதம் அடைகின்றேன்.\nபாரதியின் குருமார்களும், நண்பர்களும். இந் நூலின் ஆசிரியர் ஆர்.சி.சம்பத், இந் நூலை பதிப்பு செய்தவர்கள் தாமரை பப்ளிகேஷன்(பி)லிட். சென்னை. மேலும் இவர் குருவியும் நாரியும், புண்ணியம் தேடி, சிறுவர்களுக்கு லெனின் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.\nபாரதியின் ஆன்மீக குருமார் நிவேதிதை தேவி, இவர் சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை ஆவார். இவர்களுக்கு இடையிலான முதல் அறிமுகம், நிவேதிதை அறிமுகத்திற்கு பிறகு பெண் அடிமைத்தனத்தை அறவே அழிக்க பாரதியார் எழுதிய கவிதைகள் அதன் காரணங்கள், நிவேதிதை பற்றிய பாரதியாரின் கவிதை, போன்றவற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஆசிரியர்.\nகுள்ளச்சாமி பாரதியாரின் ஞான குரு, இவரைப் பற்றி பாரதியார் தனது படைப்புகளான சும்மா, சிதம்பரம், கோபந்தா போன்றவற்றில் எழுதியுள்ளார்,\nபாரதிக்கும், குள்ளச்சாமிக்கும் இடையேயான குருத்துப்பரிமாற்றம், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்பு போன்றவற்றை எழுதியுள்ளார் ஆசிரியர்.\nகோவிந்தசாமி பாரதியாரின் ஞானகுருக்களில் மிகவும் முக்கியமானவர், பாரதியாருக்கு தன் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட மரண பயத்தை நீக்கியவர்.\nயாழ்பாணத்துச்சாமி இவரும் பாரதியாரின் ஞானகுருக்களில் ஒருவர்.\nபாரதியாரின் அரசியல் குரு பாலகங்காதர திலகர், இவர்களுக்கு இடையேயான அறிமுகம், நடந்த விசயங்கள் போன்றவற்றை அழகாய் சொல்லியிருக்கின்றார் இப்பதிப்பில் ஆசிரியர்.\nமேலும் இவரது நண்பர்கள் 29 பேர் பற்றியும் இந் நூலில் குறிப்பிட்டுள்ளார், இதன் மூலம் பாரதியின் வாழ்க்கையில் குருமார்களும், நண்பர்களும் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கும்.\nஇப்பதிப்பை எழுத காரணமாய் அமைந்த சாகம்பரி அம்மா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nமுத்துக்கமலத்தில் வெளியானது. நன்றி முத்துக்கமலம். (2)\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவந்ததே சொந்த வீடு - சாகம்பரி\nசுதந்திர இந்தியா. . .\nபாரத தேசமென்று பெயர் - 1\nபச்சை போர்வையுடன் அழகிய மூணார்\nவீரன் அழகு முத்து கோன்\nமேகமலை - மதி மயக்கும் சோலை\nசுதந்திர இந்தியா. . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E2%80%8E/", "date_download": "2018-08-15T22:34:34Z", "digest": "sha1:VLRGUG3PEUQ2CRAHSO3XDAYYFLT3R6N5", "length": 9053, "nlines": 60, "source_domain": "eniyatamil.com", "title": "சிவாஜி_கணேசன்‎ Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாண���ர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nசிக்கலில் ரஜினி,கமல் நடித்த திரைப்படம்\nசென்னை:-எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், சிவாஜி நடித்த கர்ணன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகி பெரிய அளவில் […]\nஎம்.ஜி.ஆர்- ஜெயலலிதா நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட வெளியீட்டுக்கு முதல்வர் வாழ்த்து\nசென்னை:-1965ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில்தான் முதன்முதலாக ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் […]\nவாலியின் பெயரை அவமதித்தாரா ரஜினி\nசென்னை:-கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்த இடம் பெற்றுள்ள மறைந்த கவிஞர் வாலியை ரஜினிகாந்த் அவமரியாதை செய்துவிட்டதாக கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பு […]\nஅஜீத், அனுஷ்காவிற்கு வில்லனான கார்த்திக்…\nசென்னை:-சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் முன்னால் நடிகர்களை தற்போதைய இயக்குனர்கள் வில்லன்களாக மாற்றி வருகின்றனர். ஷங்கரின் ‘ஐ‘ […]\nஅழுமூஞ்சி என பெயர் எடுத்த நடிகை…\nசென்னை:-எம்.ஜி.ஆர், சிவாஜி காலங்களில் எல்லாம் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்கள். வந்ததும் மேக்கப் […]\nபழம்பெரும் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு மாபெரும் திரை ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலாலும், நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் […]\nபழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்…\nஹைதராபாத்:-தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் […]\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_த��ல்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20968&cat=3", "date_download": "2018-08-15T23:12:53Z", "digest": "sha1:DUNTCNIGW6L4YH5HLFWONWKRRBFRQPFW", "length": 6111, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கருங்குளம் கோயிலில் வைகாசி கொடைவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nகருங்குளம் கோயிலில் வைகாசி கொடைவிழா\nசெய்துங்கநல்லூர்: செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கருங்குளம் அம்மன், பெருமாள் கோயிலில் வைகாசி கொடைவிழா விமரிசையாக நடந்தது. முதல் நாள் ஊர் குடியழைப்பு நடந்தது. 2வது நாள் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. மதியம் கொடை விழாவும், இரவு வில்லிசை, சிறப்பு பூஜைகளும் நடந்தன. 3ம் நாள் இரவு அம்மன் கோயிலுக்கு குடியழைப்பு நடந்தது. 4ம் நாள் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்தல் நடந்தது. பின்னர் கருங்குளம் பஜார் வழியாக வீதியுலா வந்து அம்மன் கோயிலை வந்தடைந்ததும் சிறப்பு பூஜையும், அதைத் தொடர்ந்து அம்மன் கோயில் கொடை விழாவும் துவங்கியது. இரவு சாமக்கொடையும், மறுநாள் படப்பு தீபாராதனையும் நடந்தது. கொடை விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் வாகனத்தில் பெருமாள் வீதியுலா\nவேதபுரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஆடிப்பூரத்தை முன்னிட்டு பெருமாள் கோயிலில் ஆண்டாள் அம்மனுக்கு 1,001 பால்குட அபிஷேகம்\nபெரியவீட்டுக்காரன்பட்டி செக்குமுனியப்பன் கோயிலில் ஆடி திருவிழா\nகாட்டுக்கோவில் அங்காளம���மன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29848", "date_download": "2018-08-15T22:13:19Z", "digest": "sha1:6SXQLTOFONZLLXVE7GQIA5RS7X6ULGES", "length": 14933, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "முல்லைத்தீவில் பாரிய அள", "raw_content": "\nமுல்லைத்தீவில் பாரிய அளவில் கனிய மணல் அகழ நடவடிக்கை\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர் அனுப்புவதற்கு வட.மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவட.மாகாணசபையின் 124வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு சமர்பித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் கருத்துத் தெரிவிக்கையில்,\n“முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய எல்லை கிராமங்களிலிருந்து 1984ம் ஆண்டு மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் மக்கள் மீள்குடியேறியபோது மக்களுடைய காணிகள் பறிபோயிருந்தன.\nஅப்போது கொக்கிளாய் கிராமத்தில் சுமார் 44 ஏக்கர் நிலத்தை அபகரித்து இல்மனைட் அகழ்வுக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇதனை எதிர்த்து கிராம மக்கள் இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியில் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள். அப்போது நிறுத்தப்பட்ட கனியமணல் அகழ்வு நடவடிக்கைகள் 9 வருடங்கள் கழித்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇதற்காக 01ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.இந்த கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த கூட்டத்தை தாம் ஒழுங்கமைக்கவில்லை. இடத்தை மட்டுமே தான் கொடுத்துள்ளதாக கூறியிருக்கின்றார்.\nஇந்நிலையில் மேற்படி கூட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான மிக நீண்ட பகுதியில் சுமார் 1 மீற்றர் ஆழத்திற்கு கனியமணல் அகழப்படவுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இலகுவாக கடல்நீரானது உட்புகும் ஆபத்து உள்ளது.\nசாதாரணமாகவே கடல் பெருக்கெடுக்கும் காலங்களில் மேற்படி எல்லை கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது வழமை. இவ்வாறான நிலையில் கரையோரங்களில் மணலும் அகழப்பட்டால் பாதிப்பு மேலும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உள்ளன.\nஎனவே இந்த வள கொள்ளை தொடர்பாக வட.மாகாணசபை உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இ��ாணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/2011/02/05/uae-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95/?replytocom=47", "date_download": "2018-08-15T22:34:28Z", "digest": "sha1:FXAEWZK6CMEKVEIWSX3VN2C5TNJXBSVT", "length": 10802, "nlines": 180, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "UAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு நிகழ்வு (2nd meet) – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nUAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு நிகழ்வு (2nd meet)\nUAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு (2nd meet) நிகழ்வு 04/02/2011 அன்று துபாயில்நடைப்பெற்றது.\nஇதில் கடந்த கூட்டத்த��ல் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அதன் பணிகளையும் பற்றி விவாதிக்கப்பட்டது.\nபுதிய கொள்கைகள் , சகோதரர்களின் நலன்கள் , உடையநாடு மதரஸா ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nஇந்த அமைப்பின் நோக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டவைகள் :\n1.நம்மால் முடிந்த உதவியை நம் ஊரில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு செய்வது.\n2.நம்முடைய ஊரின் முன்னேற்றம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நம்முடைய சகோதர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துகொள்வது.\n3.ஏழை மக்களின் திருமணம் / கல்வி / பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவி செய்வது.\n4.பைத்துல் மால் / 27ம் நோன்பு விழா / மெஹராஜ் விழா ஆகியவற்றிற்கு உதவி செய்வது.\n5.வட்டியில்லா சிறு சேமிப்பு (எதிர்க்காலத்தில்)\nமேலும் எதிர்காலத்தில் நம்முடையா ஊரின் வளர்ச்சியுலும், சீர்த்திருத்தங்களிலும் இந்த அமைப்பின் மூலம் சமூக சேவை / உதவிகள் சீரிய முறையில் செய்ய எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரியட்டும்.. ஆமின்\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்\nசின்ன குழந்தையாகவே ….இருந்திருக்கலாம் ….ல\n2 thoughts on “UAE ல் வசிக்கும் உடையநாடு சகோதரர்களின் 2ம் சந்திப்பு நிகழ்வு (2nd meet)”\nWWW உதவி மற்றும் சேவைகள்\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nயார் இந்த யூதர்கள் – வரலாறு\nவெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)\nதினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..\nகலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு படைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்���ள் பதிவு செய்ய 0\nAnonymous on வாயுப் பிரச்சனைகள் (Gastric…\nரிஜ்வானா on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nரிஜ் on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nK.vijeeth on யார் அந்த மருதநாயகம்\nSredar on அம்மா உன்னை நேசிக்கிறேன்..\nAnonymous on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nவே.சங்கீதா on தகவல் அறியும் உரிமைச் சட்டம்…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/04/blog-post_9239.html", "date_download": "2018-08-15T22:17:19Z", "digest": "sha1:UW6RCR267KDJSCQZBCXOOSNWHNJJT4DC", "length": 14054, "nlines": 332, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: அடுத்த சந்தில் திரும்பினேன் - கவிதை", "raw_content": "\nஅடுத்த சந்தில் திரும்பினேன் - கவிதை\nபடிக்க மாயா ஜால கதை:-\nகுதிரைகள்.... மாயஜால கதை-பாகம் -1-\nகுதிரைகள்.... மாயஜால கதை - பாகம் -2 -\nஇதனால்தான் நான் சத்தியமே எடுப்பதில்லை கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க ரவிஷங்கர்\n//கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க ரவிஷங்கர்//\nநன்றி சென்ஷி.அது என்ன கேஆர்எஸ்\nஇந்தகவிதை,ஒருகவிஞரின்பாணியைப் பின்பற்றி எழுதியிருக்கிறேன்..யார் தெரிகிறதா\nநன்றி. அடிக்கடி வாங்க. நீங்கெல்லாம்\nகே. ரவிஷங்கர் -ஐ சுருக்கிப்பார்த்தேன்.\nமன்னிக்க.. கவிஞர் யாரென என்னால அனுமானிக்க முடியவில்லை.\nசட்டென ஞாபகம் வந்தது விக்கிரமாதித்யன். தவறெனில் மன்னிக்க. :-)\n(நாகேஷ் பாணியில்)”நாம யாருண்ணா..மன்னிகறத்துக்கு...மேல இருக்கார் பகவான்...அவர் ஆட்றார்..நாம ஆடறோம்.”\nஅவருடைய கவிதைகளில் அங்கதம் மெல்லிசாக ஒடும்.நிறைய சர்ரியலிசம்.\nசரி..சென்ஷி ஏதாவது ஜாடை கீடை அடிக்கிறதா\nபாவம் அந்த கோழிகளுக்கு எங்கே தெரியப்போகிறது\nரவிக்கு சத்தியம் என்பது சர்க்கரை பொங்கல் போல் என்று\n//ரவிக்கு சத்தியம் என்பது சர்க்கரை பொங்கல் போல் என்று\nஅது கவிதையில் வரும் நாயகனுக்கு.\nசத்தியம் சக்கரை பொங்கள்னு முன்னமே சொல்லியிருக்காங்க\nகவிதை நல்லா இருக்கு ரவிஷங்கர்.\n//கவிதை நல்லா இருக்கு ரவிஷங்கர்//\nநானும் பாககறேன் தினமும்.ஆனா கவிதை வரவில்லை.\nநம்ம கடைப் பக்கம் வாங்க... உங்களுக்கு ஒரு மார்கெட்டிங் பண்ணியிருக்கு \n//நம்ம கடைப் பக்கம் வாங்க... உங்களுக்கு ஒரு மார்கெட்டிங் பண்ணியிருக்கு//\nபோய் பாத்துட்டேன்.நன்றி.பின்னூட்டமும் போட்டு விட்டேன்.\nநானும் பாககறேன் தினமும்.ஆனா கவிதை வரவில்லை..//\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகுதிரைகள்-இறுதி பாகம்-மாய ஜால கதை\n”அயன்” விமர்சனம் -ரொம்ப லேட்\nகுதிரைகள்.. பாகம் - 3 ..மாயா ஜால கதை\nஅடுத்த சந்தில் திரும்பினேன் - கவிதை\nகுதிரைகள்.. பாகம் -2 - மாயஜால கதை\nகுதிரைகள்...குதிரைகள்.. மாயஜால கதை-பாகம் -1\nஅண்ணாநகர் அவென்யூ பூக்கள் - கவிதை\nஅறியாத வயதில் லேகியம் - கவிதை\nBPO வில் ஒரு நைட்ஷிப்ட்....\nபிடித்த கவிதை - கனிமொழி எழுதியது\nஎனக்குப் பிடித்த கவிதைகள் (ஆத்மாநாம்)\nஒரு வரியில் சொன்ன கதைகள்\nசாதனா சர்க்கம்,ஷ்ரேயா கோஷால்,உதித் நாராயண்\nகை நழுவியது அரிய வாய்ப்பு -கவிதை\nசாலமனுக்கு ஒரு கடிதம் - தொடர்\nலிப்டில் அவன்- ஆறு டீன் ஏஜ் பெண்கள்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29849", "date_download": "2018-08-15T22:14:26Z", "digest": "sha1:BLGNNGPIQ364L22VQOYCUAFKWHONQMED", "length": 12263, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "யாழில் திடீரென கைது செய�", "raw_content": "\nயாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்\nயாழ்.வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) இரவோடிரவாக 15 இளைஞர்கள் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறைப் பகுதியில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றின் போது இரு அணி ஆதரவாளர்களுக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றிக் குழு மோதலாக வெடித்தது.\nஇந்தச் சம்பவத்தில் இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழு மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறுபேர் வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுனர்.\nஇந்நிலையில் கைதான சந்தேகநபர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளுக்கமைய நேற்றைய தினம்(12) மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அ��ித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொ��்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_161.html", "date_download": "2018-08-15T22:39:09Z", "digest": "sha1:UTNGXZHRWJ7PDGCVGBWVMREOTAX36N6I", "length": 5501, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்..\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்..\nதிருச்சி மாநகராட்சி பகுதிகளில், அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதுடன், தடை செய்யப்பட்ட 750 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். ஸ்ரீரங்கம்கோட்டம் பெரியகடைவீதி, பெரியகம்மாளதெரு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஐந்து கடைகளுக்கு 9000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப���பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magudapathi-by-kalki-in-tamil.soft112.com/", "date_download": "2018-08-15T22:47:20Z", "digest": "sha1:4CDENVWBLDLGEGS5IFULIRVRXHVA43UJ", "length": 8334, "nlines": 111, "source_domain": "magudapathi-by-kalki-in-tamil.soft112.com", "title": "Magudapathi by Kalki in Tamil 13.0 Free Download", "raw_content": "\nசுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால் படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அது அமரர் கல்கியின் எழுத்துக்கள் தான். இதற்கு சான்று இவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை வென்று காவியம் படைத்து வருகிறது. இது அனைவரும் அறிந்தது தான்.\nஇதே வரிசையில் வரும் கல்கியின் புகழ் பெற்ற வரலாற்று நாவல் தான் மகுடபதி. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது. இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம். படித்துப் பாருங்கள் இந்தக் கதையில் எங்கோ ஜீவன் மறைந்து இருப்பதை வாசகர்களும் அறியலாம்.\nமோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா...\nசுவைக்க, சுவைக்க தேன் கூட திகட்டலாம். ஆனால் படிக்கப் படிக்க திகட்டாத எழுத்துக்கள் என்றால் அமரர் கல்கியின் எழுத்துக்கள் தான். இது அனைவரும் அறிந்தது தான். எனினும், இவர் எழுதிய கதைகளில் இன்னும் பல சிறுகதைகளும் அடக்கம். அவை...\n'பொய்மான் கரடு' என்னும் இந்த நாவல் கல்கியின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்று. இது கல்கியின் கற்பனை திறனை அற்புதமாக வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள அற்புத நாவல் ஆகும். இதனை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளித்து கல்கியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2005/02/blog-post.html", "date_download": "2018-08-15T22:36:28Z", "digest": "sha1:KB2LSPCXFBRCIQCHBAQUNQ5KIOJUBSDE", "length": 8993, "nlines": 256, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: இன்னும் ஒரு புதிர்", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஆங்கிலத்தில் இந்த மாதிரி புதிர்கள் பல பார்த்திருக்கிறேன்,\n26 L of the A என்ற கேள்விக்கு, 26 Letters of the Alphabet என்று பதில் சொல்ல வேண்டும்.\nதமிழில் இது என் முதல் முயற்சி.\nஉதாரணம் - 247 த எ - விடை: 247 தமிழ் எழுத்துக்கள்\n2. 5 பெ கா\n3. 8300 நா தி தே எ மு\n7. 4 சி ச பா\nகஷ்டமும் சுலபமும் கலந்து கட்டி எழுதி இருக்கேன்.. கலக்குங்க தோழர்களே\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\n9. 4000 திவ்யப் பிரபந்தம்\n5. 234 சட்டசபை அங்கத்தினர்கள் (தமிழ் நாடு)\n4. 18-ஆம் கீழ் கணக்கு\nபதினெண் கீழ்க்கணக்கு என்று எழுதியிருக்க வேண்டும். எண்ணால் குறிப்பிட்டதில் சிறு சறுக்கல். மன்னிக்கவும்.\n10-ஆம் கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன.\nமெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்த சிவாசாரியார், உமாபதி சிவாசாரியார்.\n1. 133 - குறள் அதிகாரங்கள்\n2. 5 - பெருங் காப்பியங்கள்\n4. 18 - பதிணென் கீழ் கணக்கு\n5. 234 - சட்டமன்ற அங்கத்தினர்கள்\n6. 5 - திணை வகைகள்\n9. 4000 - திவ்விய பிரபந்தம்\n10. 4 - சமய குரவர்கள்\n அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும். மண்டை காய்கிறது.\nகேள்வி கேட்கறது ரொம்ப சுலபம் பினாத்தல் சார்..பதில் சொல்லுறது தான் கஷ்டம்.(pancha thanthiram movie-la kamal solra mathiri)\nஉங்க மூளைக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி பதிவு எல்லாம் தோணுது\nஇப்ப தான் படிக்க சந்தர்ப்பம் கிடைச்சுது..அருமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2752&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-08-15T22:52:40Z", "digest": "sha1:OJEAE63ED35SVPZCHA64FKQZGIMWR7GX", "length": 31665, "nlines": 410, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அத���்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nதலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை\nதொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி\nசாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,\nஒரு படபடுப்புனு வந்துடுது டாக்டர்\nஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்\nபார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே\nஅந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nமேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்\nமுதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற\nகல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...\nஎதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஎனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு\nநீங்க பேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா\nதலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா\nஆமா அப்படி என்ன செஞ்சார்\nஅரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & ���ொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A/", "date_download": "2018-08-15T22:39:47Z", "digest": "sha1:IMD3XWGVJLCQQINIECVLN7IQKFKTAMHV", "length": 10350, "nlines": 75, "source_domain": "info.tmpooja.com", "title": "உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் | Info-TMPOOJA", "raw_content": "\nஉலர் திராட்சையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nஉலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.\nஇவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.\n* இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.\n* கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.\n* சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.\n* உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.\n* மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.\n* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.\n* ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.\n* எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nPrevious Post:இந்த உணவுகளை எப்போதெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா\nNext Post:குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை சாப்பிட கொடுத்து அவர்களின் மூளைத் திறனை அதிகரிக்கலாம்…\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2015/05/2015.html", "date_download": "2018-08-15T22:24:12Z", "digest": "sha1:E5IV3GGZLEXPX7DT74PNZIGVG23OHTFA", "length": 9900, "nlines": 241, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: சந்திர கிரகணம், 2015", "raw_content": "\nகடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி அதிகாலையில் நடந்த சந்திரகிரகணத்தின் சில படங்கள் இங்கே..\nகாலையிலயே எழுந்து இப்படி படமெடுக்கும் ஆள் நான் இல்லைங்க..என் கணவர் எடுத்த படங்கள் இவை. காலையில் கேமராவுடன் அங்குமிங்கும் நடந்து பல இடங்களில் இருந்து எடுத்த படங்கள். மேலேயுள்ள படத்தின் நீலவண்ணம் வெகு அழகு\nஇது காலை 6.45க்கு நிலாவின் தோற்றம். கிட்டத்தட்ட முழு கிரகணத்தையும் படமெடுத்து முகப்புத்தகத்திலும் பகிர்ந்திருந்தார். அந்தப் படங்களை நான் இங்கே பகிர இத்தனை நாட்களாகி விட்டது. :)\nLabels: இயற்கை, புகைப்படத் தொகுப்பு\nWow ...Superb mahi. step by step ஆ அழகா முழு சந்திரகிரகணத்தை எடுத்த உங்களவருக்கு பாராட்டுக்கள். ரெம்ப அழகா இருக்கு நீலவானம். எங்களுக்கும் பார்க்க இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி மகி.\nதிண்டுக்கல் தனபாலன் May 21, 2015 at 7:00 PM\nநம்ம 'பௌர்ணமி'யாச்சேன்னு அன்று மாலையும், காலையும் ஒருதடவை எட்டிப் பார்த்ததோடு சரி.\nஎல்லா படங்களுமே சூப்பரா இருக்கு மகி. பொறுமையா அழகா எடுத்திருக்கார்.\nஹி ஹி, பங்குனி மாசத்து பௌர்ணமியா :)\nஅப்பவே பார்த்தேன். கமண்ட் போடாம போயிருக்கேன்.\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்கு���ிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b89bb1bcdbaaba4bcdba4bbf/b9abc2bb0bbfbaf-b86bb1bcdbb1bb2bcd", "date_download": "2018-08-15T22:53:27Z", "digest": "sha1:CEQZLMUWVNDS3EKV4BC6LBUWIHH2SXIN", "length": 11631, "nlines": 165, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சூரிய ஆற்றல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / சூரிய ஆற்றல்\nசூரிய ஒளியால் இயங்கும் அனைத்து சாதனங்கள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nசூரிய ஒளி விளக்குகள் தொடர்பான பல்வேறு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசூரிய படங்களின் பயன்கள் மற்றும் மாதிரிகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.\nசூரிய ஒளி அடுப்புகளின் பல்வேறு அம்சங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nசூரிய ஓளி மூலம் நீரை வெப்பப்படுத்தும் கருவி\nசூரிய ஓளி மூலம் நீரை வெப்பப்படுத்தும் கருவிகளின் பல்வேறு அம்சங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nசூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் கருவி\nநீர் இறைப்பதற்கான சூரிய பயன்பாடுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nசூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள்\nசூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.\nசூரிய ஒளி சக்தி மூலம் வீடுகளுக்கு ஒளியேற்றுதல்\nசூரிய ஒளி சக்தியை மின் சக்தியாக மாற்றும் செல்களை பயன்படுத்தி வீடுகளுக்கு ஒளியேற்றும் செயல்முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇத்தலைப்பில் சூரிய உலர்த்தியின் வகைகள், பயன்கள் மற்றும் அதன் பிற சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nவேளாண்மைக்கான சூரிய ஒளி தயாரிப்புகள்\nவேளாண்மையில் சூரிய ஒளியால் செயல்படும் தயாரிப்புகள் பற்றி இங்கு விவரித்துள்ளனர்.\nபுதுமையான சூரிய சக்தித் தகடுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nசூரிய ஓளி மூலம் நீரை வெப்பப்படுத்தும் கருவி\nசூரிய ஓளி மூலம் நீர் இறைக்கும் கருவி\nசூரிய சக்தியால் இயங்கும் தெரு விளக்குகள்\nசூரிய ஒளி சக்தி மூலம் வீடுகளுக்கு ஒளியேற்றுதல்\nவேளாண்மைக்கான சூரிய ஒளி தயாரிப்புகள்\nசூரிய ஒளியை அறுவடை செய்வோம்\nசூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானம்\nமின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nசூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-15T22:33:52Z", "digest": "sha1:IIBJE4B3I5C5U6NO4TJW5YMGUSKPE4CV", "length": 7847, "nlines": 138, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "வரலாற்று சிகரங்கள் – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nபில்கேட்ஸ்(Bill Gates) – சக்சஸ் ஃபார்முலா\nஉலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை… அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை… பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்’ உழைக்க மட்டுமல்ல… உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்…’ – இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு … Continue reading பில்கேட்ஸ்(Bill Gates) – சக்சஸ் ஃபார்முலா\nபில்கேட்ஸ் | Bill Gates\nWWW உதவி மற்றும் சேவைகள்\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nயார் இந்த யூதர்கள் – வரலாறு\nவெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)\nதினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..\nகலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு படைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nAnonymous on வாயுப் பிரச்சனைகள் (Gastric…\nரிஜ்வானா on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nரிஜ் on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nK.vijeeth on யார் அந்த மருதநாயகம்\nSredar on அம்மா உன்னை நேசிக்கிறேன்..\nAnonymous on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nவே.சங்கீதா on தகவல் அறியும் உரிமைச் சட்டம்…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-08-15T22:59:18Z", "digest": "sha1:XUCKBOJPEIZKV4FNW6KAZ5H37INMRICQ", "length": 10774, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் எழுதவேண்டியதை", "raw_content": "\nமுகப்பு News India இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் எழுதவேண்டியதை முன்கூட்டியே கூறிய கலைஞர்\nஇறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் எழுதவேண்டியதை முன்கூட்டியே கூறிய கலைஞர்\nதிமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு இறந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் தற்போது ராஜாஜி ஹோலில் வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று மாலை 4 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கும் என திமுக கழகம் அறிவித்துள்ளது.\nஇந்தநிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டதற்கமைவாக மெரினாவில் அவரது உடலை வைத்து அடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப்பேழை தற்போது தயாராகி வருகிறது. அதில் ”இறுதி ஊர்வலத்துக்காக ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்,” என பொறிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி, தான் இறந்த பிறகு தன்னுடைய கல்ல���ையில் என்ன எழுத வேண்டும் என்பதையும் முன்பே அறிவித்திருக்கிறார். அது ”ஓயாது உழைப்பவன் இங்கே உறங்குகிறான்’.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08014523/One-day-nightSoldierfarmers-homes51-pound-jewelry.vpf", "date_download": "2018-08-15T22:23:07Z", "digest": "sha1:QZXZBUMYAL3BAKDA2QQTZ3ZCSFDP2N5G", "length": 16588, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "One day night Soldier-farmer's homes 51 pound jewelry robbery || திருவேங்கடம் அருகே ஒரே நாள் இரவில் துணிகரம் ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகள் கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவேங்கடம் அருகே ஒரே நாள் இரவில் துணிகரம் ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகள் கொள்ளை + \"||\" + One day night Soldier-farmer's homes 51 pound jewelry robbery\nதிருவேங்கடம் அருகே ஒரே நாள் இரவில் துணிகரம் ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகள் கொள்ளை\nதிருவேங்கடம் அருகே ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nதிருவேங்கடம் அருகே ராணுவ வீரர்–விவசாயி வீடுகளில் 51 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் திருவேங்கடத்தை அடுத்த புதுப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் குமார் (வயது 30). இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார்.\nநேற்று முன்தினம் இரவில் குமார் தன்னுடைய மனைவி மரியசெல்வம் மற்றும் பெற்றோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் நைசாக குமார் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்தனர்.\nதங்க சங்கிலி பறிக்க முயற்சி\nஅப்போது மர்மநபர்களில் ஒருவர், வீட்டில் தூங்கி கொண்டிருந்த மரியசெல்வம் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது கண்விழித்த அவர் ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். உடனே மர்மநபர் வெளியே தப்பி ஓடினார். தொடர்ந்து வீட்டின் வெளியே இருந்த மர்மநபர்களும் இருளில் தப்பி ஓடினர்.\nஇதையடுத்து குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் மர்மநபர்களை விரட்டிச் சென்றனர். ஆனாலும் மர்மநபர்கள் காட்டுப்பகுதி வழியாக தப்பி ஓடி விட்டனர். பின்னர் குமார் தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டில் உள்ள பீரோவில் இருந்த நகைகள்–பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.\nஇதேபோன்று திருவேங்கடத்தை அடுத்த குறிஞ்ச���குளத்தைச் சேர்ந்தவர் அய்யலுசாமி மகன் ராமசுப்பு. விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் ராமசுப்புவின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்றனர்.\nநேற்று காலையில் ராமசுப்பு தனது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததையும், பீரோவில் இருந்த நகைகள்–பணம் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.\nபெண் போலீஸ் ஏட்டு வீட்டில்...\nஇதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த பெண் போலீஸ் ஏட்டுவான ராஜலட்சுமியின் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ராஜலட்சுமி குருவிகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவர் திருவேங்கடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு எந்த பொருட்களும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஇதேபோன்று பக்கத்து ஊரான காசிலிங்கபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக நள்ளிரவில் மர்மநபர் நுழைந்துள்ளார். உடனே அந்த வீட்டில் உள்ள பெண் கூச்சலிட்டதால், மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.\nஇதுகுறித்து குமார், ராமசுப்பு ஆகியோர் அளித்த புகார்களின்பேரில், திருவேங்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயகுமார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொள்ளை நடந்த இடங்களில் பதிவான கைரேகைகள், தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.\nகொள்ளை நடந்த ராணுவ வீரர் குமாரின் வீட்டில் மோப்பம் பிடித்த போலீஸ் மோப்ப நாய், காட்டு பகுதி வழியாக கோவில்பட்டி ரோட்டில் சங்குபட்டி விலக்கு பெட்ரோல் பங்க் வரையிலும் ஓடிச் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருவேங்கடம் அருகே ஒரே ���ாள் இரவில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/09133824/Internet-To-connect-remote-villages-with-WiFi-Uttrakhand.vpf", "date_download": "2018-08-15T22:23:05Z", "digest": "sha1:QFBMYR4UQFLYWK3A6HHJ2EXA77ZCRT3J", "length": 13793, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Internet: To connect remote villages with Wi-Fi, Uttrakhand launches balloon-based internet || மலைகிராமங்களுக்கு ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் வசதி உத்தரகாண்ட் அரசு அறிமுகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமலைகிராமங்களுக்கு ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் வசதி உத்தரகாண்ட் அரசு அறிமுகம்\nஉத்தரகாண்ட்டில் உள்ள மலைகிராமங்களுக்கு ஏர் பலுன் மூலம் இண்டர்நெட் வசதியை அம்மாநில அரசு அறிமுகம்படுத்தி உள்ளது. #balloonbased #internet\nஇண்டர்நெட் சேவை பெறுவதற்கு நகர்புறங்களில் ஆங்காங்கே செல்போன் கோபுரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் சேவை எளிதாக கிடைக்கின்றது. இந்த நிலையில் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் இண்டர்நெட் சேவை கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. செல்போன் கோபுரங்கள் அமைப்பதில் சிரமங்கள் உள்ளன. அதற்கு கூடுதல் செலவு ஆகும்.\nமலைக்கிராமங்களி���் இண்டர்நெட் வசதி பயன்படுத்துவதற்கு மும்பை ஐ.ஐ.டி காற்றில் பறக்கும் பலூன் மூலம் செல்போன் இண்டர்நெட் இணைப்பு பெறும் வசதியை கண்டுபிடித்தது. இந்த வசதியை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஏராளமான மலை கிராமங்களுக்கு செல்போன் - இண்டர்நெட் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.\nஇதனையடுத்து உத்தரகாண்ட் மாநில அரசு மலைகிராமங்களுக்கு ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதன்முறையாக ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் சேவை வசதியை உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ரவத் டேராடூனில் தொடங்கி வைத்தார். இந்த ஏர்பலுன் ஏரோஸ் டாட் டெக்னாலஜி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.\n6 மீட்டர் நீளம் கொண்ட பலூனில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு இருக்கும். தரையில் இருந்து ரிமோட் மூலம் இயங்ககூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் டிரான்ஸ்ரிசீவர் ஆன்டெனா கருவி பொருத்தப்பட்டு இருக்கும்.\nஇதன் மூலம் இன்டர்நெட் சேவை வழங்க கூடிய மோடம் இணைக்கப்பட்டு வைபை வசதி மூலம் செல்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் கிடைக்கும். 7.5 கி.மீ. சுற்றளவுக்கு இணைப்புகள் கிடைக்கும். இதை யார் வேண்டுமானாலும், பாஸ்வேர்ட் இல்லாமல் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇந்தியாவிலேயே ஒரு மாநிலம் முழுக்க இண்டெர்நெட் மூலம் இணைக்க பலூனை பயன்படுத்துவது இதுவே முதல்முறை ஆகும். இதில் ஒரு பலூனை பறக்க உருவாக்க 50 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்பட்டுள்ளது.\nசுமார் 680 கிராமங்களில் தற்போது இணைய வசதி இல்லை. இந்த கிராமங்களில் எல்லாம் இந்த பலூன் பறக்கவிடப்பட உள்ளது. சுமார் 1000 பலூன்கள் பறக்கவிடப்படவுள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பலூனில் காற்று ஏற்றி மீண்டும் பறக்க விடப்படும். இது தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு என்று தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.\nஅரசு அறிமுகப்படுத்திய இண்டர்நெட் வசதி அம்மாநில மலைகிராம மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.\nஇது குறித்து அம்மாநில முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ரவத் கூறுகையில்,\nவெள்ளம் போன்ற அவசர காலங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இண்டர்நெட் வசதி இல்லாத கிராமங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொடக்கத்தில் இன்டர்நெட் இணைப்புகளை இலவசமா�� வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n2. 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்; காஸ்மோஸ் வங்கியின் ‘சர்வர்’ ஹேக்கிங் ரூ.94 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றம்\n3. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரதமர் மோடியின் பழைய பேச்சை இணைத்து ராகுல் விமர்சனம்\n4. கர்நாடகத்தில் கொட்டும் மழை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு, ஓணம் திருவிழா ரத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/10145238/Vice-President-undergoes-cataract-surgery.vpf", "date_download": "2018-08-15T22:23:12Z", "digest": "sha1:FZLANFAVKJ4IYFDR5PWKEQESOPZFJ5HV", "length": 8903, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vice President undergoes cataract surgery || துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதுணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்தது + \"||\" + Vice President undergoes cataract surgery\nதுணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்தது\nதுணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இன்று கண் புரை அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.\nதுணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் கண் சிகிச்சை மையம் ஒன்றில் கண் புரைக்கான அறுவை சிகிச்சையை இன்று செய்து கொண்டார்.\nஅவருக்கு மருத்துவர் பிரவீன் கிருஷ்ணா வடவள்ளி தலைமையிலான குழுவினர் இந்த சிகிச்சையை செய்து முடித்தனர். அதன்பின் துணை குடியரசு தலைவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.\nஅவர் மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கைக்காக அவரை 3 நாட்கள் யாரும் சந்திக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n2. 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்; காஸ்மோஸ் வங்கியின் ‘சர்வர்’ ஹேக்கிங் ரூ.94 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றம்\n3. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரதமர் மோடியின் பழைய பேச்சை இணைத்து ராகுல் விமர்சனம்\n4. கர்நாடகத்தில் கொட்டும் மழை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n5. கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு, ஓணம் திருவிழா ரத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/09154815/Youth-said-the-faults-and-Rs-24-lakh-was-awarded.vpf", "date_download": "2018-08-15T22:23:11Z", "digest": "sha1:5QFG4KEXW3ZKGXH6QYEF3UTJOXLHOQPS", "length": 8817, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Youth said the faults and Rs 24 lakh was awarded || குறைபாட்டைச் சுட்டிக்காட்டிய இளைஞருக்கு ரூ.24 லட்சம் பரிசு!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுறைபாட்டைச் சுட்டிக்காட்டிய இளைஞருக்கு ரூ.24 லட்சம் பரிசு\nகுறைபாட்டைச் சுட்டிக்காட்டிய இளைஞருக்கு ரூ.24 லட்சம் பரிசு\nகூகுளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய உருகுவே நாட்டு டீனேஜ் இளைஞருக்கு அந்நிறுவனம் ரூ. 24 லட்சத்தை பரிசாக வழங்கியுள்ளது.\nகூகுள் தனது குறைபாடுகளைச் சரிசெய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.\nஅதன்படி நடத்தப்பட்ட போட்டியில், உருகுவே நாட்டைச் சேர்ந்த எஸெக்கீல் பெரைரா என்ற 17 வயது இளைஞர், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் மூலம் ஹேக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்.\nஇதையடுத்து அந்தக் குறைபாடுகளைச் சரிசெய்த கூகுள் நிறுவனம், பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்த இளைஞருக்கு 24 லட்ச ரூபாய் பரிசாக அளித்துள்ளது.\nஎஸெக்கீல் ஏற்கனவே இதுபோன்ற குறைபாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறார். ஆனால் குறைபாட்டைக் கண்டுபிடித்ததற்காக இவ்வளவு பெரிய பரிசுத்தொகை பெறுவது இதுவே முதல்முறை.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. மனைவியைக் கொல்வதற்காக விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன்\n2. 36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\n3. முகம் கோரமாக இருக்கும் சாம்பி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\n4. டிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெளியீடு - அமெரிக்காவில் பரபரப்பு\n5. டிரம்பின் தொலைபேசி உரையாடல் டேப் ஒன்றை முன்னாள் ஆலோசகர் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/02/23131125/You-are-looking-for-the-peace-of-the-Lord.vpf", "date_download": "2018-08-15T22:23:09Z", "digest": "sha1:DS34RNL524C6CWPV7WMPIAQMNWI2FAEZ", "length": 16242, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "You are looking for the peace of the Lord || ‘நீ தேடும் சமாதானம் கர்த்தரிடத்தில் உண்டு’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நீ தேடும் சமாதானம் கர்த்தரிடத்தில் உண்டு’\nகர்த்தருடைய வார்த்தையை திய���னிக்கும் போது உண்டாகும் சமாதானம், உள்ளத்தை சுத்தமாக்குகிறது.\n‘‘இதோ நான் அவர்களுக்குச் சவுக்கியமும், ஆரோக்கியமும் வரப்பண்ணி அவர்களை குணமாக்கி அவர்களுக்கு பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்’’ (எரே.33:6).\nஇயேசு கிறிஸ்து சமாதானப் பிரபுவாக இருப்பதால் சமாதானத்தின் பூரணராகிய இயேசுவிடத்திலிருந்து மனு‌ஷருக்குச் சமாதானம் உண்டாகிறது. அவருடைய காயங்களிலிருந்து வழிந்த ரத்தம் நமக்கு சமாதானத்தை உண்டாக்குகிறது. பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சமாதானத்தை அனுபவிக்கும் வாசலை இயேசுவின் திருக்காயங்கள் திறந்து வைத்துள்ளன. அவர் சிலுவையில் சிந்திய விலைமதிப்பில்லாத ரத்தம் நம்மை சமாதானத்திலும், ஆரோக்கியத்திலும் நிலைக்க செய்து தீயவரின் பிடியிலிருந்து விலக்கி வைத்திருக்கிறது.\n‘‘உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு’’ (சங்.119:165)\nகர்த்தருடைய வார்த்தையை தியானிக்கும் போது உண்டாகும் சமாதானம், உள்ளத்தை சுத்த மாக்குகிறது. வசனத்தால் உண்டாகும் ஆறுதலும், மனமாறுதலும் நம்முள் ஒளிந்திருக்கும் நல்ல எண்ணங்களை தட்டி எழுப்புகின்றன. கர்த்தருடைய வசனத்தைத் தியானித்து அதன்படி ஜீவித்தால் தேவன் நமக்கு நதியைப் போன்ற சமாதானத்தை தருவார்.\nதேவனுடைய ராஜ்ஜியம் நீதியும், சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோ‌ஷமாக இருக்கிறது. அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். என்ன அற்புதமான சமாதானம் என்று பாருங்கள்.\n‘‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்’’ (பிலி.4:7)\nதேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது. சமாதானத்தை இழந்து போகின்றோம். மறைவாக இருதயத்துக்குள் இருந்து எழும்பும் வீண் சிந்தனைகள் தேவன் அருளும் சமாதானத்தை குலைக்கக்கூடியவை. வீண் சிந்தனைகளினால் உண்டாகும் தீமை எவ்வளவு கொடியது.\n‘‘வீண் சிந்தனைகளை வெறுத்து, வேதத்தில் பிரியப்படுகிறேன்’’ என்று தாவீது கூறுகின்றான்.\nநம்முடைய சமாதானத்தைக் குலைக்கக்கூடிய சிந்தனைகளை விட்டு விலகி, சமாதானத்தைக் கெடுக்கும் காரியங்களை வெறுக்க வேண்டும். தேவ சமாதானம் உடையவர்களாய் வாழ வேண்டும். தேவ சமாதானமே எல்லாப் புத்திக்கும் மேலானது.\n‘‘தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்’’ (கொலோ.3:5)\nசண்டை, பொறாமை, வைராக்கியம், பகை உணர்வு, விரோதம், கோபம், அசுத்தம், கொலை, வெறி... போன்றவை மனிதனை அசுத்தமாக்கி... தேவனிடமிருந்து விலக்கி வைக்கிறது. மேலும் தேவன் அருளிய சமாதானத்தையும் குலைத்து விடுகிறது.\nபயங்கரமான சிங்கங்களின் குகையில் தானியேலை தள்ளிவிட்டபோதும், உன்னத தேவனின் அருளால் வெளியே வந்தார். மனதில் இருந்த பயத்தை ஸ்தோத்திரங்களாலும், புகழ் பாக்களாலும் மறக்கடித்து இறைவனை துதித்து தப்பித்தார். அன்னாள், தனக்குப்பிள்ளை இல்லாதிருந்தப்போதும், மனம் கலங்கியவளாய் ஆலயத்தில் சென்று உன்னத தேவனை தேடினாள்.\nஅன்னாளின் விண்ணப்பம் இறைவனால் ஏற்கப்பட்டு... ஆண் குழந்தை பிறக்கவே... சந்தோ‌ஷமாய் வீடு திரும்பினாள்.\n‘‘நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோ‌ஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக’’ (ரோம.15:13)\nகடல் அலைகளை போல அலை அலையாய் துன்பங்கள் வந்தாலும், இறைவன் கொடுத்த சமாதானத்தை இழந்துவிடாதீர்கள். ஏனெனில் துன்பம் என்ற அலை இறை நம்பிக்கை என்ற கற்பாறையில் மோதும்போது சிதறிப்போகின்றன. எத்தகைய அலை அடித்தாலும் பாறை அசைவதில்லை. பிரச்சினைகளை உடைத்தெறிந்துக்கொண்டே இருக்கிறது.\nயூதாஸ் தம்மைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு அறிந்திருந்தபோதும் ‘சிநேகிதனே’ என்று அழைத்து சமாதானம் செய்தார். பேதுரு இயேசுவை மறுதலித்து சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். இயேசு அவனை சத்துருவாக எண்ணாது அன்புடன் பார்த்தார். இத்தகைய செயல்பாடுகள் தான் அவர்களை யோசிக்க வைத்தது.\n‘உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்’.\nபூரண சமாதானத்தைப் பெற்றுக்கொண்ட பவுல் இதுமுதல் ‘நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது’ என்றார். தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி ஆசீர்வதிக்கின்றார். நீ பரலோக தேவனை தேடும்போது சமாதானம் உன் வாழ்க்கையில் உண்டாகும். கர்த்தருடைய வருகையில் பூரண சமாதானத்தோடே அவரை சந்திப்போம். ஆமென்.\nஅயரின் பூமணி, ஆசீர்வாத சுவிசே‌ஷ ஊழியம், சென்னை–50.\n1. சு��ந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. சாரங்கபாணி ஆலய மகிமை\n2. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n3. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n4. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/?filtre=views&cat=0", "date_download": "2018-08-15T22:25:08Z", "digest": "sha1:AC5PJCVFKRAMSY2NX6O7QWHWWPRVOEII", "length": 3242, "nlines": 82, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Tamil Serial Today | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nTamil Serial Today.Net|வரும் திங்கட்கிழமை (2015-09-07) முதல் தமிழ் நாடகங்கள் மற்றும் நிகழ்சிகள் Tamil Serial Today.Org இல் பதிவேற்றம் செய்யப்படும்,இடையூறுக்கு வருந்துகின்றோம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2013/06/blog-post_11.html", "date_download": "2018-08-15T22:25:31Z", "digest": "sha1:LZX7KHZ3NOXISJ4BNH6ERKI6EWSXO2JY", "length": 18184, "nlines": 313, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: வானம் எனக்கொரு போதிமரம்..", "raw_content": "\nவானம் எனக்கொரு போதி மரம்.. - நாளும்\nஅதுக்காக நான் புத்தர் அளவுக்கு பெரிய ஆளெல்லாம் இல்லீங்க :)))) சிலநாட்கள் முன்பு சென்று வந்த ஒரு பயணத்திலிருந்து ஒரு சில படங்களை இங்கே பகிர்கிறேன்.\nபறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்\nதனிமை நாடி ஏகாந்தமாய் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் காதல் ஜோடி... [அவங்களையும் விடாம படம் எடுத்தியான்னு நீங்க பல்லக் கடிக்கிறது கேக்குது, ஆனா நான் வெகு தூரத்திலிருந்துதானுங்க எடுத்தேன், ப்ராமிஸ்\nசூரியன் பஸிஃபிக் கடலில் அமிழும் நேரம், வானத்தில் மேகங்கள் நடத்திய ஊர்வலம் அற்புதமாய் இருந்தது\nட்ரை பாட் சகிதம் என்னவர் கேமராவுடன் பிஸியாய்...\nகடந்து செல்வோரெல்லாரையும் பார்த்து குரைத்துத் தள்ளும் ஒரு அன்புத்தொல்லையோடு நான் அல்லாடிக்கொண்டு...\nகையிலிருந்த ஐஃபோனில் எடுத்த படங்கள் இவை...இனிமேல் வருபவை என்னவர் கேமராவில் எடுத்தது.\nஇந்த இடம் ஏற்கனவே நீங்க பார்தத்துதான். சன்செட் க்ளிஃப்ஸ் நேஷனல் பார்க், சான்டியாகோ..முன்பு சென்றிருந்தபோது அலை ஓசையை வீடியோ எடுத்து வந்து பகிர்ந்திருந்தேன். இந்த முறை கேமரா என் வசம் இல்லாததாலும் கூடவே ஜீனோவை கட்டி மேய்க்கும் பொறுப்பும் சேர்ந்து கொண்டதாலும் கொஞ்சம் அடக்கி வாசிக்க :) வேண்டியதாகிப் போனது\nசில மைல் தூரத்திற்கு கடலோரம் எல்லாம் இப்படியான உயரமான பாறைகள் நிற்கின்றன. பாறையை ஒட்டி சாலை..சாலையின் மறுபுறம் வீடுகள். தினமும் அங்கே சூரியன் மறைவது ஒரு அழகான காட்சி.\nநாங்கள் சென்றிருந்த அன்று சூரியனுக்கு நாணம் மிகுந்துவிட்டது மேகங்களின் பின்னால் ஒளிந்தவாறே நைஸாக கடலுக்குள் இறங்கிவிட்டார் மேகங்களின் பின்னால் ஒளிந்தவாறே நைஸாக கடலுக்குள் இறங்கிவிட்டார்\nமேகத்திரை விலக்கி வெளியே வருவார் என காத்திருந்தோம்..காத்திருந்தோம்\nதிரை விலகாமலே மேகங்களுக்குள்ளே மூழ்கியவாறே மேற்கில் அஸ்தமித்த சூரியன்..கொஞ்சமாய் தலைநீட்டிய ஏமாற்றத்தை மறைத்தவாறே நாங்களும் கிளம்பினோம்.\nLabels: இயற்கை, ட்ரிப்ஸ், புகைப்படத் தொகுப்பு\nமேக ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சிகள்...\nதிண்டுக்கல் தனபாலன் June 11, 2013 at 8:44 PM\nஅழகான படங்கள்... ரசனையான வர்ணனை...\nபடங்கள் ஒவ்வொன்றும் கொள்ளையழகு. ஒன்றுக்கொன்று (படங்கள் & வர்ணனை) போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ளன.இயற்கையின் அழகே தனிதான்.அடிக்கடி இந்தப் பக்கத்திற்கு வரவச்சிட்டீங்க.நன்றி மகி.\nஅன்புத்தொல்லை ஒருவழியா பாதி முகத்தைக் காட்டிவிட்டார்.\nஇயற்கையின் வர்ண ஜாலங்கள் ஒவ்வொன்றும் ஒரு சேதியைத்தான் சொல்கின்றன..அருமை.\nஅழகான இயற்கை காட்சிகள் மகி.இயற்கையை ரசித்துக்கொண்டே இருக்கலாம். பொன்மாலைப்பொழுதுகள் மிகமிக அழகு. அதற்கேற்றாப்போல உங்க வர்ணனை ஜூப்பரு.\nபடங்கள் அனைத்தும் சூப்பர். வர்ணனை அதை விட சூப்பர். லீஷ் அதிர்ற அளவு வால் ஆடி இருக்கு. ;))\nமகி... அத்தனை படங்களும் அற்புதக் காட்சிகள்\nகடைசியில் நீங்கள் சொல்லிய வசனம்...\n//திரை விலகாமலே மேகங்களுக்குள்ளே மூழ்கியவாறே மேற்கில் அஸ்தமித்த சூரியன்..கொ���்சமாய் தலைநீட்டிய ஏமாற்றத்தை மறைத்தவாறே நாங்களும்....//\nநல்ல கவிநடை. அருமை. உங்களுக்கு கவிதையும் எழுதவரும் மகி. எழுதுங்கள். ரசித்தேன்.\nச்சே முடிவில சூரியனை மறைய விட்டிட்டிங்களே:).\nஆனாலும் கணவருக்கு தெரியாமல் அவர் படமெடுப்பதில் பிஸியாக இருக்கும்போது பின்னாலே படமெடுத்து பப்பூளிக்கில் போட்டது ஈபி கா 240 ஆவது சட்டப்படி குற்றம் குற்றமே..:))\nஎன்னாது உங்கட செல்லத்துக்கு பெயர் ஜீனோவா.. றீச்சர் ஓடியாங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ:)))\nஉங்கள் போட்டோக்கள் அருமை என்றால் உங்கள் வர்ணனை அதை விட அருமை மகி\nவாவ்...போட்டோஸ் அனைத்துமே அருமை...அழகான மாலை நேரம்...\nஅற்புதமான படப் பகிர்வு.மிக அருமை.\nபடங்களெல்லாம் கொள்ளையழகு. எழுதியவிதம் அதைவிடஅழகு. அன்புடன்.\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nகறிப் பொடி & வாழைக்காய் பொடிக்கறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nftetn.org/category/uncategorized/page/3/", "date_download": "2018-08-15T22:30:57Z", "digest": "sha1:XTJEGTKWBVJSZT3BNZL4W5Q6DYSJKJV3", "length": 11775, "nlines": 114, "source_domain": "nftetn.org", "title": "Uncategorized | NFTE", "raw_content": "\nநெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் ஆவார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள், 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில்…\nவிஷிசிட் சஞ்சார் சேவா பதக் 2017\nவிஷிசிட் சஞ்சார் சேவா பதக் 2017 சஞ்சார் சேவா பதக் விருது பெற்ற நமது சங்க தோழர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் NFTE மாநிலச்சங்கத்தின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் . நாகர்கோயில் மாவட்டச்செயலர் தோழர் லக்ஷ்மணப்பெருமாள் அவர்களுக்கும், மதுரை PGM கிளை துணை செயலர் தோழர் …\nஇரண்டாம் நாள் பட்டினி போர் 25 /7 /2018\nசென்னையில் இரண்டாம் நாள் பட்டினிப்போருக்கு NFTE மாநிலத்தலைவர் தோழர் காமராஜ் அவர்களும், TEPU மாநிலத்தலைவர் தோழர் கிருஷ்ணன் அவர்களும் கூட்டாக தலைமை தாங்கினர்.. AIBSNLEA சட்டஅலோசகர் தோழர் குருபிரசாத் ,BSNLEU அன்புமணி ,NFTE ACS முரளிதரன் ஆகியோர்கள் உரை நிகழ்த்தினர். மத்திய தொழிற்சங்க தலைவர்கள் AITUC மாநிலபொதுச்செயலாளர் தோழர் T .M .மூர்த்தி ,CITU தலைவர் தோழர் பாலகிருஷ்ணன்,தொமுச அகிலஇந்திய பொருளர் தோழர் நடராஜன் ,HMS செயலர் சுப்ரமணியன்,AICCTU செயலர்…\nமுதல் நாள் பட்டினி போர் ,,,,,,,\nஅமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் அகில இந்திய அளவில் கொடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று இன்று 24 /07 /2018 முதல் நாள் பட்டினிப்போர் தமிழகம் முழுவதும் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது. நாகர்கோயில் ,திருநெல்வேலி ,தூத்துக்குடி ,குன்னுர்,கோவை ,ஈரோடு,சேலம், தர்மபுரி ,வேலூர், பாண்டிச்சேரி,கடலூர், கும்பகோணம்,தஞ்சை,திருச்சி,காரைக்குடி,மதுரை,விருதுநகர்,சிவில் மற்றும் CGM OFFICE ஆகிய இடங்களில் திரளான கூட்டங்கள் கூட்டப்பட்டு பட்டினிப்போர் சக்தியோடு நடத்தப்பட்டுள்ளது ,, சென்னையில்…\nஇன்று 20 /07 /2018 இருதரப்பு பேச்சு வார்த்தை வார்த்தை நடைபெற்றது .\nஇன்று 20 /07 /2018 இருதரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது . சம்பள மாற்றத்திற்கான இருதரப்பு பேச்சு வார்த்தை 20 ஜூலை நடைபெற்றது .DPE வழிகாட்டுதல் பற்றி விவாதிக்கப்பட்டது . அடுத்த கூட்டம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடை பெரும் ..\nஊதிய மாற்றத்தை வென்றடைய உண்ணாவிரதத்தில் பங்கேற்போம் அன்பார்ந்த தோழர்களே, துவக்கத்தில் மிகப்பெரிய் அளவில் லாபம் ஈட்டி வந்த BSNL நிறுவனம், மத்தியில் தொடர்ச்சியாக ஆண்டு வரும் அரசுகள் கடைபிடித்து வரும் தவறான புதிய பொருளாதார கொள்கைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சரிந்து கிடந்த BSNL நிறுவனத்தை உயர்த்திப் பிடிக்க BSNLல் உள்ள ஊழியர்களும், அதிகாரிகளும் ‘வாடிக்கையாளர் மகிழ்விப்பு இயக்கம்’, ’புன்முறுவலுடன் சேவை’, ‘நலம்தானா’, ‘ஒரு…\nதோழர் நெல்சன் மண்டேலா அவர்களின் நூற்றாண்டு விழா ஜுலை 18/2018 முதல் துவங்குகிறது. நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின்…\nஆர்.எம். தோழர்கள் போன் மெக்கானிக் பதவி இல்லை என்ற காரணத்தால் லைன்மேன் ஊதியம் பெற்றனர். போன் மெக்கானிக் பதவி உயர்வு பெற்றபின்னர் இந்த தற்காலிக உயர்வு ஓய்வூதியத்திற்க்கு இல்லை என CCA கூறிய காரணத்தால் பல நூறு தோழர்களுக்கு பிடித்தம் செய்ய நேரிட்டது. நமது மாநில சங்கம்தொடர்ந்து மாநில நிர்வாகம் மூலம் வழிகாட்டுதல் பெறப்பட்டது. மாவட்ட செயலர்கள் தங்கள் மாவட்டத்தில் பிடித்தம் நிலுவை செய்தவர்களுக்கு திரும்ப வழங்க கோரிமாநில நிர்வாகத்திற்க்கு முறையான…\nதேசிய கவுன்சில் நிலைக்குழு கூட்டம்-பிரச்சனை தீர்வுகள்\nஓய்வூதியர்கள் மாநில மாநாடு ஆகஸ்ட் 7,8-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2018-08-15T22:51:01Z", "digest": "sha1:4NGBCD3EPL446R6Q7O4JT7ULZPBDFQEU", "length": 7866, "nlines": 54, "source_domain": "obituary.athirady.com", "title": "திரு விஸ்வலிங்கம் பொன்னுத்துரை :Athirady Obituary", "raw_content": "\nதிரு விஸ்வலிங்கம் பொன்னுத்துரை (குமரன்)\nஅன்னை மடியில் : 14 ஏப்ரல் 1954 — ஆண்டவன் அடியில் : 18 யூலை 2013\nயாழ். மாதகல் வில்வளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris சை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் 18-07-2013 வியாழக்கிழமை அன்று ���றைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,\nஇரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nவிக்ரர், வினோத், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nசங்கரப்பிள்ளை, காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னத்துரை ஆகியோரின் அருமைச் சகோதரனும்,\nசுந்தரலிங்கம், கணேசலிங்கம், புவனேஸ்வரி, கற்பகம், காலஞ்சென்ற சின்னத்தங்கம், நாகரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,\nபரமேஸ்வரி, வில்வராணி, தியாகராசா ஆகியோரின் சகலனும்,\nகாலஞ்சென்ற றஞ்சி, ரவி, இரத்தினேஸ், இராசகுமாரி, உதயம், கடம்பம், காலஞ்சென்ற பத்மவேலரசன், பிரியா, துஸ்யந்தன், இளங்கோ, மதுரா, செந்தூரன் ஆகியோரின் சிற்றப்பாவும்,\nவதனா, சுரேஸ், அச்சுதன், முகுந்தன், வாசுகி, சிந்து, நிரோஜன், ஜனனி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 19/07/2013, 04:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 21/07/2013, 04:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 22/07/2013, 04:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 23/07/2013, 08:30 மு.ப — 09:45 மு.ப\nதிகதி: செவ்வாய்க்கிழமை 23/07/2013, 09:45 மு.ப\n***** காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளரும், புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான குமரன் என்று அழைக்கப்படும் விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் பிரான்சில் காலமானார்.\nகடந்த ஓராண்டு காலமாக சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்துவந்த இவர் யூலை 13, 2013 இல் பிரான்ஸ் சென் லூயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.\nஇடதுசாரி செயற்பாட்டாளரும், காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் காந்தியம் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – (PLOTE) அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான இவர் குமரன் என கழகத் தோழர்களால் அறியப்பட்டு இருந்தார்.\nதமிழீமிழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயிரம் ஆயிரமாக உறுப்பினர்களை உள்வாங்கிய அக்காலப் பகுதியில் தளநிர்வாகப் பொறுப்பும் குமரனிடம் வழங்கப்பட்டு இருந்தது.\nயாழ் மாதகல் பகு��ியைச் சேர்ந்த இவர் தளத்தில் இருந்து பின் தளமான இந்தியாவுக்கு உறுப்பினர்களை அனுப்புவதற்கும் பொறுப்பாக இருந்தவர். அதனால் ஓட்டி குமரன் என்றும் அறியப்பட்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/gypsi-movie-shooting-begins-in-kaaraikkaal/", "date_download": "2018-08-15T22:49:23Z", "digest": "sha1:AIXPBT22OLZOHAQ7SEQ55GTISLRDM2SY", "length": 10449, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – காரைக்காலில் தொடங்கிய இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’யின் பயணம்..!", "raw_content": "\nகாரைக்காலில் தொடங்கிய இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’யின் பயணம்..\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘ஜிப்ஸி.’\nஇந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.\nஇதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகியாக நடிக்கிறார்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை காரைக்காலில் தொடங்கியது. ‘கீ’, ‘கொரில்லா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி ’ படத்திற்கு படப்பிடிப்பு தொடங்கிய தருணத்திலேயே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.\nஇப்படத்திற்கான இரண்டாம் கட்ட படபிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார்.\nactor jeeva actress natasha singh director raju murugan gypsi movie slider இயக்குநர் ராஜூ முருகன் ஜிப்ஸி திரைப்படம் நடிகர் ஜீவா நடிகை நட்டாஷா சிங்\nPrevious Post\"விரைவில் நானும் அண்ணனும் இணைந்து நடிப்போம்...\" – நடிகர் கார்த்தியின் நம்பிக்கை.. Next Postபிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும�� பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI7kZly&tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:21:36Z", "digest": "sha1:TIXGUTBJ7BM37IEGPXVEVS7X2ZLKT6MV", "length": 6460, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "சிஷ்ய ஞான தீபம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்சிஷ்ய ஞான தீபம்\nஆசிரியர் : யோகீஸ்வரானந்த ஸ்வாமிகள்\nபதிப்பாளர்: சென்னை : ஸ்ரீராமகிருஷ்ண மடம் , 1932\nவடிவ விளக்கம் : 76 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : சிஷ்ய ஞான தீபம் , யோகீஸ்வரானந்த ஸ்வாமிகள்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4591", "date_download": "2018-08-15T22:05:11Z", "digest": "sha1:QO2P7UEHE5KCEAENQW4UKSU665BJ7PA2", "length": 15478, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­யாளர் -04-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nகொழும்பில் அமைந்­துள்ள Gas அடுப்பின் உதி­ரிப்­பா­கங்கள் விநி­யோ­கிக்கும் நிறு­வ­ன­மொன்­றிக்கு நிறு­வ­னத்தை நிர்­வா­கிக்­கக்­கூ­டிய நம்­பிக்­கை­யான Sales Boys/Girls தேவை. வயது 20 – 35 தங்­கு­மிட வச­தி­யில்லை. நேரில் வரவும். NO: 121 New Moor Street, Colombo 12. 077 7708944.\nகொழும்­பி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு முன் அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தகு­திக்கு ஏற்ப கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 071 5324569.\nவெல்­லம்­பிட்­டியில் அமைந்­துள்ள துணிக்­க­டைக்கு பெண்­ணொ­ருவர் வேலைக்குத் தேவை. (Sales Women) சாப்­பாடு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8465842, 071 5408212.\nஉட­னடி உணவு (Fast Food) விற்­பனை நிறு­வனம் ஒன்­றிற்கு விற்­பனை நபர் (ஆண்/ பெண்) இரு­பா­லாரும் தேவை. வயது 35 ற்கு கீழ்ப்­பட்­ட­வர்கள். தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம்+ கொமிசன் உண்டு. Heavenly Foods Universal No. 2A, 47 th Lane, Colombo – 6. Tel. 077 3711144.\nகொழும்பு, Old Moor Street இல் அமைந்­துள்ள Hardware இற்கு அனு­ப­வ­மிக்க Sales Man ஒருவர் தேவை. அனு­ப­வத்­திற்­க­மைய நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 011 4349038.\nஹாட்­வெயார் நிறு­வ­ன­மொன்­றிற்கு உள்­ளக வேலைக்கு அனு­ப­வ­முள்ள விற்­பனை ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. 077 5635321.\nகொழும்பு 12 இல் அமைந்­துள்ள (Tiles & Ceramic) Shop க்கு (Sales Assistant-) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2424231/ 077 7357060.\nகேஸ் சிலிண்­டர்­களை சைக்­கி­ளிலில் எடுத்­துச்­சென்று வீடு­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­தற்கு ஆண் ஒருவர் தேவை. தொலை­பேசி: 077 3874410 அல்­லது 011 2515815.\nகுடிநீர் (சென்ஜோ என்ற பெயரில்) பழச்­சாறு தயா­ரிக்கும் தொழிற்­சா­லை­யொன்­றிற்கு S.L.S. சான்­றிதழ், சுகா­தார சான்­றிதழ் உடைய உயர் ரக தயா­ரிப்­பு­களை விநி­யோ­கிப்­ப­தற்கு விற்­பனை முக­வர்கள் தேவை. 011 2251242 / 077 7655984.\nவிற்­பனை அதி­கா­ரிகள் (காட்­சி­யறை) முன்­னணி ஹாட்­வெயார் செரமிக் செனிட்­டரி வெயார் சந்­தைப்­ப­டுத்தும் ��ொழும்பு நிறு­வனம் ஒன்­றுக்குத் தேவை. தகை­மைகள் 45 வய­துக்­குகீழ் க.பொ.த.சாதா­ரண தரம் மற்றும் உயர்­தரம் குறைந்த 2 வருட அனு­ப­வங்கள், மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் வேண்டும். கொழும்பு பிர­தே­சத்தை சேர்ந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் கமிஷன் வழங்­கப்­படும். பூரண விப­ரங்கள் அடங்­கிய சுய­வி­ப­ரக்­கோ­வையை ஈமெயில் செய்க அல்­லது தபால் செய்க. Mass Commercial (Pvt) Ltd 132 A, Messenger Street, Colombo–12. Tel: 077 3711144 Email: masscommercial@hotmail.com.\nகல்­கி­சையில் அமைந்­துள்ள சுப்பர் விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு திற­மை­யான விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. வயது18–35. சம்­பளம் 20,000 இலி­ருந்து. எட்டு மணி­நேர சேவை. 071 7593270/ 011 2732622.\nகண்­டி­யி­லுள்ள Fancy Goods விற்­பனை நிலை­யத்­திற்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யாளர்/ உத­வி­யாளர் தேவை. கண்­டிக்கு அரு­கா­மையில் உள்ளோர் விரும்­பத்­தக்­கது. நேரில் வரவும்,19, D.S. சேனா­நா­யக்க (திரு­கோ­ண­மலை) வீதி, கண்டி. 0777 136259, 077 9809859.\nமாத்­த­றையில் அமைந்­துள்ள எமது முன்­னணி நகை­ய­கத்­துக்கு குறைந்­தது ஒரு­வ­ருட அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 35,000/= லிருந்து. தொடர்­புக்கு: 072 3333555.\nகொழும்பில் பிர­பல உண­வ­கத்­திற்கு Delivery Boys (டெலி­வரி boys) உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் + கொமிஷன் வழங்­கப்­படும். தொடர்பு: 077 2377928.\nகொழும்பு புறக்­கோட்டை மெயின் வீதியில் அமைந்­தி­ருக்கும் பிர­பல துணி விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் ஆண்கள்/பெண்கள் (Sales Girls/Boys) உட­ன­டி­யாகத் தேவை. கீழ்­காணும் விலா­சத்­திற்கு உட­ன­டி­யாக வரவும். முக­வரி: இல. 247 பிர­தான வீதி, கொழும்பு 11. தொ.பே.இல. 077 2797904.\nபிர­பல்­ய­மா­ன­தொரு நகைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள திற­மை­யு­டைய (Sales man) விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. திற­மைக்­கேற்ப சலு­கை­க­ளு­டனும் தங்­கு­மிட வச­தி­க­ளு­டனும் மாத சம்­பளம் 40,000/= நேரில் வரவும். 077 6744706.\nகட்­டு­நா­யக்க மொத்த, சில்­லறை விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் ஒரு நாளுக்கு 1300/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 6 மாதங்­களின் பின்பு EPF, ETF உட்­ப­டுத்­தப்­படும். அண்­மையில் பெற்­றுக்­கொண்ட கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழுடன் தொடர்பு கொள்­ளவும். 076 7140934.\nஹோமா­க­மயில் உள்ள நகைக்­க­டைக்கு சேல்ஸ்­மென்கள் த���வை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். No.37, High Level Road, Homagama. 0776423542.\nகொழும்பு Keyzer வீதியில் உள்ள மொத்த புடவை வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 072 7994902.\nகுரு­நாகல் கிரி­பிட்­டிய சிங்­கள ஹாட்­வெயர் விற்­பனை நிலை­யத்­திற்கு தொழில் அனு­ப­வ­முள்ள நேர்­மை­யான சுறு­சு­றுப்­பான புற பொறுப்­புகள் இல்­லாத ஆரோக்­கி­ய­மான நீண்­ட­காலம் சேவை செய்­யக்­கூ­டிய விருப்­ப­முள்ள விற்­ப­னை­யாளர் தேவை. திற­மைக்­கேற்ப உயர்ந்த சம்­பளம். மற்றும் சகல வச­தி­களும் கொண்­டது. அடை­யாள அட்டை, கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் அவ­சியம். இரவு 7 மணக்கு பின் அழைக்­கவும். 037 2264076, 077 3437096.\nநுவ­ரெ­லி­யாவில் உள்ள பிர­சித்­தி­பெற்ற புடை­வைக்­க­டைக்கு Accou ntant, Salesman, Salesgirls உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­க லாம். தொடர்­பு­க­ளுக்கு: 0777767958 /0777761878/ 077 2736412.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/12/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/1352395", "date_download": "2018-08-15T22:14:08Z", "digest": "sha1:KZL7IXP2LXMJS4JJVE734NKZ43ORZEXI", "length": 10892, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ திருத்தந்தைக்கு நன்றியுரை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ பயணங்கள்\nகர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ திருத்தந்தைக்கு நன்றியுரை\nSuhrawardy Udyan பூங்காவில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலி - REUTERS\nடிச.01,2017. திருத்தந்தையே, தாங்கள் பங்களாதேஷ் நாட்டை அன்புகூர்கின்றீர்கள். இந்த அன்பை பல வழிகளில் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். பங்களாதேஷ் முழு கிறிஸ்தவ சமூகமும், இவ்விடத்தில் கூடியிருக்கும் எல்லாரும் தங்களை மிகவும் அன்புகூர்கின்றார்கள். இப்பூமியில் பயணம் செய்யும் திருஅவையின் தலைவராகிய தாங்கள் நிறைவேற்றும் இத்திருப்பலியில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, தங்களின் அன்பையும், மகிழ்வையும் வெளிப்படுத்த இங்கு வந்துள்ளனர். திருப்பலி நிறைவேற்றப்பட்ட இந்த இடம், பல வழிகளில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. நாட்டின் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்கள், 1971ம் ஆ���்டு மார்ச் 7ம் தேதி, பங்களாதேஷ் விடுதலைக்கு அழைப்பு விடுக்கும் உலகம் போற்றும் உரையை இவ்விடத்தில்தான் ஆற்றினார். இந்த இடத்தில் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முதல்முறையாக திருப்பலி நிறைவேற்றினோம். இதன் வழியாக, இந்நாட்டில் திருஅவையின் சிறப்புப் பங்கை அடையாளப்படுத்தினோம். 1970ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், பங்களாதேஷில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு, ஏறத்தாழ 30 இலட்சம் மக்களைப் பலிவாங்கிய புயலில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு, தங்களைப் போன்றே, புதிய அருள்பணியாளர்களுக்குத் திருப்பொழிவு செய்தார். திருத்தந்தையே, தங்களின் இத்திருத்தூதுப் பயணம், தலத்திருஅவைக்கும், நாடு முழுவதற்கும் ஆசீர்வாதங்களை நிரம்பக் கொண்டு வரும், நன்றி.\nஇவ்வாறு, டாக்கா பேராயர் கர்தினால் பாட்ரிக் டிரொசாரியோ அவர்கள், Suhrawardy Udyan பூங்காவில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியின் இறுதியில் நன்றியுரையாற்றினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nகர்தினால் பாட்ரிக் டி ரொசாரியோ\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nபாரி நகர் சந்திப்பைக் குறித்து கர்தினால் சாந்த்ரியின் பேட்டி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nமத்திய கிழக்கின் பெருந்துயர்களில் மௌனம் காப்பதற்கு கண்டனம்\nபாரி கடற்கரையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் : பாரி நகரில் திருத்தந்தை\nபாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்த��யின் உரை\nசெப்.22-25ல் பால்டிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nசெப்டம்பர் 22,23, லித்துவேனியாவில் திருத்தூதுப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatramvasi.blogspot.com/2012/05/full-album-pl.html", "date_download": "2018-08-15T22:02:54Z", "digest": "sha1:UEZLL57OEKNCCFEISQCBA2PDEL3RJVAM", "length": 5394, "nlines": 101, "source_domain": "venkatramvasi.blogspot.com", "title": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...: Photo/Video: Vaigai dam,Andipatti,Tamil nadu", "raw_content": "சிரிப்போம்... சிந்திப்போம்...Lets Laugh n Think...\nவாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும். கருத்துப் பரிமாற்றங்களுக்காகவும்... To share the life's experiences and to exchange opinions\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முதுமை\nநீர் சேமிக்க... தட தட வெனச் செல்லும் தண்ணீர் லாரி. 'குடி நீர்' என்று எழுத்தில் முன்புறம்,பின்புறம், பக்கவாட்டில். 'மழை நீ...\nஎனது அமெரிக்கப் பயணம் - சென்னை ஏர்ப்போர்ட் ரிப்போர்ட்\nஎனது சமீபத்து அமெரிக்கப் பயணத்தைக் குறித்து ஒரு தொடர் எழுதும் எண்ணம் தற்செயலாக உதித்தது. சென்னை ஏர்ப்போர்ட் அனுபவங்கள்.... 1) ந...\nதேர்தல் கவிதைகள் . . .\nதேர்தல் ஜெயிப்பது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள். ***** காத்து வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் ...\nசிறு கவிதைகள் - நீர் சேமிக்க/வீடும் அலுவலகமும்/முத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_149.html", "date_download": "2018-08-15T22:39:41Z", "digest": "sha1:T2WTOQY4W4QUSI6WN7NCPNGAU44UIEI7", "length": 5470, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை விபரம் ! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை விபரம் \nலங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை விபரம் \nலங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது.\nஅதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், ஈரோ 3 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 143 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 151 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.\nஅதேநேரம் ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் ���ந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/causes-buzzing-sound-the-ears-018539.html", "date_download": "2018-08-15T22:36:18Z", "digest": "sha1:HPFAN3NMUAGZWPVF5O2MQNEW2VPJ7QGM", "length": 22522, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "காதில் இரைச்சல் கேக்கிறதா? எதன் அறிகுறி தெரியுமா? | Causes for buzzing sound in the ears - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காதில் இரைச்சல் கேக்கிறதா\nஅலுவலகத்தில் சிலர், நன்றாகப் பேசிக் கொண்டிருப்பார்கள், அப்போது திடீரென கரண்ட் கட் ஆகி, ஜெனரேட்டர் இயங்க ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்குள், அலுவலகம் முழுவதும் ஒரு நிசப்தம் நிலவும் அல்லவா, அந்த நிசப்த நேரத்தில், அவர்கள் திடீரெனக் காதுகளைப் பிடித்துக் கொள்வார்கள்.\nசிலர், இரவில் தூக்கம் வராமல் புரளும் சமயங்களில், காதுகளைப் பொத்திக் கொள்வார்கள். தனிமையில் இருக்கும் சிலர், காதுக்குள் ஏதோ ஒரு ஒலியைக் கேட்டு, அதனால், மிரட்சி அடைந்து, முகம் வெளிறி அமர்ந்திருப்பார்கள்.\nகாதுகள் தான், இவர்களின் பிரச்னை. காதுகளுக்குள் கேட்கும் ஒலிகள், இவர்களின் நிம்மதியை கெடுத்து, எதிலும் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாமல், தவித்து நிற்க வைக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாதுகளின் உள்ளே, ஒலிகள் கேட்குமா\nசிலருக்க��� காணப்படும் இந்த பாதிப்புகள், பல்வேறு சப்தங்களை காதினுள் கேட்க வைக்கும். விமானத்தின் ஓசையைப் போன்றோ, கடல் அலைகளின் இரைச்சலைப் போன்றோ, வாகனங்களின் ஒலியைப் போன்றோ, யாராவது பேசிக் கொண்டிருப்பது போன்றோ அல்லது கூட்ட இரைச்சலோ எதோ ஒன்று, அவர்கள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.\nபகலில் இந்த சத்தங்கள் யாவும், மெதுவாகவோ அல்லது வேகமாகவோ காதில் ஒலிக்கலாம். வேலைப் பளுவில், அல்லது சத்தம் நிறைந்த அலுவலக சூழ்நிலைகளில், அவை அதிகம் நம் கவனத்தை, திசை திருப்பாமல் இருக்கலாம்.\nஆயினும், இரவு நேரங்களில், நிசப்தமான வேளைகளில், கடிகாரத்தின் வினாடி முள்ளின் நகர்வே, பெரும் ஓசையாகக் கேட்கும் அந்த நேரத்தில், காதில் ஒலிக்கும் சப்தத்தின் பேரொலி, அவர்களை மிகவும் அச்சுறுத்தும். எங்கும் அமைதி நிலவும் அந்த வேளையில், அதிக இரைச்சல் உள்ள மார்க்கெட்டில் நிற்பது போன்ற சப்தங்களைக் கேட்டால், எப்படி இருக்கும்\nசமயங்களில், உண்மையாகவே, எங்காவது அருகில், அது போன்ற சத்தங்கள் வருகிறதா, என்று உன்னிப்பாக வெளிப்புற ஒலிகளைக் கேட்க எண்ணும்போது, காதுக்குள் ஒலிக்கும் சத்தத்தின் அளவு இன்னும் கூடுதலாகி, மனதின் அமைதியை பாதிக்கும். இதனால் ஏற்படும் மன உளைச்சலில், உறக்கம் கெடும். வெகுநேரம் ஆனாலும், உறக்கம் வராமல், காதுக்குள் ஒலிக்கும் அந்த சத்தத்திலேயே, கவனம் யாவும் சென்று, மனதை அச்சுறுத்தும்.\nஇது போன்ற காதுகளில் ஏற்படும் சத்தத்தை, Tinnitus என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.\nபுறவெளியில் சத்தங்கள் கேட்காதபோது, காதுகளில் ஒலிக்கும் இந்த சத்தத்தின் அளவு, அதிகரிக்கும். காதுகளில் கேட்கும் இந்த சத்தம், சில நிமிட நேரம் நீடிக்கலாம், சிலருக்கு இதுவே தொடர்ந்தால், கவனச் சிதறல் ஏற்பட்டு, செய்யும் காரியங்கள் யாவும் குழப்பமாகலாம்\nஎதனால் ஏற்படுகிறது இந்த காதொலி\nகாதுகளில் ஏற்படும், அழுக்கினாலும், எப்போதும் ஹெட்போனும் சகிதமாகவே அதிக ஒலி அளவை உடைய பாடல்களைக் கேட்பதாலும், மொபைலில் ஹெட் செட்டை இணைத்துக் கொண்டு, எப்போதும் பேசிக்கொண்டிருப்பதாலும், இயல்பாகவே காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கும், சில சமயங்களில் இந்த பாதிப்புகள் ஏற்படலாம்.\nசிலருக்கு காதில் நச்சுத் தொற்று ஏற்பட்டு, அதனால், சீழ் வடியும். அதுவும், காதில் இரைச்சல் ஏற்பட, ஒரு காரணமாக அமையும்.\nசிலர் இரைச்சல் மிகுந்த இயந்திரங்கள் உள்ள தொழிற்சாலைகளில், பணியில் இருக்கும்போது, அதிக அளவிலான சத்தம், அவர்கள் காதுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nவிமான நிலையங்கள், இரயில் பாதைகளுக்கு அருகில் வசிப்போருக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.\nநேற்றைய போரில் உடமைகளையும் உறவுகளையும் இழந்து, தாய்நாட்டிலேயே, அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களைப் பார்த்திருப்போம், இன்று நடக்கும் வளைகுடா போரில், ஆயிரக்கணக்கான சிரிய மக்கள், உறவுகள், உடைமைகளை விட்டுவிட்டு உயிர் பிழைக்க தஞ்சம் புக வெளிநாடுகளைத் தேடி ஒடி, அலைகடலில் தங்களையும், தங்கள் நம்பிக்கைகளையும் இழப்பதைக் கண்டு நாம், வேதனை அடைகிறோம்.\nஇந்தக் கொடூரமான போர்களில், இவர்கள் எல்லாம், தங்கள் உறவுகள் மற்றும் உடமைகளை மட்டும் இழக்கவில்லை, அத்துடன், தங்கள் கேட்கும் திறனையும் இழக்கிறார்கள். கொத்துக்கொத்தாக, மனிதர்களைக் கொல்ல, மேலிருந்து எரியும் குண்டுகள், அவை வெடிக்கும் கொடூர சத்தம், போர் விமானப் பேரிரைச்சல், யாவும் அவர்கள் செவியின் கேட்கும் திறனை, கடுமையாகப் பாதித்து விடுகின்றன.\nஇதுபோன்ற அதிக சத்தங்கள், காதில் உள்ள உட்செவியில் உள்ள முக்கியமான கொக்கிலியா எனும் மென்மையான எலும்பையும் அதில் இருந்து பிரியும் நுண்ணிய ஒலி அலையைக் கடத்தும் நரம்புகளையும் பாதித்து, காலப்போக்கில் அவற்றை சிதைத்து விடுகின்றன.\nஇதன் காரணமாக ஏற்படும் ஒலி நரம்புகளின் செயல் இழப்பினால், காதில் ஏதேதோ இரைச்சல் மற்றும் தெளிவில்லாத சத்தங்கள் ஏற்படுகின்றன.\nமேலும், மேனியேர்'ஸ் வியாதி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உட்செவி பாதிப்பு வியாதியாலும், இந்தக் கோளாறுகள் ஏற்படலாம்.\nபொதுவாக இந்த மேனியேர்'ஸ் வியாதியாலேயே, காதில் கேட்கும் சத்தம், தலைசுற்றல், வாந்தி மற்றும் காது கேட்பதில் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nஉட்செவி வியாதிகள் ஏற்படும் :\nதனிப்பட்ட காரணங்கள் என்றில்லாமல், பொதுவாக, அளவுக்கு அதிகமாக மது அருந்துவதாலும், அதிகமாக காபி பருகுவதாலும் மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் அதிகம் உபயோகிப்பதாலும், இவை ஏற்படலாம்.\nமேலும், ஒரு காரணம், உடலில் உள்ள ஏதேனும் ஒரு பாதிப்புக்கு அல்லது வியாதிக்கு எடுத்துக்கொள்ளும், மேலை மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட, உட் செவி பாதிப்புகள் ஏற்படலாம்.\nஉட்செவி வியாதிகளின் பாதிப்பை அறிய, காதின் கேட்கும் திறனை சோதித்து, அதன் மூலம், பாதிப்பின் நிலை அறிந்து மருத்துவம் செய்ய முடியும்.\nஆயினும், இந்த உட்செவி வியாதிக்கு மேலை மருந்துகளில், நிரந்தரத் தீர்வு என்பது இல்லாமல், காதொலி கருவியே, தீர்வாக இருக்கிறது, என்கிறார்கள்.\nஆல்கஹால் மற்றும் காபி பருகுவதை நிறுத்தி, .அதிக சத்தமுள்ள இடங்களுக்கு செல்லாமல் இருப்பது, பாதிப்புகள் நீங்க வாய்ப்பாக இருக்கும்.\nசாதாரண முறைகளில், காதொலி பிரச்னைகளை சரி செய்ய, நிறைய வழி முறைகள் இருக்கின்றன. நல்லெண்ணையில் கிராம்பு இட்டு, சூடாக்கி, அதை அவ்வப்போது காதில் ஓரிரு துளிகள் விட, காது வலி, காதில் கேட்கும் சத்தம் போன்றவை, குறைய ஆரம்பிக்கும்.\nதும்பைப்பூ, சுக்கு இவற்றைத் தூளாக்கி, பெருங்காயத்தூளுடன் கலந்து நீரில் இட்டு கொதிக்க வைத்து, பருகி வரலாம். மிளகு மற்றும் பூண்டை இடித்து சாறெடுத்து, அந்தச் சாற்றில் ஒரு துளியை, சத்தம் கேட்கும் காதில் விட்டு வரலாம். தண்ணீரில் துளசிச் சாற்றுடன் தேனைக் கலந்து, பருகி வரலாம். இப்படி செய்து வர, காதில் கேட்கும் சத்தங்கள் மெல்லக் குறைய ஆரம்பிக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nதுளசி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nசுதந்திர இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களும் அவற்றின் எண்ணற்ற பயன்களும்..\nபீநட், பாதாம், முந்திரி பட்டர்களில் எது நல்லது\nபெண்களை தாக்கும் லுக்கேமியா பற்றிய தகவல்கள்\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nமாதவிடாயின்போது சுய இன்பம் கொள்வது மாதவிடாய் வலியை குறைக்குமாம்...\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nபெண்கள் ஏன் அதிக நேரம் தூங்கவேண்டும்\nபாலியல் செயல்திறனை குறைக்கும் CKD நோய்\nஉங்களின் இறப்பையும் கணித்து சொல்லும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI)...\nDec 8, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்�� ஆண்\nபெண்கள் கருத்தரிக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறதாமே\nஉங்களின் இறப்பையும் கணித்து சொல்லும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI)...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/evil-husband-beaten-his-wife-like-hell-every-facebook-like-018461.html", "date_download": "2018-08-15T22:36:27Z", "digest": "sha1:SXWPDCZDNKC2WW4RAWGQALCI3BXYOFIA", "length": 20166, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஃபேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்கிய மனைவியின் முகத்தை சிதைத்த கொடூர கணவன்! | Evil Husband Beaten His Wife like Hell for Every Facebook Like! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஃபேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்கிய மனைவியின் முகத்தை சிதைத்த கொடூர கணவன்\nஃபேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்கிய மனைவியின் முகத்தை சிதைத்த கொடூர கணவன்\nஇது போன்ற சைக்கோத்தனம் பலருக்குள் இருக்க வாய்ப்புள்ளது. இதை நாம் சிறியளவிலான பொறாமையாக கொண்டிருப்போம். நமது நண்பரோ, தோழியோ, உறவினரோ சமூக தளத்தில் அதிக லைக்ஸ் வாங்கினால்.. \"அட இவனுக்கு மட்டும் எப்படிடா... இவ்வளவோ லைக்ஸ் வருது\" என ஒரு நிமிடம் பொறாமைப்பட்டு பிறகு நமது வேலையே காண துவங்கிவிடுவோம்.\nஆனால், பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோவோ, தனது மனைவி அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா மீதான அதீத பொறாமையின் காரணமாக சைக்கோத்தனத்தின் உச்சத்திற்கு சென்று அவரது முகத்தை அடித்து சிதைத்துள்ளார்.\nநமது வாழ்வியலில் ஃபேஸ்புக் பெரிதாக என்ன தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என கருதுவோருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். வெறும் ஃபேஸ்புக் லைக்ஸ் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் வாழ்க்கையையே அழித்துள்ளது.\nஇது அனைவர் வாழ்விலும் நடக்கப் போவதில்லை. ஆனால், ஃபேஸ்புக் லைக்ஸ் மீது நமக்கும் அதிக ஆர்வமும், பொறாமையும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சாதாரணமாக இருந்த ஃபேஸ்புக், அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா எனும் பெண்ணின் விலைமதிப்பற்ற வாழ்க்கையை இப்போது நாம் அறிய அழித்துள்ளது....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n21 வயதே ஆன இளம்பெண் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா. கடந்த வாரம் இவர் மிகுந்த காயங்களுடன் போலீசாரால் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா தொடர்ந்து பலநாள் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அவரது ம���கத்தில் இருந்தது.\nஅடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்தது. உடலிலும் பல இடங்களிலும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தார் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா. இவரை இப்படி தாக்கியது இவரது கணவர் பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோ (32).\n எதற்காக கணவர் பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோவால் மனைவி அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா தாக்கப்பட்டார் என்பதற்கான காரணம் விசித்திரமாக இருக்கிறது. அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா ஒவ்வொரு முறை ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வாங்கும் போதும், பொறாமையின் உச்சத்திற்கு சென்ற கணவர் இந்த பெண்ணை வெகுவாக துன்புறுத்தி வந்துள்ளார். அவரது பதிவில் யாரேனும் லவ் சிம்பல், கமென்ட் எல்லாம் போட்டால் மனிதர் வெறிப்பிடித்த மாதிரி அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.\nகொஞ்ச நாளில் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் சொந்த முகநூல் பக்கத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த கணவர் பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோ. தனது மனைவியின் படங்களை அவரே பதிவு செய்து, அதற்கு அதிகமான லைக்ஸ் வந்தால்... மீண்டும், மீண்டும் துன்புறுத்த துவங்கியுள்ளார். ஒரு சைக்கோவாக மாறி, மனைவி அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் முகம் முற்றிலும் சிதைந்து போகும் அளவிற்கு அடித்து துன்புறுத்தியுள்ளார்.\nஅடோஃபினா காமெலி ஆர்டிகோஸான் உருகுவே நாட்டை சேர்ந்தவர். இவரது வழக்கறிஞர் எப்படி எல்லாம் இந்த பெண்மணி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் தோழிகளுக்கு இது மிகுந்த அதிர்ச்சியை அளித்துல்லாது.\nதாங்கள் நட்பாக பேசியதை எப்படி அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் கணவர் இப்படி எடுத்துக் கொண்டார் என தெரியவில்லை. அந்த செய்திகளை படித்தாலே தெரியுமே, அதில் ஏதும் தவறாக பேசவில்லை என்று. இப்படி கொடூரமான அளவுக்கு தாக்கும் அளவிற்கு அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா என்ன தவறு செய்துவிட்டார்\nஅடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் முகம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது. வாய், தாடையை உடைத்துள்ளார். முக எலும்புகளின் அமைப்பு சிதைந்து போயிருப்பதால், அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் முகத்தின் தோல் தொங்குவது போன்று காட்சியளிக்கிறது.\nஅடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் கணவர், தனது மனைவியின் சமூக தள முகவர���களை அபகரித்து. அதை தானே பயன்படுத்தி வந்துள்ளார். அதன் மூலமாக அவரே தனது மனைவி படங்கள், ஸ்டேடஸ் பதிவு செய்வது போல போலியான பதிவுகள் இட்டுள்ளார். மேலும், அவராகவே பலருக்கும் செய்திகள் அனுப்பி பேசி வந்துள்ளார். இவர் ஃபேஸ்புக் லைக்ஸ் மூலமாக மனநோயாளியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.\nஅடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் தோழி வருவர்... இவரது பற்கள் உடைந்துப் போனாதால்... இவர் கத்தாமல் இல்லை. ஒவ்வொரு முறை அடித்து துன்புறுத்தும் போதும். அடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவின் வாயில் அவரது கணவர் துணியை வைத்து திணித்த பிறகு கொடூரமாக அடித்துள்ளார் என கூறியிருக்கிறார்.\nஅந்த கொடூரனின் தந்தை போலீஸ் வாக்குமூலத்தில், கடைசியாக அடிவாங்கும் போது அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா இறந்து விடுவார் என கருதியதாகவும். அந்த அளவிற்கு கொடுமையாக தாக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.\nஇதில், கொடுமை என்னவெனில், தான் தாக்கப்பட்டு சிதைவுற்ற முகத்தை கண்டால், தன்னால் தன்னையே அடியாளம் காண முடியவில்லை என மனம்வருந்தி அழுதுள்ளார் அடோஃபினா காமெலி ஆர்டிகோஸா.\nஅடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவிற்கு முக மாற்று அமைப்பு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் அவது மூக்கு மற்றும் வாய் பகுதிகள் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.\nஅடோஃபினா காமெலி ஆர்டிகோஸாவை இந்த அளவிற்கு சித்திரவதைப் படுத்திய கணவர் பெட்ரோ ஹெரிபெர்டோ கலியனோ மேல் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதன் மூலமாக அவருக்கு முப்பது ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nகலைஞருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பின் வலிமை\nநண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்\nநண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை\nசெக்ஸ் வாழ்க்கை ஜோரா இருக்கணும்னா 12 ராசிக்காரர்களும் எதிலெல்லாம் கவனம் செலுத்தணும்\nஇந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க\nவட இந்திய பெண்கள், தென்னிந்திய மச்சான்ஸை விரும்புவதன் காரணங்கள்\nநடிகருடன் காதலில் பிக்பாஸ் ஜூலி\nபுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் லீலைகள் - ஸ்டோரி ஆப் ப்ளேபாய்\n20களின் இறுதியில், நண்பர்கள் அனைவருக்கும் திருமணமான பின், சிங்கிளாக இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை\nயாரும் அறியாத ஆன்லைன் டேட்டிங் தளங்களின் அகோர முகம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nசண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண்\nஉங்களின் இறப்பையும் கணித்து சொல்லும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI)...\nஉங்கள் குழந்தைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய புகைப்படங்களுக்கான ஐடியாக்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/poem-flowers-beauty-contest-k-chandrakala/", "date_download": "2018-08-15T23:11:00Z", "digest": "sha1:NK3OCT7EMXTDDURH7PU75ADVL4XU562J", "length": 9869, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Poem, Flowers, Beauty Contest, K.Chandrakala-பூக்களின் தலைவி!", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nபூக்களின் அழகையும் மிஞ்சிய அழகி யார் அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம் அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம் கவிஞர் சந்திரகலாவின் கற்பனை சிறகில் பறந்து பாருங்கள்\nபூக்கள் உலகத்தில் நடக்கிற அழகிப் போட்டி அத்தனை பூக்களின் அழகையும் மிஞ்சிய அழகி யார் அத்தனை பூக்களின் அழகையும் மிஞ்சிய அழகி யார் அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம் அந்தப் பூக்களே தேர்வு செய்கிறார்களாம் கவிஞர் சந்திரகலாவின் கற்பனை சிறகில் பறந்து பாருங்கள்\nஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தது..\n(கவிஞர் க.சந்திரகலா, குமரி மாவட்டம் அதங்கோட்டை சேர்ந்தவர் தமிழ் இலக்கிய உலகுக்கு கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளால் செழுமை சேர்த்துக் கொண்டிருப்பவர் தமிழ் இலக்கிய உலகுக்கு கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளால் செழுமை சேர்த்துக் கொண்டிருப்பவர்\nயாருக்கு முட்டுக் கொடுக்கிறீர்கள் ரஜினி\nகவிதை : கடவுள் வந்திருந்தார்…\nகவிதை : வீடு தங்கு\nகருணாநிதி பிறந்த நாள் : கனிமொழி கவிதை\nமு.க.அழகிரி அதிரடி: ‘தேர்தல் வந்தால் திமுக.வில் இருந்து பலர் வெளியே போவார்கள்’\nதூத்துக்குடி ஸ��டெர்லைட் போராட்டம்: 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது\nIndia vs England 2nd Test: இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் மழையால் தாமதம்\nInd vs Eng, India vs England 2nd Test: இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.\nயோ-யோ டெஸ்ட் தரம் போதாது; இன்னும் சூடு ஏற்ற வேண்டும் – வீரர்களை பீதியாக்கும் ஜாகீர்கான்\nஜூனியர் லெவல் கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுமானால் இது போதுமானது\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2018-08-15T22:22:33Z", "digest": "sha1:HQAEVQJP4WLRI7ZM4GTO6VL5N2XUCWUB", "length": 170088, "nlines": 1236, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் | Thiruvonum's Weblog", "raw_content": "\nArchive for the ‘ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்’ Category\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-12– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்\nஆய -என்ற சதுர்த்தி கைங்கர்யத்தில் இரப்பைக் காட்டுகிறது ..\nஎய்தியும் மீள்வர்கள் ( திரு வாய் மொழி 4-1-9 ) என்கிற போகம் போல் அன்றிக்கே\nமீளா அடிமை பணியாய் ( திரு வாய் மொழி 9-8-4)\nசிற்று இன்பம் (திரு வாய் மொழி 4-9-10 ) போல் அன்றிக்கே அந்தமில் அடிமையாய் (திரு வாய் மொழி 2-6-5 )\nவந்தேறி அன்றிக்கே தொல் அடிமை ( திரு வாய் மொழி 9-2-3) என்னும்படி சகஜமாய்\nஉகந்து பணி செய்து (திரு வாய் மொழி 10-8-10 ) என்னும்படி ப்ரீதியாலே வரக் கடவதாய்\nஇருக்கிற அடிமையைக் கருத்து அறிவார்\nஏவம் அற்று அமரர் ஆட் செய்வார் (திரு வாய் மொழி 8-1-1 ) என்னும்படி சொல் பணி செய்யுமா போலே\nமுகப்பே கூவி பணி கொண்டு அருள (திரு வாய் மொழி 8-5-7 ) வேணும் என்கிற இரப்போடே பெற வேணும் ..\nநம -என்று அடிமைக்கு களை யான அகங்கார மமகாரங்களைக் கழிகிறது\nநலம் அந்தம் இல்லாதோர் நாட்டிலே ( திரு வாய் மொழி 2-8-4 )\nஅந்தமில் பேர் இன்பத்திலே (திரு வாய் மொழி 10-9-11 ) இன்புற்று இருந்து\nதேவ விமலர் ( திரு வாய் மொழி 2-9-8) விழுங்குகிற\nஅப்பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதமான (திரு வாய் மொழி 2-5-4 ) விஷயத்துக்கு\nதான் நிலை ஆளாக உகக்கப் பண்ணுகிற அடிமை தனக்கு போக ரூபமாக இருக்குமாகில் ,\nகண்ணி எனது உயிர் ( திரு வாய் மொழி 4-3-5) என்னும் படியே போகத்துக்கு பூ மாலையோ பாதி இருக்கிற\nநான் எனக்கு இனிதாகச் செய்கிறேன் என்கிற நினைவு கிடக்குமாகில் ,\nஆட்கொள்வான் ஒத்து ( திரு வாய் மொழி 9-6-7 )\nஉயிர் உண்கிறவனுடைய ஊணிலே புழுவும் மயிரும் பட்டால் போலே போக விரோதி என்று இவற்றைக் கழிக்கிறது ..\nஆவி அல்லல் மாய்த்து (திரு வாய் மொழி 4-3-3 ) என்றும் –\nஉன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் (திரு வாய் மொழி 10-3-9 ) என்று\nஅத் தலை உகப்பே பேறானால், தனக்கு என்று இருக்குமது கழிக்க வேணும் இறே .\nஞான தசையிலே சமர்ப்பணம் போலே போக தசையிலே சேஷத்வமும் ஸ்வரூபத்துக்கு சேராது ..\nதிரு அருள் செய்பவன் போலே ( )\nஆட் கொள்வான் ஒத்து ( )\nநீர்மையால் வஞ்சித்து (திரு வாய் மொழி 9-6-3 )\nபுகுந்து முறை கெட பரிமாறப் புக்கால் தன்னை உணருகை படிக்கையில் முறை கேடு இறே ..\nகைங்கர்ய தசையில் தன் ஸ்வரூபத்திலும் அவன் ஸுந்தர்யத்திலும் கண்ணும் நெஞ்சும் போகாமல் அடக்க வேண்டுமதில் அருமை இறே\nமற்றை நம் காமங்கள் மாற்று ( திருப் பாவை -29) என்று அவனை அபேக்ஷிக்கிறதும்\nஅந்தி தொழும் சொல்லுப் பெற்றேன் ( திரு வாய் மொழி 10-8-7 ) என்று களிக்கிறதும் ..\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-11– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்\nதிரு மாலைக் கை தொழுவார் (முதல் திருவந்தாதி -52 ) என்றும்\nசெடியார் ஆக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திரு மாலை (திரு வாய் மொழி 1-5-7 ) என்கிறபடியே\nபுருஷகாரம் முன்னாகப் பற்றி -பிரயோஜனங்களைக் கொண்டு அகலாதே -அவற்றை ஒழிந்து –\nஒண் டொடியாள் திரு மகளும் ( திரு வாய் மொழி 4-9-10 )\nஅவனுமான சேர்த்தியிலே அடிமையே பேறு என்று கீழ்ச் சொன்ன உபாய பலத்தைக் காட்டுகிறது பிற்கூற்று ..\nஉத்தர வாக்ய பிரதம பதார்த்தம் –\nஸ்ரீ மதே -பெரிய பிராட்டி யாரோடே -கூடி இருக்கிற அவனுக்கு –\nநீ திரு மாலே (முதல் திருவந்தாதி -8 ) என்னும் படி மாம் /அஹம் என்கிற இடத்திலே ஸ்ரீ சம்பந்தத்தை வெளி இடுகிறது ..\nமுன்னில் ஸ்ரீ மஸ் -சப்தம் சேர்க்கைக்கு உறுப்பான சேர்த்தியைச் சொல்லிற்று\nகட்டிலும் தொட்டிலும் விடாத தாயைப் போலே அ -கார தத் விவரணங்களில் உண்டான\nஸ்ரீ லக்ஷ்மி சம்பந்தத்தை விசதம் ஆக்குகிற இந்த ஸ்ரீ மஸ் -சப்தம்\nஅடிமையை வளர்க்கைக்கு கூடி இருக்கும் படியைக் காட்டுகிறது ..\nதிவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை விடாதே திரு இல்லா தேவரில் ( நான் முகன் திரு வந்தாதி -53 )\nதிரு நின்ற பக்கத்துக்கு (நான் முகன் திரு வந்தாதி -62 ) பெருமையை உண்டாக்கி\nஸ்வாமினியாய் தன் ஆகத் திரு மேனியாய் (நாய்ச்சியார் திரு மொழி 8-4 ) என்னும் படி திரு மார்பைப் பற்றி சத்தை பெற்று –\nதிரு மார்பில் மன்னத் தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை (பெரிய திரு மொழி 6-9-6 ) என்று\nதிரு மார்பைப் பார்த்து காலைக் கட்டலாம் படி புருஷகாரமாய்\nதிரு மா மகளிரும் தாம் மலிந்து இருந்து ( திரு வாய் மொழி 6-5-8) என்னும் படி படுக்கையிலே ஓக்க இருந்து\nபிரியா அடிமையைக் கொண்டு (திரு வாய் மொழி 5-8-7 )\nபிராப்யையாய் மூன்று ஆகாரத்தோடு கூடின ஞான தசையிலே தன்னைப் போலே அநந்யார்ஹை ஆக்கி ,\nவரண தசையில் தன்னைப் போலே அநந்ய சாதனர் ஆக்கி\nபிராப்ப்ய அவஸ்தையில் தன்னைப் போலே அநந்ய போக்யர் ஆக்குகையாலே\nசார்வு நமக்கு ( மூன்றாம் திரு வந்தாதி -100) என்னும் படி ஆயிற்று இவள் இருப்பது ..\nசயமே அடிமை நிலை நின்றார் ( திரு வாய் மொழி 8-10-2)\nதிரு மாற்கு அரவு ( முதல் திருவந்தாதி -53)\nமலிந்து திரு இரு��்த மார்வன் (மூன்றாம் திருவந்தாதி -57 ) என்னும்படி\nசெய்கிற அடிமை அல்லாதார்க்கும் ஸித்தித்து – வர்த்தித்து – ரசிப்பது\nகோல திரு மா மகளோடு ( திரு வாய் மொழி 6-9-3) என்கிற சேர்த்தியிலே ஆசைப் பட்டால் இறே\nகாதல் செய்து ( பெரிய திரு மொழி 2-2-2)\nபொன் நிறம் கொண்டு எழ நிற்க (பெரிய திரு மடல் -145 ) தனித் தனியே விரும்புகையாலே இறே\nதங்கையும் தமையனும் கொண்டு போந்து கெட்டான் (பெரிய திரு மொழி 10-2-3 )\nகதறி அவள் ஓடி (பெரிய திரு மொழி 3-9-4 ) என்னும் படி தலை சிதறி முகமும் கெட்டது ..\nஅவன் தம்பியே சொன்னான் (பெரிய திரு மொழி 10-2-4 ) என்னும்படி\nசேர்த்தியிலே நினைவாய் இறே செல்வ விபீடணனன் (பெரிய திருமொழி 6-8-5 )\nநீடரசு பெற்று ( பெரியாழ்வார் திருமொழி 3–9-10 )\nஅல்லல் தீர்ந்தேன் (பெரிய திரு மொழி 4-3-6 ) என்னும்படி வாழ்ந்தது ..\nநாராயண -பதம் அடிமை கொள்ளுகிறவன் உடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது ..\nஎழில் தரும் மாதரும் (திரு வாய் மொழி 7-10-1 ) தானுமான சேர்த்தியிலே இன்பத்தை விளைகிறாப் போலே\nவீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த ( திரு வாய் மொழி 4-5-3 ) என்கிற படியே\nஸ்வரூப குண விக்ரஹ விபூதிகளோடே கூடி ஆனந்தத்தை விளைத்து\nஅடிமையிலே மூட்டுமவன் உடைய பூர்த்தியைக் காட்டுகிறது ..\nபிணங்கி அமரர் (திரு வாய் மொழி 1-6-4 ) பேதங்கள் சொல்லும் (திரு வாய் மொழி 4-2-4 ) குணங்கள் எல்லாம்\nவகுத்த விஷயத்தில் இனிமைக்குத் தோற்று ஏவிற்றுச் செய்ய வேண்டுகை (பெரியாழ்வார் திரு மொழி 4-2-6 ) யாலே\nஎழில் கொள் சோதி ( திரு வாய் மொழி 3-3-1)\nமலர் புரையும் (திரு நெடும் தாண்டகம் -5 ) என்கிற ஸ்வாமித்வ போக்யதைகளிலே இதுக்கு நோக்கு ..\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-10- ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் –\nசரணவ் -என்று பிராட்டியும் எம்பெருமானும் விடிலும் விடாத திண் கழலாய் (திரு வாய் மொழி 1-2-10 )\nமுழுதும் வந்து இறைஞ்சும் மலரடி ( பெரிய திருமொழி 5-8-5)\nமென் தளிர் போல் அடியாய் ( திரு வாய் மொழி 7-4-8) வந்து வந்து இறைஞ்ச இராதே –\nகமல பாதம் வந்து (அமலன் -1 ) என்னும் படி நீள் கழலாய் (திரு வாய் மொழி 1-9-1 )\nசாடு உதைத்த ஒண் மலர் சேவடி (முதல் ��ிரு வந்தாதி -100 ) ஆகையாலே யாவர்க்கும் வண் சரணாய் ( )\nஅழும் குழவிக்கும் ( பெருமாள் திரு மொழி 5-1) பேதைக் குழவிக்கும் ( பெரியாழ்வார் திரு மொழி 1-2-1)\nஇணைத் தாமரை அடி (பெரிய திருமொழி 1-8-3 ) என்னும் படி சேர்த்தி அழகை உடைத்தான திரு வடிகளைச் சொல்லுகிறது ..\nஅவன் -மாம் -என்று தன்னைப் பற்றச் சொன்னாலும்\nசேஷபூதர் கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் (திரு வாய் மொழி 10-5-1 ) என்றும்\nஎந்தை கழல் இணை பணிமின் ( திரு மாலை -9) என்றும்\nஆயன் அடி அல்லது மற்று அறியேனே ( பெரிய திருமொழி 1-10-8) என்றும்\nநின் அடி அன்றி மற்று அறியேன் ( பெரிய திரு மொழி 7-7-2/3-5-6) என்றும்\nகண்ணனைத் தாள் ( திருவாய் மொழி 3-10-10) பற்றக் கடவர்கள் இறே ..\nஇணைத் தாமரைகட்கு அன்பு உருகி நிற்கும் (திரு வாய் மொழி 7-1-10 ) அது நிற்க\nசிலம்படியிலே (பெரிய திரு மொழி 1-6-2 ) மண்டுகிறவனுக்கு\nஅன்ன மென் நடையை (பெரிய திரு மொழி 9-7-2 ) அறுவருக்கும் படி\nசேவடிக்கே ( பெரிய திரு மொழி 3-5-4) மறவாமையை உண்டாக்கி அன்பு சொட்டப் பண்ணி ( திரு விருத்தம் -2 )\nபாதமே சரணாகக் கொடுத்து ( திரு வாய் மொழி 5-7-10 )\nகழல் காண்டும் கொல் ( திரு வாய் மொழி 9-2-2) என்றும் –\nதலைக்கு அணியாய் ( திரு வாய் மொழி 9-2-2 )-என்றும் –\nசரணம் தந்து என் சன்மம் களையாய் (திரு வாய் மொழி 5-8-7 ) என்றும் இருக்கிற அபேக்ஷைகளை உண்டாக்கி\nதாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் ( திரு வாய் மொழி 10-4-3) என்றும்\nகாண்டலுமே விண்டே ஒழிந்த (திரு வாய் மொழி 10-4-9 ) என்ற பேறுகளைக் கொடுத்து\nஅங்கு ஓர் நிழல் இல்லை நீரும் இல்லை உன் பாத நிழல் அல்லால் (பெரியாழ்வார் திரு மொழி 5-3-4 ) என்கிற விடாயை\nஅடி நிழல் தடத்தாலே (திரு வாய் மொழி 10-1-2 ) ஆற்றி\nபாத போதை உன்னி (திருச் சந்த விருத்தம் -66 ) வழி நடத்தி\nதாள் இணைக் கீழ் புகும் (திரு வாய் மொழி 3-9-8 ) காதலுக்கு ஈடாக\nதாளின் கீழ் சேர்த்து (திரு வாய் மொழி 7-5-10 )\nவேறே போக விடாதே (திரு வாய் மொழி 2-9-10 ) அடிக் கீழ் இருத்தி (திரு வாய் மொழி 5-1-11 ) ,\nதிரு அடியே சுமந்து உழலப் பண்ணி (திரு வாய் மொழி 4-9-9 )\nஅடிக் கீழ் குற்றேவலில் மூட்டி (திரு வாய் மொழி 1-4-2 )\nருசி ஜனகத்வம் முதலாக நித்ய கைங்கர்யம் எல்லையாக நடத்துவது திருவடிகளைக் கொண்டு இறே ..\nஇத்தால் புருஷகாரமான பனி மா மலராள் (பெரிய திருமொழி 2-2-9 ) வந்து இருக்கும் இடமாய்\nசுடர் வான் கலன் பெய்த ( பெரிய திரு மொழி 7-10-6 ) மாணிக்கச் செப்பு போல\nஸ்வரூப குண்ங்கள் நிழல் எழும்படியாய் திரு மேனி கிடந்ததுவே -என்னும் படி\nஅவை ஒழியவும் தானே காரியம் செய்ய வற்றாய் -சிசுபாலனோடு சிந்தயந்தியோடு வாசி அற\nசித்த ஸாத்ய ரூபமான உபாயங்களால் செய்யும் காரியத்தையும் தானே செய்து\nஅலை வலைமை தவிர்த்த ( பெரியாழ்வார் திரு மொழி 4-3-5)\nகாதல் கடல் புரைய விளைவித்த ( திரு வாய் மொழி 5-3-4) என்னும் படி\nஅத்வேஷத்தையும் பர பக்தியையும் உண்டாக்கி தன்னோடே சேர்த்துக் கொள்ளும் திரு மேனியை நினைக்கிறது ..\nசரணம் -என்று திரு வடிகளைப் பற்றும் படியைச் சொல்லுகிறது ..\nஅவித்யை முதலாக தாப த்ரயம் முடிவாக நடு உள்ள அநிஷ்டங்களையும் போக்கி\nபிணி வளர் ஆக்கை நீங்குகை ( பெரிய திருமொழி 9-8-3) முதலாக\nநின்றே ஆட் செய்கை (திரு வாய் மொழி 8-3-8 ) முடிவாக நடு உள்ள இஷ்டங்களையும் தரும் உபாயமாக ..\nசரணவ் சரணம் -என்று மருந்தும் பொருளும் அமுதமும் தானே ( மூன்றாம் திருவந்தாதி -4) என்கிற படியே\nஅமிர்தமே ஒளஷதமாம் போல ,\nஅம் கண் ஞாலத்து அமுதமாய் ( ) அமிர்தத்துக்கு ஊற்றுவாயான அடி இணையை\nஅமிர்த சஞ்ஜீவினியாக கல்லும் கரி கொள்ளியும் பெண்ணும் ஆணும் ஆம்படி விரோதியைப் போக்கும் என்கிறது ..\nஇத்தால் பொற்றாமரை ( திருப் பாவை -29) அடி தாமரை (முன்றாம் திரு வந்தாதி -96)\nதாமரை அன்ன பொன்னார் அடி ( பெரிய திரு மொழி 7-3-5) என்கிற படியே\nபிராப்யமே சாதனம் என்று உபாயாந்தரங்களில் வ்யாவ்ருத்தியை தெரிவிக்கிறது ..\nபிரபத்யே – சப்தார்த்தம் ..\nபிரபத்யே -என்று அணையை உடைத்து ஆன ஆற்றுக் கால் போலே உபாயமான மதுர வாறுகள் (திரு மாலை -36)\nபோகத்தை விளைக்கைக்கு உறுப்பான சேதனனுடைய விலக்காமையைத் தெரிவிக்கிறது ..\nஇவன் நெஞ்சாலே துணிந்தால் இறே உபாயம் தான் கார்யம் செய்வது வ்யசனங்கள் வருதல் –\nபேறு தாழ்த்தல் ஈஸ்வரனைச் சோதித்தல் செய்தாலும் துணிந்த சிந்தை குலையாமல்\nசரண் அல்லால் சரண் இல்லை (பெருமாள் திருமொழி 5-1 ) என்று இருக்கல் இறே பேறு உள்ளது ..\nமனமது ஒன்றி துணிவினால் வாழ ( திரு மாலை -21) என்கிற படியே –\nஇந் நினைவு நெஞ்சாலே அமையுமே ஆகிலும்\nஉன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன் (பெரிய திரு மொழி 1-6-9 )\nதிரு வடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் ( பெரிய திரு மொழி 7-4-6)\nஅடி இணை பணிவன் ( திரு எழுக் கூற்று இருக்கை ) என்ற மூன்றும் நடவா நின்றது இறே .\nஉபாய ஸ்வரூபம் புருஷகார குண விக்ரஹங்களோடே கூடி பூர்ணம் ஆகிறாப் போல\nசிந்தையாலும் சொல்லாலும் செய்கையின���லும் ( திரு வாய் மொழி 6-5-11),\nஸ்வீகாரம் உண்டானால் அதிகாரி பூர்த்தி உண்டாகக் கடவது ..\nஸ்வ ஸ்வரூப ஞானமும் -பிராப்ய ருசியும் உபாயாந்தர நிவ்ருத்தியும் பிறந்தாருடைய\nஉலகம் அளந்த பொன் அடிக்கு ( ) ஆள் ஆகையாலே பற்றும் அதிகாரியை காட்டிற்று இல்லை .\nபற்று கிறேன் என்கிற இது –\nவாணாள் செந் நாள் என் நாள் அந் நாள் ( திரு வாய் மொழி 5-8-3) என்று\nசரீர அவசானத்து அளவும் உபாயாந்தரங்கள் கலசாமைக்கும் –\nநாள் கடலைக் கழிக்கைக்கும் ( திரு வாய் மொழி 1-6-7)\nசோம்பரை யுகத்தி (திரு மாலை -38 ) என்கிற உகப்புக்கும்\nநிரந்தரம் (திருச் சந்த விருத்தம் -101 ) நினைக்கை ஆகிற பேற்றுக்கு\nமாக நாள் தோறும் ஏக சிந்தையனாய் ( திரு வாய் மொழி 5-10-11) செல்லும் இடத்தை வெளி இடுகிறது ..\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-9– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்-\nஆறு பதமான இதில் முதல் பதத்திலே – இரண்டாம் பதத்தால் வெளி இடுகிற மூன்றாம் பதத்தில்\nஉபாயத்துக்கு அபேக்ஷிதமான- புருஷகார – குண விக்ரஹங்கள் மூன்றும் தோன்றும் –\nஸ்ரீ -என்கிற இது புருஷகாரமான விஷ்ணு பத்னியினுடைய ஸ்வரூப நிரூபகமான முதல் திரு நாமம் ..\nசேவையைக் காட்டுகிற தாதுவிலே ஆன இப்பதம் –\nஸ்ரீயதே – ஸ்ரேயதே –என்று இரண்டு படியாக மூன்று வகைப் பட்ட ஆத்ம கோடியாலும் சேவிக்கப் படுகிறமையும்\nதான் நிழல் போல எம்பெருமானை சேவிக்கும் படியையும் காட்டக் கடவது ..\nசேரவிடுவாருக்கு இரண்டு இடத்திலும் உறவு வேண்டுகையாலே சேதனருக்கு தாயாய்\nமுன் நிலை தேடாமல் பற்றி ஸ்வரூபம் பெறலாய் ,\nஅவனுக்கு திவ்ய மகிஷியாய் , கிட்டி தன் ஸ்வரூபம் பெறலாய் ,\nநங்கள் திரு (ராமாநுச நூற்று அந்தாதி -56 ) என்றும்\nஉன் திரு (திரு வாய் மொழி 10-10-2 ) -என்னலாம் படி இரண்டு இடத்திலும் விட ஒண்ணாத பந்தம் உண்டு ..\nசெல்வர் பெரியர் (நாய்ச்சியார் திருமொழி 10-10 )\nஅவன் எவ் இடத்தான் நான் யார் ( திரு வாய் மொழி 5-1-7 ) என்றும் –\nசெய் வினையோ பெரிதால் (திரு வாய் மொழி 4-7-1 ) என்று\nஅவன் பெருமையையும் , தங்கள் தண்மையையும் அபராதத்தின் கனத்தையும் நினைத்து அஞ்சினவர்கள்\nஇலக்குமணனோடு மைதிலியும் ( பெரிய திரு மொழி 2-3-7 ) என்னும் படி ,\nதன்னோடு ஒரு கோவையான இளைய பெருமாளோபாதி\nகீழ் மகன் மற்றோரு சாதி ( பெரிய திருமொழி 5-8-1 ) பிரதம பதார்த்தம் ..\nசிறு காக்கை ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-6 )\nபுன்மையாளன் (பெரிய திரு மொழி 10-2-8 )\nஅடியார் ( பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 ) என்று தண்மை பாராமல்\nநாடும் காடும் மேடும் கல்லும் கடலும் ஒரு வெளுப்பாம் படி ,\nபங்கயத்தாள் திரு வருள் (திரு வாய் மொழி 9-2-1 ) என்கிற தன்னுடைய காருண்ய வர்ஷத்தைச் சொல்லுகிற\nமழைக் கண்களுடைய ( திரு விருத்தம் -52 )\nபார் வண்ண மட மங்கையாய் ( ) அசரண்ய சரண்யையான இவளே நமக்கு புகல் என்று\nபுகுந்து கைங்கர்ய பிராப்த உபாயத்தில் அபேக்ஷிக்கல் தோற்ற விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளைக் கேட்டு –\nஅஸ்து தே என்று தொடங்கி இவர்கள் வினைகள் தீர்த்து\nதூவி சேர் அன்னமான (பெரிய திருமொழி 3-7-9 ) தன் சிறகிலே இட்டுக் கொண்டு ,\nஈஸ்வரன் இத்தலையிலே பிழைகளை நினைத்து\nஎரி பொங்கி (நான்முகன் திருவந்தாதி -21 ) அழல விழித்து (பெரியாழ்வார் திருமொழி 1-8-5 )\nசலம் புரிந்து ( திரு நெடும் தாண்டகம் -6 ) அங்கு அருள் இன்றிக்கே சீறி – கலங்கின அளவிலே\nநன் நெஞ்சவன்ன மன்னமை தோற்ற (பெரிய திருமொழி 7-2-7 ) கால் வாங்கி கடக்க நின்று இரண்டு தலையும் பட்டது பட\nநம் கோலரியான குடி இருப்பை முதல் திருத்த வேணும் என்று பார்த்து\nஹிரண்ய வர்ணனையான தன்னுடைய பாண் மொழிகளாலே (பெரியாழ்வார் திரு மொழி 3-10-5 )\nபிரிய ஹிதங்கள் குலையாதபடி இடம் அற வார்த்தை சொல்லி ஆர விட்டு\nவடி கோல வாள் நெடும் கண்களாலே ( ) தேற்றி\nதிரு மகட்கே தீர்ந்த வாறு ( முதல் திரு வந்தாதி -42 ) என்னும் படி\nதிரு உள்ளம் மாறாடின அளவிலே ஓடம் ஏற்றி கூலி கொள்வாரைப் போல அபராதங்களைப் பொறுப்பித்து\nபொன் பாவை ஆனமை (நான் முகன் திருவந்தாதி -59 ) தோற்றும் படி விளக்குப் பொன் போல\nஇரண்டு தலையையும் பொருந்த விட்டு\nநமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் (திரு வாய் மொழி 4-5-8 ) என்னும் படி ஏக ரசமாக்கி பின்பு\nஇரந்து உரைப்பது உண்டு (திருச்சந்த விருத்தம்-101 )\nவேறே கூறுவது உண்டு ( பெரிய திரு மொழி 6-3-7 )\nநின்று கேட்டு அருளாய் (திரு விருத்தம் -1 )\nபோற்றும் பொருள் கேளாய் (திருப் பாவை -29 ) என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தைகளை\nதிரு மங்கை தங்கிய (நாய்ச்சியார் திரு மொழி -84) என் திரு மார்வற்கு (திரு வாய் மொழி 6-8-10 )\nஒரு ���ாய் சொல் (திரு வாய் மொழி 1-4-7 ) என் வாய் மாற்றம் ( திரு வாய் மொழி 9-7-6) என்னும் படி சேர இருந்து\nதிருச் செவி சாத்துகையாலே ஸ் ருணோதி /ஸ்ரா வயதி -என்கிற இரண்டாலும்\nபுருஷகாரமான இவளுடைய செயல்களைச் சொல்லுகிறது ..\nசெய் தகவினுக்கு இல்லை கைம்மாறு ( பெரிய திருமொழி 5-8-2 ) என்று இரண்டு தலைக்கும் தலை தடுமாறாக உபகரித்து\nதன் சொல் வழி போக வேண்டும் படியான திருவடியோடே மறுதலிக்கும் அவள்\nதான் முயங்கும் படியான போக்கியதைக்குத் தோற்று (மூன்றாம் திருவந்தாதி -100 ) எத்தைச் செய்வோம் என்று தலை தடுமாறி\nநின் அன்பின் வழி நின்று ( பெரியாழ்வார் திரு மொழி 3-10-7)\nஅதனின் பின்னே படர்ந்தான் ( பெரிய திரு மொழி 2-5-6 ) என்னும் படி ,\nவிளைவது அறியாதே முறுவலுக்குத் தோற்று தன் சொல் வழி வரும் அவனைப் பொறுப்பிக்கும்\nஎன்னும் இடம் சொல்ல வேண்டா இறே ..\nமதுப் -இவனும் அவளுமான சேர்த்தி எப்போதும் உண்டு என்கிறது ..\nஒருவரை ஒருவர் பிரிந்த போது நீரைப் பிரிந்த மீனும் தாமரையும் போல –\nசத்தை அழிவது -முகம் வாடுவது ஆகையாலே –\nஅவனும் இவளோடு அன்பாளவி (பெரிய திரு மொழி 2-4-1 )\nஇவளும் செவ்விப் படும் கோலம் ( ) அகலகில்லேன் ( திரு வாய் மொழி 6-10-10 ) என்று இருக்கையாலே\nஎன்றும் திரு இருந்த மார்வன் ஸ்ரீ தரன் (நான்முகன் திருவந்தாதி -92 ) என்னும் படி நித்ய யோகம் குலையாது ..\nபிரிந்த போது ஜகத்தை பரவர்திப்பன் .. யுகாந்த அக்னி கூற்று அறுத்தோ சுடுவது என்னும் படி நாடு குடி கிடவாதே\nகூடின போது -ஏழு உலகை இன்பம் பயக்க (திரு வாய் மொழி 7-10-1 ) என்னும் படி நாடு வாழ்கையாலே\nஇச் சேர்த்தி தானே ஜகத் ரஷணத்துக்கு உறுப்பாய் இருக்கும் ..\nஅபராதம் கனத்து இருக்க இவள் சன்னதியாலே காக சூர்ப்பணகைகளுக்கு தலை பெறலாயிற்று ..\nஅபராதம் மட்டாய் இருக்க இவள் அருகு இல்லாமையாலே -ராவண தாடகைகள் முடித்தார்கள் .\nசேர்ந்த திரு மால் ( மூன்றாம் திரு வந்தாதி -30 ) என்கிற படியே\nபரத்வம் முதலாக ஈஸ்வர கந்தம் உள்ள இடம் எல்லாம் விடாதே\nசேர்த்தியும் , அனுபவமும் , உகப்பும் மாறாமையாலே – காலம் பாராதே – ருசி பிறந்த போதே\nதிரு மாலை விரைந்து அடி சேர (திரு வாய் மொழி 4-1-2) குறை இல்லை ..\nஇவள் சேர நிற்கையாலே -ஸ்வதந்த்ரனுக்கும் பிழை நினைந்து கை விட ஒண்ணாது ..\nசாபராதனுக்கும் உடன் இருக்குமையை நினைத்து கால் வாங்க வேண்டா ..\nஅபராததாலே அழுக்குண்டு புருஷகாரத்தாலே தலை எடுத்து\nசேர்ப்பா���ே சிதை குரைக்கிலும் ( பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 ) மறுதலித்து ,\nகை விடாதே நோக்கும்படியான வாத்சல்யாதிகளை சொல்லுகிறது -நாராயண பதம் ..\nவிட்ட போது கைக் கொண்டு விடுவிக்க ஒண்ணாதபடி காட்டிக் கொடுத்தவள் தன்னையும்\nவிட்டுப் பற்றும் படி இறே ஈஸ்வரனுடைய குணாதிக்யம் இருப்பது\nஈறிலா வண் புகழ் (திரு வாய் மொழி 1-2-10 ) என்கிற\nஎண்ணில் ( பெரிய திரு மொழி 5-7-2 ) பல் குணங்களும் இதுக்கு அர்த்தமே ஆகிலும்\nஉபாய பிரகரணத்திலே நிகரில் புகழாய் (திரு வாய் மொழி 6-10-10 ) என்று தொடங்கி\nஆழ்வார் அருளிச் செய்த நாலு குணங்களும் இதற்குப் பிரதான அர்த்தமாகக் கடவது ..\nஅதில் வாத்சல்யம் ஆவது –\nஅன்று ஈன்ற கன்றின் உடம்பில் அழுக்கை போக்யமாக கொண்டு பாலைச் சுரந்து கொடுத்து வளர்த்து\nவேறு ஒன்றை நினையாதே தன்னையே நினைத்து குமுறும் படி பண்ணி\nமுன் அணைக் கன்றையும் புல் இட வந்தவர்களையும் விட்டு கட்டுவாரையும் நலியத் தேடுகிற வர்களையும்\nஉதைத்து நோக்குகிற தேனு குணம் இறே ..\nஅப்படியே இவனும் இன்று ஞானம் பிறந்தவனுடைய அழுக்கு உடம்பை –\nஉருவமும் ஆர் உயிரும் உடனே ( ) என்னும் படி போக்கியமாய்க் கொண்டு\nபாலே போல் சீரில் ( ) இன் அருள் சுரந்து (பெரிய திருமொழி 5-8-1) கொடுத்து வளர்த்து\nதாய் நாடு கன்றே போல் ( முதல் திரு வந்தாதி -30) தன்னையே (பெரிய திருமொழி 7-3-2 ) நினைக்கச் செய்து\nமறவாது அழைக்கப் பண்ணி ( பெரிய திருமொழி 7-1-1)\nஸூரிகளையும் அனந்தன் பாலும் கருடன் பாலும் (பெரியாழ்வார் திரு மொழி 5-4-8 )\nதவம் செய்தார் வெள்கி நிற்ப (திரு மாலை -44 ) என்கிற படியே\nதிரு மகளையும் உபேக்ஷித்து இவனை நோக்கக் கடவனாய் இருக்கும் ..\nஇப்படி செய்கைக்கு அடியான குடல் துடக்கு -ஸ்வாமித்வம் -ஆவது ..\nஇவன் யாதானும் பற்றி (திரு விருத்தம் -95 ) ஓடும் போது விடாதே (நான் முகன் திருவந்தாதி -88 )\nஉரு அழியாமே ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ( திரு வாய் மொழி 10-7-6) நோக்கி –\nஅத்வேஷம் தொடங்கி அடிமை எல்லையாக தானே உண்டாக்கி\nஇழவு /பேறு தன்னதாம்படி உடையவனாய் இருக்கும் உறவை -ஸ்வாமித்வம் -என்கிறது ..\nஇந்த குணத்தைக் கண்டு வானவர் சிந்தையுள் ( திரு வாய் மொழி 1-10-7 ) வைத்துச் சொல்லும்\nவானோர் இறையை (திருவாயமொழி 1-5-1 )\nகள்ளத்தேன் நானும் ( திரு மாலை -34)\nஎச்சில் வாயால் (திரு விருத்தம் -95 )\nவாய்க் கொள்ள மாட்டேன் என்று ( திரு வாய் மொழி 7-7-11)\nஅகல்வார் அளவில் பெருமை சிறுமைகள் பாராதே இவர்கள் நினைவை தன் பேறாக\nமேல் விழுந்து ஒரு நீராகக் கலக்கை -சௌசீல்யம் ..\nகட்கரிய திரு மேனியை ( திருச் சந்த விருத்தம் -16) நிலை கண்ணங்களும் காணும் படி\nகண்ணுக்கு இலக்கு ஆக்குகை -சௌலப்யம் ..\nசன்மம் பல பல செய்து (திரு வாய் மொழி 3-10-1 )\nகண் காண வந்து ( திரு வாய் மொழி 3-10-6)\nஓர் ஓர் ஒருத்தருக்கு ஓர் ஒரு தேச காலங்களிலே வடிவைக் காட்டின சௌலப்யம் பரத்வம் என்னலாம்படி\nஎல்லா தேச காலங்களிலும் இம் மட உலகர் காணலாம் படி (திரு வாய் மொழி 9-2-7 ) பண்ணின\nஅர்ச்சா அவதார சௌலப்யம் விஞ்சி இருக்கும் .\nதோஷம் பாராதே கார்யம் செய்யும் என்று வெருவாதே கண்டு பற்றினவர்களுக்கு காரியம் செய்கைக்கு உறுப்பான\nஞான சக்தி க்ருபைகளும் இதிலே அனுசந்திக்கப் படும் ..\nநல்கித் தான் காத்து அளிக்கும் ( திரு வாய் மொழி 1-4-5 ) என்று வாத்சல்யமும்\nமுழு ஏழ் உலகுக்கும் நாதன் (திரு வாய் மொழி 2-7-2 ) என்ற ஸ்வாமித்வமும்\nநங்கள் பிரான் (திரு வாய் மொழி 9-3-1) என்று சௌசீல்யமும்\nநாவாய் உறைகின்ற ( திரு வாய் மொழி 9-8-7) என்ற சௌலப்யமும்\nஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி ( திரு வாய் மொழி 4-7-1) என்று ஞான சக்திகளும்\nநல் அருள் நம் பெருமான் (திரு வாய் மொழி 5-9-10 ) என்ற கிருபையும்\nநாராயண சப்தத்துக்கு அர்த்தமாக ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் ..\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-8– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் –\nபிரியமும் பிரிய தரமுமான ஐஸ்வர்ய கைவல்யங்களைக் காட்டில்\nபிரிய தமமாக திருமந்திரத்தில் அறுதி இட்ட கைங்கர்யம் ஆகிற உத்தம புருஷார்த்தத்திலும் –\nஹிதமும் ஹித தரமுமமான பக்தி பிரபத்திகளில் காட்டில்\nஹித தமமாக சரம ஸ்லோகத்தில் அறுதி இட்ட சித்த ஸ்வரூபமான சரம உபாயத்திலும்\nபிரயோஜனாந்தர பரரிலும் -சாதனாந்தர நிஷ்டரிலும் வ்யாவிருத்தனான\nஅதிகாரி உபாயத்தைப் பற்றும் படியையும்\nகைங்கர்யத்தை இரக்கும் படியையும் அறிவிக்கிறது த்வயம் ..\nத்வய -நிர்தேச ஹேது ..\nஇரண்டு அர்த்தத்தையும் இரண்டு இடத்திலே ஓதுகிற இரண்டு வாக்யத்தையும் சேர்த்து அனுசந்தித்த வாறே -த்வயம் -ஆயிற்��ு ..\nரஹஸ்ய த்ரய ஸம்ப்ரதாய பவ்ரவா பார்ய நிரூபணம் ..\nமூன்று ரஹஸ்யமும் உபநிஷத்திலும் , கீதா உபநிஷத்திலும் கடவல்லியிலும் ஓதப் பட்டு\nமூன்று சிஷ்யர்களுக்கும் எம்பெருமான் தானே வெளி யிட்டதாய் இருக்கும் ..\nபிராப்யா பிராபக ஞானம் அனுஷ்டான சேஷம் ஆகையாலே\nமந்த்ரமும் விதியுமான இரண்டு ரஹஸ்யத்திலும் அனுஷ்டான ரூபமான -த்வயம் -பிற்பட்டது\nஉபாய வரணம் பிராப்யத்துக்கு முற்பட வேண்டுகையாலே-\nபிராபகத்தில் நோக்கான மத்யம ரஹஸ்யத்தை வெளி ஆக்குகிற பூர்வ வாக்கியம் முற்பட்டு\nபிராப்யத்தில் நோக்கான பிரதம ரஹஸ்யத்தினுடைய விசத அனுசந்தமான உத்தர வாக்கியம் பிற்பட்டது ..\nத்வய பஷதம்பக பிராமண நிரூபணம் ..\nமேம் பொருளிலே (திரு மாலை -38 ) விசதமாகிற இரண்டு அர்த்தத்தையும்\nபுலன் ஐந்து மேயும் ( திரு வாய் மொழி 2-8-4) என்று உபதேசிக்க கேட்டவர்கள்\nஅனுஷ்டான ரூபமான திருப் பாவையிலும் –\nதாயே தந்தையிலும் (பெரிய திருமொழி -1-9 ) ஸ்தோத்ர கத்யங்களிலும் — த்வயத்தில் அடைவு காணலாம் ..\nத்வயத்தின் உடைய வைதிக பரிக்ரஹம்\nதிரு மந்த்ரத்தை சாஸ்திரங்கள் அங்கீகரித்தது .\nசரம ஸ்லோகத்தை சாஸ்த்ரங்களுக்குள் ஈடானவன் ஆதரித்தான் ..\nத்வயத்தை அவன் தனக்கும் உள்ளீடான ஞானிகள் பரிக்ரஹித்தார்கள் ..\nபிரமாண பிரமேயங்களின் உடைய அங்கீ காரங்கள் போல் அன்று இறே பிரமாணிகரான பிரமாதாக்களுடைய அங்கீ பரிக்ரஹம் ..\nத்வயத்தின் பரம குஹ்யத்வம் ..\nபூர்வ ஆச்சார்யர்கள் இரண்டு ரஹஸ்யத்திலும் அர்த்தத்தை மறைத்து சப்தத்தை வெளியிடுவார்கள் ..\nஇதில் அர்த்தத்தைப் போலவே சப்தத்தையும் மறைப்பார்கள் ..\nஇப்படி செய்கைக்கு அடி அதிக்ருத அதிகாரம் ஆகை இறே —\nவலம் கொள் மந்த்ரமும் ( பெரிய திருமொழி 5-8-9 )\nமெய்மை பெரு வார்த்தையும் ( நாய்ச்சியார் திருமொழி 11-9)\nஅருளிச் செய்த வாயாலே த்வய வக்தா என்றும் -த்வயம் அர்த்த அனுசந்தானே -என்று இரண்டின் ஏற்றமும் வெளி இடப் பட்டது இறே —\nகற்பித்தவர்கள் கை கூப்பி காலிலே வணங்கும் படி ( திரு நெடும் தாண்டகம் -14 )இறே\nஇச் சொல்லில் ஏற்றம் செல்வ நாரணன் ( திரு வாய் மொழி 1-10-8 ) சொல் வழிப் போக்கர் சொல்லிலும் அகலாதே\nஉள்ளே புகுரும் படி பண்ணுமதாய்\nஎஙகும் திரு வருள் பெற்று (திருப் பாவை -30 ) என்னும் படி தோல் கன்றுக்கு இரங்கி\nசுரக்கும் சுரபியைப் போல –\nநம்மைப் பாராதே முன்பு சொன்னவர்களைப் பார்த்து இரங்கும��� படி அவன் தன்னையும் பண்ணுமது இறே —\nநம் முதலிகள் மூன்று ரஹஸ்யங்களையும் தங்களுக்கு தஞ்சமாக நினைத்து இருக்கச் செய்தேயும் ,-\nஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் ( திரு வாய் மொழி 5-7-10 ) என்று இருக்கிற தம்மோடு\nஓக்க விமுகரையும் திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ (திரு வாய் மொழி 4-1-1 )\nஎன்னலாம் படி சர்வ அதிகாரம் ஆகையாலும்\nஉம்மை யான் கற்ப்பியா வைத்த மாற்றம் ( திரு வாய் மொழி 6-8-6 )\nஎன்னும் படி ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் ஆகையாலும் ,\nமாதவன் என்று ஓத வல்லீரேல் ( திரு வாய் மொழி 10-5-7 ) என்னும் படி\nபுத்தி பூர்வகமான அபச்சாரத்துக்கும் பரிகாரம் ஆகையாலும்\nமரணமானால் வைகுந்தம் கொடுக்கும் ( திரு வாய் மொழி 9-10-5 ) என்னும் படி\nசரீர அவசான காலத்திலே மோஷமாககை யாலும் ,\nத்வயத்தையே தஞ்சமாக நினைப்பார்கள் –\nசம்வாதங்களும் ,வ்யாக்யானங்களும் , ஆச்சார்ய வசநங்களும் , ருசி விசுவாசங்களுக்கு உறுப்பாக\nஇவ் இடத்திலே அனுசந்திக்கப் படும் ..\nசாஸ்த்ர சாஸ்த்ர -சார தாத்பர்ய நிரூபணம் ..\nசாஸ்திரங்களும் சரம ஸ்லோகமும் ஆதமேஸ்வரர்களுடைய ஸ்வா தந்த்ரயத்தைக் காட்டும் ..\nதிரு மந்த்ரமும் த்வயமும் ஆத்ம பரமாத்ம பாரதந்த்ரயத்தை வெளி இடும்\nசாஸ்த்ரங்களுக்கு ஆத்மாவினுடைய தேஹ பாரதந்த்ரியத்திலே நோக்கு ..\nதிரு மந்திரத்துக்கு ஆத்மாவினுடைய தேஹி -பாரதந்த்ரிய ததீய பாரதந்த்ரயத்திலே உறைப்பு ..\nசரம ஸ்லோகத்துக்கு கர்மங்களினுடைய ஈஸ்வர -பாரதந்த்ரயத்திலே நினைவு ..\nத்வயத்துக்கு ஈஸ்வரனுடைய ஆஸ்ரித -பாரதந்த்ரியத்திலே கருத்து ..\nஇதில் முற்கூறு மறுக்க ஒண்ணாத புருஷகாரத்தை முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை\nஉபாயமாகப் பற்றும் படியை அறிவிக்கிறது ..\nபிற்கூறு -சேர்வாரேட்டை சேர்த்தியிலே அவனுக்குச் செய்யும் அடிமையிலே இரப்பை வெளி இடுகிறது ..\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-7– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் —\nஇப்படித் தன்னைப் பற்றினவனுக்கு , உபாயமான தான் செய்யுமது சொல்லுகிறான் பிற்கூற்றால் ..\nஅஹம் -தான் ..த��க்கு ஏவிற்றுச் செய்கிறது (பெரியாழ்வார் திரு மொழி 4-2-6 )\nஸ்வாதந்த்ரியத்தின் மிகுதியாலே ..எளிமையாக நினைத்து அஞ்சுகிறவன் தேறும்படி\nஅந்தமில் ஆதி அம் பகவனான (திரு வாய் மொழி 1-3-5 ) தன் நிலையை -நான் -என்று வெளி இடுகிறான் ..\nமாம் -என்றால் பற்றுகைக்கு உறுப்பான வாத்சல்யாதிகள் நான்கும் தோன்றுமாப் போல\nஅஹம் -என்றால் காரியம் செய்கைக்கு உறுப்பான -ஞானமும் /சக்தியும் /கிருபையும் /பிராப்தியும் தோன்றும் ..\nநிறை ஞானத்து ஒரு மூர்த்தி (திரு வாய் மொழி 4-8-6 ) என்றும் –\nஆற்றல் மிக்கான் (திரு வாய் மொழி 7-6-10 ) -என்றும் –\nஅருள் செய்த நெடியோன் ( திரு வாய் மொழி 3-7-1) -என்றும் –\nஇரு நிலத்தவித்த எந்தாய் ( திரு வாய் மொழி 3-2-3) என்றும்\nதேர் தட்டின் நிலையிலே இந்நாலு குணத்தையும் ஆழ்வார் அனுசந்தித்து அருளினார் ..\nஇவை எல்லா வற்றிலும் இவ் இடத்திலே சக்தியிலே நோக்கு ..\nஎல்லா பொருளும் கருத்தினால் உண்டாக்குவதிலும்\nஎப்பொருட்கும் ஏண் பாலும் சோராமல் நிற்ப்பதிலும் (திரு வாய் மொழி 2-8-8 ) -என்றும் –\nமுப்பொழுதும் அகப்படக் கரந்து ( திரு வாசிரியம் -7)\nஓர் ஆல் இலையில் சேர்வதிலும் -என்றும் -மறுவில் மூர்த்தியோடு ( திரு வாய் மொழி 4-10-10)\nஎத்தனையும் நின்ற வண்ணம் நிற்கும் நிலையிலும் அரியது –\nதான் ஒட்டி ( திரு வாய் மொழி 1-7-7 ) இவனுடைய நீங்கும் விரதத்தைக் குலைத்து (திரு விருத்தம் -95 )\nமேவும் தன்மையையும் ஆக்கி ( திரு வாய் மொழி 2-7-4)\nதிருத்திப் பணி கொள்ள ( திரு வாய் மொழி 3-5-11 ) வல்லனாகை இறே ..\nமாம் -என்றால் கோல் கையில் கொண்டு தேவாரம் கட்டி அவிழ்கிற அர்ஜுனன் கால்பொடி\nதன் முடியிலே உதிர ரத்யங்களை விடுவித்துக் கொண்டு சொலவுக்குச் சேராதபடி நிற்கிற சௌலப்யம் தோன்றும் ..\nஅஹம் -என்றால் திருச் சக்கரம் ஏந்தும் கையனாய் ( பெரியாழ்வார் திரு மொழி 4-1-7 )\nதார் மன்னர் (பெரிய திரு மொழி 11-5-8 ) தங்கள் தலையிலும் சிவன் முடியிலும் (திரு வாய் மொழி 2-8-6 )\nஆன தன் காலில் உதறி விழ பாபங்களை அறுக்கிறேன் என்று கொண்டு செயலுக்குச் சேரும் படியான பரத்வம் தோன்றும் ..\nத்வா -என்று உபாயத்தைப் பற்றினவன் உடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது\nத்வா -உன்னை ..அறிவிலேனுக்கு அருளாய் (திரு வாய் மொழி 6-9-8 ) என்றும் –\nஅறியோமை என் செய்வான் எண்ணினாய் ( பெரிய திருவந்தாதி -6) -என்றும் –\nஎன் நான் செய்கேன் (திரு வாய் மொழி 5-8-3 ) என்றும்\nஅஞ்ஞானத்தையும் அசக்தியையும் ,அபிரா��்தியையும் ,அபூர்த்தியையும் , முன் இட்டுக் கொண்டு\nஎன்னையே உபாயமாக பற்றின உன் பற்றை உபாயம் என்று இராதே\nஎன்னுடைய ஞான சக்திகளில் அதி சங்கை அற்று இருக்கிற உன்னை ..\nசர்வ பாபேப்யா -சப்தார்த்தம் ..\nஇவனுக்குத் தான் கழிக்கும் விரோதிகளை -சர்வ பாபேப்யோ -என்கிறான் ..\nஎல்லா பாபங்களில் நின்றும் -பாபம் ஆவது -இஷ்டத்தைக் குலைத்து அநிஷ்டத்தைத் தருமது ..\nஇவ் இடத்தில் ஞானத்துக்கும் ருசிக்கும் , உபாயத்துக்கும் –\nவிலக்கு கழிந்த பின்பு பிராப்திக்கு இடைச் சுவராய் கிடக்கும் அவற்றைப் பாபம் என்கிறது –\nமுமுஷுக்கு பாபம் போல புண்ணியமும் ( திரு வாய் மொழி 6-3-4 ) துயரமே தருகையாலே (திரு வாய் மொழி 3-6-8 )\nஇரு வல் வினைகள் ( திரு வாய் மொழி 1-5-10 ) என்று புண்ணியத்தையும் பாபத்தையும் சேரச் சொல்லுகையாலே\nஇவை இரண்டையும் பாபம் என்கிறது\nபாபங்கள் என்கிற பன்மை பொய் நின்ற ஞானம் ( திரு விருத்தம் -1) என்கிற அவித்யை முதலாக\nபிரகிருதி சம்பந்தம் முடிவாக நடுவு பட்டவை எல்லாவற்றையும் காட்டுகிறது ..\nசர்வ சப்தம் -உபாயத்தைப் பற்றியும் -உடம்போடு இருக்கைக்கு அடியான வற்றையும் ,\nஇருக்கும் நாள் நினைவற புகுரும் அவற்றையும் கருத்து அறியாதே உத்தேச்ய விஷயங்களில் உபசாரம் என்று பண்ணும் அவற்றையும்\nஉகப்பாகச் செய்யும் அவற்றில் உபாய புத்தியையும்\nநாட்டுக்கு செய்யும் அவற்றை தனக்கு என்று இருக்கையும் வாசனையாலே விட்டவற்றில் மூளுகையும் —\nஅவற்றை உபாயம் என்று அஞ்சாது இருக்கையும்\nதுணிவு குலைந்து மீளவும் உபாய வரணம் பண்ணுகையும் சொல்லுகிறது ..\nஇப்படி உபாயத்திலும் அதிகாரத்திலும் குறைவற்ற பின்பு -விரோதிகளில் கிடப்பது ஓன்று இல்லை இறே ..\nமோக்ஷயிஷ்யாமி -என்று பாபங்களை விடுவிக்கும் படியைச் சொல்லுகிறது\nமோக்ஷயிஷ்யாமி -முக்தன் ஆக்குகிறேன் –\nபண்டை வினை ஆயின (திரு வாய் மொழி 9-4-9 ) -என்றும் –\nசும்மெனாதே கை விட்டு ( பெரியாழ்வார் திரு மொழி 5 -4-3)-என்றும் –\nவிண்டே ஒழிந்த (திரு வாய் மொழி 10-4-9 ) என்றும் –\nகண்டிலமால் ( பெரிய திருவந்தாதி -54) என்னும் படி\nபாபங்கள் உன்னைக் கண்டு அஞ்சிப் போன இடம் தெரியாது போம்படி பண்ணுகிறேன் ..\nஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு (திருப் பாவை -5 )\nபாபங்களைப் போக்கும் போது தீயினில் தூசாகும் ( திருப் பாவை -5) என்கிறபடியே பின்பு முகம் காண ஒண்ணாது இறே ..\nவல் வினை மாள்வித்து (திரு வாய் மொழி 1-6-8 ) என்றும் –\nதன் தாளின் கீழ் சேர்த்து (திரு வாய் மொழி 7-5-10 ) என்று விரோதி கழிகையும் ,\nதன்னைக் கிட்டுகையும் பேறாய் இருக்க ஒன்றைச் சொல்லிற்று மற்றையது தன் அடையே வராதோ என்று ..\nமாணிக்கத்தை மாசறுத்தால் ஒளி வரச் சொல்ல வேணுமா \nவானே தருவான் அன்றோ ( திருவாய் மொழி 10-8-5 )..\nதடுமாற்ற வினைகள் தவிர்க்கிறது (பெரிய திருமொழி 10-2-10 )..\nஇரந்தால் தங்கும் ஊர் அண்டம் அன்றோ ( பெரிய திருமொழி 11-4-9)\nமுன்பில் உபாயத்துக்குச் சொன்ன பலமே இதற்கும் பேறான பின்பு இதற்கு தன் ஏற்றம் விரோதி கழிகை அன்றோ ..\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-6– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் —\nபதினோரு பதமான இதில் முதல் பதம் விடப் படுகிற உபாயங்களைச் சொல்லுகிறது–\nசர்வ தர்ம சப்தார்த்தம் ..\nசர்வ தர்மான் -எல்லா தர்மங்களையும் –,\nதர்மம் என்கிறது , ஆசைப் பட்டவை கை புகுகைக்கு\nநல் வழியாக சாஸ்திரங்கள் சொல்லுமத்தை ..இவ் இடத்தில் தர்மம் என்கிறது –\nமோட்ஷம் ஆகிற பெரிய பேறு ,பெருகைக்கு ,சாஸ்த்ரங்களிலும் , பதினெட்டு ஒத்திலும் ,சொல்லப் பட்ட\nகர்ம ஞானங்களை பரிகரமாக உடைய ,பக்தி ஆகிற சாதனத்தை\nதர்மான் -என்கிற பஹு வசனம் ,\nஅற முயல் ஞான சமயிகள் பேசும் ( திரு விருத்தம் -44 ) வித்யா பேதங்களான –\nஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை ( பெரியாழ்வார் திருமொழி 1-1-3 ) என்கிற புருஷோத்தம வித்யை –\nபிறவி அம் சிறை அறுக்கும் ( ) நிலை வரம்பு இல்லாத ( திரு வாய் மொழி 1-3-11) அவதார ரஹஸ்ய ஞானம்\nநற்பால் அயோத்யை ( திரு வாய் மொழி 1-3-2) தொடக்கமான க்ஷேத்ர வாசம்\nபாடீர் அவன் நாமம் (திரு வாய் மொழி 7-5-1 ) என்கிற திரு நாம சங்கீர்த்தனம்\nகடைத்தலை சீய்க்கை (திரு வாய் மொழி 10-5-5 )\nமா கந்த நீர் கொண்டு (திரு வாய் மொழி 10-2-7 )\nதூவி வலம் செய்கை -( திருவாய் மொழி 7-10-2 )\nபூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் கொண்டு (திரு வாய் மொழி 5-2-9 )\nபூசனை செய்கை (திரு வாய் மொழி 10-2-4 ) தொடக்கமாக சாதனபுத்தியோடே செய்யும் அவற்றைக் காட்டுகிறது ..\nநெறி எல்லாம் எடுத்து உரைத்த (திரு வாய் மொழி 4-8-6 ) -என்கையாலே அவையும் தனித் தனியே ஸாதனமாய் இருக்கும் இறே ..\nயஜ்ஞம் /தானம் /தபஸ் /தீர்த்த சேவை முதலானவை கர்ம யோக்கியதை உண்டாகும் படி சித்தியை விளைவிக்கும்\nஓதி உரு எண்ணும் அந்தி (முதல் திரு வந்தாதி -33 )\nஐந்து வேள்வி (திருச் சந்த விருத்தம் -90 ) தொடக்கமானவற்றைச் சொல்லுகிறது –\nதர்மத்திலே சொருகாமல் , இவற்றை சர்வ சப்தத்துக்கு பொருளாக தனித்து சொல்லுகிறது –\nபிரபத்திக்கு யோக்யதை தேட வேண்டாம் ..இவனையும் இவன் உடைய ஸ்த்ரீ யையும் போல ,\nநீசர் நடுவே கேட்கவும் -அநுஷ்டிக்கவுமாய்\nகுலங்கள் ஆய ஈர் இரண்டில் ( திருச் சந்த விருத்தம் -90) பிறவாதாரும் இதிலே அந்வயிக்கலாம் என்று தேறுகைக்காக ..\nமுது விளக்கி ,முழி , மூக்கு புதைத்து கிழக்கு நோக்கி கும்பிட்டு ,கீழ் மேலாக புற படுத்து ,\nநாள் எண்ணி ,குரு விழி கொண்டு ,சாதனாந்தரங்களிலே நினைவாய் கிடந்ததிறே ..\nஇவை ஒன்றும் செய்யாதே சரணா கதனாய்\nஇக் கரை ஏறினவன் (பெரியாழ்வார் திருமொழி 5-3-7 ) உபதேசிக்கக் கேட்டு\nசரணாகத ரக்ஷணம் பண்ணின குலத்தில் பிறந்து , உறவை உட்பட கொண்டாடுகிறவர்க்கு ,\nபிரபத்தி பழுத்துப் போய் ,அக்கரைப் பட ஒண்ணாது ஒழிந்தது ..நன்மை தீமைகள் தேடவும் பொகடவும் வேண்டா ..\nஇவை விலக்கும் பற்றாசுமாய் இருக்கும் என்று இருக்கையே அதிகாரம் ..\nபரித்யஜ்ய -என்று இந்த உபாயங்களை விடும் படியைச் சொல்லுகிறது-\nத்யாகமாவது -விடுகை ..பரி த்யாகமாவாது -பற்று அற விடுகை\nஉபாயம் அல்லாதவற்றை உபாயமாக நினைத்தோம் என்று -சிப்பியை வெள்ளி என்று எடுத்தவன் லஜ்ஜித்து\nபொகடுமாப் போல புகுந்து போனமை தெரியாத படி விட வேணும் ..\nபித்தேறி னாலும் அவற்றில் நினைவு செல்லாத படி -விட்டோம் என்கிற நினைவையும் கூட விடச் சொன்ன படி –\nதர்மதாவதை பாதகம் என்பது -ஆழ்வார் – எய்தக் கூவுதல் ஆவதே ( ) -என்று புலை அறங்களோ பாதியாகிற ( )\nஇதை தர்மம் என்று விடச் சொல்லுகிறது -பூசலை அதர்மம் என்றும் இவற்றை தர்மம் என்றும் பிரமித்த அர்ஜுனன் நினைவாலே ..\nநிஷித்தம் செய்கை அசக்தியால் அன்றிக்கே ஆகாதே என்று விடுமா போல உபாயாந்தரங்களை ஸ்வரூப விருத்தம் என்று இ றே –\nதபோதனரான ரிஷிகளும் நெருப்பை நீராக்குகிற\nதேஜஸ்ஸை உடைய பிராட்டியும் -ஸ்வ ரக்ஷணத்திலே இழியாதே கர்ப்பத்தில் இருப்பாரைப் போலே இருந்தது –\nநாத்தழும்பால் தீ விளையாத விட வாயும் வல் வாயும் ஏறி பர லோகங்களிலே சென்று\nபடை துணை செய்து அரிய தபசுக��களைச் செய்து வெறுத்துவர் சபையிலே வில் இட்டு அடித்து ஊர் வாசியை முறை கூறுகிறவன்\nகர்ம ஞானங்களில் இழிய மாட்டாமை அன்றோ -கலங்குகிறது ..ஸ்வரூப பாரதந்த்ரயத்தைக் கேட்ட படியாலே இறே –\nதன்னை ராஜ மகிஷி என்று அறிந்தவள் உதிர் நெல் பொருக்கவும் ,கோட்டை நூற்கவும் ,குடம் சுமக்கவும் ,லஜ்ஜிக்கும் இறே ..\nஇவன் தான் சுமப்பேன் என்றான – இவனை எடுத்தினான் இத்தனை இறே\nஇவ் உபாயத்தில் ,இழியும் போது உபாயாந்தரங்களை அதர்மம் என்று விட வேண்டும் என்று சாஸ்திரங்கள் பலவும் சொல்லுகையாலும்\nஉத்தம ஆஸ்ரமத்தில் புகும் அவனுக்கு முன்பில் ஆஸ்ரம தர்மங்களை விடுகை குறை இல்லாமை யாலும்\nதர்மங்களை விடச் சொல்லுகை தப்பு அல்ல ..\nமாம் -என்று பற்றப் படும் உபாயத்தைச் சொல்லுகிறது ..\nமாம் -என்னை — அறம் அல் அல்லாவும் சொல் அல்ல ( ) -என்னும் கழிப்பனான தர்மங்கள் போல் அன்றிக்கே\nகைக் கொள்ளப்படும் நல் அறத்தைக் காட்டுகிறான்\nவேதத்தில் இரண்டு கூற்றிலும் அறிவுடை யார்க்கும் நல் அறமாக சொல்லுவது\nபறை தரும் புண்ணியனான ( திருப் பாவை -10 ) கிருஷ்ணனை இ றே-\nதர்மங்களை நிலை நிறுத்தப் பிறந்தவன் தானே தர்மங்களை விடுவித்து , அவற்றின் நிலையிலே\nதன்னை நிறுத்துகையாலே நேரே தர்மம் தான் என்னும் இடத்தை வெளி இட்டான் ஆயிற்று ..\nஅல்லாத தர்மங்கள் சேதனனாலே செய்யப் பட்டு ,பல கூடி ஒன்றாய் ,நிலை நில்லாதே ,\nஅறிவும் மிடுக்கும் அற்று , இவன் கை பார்த்து தாழ்ந்து பலிக்க கடவனாய் இருக்கும் ..\nஇந்த தர்மம் – அறம் சுவராக நின்ற (திரு மாலை -6) என்று படி எடுத்தார் போல கோயிலாம் படி சித்த ரூபமாய் ,\nஒன்றாய் , நிலை நின்று , ஞான சக்திகளோடு கூடி ,ஒன்றால் அபேக்ஷை அற்று , தாழாமல் பலிக்குமதாய் இருக்கும்\nஎன்னை என்று வைகுந்தம் கோவில் கொண்ட ( திரு வாய் மொழி 8-6-5 ) என்றும் –\nவலை வாய் கண் வளரும் (பெரிய திரு வந்தாதி -85 ) என்றும் –\nஒழிவற நிறைந்து நின்ற (திரு வாய் மொழி 3-2-7 ) என்றும் –\nஎம் மாண்பும் ஆனான் ( திரு வாய் மொழி 1-8-2 ) என்கிற தன்னுடைய\nபரத்வாதிகளை கழித்து ,கிருஷ்ணனான நிலையைக் காட்டுகிறான் ..\nபால பிராயத்தே இவனைக் கைக் கொண்டு (பெரியாழ்வார் திரு மொழி 2-6-6 )\nஓக்க விளையாடி ஒரு படுக்கையிலே கிடந்து ஓர் ஆஸனத்திலே கால் மேல் கால் ஏறிட்டு இருந்து\nஓர் கலத்திலே உண்டு ,காட்டுக்கு துணையாக கார்ய விசாரங்களைப் பண்ணி\nஆபத்துக்களிலே உதவி நன்மைகளைச் சிந்தித்து மன்னகலம் கூறிடுவான் (பெரிய திருமொழி 11-5-7)\nஓலை கட்டி தூது சென்று ஊர் ஓன்று வேண்டி பெறாத உரோடத்தால் (பெரியாழ்வார் திரு மொழி 2-6-5 ),\nபாரதம் கை செய்து , தேசம் அறிய ஓர் சாரதியாய் ( திரு வாய் மொழி 7-5-9 ) அவர்களையே என்னும் படியான ,\nஇவனுடைய குற்றங்களைக் காண கண்ணிட்டு நலமான வாத்சல்யத்துக்கு இறை ஆக்கி\nசீரிய அர்த்தங்களை வெளி இட்டு\nதேவர் தலை மன்னர் தாமே (நான்முகன் திரு வந்தாதி -16) என்னும் படியான ஸ்வாமித்வத்தை பின்\nவிஸ்வ ரூப முகத்தாலே காட்டி பாங்காக முன் ஐவரோடு அன்பளாவி ( பெரிய திருமொழி 2-4-4 )\nஎன்னும் படி சௌசீல்யம் தோற்றும் படி புரை அறக் கலந்து\nபக்கமே கண்டார் உள்ளார் (பெரியாழ்வார் திருமொழி 4-1-8 ) என்னும் படி சுலபனாய்\nகார் ஒக்கும் மேனியைக் ( திரு வாய் மொழி 9-9-7 ) கண்ணுக்கு இலக்கு ஆக்கிக் கொண்டு போருகிறவன் —\nசேனா தூளியாலே புழுதி படிந்த கோதார் கரும் குழலும் (பெரியாழ்வார் திரு மொழி 2-1-7 )\nகுறு வேர்ப்பு அரும்பின கோள் இழையாயுடை கொழுஞ்சோதி வட்டம் கொல் கண்ணன் கோள் இழை வாள் முகமாய் ( திரு வாய் மொழி 7-7-8 )\nகுரு மா மணிப் பூண் குலாவித் திகழும் ( பெரியாழ்வார் திருமொழி 1-2-10 )\nதிரு மார்வணிந்த வன மாலையும் ( நாய்ச்சியார் திரு மொழி 13-3 )\nஇடுக்கின மெச்சூது சங்கமும் (பெரியாழ்வார் திரு மொழி 2-1-1 )\nஅணி மிகு தாமரைக் கையாலே ( திரு வாய் மொழி 10-3-5) கோத்த சிறு வாய்க் கயிறும்\nமுடை கோலும் அர்த்த பிரகாசமான ஞான முத்திரையும் ,\nகட்டி நன்கு உடுத்த பீதக ஆடையும் (பெரியாழ்வார் திரு மொழி 3-6-10 )\nசிலம்பும் செறி கழலும் ( -மூன்றாம் திரு வந்தாதி -90 )\nவெள்ளித் தளையும் (பெரியாழ்வார் திரு மொழி 1-2-3 ) சதங்கையும் (பெரியாழ்வார் திரு மொழி 1-2-20 )\nகலந்து ஆர்ப்ப தேருக்குக் கீழே நாட்டின கனை கழலுமாய் ( திரு வாய் மொழி 3-6-10 )\nநிற்கிற நிலையை -மாம் -என்று காட்டுகிறான் ..\nபுற பகை அறுத்துக் காட்டின உபாயத்துக்கு -ஏகம் – என்று உட்பகை அறுக்கிறது ..\nஇந்த உபாயத்தை சொல்லும் இடங்களிலே -களை கண் நீயே (பெரிய திரு மொழி 4-6-1 ) என்றும்\nசரணே சரண் ( திரு வாய் மொழி 5-10-11 ) என்பதொரு நிர்பந்தம் உண்டு ஆகையாலே\nஎன்னையே என்று -விரஜ -என்று சொல்லப் படுகிற ஸ் வீகாரத்தில் உபாய புத்தியைத் துடைத்து உபாயத்தை ஓட வைக்கிறது ..\nஅவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் (திரு வாய் மொழி 9-3-2 ) என்றும்\nஅவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் (மூன்றாம் திரு வந்த��தி -51 ) என்னும் படி\nஒன்றிலும் ஒரு சகாயம் பொறாதே -வேறு ஒன்றை காணில் சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போலே\nதன்னைக் கொண்டு நழுவும் படி இறே உபாயத்தின் சுணை உடைமை ..\nஅதுவும் அவனது இன் அருளே -என்று இத்தலையில் நினைவுக்கும் அடி அவன் ஆகையாலே\nநீ என்னைக் கைக் கொண்ட பின் ( பெரிய திருமொழி 5-4-2 ) என்னும் படியான\nஅவனுடைய ஸ்வீகாரம் ஒழிய தன் நினைவாலே பெற இருக்கை ….\nஎன் நினைந்து இருந்தாய் (பெரிய திரு மொழி 2-7-1 ) என்கிற அதிகாரிக்கு கொத்தை இறே ..\nவிட்டோம் பற்றினோம் விடுவித்து பற்று விக்கப் பெற்றோம் என்கிற நினை\nவுகளும் உபாயத்துக்கு விலக்கு இறே –\nசரணம் -என்று பற்றும் படியைச் சொல்லுகிறது ..\nசரணம் -உபாயமாக ..இதுக்கு பல பொருள்களும் உண்டே ஆகிலும் இவ் விடத்தில் -விரோதியைக் கழித்து பலத்தைத் தரும்\nஉபாயத்தைக் காட்டக் கடவது ..\nமாம் ஏகம் சரணம் -என்கையாலே உபேயமே உபாயம் என்னும் இடம் தோற்றும் ..\nவிரஜ – சப்தார்த்தம் .. விரஜ -என்று ஸ்வீ காரத்தைச் சொல்லுகிறது ..\nவிரஜ -அடை ..புத்தியாலே அத்யவசி என்ற படி ..\nஎன் மனத்து அகத்தே திறம்பாமல் கொண்டேன் (பெரிய திரு மொழி 6-3-2 ) என்கிறபடியே\nஇவ் உபாயத்துக்கு இவன் செய்ய வேண்டியது நெஞ்சாலே துணிகை இறே ..\nபூர்வ வார்த்த அர்த்த ஸங்க்ரஹம்..\nதவம் செய்ய வேண்டா (பெரிய திருமொழி 3-2-1 ) -என்றும் –\nசிந்திப்பே அமையும் ( திரு வாய் மொழி 9-1-7 )-என்கிற படியே உன் தலையால் உள்ள வற்றை உதறி என்னையே தஞ்சமாக நினை ..\nவிரகு தலையரைப் போலே அலமாவாதே மாணிக்கம் பார்ப்பாரைப் போல உன் கண்ணை கூர்க்க விட்டு இரு ..\nபதர் கூட்டை விட்டு பர்வதத்தைப் பற்று வாரைப் போல -அசேதன கிரியா -கலாபங்களை விட்டு –\nதேர் முன் நின்று காக்கிற , கரு மாணிக்க மா மலை யான தம்மைப் பற்று என்று\nஅதிகாரி தொழிலை சொன்னான் ஆயிற்று ..\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-5– ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் –\nசரம ஸ்லோக பிரகரணம் ..\nமூல மந்த்ர சரம ஸ்லோக பவ்ரவபர்யம்..\nதிரு மந்த்ரத்தை நரனுக்கு உபதேசித்து –\nநாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணன் (நாச்சியார் திருமொழி 2-1 )\nபாரோர் புகழும் வதரியில் ( சிறிய திரு மடல் -74) நின்றும் ,\nவட மதுரை ஏற ( பெரியாழ்வார் திருமொழி 1-9-4 ) வந்து ஸ்ரீ கிருஷ்ணனான நிலையிலே நரனுடைய அம்சமாய் ,\nநம்பி சரண் ( பெரியாழ்வார் திரு மொழி 2-1-2 ) என்று சிஷ்யனான அர்ஜுனனைக் குறித்து ,\nதிரு மந்திரத்தில் ஸ்வரூபத்துக்குச் சேர அறுதி இட்ட புருஷார்த்தத்துக்கு ,தகுதியான சாதனத்தை ,\nசரம ஸ்லோக முகத்தாலே ,வெளி இட்டு அருளினான் ..\nபரம பிராப்ய பிராபக நிர்ணயம் ..\nஆத்ம பரமாத்ம சம்பந்தத்தை உணராதே உடம்பையே தானாக நினைத்து\nஅதைப் பற்றி வருகிற பந்துக்களுக்கு சந்தேகித்து அவர்கள் ஸ்நேஹம் பொறுக்க மாட்டாதே\nதன்னுடைய தர்மத்தைப் பாபம் என்று கலங்கின அர்ஜுனனை —\nசெம் கண் அலவலையான ( பெரியாழ்வார் திரு மொழி 2-1-2 ) கிருஷ்ணன்\nஅமலங்களாக விழிக்கிற ( திரு வாய் மொழி 1-9-9) நோக்காலும் ,தூ ஒளிகளாலும் (திரு வாய் மொழி 9-9-9 )\nஉறும் ஆகாதே (பெரியாழ்வார் திருமொழி 4-8-3 ) விழாமே\nகுரு முகமாய் , அறியாதன அறிவித்து ( திரு வாய் மொழி 2-3-2 ) ,\nஉடம்பையும் ஆத்மாவையும் பற்றி வருகிற\nஐம் கருவி கண்ட இன்பம் தெரி வரிய அளவிலா சிற்று இன்பம் ( திரு வாய் மொழி 4-9-10 ) என்கிற\nஐஸ்வர்ய கைவல்யங்கள் வுடைய பொல்லாங்கையும் ,இன்ப கவி செய்து (திரு வாய் மொழி 7-5-11 ),\nதொல்லை இன்பத்து இறுதி ( பெருமாள் திருமொழி 7-8 ) காட்டுகிற தன்னை மேவுகை ஆகிற\nமோஷத்தினுடைய தன்மையும் அறிவித்து பெறுகைக்கு வழியாக கர்ம ஞான பக்திகளை அருளச் செய்யக் கேட்ட அர்ஜுனன்\nஊன் வாட (பெரிய திருமொழி 3-2-1 ) நீடு கனி உண்டு (பெரிய திருமொழி 3-2-2 )\nபொருப்பு இடையே நின்று ( மூன்றாம் திருவந்தாதி -76)\nஇளைப்பினை இயக்கம் நீக்கி விளக்கினை விதியில் கண்டு (திருக் குறும் தாண்டகம் -18 )\nகுறிக்கோள் ஞானங்களால் (திரு வாய் மொழி 2-3-8 )\nஊழி ஊழி தோறு எல்லாம் (திருச் சந்த விருத்தம் -75 )\nயோக நீதி நண்ணி (திருச் சந்த விருத்தம் – 63 )\nஎன்பில் எள்கி நெஞ்சு உருகி (திருச் சந்த விருத்தம் -76 ) உள் கனிந்து –\nஜன்மாந்தர சகஸ்ராந்தங்களிலே செய்து முடிக்க வேண்டின அந்த உபாயங்களின் உடைய அருமையும் ,\nமெய் குடியேறி குமைத்து (பெரிய திருமொழி 7-7-9 ) ,\nவலித்து எற்றுகிற (திரு வாய் மொழி 7-1-10 ) இந்த்ரியங்களுடைய கொடுமையும்\nஐம்புலன் கருதும் கருத்துள்ளே மூட்டப் பட்டு நின்றவாது நில்லா நெஞ்சின் (பெரிய திருமொழி 1-1-4 ) திண்மையும்\nசெடியார் ( திருவாய் மொழி 2-3-9) ,கொடு வினை (திருவாய் மொ���ி 3-2-9 ) ,\nதூற்றுள் நின்று ,வழி திகைத்து அலமருகின்ற தன்னால்\nஅறுக்கல் அறாத பழ வினையின் கனத்தையும் (திரு வாய் மொழி 3-2-4 )\nதன் உள் கலவாதது (திருவாய் மொழி 2-5-3 ) ஒன்றும் இல்லை என்னும் படி ,\nமுற்றுமாய் நின்று ( திரு வாய் மொழி 7-6-2) ,சர்வ பூதங்களையும் மரப்பாவை போல , ஆட்டுகின்றவன் ,\nவேறு வேறு ஞானமாய் (திருச் சந்த விருத்தம் -2 ) உபாயாந்தரங்களுக்கு உள்ளீடாய் ,நிற்கிற நிலையையும் ,\nஎன் ஆர் யுயிர் நீ ( திரு வாய் மொழி 7-6-3) என்னும் படி தன் காரியத்தில் தான் இழிய ஒண்ணாத படி உபதேசித்த\nஸ்வரூப பர தந்தர்யத்தையும் ,அனுசந்தித்து –\nநாம் இவ் உபாயங்களைக் கொண்டு நம் விரோதிகளைக் கழித்து அவனை கிட்டுகை கூடாது ,\nஉனக்கு ருசித்த ஒன்றைச் செய் என்ற போதே -தமயந்திக்கு அல் வழி காட்டிய நளனைப் போல ,\nஇவனும் நம்மை நெறி காட்டி நீக்கினான் அத்தனை ( பெரிய திரு வந்தாதி -6) என்று வெறுத்து\nஎன் உடைக் கோவலனே என் உடைய ஆர் வுயிராய் எங்கனே கொல் வந்து எய்துவர் ( திரு வாய் மொழி 7-6-5 ) -என்றும் –\nஎன்னை நீ புறம் போக்கல் உற்றால் (திரு வாய் மொழி 10-10-5 ) என் நான் செய்கேன் ( திரு வாய் மொழி 5-8-3) என்று\nகண்ணும் கண்ணீருமாய் ,கையிலே வில்லோடு சோர்ந்து விழ மண்ணின் பாரம் நீக்குதற்கு தான் (திரு வாய் மொழி 9-1-10 )\nஇருள் நாள் பிறந்த காரியம் (பெரியாழ்வார் திருமொழி 8-8-9 ) இவனைக் கொண்டு தலைக் கட்டவும் ,\nபரிபவ காலத்தில் ,தூர வாசியான தன்னை நினைத்த மைத்துனமார் (பெரியாழ்வார் திருமொழி 4-9-6 ) காதலியை\nமயிர் முடிக்கும் படி பாரதப் போர் முடித்து ( ) திரௌபதியின் உடைய ,\nஅலக்கண் நூற்றுவர் தம் ( பெரிய திரு மொழி 2-3-6) பெண்டிறும் ,எய்தி நூல் இழப்ப ,\nவென்ற பரஞ்சுடராய் ( பெரிய திரு மொழி 1-8-4) தன் ஸ்வரூபம் பெறவும் இருக்கிற ஸ்ரீ கிருஷ்ணன்\nஇவனுக்கு இவ் வளவும் பிறக்கப் பெற்றோமே என்று உகந்து அர்ஜுனனைப் பார்த்து –\nகீழ் சொன்ன உபாயங்களை விட்டு ,என்னையே உபாயமாகப் பற்று ,\nநான் உன்னை விரோதிகளில் நின்றும் விடுவிக்கிறேன் ,\nநீ சோகியாதே கொள் -என்று ஸ்வரூப அனுரூபமான உபாயத்தை வெளி இடுகிறான் ..\nஇது ஒழிந்த உபாயங்களிலே பரந்தது ,இப் பாகம் பிறந்தால் அல்லது இவ் உபாயம் வெளி இடல் ஆகாமையாலே\nமுத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றி வழி கெட நடக்கிறவர்களையும் வாத்சல்யத்தின் மிகுதியாலே ( திருச் சந்த விருத்தம் -68) ,\nபித்தனைத் தொடரும் மாதா பிதாக்களைப் போல ,மீட்கவும் பார்க்கிற சாஸ்திரம் ,\nகொடிய மனத்தால் சினத் தொழில் புரிகிற (பெரிய திரு மொழி 1-6-5 ) நாஸ்திகனுக்கும் ,சத்ருவை அழிக்கைக்கு ,\nஅபி சாரமாகிற வழியைக் காட்டி ,தன்னை விஸ்வசிப்பித்து ,த்ருஷ்ட போகத்துக்கு ,வழிகளை இட்டு ,தன்னோடு இணைக்கி\nஸ்வர்காதி பலன்களுக்கு வழி காட்டி ,தேக ஆத்ம அபிமானத்தைக் குலைத்து ,ஆத்ம போகத்துக்கு வழி காட்டி ,\nஅந்நிய சேஷத்வத்தை அறுத்து ,பரமாத்ம போகத்துக்கு வழி காட்டி ஸ்வாதந்த்ரயத்தைப் போக்கி ,\nஸ்வரூப பாரதந்த்ரயத்தை உணர்த்தி சித்தோ உபாயத்தில் மூட்டுமா போலே –\nமுந்தை தாய் தந்தை (திரு வாய் மொழி 5-7-7 ) யான இவனும்\nநெறி உள்ளி ( திரு வாய் மொழி 1-3-5 ) எல்லா பொருளும் விரிக்கிறான் ( திரு வாய் மொழி 4-5-5 ) ஆகையாலே\nபூசலுக்கு எறிகொலைக்கு அஞ்சி ,வில் பொகட்ட வனுக்கு தன்னைப் பெறுகைக்கு தானே உபாயம் என்கை சேராது என்று\nபுறம்பே பரந்து மோட்ஷ அதிகாரி ஆக்கி , உபாயங்களை கேட்டு கலங்கின அளவிலே\nஇவனை உளன் ஆக்குகைக்காக பரம ரஹஸ்யத்தை வெளி இட்டு அருளினான் ..\nசரம ஸ்லோகார்த்தம் பரம ரஹஸ்யம் ..\nஐந்தாம் வேதத்துக்கு உபநிஷத்தான ஸ்ரீ கீதையிலே பரக்கச் சொல்லி குஹ்ய தமம் -என்று\nதலைக் கட்டின பக்தி யோகத்துக்கு மேலாக ஒரு வார்த்தையாகச் சொல்லி ,\nஒருத்தியுடைய சரணாகதி நம்மை நெஞ்சை அழித்தது என்கிற துணுக்கத்தோடே\nஇது ஒருவருக்கும் சொல்லாதே கொள் என்று மறைத்தபோதே இது பரம குஹ்ய தமம் -என்று தோன்றும் ..\nசரம ஸ்லோகார்த்த வைபவஞ்ஞர் ..\nஇதன் ஏற்றம் அறிவார் -பரமன் பணித்த வகை (திரு வாய் மொழி 10-4-9) -என்றும் –\nபொன் ஆழிக் கையன் திறன் உரையே (முதல் திருவந்தாதி -41 ) -என்றும் –\nமெய்ம்மைப் பெரும் வார்த்தை ( நாய்ச்சியார் திருமொழி 11-10) -என்றும் –\nஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரை கிடக்கும் உள்ளது எனக்கு (நான் முன் திருவந்தாதி -50 ) -என்றும்\nஇருக்கும் வார்த்தை ( திருவாய் மொழி 7-5-10) அறிபவர் இறே –\nசரம ஸ்லோகார்த்த கெளரவம் ..\nஇதுக்கு அதிகாரிகள் கிடையாமையாலே தேர் தட்டினையும் /சேர பாண்டியனையும் சீர் தூக்கி\nசெய்ய அடுப்பதென் என்று பல கால் நொந்து துவளப் பண்ணி சூழ் அரவு கொண்டு\nமாச உபவாசம் கொண்டு மூன்று தத்துக்கு பிழைத்தல் சொல்லுகிறோம் என்றும்\nஇவனுக்குச் சொல்ல இழிந்தது காண் என்றும் நம் முதலிகள் பேணிக் கொண்டு போருவார்கள் ..\nசரம ஸ்லோக அதிகாரிகள் ..\nஇதில் சொல்லுக���ற அர்த்தம் எவ் வுயிர்க்குமாய் இருந்ததே ஆகிலும்\nமுக் குணத்து இரண்டு அவை அகற்றி (திரு எழு கூற்று இருக்கை –9 )\nபரம சாத்விகனாய் மால் பால் மனம் சுழிப்ப (மூன்றாம் திருவந்தாதி -14 ) சம்சாரத்தில் அருசியை உடையனாய்\nதிரு அரங்கர் தாம் பணித்தது என்றால் (நாய்ச்சியார் திருமொழி 11-30 )\nதுணியேன் இனி ( பெரிய திருமொழி 11-8-8) என்னும் படி வியவசாயம் உடையவனாய்\nநாஸ்திகனும் ஆஸ்திக நாஸ்திகனும் அன்றிக்கே ஒள் வாள் உருவி எறியும் படி (பெரிய திருமொழி 6-2-4 )\nஆஸ்திகர்க்கே சரண் ஆவான் இதுக்கு அதிகாரி யாம்படியாய் இருக்கும் —\nகீழே உபாயங்களை வெளி இட்டு அவற்றுக்கு உள்ளீடாய் நின்று காரியம் செய்கிற தன்னை உபாயமாகச் சொல்லி\nமேலே ஒரு உபாயம் சொல்லாமையாலே சரம ஸ்லோகம் என்று பேரான இது\nஇந்த உபாயத்துக்கு இவன் செய்ய வேண்டும் அவற்றையும் ,\nஇவ் உபாயம் இவனுக்கு செய்யும் அவற்றையே சொல்லுகிறது ..\nசரண்ய சரணாகத க்ருத்யம் ..\nவிடுவித்துப் பற்று வித்து , விலக்கடி அறுக்கை உபாய க்ருத்யம் ..\nவிட்டுப் பற்றி தேறி இருக்கை அதிகாரி க்ருத்யம் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-4–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் .\nநமஸ் – சப்தார்த்தம் ..\nசர்வ ரக்ஷகனான ஸ்ரீயபதிக்கு அநந்யார்ஹ சேஷமாகை யாகிற நிலை நின்ற உறவை\nஆத்மாவை அறிய ஒட்டாத விரோதியை -நம -என்று கழிக்கிறது ..\nநமஸ் ஸூ -ந என்றும் ம -என்றும் இரண்டு பதமாய் இருக்கும் ..\nம -என்கிற இத்தை ந – என்று கழித்து – வீடுமின் முற்ற த்தின் ( திரு வாய் மொழி 1-2 ) -போல\nகழித்துக் கொண்டு ..கழிக்கப் படும் அத்தைக் காட்டுகிறது ..\nஅவன் உடையவனாய் , தான் உடமை -யானமை நிலை நிற்பது -தனக்குத் தான் கடவ னாகவும் ,\nதான் அல்லாத ஆத்மாத்மீயங்களை -என்னது -என்று நினைக்கிற அகங்கார மமகாரங்களை\nவேர் முதல் மாய்த்தல் ( திரு வாய் மொழி 1-2-3 ) ஆகையாலே\nஉ -காரத்திலே கழிவுண்ட பிறரிலே சொருகின தன்னை -நம -என்று வெளியாக கழிக்கிறது ..\nசம்சாரத்துக்கு விதையாய் ,காட்டுத் தீயும் மிருத்யுவும் போல , ஸ்வரூபத்தை சுட்டு உரு அழிக்கிற –\nநான்- எனது -என்கிற கழித்தல் இறே ஸ்வரூப சித்தி உள்ளது ..\nதனக்கும் , பிறர்க்கும் ஆளானானால் ,அவனுக்கும் அவன் வுடையார்க்குமாக வேண்டுகையாலே ,\nபகவத் சேஷத்வம் ,பிராட்டி அளவும் சென்றார் போல ,மிதுன சேஷத்வமும் ,\nதிரு மாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் ( திரு வாய் மொழி 6-9-11 ) ஓடி ,\nமெய் அடியார்கள் தம் எல்லையில் அடிமையையும் ( பெருமாள் திரு மொழி 2-10 ) இது காட்டக் கடவது .\nஒருவன் தனக்கு என்று எழுதிக் கொண்ட அடிமையும் , காணியும் , பார்யா புத்ராதிகளுக்கும் விற்று விலை செல்லும் படி ஆக்கினால் ,\nஅவனுக்கு நிலை நின்றதாம் போலே ,\nஅற விலை செய்த ( திரு வாய் மொழி 8-1-10 )\nஅடிமை அறக் கொண்ட ( திரு வாய் மொழி 4-9-6 )\nஆத்ம ஆத்மீயங்களை எந்தம்மை விற்கவும் பெறுவார்கள் ( பெரியாழ்வார் திருமொழி 4-4-10 )..\nஈது எல்லாம் உனதே ஆக ( திரு நெடும் தாண்டகம் -27 ) என்னும் படி அடியார்க்கு ஆட்படுத்தால் இ றே ( திருப் பள்ளி எழுச்சி )\nஅவன் நிலை ஆளாக ( பெரிய திரு மொழி 3-6-9 ) உகந்தான் ஆவது ..\nஎல்லாரும் தாச பூதராய் இருக்க ,\nஅவர்கட்கு அஙகு அருள் இல்லா ( பெரிய திரு மொழி 5-6-8 ) என்னும் படி சிலரை த்விஷத்துக்கள் என்று\nஅழல விழித்து ( பெரியாழ்வார் திரு மொழி 1-8-5 )\nசிலர் பக்கலிலே என்றும் அருள் நடந்து ( பெரிய திரு மொழி 3-10-1 )\nஎன் தமர் ( பெரிய திரு மொழி 10-6-5 )\nஎன் அடியார் (பெரியாழ்வார் திரு மொழி 4-9-2 ) என் வுடைய பிராணங்கள் ,\nஎன் வுடைய ஆத்மா ,இரண்டாம் அந்தராத்மா , என்று அவன் விரும்புகையாலே\nஅவனை உள்ளத்து ( பெரிய திரு மொழி 11-6-7 ) எண்ணாதே இருப்பாரோடு ( பெரிய திரு மொழி 2-6-1 )\nஉறவு அறவும் என்னும் நெஞ்சு வுடையாருக்கு ( பெரிய திரு மொழி 2-6-2 ) அடிமைப் படுகையும்\nஸ்வரூபம் என்னும் இடத்தை உ -காரமும் நமஸ் ஸூம் அறிவிக்கிறது என்று இறே ..\nதிரு எட்டு எழுத்தும் கற்ற ஆழ்வார் -மற்று ஓர் தெய்வம் உள்ளது என்று இருப்பாரோடு வுற்றிலேன்\nவுற்றதும் உன் அடியார்க்கு அடிமை ( திரு வாய் மொழி ( பெரிய திரு மொழி 8-10-3 ) என்றது ..\nஆத்மாவின் வுடைய சேஷத்வம் இவ்வளவும் சென்று நிலை நின்றால் போல ,\nஅவன் வுடைய ரஷகத்வமும் நிலை நிற்பது ..ஸ்வ ரஷணத்திலே தான் அந்வயியாது ஒழிந்தால் ஆகையாலே\nஇந்த ஸ்வாதந்த்ரயத்தை அறுத்து ,அவனே உபாயம் என்னும் இடத்தையும் ,வெளி இடுகிறது -நமஸூ ..\nசரணம் புகச் சொல்ல -நமஸ்ஸைப் பண்ணினார்கள் -என்கிற வழியாலே உபாயத்தைக் காட்டு கிறதாகவும் சொல்லு வார்கள் ..\nநடுவே கிடந்து ,ஸ்வரூபத்துக்கும் ,உபாயத்துக்கும் ,பிராப்யத்துக்கும் , களை அறுத்து ,\nநல் வகையால் ( திருப் பல்லாண்டு -11 )\nவேம்கடத்து உறைவார்க்கு ( திரு வாய் மொழி 3-3-6 )\nமேலைத் தொண்டு களித்து ( திரு வாய் மொழி 10-8-7 ) என்று\nஸ்வரூபமும் ,உபாயமும் , பிராப்யமும் தானாய்\nஉற்று எண்ணில் ( திரு வாய் மொழி 7-9-10 ) ஆத்ம சமர்பணத்துக்கும் தான் வுரியன் அல்லாத\nபார தந்த்ரியத்தின் மிகுதியை எனது ஆவியும் உனதே (திரு வாய் மொழி 5-7-10 )\nஎன் உடைமையும் நீயே (திரு வாய் மொழி 2-9-9 ) என்கிற படியே காட்டி ,\nஸ்வரூபத்தோடே வைக்கையாலே இத்தை ஆந்தராளிக வைஷணவ பதம் என்று பூர்வாசார்யர்கள் விரும்புவார்கள் ..\nநாராயண -பதம் தன்னை அடியானாக உணர்ந்தவன் சேஷி பக்கல் அடிமையை இரக்கும் படியைச் சொல்லுகிறது ..\nநாராயணன் என்றது அ – காரத்தில் சொன்ன சேஷியை வெளி இடுகிறது –\nநர /நாரா நாராக / என்றும் அழியாத சேஷ வஸ்துக்களின் திரளைக் காட்டுகிறது –\nநரன் என்று சொல்லப் படுகிறவன் பக்கல் நின்றும் பிறந்த வற்றையும் ,\nதத்வங்களிலே முற்பட்ட பிரதானமான அப்புக்களையும் நாரங்கள் என்னக் கடவது\nஎன்றும் உண்டாய் ,ஒரு படிப் பட்டு ஆவது அழிவது ஆக நிற்க ,ஸ்வரூப நாசம் இன்றிக்கே இருக்கிற\nஇரண்டு விபூதியில் உள்ள வற்றை எல்லாம் சொன்ன படி –\nஉணர் முழு நலம் ( திரு வாய் மொழி ) என்கிற ஞான ஆனந்தாதிகளும் ,\nமழுங்காத (திரு வாய் மொழி 10-8-11 ) உயர்வற உயரும் (திரு வாய் மொழி 1-1-8 ) என்கிற ஞான சக்தி யாதிகளும்\nஆசறு சீலாதிகளும் ( திரு வாய் மொழி 8-1-6 )\nஇவற்றை வெளி இடுகிற மணி உருவில் (திரு வாய் மொழி 4-3-5 )பூதம் ஐந்தான நல்ல சுடர் விடு மேனியும் (திரு வாய் மொழி 10-7-10 )\nவெறி கொள் சோதி (திருச் சந்த விருத்தம் -79 ) மலர் புரையும் ( திரு வாய் மொழி 4-9-8 ) என்கிற சௌகந்த்ய சௌகுமார்யாதி களும்\nமுகச் சோதி மலர்ந்ததுவோ ( திரு வாய் மொழி 3-6-1 ) என்னும் படியாய் இருக்கிற\nசென்னி நீண் முடி ஆதியாய ( திரு வாய் மொழி 6-9-5 ) பூஷணங்களும்\nஅம் தாம வாள் முடி சங்காழி நூலாரம் ( திரு வாய் மொழி )என்கிற ஆபரணங்களோடு ஒரு கோவையான ஆயுதங்களும்\nபார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சஙகு இருப்பள் ( திரு வாய் மொழி 1-2-10 ) என்னும் படி\nஆழ்வார்களோடு ஓக்க அனுபவிக்கிற நாய்ச்சிமார்களும் , திரு மகள் பூமி ( திரு வாய் மொழி 10-9-1 ) என்ற\nசேர்த்தியிலே ஏவிற்றுச் செய்கிற நித்ய ஸூரிகளும் திருவாய் மொழி ( 9-3-1 )\nஅடியோரோடு இருந்தமை ( திரு வாய் மொழி 3-7-4 ) என்னும் படி இவர்களோடு சாம்யம் பெற்ற முக்தரும் ,\nசென்றால் குடையாம் ( திருவாய் மொழி 5-7-1 ) என்று அவர்கள் உபகரண ரூபமாகக் கொண்ட சத்ர சாமராதிகளும் ,\nதேவர் குழாத்துக்கு இருப்பிடமான ( பெரியாழ்வார் திரு மொழி 3-7-11 ) திரு மா மணி மண்டபமும்\nஅத்தைச் சூழ்ந்த கொடி அணி நீடு மதிள் கோபுரமும் ( திரு வாய் மொழி 4-3-3 )\nஅதில் வாசலில் வானவரும் ( திரு வாய் மொழி 1-3-3 )\nவைகுந்த மா நகரும் ( திரு வாய் மொழி 10-5-2 )\nகோவில் கொள் தெய்வங்களின் வுடைய திவ்ய விமானங்களும் ( திரு வாய் மொழி 8-6-5 )\nமாட மாளிகை (நாச்சியார் திருமொழி 4-5)நல் வேதியர் ( திரு வாய் மொழி 10-9-10 )\nபதிகளைச் சூழ்ந்த ஆராமங்களும் (சிறிய திரு மடல் -71 )\nஅந்த பூ இயல் பொழிலைச் சூழ்ந்து (திரு வாய் மொழி 6-7-5 ) வளர்கிற ஒத்த நெடும் தடங்களும் ( திருவாய் மொழி 5-9-7 )\nஅவற்றுக்கு அடியான விரஜையும் ,\nவைகுந்த வானாடும் ( பெரிய திருவந்தாதி -68 )\nசூழ் பொன் விசும்பான பரம ஆகாசமும் ( திரு வாய் மொழி 10-8-11 )\nசுரர் அறிவரு நிலையான ( திருவாய் மொழி 1-1-8 ) மூல பிரக்ருதியும் ,\nமங்கியவருமான ( திருவாய் மொழி 8-1-6 ) பக்த வர்க்கமும் ,கால சக்கரமும் (திரு வாய் மொழி 4-3-5 ) ,\nமானாங்காரம் ( திரு வாய் மொழி 10-7-10) முதலான தத்துவங்களும் ,\nஅவற்றாலே சமைந்த பதினான்கு திசைக் கண் நின்ற ( திரு சந்த விருத்தம் -79)\nபுற இமையோர் ( திருவாய்மொழி 4-9-8 ) வாழ் தனி முட்டை கோட்டையும்\nமனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமான பதார்த்தங்களும் ( திருவாய்மொழி 3-6-1 ),\nஎண் மீது இயன்ற ( திருவாய் மொழி 6-9-5 ) புற அண்டங்களுமாக சொல்லப் படுகிற இவை நாரங்கள் ஆகின்றன ..\nநலம் திகழ் நாரணன் ( பெருமாள் திரு மொழி 1-11 )\nவண் புகழ் நாரணன் ( திரு வாய் மொழி 1-2-10 )\nநன் மேனியினன் நாராயணன் ( திருவாய்மொழி 10-9-1 )\nபல் கலன் நடையா உடை திரு நாரணன் (திருவாய் மொழி 9-3-1 )\nதெய்வ நாயகன் நாரணன் (திருவாய்மொழி 5-7-4 )\nநாராயணனுக்கு (திருவாய்மொழி 5-7-1 ) நாராயணனுக்கு ( பெரியாழ்வார் திருமொழி 3-7-11 )\nஏக மூர்த்தி இரு மூர்த்தி ( திருவாய் மொழி 5-3-3 ) என்று தொடங்கி ,\nநடுக் கடலுள் துயின்ற நாராயணன் (திருவாய் மொழி 4-3-3 )\nதானாம் அமைவுடை நாரணன் ( திருவாய் மொழி 1-3-3 )\nநாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் ( திருவாய் மொழி 10-5-2 )\nநாராயணன் நங்கள் பிரான் (திரு வாய் மொழி 9-3-1 )\nநீரார் பேரான் ( பெரிய திருமொழி 2-4-6 ) என்று பல இடங்களிலும் நாரங்களாக தோற்றுகிறவற்றை\nபொங்கு புணரி கடல் சூழ் ஆடை (பெரிய திருமொழி 6-10-9 ) என்கிற பாட்டிலே திரள அருளிச் ச���ய்து அருளினார் –\nஅயனம் -என்று இருப்பிடமாய் , நாரங்களுக்கு இருப்பிடம் என்றும் , நாரங்களை இருப்பிடமாக உடையவன் என்றும் சொல்லக் கடவது ..\nநான் உன்னை அன்றி இலேன் – நீ என்னை அன்றி இல்லை ( நான்முகன் திருவந்தாதி -7 ) என்று\nஒன்றை ஓன்று குலையில் இரண்டு தலையும் இல்லை யாம்படி இருக்கையாலே ,\nதன் உள் அனைத்து உலகும் நிற்க நீர்மையால் , தானும் அவற்றுள் நிற்கும் ( திரு வாய் மொழி 9-6-4 )\nஎன்கிற மேன்மையும் நீர்மையும் சொல்லிற்று ஆயிற்று ..\nஎல்லா வற்றுக்கும் காரணமாய் , அந்தராத்மாவாய் , அவற்றின் தோஷம் தட்டாமே நின்று ,நியமித்து ,\nதான் ஒளியை வுடையானாய் ,ஸ்வாமியாய் , எல்லா உறவுமாய் , உபாயமுமாய் , உபேயமுமுமாய் ,\nஇருக்கும் அது எல்லாம் இதிலே தோற்றும்..\nவ்யக்த சதுர்த்தி அர்த்தம் ..\nஆய -என்ற ம -காரத்தில் சொன்ன ஆத்மாவுக்கு அ -காரத்தில் சொன்ன சேஷத்வம்\nநிலை நிற்பது கைங்கர்யத்தில் தான் அந்வயித்தால் ஆகையாலே ,அடிமையில் இரப்பைக் காட்டுகிறது ..\nதொடர்ந்து குற்றேவல் ( திரு வாய் மொழி 9-2-3) ஆட் செய் எக்காலத்தும் (திரு வாய் மொழி 2-9-4 ) –\nசென்றால் இருந்தால் நின்றால் (முதல் திரு வந்தாதி -53 )\nஊரும் புள் கொடியும் அஃதே ( திரு வாய் மொழி 10-2-3) என்கிற படியே\nஎல்லா தேசங்களிலும் திரைக்குள்ளோடு புறம்பற வாசி அற எல்லா அடிமைகளையும்\nமுகப்பே கூவி பணி கொண்டு அருள ( திருவாய் மொழி 8-5-7) வேணும் என்கிற இரப்பை\nஒழிவில் காலத்தில் (திரு வாய் மொழி 3-3-1 ) படியே காட்டக் கடவது ..\nமூல மந்த்ர ஸங்க்ரஹம் ..\nஆக , இந்த திரு மந்த்ரம் ,\nசர்வ ரக்ஷகனான ஸ்ரீய பதிக்கு ,அநந்யார்ஹ சேஷ பூதனாய் ,\nசரீர இந்திரயாதிகளில் வேறு பட்டு ,ஞான ஆனந்த மயனாய்\nஸ்வதந்த்ரன் இன்றிக்கே , சர்வ பிரகார பர தந்த்ரனான ,நான் ,\nஉபய விபூதி நாராயணனுக்கு சர்வ வித கைங்கர்யங்களிலும் ,அந்வயிக்க பெறுவேனாக ,வேணும் என்று இருக்கை ,\nஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்கிறது ..\nதிரு மந்திரத்தின் ஆபத் நிவர்த்தன பிரகாரம் ..\nஎம்பெருமானை ஒழிந்த பிறரை ரட்ஷகர் என்று இருந்தால் ,\nதேக ஆத்ம அபிமானம் ,\nஸ்வ ஸ்வா தந்தர்யம் –\nஸ்ரீ வைஷ்ணவர்களை சஜாதியர் என்று இருத்தல் ,\nதன் பேற்றுக்கு தான் யத்தனித்தல்\nபகவத் விபூதியில் சிலரோடு வெறுப்பு நடத்துதல் ,\nசம்சாரிகளை உறவு என்று இருத்தல் ,\nஷூத்ர போகங்களிலே நெஞ்சு கிடத்தல் ,-செய்யில் திரு மந்திரத்தில் – அன்வயம் இல்லையாகக் கடவது ..\nமூல ��ந்த்ர அர்த்த நிகமனம் ..\nமூன்று எழுத்து (பெரியாழ்வார் திருமொழி\nவிடை ஏழ் அன்று அடர்த்து ( திரு வாய் மொழி 8-9-3 )\nயானே என்னை ( திரு வாய் மொழி 2-9-9 )\nஎண் பெருக்கு அந் நலம் ( திரு வாய் மொழி 1-6-10)\nஎம்பிரான் எந்தை (பெரிய திருவந்தாதி 1-1-2 )\nஒழிவில் காலம் ( திரு வாய் மொழி 3-3-1 )\nவேங்கடங்கள் ( திரு வாய் மொழி 3-3-6)\nநாட்டினாய் என்னை ( பெரிய திரு மொழி 8-10-9) என்கிற பாட்டுக்களை\nதிரு மந்த்ர அர்த்தமாக பூர்வர்கள் அனுசந்திப்பார்கள் ..\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-3–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் .\nதிரு மந்திரத்தின் அக்ஷர பத ஸங்க்யைகள்\nபேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் ( பெரிய திருமொழி 1-8-9 ) என்கிற படியே\nஇது எட்டு திரு எழுத்தாய் -ஓம் -என்றும் -நம -என்றும் -நாரயண -என்றும் மூன்று பதமாய் இருக்கும் ..\nஇதில் முதல் பதமான -பிரணவம் -அ -என்றும் -உ -என்றும் -ம -என்றும் மூன்று திரு எழுத்தாய் ,\nநால் வேதக் கடல் அமுது ( பெரியாழ்வார் திருமொழி 4-3-11 ) என்னும் படி வேத சாரமாய் ,\nமூன்று எழுத்தாகி ( பெரியாழ்வார் திரு மொழி 4-7-10 )என்கிற படியே மூன்று பத மாய் ,\nமூன்று பொருளை வெளி இடக் கடவதாய் ,\nமூலமாகிய ஒற்றை எழுத்தாய் (பெரியாழ்வார் திரு மொழி 4-5-4 )\nஒரு பதமாய் , ஒரு பொருளைக் காட்டக் கடவதாய் , இருக்கும் ..\nசப்த அர்த்தங்கள் என்ற இரண்டாலும் , ஜீவ பர பிரதான்யம் கொள்ளக் கடவது இறே ..\nஓங்கார ரதம் பார்த்த செல்வத் தேர் போல ( பெரியாழ்வார் திரு மொழி 2-10-8 ) இறே இருப்பது ..\nஅடியேன் அடியாய் ஆவி அடைக்கலம் ( திரு விருத்தம் -85 ) என்கிற படியே ,\nஆத்ம சமர்பணத்திற்கு மந்திரமாய் ,\nசந்தஸ்ஸூ வேதங்களில் பிரணவம் நான் என்ற மூன்று எழுத்தாய் ( பெரியாழ்வார் திரு மொழி 4-10-4 )\nமுதல்வனோடே வேறு செய்யாமல் ( திரு சந்த விருத்தம் -116 ) ஒரு பேரிலே இருப்பாக்குகையாலே ,\nஇரண்டு பங்குக்கு ஒரு மூல பிரமாணம் போலேயாய்\nவேதத்துக்கு கீழும் மேலும் செப்பும் மூடியும் போல ,\nசெம்சொல் மறைப் பொருளை (பெரியாழ்வார் திரு மொழி 4-10-7 ) இது சேமித்துக் கொண்டு இருக்கும் ..\nஅ -கார அர்த்தம் ..\nஓர் எழுத்து ஓர் உரு (பெரிய த���ருமொழி 6-1-5 ) என்னும் படி\nஇதுக்கு பிரக்ருதியாய் ,முதல் எழுத்தாய் , எல்லா வற்றிலும் ஏறி ,\nசொல் நிறப்பத்தை வுண்டாக்குகிற துளக்கமில் விளக்கான (திருக் குறும் தாண்டகம் -18 ) அகாரம் ..\nநான் மறையும் செம் பொருளுக்கு அடியாய் (நாச்சியார் திருமொழி 11-6 )\nஅவை அவை தோறும் ( திரு விருத்தம் -96 ) நிறைந்து நின்ற (திருவாய் மொழி 3-2-7 )\nஅக்ஷரங்களில் அகாரம் நான் என்று மேல் இருந்த விளக்கான (பெரியாழ்வார் திருமொழி 4-3-11 )\nஇது அவ ரக்ஷண -என்கிற தாதுவிலே பதம் ஆகையாலே , இந்த ரட்ஷகம் ஆகிற தொழில்\nகாக்கும் இயல்வினனான ( திரு வாய் மொழி -2-2-9 ) சர்வேஸ்வரன் பக்கலிலே கிடக்கை யாகையாலே ,\nமூவா தனி முதலாய் மூ வுலகும் காவலோன் ( திருவாய் மொழி 2-3-8 ) என்கிற படியே\nகாரண வஸ்துவே ரட்ஷகமும் என்று தோன்றும் ..\nதேச கால அவஸ்த பிரகார அதிகாரிகளை இட்டு ரட்ஷணத்தை சுறுக்காமை யாலே ,-\nதுளிக்கின்ற வான் இன் நிலம் ( திரு வாய் மொழி 2-3-10 )-என்றும் –\nவரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் ( திரு வாய் மொழி 3-1-5 ) -என்றும் –\nஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் ( திரு வாய் மொழி 9-3-1 )-என்றும் –\nமன் உயிர்க்கு எல்லாம் அரணாய (முதல் திரு வந்தாதி -60 ) என்கிற படியே –\nஎல்லாத் தேசத்திலும் , எல்லாக் காலத்திலும் ,எல்லா அளவிலும் , எல்லா வழியாலும் ,\nஎல்லோரையும் ரட்ஷிக்கும் படியைக் காட்டுகிறது ..\nஅருளால் அளிப்பார் யார் ( திரு வாய் மொழி 2-2- 2 )-என்றும் –\nஉவந்து எம்மைக் காப்பாய் ( நான் முகன் திரு வந்தாதி -19 ) -என்கிற படியே\nஅருளையும் உகப்பையும் பரிகரமாகக் கொண்டு ,\nமலர் கதிரின் சுடர் உடம்பாலும் (திரு வாய் மொழி 3-1-5 )\nவருந்தாதே ஞான த்தாலும் ( திரு வாய் மொழி 3-1-5 )\nஎழுவார்க்கு (முதல் திரு வந்தாதி -36 ) உடம்பைப் பூண் கட்டியும் ,\nவிடை கொள்வார்க்கு ( முதல் திரு வந்தாதி -36 ) செடியார் ஆக்கை கழித்தும் ( திரு வாய் மொழி 1-5-7 )\nவழுவா வகை நினைந்தார்க்கு ( முதல் திரு வந்தாதி -36 ) தன் தாளின் கீழ் சேர்த்தியை உண்டாக்கியும் ,\nசேர்ந்தார்களை என்றும் மகிழப் பண்ணியும் ( திரு வாய் மொழி 2-3-6 ),\nபிரிந்து கூடாதார் ( திரு வாய் மொழி 8-3-6 ) பண்ணியும்\nபண்பும் தாமேயாயும் பண்ணும் ரட்ஷணம் சேதனர் நின்ற அளவுக்கு ஈடாய் இருக்கும் ..\nஅகார அர்த்தம் ஸ்ரீ யபதியே ..\nதிரு வுக்கும் திரு வாகிய செல்வன் ( பெரிய திரு மொழி 7-7-1 )\nதிரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் (திரு வாய் மொழி 10-6-9 ) என்ற��\nஅவனுக்கு நிரூபஹம் ஆகையாலும் ,\nத்யு மணியையும் மாணிக்கத்தையும் பூவையும் விடாத பிரபையும் ஒளியும் மணமும் போல ,\nமணியை அணி உருவில் ( பெரிய திரு மொழி 8-9-2 )\nதிரு மாலை ( பெரிய திரு மொழி 5-6-7 ) என்னும் படியே\nதன்னோடும் பிரிவிலாத திரு மகள் ( பெரிய திரு மொழி 4-5-5 ) ஆகையாலும்\nஊழி ஊழி தலை அளிக்கும் திரு மால் (திரு வாய் மொழி 10-7-6 ) என்னும் படி\nரட்ஷண தர்மத்துக்கு இவள் தர்ம பதி ஆகையாலும் ,\nதிரு மாலே நானும் உனக்கு (திருப் பல்லாண்டு -11 ) -என்றும் –\nதிரு மார்பா உனக்காக்கி தொண்டு பட்ட (பெரிய திரு மொழி 6-3-9 ) என்னும் ஆத்மாவுக்கு\nமிதுன சேஷத்வம் ஸ்வரூபம் ஆகையாலும் ,\nஸ்வரூப ரூப விபவங்களைப் போல ,பிரகிருதி பிரத்யய தாதிகளையும் விடாமையாலே\nஇதுலே ஸ்ரீ சம்பந்தமும் அனுசந்திக்கப் படும் ..\nலுப்த சதுர்த்தி யர்த்தம் ..\nஇதில் ஏறிக் கழிந்த சதுர்த்தி -ரட்ஷிக்கப் படுகிற வஸ்துக்கள் அடைய அவனுக்கு சேஷம் என்று\nகண்ட வாற்றால் தனதே வுலகு (திரு வாய் மொழி 4-5-10 ) என்னும் படி\nரட்ஷிக்கைக்கு அடியான உறவை அறிவிக்கிறது ..\nரக்ஷிக்கிறவன் ஸ்வாமியாய் /ரக்ஷிக்கப் படுகிறவர்கள் தாச பூதராய் இருக்கை இ றே\nஇரண்டு தலைக்கும் நிலை நின்ற ஸ்வரூபம் ..\nஅடியேன் என்று இசையாதவனை ( திரு வாய் மொழி 8-8-2 ஆத்மாவை இல்லை செய்த கள்ளனாக -வி றே சொல்லுவது ..\nஉ காரம் அறுதிப் பாட்டைக் காட்டுகை யாலே ,எம்பெருமானுக்கே சேஷம் என்று பிறர்க்கான நிலையைக் கழிக்கிறது ..\nஒருவனுக்கு அடிமை யான க்ருஹ க்ஷேத்ரம் முதலானவை பிறர்க்கு ஆக்கலாம் படி வந்தேறியாய் ,\nநிலை நில்லாதே கழிகிறாப் போல அன்று இறே ஆத்மாவின் சேஷத்வம் ..\nசாயை போல ( பெரியாழ்வார் 5-4-11 )\nநிழலும் அடி தாறும் ( பெரிய திருவந்தாதி -31 ) என்னும் படி\nநிழல் போல்வனரான ( திரு விருத்தம் -2 ) நாய்ச்சிமார் வுடைய சேஷத்வம் போல , அநந்யார்ஹமுமாய் இருக்கும் ..\nபிறர்க்கு அடைந்து தொண்டு படுகை ஆத்ம நாசமாய் ( பெரிய திரு மொழி 2-5-2 )\nபுறம் தொழாது ஒழிகை தேட்டம் ஆகையாலே ( நான் முன் திருவந்தாதி -68 )\nமற்றானும் அல்லனே ( சிறிய திரு மடல் -54 ) என்று தேறும் படி\nஅவன் முகத்து அன்றி விழியேன் ( நாச்சியார் திரு மொழி 12-4 ) என்று இருக்கை ஆயிற்று ஸ்வரூபம் ..\nஎன்னை முற்றும் உயிர் உண்டு ( திரு வாய் மொழி 10-7-3 ) என்னும் படி எம்பெருமானுக்கு\nவாய் புகு சோறான ஆத்மாவை பிறர்க்கு ஆக்குகையாவது –\nமறையவர் வேள்வியில் புரோடாசத்தை நாய்க்கு இடுமா போல ( நாச்சியார் திரு மொழி 1-5 ) இருப்பது ஓன்று இறே\nமகாரம் – ககாரம் முதலான 24 எழுத்தும் ,\nபாரு நீர் எரி காற்றினோடும் ஆகாசமும் ( பெரிய திரு மொழி 1-8-7 )\nதுன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும் ( திரு வாய் மொழி 7-8-9 )\nசெவி வாய் கண் மூக்கு வாய் உடல் (முதல் திருவந்தாதி -12 )\nஉண்ணு சுவை ஒளி யூறு ஒலி நாற்றம் ( திரு வாய் மொழி 7-8-9) பிரகிருதி மானாங்கார மனங்கள்\n( திரு வாய் மொழி 10-7-10 ) என்கிற 24 தத்துவங்களையும் காட்டி ,\nதான் 25 வரான ஆத்மாவைக் காட்டக் கடவ தாகையாலும் ,-\nமன -ஞானதே -என்கிற தாது ஞானத்துக்கு இருப்பிடம் ஆன ஆத்மாவைக் காட்டுகையாலும் ,\nசென்று சென்று பரம் பரமாய் ( திரு வாய் மொழி 8-8-5 ) என்னும் படி\nமுன் உருவில் பின் உருவாய் (திரு நெடும் தாண்டகம் -1 ) விஞ்ஞானம் என்னும் படி\nஅறிவால் மிக்கு ,ஞானம் மாத்திரம் அன்றிக்கே ,உணர்ந்து உணர்ந்து (திரு வாய் மொழி 1-3-6 ) என்னும் படி\nநிலை நின்ற ஞாதாவாய் ,\nதேனும் பாலும் கன்னலும் அமுதுமாகி தித்தித்து ( திரு வாய் மொழி 8-8-4 ) என்னும் படி\nஆனந்த ரூப மான ஆத்ம வஸ்துவை பிறர்க்கு உரித்து அல்லாத படி ,சேஷ மாகச் சொல்லப் பட்டது என்கிறது ..\nகண்கள் சிவந்த தின் படியே –திருவாய்மொழி- 8-8 ) ஞான ஆனந்தாதி களுக்கு முன்னே சேஷத்வம் சொல்லிற்று ..\nமணத்தையும் ஒளியையும் கொண்டு விரும்பப் படும் பூவும் மாணிக்கமும் போல ,\nஅவனுக்கு ஆன போது விரும்பப் பட்டு\nபிறர்க்கு ஆன போது ஏறாளும் இறையோனில் ( திரு வாய் மொழி 4-8 ) படியே கை விடப்படும் ஆத்மா என்று தோற்றுகைக்காக .\nஅடியோம் என்று ( திருப் பல்லாண்டு -10 ) எழுத்துப் பட்ட அன்று சேஷத்வம் எல்லோருக்கும் பொதுவாகையாலே\nஆத்மாக்கள் என் வுடைமையையும் ( பெரியாழ்வார் திரு மொழி 5-4-1 ) என்னும் படி\nஆத்மாவுக்கு சேஷமான அசித்தையும் இம் மா -காரம் தான் காட்டக் கடவது .\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –\n-திரு வாய் மொழி நூற்று அந்தாதி (1,537)\nஅமலனாதி பிரான் . (31)\nஅருளிச் செயலில் அமுத விருந்து – (219)\nஉபதேச ரத்ன மாலை (30)\nகண்ணி நுண் சிறு தாம்பு (55)\nகிருஷ்ணன் கதை அமுதம் (70)\nசிறிய திரு மடல் (27)\nதிரு எழு கூற்று இருக்கை (6)\nதிரு நெடும��� தாண்டகம் (72)\nதிரு வாய் மொழி (2,156)\nதிரு வேங்கடம் உடையான் (33)\nதிருக் குறும் தாண்டகம் (25)\nநான் முகன் திரு அந்தாதி (29)\nநான்முகன் திரு அந்தாதி (28)\nபாசுரப்படி ஸ்ரீ ராமாயணம் (7)\nபெரிய ஆழ்வார் திரு மொழி (62)\nபெரிய திரு அந்தாதி – (10)\nபெரிய திரு மடல் (12)\nபெரிய திரு மொழி (419)\nமுதல் திரு அந்தாதி (129)\nமூன்றாம் திரு அந்தாதி (121)\nஸ்ரீ சதுஸ் ஸ்லோகீ (3)\nஸ்ரீ நம் ஆழ்வார் (2,471)\nஸ்ரீ பாதுகா சஹஸ்ரம் (33)\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் (238)\nஸ்ரீ மணவாள மா முனிகள் (2,354)\nஸ்ரீ ராமனின் அருள் அமுதம் (240)\nஸ்ரீ வசன பூஷணம் (124)\nஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் (4)\nஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaionline.com/article/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-15T22:13:22Z", "digest": "sha1:44OYRYRBSMPHHEXEMFZ5VTQG46PVRXTT", "length": 5775, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "கலைஞர் மறைவையொட்டி நிறுத்தப்பட்ட விஜய் பட படப்பிடிப்பு! | ChennaiOnline", "raw_content": "\nகலைஞர் மறைவையொட்டி நிறுத்தப்பட்ட விஜய் பட படப்பிடிப்பு\nதிமுக தலைவர் மு.கருணாநிதி இறந்தை தொடர்ந்து இன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், சில தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே நேற்று மாலை முதல் சினிமா தியேட்டர்கள் இயங்காது என்றும், இன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வந்த விஜயின் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி இறந்த செய்தியை அறிந்ததும், அவருக்கு அஞ்சலி செலுத்திய ‘சர்கார்’ படக்குழு படப்பிடிப்பையும் நிறுத்தியுள்ளது. சின்னும் சில நாட்கள் கழித்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.\nஅண்ணாவிடம் வந்தடைந்தார் கலைஞர் - இறுதி மரியாதை தொடங்கியது\nஇறுதி மரியாதை முடிந்தது - பேழையில் வைக்கப்பட்ட கருணாநிதி உடல்\n21 குண்டுகள் முழங்க முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகருணாநிதி சமாதியில் ப���ல் ஊற்றி அஞ்சலி செலுத்திய வைரமுத்து\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஹேக் செய்யப்பட்ட வங்கி சர்வர் - ரூ.94 கோடி கொள்ளை\nமகாராஷ்டிர மாநிலம் புனேவில் வங்கியின் சர்வரை ஹக் செய்து ரூ.94 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/cinema_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF/-/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/&id=26397", "date_download": "2018-08-15T22:07:53Z", "digest": "sha1:JEGYU3T2XMKMTZO6ZXZN37KLT6WK646W", "length": 11451, "nlines": 129, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "முகமூடி - விமர்சனம்,Mugamoodi Tamil cinema news | Tamilkurinji - Kollywood,Bollywood,Hollywood, Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nகொள்ளைக் கும்பலின் 'முகமூடி’யைக் கிழிக்கும் சூப்பர் ஹீரோ\nதிட்டமிட்டு முகமூடி அணிந்து கொலை, கொள்ளையில் ஈடுபடுகிறார் நரேன். யதேச்சையாக முகமூடி அணிந்து அவர்களுக்கு இடையூறு செய்கிறார் ஜீவா. பிறகு, அந்த 'முகமூடி’ அடையாளத்துடனேயே கெட்டவர்களை அழிக்... ஆவ்வ்...கிறார்\nசூப்பர் ஹீரோ உருவாகும் வித்தையை, தேவையை முன்பாதியில் அழுத்தமாக விதைத்துவிட்டு, பின்பாதியில் அந்த 'பில்ட்-அப்’பைத் தக்கவைக்கத் தவறிவிட்டீர்களே மிஷ்கின்\n'புரூஸ்லீ’ என்று தனக்குத்தானே பெயர் வைத்துக்கொண்டு, குங்ஃபூ கற்றுக்கொண்டு ஊர் சுற்றும் இளைஞனாக ஜீவா. காதல் கஜல் இசைக்கும்போது முகமொழியிலும் 'சூப்பர் மேன்’ பாரம் சுமக்கும்போது உடல்மொழியிலும் வெரைட்டி வித்தியாசம். 'என் கையை வெட்டுங்கடா’ என்று தில் காட்டும்போதும் சூப்பர் மேன் கெட்டப்பில் இருக்கும்போது பெயர் கேட்டதும் 'புரூ...’ என்று உண்மை உளறி... பிறகு யோசித்து 'முகமூடி’ என்று பம்மும் இடத்திலும் ஈர்க்கிறார்.\nசுத்தியலைத் தோளில் சாய்த்துக்கொண்டு அன்ன நடை நடப்பதாகட்டும்; எந்தச் சூழ்நிலையிலும் பதறாமல் எதிராளியின் சைக்காலஜியைச் சிதைப்பதாகட்டும்... சூப்பர் மேனை எதிர்க்கும் சூப்பர் வில்லனாக நரேன் கச்சிதம். ஆனால், அந்த க்ளைமாக்ஸ் பெர்ஃபார்மன்ஸ் பெரும் திருஷ்டி. சூப்பர் ஹீரோ படத்தில் கதாநாயகி இத்தனை சுமாராகவா இருப்பார் ஜீவாவை செங்கல், செருப்பு, கம்பு வைத்தெல்லாம் அடிப்பதோடு ஒதுங்கிக்கொள்பவர் மீது நமக்கு எந்த உணர்வும் தோன்றுவேனா என்கிறது.\nகுழந்தைகளையும் பெரியவர்களையு��் ஈர்க்கும் சாகசம்தான் ஒரு சூப்பர் ஹீரோவுக்கான அடிப்படைக் குணம். ஆனால், படத்தில் ஓடிக்கொண்டே இருப்பது மட்டுமே ஜீவா செய்யும் சாகசம். மாடி மாடியாகத் தாவி ஓடுகிறார், துறைமுக கன்டெய்னர்கள் மீது ஓடுகிறார், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வீடு வீடாகக் கதவு தட்டி வில்ல னைக் கண்டுபிடிக்கிறார், க்ளைமாக்ஸில் கைகள் கட்டப்பட்டு தேமேவென்று வேடிக்கைபார்த்துக் கொண்டு இருக்கிறார். 'இப்படி ஒரு சூப்பர் ஹீரோ நமக்கு உயிர்ப் பிச்சை தருவதா’ என்று எண்ணித்தான் க்ளைமாக்ஸில் நரேன் அப்படி ஒரு முடிவு எடுத்தாரோ\n'அட... இவன் சூப்பர் ஹீரோ இல்லை... நம்மில் ஒருவன்’ என்றால், அதைச் செய்ய எதற்கு அந்த முகமூடி தமிழ் சினிமாவின் சாதா ஹீரோக்களே கழித்துக்கட்டிவிட்ட சாகசங்களைக் கொண்டா ஒரு சூப்பர் ஹீரோ ஸ்கெட்ச் போடுவான் தமிழ் சினிமாவின் சாதா ஹீரோக்களே கழித்துக்கட்டிவிட்ட சாகசங்களைக் கொண்டா ஒரு சூப்பர் ஹீரோ ஸ்கெட்ச் போடுவான் போலீஸே நுழைய முடியாத வில்லனின் இருப்பிடத்தில் கிரிஷ் கர்னாட் அண்ட் கோ சோப்பு டப்பாவோடு பபுள்ஸ் விடுவதை எந்த வகையில் சேர்ப்பது\nமுகமூடிக்கான டெம்போவைக் கொஞ்ச மேனும் தக்கவைப்பது கே-யின் பின்னணி இசையும் சத்யாவின் ஒளிப்பதிவும் மட்டுமே.\nசாமானியனா... சாகச மனிதனா... குழம்பித் தவிக்கிறான் இந்த முகமூடி\nநன்றி - ஆனந்த விகடன்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\nமனம் கொத்திப் பறவை - திரை விமர்சனம்\nதடையறத் தாக்க - திரை விமர்சனம்\nவழக்கு எண் :18/9 - திரைப்பட விமர்சனம்\nவிளையாட வா - விமர்சனம்\nஒரு நடிகையின் வாக்குமூலம் - விமர்சனம்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஇளமையை தக்கவைக்கவும் வயதான தோற்றத்தை மறைப்பதற்குமான உணவுகள்\nஅதிகப்படியான கொலஸ்டராலை குறைப்பதற்கான எளிய வழிகள் | simple ways to control cholesterol\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA/", "date_download": "2018-08-15T22:39:29Z", "digest": "sha1:BM3OXMTJFXZ47KTFMWK4GYJ2QTOQ2AYD", "length": 18660, "nlines": 97, "source_domain": "info.tmpooja.com", "title": "சர்க்கரை வியாதி, கர்���்பப்பைக் கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழம்!! எப்படி சாப்பிடனும்? | Info-TMPOOJA", "raw_content": "\nசர்க்கரை வியாதி, கர்ப்பப்பைக் கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழம்\nவீடுகளின் கொல்லைகளில் அக்காலத்தில் எல்லாம், இலந்தை, கொய்யா, சீதாப்பழம் போன்ற மரங்கள் இருக்கும், தற்காலங்களில், கொல்லைகளே அரிதான நிலைகளில், இந்த மரங்களும் அரிதாகிவிட்டன. கூர்மையான சிறிய முட்கள் நிறைந்த சிறுமரமாக வளரும் இயல்புடைய இலந்தை மரங்கள், சிறு வட்டமான இலைகளையும், மலர்களையும் கொண்டவை.\nஎல்லா இடங்களிலும் வளரும் தன்மையுள்ள இலந்தை, மிக்க நற்பலன்களைக் கொண்ட ஒரு தொன்மையான மருத்துவ மரமாகும். சிறிய பேரிட்சை மற்றும் ரெட் டேட் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.\nஇலந்தைப்பழம் வெறுமனே, சிறுவர்களின் தின்பண்டமாக, மட்டும் இருக்கவில்லை, அதன் மருத்துவ பலன்கள் அளவிட முடியாதவை. இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் தாதுக்கள் நிறைந்துள்ளன.\nஉடலில் ஏற்படும் சர்க்கரை பாதிப்புகளை சரிசெய்வதில் இருந்து, ஞாபக மறதி, உடல் வலி, கைகால் மூட்டுகளில் ஏற்படும் வலிகள், வாந்தி தலைசுற்றல், கிறுகிறுப்பு மயக்கம், பெண்களின் மாதாந்திர விலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி போக்கி, பெண்களின் மகப்பேறு அடைவதில் உள்ள கோளாறுகளை சரியாக்கி, அவர்களை விரைவில் தாய்மையடைய வைக்கும் தன்மையுள்ள ஒரு அற்புத மூலிகைதான், இலந்தைச்செடி.\nஉடலில் நீர்ச்சத்து வற்றுவதை தடுத்து, மலச்சிக்கல் நீக்கி, மன உளைச்சலை சரிசெய்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், புத்துணர்ச்சியையும் தரும் இலந்தைப்பழம்.\nகுழந்தைகள் முதல் பெரியோர் வரை சிலருக்கு பேருந்துப் பயணத்தில் உடல் குலுங்குவதால், வயிற்றின் செரிமான ஆற்றல் பாதிக்கப்பட்டு, தலைச்சுற்றல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது. ஓடும் பேருந்தில் ஏற்படும் இந்த உபாதைகள், அவர்களுக்கு மட்டுமன்றி, அருகில் அமர்ந்திருப்பவரகளையும் முகம் சுளிக்கவைக்கும். இந்த பாதிப்புகளில் இருந்து இவர்களை பாதுகாப்பது, இலந்தை அடைதான். வாந்தி, தலை சுற்றல் பாதிப்பு உள்ளவர்கள், தவிர்க்க முடியாத நிலையில் பேருந்து பயணம் செய்ய நேர்கையில், இலந்தைப்பழத்தையோ அல்லது இலந்தை அடையையோ வாயில் இட்டு அடக்கிக்கொண்டு, அதன் சாற்றை மட்டும் அவ்வப்போத���, உமிழ்நீருடன் கலந்து விழுங்கிவரும்போது, உடலில் செரிமானமின்மை பாதிப்புகள் அகன்று, வயிறு இயல்பான நிலையை அடையும். இதன்மூலம், வாந்தி இல்லாத பயணத்தை வெற்றிகரமாக, நிறைவுசெய்த நிம்மதி அவர்கள் முகத்திலும் தெரியும்.\nஇலந்தை அடை என்பது, இலந்தைப்பழங்களின் சதைப்பகுதிகளை அதன் கொட்டைகளுடன் சேகரித்து, நிழலில் உலர்த்தி, புளி, காய்ந்த மிளகாய், உப்பு அத்துடன் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து இதமான சூட்டில் அடுப்பில் வைத்து கிளரிவர, பாகு பதத்தில் இவை வரும்போது இறக்கி, சூடு ஆறியதும், சிறிய தட்டைகளைப்போல, கைகளால் தட்டி மீண்டும், நிழலில் உலர்த்துவர், அதன்பின் அவற்றை பூவரச இலைகளில் சுற்றி சிறிய பாலித்தீன் பைகளில் அடைத்து விற்பர். புளிப்பும் இனிப்பும் கலந்த இலந்தை அடையின் சுவை, சுவைப்பவர்களுக்கு பஞ்சாமிர்தம் போல, இனிக்கும்.\nசர்க்கரை அளவை குறைக்கும் இலந்தை.\nசர்க்கரை பாதிப்புகளை விளையாட்டு போல, குணமாக்கும் ஆற்றல்மிக்கது, இலந்தை. பத்து பதினைந்து இலந்தைப் பழங்களை தினமும் வெறுமனே சுவைத்து சாப்பிட்டுவர, அச்சம் அளித்த உடலின் சர்க்கரை அளவு ஆச்சரியப்பட வைக்கும் அளவில் குறைந்து விடும். சரியான அளவில் இரத்தத்தில் சர்க்கரை அளவு வந்ததும், உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், சர்க்கரை பாதிப்பை நீக்கி, உடல் நலம் பெறமுடியும்.\nசர்க்கரையால் வரும் பாதிப்புகளுக்கு :\nஇலந்தை, உடலில் பித்தம் எனும் சூட்டை சரியாக்கி, இன்சுலின் சுரப்பை அதிகரித்து, உடலின் சர்க்கரை அளவை இரத்தத்தில் சீராக்குகிறது. அத்துடன் சர்க்கரை பாதிப்பால் உடலில் ஏற்படும், சோர்வு, உடல் கைகால் வலிகளையும் போக்கி விடுகிறது, வெறுமனே இலந்தைப் பழங்களை சாப்பிட, தொண்டை கமருவது போல உணர்பவர்கள், சிறிது மிளகுத்தூளையும் உப்பையும் கலந்து சாப்பிட்டு வரலாம்.\nசில பெண்களுக்கு, மாதாந்திர விலக்கின் சமயத்தில், கடுமையான வயிற்றுவலி ஏற்படும், இந்த வலி அவர்களுக்கு பெரிதும் துன்பங்களைத் தந்து, படுக்கையில் முடக்கி விடும், படுத்தாலும், தீராத வலியால் துடிப்பர். இந்த பாதிப்புகள் தீர, இலந்தை இலை, மிளகு மற்றும் பூண்டு இவற்றை நன்கு அம்மியில் இட்டு அரைத்து, அதை உருண்டையாக்கி விழுங்கி விட, துடிக்க வைத்த வயிற்று வலிகள் எல்லாம் வினாடியில் மாயமாகி, நிம்மதி அடைவர். மேலும், அந்த சமயத்தில் ஏற்படும் தலைவலியும் நீங்கிவிடும்.\nவிரைவில் தாய்மையடைய வைக்கும் :\nஇலந்தை இலை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்த விழுதை சாப்பிட்டு வர, குழந்தைப்பேறடைய முடியாத, கருப்பை பாதிப்பு உள்ள பெண்களின் கருப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கருப்பையை வளமாக்கி, கருவை உருவாக்கும் ஆற்றலை ஏற்படுத்துகிறது.\nகை கால் வியர்வை பாதிப்பை போக்க.\nசிலருக்கு உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் எப்போதும் வியர்வை இருந்துகொண்டே இருக்கும், இதனால், ஷூ அணியும் நேரங்களில், கால்களில் இடும் சாக்ஸ், துர்நாற்றம் அடிக்கும் நிலை ஏற்படும், இந்த பாதிப்பை நீக்கும் வல்லமை கொண்டது, இலந்தை.\nவியர்வை துர் நாற்றம் :\nஇரவு உறங்கும் நேரங்களில், இலந்தை இலைகளை நன்கு அரைத்து, இரு உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தடவிக் கொண்டு, காலையில், குளிக்கும் நீரில் இலந்தை இலைகளை இட்டு, சூடாக்கி குளித்து வர, கை கால்களில் ஏற்படும் வியர்வை மற்றும் வியர்வை துர்நாற்றங்கள், முழுமையாக விலகி விடும். இதுபோலவே, கை அக்குள்களில் ஏற்படும் நாற்றத்தைப் போக்கவும் இலந்தை இளைச்சாற்றைப் பயன்படுத்தலாம்.\nவயிற்றுக்கடுப்பு எனும் சூட்டு வலி நீங்க\nஇலந்தை இலைகளை அரைத்து, தினமும் இருவேளை தயிரில் கலந்து பருகிவர, சூட்டினால் உண்டாகும் வயிற்றுக் கடுப்பு மற்றும் சீத பேதி குணமாகும்.\nதலை முடி உதிர்தலை கட்டுப்படுத்த :\nஇலந்தை இலைகளை நன்கு அரைத்து சாறெடுத்து, தலையில் முழுவதும், முடி கொத்தாக உதிர்ந்த இடங்களிலும் தேய்த்து, ஊற வைத்து சிறிது நேரம் கழித்து, குளித்து வர, தலைமுடி உதிர்தல் நின்று, முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் விரைவில், முடி வளர ஆரம்பிக்கும்\nஇலந்தை மரத்தின் பட்டையை எடுத்து, சிறிது சூடான நீரில் கலக்கி இரவில் தினந்தோறும் பருகி வர, பசியின்மை கோளாறு நீங்கி, நன்கு பசியெடுக்க ஆரம்பிக்கும்.\nவெளிநாடுகளில், இலந்தையில் இருந்து செய்யப்படும் தேநீர், பிரசித்தமானது. இந்தத் தேநீர், இரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும் புத்துணர்வையும் ஊட்டுவதால், பலர் இலந்தைத் தேநீரைப் பருகி, நலமடைகின்றனர்.\nPrevious Post:டெட்டனஸ் தொற்றை தடுக்கும் இந்த வகை மஞ்சள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nNext Post:நவ ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறை\nஇந்த காய்களை தினமும் பச்ச���யாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2017/07/lemonade.html", "date_download": "2018-08-15T22:22:50Z", "digest": "sha1:L6JBMFTTVJ2TO4I7HWE3WLNRDNL7HDRJ", "length": 14750, "nlines": 240, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: Lemonade", "raw_content": "\nபோஸ்ட்டின் டைட்டிலை பார்த்து லெமனேட் செய்வது எப்படி என்ற பதிவு என்று நினைத்தால்....\nஅதனை தண்ணி தொட்டு அழிச்சுட்டு, தொடர்ந்து படியுங்க\nஇப்போது இங்கே வெயில் காலம்...கொளுத்தும் வெயில் என்று சொல்ல முடியலைன்னாலும் கொஞ்சம் வெயில்தான். பள்ளிகளுக்கெல்லாம் கோடை விடுமுறை. எங்க குட்டிப்பெண் ப்ளே ஸ்கூல் போவதால் லீவில்லை..கடந்த வாரத்தில் ஒரு நாள் அவங்களை அழைத்துவர நடந்து சென்றோம் (நானும் சின்னக் குட்டியம்மாவும்..) ..நல்ல வெயிலாக இருக்கே என்று நினைத்தவாறே சாலைமுனையொன்றில் திரும்பியபோது 2 சிறுமிகள் சாலையோரம் லெமனேட் விற்றுக்கொண்டிருந்தார்கள். அடிக்கிற வெயிலுக்கு சில்லென்று லெமனேட் 2 கப்புகள் வாங்கினேன்..ஒன்று 50சென்ட் என்றார்கள், கரெக்ட்டாக ஒரு டாலர் சில்லறையும் இருந்தது. சமர்த்தாக சாலையைக் கடந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் ஒரு சிறுமி. நாங்கள் மூவரும் எதிர்த்திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்ததும், \" Yay...we made a dollar 2 கப்புகள் வாங்கினேன்..ஒன்று 50சென்ட் என்றார்கள், கரெக்ட்டாக ஒரு டாலர் சில்லறையும் இருந்தது. சமர்த்தாக சாலையைக் கடந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் ஒரு சிறுமி. நாங்கள் மூவரும் எதிர்த்திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்ததும், \" Yay...we made a dollar\" என்ற அவர்களின் சந்தோஷக் கூச்சல் காதைத் தொட்டது. சில்லென்ற லெமனேட் தொண்டையில் இதமாக இறங்க, அதை விடவும் அவர்களின் மகிழ்ச்சிக் கூக்குரலில் என் இதயமே நிறைந்துவிட்டது\" என்ற அவர்களின் சந்தோஷக் கூச்சல் காதைத் தொட்டது. சில்லென்ற லெமனேட் தொண்டையில் இதமாக இறங்��, அதை விடவும் அவர்களின் மகிழ்ச்சிக் கூக்குரலில் என் இதயமே நிறைந்துவிட்டது\nஅப்போதுதான் விற்பனையை ஆரம்பித்திருப்பார்கள் போலும், நான்தான் முதல் போணியாக இருந்திருக்கக்கூடும் நல்லபடியாக லெமனேடை விற்று முடிக்கட்டும் என்று மனதுக்குள் வாழ்த்தியவாறே நாங்கள் நடையைக் கட்டினோம்.\nகோடை விடுமுறை காலங்களில் பள்ளிக் குழந்தைகள் இது போல வீட்டில் லெமனேட் (எலுமிச்சை ஜூஸே தான் ;) ) செய்து எடுத்துக்கொண்டு வந்து சாலைமுனைகளில் \"லெமனேட் ஸ்டேண்ட்\" என்ற பெயரில் சிறு டேபிள்கள் போட்டு வைத்து விற்பனை செய்வார்கள். குக்கீ, கேக் போன்றவையும் வீட்டில் செய்து விற்பனை செய்வதும் உண்டு..நாற்சந்திகளில், சிக்னல் அருகில் டேபிள்கள் போட்டு விற்பனை செய்வார்கள். நம்மால் முடிந்தது, வாய்ப்புக் கிடைக்கும்போது இவற்றை வாங்குவது, குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும், நமக்கும் வெயிலுக்கு இதமான குளிர்பானம் கிடைக்கும் ;) ) செய்து எடுத்துக்கொண்டு வந்து சாலைமுனைகளில் \"லெமனேட் ஸ்டேண்ட்\" என்ற பெயரில் சிறு டேபிள்கள் போட்டு வைத்து விற்பனை செய்வார்கள். குக்கீ, கேக் போன்றவையும் வீட்டில் செய்து விற்பனை செய்வதும் உண்டு..நாற்சந்திகளில், சிக்னல் அருகில் டேபிள்கள் போட்டு விற்பனை செய்வார்கள். நம்மால் முடிந்தது, வாய்ப்புக் கிடைக்கும்போது இவற்றை வாங்குவது, குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும், நமக்கும் வெயிலுக்கு இதமான குளிர்பானம் கிடைக்கும் ஒரே கல்லில ரெண்டு மாங்கா\n கடைகளுக்குப் போகும்போது வாசலில் பள்ளிச்சிறுமிகள் நின்று \"Girl scout cookies\" விற்பார்கள். அந்த குக்கீ-களை சாப்பிட வீட்டில் ஆளில்லா விட்டாலும் அதை வாங்காமல் வரமாட்டார் \"நாளைக்கு நம்ம பொண்ணு கர்ள் ஸ்கவுட்டில் சேர்ந்து இதே மாதிரி குக்கீ விற்க போனா...வாங்காம வந்தா பொக்குன்னு போயிருவாள்ல \"நாளைக்கு நம்ம பொண்ணு கர்ள் ஸ்கவுட்டில் சேர்ந்து இதே மாதிரி குக்கீ விற்க போனா...வாங்காம வந்தா பொக்குன்னு போயிருவாள்ல\" என்ற ஜஸ்டிஃபிகேஷனோடு குக்கீ பாக்ஸ்கள் வரும்..சில நேரங்களில் வீட்டிற்கே கொண்டுவந்து விற்பனை செய்வார்கள், அப்போதும் அந்தக் குழந்தைகளுடன் உரையாடி ஒன்றிரண்டு பேக்கட் குக்கீகள் வாங்காமல் விடுவதில்லை\" என்ற ஜஸ்டிஃபிகேஷனோடு குக்கீ பாக்ஸ்கள் வரும்..சில நேரங்களில் வீட்டிற்கே கொண்டுவந்து விற்பனை செய்வார்கள், அப்போதும் அந்தக் குழந்தைகளுடன் உரையாடி ஒன்றிரண்டு பேக்கட் குக்கீகள் வாங்காமல் விடுவதில்லை\n ;) 11 மாதத்தில் மொட்டை போட்டதிலிருந்து இதுவரை ஹேர்கட் செய்யவே இல்லை..சமீபத்தில் அப்பாவுடன் சலூனுக்கு சென்ற அம்மணி, தானும் ஹேர்கட் செய்துகொண்டு வந்து எனக்கு அதிர்ச்சி (இன்ப அதிர்ச்சினு சொல்ல முடியாதுனு வைங்களேன் ) கொடுத்துவிட்டார் ஹூம்...தட் \"நான் வளர்கிறேனே மம்மி \" மொமெண்ட் யு சி\nலெமனேட் எக்ஸ்பீரியன்ஸ் நெம்ப மொக்கையா இருந்தா கோவிச்சுக்காம ஒரு கப்பு லெமனேட் போட்டு குடிங்கப்பூ ;) :) காட் ப்ராமிஸ், நோ மோர் பின்குறிப்பு\nLabels: அமெரிக்க ஷாப்பிங், டைம் பாஸ், மொக்கை\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8296&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-08-15T22:55:01Z", "digest": "sha1:MEQXLAZWR6TVNASOUL5P43OFD5VTJSUP", "length": 34561, "nlines": 430, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஎன் அன்புள்ள ரசிகனுக்கு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » ஜூன் 4th, 2017, 1:03 pm\nரசிகன் அதை ஆத்மா ...\nஎன் உயிரை உருக்கி ....\nஎன்னை ஊனமாக்கி மனதை ...\nகவிதைகள் உலகவலம் வருகிறது ...\nஉலகறிய செய்த ரசிகனே ...\nஉன்னை நான் எழுந்து நின்று ....\nவிழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....\nபகலின் வலி அவள் எப்போது ....\nஇரவில் கனவில வருவாள் ....\nரசிகனே உனக்குத்தான் புரியும் ....\nநான் படுகின்ற வலியின் வலி ......\nகாதலின் இராஜாங்கம் என்னிடம் ....\nஎன் இராஜாங்கமே சிதைந்தது .....\nகாதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....\nபரகசியத்தில் இன்னொரு துன்பம் ....\nகாதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....\nகண்டு கொல்லாதே ரசிகனே .....\nகாதலுக்கு காதலியின் முகவரி ...\nஎன்னவளில் பதில் வரவில்லை ...\nவாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...\nஎன் கவலையை சொல்லாமல் ....\nஎன் வாழ்வில் ரசிகனே நிஜம் ....\nஎன்னை விட தாங்கும் இதயம் ...\nஇவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....\nவேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....\nஎன்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....\nஅவ்வப்போது ஆ���ுதல் பெறுவது .....\nஎன் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....\nஎன்னை உசிப்பி விட்டு ....\nவேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....\nஎன்னை காதல் பைத்தியம் ....\nஎன்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....\nரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...\nஎன்னை பைத்தியம் போல் ....\nபருவத்தில் மாறு வேடபோட்டியில் .....\nபைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....\nகாதலியால் வாழ் நாள் முழுவதும் ....\nபிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....\nகிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...\nரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....\nவலிகளில் இன்பம் காண்போம் .....\nஇப்போ மெழுகுதிரி உருகிறது .....\nமெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...\nகொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...\nவாழ்கிறேன் அவ்வப்போது என் ...\nஅருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...\nஇருக்கிறது பூ என்றால் வாடும் ....\nமீண்டும் மரத்தில் பூக்கும் ....\nபாவம் இதயம் முள் வேலிக்குள்...\nஇலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...\nஎன்னவள் மீண்டும் வருவாள் என்று ...\nஇந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....\nரசிகனே நீதான் துணை ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்��வரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1376094", "date_download": "2018-08-15T22:15:23Z", "digest": "sha1:4HJBBONK7D6I2ZVZ7YBPLJ4ESV57DLJX", "length": 10443, "nlines": 126, "source_domain": "ta.radiovaticana.va", "title": "திருப்பீட வரலாற்று அறிவியல் குழு பிரதிநிதிகள் சந்திப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nதிருப்பீட வரலாற்று அறிவியல் குழு பிரதிநிதிகள் சந்திப்பு\nதிருப்பீட வரலாற்று அறிவியல் குழு பிரதிநிதிகள் சந்திப்பு\nஜூன்,13,2018. இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, புதன் பொதுமறைக்கல்வியுரை வழங்குவதற்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில், திருப்பீட வரலாற்று அறிவியல் குழு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட ஏறக்குறைய முப்பது பிரதிநிதிகளைச் சந்தித்து வாழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nதிருப்பீட வரலாற்று அறிவியல் குழு, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால், 1954ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உருவாக்கப்பட்டது.\nஇன்னும், செபத்திலும், இறைவார்த்தைக்குச் செவிமடுப்பதிலும், திருநற்கருணை வாங்குவதிலும் இயேசுவைச் சந்திப்பதற்கு ஒருபோதும் தளர்வடையாதீர்கள் என்ற வார்த்தைகளை, இப்புதனன்று, தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nதிருப்பீட சீர்திருத்தத்தில் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் C9 எனப்படும் கர்தினால்கள் அவையின் 25வது கூட்டம் ஜூன் 11 இத்திங்கள் முதல், ஜூன் 13, இப்புதன் வரை வத்திக்கானில் நடைபெற்றது.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் அறிவித்த, திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள், Praedicate Evangelium எனத் தலைப்பிடப்பட்டுள்ள திருப்பீட தலைமையகத்தின் திருத்தூது கொள்கை விளக்கம் பற்றி அதிகமாக கலந்துரையாடல் நடைபெற்றது எனத் தெரிவித்தார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக திருப்பீடத்தில் இடம்பெற்றுள்ள சீர்திருத்தங்கள் பற்றியும் இந்நாள்களில் அந்த அவையினர் சீர்தூக்கிப் பார்த்தனர் எனவும், Burke அவர்கள் அறிவித்தா��்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nதிருப்பீட வரலாற்று அறிவியல் குழு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/baebb0bc1ba4bcdba4bc1bb5-baebc1bb1bc8b95bb3bcd/b86bafbc1bb7bcd/b86bafbc1bb0bcdbb5bc7ba4bbe", "date_download": "2018-08-15T22:53:50Z", "digest": "sha1:UMFPKHWTWO4AOV3FG6V23K2WJNYTBO3P", "length": 9540, "nlines": 154, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆயுர்வேதா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / ஆயுஷ் / ஆயுர்வேதா\nஆயுர்வேதா மருத்துவ குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமன அழுத்தத்திற்கான ஆயுர்வேத மூலிகைகள்\nமன அழுத்தத்தை சமாளிக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇத்தலைப்பு ஆயுர்வேதத்தின் அடிப்படை கருத்துகள், கண்டறிதல், சிகிச்சை மற்றும் அதன் தொடர்புடைய ���ிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் முதலிய பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.\nஇதய நலன் அதிகரிக்க ஆயுர்வேத வழிமுறைகள்\nஇதய நலனை அதிகரிக்க செய்யும் எளிய ஆயுர்வேத வழிமுறைகள்\nகண் பார்வையை மேம்படுத்த ஆயுர்வேத வைத்தியங்கள்\nகண் பார்வையை மேம்படுத்தும் சில ஆயுர்வேத வைத்தியங்கள் படித்து பயன்பெறவும்\nஆயுர்வேத மருந்துகள் பற்றிய குறிப்புகள்\nஆயுர்வேதத்தின் தோற்றம் பற்றிய குறிப்புகள்\nமன அழுத்தத்திற்கான ஆயுர்வேத மூலிகைகள்\nஇதய நலன் அதிகரிக்க ஆயுர்வேத வழிமுறைகள்\nகண் பார்வையை மேம்படுத்த ஆயுர்வேத வைத்தியங்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 20, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/162779--------70---.html", "date_download": "2018-08-15T23:06:37Z", "digest": "sha1:CACRKEM6ZGRU2YHS7NLB6BG2KJCYJQTF", "length": 10967, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "ஆமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்துக்காக 70 பழங்குடி கிராமங்கள் அழிப்பு", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nவியாழன், 16 ஆகஸ்ட் 2018\nஆமதாபாத்-மும்பை இடையே புல்லட் ரயில் திட்டத்துக்காக 70 பழங்குடி கிராமங்கள் அழிப்பு\nசெவ்வாய், 05 ஜூன் 2018 15:08\nஆமதாபாத், ஜூன் 5 இந்தியா வின் முதலாவது அதிவேக புல்லட் ரயில் மும்பை --- ஆமதா பாத் இடையே இயக்கப்பட உள்ளது. ரூ.1 லட்சம் கோடி செலவில் நடைபெறும் இந்த திட்டத்தை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் கடந்த ஆண்டு ஆமதாபாத்தில் நடை பெற்ற விழாவில் தொடங்கி வைத்தனர்.\nமும்பை -- ஆமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு புதிதாக ரயில் பாதைகள் அமைக் கப்படுகிறது. வருகிற 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திட்டப் பணிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நிலங் களை கையகப்படுத்தும் பணி யை முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது.\nஇந்த புல்லட் ரயில் திட்டத் துக்கு மராட்டிய மாநிலத்தில் 110 கி.மீ. நிலம�� தேவைப்படுகிறது. அங்கு 70 பழங்குடி கிராமங்கள் வழியாக ரெயில் பாதை செல் கிறது. இதனால் அந்த கிராமங் களை அழித்து நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கு மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தின் பழங்குடியின மக்கள் மற்றும் அங்குள்ள சில சமூகங்கள் தங்களது நிலங் களை அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மராட்டி யத்தில் இருந்து நிலங்களை எடுப்பதில் தாமதம் ஆகியுள்ளது.\nஎன்றாலும் இலக்கு நிர்ணயித்தபடி இந்த ஆண்டு இறுதிக் குள் நிலங்களை கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து விடும் என்றும், இதற்காக நிலங்களின் மதிப்பை விட கூடுதலாக 5 மடங்கு பணம் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.\nபுல்லட் ரயிலுக்காக மராட்டி யத்தில் மட்டும் 1,400 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் நிலம் கையகப்படுத்த ரூ.10,000 கோடி செலவாகியுள்ளது.\nமராட்டியத்தில் நிலம் அளிக்க மறுப்பு தெரிவிப்பது பற்றி ரயில்வே அதிகாரிகள் கூறு கையில், இந்த பழங்குடியின கிராம மக்கள் எந்த முன் னேற்றமும் இல்லாமல் வாழ் கிறார்கள், அவர்கள் நிலம் அளிக்க மறுப்பு தெரிவிப்பதற்கு அரசியல்வாதிகளின் தூண்டுதலே காரணம் என்று தெரிவித்தனர்.\nமொத்தம் 73 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலை யில் 50 கிராமங்கள் நிலம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மீதம் உள்ள 23 கிராமங்கள் தான் சிக்கலாக உள்ளன என்றும் கூறினார்கள்.\nமேலும் நிலம் எடுப்பது குறித்து சர்வே எடுக்கச் சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தாக்கி விரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375607", "date_download": "2018-08-15T23:11:04Z", "digest": "sha1:UJXRWWIUYQA75IQV47AFZNYLK22PODYL", "length": 7363, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "முத்தரப்பு டி20 போட்டி: 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து | New Zealand storm to a first win of the Tri-Series! England fall to their third defeat of the series, making 184/9 in pursuit of the Blackcaps' 196/5. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nமுத்தரப்பு டி20 போட்டி: 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து\nவெலிங்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முத்தரப்பு டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர், ஆஸி. மற்றும் நியூசி.யில் நடைபெறுகிறது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 72, குப்தில் 65 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ல் சிறப்பாக பந்துவீசிய அடில் ரஷித், மார்க், மார்க் உட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.\nஇறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியில் டேவிட் மார்லன் 59, அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய ட்ரென்ட் போல்ட், மிட்செல் சான்டர், சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் வெற்றி பெற்று நியூசிலாந்து 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.\nட்வீட் கார்னர்... எல்லோரும் நம்பர் 1 தான்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20ல் இலங்கை வெற்றி\nகரீபியன் பிரிமியர் லீக் ஜமைக்காவுக்கு 2வது வெற்றி\nநடப்பு சீசனுடன் ஓய்வு அலான்சோ அறிவிப்பு\nகார்பரேட் கபடி போட்டி சென்னையில் நாளை தொடக்கம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/nimir-movie-audio-function-news/", "date_download": "2018-08-15T22:52:30Z", "digest": "sha1:EYFQWBOWCQQKSZMGYWSHYMKJWKPB3FOU", "length": 21223, "nlines": 117, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “எனக்கு நடிப்பே வராது…” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!", "raw_content": "\n“எனக்கு நடிப்பே வராது…” – உதயநிதி ஸ்டாலின் பேச்சு..\nமூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சந்தோஷ் T. குருவில்லா தயாரித்துள்ள திரைப்படம் ‘நிமிர்’.\nமலையாளத்தில் சென்ற ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த நிமிர் திரைப்படம்.\nபடத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும், நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும், சமுத்திரக்கனி, இயக்குநர் மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nடர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை பிரியதர்ஷன் இயக்கியிருக்கிறார்.\nவரும் ஜனவரி 26-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா , இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nவிழாவில் நடிகர் ஜார்ஜ் பேசுகையில், “நான் நாடகத்தில் இருந்து வந்தவன். ‘காஞ்சிவரம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் இருந்து வந்ததால் என் நடிப்பு கொஞ்சம் மிகையாகவும் இருந்தது, பிரியதர்ஷன் சார்தான் யதார்த்தமாக எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்…” என்றார் ஜார்ஜ்.\nநடிகை பார்வதி நாயர் பேசுகையில், “இயக்குநர் பிரியதர்ஷன் ஸார் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்த படத்தில் நான்தான் ஜூனியர், எல்லோருமே என்னைவிட பெரிய சாதனையாளர்கள்…” என்றார்.\n“தமிழில் ‘நிமிர்’ எனக்கு 3-வது படம். இந்த படத்தில் ‘எப்போதும் உன் மேல் ஞாபகம்’, ‘நெஞ்சில் மாமழை’ என இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். நான் பிரியதர்ஷன் படத்துக்கு இசையமைக்கிறேன் என சொன்னத��� யாருமே நம்பவில்லை…” என்றார் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.\n“சில சமயங்களில்’ படத்துக்கு பிறகு பிரியதர்ஷன் சாருடன் இது எனக்கு இரண்டாவது படம். மலையாளத்தில் ஒரிஜினல் படத்தை பார்த்திருந்தாலும், இந்த படத்தை பார்க்கும்போது புதுவிதமாக இருக்கும்” என்றார் நடிகர் சண்முகராஜன்.\nஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் பேசுகையில், “பிரியதர்ஷன் சாருடன் நான் வேலை செய்யும் 4-வது படம் இது. விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தில் இருந்து நான் சினிமாவில் இருக்கிறேன். பிரியதர்ஷன் சாரின் ‘ஒப்பம்’ படத்தைவிட இன்னும் சிறப்பாக ஒளிப்பதிவு பண்ணனும்னு சார் சொன்னார். உதயநிதியின் தோற்றத்தை அழகாகக் கொண்டு வர நிறைய உழைத்திருக்கிறோம். அனைவருக்கும் அவரது தோற்றம் பிடிக்கும்…” என்று நம்பிக்கை தெரிவித்தார்.\n“பிரியதர்ஷன் என்னுடைய ஃபேவரைட் இயக்குநர். அவர் இயக்கும் படத்தை தயாரித்தது என்னுடைய அதிர்ஷ்டம். சமுத்திரக்கனி, எம்.எஸ் பாஸ்கர், மகேந்திரன் சார் என எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாகரன் மலையாள சினிமாவிலும் வந்து நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நாங்கள் மட்டும்தான் சென்னையில் ஆபீஸே இல்லாமல் ஒரு படத்தை முடித்திருக்கிறோம். அந்தளவுக்கு ரெட் ஜெயண்டும், ஃபோர் பிரேம்ஸும் எங்களுக்கு நிறைய உதவி செய்தனர். இனி சென்னையிலும் ஆபீஸ் போட்டு நிறைய படங்களை தயாரிப்போம்…” என்றார் தயாரிப்பாளர் சந்தோஷ் குருவில்லா.\nபடத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இயக்குநர் சமுத்திரக்கனி பேசுகையில், “இந்த படத்துக்கு பத்து நடிகர்கள் பெயரை பிரியதர்ஷன் சாரிடம் பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் ‘வேண்டாம்’ என்று மறுத்து விட்டார். ஒரு நாள் அவரே ‘உதயநிதி எப்படி இருப்பார்’ என்று கேட்டார். அத்தோடு நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுத சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர்தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரை போட்டிருக்கிறார்.\nபாலச்சந்தர் மறைவிற்கு பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார். சண்டை காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார்…” என்றார் சமுத்திரகனி.\nநாயகன் உதயநிதி பேசுகையில், “நான் ந��ித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து, ‘நீதான் இந்தப் படத்துல நடிக்கிற…’ என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக்.\nஇந்தப் படத்தில் பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்திருக்கிறேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், ‘நிமிர்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்கு பெருமை. ‘தெறி’ படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார்.\nசமுத்திரக்கனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரக்கனி. அவரே வசனமும் எழுதியிருக்கிறார்.\nஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான காட்சியமைப்புகள் இந்த படத்தில்தான். எனக்ககு நடிப்ருபே வராது. படத்தில் எனக்கும் கருணாகரனுக்கும்தான் நடிப்பில் போட்டி. எம்.எஸ்.பாஸ்கர் இயக்குநர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nபடம் முடிந்த பிறகு முதல் காட்சியை பார்த்துவிட்டு, ‘அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தால்கூட கூப்பிடுங்க ஸார். கண்டிப்பா நடிக்க வரேன்’ என்று அவரிடம் சொன்னேன்…” என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.\nஇயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், “தமிழில் இது என்னுடைய 7-வது படம். 36 நாட்களில் படத்தை ஒரே கட்டமாக முடித்து விட்டோம், படம் சிறப்பாக வந்திருக்கிறது…” என்றார் இயக்குநர் பிரியதர்ஷன்.\nவிழாவில் ரெட் ஜெயண்ட் அர்ஜூன் துரை, நடிகர்கள் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், நாயகி நமீதா பிரமோத், சண்டை பயிற்சியாளர் ராஜசேகர், சோனி மியூசிக் அசோக் பர்வாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nactor udhyanidhi stalin actress namitha promod actress parvathy nair director priyadarshan nimir movie red gaint movies slider இயக்குநர் பிரியதர்ஷன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை நமீதா பிரமோத் நடிகை பார்வதி நாயர் நிமிர் டிரெயிலர் நிமிர் திரைப்படம்\nPrevious Post‘தீரன்’ கார்த்தி வெளியிட்ட ‘காளிதாஸி’ன் பர்ஸ்ட் லுக்.. Next Post'பாகமதி' படத்தின் இசை வெளியீட்டு விழா..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n‘எச்சர���க்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3july&tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:21:03Z", "digest": "sha1:L7YNCS4NCZHZD2VLKOUSNKMDO7JGXPIQ", "length": 6496, "nlines": 119, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "திருவருணைக் கலம்பகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதிருவருணைக் கலம்பகம் : மூலபாடம்\nஆசிரியர் : சைவ எல்லப்ப நாவலர்\nவடிவ விளக்கம் : ii, 23p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : திருவருணைக் கலம்பகம் , கலம்பகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇராதாநல்லூர் சைவ எல்லப்ப நாவலர்வர்கள்\nசைவ எல்லப்ப நாவலரவர்கள் இயற்றிய திர..\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-aims-hospital-003103.html", "date_download": "2018-08-15T23:00:44Z", "digest": "sha1:5QXUEX6GOPMQTPIPDMD4Z5EP5TTRD4Q5", "length": 8773, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் | Job Notification Of AIMS Hospital - Tamil Careerindia", "raw_content": "\n» எய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nஎய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nஎய்ம்ஸ் மருத்துவ மணை மையத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்��ை வெளியிடப்பட்டுள்ளது . அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படடும் இந்திய புவனேஸ்வர் கிளையில் காலியாக உள்ள 1096 சீனியர் நர்சிங் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nதகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அனுப்பலாம். ஸ்டாப் நர்சிங் ஆபீசர் , நர்சிங் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 2) போன்ற பணியிடங்களுக்கு வயது 25.12.2017 தேதி முதல் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.\nநர்சிங் பிரிவில் 4 ஆண்டு பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் டிப்ளமோ நர்சிங் முடித்தவர்கள் , நர்சிங் மிட்வைபரி முடித்து நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்தவங்க வேலை வாய்ப்பு பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் .\nவிண்ணப்பத்தை செலுத்த அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேவையான தகவல்களை பெறலாம். ஒடிசா புவனேஸ்வர் கிளையின் இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். தேவையான தகவல்களை பெறலாம்.\nவிண்ணப்ப கட்டணமாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும். எஸ்எசி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுள்ளது.\nஎய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்வு மற்றும் கணினி தேர்வு வைத்து அவற்றில் வெற்றி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 25, 2017 ஆம் நாள் விண்ணப்பிக்க அறிவிக்கப்படுவார்கள் . எய்ம்ஸ் மருத்துவ மணையில் வேலை வாய்ப்பினை நன்கு பயன்படுத்தவும்\nஆர்மி நலத்துறையில் ஆசிரியர் பணிக்கான வேலை வாய்ப்பு\nசென்ரல் பேங் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxstories.info/category/family-sex-stories/", "date_download": "2018-08-15T22:36:20Z", "digest": "sha1:746ZMXE3UNUTFL543RFOD54BOXZZFSRR", "length": 5354, "nlines": 35, "source_domain": "www.tamilxstories.info", "title": "Family Sex Stories Archives - Tamil X Stories | Tamil Sex Kathaigal | XXX Aunty Kamakathaikal Photos", "raw_content": "\nTamil Thatha Pethi Kamakathaikal | Thatha Otha Kathai: தாகம் தணித்த என் தாத்தா தகாத உறவு (அம்மா, தாத்தா) பிடிக்காதவர்கள் தவிர்க்கவும் என் பெயர் பரணி, நான் தற்போது கல்லுரியில் முதலாம் படித்து வருகிறேன். எனது வீட்டில் நான், எனது அம்மா , அப்பா மற்றும் தாத்தா. அப்பா லாரி டிரைவர் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். Pethi Thatha Otha Kathai. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது […]\nBest Tamil Kamakathaikal (காவேரியின் அம்சமான கூதியிலே)\nTamil Kamaveri Kathaikal (காவேரி என் பூளை பிடித்து சப்பினாள்)\nTamil Latest Kamakathaikal (சுன்னிக்கு ஏங்கிய லலிதாவின் காமம்)\nTamil Kalla Ool Kathaigal (சென்னை ஆண்டியின் காமவெறி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15639", "date_download": "2018-08-15T22:43:09Z", "digest": "sha1:A5BEITYALTSVIZQPM2PQ5UPVO7XFH4ZJ", "length": 6024, "nlines": 113, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழ் மலையன் கபே மசாலாத்தோசைக்குள் கிடந்த சாமான் இது!!", "raw_content": "\nயாழ் மலையன் கபே மசாலாத்தோசைக்குள் கிடந்த சாமான் இது\nயாழ் மலையன் கபேயில் மசாலாதை் தோசை சாப்பிட்ட போது அதற்குள் கம்பி வளையம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தோசை சாப்பிட்டவர் குறித்த கடை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்திய போதும் அவர்கள் அதைப் பற்றி எந்தவித அக்கறையும் காட்டாததுடன் மன்னிப்புக்கூட கேட்கவில்லை என தெரியவருகின்றது.\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nயாழ் விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இளைஞர் பலி ஒருவர் படுகாயம்\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\n16 வயதுக்குக் குறைந்த மாணவிகளுக்கு பருத்தித்துறைக் கிழவன் செய்த கேவலம் இது\nதிருகோணமலையில் யாழ்ப்பாணப் பெண்கள் அந்தச் சாமானுடன் கைது\nநோர்வேயில் கொடிகட்டி பறக்கும் யாழ்ப்பாணத்து பெண்\nயாழில் ஹயஸ் வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை\nவிஜயகலாவிடம் வாங்கிகட்டிய அரச ஆண் அதிகாரிகள்\nஊடகங்கள் அடிவருடிகளைப் போல் செயற்படக்கூடாது\nயாழில் 1790 ஏக்க���் நிலப்பரப்பு விடுவிப்பு\nயாழில் புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி\nயாழில் மேலும் பல ஏக்கர் காணியை கையளிக்கும் நிகழ்வு\nதிருகோணமலையில் மோட்டார் சைக்கிளை திருடிய நபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=57061", "date_download": "2018-08-15T23:30:27Z", "digest": "sha1:EUXW5YR4TE2BTPAFR7OTDLHRIC6YKIMM", "length": 14945, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - How to get a loan to study in India and abroad?,இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?", "raw_content": "\nஇந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி\n3வது டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டன் ஆகிறாரா அஸ்வின் புனே ‘காஸ்மோஸ்’ வங்கியில் 94 கோடி ‘லபக்’ ‘மீண்டும் பணம் கொள்ளை போகலாம்’: அமெரிக்க புலனாய்வு அமைப்பு வங்கிகளுக்கு எச்சரிக்கை\nபிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் உயர் கல்வி பெற முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தவிக்கின்றனர். அதற்கு காரணம் பணம்தான்.\nமருத்துவம், இன்ஜினியரிங் போன்ற உயர் கல்வி படிக்க பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே கல்வி கடன் திட்டம். இதை உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் பெற முயற்சிக்கலாம். இதற்கு மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாட பிரிவை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். பட்ட படிப்பு, முதுநிலை பட்ட படிப்பு, தொழிற்கல்வி என எந்த உயர்கல்வியை பயிலவும் கல்வி கடன் பெற முடியும். இந்தியா மட்டும் அல்லாமல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கவும் கல்வி கடன் வழங்கப்படுகிறது. சில கல்வி நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து செயல்படும். அதுபோன்ற கல்வி நிலையங்களில் நீங்கள் உயர்கல்வி பயிலும் போது, அதனுடன் இணைந்து செயல்படும் வங்கியிலேயே உங்களுக்கு கல்வி கடன் எளிதாக வழங்கப்படும்.\nஉள்நாட்டில் கல்வி பயில 10 லட்சம் ரூபாய் வரையும், வெளிநாட்டில் கல்வி பயில ரூபாய் 20 லட்சம் வரையும் கல்வி கடன் வழங்கப்படும். கடன் பெற விரும்பும் மாணவர்கள் வங்கி கேட்கும் சில ஆவணங்களை முறையாக சேர்த்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களும், ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, மாணவர் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வங்கி அதிகாரி நேரட���யாக கலந்துரையாடுவார். மாணவரின் தந்தை அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம், குடும்ப சொத்து, மாணவர் சேர்ந்துள்ள பாட பிரிவின் தன்மை போன்றவை குறித்த தகவல்களை கேட்டறிவார்கள். மாணவர்கள் பெறும் கடன் தொகை ரூ.4 லட்சம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் குறைந்தபட்ச வட்டி விகிதத்திலேயே வட்டி கணக்கிடப்படும். ரூ.4 லட்சத்துக்கு மேல் கல்வி கடன் இருந்தால், குறைந்தபட்ச வட்டி தொகையுடன், ஒரு விழுக்காடு தொகை சேர்த்து வசூலிக்கப்படும். ஆனால், இந்த வட்டி விகித கணக்கீடு வங்கிக்கு வங்கி மாறுதலுக்குரியது.\nஒரு சில வங்கிகள், மாணவிகளுக்கும், ஒரு சில வங்கிகள் குறிப்பிட்ட கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கும் வட்டி சலுகைகளை வழங்குகின்றன. கல்வி கடன் பெறுவதற்கு ஜாமீன் கையெழுத்து அல்லது ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைப்பதும், மாணவர் கோரும் கடன் தொகையை பொறுத்து அமையும். சொத்து என்றால், வங்கி கணக்கில் பண வைப்பு அல்லது வீட்டு பத்திரம் போன்றவையாகும். இவற்றுக்கான ஆதாரங்களை கடன் பெறும் போது அளிக்க வேண்டும். ரூ.4 லட்சம் வரையான கடன் தொகைக்கு ஜாமீன் கேட்பதில்லை. அதற்கு மேல் கடன் தொகை இருந்தால், சில நேரங்களில் 3ம் நபரின் ஜாமீன் கையெழுத்து தேவைப்படும். இந்த கடன் தொகையை படிக்கும் காலத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை. சில வங்கிகள், படிக்கும் காலத்தில் கடன் தொகைக்கு வட்டியை மட்டும் வசூலிக்கின்றன. படித்து முடித்து வேலை கிடைத்ததும் அல்லது படித்து முடித்து ஓராண்டு முடிந்ததும் கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்க வேண்டும். ஓராண்டுக்கு மேலும் கடனை திரும்ப செலுத்த தாமதிக்க கூடாது. மேலும், 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்திவிட வேண்டும்.\nகல்வி கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்பொதுவாக அனைத்து வங்கிகளும் கேட்கும் ஆவணங்கள், அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ், விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரின் புகைப்படம். மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வி தகுதிக்கான சான்றிதழின் நகல்கள், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமான சான்றிதழ், கல்வி கடனுக்��ு ஈடாக ஏதேனும் சொத்தை ஜாமீனாக வைத்தால் அதன் அரசு மதிப்பு சான்றிதழ் (ஏதேனும் இருந்தால்), கல்வி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர் அல்லது அவரின் பெற்றோர் அல்லது ஜாமீன் கையெழுத்து போடும் நபரின் கடந்த 6 மாதத்துக்கான வங்கி கணக்கு அறிக்கை. வெளிநாட்டு படிப்புக்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமான கட்டணத்துக்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும். இவை இல்லாமல் வங்கிகள் தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாக கேட்க வாய்ப்பு உள்ளது. அவற்றையும் மாணவர்கள் அளிக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டில் படிக்க கல்வி கடன் வழங்கும் சிறந்த வங்கிகளாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி, பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை உள்ளன.\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nகுஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்\nவேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்\nபனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்\nபொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templeservices.in/temple/kedarnath-temple-to-re-open-on-april-29-after-winter-break/", "date_download": "2018-08-15T22:45:52Z", "digest": "sha1:ILXBISSUMOEHIRCKLWC534GI3ELEU4VC", "length": 6430, "nlines": 111, "source_domain": "templeservices.in", "title": "Kedarnath temple to re-open on April 29 after winter break – Temple Services", "raw_content": "\nதேவார இசை – 12 செப்டம்பர் 2014\n26 பிப்ரவரி 2015 வியாழன் நிகழ்ச்சிகள் :​-\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.\nஅருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்.\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.\nதிருப்பதி கோவிலில் ஆகஸ்ட் 16-ந்தேதி மகா கும்பாபிஷேகம்\nதிருவேற்காடு* *கருமாரியம்மன்* *திருக்கோயில்* *30 அறிய தகவல்*\nஅருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்.\nஆடிபூரத்தில் வளையோசை கல கலகலவென கவிதைகள் படிக்குது.\nதிருவேற்காடு* *கருமாரியம்மன்* *திருக்கோயில்* *30 அறிய தகவல்*\nஅருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவில்.\nஆடிப்பெருக்கு: காவிரியில் நீராடி தமிழக மக்கள் வழிபாடு\nஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-08-15T22:57:14Z", "digest": "sha1:GK4ELDDFO4HDEXDVRGWXPLPUWIN7PZI5", "length": 16917, "nlines": 307, "source_domain": "www.ellameytamil.com", "title": "காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ? | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nமுகப்பு மருத்துவம் நாட்டு மருத்துவம் காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா \nகாய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா \nஇந்த இருதய அடைப்பை உடைக்க\nஇயற்கை வழியில் செல்லும் எவரும்\nதினமும் காரட்டை அதிக அளவில்\nமாரடைப்பு நோய் வரவே வராது.\nமாரடைப்பு போன்ற இருதய நோய்கள்\nசக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று\nவந்தவர்களும் கூட தினமும் 100\nஇதில் உள்ள `பெக்டின்� என்ற\nஉள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள்\nஅளவு 10லிருந்து 15 சதவிகிதம்\nபழத்தை தொடர்ந்து உண்டு வந்தால்\nஇதில் ‘சாலிசிலிக்’ என்ற இரசாயனப்\nபொருள் உள்ளது. நாம் சாப்பிடும்\nஅளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை\n`சாலிசிலிக்� என்ற சத்து அந்த\nசாற்றை வெறும் வயிற்றில் 200\nமிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம்\nஇயற்கை அன்னை நமக்கு நல்கிய\nஇயக்க வல்லது. இரத்தக் குழாய்களில்\nஇதயத்தைக் குளிரச் செய்து இரத்தக்\nபோக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத\nமுந்தைய கட்டுரைதாய்மொழி வழிக்கல்வி என்பதே கூட ஒரு அறிவியல்கண்ணோட்டம்தான்.\nசித்த வைத்தியத்தில் சீந்தில் கொடியின் முக்கியத்துவம்\nகொட்டை கரந்தையின் மருத்துவ குணங்கள்…\nகொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2009/05/blog-post_06.html", "date_download": "2018-08-15T22:08:08Z", "digest": "sha1:UBIN2EKS4TLTR5ABUP7IH6BIIYZIBOIA", "length": 21779, "nlines": 271, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: நல்ல மனம் வாழ்க!", "raw_content": "\nஎந்தவொரு நல்ல யோசனையையும் செயலையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது ஏற்படுகிற சந்தோசம் அலாதியானது. மனபூர்வமாகவும், நேர்மையாகவும் அதை செய்தால் சந்தோசம் இரட்டிப்பாகும்.\nஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறுமியிடம் அழகான, வண்ண வண்ணமான கோலிக்குண்டுகள் இருந்தன. சிறுவனிடம் சாக்லேட்டுகள் இருந்தன. 'நான் ஒரு சாக்லேட் தருகிறேன். நீ ஒரு கோலிக்குண்டு கொடு' என்றான் சிறுவன். சிறுமியும் சம்மதித்தாள். அவள் ஒவ்வொரு கோலிக் குண்டாகக் கொடுக்கக் கொடுக்க, இவன் பதிலுக்கு ஒவ்வொரு சாக்லேட்டாகக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் நடுவே ஒரு கபட எண்ணம் தோன்றியது. தன்னிடம் இருந்த சாக்லேட்டுகளில் பெரிதாக இருந்த ஒன்றை, அவளுக்கு தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டான்.\nவிளையாட்டு முடிந்தது. அவள் தன் வசம் இருந்த மொத்த கோலிக் குண்டுகளையும் கொடுத்து விட்டாள். தன் சாக்லேட்டுகள் மொத்தத்தையும் அவளிடம் கொடுத்து விட்டதாக இவன் சொன்னதை அவள் நம்பினாள்.\nஅன்று இரவு சிறுமி தனக்குக் கிடைத்த சாக்லேட்டுகளை சுவைத்துத் தின்று மன நிம்மதியுடன் தூங்கினாள்.\nஅதே சமயம், அந்த சிறுவன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். கோலிக் குண்டுகள் அருகிலேயே இருந்தும் தூக்கம் வரவில்லை. ஒரு சாக்லேட்டை ஒளித்து வைத்துக் கொண்டு சிநேகிதியை எம்மாற்றினோமே என்று அவனுக்கு நெஞ்கில் உறுத்தல், மெத்தென்ற படுக்கையாக இருந்த போதிலும் உறக்கம் வராமல் தவித��தான். (மறுநாள் அவளிடம் தான் செய்த தப்பை சொல்லி மன்னிப்புக் கேட்டானா என்பது வேறு கதை.)\nகற்றுக் கொள், பொருள் ஈட்டு, திருப்பிக் கொடு - இவைதான் வாழ்க்கையின் மூன்று அடிப்படைகள் என்று ஓர் அறிஞர் சொன்னார்.\nகற்றுக் கொள்வதும், பொருள் ஈட்டுவதும் சுலபம். கொடுப்பது என்று வரும்போதுதான் மனம் வருவத்தில்லை.\nஒரு அரசனிடம் ஒரு புலவர் சென்றார். 'என்ன வேண்டும்' என்று அரசன் கேட்கக் கேட்கப் புலவர் தன் தேவைகளை அடுக்கிக் கொண்டே போனார். மன்னனும் கொடுத்துக் கொண்டே இருந்தான்.\nபுலவருக்கு ஆசை அதிகரித்தது. 'அரசே, தாங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் விலை உயர்ந்த ரத்தின ஹாரம் வேண்டும்' என்றார். மன்னன் மறு வினாடியே அதைக் கழட்டிப் புலவரிடம் கொடுத்து விட்டான்.\nபுலவர் அசந்து போனார் மன்னனின் கொடையுள்ளத்தைப் பார்த்து.\n' என்று கேட்டான் அரசன்.\n'ஒன்றே ஒன்று வேண்டும்' என்றார் புலவர்.\n'ரத்தின ஹாரம் வேண்டும் என்று நான் சொன்ன மறுகணமே அதைக் கழற்றித் தந்தீர்களே, அப்படிப்பட்ட உள்ளம் எனக்கு வேண்டும்' என்று மனம் நெகிழ்ந்தார் புலவர்.\nகடுமையான ஒரு வார்த்தை பேசுமுன், பேசவே முடியாதவர்கள் இருப்பதை எண்ணிப் பாருங்கள்.\nசாப்பாடு சுவையாக இல்லை என்று புகார் சொல்லுமுன், சாப்பிட எதுவுமே இல்லாதவர்களை எண்ணிப் பாருங்கள்.\nவீடு குப்பையும் கூளமுமாக இருப்பதைப் பற்றி மனைவியிடம் சண்டை போடுமுன், நடை பாதையில் வாழ்கிறவர்களை எண்ணிப் பாருங்கள்.\nஅலுவலக வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்படுமுன், வேலையே இல்லாமல் கஷ்டப்படுவோரை எண்ணிப் பாருங்கள்.\nபைக்கில் ரொம்ப தூரம் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற எரிச்சல் ஏற்படும் சமயம், அதே தூரத்தை நடந்தே செல்கிறவர்களை எண்ணிப் பாருங்கள்.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇலங்கை தமிழ் எம்.பிக்கள் முதல்வருடன் சந்திப்பு\nதுணை முதல்வர் ஆனார் மு.க.ஸ்டாலின்\nமனித உரிமை மீறல் - ஐ.நா. சபையில் தீர்மானம் தோல்வி\nவிடுதலைச் சிறுத்தைகள் நடத்திய வீர வணக்க ஊர்வலம்\nதமிழ் அகதிகளுக்கு சர்வதேச நிவாரண உதவி\nஇந்தியத் தலைமகன் நேருஜியின் நினைவு நாள் கவிதை\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nஇலங்கை மீது சர்வதேச விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா\nஇப்போது இங்கு யாருமே இல்லை\nஇலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுப்பு - பொன்ச...\nராஜபக்சே மீது போர் குற்ற வழக்கு - ஐ.நா. சபையில் நா...\nதமிழர்களுக்கு அங்கீகாரம் - ஐ.நா.பொதுச்செயலாளர் எச்...\nவாழ வைக்கும் 'அன்பு வைத்தியம்'\nஇறுதிப்போர் நடந்த பகுதியில் மனிதர்கள் இருந்த தடயமே...\nஇலங்கையில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி-மூன் +...\nஇலங்கையில் நிவாரண பணிகளை உடனே தொடங்குங்கள் - ஹிலார...\nதமிழர் பகுதிகளுக்கு அதிகார பகிர்வு - இந்தியாவிடம் ...\nகாங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிப்போம்...\nஈழ விடுதலை போரை அழிக்கமுடியாது - தொல்.திருமாவளவன் ...\nஇலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை மற்றும் நிவாரணம் - அம...\nஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் ஆரம்பம்\nதே.மு.தி.க. கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும்\nஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப்புலிகள் தயார் - ஒபாமா...\nபாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி. இலங்கை தமிழர்...\nநம் அனைவருக்கும் இந்தியா உதாரணமாக இருக்கிறது - ஒபா...\nஅரசியலில் இளைஞர்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்திய ராகுல் ...\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுங்க...\nஇந்தியத் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம்\nதமிழர்கள் படுகொலையை உடனே நிறுத்து - இலங்கைக்கு ஒபா...\nஇலங்கை ராணுவ குண்டு வீச்சுக்கு செஞ்சிலுவை சங்க ஊழி...\nஇலங்கையில் உடனே போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்த...\nஉலகின் சிரிப்பு - சார்லி சாப்ளின்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடுகிறது இலங்க...\nதிடுக்...திடுக்...திடுக்கிடும் கடிதம் - படியுங்கள்...\nஅறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதை\nஇலங்கையிலிருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த 3 செய்தி தொ...\nகுழந்தைகளை மதிப்பீடு செய்யாமல் அன்பு காட்டுங்கள்\nஇலங்கை தமிழர்களுக்காக இந்த நாடே கண்ணீர் விடுகிறது ...\nநிருபர்கள் கேள்விகளும் மன்மோகன்சிங் பதிலும்\nஇலங்கை தமிழர்கள் சம உரிமையுடன் வாழ இந்தியா நடவடிக்...\nஓலைச்சுவடி - நம்பிக்கைகளும் ஆசாரங்களும்\nஇலங்கை ராணுவம் போரை நிறுத்த வேண்டும் - ராஜபக்சேவிட...\nகலைந்து போன கனவு ராச்சியம்\nகல் தோன்றி மண் தோன்றாக் காலம் - தமிழர் காலமா\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ksp-recruitment-760-special-reserve-police-constable-men-post-000942.html", "date_download": "2018-08-15T23:02:22Z", "digest": "sha1:TAJLB6TBZHIXVNB2QI4EXONBZIOD6N6L", "length": 7618, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையில் 760 கான்ஸ்டபிள்களுக்கு வேலை!! | KSP Recruitment for 760 Special Reserve Police Constable (Men) Post - Tamil Careerindia", "raw_content": "\n» கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையில் 760 கான்ஸ்டபிள்களுக்கு வேலை\nகர்நாடக ரிசர்வ் போலீஸ் படையில் 760 கான்ஸ்டபிள்களுக்கு வேலை\nசென்னை: கர்நாடக ரிசர்வ் போலீஸ் படையில் 760 கான்ஸ்டபிள்கள் விரைவில் தேர்வு செய்யப்படவள்ளனர்.\nஇந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.\nமொத்தம் 760 பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். எஸ்எஸ்எல்சி படித்திருந்தால் போதுமானது. வயது 18 முதல் 27-க்குள் இருக்கலாம்.\nவிருப்பம் உள்லவர்கள் தபால் மூலம் தகுந்த ஆழணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.250 செலுத்தவேண்டு��். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்தினாலே போதுமானது.\nநுழைவுத் தேர்வுச் சீட்டுகளை கர்நாடக போலீஸ் இணையதளத்தில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.\nவயதுச் சலுகை, கல்வித் தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை http://www.ksp.gov.in/home/index.php என்ற இணையதள முகவரியில் தொடர்புகொண்டு பெறலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/26220142/1179408/Mohanlal-description-to-actresses-protest.vpf", "date_download": "2018-08-15T22:27:03Z", "digest": "sha1:X3JW2FCEKIDCC2HWPFCOPDABU4QQF3YF", "length": 14613, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடிகைகள் எதிர்ப்புக்கு மோகன்லால் விளக்கம் || Mohanlal description to actresses protest", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகைகள் எதிர்ப்புக்கு மோகன்லால் விளக்கம்\nதிரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மோகன்லால் கலந்துக் கொள்ளக் கூடாது என்று நடிகைகள் எதிர்ப்புக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். #Mohanlal\nதிரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மோகன்லால் கலந்துக் கொள்ளக் கூடாது என்று நடிகைகள் எதிர்ப்புக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். #Mohanlal\nகேரள மாநில அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) திருவனந்தபுரத்தில் நடக்கிறது.\nமுதல்–மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு நடிகர்–நடிகைகளுக்கு விருதுகள் வழங்குகிறார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.\nஇதற்கு நடிகர்–நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நடிகை கடத்தல் வழக்கில் ��ிக்கிய திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்காக மோகன்லாலை நடிகைகள் கண்டித்தனர். ரம்யா நம்பீசன், கீத்து மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்கள்.\nஎனவேதான் திரைப்பட விருது விழாவுக்கு மோகன்லாலை அழைக்க எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட துறையை சேர்ந்த 105 பேர் கையெழுத்திட்டு பினராயி விஜயனுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த கடிதத்தில் நடிகர் பிரகாஷ்ராஜும் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அவர் மறுத்தார். ‘‘மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைக்க கூடாது என்று வற்புறுத்தி எழுதப்பட்ட கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லை’’ என்று அவர் கூறியுள்ளார்.\nமோகன்லாலிடம் இந்த சர்ச்சை குறித்து கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:–\n‘‘நான் அரசுக்கு மரியாதை கொடுப்பவன். நிறைய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு இருக்கிறேன். திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி இதுவரை அரசிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் பங்கேற்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுப்பேன்.’’\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் சினிமாவில் இப்போ விலங்கு சீசனாம்.. ஒட்டகத்தை வைத்து படமெடுக்கும் இயக்குநர்\nஎன்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் மஞ்சிமா மோகன்\nகுடும்ப பெண்களுக்கு ஜோதிகாவின் 10 கட்டளைகள்\nமோகன்லாலை சுடுவது போல சைகை காட்டிய நடிகரால் பரபரப்பு\nநடிகர் சங்க தலைவராகிறார் மோகன்லா���்\nமோகன்லால் படத்திற்கு இசையமைத்த சாம் சிஎஸ்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/06191759/1182165/India-vs-England-Shikhar-Dhawan-spends-time-with-family.vpf", "date_download": "2018-08-15T22:27:06Z", "digest": "sha1:NBEDEFOOBUWG55KWWSOR2T77XRBZYYBI", "length": 16044, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அடுத்த போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன்- ஷிகர் தவான் சொல்கிறார் || India vs England Shikhar Dhawan spends time with family vows to come back stronger", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅடுத்த போட்டிக்கு வலிமையாக திரும்பி வருவேன்- ஷிகர் தவான் சொல்கிறார்\nஇங்கிலாந்து தொடரில் மோசமான தொடக்கத்தை கொடுத்ததில் இருந்து வலிமையாக திரும்பி வருவேன் என்று ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Dhawan #ENGvIND\nஇங்கிலாந்து தொடரில் மோசமான தொடக்கத்தை கொடுத்ததில் இருந்து வலிமையாக திரும்பி வருவேன் என்று ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Dhawan #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது.\nடெஸ்ட் தொடருக்கு முன்பான பயிற்சி ஆட்டத்தில் இரு இன்னிங்சிலும் டக்அவுட் ஆனார். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சி���ும் சேர்த்து 39 ரன்களே சேர்த்தார். அத்துடன் பீல்டிங் செய்தபோது ஸ்லிப் திசையில் கேட்ச்களை கோட்டைவிட்டார்.\nஇந்நிலையில் 2-வது போட்டியில் வலிமையாக திரும்பி வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் நாம் தோல்வியடைந்ததால் கவலையும் ஏமாற்றமும் அடைந்திருப்பீர்கள்.\nஎன்னுடைய தனிப்பட்ட செயல்பாட்டில் நான் தவறுகள் செய்துள்ளேன். அடுத்த போட்டியில் இதில் இருந்து வலிமையாக திரும்பி வருவேன். அன்பும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.\nமனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nரவிசாஸ்திரியை நீக்கிவிட்டு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம்- டுவிட்டரில் ரசிகர்கள் ஆதங்கம்\nஇந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட்- இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை\nஜேம்ஸ் ஆண்டர்சனால் 40 வயது வரை விளையாட முடியும்- இங்கிலாந்து பயிற்சியாளர்\n3-வது டெஸ்டில் பும்ரா களம் இறங்க வாய்ப்பு- ரிஷப் பந்த் அறிமுகம் ஆவாரா\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nஹர்திக் பாண்டியாவை ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - ஹர்பஜன் சிங் காட்டம்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள் - சந்தீப் பட்டீல் விமர்சனம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடே��ர் காலமானர் - பிரதமர், கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல்\nபிரிட்டனில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிய இந்திய வீரர்கள்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள் - சந்தீப் பட்டீல் விமர்சனம்\nஇந்தியாவின் ‘பேட்டிங்’ முட்டாள்தனமானது - பாய்காட்\nரவிசாஸ்திரியை நீக்கிவிட்டு டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம்- டுவிட்டரில் ரசிகர்கள் ஆதங்கம்\nஇந்தியாவிற்கு எதிராக தொடரை 4-0 என கைப்பற்ற இது சரியான நேரம்- நாசர் ஹுசைன்\nஇந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட்- இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nமாற்றம்: ஆகஸ்ட் 06, 2018 19:17\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4/", "date_download": "2018-08-15T22:39:52Z", "digest": "sha1:YNSMT4XMBX2D7CMJ7OR2STQ4UN5J2QS2", "length": 8914, "nlines": 73, "source_domain": "info.tmpooja.com", "title": "மனிதனை வாட்டும் 5 விதமான தோஷங்கள் | Info-TMPOOJA", "raw_content": "\nமனிதனை வாட்டும் 5 விதமான தோஷங்கள்\nஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை ���ோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1. வஞ்சித தோஷம், 2. பந்த தோஷம், 3. கல்பித தோஷம் 4. வந்தூலக தோஷம் 5. ப்ரணகால தோஷம் எனப்படும்.\n1. வஞ்சித தோஷம் :\nபார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள், காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.\n2. பந்த தோஷம் :\nநம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.\n3. கல்பித தோஷம் :\nபிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.\n4. வந்தூலக தோஷம் : ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.\n5. ப்ரணகால தோஷம் : திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.\nPrevious Post:ஒரு ஊஞ்சல் ஆடுவதில் இவ்வளவு விசயமா \nNext Post:சால்மலா ஆற்றுக்குள் ஆயிரம் லிங்கங்கள்\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-06-07/puttalam-regional-news/133359/", "date_download": "2018-08-15T22:59:54Z", "digest": "sha1:XE6GA2KVUHQAVW3BM52MWXDEDSXJL7KT", "length": 6468, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "சுற்றாடல் தின நிகழ்வு-கற்பிட்டி - Puttalam Online", "raw_content": "\nபிளாஸ்ரிக் பொருட்களை ஒழிப்போம் எதிர்கால இளம் சிறாா்களைப் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் உலக சுற்றாடல் தின நிகழ்வு கற்பிட்டி பிரதேசத்தில்(6)திகதி காலை இடம்பெற்றது.\nஉலக சுற்றாடல் தினத்தை ஞாபகப்படுத்தும் முகமாக இடம்பெற்ற இந்த ஊா்வலம் கற்பிட்டி ஹரலியத்த ஹோட்டலிலிருந்து 3மீற்றர் தூரம் வரை நடைபவனியாக சென்றது.\nஇதன் போது மத்திய சுற்றாடல் அதிகார சபை வலய பணிமனை பிரதேச செயலகம் கற்பிட்டி கடற்படை கற்பிட்டி பொலிஸ் அத்துடன் நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலயம் கற்பிட்டி அல்அக்ஸா தேசிய பாடசாலை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயங்கள் பங்கேற்றன.\nஅத்துடன் பு த்தளம் மாவட்ட சுற்றாடல் பணிப்பாளர் திரு.டி.எம்.கே.திசாநாயக்க அவர்களின் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாக் அதன் செயலாளர் நந்தன சோமதிலக அத்தோடு கற்பிட்டி கோட்டசுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம்.சுகைப் கற்பிட்டி கோட்ட வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஏ.எச்.எம்.ஸாபி கலந்து கொண்டு சிறப்பித்ததோடு ஒஸ்ரியா நாட்டினர் சிலரும் கலந்து கொண்டு சிறமதானத்தில் ஈடுபட்டனர்.\nஇறுதியில் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் வைத்து பிளாஸ்ரிக் பொருட்கள் இன்சி சீமெந்து கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nShare the post \"சுற்றாடல் தின நிகழ்வு-கற்பிட்டி\"\nஉடப்பு கடற்கரை பகுதிகளில் கழிவுப் பொருட்கள்\nதென்மேல் பருவ��்காற்றினால் உடப்பு கடற்றொழில் பாதிப்பு\nஉடப்பு ஆண்டிமுனை பிரதான பாதையின் பாலம் நிர்மாணம்\nசமூக பிரஜைகளுக்கான கைபேசி கதையாக்கம் (MoJo) இலவசப் பயிற்சி\nகல்பிட்டி அல்-அக்ஸாவில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்க முஸ்தீபு\nபுத்தளத்தில் நிலைபேறு அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான நிகழ்வு\nமருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்\nஷரியாவுக்கு முரணற்று குடும்ப அமைப்பை பாதுகாக்கும் சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…\nகல்பிட்டி தில்லையடியில் வாய்க்காலை ஆழமாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்\nஜனாஸா அறிவித்தல் – முகமட் ரசாத் வபாத்தானார்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rudraksham-drsuresh-chennai.blogspot.com/2011/08/blog-post_6364.html", "date_download": "2018-08-15T22:14:42Z", "digest": "sha1:TKR22L6JP7VAHIJYFLJ3MSYCQ6ONZUMX", "length": 4700, "nlines": 35, "source_domain": "rudraksham-drsuresh-chennai.blogspot.com", "title": "ருத்திராட்சம்: ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!", "raw_content": "\nஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை\nஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை\nஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.\n108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி\nஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா\nசரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும��� ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...\nஇந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nசனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க - ஒரு சிற...\nஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ...\nஆழ்மனத்தின் ஆற்றல் - ஒரு விஞ்ஞானபூர்வ நிரூபணம்\nசித்தர்களை நேரில் தொடர்புகொள்ளும் ரகசியம்...\nவில்வத்தின் மகிமைகள் - ஏழரை சனிக்கு சரியான பரிகாரம...\nசர்வபிரச்னைகளுக்கும் நிவாரணி: ஓம் சிவசிவ ஓம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/43163-asus-zenfone-5-to-launch-in-china-on-april-12.html", "date_download": "2018-08-15T22:49:19Z", "digest": "sha1:F47BG3DSUFNMNM35FX3HDBMSAIDBQ4ON", "length": 8491, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "6 ஜிபி ரேம், இரட்டைக் கேமரா: அஸஸ் ஸென்ஃபோன் 5! | Asus ZenFone 5 to launch in China on April 12", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\n6 ஜிபி ரேம், இரட்டைக் கேமரா: அஸஸ் ஸென்ஃபோன் 5\nஅஸஸ் ஸென்ஃபோன் 5 வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.\nஅஸஸ் நிறுவனம் ஸென்ஃபோன் 5 என்ற புதிய ரக மாடலை சீனாவில் வரும் 12ஆம் வெளியிடுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்டது. அத்துடன் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் ஆகிய ரகங்களில் இது வெளியாகிறது. இதன் இண்டர்நல் ஸ்டோரேஜ் 64 ஜிபி ஆகும். அத்துடன் இதில் கூடுதலாக மைக்ரோ கார்ட் பொருத்தும் வசதியும் உள்ளது.\nகைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த போனில், ஃபேஸ் அன்லாக் வசதியையும் பெற்றுள்ளது. இதில் 12 எம்பி பின்புற இரட்டைக்கேமராவும், 8 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோ இயங்குதளத்தில் செயல்படும். இதில் 3300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.\nசிசிடிவி-யில் சிக்கிய உண்டியல் கொள்ளையன்\nவண்ணமயமாக தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழா நிகழ்ச்சிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு லிட்டர் இயற்கை பெட்ரோல் ரூ.4 - ராமர்பிள்ளையின் அறிவிப்பு\n'சுப்ரமணியபுரம்' சுவாதிக்கு ஆகஸ்ட் 30 இல் திருமணம் \nஆகஸ்ட் 15 இந்தியருக்கு புனித நாள் - குடியரசுத்தலைவர்\n300 வருடங்கள் பழமையான கரிகிரி கூஜா : அசந்துபோன மக்கள்\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nசியோமி பொகொ எஃப்1 : ஆகஸ்ட் 22ல் வெளியீடு\nதலைமை நீதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சி - நீதிபதிகள் அதிருப்தி\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அமமுக போட்டியிடும் - டிடிவி தினகரன்\nகவனக்குறைவால் விபத்து : விக்ரம், துருவ் நற்பணி மன்றம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிசிடிவி-யில் சிக்கிய உண்டியல் கொள்ளையன்\nவண்ணமயமாக தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழா நிகழ்ச்சிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_422.html", "date_download": "2018-08-15T22:40:01Z", "digest": "sha1:V6T6XJHIURMYPOXZWTP34SKK3TXUHEPG", "length": 5172, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "கண்டி சம்பவம் தொடர்பில் இராணுவ ஊழியர்கள் இருவர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கண்டி சம்பவம் தொடர்பில் இராணுவ ஊழியர்கள் இருவர் கைது\nகண்டி சம்பவம் தொடர���பில் இராணுவ ஊழியர்கள் இருவர் கைது\nகண்டி, பூஜாபிட்டிய பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தில் சேவை புரியும் ஊழியர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2009/05/blog-post_16.html", "date_download": "2018-08-15T22:08:06Z", "digest": "sha1:ZORMUQCBGNOZO5FPEBYNJVUJ3TJT7XUE", "length": 26490, "nlines": 279, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம்?", "raw_content": "\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம்\n1. உங்கள் குழந்தைகளின் இயல்பான விருப்பத்தைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் விரும்புவதைத்தான் அவர்களும் விரும்ப வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுதந்திரமாக முடிவெடுத்துச் செயல்பட உதவுங்கள்.\n2. நல்லொழுக்கம், நற்பழக்கங்கள், சுயகட்டுப்பாடு, நேர்மையாக நடந்து கொள்ளுதல், பிறரிடம் அன்பு பாராட்டுதல் ஆகிய குணங்களை குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுத்தர வேண்டும்.\n3. உங்கள் குழந்தைக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கும். உருவத்தில் உங்களை ஒத்திருக்கலாம். ஆனால் சிந்தனை, செயல்பாடுகளில் வித்தியாசப்படலாம். உங்கள் குழந்தைகள் அவர்களது இயல்பான திறமையை வெளிப்படுத்தி அவர்கள் தங்களைத் தாங்களே அறிய ஊக்கப்படுத்துங்கள்.\n4. வேலை செய்வது என்பது திறமையையும் அன்பையும் வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் என்று உங்கள் குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். சிறிய அளவில் அவ்வப்போது பொறுப்புகளைக் கொடுத்து குழந்தைகள் அவரவரின் சிறப்புத் திறன்களை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.\n5. குழந்தைகள் குழந்தைகள்தான். அந்தந்த வயதில் அவர்களுக்கு உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி என்பது மாறிக்கொண்டே இருக்கும். உங்களுடைய எதிர்பார்ப்பு யதார்த்தமாக இருக்கவேண்டும். பெரியவர்கள் சிந்திப்பதுபோல் இளம் வயதிலேயே உங்கள் குழந்தைகளும் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.\n6. உங்கள் குழந்தைகள் எத்தகைய பொழுதுபோக்கை விரும்புகிறார்கள் அவர்களது விருப்பம், திறமை ஆகியவற்றை இயல்பாகக் கவனித்து அவற்றை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.\n7. வேலை உலகத்தை அறிமுகப்படுத்துங்கள். பல்வேறு பணிச்சூழல்களை பார்க்கும் வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அவர்கள் விசாலப் பார்வையுடன் பலவற்றை தெரிந்து கொண்டு பின்னர் முடிவெடுக்க முடியும்.\n8. பகுதி நேர வேலை, கோடைகாலத்தில் ஏதாவது ஒரு பணியாற்றுவது என்று பழக்கினால்தான் உங்கள் குழந்தைகள் அனுபவம் சார்ந்த அறிவைப் பெற முடியும். சிலநேரங்களில் அவர்கள் விரும்பாத, கடினமான பணியை மேற்கொள்ள வேண்டிய வாய்ப்பும் ஏற்படலாம். அனுபவ அறிவைப் பெறும்போதுதான் எவ்வாறு இடர்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்று அறியும் வாய்ப்புக் கிட்டும்.\n9. ஒரு குறிப்பிட்ட வயதைக் கடக்கும்போது உங்கள் குழந்தைகள் உங்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்த்து தாங்களாகவே செயல்பட வேண்டும் என்று எண்ணுவது இயல்பே. அத்தகைய சூழலில் எதையும் வலியுறுத்திக் கூறாமல் அவர்களாகவே அறிந்துகொண்டு செயல்படும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.\n10. பல வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தி பின்னர் அவற்றில் எந்த வாய்ப்பை உங்கள் மகன் அல்லது மகள் பெரிதும் விரும்புகின்றார் என்பதை அறிந்து அந்தத் துறையில் சிறப்புப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் அவர்கள் தேர்வு செய்த துறையின் நுணுக்கங்களை அறிந்து மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\n11. கல்வி மற்றும் பயிற்சி மேற்கொள்வதற்கான திட்டத்தை உங்களத��� பிள்ளையே உருவாக்க உதவுங்கள். படிப்புக்கு ஆகும் செலவு, அதை எவ்வாறு ஏற்பாடு செய்யப் போகின்றீர்கள் என்பதை உங்களது குழந்தைகள் அறிந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு முயற்சியும் அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்கின்றதா என்பதை குழந்தைகள் அறிந்துகொள்ளப் பழக்க வேண்டும். கல்லூரியில் பயிலும்போது உங்கள் பிள்ளைகளை நண்பர்களைப் போல் நடத்துங்கள்.\n12. உங்களுடைய குழந்தையின் எதிர்காலத்துக்கு நீங்கள் முழுமையாகப் பொறுப்பேற்க முடியாது. உங்கள் பிள்ளை தனது எதிர்கால வாழ்க்கைக்குத் தானே பொறுப்பேற்கப் பழக்க வேண்டும். இந்தவிதத்தில்தான் உங்கள் குழந்தையின் தனித்தன்மையை நீங்கள் அங்கீகரிக்க முடியும்.\nஉங்கள் குழந்தைகளிடம் நிர்ப்பந்தம் இல்லாமல் அன்பு காட்டுங்கள். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும். அன்பு அனைத்தையும் நம்பும். உங்கள் குழந்தைகளிடம் அன்பு காட்டுங்கள்.\nஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குழந்தைகளைப் பார்த்து, ``நீங்கள் எப்போது உங்களைப் பெரியவர்களாக நினைப்பீர்கள்'' என்று கேட்டார். ஒரு குழந்தை, ``எறும்பைப் பார்க்கும்போது நான் பெரியவனாக நினைப்பேன்'' என்றது. கொசுவைப் பார்க்கும்போது என்னைப் பெரியவளாக நினைப்பேன் என்றது மற்றொரு குழந்தை. ஆசிரியர் அந்தப் பதில்களில் திருப்தி அடையாமல் ஒரு குழந்தையிடம், ``நீ எப்போது உன்னைப் பெரியவளாக நினைப்பாய்'' என்று கேட்டார். ஒரு குழந்தை, ``எறும்பைப் பார்க்கும்போது நான் பெரியவனாக நினைப்பேன்'' என்றது. கொசுவைப் பார்க்கும்போது என்னைப் பெரியவளாக நினைப்பேன் என்றது மற்றொரு குழந்தை. ஆசிரியர் அந்தப் பதில்களில் திருப்தி அடையாமல் ஒரு குழந்தையிடம், ``நீ எப்போது உன்னைப் பெரியவளாக நினைப்பாய்'' என்று கேட்டார். உடனே அந்தக் குழந்தை, தனது பெற்றோரின் அரவணைப்பில் தன்னைப் பெரியவளாக நினைப்பேன் என்று கூறியது அனைவரையும் கவர்ந்தது. பெற்றோரின் அரவணைப்பு என்பது ஆக்கிரமிப்பு அல்ல, அது ஒருவகை பாதுகாப்பு உணர்வே.\nஅந்த வகையில் உங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாவலர்களாக இருந்து, அவர்களுக்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது வளர்ச்சியில் உங்களை அடையாளம் காணுங்கள்.\n\"நல்லொழுக்கம், நற்பழக்கங்கள், சுயகட்டுப்பாடு, நேர்மையாக நடந்து கொள்ளுதல், பிறரிடம் அன்பு பாராட்டுதல் ஆகிய குணங்க��ை குழந்தைகளுக்கு சிறுவயதிலே\" கற்றுத்தருவதற்கு தானே முன்னுதாரமாக நடப்பது சிறந்த வழி அல்லவா\nஆதரவும் தருவீர்கள் என நம்புகிறோம்.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇலங்கை தமிழ் எம்.பிக்கள் முதல்வருடன் சந்திப்பு\nதுணை முதல்வர் ஆனார் மு.க.ஸ்டாலின்\nமனித உரிமை மீறல் - ஐ.நா. சபையில் தீர்மானம் தோல்வி\nவிடுதலைச் சிறுத்தைகள் நடத்திய வீர வணக்க ஊர்வலம்\nதமிழ் அகதிகளுக்கு சர்வதேச நிவாரண உதவி\nஇந்தியத் தலைமகன் நேருஜியின் நினைவு நாள் கவிதை\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nஇலங்கை மீது சர்வதேச விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா\nஇப்போது இங்கு யாருமே இல்லை\nஇலங்கைக்கு ஆயுத உதவி செய்ய இந்தியா மறுப்பு - பொன்ச...\nராஜபக்சே மீது போர் குற்ற வழக்கு - ஐ.நா. சபையில் நா...\nதமிழர்களுக்கு அங்கீகாரம் - ஐ.நா.பொதுச்செயலாளர் எச்...\nவாழ வைக்கும் 'அன்பு வைத்தியம்'\nஇறுதிப்போர் நடந்த பகுதியில் மனிதர்கள் இருந்த தடயமே...\nஇலங்கையில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி-மூன் +...\nஇலங்கையில் நிவாரண பணிகளை உடனே தொடங்குங்கள் - ஹிலார...\nதமிழர் பகுதிகளுக்கு அதிகார பகிர்வு - இந்தியாவிடம் ...\nகாங்கிரஸ் கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிப்போம்...\nஈழ விடுதலை போரை அழிக்கமுடியாது - தொல்.திருமாவளவன் ...\nஇலங்கை தமிழர்களுக்கு சமஉரிமை மற்றும் நிவாரணம் - அம...\nஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் ஆரம்பம்\nதே.மு.தி.க. கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும்\nஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப்புலிகள் தயார் - ஒபாமா...\nபாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி. இலங்கை தமிழர்...\nநம் அனைவருக்கும் இந்தியா உதாரணமாக இருக்கிறது - ஒபா...\nஅரசியலில் இளைஞர்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்திய ராகுல் ...\nஇலங்கை தமிழர் பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுங���க...\nஇந்தியத் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம்\nதமிழர்கள் படுகொலையை உடனே நிறுத்து - இலங்கைக்கு ஒபா...\nஇலங்கை ராணுவ குண்டு வீச்சுக்கு செஞ்சிலுவை சங்க ஊழி...\nஇலங்கையில் உடனே போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்த...\nஉலகின் சிரிப்பு - சார்லி சாப்ளின்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடுகிறது இலங்க...\nதிடுக்...திடுக்...திடுக்கிடும் கடிதம் - படியுங்கள்...\nஅறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதை\nஇலங்கையிலிருந்து இங்கிலாந்தைச் சேர்ந்த 3 செய்தி தொ...\nகுழந்தைகளை மதிப்பீடு செய்யாமல் அன்பு காட்டுங்கள்\nஇலங்கை தமிழர்களுக்காக இந்த நாடே கண்ணீர் விடுகிறது ...\nநிருபர்கள் கேள்விகளும் மன்மோகன்சிங் பதிலும்\nஇலங்கை தமிழர்கள் சம உரிமையுடன் வாழ இந்தியா நடவடிக்...\nஓலைச்சுவடி - நம்பிக்கைகளும் ஆசாரங்களும்\nஇலங்கை ராணுவம் போரை நிறுத்த வேண்டும் - ராஜபக்சேவிட...\nகலைந்து போன கனவு ராச்சியம்\nகல் தோன்றி மண் தோன்றாக் காலம் - தமிழர் காலமா\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10015734/Thiruchengodu-RTO-in-officeCorruptionAbolitionpoliceTrial.vpf", "date_download": "2018-08-15T22:24:33Z", "digest": "sha1:CMRJ4UDMRZ6RJZ6SBTF3YD3GAY3JPHE5", "length": 11946, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruchengodu RTO in office Corruption Abolition police Trial || திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய அதிரடி சோதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய அதிரடி சோதனை + \"||\" + Thiruchengodu RTO in office Corruption Abolition police Trial\nதிருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய அதிரடி சோதனை\nதிருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது.\nதிருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.\nஇந்த சோதனையின் போது, அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.\nஅனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். அதன்பின்னர் அலுவலகத்திற்குள் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள மேஜை, பீரோக்கள், டிபன் பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.\nஅதன்பிறகு அலுவலகத்திற்கு வந்திருந்த அனைவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். அவர்களை தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்தனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. சோதனையின் போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 850-ஐ பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். நேற்று மாலை வரை இந்த சோதனை நடந்தது.\n15 பேர் மீது வழக்கு\nஇது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், வட்டார போக்குவரத்து அதிகாரியின் நேர்முக உதவியாள��் மோகனன் உள்ளிட்ட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9", "date_download": "2018-08-15T22:50:52Z", "digest": "sha1:LTJRGN5WVLWZ5GZ543DF7E5RBK5YPR6D", "length": 11443, "nlines": 27, "source_domain": "obituary.athirady.com", "title": "குமரப்பா // புலேந்திரன் + பன்னிரு வேங்கைகள் :Athirady Obituary", "raw_content": "\nகுமரப்பா // புலேந்திரன் + பன்னிரு வேங்கைகள்\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- புலேந்திரன்\n1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.\nஇத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மன��்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.\nசிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.\nசிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.\nதமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.\nஅதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.\nஅன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.\nஇன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 26 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.\nஎமது வீரர்களைச் சாவின் பொறிக்குள் தள்ளியது. இந்தியா எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது\nமேதகு வே .பிரபாகரன் அவர்கள்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=54923ee6e2f4ed779b200f48e55e4b14", "date_download": "2018-08-15T23:08:48Z", "digest": "sha1:WKVBVCR6TIJXQAFZXY6G2L7DHAFWZEWO", "length": 30547, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீத�� அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/06/12.html", "date_download": "2018-08-15T22:07:21Z", "digest": "sha1:VWOOMEWHUQQ5NCMPUVQRKLJIH6WOWYQK", "length": 19839, "nlines": 145, "source_domain": "www.yazhpanam.com", "title": "டிரம்ப் - கிம் சந்திப்பு: தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தது என்ன?!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled டிரம்ப் - கிம் சந்திப்பு: தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தது என்ன\nடிரம்ப் - கிம் சந்திப்பு: தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தது என்ன\nசிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே செவ்வாய்க்கிழமை(12) நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டின் இறுதியில், இரு தலைவர்களும் முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர். இது உலக அளவில் மிக முக்கிய அமைதி நடவடிக்கையாக வர்ணிக்கப்படுகிறது.\nடிரம்ப் - கிம் சந்திப்பு, சிங்கப்பூர் உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு ���ந்த பேச்சுவார்த்தை நடந்தது.\nஅமெரிக்கா - வட கொரியா பேச்சுவார்த்தை\nகடந்த 18 மாதங்களாக அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது.\nசர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. இதனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், டிரம்பிற்கும், கிம்மிற்கும் இடையே பல கசப்பான பரிமாற்றங்கள் நடைபெற்றன.\n\\அமெரிக்காவை, வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்தினால், கடும் கோபத்தை கட்டவிழ்த்துவிட வேண்டியிருக்கும் என்று டிரம்ப் உறுதி எடுத்தார். அதற்கு டிரம்பினை, மனநலம் சரியில்லாதவர் என்று கிம் குறிப்பிட்டிருந்தார்.\nடிரம்ப் அறிவித்த இந்த சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறுமா இல்லையா என்பது குறித்த கேள்வி தொடக்கத்திலிருந்தே இருந்து வந்த நிலையில், கடந்த மாத இறுதியில் வட கொரியாவுடன் ஏற்பட்ட வார்த்தை மோதலின் காரணமாக இந்த சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.\nபிறகு வட கொரிய தூதர் ஒருவரை நேரில் சந்தித்து பேசிய பின்னர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மீண்டும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏன் இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு\nஏனெனில், இதற்கு முன்பாக பதவியில் இருக்கும்போது எந்த அமெரிக்க அதிபரும் வட கொரிய தலைவரை சந்தித்தது இல்லை.\nபல தசாப்தங்களாக, மனித உரிமை மீறல், அணு ஆயுத சோதனை காரணமாக அந்நாடு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.\nகடந்த மாதம்தான், தமது வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்து கிம்மை சந்திக்க டிரம்ப் சம்மதம் தெரிவித்தார்.\nவட கொரியா ஏன் அணு ஆயுதங்களை விரும்புகிறது\nஇரண்டாம் உலகப்போருக்கு பின்பு கொரிய தீபகற்பம் இரண்டாக பிரிந்தது. கம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக்கொண்டு கட்டமைக்கப்பட்டது.\nஉலக மேடையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தனது நாட்டை அழிக்க நினைக்கும் மற்ற உலக நாடுகளிலிருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கான ஒரே வழி அணுஆயுதங்கள்தான் என்று அந்நாடு கூறுகிறது.\nமுதலில் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்தார்கள். அவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டும் இருந்தார்கள். சில மணிதுளிகளுக்கு பின்பே, பிற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கும் அறை உள்ளே வந்தார்கள்.\nகடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @nknewsorg\nபிற்பகல் 9:55 - 11 ஜூன், 2018\nஇதைப் பற்றி 88 பேர் பேசுகிறார்கள்\nTwitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை\nமுடிவு டுவிட்டர் பதிவின் இவரது @nknewsorg\nமுன்னதாக மாநாடு நடக்கும் இடத்தில் சந்தித்து கொண்ட டிரம்ப் மற்றும் கிம் ஆகிய இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.\n'இப்போது நாம் இருக்கும் இடத்தை அடைந்திருப்பது, அவ்வளவு எளிதானது இல்லை' என்கிறார் வட கொரிய அதிபர் கிம்.\n'நைஸ் டூ மீட் யூ மிஸ்டர் பிரஸிடெண்ட்,\" என்று ஆங்கிலத்தில் டிரம்பிடம் பேசி உள்ளார் கிம்.\nவட கொரியா தலைவர்கள் குறித்து வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாது. ஆனால், கிம் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர் என்று கூறப்படுகிறது.\nஅமெரிக்க அதிபர் டிரம்பும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னும் தனிமையில் 38 நிமிடங்கள் உரையாடியதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒரு பக்கம் அமெரிக்க உள்துறை செயலாளர் மைக் போம்பியோவும், இன்னொரு பக்கம் வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைவர் ஜான் எஃப். கெல்லியும் அமர்ந்திருந்தார்கள்.\nஅணு ஆயுத ஒழிப்பு: அமெரிக்கா வெல்லுமா வட கொரியா விட்டுக் கொடுக்குமா\nபாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனும் அந்த அறையில் இருந்தார்.\nவட கொரிய தரப்பில் கிம் உடன் இருந்தவர்கள் யார்\nகிம் யோங் - சொல் : இவர்தான் கிம் ஜோங் - உன்னின் வலது கை என்று கூறப்படுகிறது.\nரி யோங் - ஹொ : வட கொரியா வெளியுறவு துறை அமைச்சர். இவர் முன்னதாகவே 1990ல் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அனுபவம் வாய்ந்தவர்.\nரி சு - யோங்: இவர் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர். ஆனால், இப்போதும் வட கொரியாவின் சக்திமிகுந்த தலைவராக இருக்கிறார்.\n\"தற்போது ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் பெருமிதம் அடைகிறோம். இதற்கு முன்பு இருந்த நிலையைவிட மாறுபட்டதாக இருக்கும். நாங்கள் விசேட உறவை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த மாற்றத்தின் மூலம் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நாங்கள் கணித்ததைவிட, சிறப்பான சந்திப்பாக அமைந்தது. நான் சேர்மன் கிம் அவர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன். இன்று நடந்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது என்று கூறிய டிரம்ப், கடந்த காலத்தைவிட இனி வரவிருக்கும் வட கொரியா��ுடனான உறவு மிகவும் வேறு மாதிரி இருக்கும் \" என்று கையெழுத்திட்டபின் டிரம்ப் தெரிவித்தார்.\nஅந்த ஆவணத்தில் அணு ஆயுதத்தை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆவணங்களில் கையெழுத்திட்டபின், புன்னகைத்து, கைக்குலுக்கி டிரம்பும் கிம்மும் பிரிந்து சென்றனர்.\nபதில் கூற மறுத்த கிம்\nசெய்தியாளர்கள் கிம் ஜோங் - உன்னிடம், உங்கள் பிரதேசத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவீர்களா என்று இருமுறை கேட்டனர். ஆனால், அதற்கு பதில் அளிக்காமல் சென்றார் வட கொரிய தலைவர்.\nபேச்சுவார்த்தை சுமூகமாக போய் கொண்டிருப்பதாக கூறினார் டிரம்ப்.'\n\"கடந்த 24 மணி நேரம் பிரம்மாண்டமாக இருந்தது. சொல்லப் போனால் கடந்த 3 மாதங்களுமே அப்படிதான் இருந்தது\" என்றார் டிரம்ப்\nஅற்புதமான இடமாக இருக்க வட கொரிய நாட்டிற்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.\nவடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், \"நிச்சயமாகக் கண்காணிக்கப்படும்,\" என்றும் \"அந்தக் கண்காணிப்புக் குழுவில் அமெரிக்கர்களும் சர்வதேச பார்வையாளர்களும் இடம்பெறுவார்கள்,\" என்றும் தெரிவித்தார்.\nமனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ஓப்பீட்டளவில் சுருக்கமாக விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.\nவடகொரியா மீதான தடைகள் எப்போது விலகும்\nஅணு ஆயுத பயன்பாடு முடியும்போதுதான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n\"நான் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்,\" என்று கூறிய டிரம்ப் ''அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும்'' என்று குறிப்பிட்டார்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kamna2.html", "date_download": "2018-08-15T22:59:27Z", "digest": "sha1:PMTGP3UBG5MJNMBHBWX7SJ3GECD56FFN", "length": 25097, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காம்னாவின் ராசி! எல்லாம் நல்லா இருந்தாலும் ஏறக்கட்டப்பட்ட நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ளார்காம்னா.கிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, இதயத் திருடனில்அறிமுகமாகியபோது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியது. மூக்கும் முழியுமாக இருந்தகாம்னாவுக்கு தமிழ் சினிமா கம்பளம் விரித்து தாலாட்டும் என எதிர்பார்த்தார்கள்.ஆனால் அம்மணிக்கு உடல்வாகு அம்சமாக இருக்கும் அளவுக்கு நடிப்பு இல்லைஎன்பது இதயத் திருடன் வந்த பின்னர் வெட்ட வெளிச்சமாகியதால் ஜமுக்காளத்தைவிரிக்கக் கூட ரசிகர்கள் தயாராக இல்லை.இத்தனைக்கும் காட்ட வேண்டியதை அம்சமாக காட்டியும் கூட ரசிகர்கள் அதைரசிக்கவில்லை. கொஞ்சமாச்சும் நடிப்பும் வேணும்லா என்று ரசிகர்கள் கூறப் போகஇதயத் திருடனோடு நிற்கிறார் காம்னா.வேறு புதிய படம் எதுவும் இல்லாமல் ஊட்டோடு கிடக்கிறாராம் காம்னா. சரணின்அடுத்த படமான வட்டாரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் காம்னா.சரணும் அடுத்த படத்தில் நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கையில் அடித்துசத்தியம் செய்து கொடுத்திருந்தார். இருந்தாலும் சுட்டாலும் நடிப்பு வராதே என்றபயத்தில் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி விட்டாராம் சரண்.இதனால் நொந்து கிடக்கும் காம்னா இப்போது விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுகிறாராம்.எனக்கு என்ன குறைச்சல், இதயத் திருடனில் நல்ல கிளாமர் காட்டி நடித்திருந்தேன்.லிப் டூ லிப் கிஸ் கூட அடித்து நடித்தேன். கிளாமரை தேவையான அளவுக்குகொட்டவும் ரெடி, அப்படியும் ஏன் தான் கோலிவுட்காரர்கள் வாய்ப்பு தரமாட்டேங்கிறாங்களோ, புரியலியே என்று அங்கலாய்க்கிறார் காம்னா.தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் போகாததால், காம்னாவைஇப்போது ராசியில்லாத நடிகை என்ற சென்டிமென்ட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்களாம் கோலிவுட் தயாரிப்பாளர்கள்.இதனால் காம்னாவின் பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடிப் போய் விடுகிறார்கள்.இப்படி வாய்ப்புகள் வழி மாறிப் போவதால் கையைப் பிசைந்து கொண்டிருக்கும்காம்னா, புதுசாக ஒரு பப்பளக்கா ஆல்பத்தை ரெடி செய்து உலா விடலாமா என்றுயோ��ித்து வருகிறாராம். | Saran says no to Kamna - Tamil Filmibeat", "raw_content": "\n எல்லாம் நல்லா இருந்தாலும் ஏறக்கட்டப்பட்ட நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ளார்காம்னா.கிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, இதயத் திருடனில்அறிமுகமாகியபோது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியது. மூக்கும் முழியுமாக இருந்தகாம்னாவுக்கு தமிழ் சினிமா கம்பளம் விரித்து தாலாட்டும் என எதிர்பார்த்தார்கள்.ஆனால் அம்மணிக்கு உடல்வாகு அம்சமாக இருக்கும் அளவுக்கு நடிப்பு இல்லைஎன்பது இதயத் திருடன் வந்த பின்னர் வெட்ட வெளிச்சமாகியதால் ஜமுக்காளத்தைவிரிக்கக் கூட ரசிகர்கள் தயாராக இல்லை.இத்தனைக்கும் காட்ட வேண்டியதை அம்சமாக காட்டியும் கூட ரசிகர்கள் அதைரசிக்கவில்லை. கொஞ்சமாச்சும் நடிப்பும் வேணும்லா என்று ரசிகர்கள் கூறப் போகஇதயத் திருடனோடு நிற்கிறார் காம்னா.வேறு புதிய படம் எதுவும் இல்லாமல் ஊட்டோடு கிடக்கிறாராம் காம்னா. சரணின்அடுத்த படமான வட்டாரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் காம்னா.சரணும் அடுத்த படத்தில் நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கையில் அடித்துசத்தியம் செய்து கொடுத்திருந்தார். இருந்தாலும் சுட்டாலும் நடிப்பு வராதே என்றபயத்தில் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி விட்டாராம் சரண்.இதனால் நொந்து கிடக்கும் காம்னா இப்போது விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுகிறாராம்.எனக்கு என்ன குறைச்சல், இதயத் திருடனில் நல்ல கிளாமர் காட்டி நடித்திருந்தேன்.லிப் டூ லிப் கிஸ் கூட அடித்து நடித்தேன். கிளாமரை தேவையான அளவுக்குகொட்டவும் ரெடி, அப்படியும் ஏன் தான் கோலிவுட்காரர்கள் வாய்ப்பு தரமாட்டேங்கிறாங்களோ, புரியலியே என்று அங்கலாய்க்கிறார் காம்னா.தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் போகாததால், காம்னாவைஇப்போது ராசியில்லாத நடிகை என்ற சென்டிமென்ட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்களாம் கோலிவுட் தயாரிப்பாளர்கள்.இதனால் காம்னாவின் பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடிப் போய் விடுகிறார்கள்.இப்படி வாய்ப்புகள் வழி மாறிப் போவதால் கையைப் பிசைந்து கொண்டிருக்கும்காம்னா, புதுசாக ஒரு பப்பளக்கா ஆல்பத்தை ரெடி செய்து உலா விடலாமா என்றுயோசித்து வருகிறாராம்.\n எல்லாம் நல்லா இருந்தாலும் ஏறக்கட்டப்பட்ட நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ளார்காம்னா.கிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, இதயத் திருடனில்அறிமுகமாகியபோது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியது. மூக்கும் முழியுமாக இருந்தகாம்னாவுக்கு தமிழ் சினிமா கம்பளம் விரித்து தாலாட்டும் என எதிர்பார்த்தார்கள்.ஆனால் அம்மணிக்கு உடல்வாகு அம்சமாக இருக்கும் அளவுக்கு நடிப்பு இல்லைஎன்பது இதயத் திருடன் வந்த பின்னர் வெட்ட வெளிச்சமாகியதால் ஜமுக்காளத்தைவிரிக்கக் கூட ரசிகர்கள் தயாராக இல்லை.இத்தனைக்கும் காட்ட வேண்டியதை அம்சமாக காட்டியும் கூட ரசிகர்கள் அதைரசிக்கவில்லை. கொஞ்சமாச்சும் நடிப்பும் வேணும்லா என்று ரசிகர்கள் கூறப் போகஇதயத் திருடனோடு நிற்கிறார் காம்னா.வேறு புதிய படம் எதுவும் இல்லாமல் ஊட்டோடு கிடக்கிறாராம் காம்னா. சரணின்அடுத்த படமான வட்டாரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் காம்னா.சரணும் அடுத்த படத்தில் நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கையில் அடித்துசத்தியம் செய்து கொடுத்திருந்தார். இருந்தாலும் சுட்டாலும் நடிப்பு வராதே என்றபயத்தில் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி விட்டாராம் சரண்.இதனால் நொந்து கிடக்கும் காம்னா இப்போது விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுகிறாராம்.எனக்கு என்ன குறைச்சல், இதயத் திருடனில் நல்ல கிளாமர் காட்டி நடித்திருந்தேன்.லிப் டூ லிப் கிஸ் கூட அடித்து நடித்தேன். கிளாமரை தேவையான அளவுக்குகொட்டவும் ரெடி, அப்படியும் ஏன் தான் கோலிவுட்காரர்கள் வாய்ப்பு தரமாட்டேங்கிறாங்களோ, புரியலியே என்று அங்கலாய்க்கிறார் காம்னா.தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் போகாததால், காம்னாவைஇப்போது ராசியில்லாத நடிகை என்ற சென்டிமென்ட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்களாம் கோலிவுட் தயாரிப்பாளர்கள்.இதனால் காம்னாவின் பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடிப் போய் விடுகிறார்கள்.இப்படி வாய்ப்புகள் வழி மாறிப் போவதால் கையைப் பிசைந்து கொண்டிருக்கும்காம்னா, புதுசாக ஒரு பப்பளக்கா ஆல்பத்தை ரெடி செய்து உலா விடலாமா என்றுயோசித்து வருகிறாராம்.\nஎல்லாம் நல்லா இருந்தாலும் ஏறக்கட்டப்பட்ட நடிகைகள் வரிசையில் சேர்ந்துள்ளார்காம்னா.\nகிரிமினல் வக்கீல் ராம் ஜேத்மலானியின் பேத்தியான காம்னா, இதயத் திருடனில்அறிமுகமாகியபோது ஏகப்பட்ட எதிர்��ார்ப்பு கிளம்பியது. மூக்கும் முழியுமாக இருந்தகாம்னாவுக்கு தமிழ் சினிமா கம்பளம் விரித்து தாலாட்டும் என எதிர்பார்த்தார்கள்.\nஆனால் அம்மணிக்கு உடல்வாகு அம்சமாக இருக்கும் அளவுக்கு நடிப்பு இல்லைஎன்பது இதயத் திருடன் வந்த பின்னர் வெட்ட வெளிச்சமாகியதால் ஜமுக்காளத்தைவிரிக்கக் கூட ரசிகர்கள் தயாராக இல்லை.\nஇத்தனைக்கும் காட்ட வேண்டியதை அம்சமாக காட்டியும் கூட ரசிகர்கள் அதைரசிக்கவில்லை. கொஞ்சமாச்சும் நடிப்பும் வேணும்லா என்று ரசிகர்கள் கூறப் போகஇதயத் திருடனோடு நிற்கிறார் காம்னா.\nவேறு புதிய படம் எதுவும் இல்லாமல் ஊட்டோடு கிடக்கிறாராம் காம்னா. சரணின்அடுத்த படமான வட்டாரத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் காம்னா.\nசரணும் அடுத்த படத்தில் நிச்சயம் வாய்ப்பு தருகிறேன் என்று கையில் அடித்துசத்தியம் செய்து கொடுத்திருந்தார். இருந்தாலும் சுட்டாலும் நடிப்பு வராதே என்றபயத்தில் கடைசி நேரத்தில் ஜகா வாங்கி விட்டாராம் சரண்.\nஇதனால் நொந்து கிடக்கும் காம்னா இப்போது விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுகிறாராம்.\nஎனக்கு என்ன குறைச்சல், இதயத் திருடனில் நல்ல கிளாமர் காட்டி நடித்திருந்தேன்.லிப் டூ லிப் கிஸ் கூட அடித்து நடித்தேன். கிளாமரை தேவையான அளவுக்குகொட்டவும் ரெடி, அப்படியும் ஏன் தான் கோலிவுட்காரர்கள் வாய்ப்பு தரமாட்டேங்கிறாங்களோ, புரியலியே என்று அங்கலாய்க்கிறார் காம்னா.\nதெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் போகாததால், காம்னாவைஇப்போது ராசியில்லாத நடிகை என்ற சென்டிமென்ட் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்களாம் கோலிவுட் தயாரிப்பாளர்கள்.\nஇதனால் காம்னாவின் பெயரைக் கேட்டாலே காததூரம் ஓடிப் போய் விடுகிறார்கள்.இப்படி வாய்ப்புகள் வழி மாறிப் போவதால் கையைப் பிசைந்து கொண்டிருக்கும்காம்னா, புதுசாக ஒரு பப்பளக்கா ஆல்பத்தை ரெடி செய்து உலா விடலாமா என்றுயோசித்து வருகிறாராம்.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்\nகணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'\n'தன்னாலே வெளிவரும் தயங்காதே'... நான்கு இயக்குனர்கள் சொல்லும் புதுக்கதை\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், வி��ய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/micromax-a30-smarty-30-black-price-p4I7ij.html", "date_download": "2018-08-15T22:34:10Z", "digest": "sha1:74VSM77XXDCLJAH5FPKDPVBAR3EAFH3I", "length": 24193, "nlines": 551, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக்\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக்\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த வ��லை உயர்\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் சமீபத்திய விலை Jul 24, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக்ஸ்னாப்டேப்கள், அமேசான், பிளிப்கார்ட், ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 4,299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 74 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் - விலை வரலாறு\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Smarty 3.0\nடிஸ்பிலே சைஸ் 3 Inches\nடிஸ்பிலே கலர் 262 K\nரேசர் கேமரா 2 MP\nஇன்டெர்னல் மெமரி 170 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி டிபே 1500 mAh\nடாக் தடவை 6 hrs (2G)\nமாஸ் சட்டத் பய தடவை 180 hrs (2G)\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nபிசினஸ் பிட்டுறேஸ் Email, Organiser\nமிசிரோமஸ் அ௩௦ ஸ்மார்ட்டி 3 0 பழசக்\n3.1/5 (74 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/03/america-central-bank-interest-rate.html", "date_download": "2018-08-15T22:52:19Z", "digest": "sha1:WXRLYMRO5JDBOW26Y22BO622L2SRH65Q", "length": 10653, "nlines": 94, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஒரு வார்த்தையில் சந்தையை மாற்றிய அமெரிக்க மத்திய வங்கி", "raw_content": "\nஒரு வார்த்தையில் சந்தையை மாற்றிய அமெரிக்க மத்திய வங்கி\nகடந்த ஒரு வாரமாக உலக சந்தைகள் அனைத்தும் சுனக்கதிலே இருந்தன. சந்தை மட்டுமல்லாமல் தங்கம், கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலைகளில் தொய்வு இருந்தது.\nஅமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை நீண்ட காலத்திற்கு பிறகு கூட்டலாம் என்ற எதிர்பார்ப்பு உறுதியாக இருந்தது. ஆனால் என்ன நினைத்தார்களோ இன்று எந்த வித மாற்றமும் இல்லை என்று அறிவித்து விட்டார்கள்.\nஅதே நேரத்தில் கடந்த அறிக்கையில் இருந்த Patient என்ற வார்த்தையை மட்டும் நீக்கி விட்டார்கள். இந்த ஒரு வார்த்தை நீக்கத்தில் பல அர்த்தங்களையும் சொல்லி இருந்தார்கள்.\nஅதாவது, கடந்த அறிக்கையில் பொறுமையாக வட்டியைக் கூட்டலாம் என்று இருந்ததை நீக்கி விட்டார்கள்.\nஇதனால் அடுத்த முறை வட்டி கூடுவதற்கான சிக்னல்களை கொடுத்துள்ளார்கள் என்று சந்தை கருதுகிறது.\nஇதனால் மீண்டும் சந்தை இன்று காலையில் பச்சை நிறத்தில் சென்றது. அதன் பிறகு தின வர்த்தகர்களின் புண்ணியத்தால் ஏற்ற, இறக்கங்களுடன் முடிந்தது.\nஅடுத்த முறை நாங்கள் கூடுவதற்கான தேதி வரை காத்திருக்க மாட்டோம். தரவுகள் அடிப்படையிலே வட்டி மாற்றங்களை செய்வோம் என்றும் சொல்லி உள்ளார்கள்.\nஅதனால் இந்திய ரிசர்வ் வங்கி செய்வது போல் திடீரென்று வட்டியை கூட்டவும் வாய்ப்பு இருக்கிறது.\nஇன்று காலை Moneycontrol தளத்தில் எமது போர்ட்போலியோவை பார்த்ததும் ஒரு அதிர்ச்சி. ஒரு மூன்று லட்ச ரூபாய் முதலீடு அப்படியே குறைந்து இருந்தது. மேலோட்டமாக பார்க்கையில் ஒன்றுமே புரியவில்லை.\nஅதன் பிறகு ஒவ்வொரு பங்காக ஆய்வு செய்த போது தான் HCL பங்கின் விலை பாதியாக குறைந்து இருந்தது தெரிய வந்தது. அப்புறம் விசாரித்தால் ஒன்றிற்கு ஒன்று போனஸ் பங்கு கொடுதுள்ளார்களாம்.\nஇதே போல் Tech Mahindra பங்கிலும் போனஸ் கொடுத்துள்ளார்கள். உங்களது போர்ட்போலியோவையும் கவனித்துக் கொள்ளவும்.\nஆமாம் சார். நானும் அதிர்ந்து போனேன். (hcl, tech mahindra). ஆனால் அந்த போனஸ் பங்குகள் இன்னும் demat account க்கு வரவில்லை\nஇந்தியாவில் மொரீசியஸ் நாடு தான் அதிகம் முதலீடு செய்துள்ளது. பின்பு நாம் ஏன் அமெரிக்க வட்டி விகிதத்திற்கு பயப்பட வேண்டும்.\nஇந்தியாவில் மொரீசியஸ் நாடு தான் அதிகம் முதலீடு செய்துள்ளது. பின்பு நாம் ஏன் அமெரிக்க வட்டி விகிதத்திற்கு பயப்பட வேண்டும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம���\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/40365-latest-railway-job-notification.html", "date_download": "2018-08-15T22:49:37Z", "digest": "sha1:QIPSBFASPRG5EIBE7WETOEWDINM2DTBL", "length": 11547, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்திய ரயில்வே துறையில் 62,907 பேருக்கு வேலை | Latest railway job notification", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஇந்திய ரயில்வே துறையில் 62,907 பேருக்கு வேலை\nஇந்திய ரயில்வே துறையில் 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு “எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்” பக்கத்தில் வெளியாகியுள்ளது.\nஇந்திய ரயில்வே துறையில் 62,907 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மேன், எலெக்ட்ரிக்கல் ஹெல்பர், மெக்கானிக்கல், சிக்னல் & டெலிகம்யூனிகேஷன் பிரிவுகளில் பணிகள் இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 31 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்���ப்படும்.\n1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- (ஆண்களுக்கு மட்டும்). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 (Refundable). விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.\n2. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க முடியும். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்திற்குச் சென்று தங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.\n3. பின்னர், Login id மற்றும் பிறந்த நாள் மற்றும் வருடத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் பகுதிக்குச் செல்லவும். அதில் சரியான மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை கொடுக்கவும்.\n4. செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் அல்லது போஸ்ட் ஆஃபீஸில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி: 10.02.2018 முதல் 12.03.2018 வரை\nவிவரங்களுக்கு: http://www.rrbchennai.gov.in (10.2.2018 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்)\nமாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு: செங்கோட்டையன் தகவல்\nமோடி பக்கோடாவுக்கு தமிழகத்தில் மவுசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாம்பரம் டூ நெல்லை: இன்று முதல் புதிய \"அன்ரிசர்வ்ட்\" விரைவு ரயில்\nடிக்கெட் 'கன்பாஃர்ம்' ஆகுமா ஆகாதா விடை சொல்லும் ஐஆர்சிடிசி இணையதளம் \nரயிலும், ஒரு பிணத்தின் 1500 கி.மீ. தூர பயணமும் \nதூய்மையான ரயில்களுக்கு தர மதிப்பீடு வழங்க திட்டம்\nரயில்வேயில் போலீஸ் வேலை: இப்போது விண்ணப்பிக்கலாம்..\n2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர்\nஐபிஎல்-க்கு சென்று விட்டதால், தமிழக மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லை - ரயில்வே துறை\nபாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீ��ிமன்றம் உத்தரவு\nகண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு: செங்கோட்டையன் தகவல்\nமோடி பக்கோடாவுக்கு தமிழகத்தில் மவுசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/44612-parents-responsible-for-incidents-of-rape-says-uttar-pradesh-bjp-mla.html", "date_download": "2018-08-15T22:50:53Z", "digest": "sha1:FMD3DPQOWIHS6343SPTEHE3N3X4PBYVP", "length": 11341, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு | Parents responsible for incidents of rape, says Uttar Pradesh BJP MLA", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு\nஅதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம் என பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பெண் குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டி வாழ்ந்து வருகின்றனர். 3 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை அனைத்து தரப்பு பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்���ன. இந்நிலையில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம் என பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏவான சுரேந்திர சிங் கூறும்போது, “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே சுதந்திரமாக சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது. அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பெற்றோர்கள்தான் காரணம். 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரையும் பெற்றோர்கள் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இது அவர்களின் தலையாய பொறுப்பு. ஆனால் அவர்கள் குழந்தைகளை வெளியே சுற்றித் திரிய அனுமதிக்கிறார்கள். இதுதான் சமூகத்தில் நடைபெறும் தீய சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது” என்றார்.\nஇவர் இதற்கு முன்பும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தவர். அதாவது மூன்று குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை எப்படி பாலியல் வன்கொடுமை செய்ய முடியும் என கேள்வி எழுப்பியிருந்த அவர், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செல்போனை கொடுக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.\n‘எடப்பாடி சாமிக்கு அர்ச்சனை’ விளம்பரத்தை நீக்க தமிழக அரசு உத்தரவு\nஓட்டுநரின் பணி ஓய்வு நாளில் கலெக்டர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாலியல் புகாரில் சிக்கிய கேரளப் பாதிரியார்கள் நீதிமன்றத்தில் சரண்\nபாலியல் தொல்லையால் காப்பகத்தில் காணாமல்போன சிறுமிகள் மீட்பு\nமகளை கொன்று புதைத்த பெற்றோர்.. அம்பலமானது அதிர்ச்சி தகவல்..\nஉ.பி.யில் தொடர்மழையால் தேங்கிய வெள்ளம்: மக்கள் அவதி\nசிறுவயதில் 2 முறை பாலியல் தொல்லைக்கு உள்ளானேன்: மனம் திறந்த இளைஞர்..\nமருத்துவமனைக்குள் புகுந்த பாம்பு : அலறி ஓடிய நோயாளிகள்\nமக்களவையில் நிறைவேறியது பாலியல் வன்கொடுமை சட்டதிருத்தம்\nகங்கை நீரால் கோயிலை சுத்தப்படுத்திய மக்கள்: பெண் எம்எல்ஏவுக்கு நடந்த கொடுமை\n“ஆன்மிக பூமி பாலியல் வன்கொடுமை பூமியாகிவிட்டது” - நீதிபதி வேதனை\nRelated Tags : பாலியல் வன்கொடுமை , பெற்றோர்கள் , பாஜக எம்எல்ஏ , BJP MLA , Uttar pradesh\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘எடப்பாடி சாமிக்கு அர்ச்சனை’ விளம்பரத்தை நீக்க தமிழக அரசு உத்தரவு\nஓட்டுநரின் பணி ஓய்வு நாளில் கலெக்டர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29741", "date_download": "2018-08-15T22:05:07Z", "digest": "sha1:EGJP57IHS5QFC24QZAOWTX3CAZ3AJGG2", "length": 12913, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "பழிக்குப் பழி ! சொந்த மண்ணில் ஆஸிக்கு பெரும் சோகம் | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\n சொந்த மண்ணில் ஆஸிக்கு பெரும் சோகம்\n சொந்த மண்ணில் ஆஸிக்கு பெரும் சோகம்\nஅவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று இடம்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்நிலை பெற்று தொடரை தனதாக்கியுள்ளது.\nபாரம்பரியம் கொண்ட ஆஷஸ் கிண்ணத் தொடரை அவுஸ்திரேலிய அணி��ிடம் பறிகொடுத்த இங்கிலாந்து அணி அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் ஒரு நாள் தொடரைக் வென்றுள்ளது.\nஅவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து பறிகொடுத்த நிலையில், ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.\nசிட்னி நகரில் 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களைக் குவித்தது.\nதொடக்க ஆட்டக்காரர்களான ரோய்(19), பேர்ஸ்டோ(39), ஹேல்ஸ்(1), ஜோய் ரூட்(27) போன்றோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 189 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறியது.\nஆனால், அபாரமாக ஆடிய ஜோஸ் பட்லர் அணியைச் சரிவில் இருந்து மீட்டார். இவர் 83 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.\nஇவருக்கு உறுதுணையாக கிறிஸ் வோக்ஸ் 36 பந்துகளில் 53 ஓட்டங்களைச் சேர்தது ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரின் கூட்டணியும் 113 ஓட்டங்களை சேர்த்தது.\nஅவுஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇதையடுத்து, 303 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 16 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.\nஇங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் அபாரமான களத்தடுப்பினால் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர்கள் திணறிப்போயினர்.\nஆரோன் பின்ஞ்(62),ஸ்மித்(45), மார்ஷ்(55), ஸ்டோய்னிஸ்(56) ஆகியோர் அரை சதம் அடித்தும் இலக்கை எட்ட முடியவில்லை. பைனி 31 ஓட்டங்களுடனும் கம்மின்ஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், உட், ராசித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஅரசாங்கத்தின் பங்காளர்களாக சிறுகட்சிகள் செயற்படுவத��ாலேயே அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காலந்தாழ்த்தி வருகின்றது.\n2018-08-15 19:41:15 அரசாங்கம் கெபே தேர்தல்\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ் லஷ்மண் ஆகியோரை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-08-15 16:11:58 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சச்சின் டெண்டுல்கர் கங்குலி\nதேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்திற்கு பன்னிரண்டு பதக்கங்கள்\nதேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த 12 வீரர்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.\n2018-08-15 15:46:38 வூசோ குத்துச்சண்டை பெண்கள்\nஇறுதி தருணங்களில் கலக்கமடைந்தேன்- மத்தியுஸ்\nதுடுப்பாட்டம் பந்துவீச்சு களத்தடுப்பு என மூன்று விடயங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி சந்திமாலின் துணையுடன் மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி ஒரேயொரு போட்டிய‍ை கொண்ட இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியுள்ளது.\n2018-08-14 22:23:00 இலங்கை தென்னாபிரிக்கா இருபதுக்கு 20\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2017/08/184.html", "date_download": "2018-08-15T22:08:31Z", "digest": "sha1:4HGUPIYHWLMENNHO3PBK7K2DNXKJ4ELF", "length": 5934, "nlines": 93, "source_domain": "www.yazhpanam.com", "title": "184 ஆவது நாளாகத் தொடர்கிறது கேப்பாபிலவு போராட்டம்- கண்டுகொள்ளாத அரசு!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled 184 ஆவது நாளாகத் தொடர்கிறது கேப்பாபிலவு போராட்டம்- கண்டுகொள்ளாத அரசு\n184 ஆவது நாளாகத் தொடர்கிறது கேப்பாபிலவு போராட்டம்- கண்டுகொள்ளாத அரசு\nகேப்பாபுலவு மக்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் 184 ஆவது நாளை எட்டியுள்ளது.\n138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.\n2008 ஆம் ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் போர் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.\nமெனிக்பாம் நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் மாதிரிக் கிராமங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.\nதமது சொந்த நிலத்துக்கு செல்வதற்கான போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தபோதும் இதுவரை எந்தவித தீர்வும் முன்வைக்கப்படவில்லை.\nகடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kiribathgoda/music-books-movies", "date_download": "2018-08-15T22:17:33Z", "digest": "sha1:XWVED6P34ESSGTOIUSOUVK46OFE3MGDD", "length": 4877, "nlines": 95, "source_domain": "ikman.lk", "title": "கிரிபத்கொட யில் திரைப்படஇஇசைஇஇலக்கிய விற்பனைக்கு", "raw_content": "\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nகிரிபத்கொட உள் இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகம்பஹா, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகம்பஹா, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகம்பஹா, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகம்பஹா, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nகம்பஹா, இசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்���ா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/devyani1.html", "date_download": "2018-08-15T22:58:19Z", "digest": "sha1:246ET3JTTN5NO2VV4NRHXJVOO3V3VOGK", "length": 11599, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Devyani also took money from Anbucheliyan - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nஜி.விக்கு. வட்டிக்குப் பணம் அவரை மிரட்டி தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் மதுரை கந்து வட்டி தாதாஅன்புச்செழியனிடம் தேவயானியும் கடன் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்தப் பணத்தைக் கட்ட முடியாமல் தினறிய தேவயானியை அன்புச்செழியன் தனது கட்டுப்பாட்டில் சில நாட்கள் \"சிறை\" வைத்திருந்ததாகவும்தெரிகிறது.\nஇதற்கிடையே, தமிழக ஆளும் கட்சியின் மிக முக்கிய புள்ளி ஒருவர் மன்னார்குடி, தஞ்சாவூர் பகுதிகளில் ஜி.வி. பெயரில் பினாமியாகசொத்து வாங்கிப் போட்டதாகவும் இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வி.வி.ஐ.பி தான் இப்போது அன்புச் செழியனுக்குபாதுகாப்பு தந்து வருகிறார்.\nவருமான வரித்துறை மற்றும் நில உச்ச வரம்புச் சட்டத்தில் இருந்து தப்பிக்ககே ஜி.வி. பெயரில் அந்தப் புள்ளி நிலம் வாங்கிப்போட்டதாகவும், ஆனால, அதை தனது அவசரதுக்காக ஜி.வி. அடகு வைத்ததால் தான் பிரச்சனையே உருவானதாகத் தெரிகிறது.\nஒரு பக்கம் அந்த வி.வி.ஐ.பி. கைது மிரட்டல் விடுக்க, அவருக்கு வேண்டப்பட்ட அன்புச்செழியனும் ஜி,வியை மிரட்டியதாகத் தெரிகிறது.இதனால் தான் ஜி.வி. தூக்கில் தொங்கினார் என்றும் கூறப்படுகிறது.\nஇதே அன்புச்செழியனிடம் தனது காதலுடன் படத்துக்காக தேவயானி காசு வாங்கியுள்ளார். ஆனால், அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல்தேவயானி திணறியபோது, மதுரையில் அவரை செழியன் தனது கட்டுப்பாட்டில் சில நாட்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.\nஜி.வியிடம் சொத்துக்கள் நிறைய இருந்தாலும் அவற்றின் மீது கடனும், வங்கிகளில் அதன் பத்திரங்களும் சிக்கி இருந்ததால் அவற்றைவிற்கக் கூட முடியாமல் திணறி வந்துள்ளார். இதனால் தான் கடனுக்கும் அதிகமாக சொத்து இருந்தும் அவரால் நிதி நெருக்கடியை சமாளிக்கமுடியவில்லை.\nஜி.வி. சாவுக்கு அன்புச்செழியன் காரணமல்ல- பஞ்சு\nஜி.வியை மிரட்டிய கந்து வட்டி ரெளடி மன்னார்குடி கும்பலிடம் தஞ்சம்\nமதுரை கந்து வட்டிக் கும்பலின் மிரட்டல் காரணம்\nநெப்போலியனிடம் உதவி கேட்ட ஜி.வி.\nமணிரத்னத்தின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தற்கொலை\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nநோ சொன்ன நயன்தாரா.. எஸ் சொன்ன ராய் லட்சுமி\nஇந்த மாதிரி செல்பி போட்டு ஏன் இப்படி இளசுகளை நோகடிக்கிறீங்க விக்னேஷ் சிவன்\nமற்றவர்களை பற்றி யோசித்தால் நாம் வாழ முடியாது.. நம்பர் நடிகை அதிரடி\nநடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பம்.. கனடாவில் விமரிசையாக நடைபெற்ற வளைகாப்பு\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\nகமல் வழியில் செல்லும் ரஜினி பட நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nஷட் அப்.. உங்களுக்கு பேச தகுதியே இல்ல.. அவமானப்படுத்திய ரித்விகா.. யாரன்னு பாருங்க\n'தன்னாலே வெளிவரும் தயங்காதே'... நான்கு இயக்குனர்கள் சொல்லும் புதுக்கதை\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-15T22:56:33Z", "digest": "sha1:SRUKQW6BDXTNAF4FJVDRZZ5LQEUZWS4J", "length": 11234, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு for more news updates", "raw_content": "\nமுகப்பு Business எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஎரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஎரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று தொடக்கம் இரண்டு வகை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார்.\nஅதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 2 ரூபாவாலும் , சூப்பர் டீசல் லீற்றரி��் விலை ஒரு ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த விலை மாற்றத்துக்கு அமைவாக தற்போது 155 ரூபாவாக காணப்படும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 157 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.\nமேலும், 129 ரூபாவாக காணப்பட்ட சூப்பர் டீசல் லீற்றரின் விலை 130 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் , ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒடோ டீசலின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்படி , ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை தொடர்ந்து 145 ரூபாய்க்கும் , ஒடோ டீசல் லீற்றரின் விலை 118 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிக���் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/09153335/1005486/Madurai-ordered-dismissal-of-Anna-University-case.vpf", "date_download": "2018-08-15T22:14:20Z", "digest": "sha1:MC4SAVC76NZX4TLJ33ABWMBBG6G43T7F", "length": 11619, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரணை கோரும் மனு தள்ளுபடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரணை கோரும் மனு தள்ளுபடி\nசென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.\nமதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற முறைகேடுகளால் நன்றாக படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஸ், சதீஷ்குமார், தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஆன்லைன் கலந்தாய்வை எதிர்கொள்வது எப்படி\nஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் உள்ள அடிப்படை விஷயங்கள் என்ன அதில் இருக்கக்கூடிய நடைமுறை என்ன அதில் இருக்கக்கூடிய நடைமுறை என்ன - தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் விளக்கம்\nபொறியியல் கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம் - அமைச்சர் அன்பழகன்\nநடப்��ாண்டு பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் புது உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு\nஅரசு அமைத்துள்ள 42 உதவி மையங்களிலும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபொறியியல் படிப்புக்கு, 1.59 லட்சம் பேர் விண்ணப்பம் - அடுத்த வாரம் தரவரிசை பட்டியல் வெளியீடு\nபொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்து 59 ஆயிரம் மாணவர்களுக்கு, அடுத்த வாரம் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.\nஅரசு பெண்கள் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்\nசென்னை - எழும்பூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி வகுப்புகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nகாமராஜருக்கு மெரினாவில் இடம் கேட்கவில்லை - காமராஜரின் பேத்தி மயூரி\nகாமராஜருக்கு, சென்னை - மெரீனாவில் தகனம் செய்ய இடம் கேட்கவில்லை என்று அவரது பேத்தி டி.எஸ்.கே. மயூரி விளக்கம் அளித்துள்ளார்.\nதடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி\nசுதந்திர தினத்தை ஒட்டி மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகொள்ளிடம் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப் பெருக்கு\nபழைய கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இரண்டாவது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் 3 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஆளுநர் தேநீர் விருந்து : நீதிபதிகள் புறக்கணிப்பு...\nசுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித் அளித்த தேநீர் விருந்தை பெரும்பாலான நீதிபதிகள் புறக்கணித்தனர்.\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன்...\nதிருமணத் தடையை நீக்கும் ஸ்ரீபிடாரி மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://advocatebalakrishnan.blogspot.com/2016/12/10.html", "date_download": "2018-08-15T22:03:32Z", "digest": "sha1:72ET2H5IKFJV6663XRGBV6ZADWKZ7LUL", "length": 14751, "nlines": 151, "source_domain": "advocatebalakrishnan.blogspot.com", "title": "கால் போன போக்கில்...: இதோபதேசம்—10", "raw_content": "\nநம்முடைய சின்னச் சின்ன புத்திசாலித்தனங்கள் தான், நமக்கு எதிர்பாராத அதிஷ்டத்தைக் கொடுக்கும் என்பது நிதர்சனம்; அப்படிப்பட்ட அதிஷ்டத்துக்கு பெயர் தான் “Serendipity” (செரன்டிபிட்டி); இந்த வார்த்தையை முதன்முதலில் ஒரு ஆங்கிலேய கதை ஆசிரியர் உருவாக்குகிறார்; அவரும் ஒரு கதையைப் படித்தபிறகு இந்தப் பெயரை உருவாக்கினாராம்; அதுதான்,\n“The Three Princes of Serendip” என்பது ஒரு உலகப் புகழ் பெற்ற கதைத் தொகுப்பு;\nசெரன்டிப் என்ற நாட்டில், அந்த நாட்டு மன்னருக்கு மூன்று மகன்கள்; அந்த மூன்று இளவரசர்களும் கல்வி கற்று தேர்ந்து விட்டார்கள்; அவர்களுக்கு தேவைப்படும் உலக அறிவை கற்றுக் கொள்வதற்காக, மன்னர், அந்த மூன்று இளவரசர்களையும் வெளி உலகம் சுற்றி வர அனுப்புகிறார்; அவர்களும் சாதாரண மனிதர்களாக வெளி உலகில் திரிந்து உலக அனுபவங்களைக் கற்கிறார்கள்; அவர்கள் சந்தித்த வாழ்க்கையே இந்தக் கதைத் தொகுப்பு; அதில் பல கதைகள் உள்ளன; கதைக்குள் கதைகளும் உள்ளன;\nஅந்த மூன்று அரசிளங் குமாரர்களும் பிரயாணப்பட்டு ஒரு ஊருக்கு போகிறார்கள்; அங்கு ஒருவன் ஒட்டகத்தை தேடிக் கொண்டு வருகிறான்; தன் ஒட்டகத்தை எங்காவது பார்த்தீர்களா என்று இந்த இளவரசர்களிடம் கேட்கிறான்; இளவரசர்கள் கீழ்கண்ட கேள்வியை அவனிடம் கேட்கிறார்கள்;\n“உன் ஒட்டகத்துக்கு ஒரு கண் தெரியாதா\nஉன் ஒட்டகத்துக்கு ஒரு பல் இருக்காதா\nஉன் ஒட்டகத்தின் ஒரு கால் நொண்டியா\nஉன் ஒட்டகத்தின் முதுகின் ஒரு பக்கம் வெண்ணையும், மறுபக்கம் தேனும் கட்டிய மூட்டை இருந்ததா\nஅதில் ஒரு பெண் சவாரி செய்தாளா\nஎன்று அத்தனை கேள்விகளையும் மாறி மாறி கேட்டனர்;\nஒட்டகத்தை தொலைத்தவன், “ஆம்” என்றே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறான்;\nஅப்படியென்றால், உன் ஒட்டகம், இந்த ரோட்டின் வழியேதான் சென்றுள்ளது; இங்கிருந்து சுமார் 20 மைல் தொலைவில் அது கிடைக்கலாம் என்று சொன்னார்கள்;\nஅவனும் நம்பி, 20 மைல் தூரம் ஓடிச் சென்று ஒட்டகத்தை தேடிப் பார்க்கிறான்; அங்கு அந்த ஒட்டகம் இல்லை; இவர்கள் ஏதோ பொய் சொல்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டு, திரும்பி வந்து கேட்கிறான்; அவர்கள் பொய் சொல்லவில்லை என்கிறார்கள்;\n“அப்படியென்றால் என் ஒட்டகத்தை நீங்கள்தான் திருடி எங்கோ ஒழித்து வைத்திருக்கிறீர்கள்; இல்லையென்றால், என் ஒட்டகத்தை பற்றிய எல்லா அடையாளங்களும் உங்களுக்கு எப்படி இவ்வளவு தெளிவாகத் தெரியும்” என்று கோபமாகக் கேட்டு, அந்த நாட்டின் மன்னரிடம் சென்று, இந்த இளைஞர்கள் என் ஒட்டகத்தை திருடிக் கொண்டு என்னை ஏமாற்றுகின்றனர் என்று குற்றம் சுமத்துகிறான்;\nமன்னர், இந்த இளைஞர்களை அழைத்து விசாரிக்கிறார்; எப்படி நீங்கள் கண்ணால் பார்க்காத ஒட்டகத்தின் அடையாங்கள் எல்லாம் உங்களுக்கு தெரிகிறது\nஅப்போது இளைஞர்கள் மூவரும் விளக்கம் அளிக்கிறார்கள்;\n நாங்கள் மூவரும் வழியில் ஒட்டகத்தைப் பார்க்கவே இல்லை; ஆனால், ஒரு ஒட்டகத்தின் காலடி தடத்தைப் பார்த்தோம்; அதில் ஒரு காலடி சரியாக மிதிபடாமல் மண்ணில் இழுத்துக் கொண்டு சென்றுள்ளது; எனவே அந்த ஒட்டகத்தின் ஒரு கால் நொண்டியாக இருக்கும்; சாலையின் ஒருபக்கத்தில் மட்டும் புற்கள் மேயப்பட்டிருக்கின்றன; மறுபக்கம் உள்ள புல் அப்படியே இருக்கிறது; எனவே அந்த ஒட்டகத்துக்கு ஒரு கண் தெரியாது; அப்படி அது புல்லை அசைபோட்டுத் தின்று கொண்டு போகும்போது ஒரு துணுக்கு மட்டும் தொடர்ந்து கீழே சிந்திக் கொண்டே சென்றுள்ளது; எனவே அந்த ஒட்டகத்துக்கு ஒரு பல் இல்லை என்றும் தெரிகிறது; ஒரு இடத்தில் அந்த ஒட்டகம் முட்டி போட்டு படுத்திருக்கிறது; அந்த இடத்தில் ஒட்டகத்திலிருந்து இறங்கிய ஒரு பெண்ணின் கால்தடம் மண்ணில் பதிந்���ுள்ளது; எனவே அதில் ஒரு பெண் பிரயாணம் செய்துள்ளாள்; அவள் பக்கத்தில் சென்று சிறுநீர் கழித்துள்ளார்; அது இன்னும் ஈரமாக உள்ளது; அதன் வாசனை அவள் கர்ப்பிணியாக உள்ளதை தெரிவிக்கும் வாசனை ஆகும்;” என்று விளக்கம் கூறினர்;\nமன்னர், “அந்த ஒட்டகத்தில், வெண்ணையும் தேனும் உள்ள மூட்டைகள் உள்ளதாகச் சொன்னீர்களே; அது எப்படி உங்களுக்குத் தெரியும்” என்று கேட்டார்;\n ஒட்டகம் சென்று பாதையில், ஒரு பக்கம் எறும்புகள் தொடர்ந்து ஊர்ந்து வந்துள்ளன; பொதுவாக வெண்ணைக்கு எறும்புகள் வரும்; அதுபோல, பாதையின் மறுபக்கம் ஈக்கள் ஊர்ந்து வந்துள்ளன; தேனுக்கு ஈக்கள் வரும்; எனவே அந்த ஒட்டகத்தில் வெண்ணையும், தேனும், ஒட்டகத்தின் ஒவ்வொரு பக்கமும் கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் என்பது எங்களின் யூகம்” என்று பதில் சொன்னார்கள்;\nஇவர்களின் அறிவுக்கூர்மையைப் பாராட்டிய மன்னர், அவர்களை தனக்கு ஆலோசகர்களாக வைத்துக் கொண்டாராம் மன்னர்;\nஇந்தக் கதை பெர்ஷிய மொழியில் இருந்தது; அதிலிருந்து பிரென்ஞ் மொழிக்கு மொழி பெயர்க்கப் பட்டதாம்; அதிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப் பட்டதாம்; ஆங்கிலத்தில், ஒட்டகத்துக்குப் பதிலாக கோவேறு கழுதையை கதையில் சேர்த்துக் கொண்டனராம்;\nஅந்த கதையைப் படித்து, தன் நண்பருக்கு கடிதம் எழுதிய ஹொரேஜ் வால்போல் என்பவர் இந்த கதைகளில் வரும் அதிஷ்டத்தை இந்த புதிய வார்த்தையான செரின்டிபிட்டி Serendipity என்ற வார்த்தையை புதிதாக உபயோகித்துள்ளார்;\n1754ல் இந்த வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டு உபயோகித்தில் உள்ளதாம்;\n“மான் அன்ன நோக்கி பங்கன்”\n“மான் அன்ன நோக்கி பங்கன்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?p=6122", "date_download": "2018-08-15T22:35:04Z", "digest": "sha1:2AVRG7Z7X5GPVCMUD3S46HODYEOT7DON", "length": 9610, "nlines": 78, "source_domain": "igckuwait.net", "title": "குரூப் -1தேர்வில் வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா. | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nகுரூப் -1தேர்வில் வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா.\nகுரூப் -1தேர்வில் வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா.\nகுரூப் -1தேர்வில் வென்று போலீஸ் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ் .பி ) பணியை தேர்ந்தெடுத்திருக்கிறார் மதுரை சாஜிதா .\n22வயதான இவர் இன்ஜினியரிங் படி���்தவராக இருந்தாலும் ,பல்வேறு துறைகளில் முத்திரை பதித்திருக்கிறார் . \nஇவரது பள்ளி பருவத்தில் நிறைய பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டி ,வினாடி வினா போட்டிகளில் பரிசுகள் வாங்கி புகழ் பெற்று இருக்கிறார் .\nபள்ளி பருவத்திலே நிறைய பரிசுகள் பெற்றதால் ‘கலை இலக்கிய நிர்வாகத் திறன் மாணவி ‘ என்ற விருதை இருமுறை பெற்று இருக்கிறார் .\nஇவர் 11வகுப்பு படிக்கும் போது சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார் .\n‘மண்புழுவால் மண் வளம் பெருகுகிறதா அல்லது மண் வளத்தால் மண்புழு பெருகுகிறதா அல்லது மண் வளத்தால் மண்புழு பெருகுகிறதா என்ற ஆய்வில் பல விதமான மண்களை சேகரித்து ,பல கட்ட ஆய்வுகள் நடத்தி ‘மண்புழு இருந்தால் தான் மண் வளம் பெரும் . மண் வளம் இருந்தால் தான் மண் புழுவும் அதில் நிறைந்திருக்கும் ‘ என்பதை நிரூபித்திருக்கிறார் .\n+2ல் 1085 மதிப்பெண் எடுத்த இவர் விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் பி.ஈ. பயின்றார் . படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்லாமல் இவரது லட்சியமான அரசு உயர் அதிகாரி பணிக்காக படிக்க முயற்சி மேற்கொண்டார் . இவரது பெற்றோர் மேற்கொண்டு எம்.ஈ.படிக்க வலியுறுத்தியும் அதை மறுத்துள்ளார் . அவருக்கு கிடைத்த வங்கி வேலையையும் விரும்பவில்லை .\nகுருப் -4தேர்வு எழுதி வேலை கிடைத்தது அதற்கும் செல்லவில்லை . வி.இ.ஓ. தேர்வில் வென்றும் அந்த வேலைக்கும் செல்லவில்லை, குரூப் -2 தேர்வு எழுதி வென்றார் . இறுதியாக குரூப் -1 தேர்வு எழுதி வென்று டி.எஸ் .பி பணியை தேர்ந்தெடுத்துள்ளார், மேயர் சைதை துரைசாமியின் மனித நேயம் பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி தந்ததே தன் வெற்றிக்கு காரணம் என்கிறார் .\nதான் புர்கா அணிந்து பழக்கப்பட்டவர் என்பதால் போலீஸ் சீருடை அணிய மனதளவில் தயாராகி கொண்டிருப்பதாக கூறுகிறார் .தான் போலீஸ் அதிகாரி ஆவதில் தன் பெற்றோருக்கும் ரெம்ப மகிழ்ச்சி என்கிறார் ஷாஜிதா .\nபோலீஸ் அதிகாரியாகும் போது நீங்கள் அதிரடியில் இறங்க வேண்டி வருமே என்ற போது …\nஉலக அளவில் தமிழக போலீஸ் பெருமை பெற்றது . அந்த பெருமை அதிரடியால் கிடைத்ததல்ல . புத்திசாலி தனத்தால் கிடைத்தது . நாம் எதை கொடுக்கிறமோ அதுவே திரும்ப கிடைக்கும், அனைத்து பிரச்சினைகளையும் ,எப்படி பட்ட கூட்டத்தையும் பேச்சுவார்த்தை மூலம் கட்டுபடுத்த முடியும், அதற்கான சாமர்த்தியம் என்னிடம் இருக்கிறது, லத்தியை விட வலுவானது வார்த்தை …என்று மிடுக்கோடு சொல்கிறார் ஷாஜிதா. நல்ல போலீஸ் அதிகாரியாக சாதிப்பார் என்ற நம்பிக்கை பிறக்கிறது .\nஇவருக்கு உறுதுணையாக இருத்து பேருதவி புரிந்தவர்கள் .\nஇவரது பெற்றோர் ஹூமாயூன் கபீர் -சாரா .\nஇவரது தாய் மாமாக்கள் அப்பாஸ் , அபுதாகிர் , அப்துல் ரகீம் .\nநன்றி : தினத்தந்தி .\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:51:17Z", "digest": "sha1:IFWSY47QCFYPQG44TBHAY22JHDEN4EON", "length": 9829, "nlines": 31, "source_domain": "obituary.athirady.com", "title": "லெப் கேணல் திலீபன் // கேணல் சங்கர்.. :Athirady Obituary", "raw_content": "\nலெப் கேணல் திலீபன் // கேணல் சங்கர்..\nதியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர், வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்..( also தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர், வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்..( also add youtubes )\nதமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார்.ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிற���த்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்..\nஅதேவேளை விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் வான்படையினை உருவாக்கி வரலாறு படைத்த கேணல் சங்கர் அண்ணா அவர்கள் 26.09.2001 அன்று சிறீலங்கா படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்து 12 ஆம் ஆண்டு நினைவு நாட்களையம் இன்றைய நாளில் நினைவிற்கொள்கின்றோம்..திலீபன் ஒரு ஈடு இணையற்ற மகாத்தான தியாகத்தை புரிந்தான் அவனது மரணம் ஒருமாபெரும் வரலாற்று நிகழ்வு தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி.\nஎனது அன்பார்ந்த மக்களே..திலீபன் யாருக்கா இறந்தான் எதற்காக இறந்தான் அவனது இறப்பின் அர்த்தம் என்ன\nஅவனது இறப்பு ஏன்ஒரு மகத்தான நிகழ்சியாக மக்கள் எல்லோரையும் எழுச்சிகொள்ளசெய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்தது திலீபன் உங்களுக்காக இறந்தான் உங்கள் உரிமைக்கா இறந்தான் உங்கள் மண்ணுக்காக இறந்தான் உங்கள் பாதுகாப்பிற்காக சுதந்திரத்திற்கா கௌரவத்திற்காக இறந்தான் தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்கா ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்யமுடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்\nஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம்.. என்றும் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஈகைச்சுடன் லெப்ரினன் கேணல் திலீபன் நினைவாக தெரிவித்துள்ளார்.\nபாரதம் தான் எமது இனப்பிரச்சனையில் தலையிட்டது பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது.பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது பாரதம் தான் எமது ஆயதப்போராட்டத்தை நிறுத்திவைத்ததுஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமைகோரி போராடவேண்டும் எனவேதான் பாரதத்துடன் தர்மயுத்த அம்பை தொடுத்தான் திலீபன்.\nஅத்தோடு அகிம்சை வடிவத்தை ஆயதமாக எடுத்துக்கொண்டான் நீராகாரம் கூட அருந்தாது மரணநோன்பை திலீபன் தழுவிகொள்வதற்கு 24மணிநேரம் முன்பே இந்திய தூதர் டிக்சிற்கு முன்னறிவித்தல் கொடுத்தோம் ஆனால் எதுவும் நடைபெறவில்லை அதற்கு மாறாக திலீபனின் உண்ணாவிரதத்தை கேவலமாக கொச்சைப்படுத்தியது என்றும் தமிழீழ விடுதலை போராட்டத்தின் நீண்டகால நிகழ்வுகளை தலைவர் அவர்கள் அன்றே சொல்லியிருந்தார்.\nஅந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக\nதிலீபனுடன் பன்னிரண்டாம் நாள் 26-09-1987..\nதிலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 1of3\nதிலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 2of3\nதிலீபன் அண்ணா நீங்காத நினைவுகள் 3of3\nதிலீபன் அண்ணாவின் தியாக பயணத்தில் புரட்சிக்கவிஞர் காசியானந்தனின் உணர்ச்சி வரிகள் இவை…..\nவீரன் பெயரை பாடி ஆடு காவடி\nதிலீபன் நினைவு தலைவரின் உரை (26 09 1987)\nவிடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_3011.html", "date_download": "2018-08-15T22:39:21Z", "digest": "sha1:TMCWT4QV5MP6T5OI444CK6RU3EOHFODM", "length": 7459, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டப் பேரணி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டப் பேரணி\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டப் பேரணி\nஇதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று, இன்று (28) நடைபெற்றது.\nஊடகவியலாளர் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தன.\nமட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஅத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் ரி.சரவணபவன் உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபேரணியின் இறுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கையொப்பங்களும் பெறப்பட்டன.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bw.behindindia.com/tamil-movies/slideshows.html", "date_download": "2018-08-15T22:35:36Z", "digest": "sha1:FWVJT7MEZNBBIL2QKCI6EJLSLEQ2JHZH", "length": 5555, "nlines": 151, "source_domain": "bw.behindindia.com", "title": "Movie slide show - Behindwoods.com", "raw_content": "\nவேங்கை’ மவன் 'ஒத்தையில ‘நிக்கேன்’... சென்னை 'சூப்பர் கிங்சை'க் “கொண்டாடும்” \"ரசிகர்கள்\"\nபல்கலைக்\"கழகத்தில்\" - ’தோனி’ முதலிடம், 'நான்'\n'மேல ஏறி வர்றோம் நீ ஒதுங்கி நில்லு'... வெற்றிக்கு 'வயது தடையல்ல' மீண்டு(ம்) நிரூபித்த சென்னை\nவேங்கை மவன் 'ஒத்தையில நிக்கேன்'... சென்னை 'சூப்பர் கிங்சை'க் கொண்டாடும் ரசிகர்கள்\nவெடித்துச்சிதறிய 72 விமான டயர்.வெடித்துச்சிதறிய. “ரோஜா” உட்பட 72 பயணிகள் 'பீதி'\nபிரபல நடிகர்-நடிகைகளின் 'சைடு' பிசினஸ்கள்... முழு\nபிரபல நடிகர்-நடிகைகளின் 'சைடு' பிசினஸ்கள்... முழு விவரம் உள்ளே\n'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை' பொருத்தம்\n'ஸ்ரீதேவி'யின் காலத்தால் அழியாத கதாபாத்திரங்களுக்கு எந்த 'நடிகை'\n'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்\n'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajit.html", "date_download": "2018-08-15T22:57:49Z", "digest": "sha1:UTFYN3YDQQO74NTQMP6SHN6GRRPYRWVF", "length": 10856, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Ajit changes track - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nசமீபகாலமாக வில்லன்களை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த அஜீத், கும்மாங்குத்துக்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு காமெடி டிராக்குக்குத்தாவுகிறார்.\nஎழில் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இரண்டாவது படம் ராஜா. இதில் முழுக்க முழுக்க காமெடியில் கலக்கி வருகிறாராம் அஜீத்.\nஎழில் இயக்கிய முதல் படமான பூவெல்லாம் உன் வாசம் சுமாராக போயிருந்தாலும் கூட இயக்குனரை அஜீத்துக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம். அதனால்தான் ராஜா குறித்து அவர் கூறியபோது மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டாராம்.\nஇன்னொரு காரணம், அஜீத்துக்கு அந்தப் படத்தில் எழில் அமைத்துள்ள கேரக்டர். இதுவரை காதல் செய்வதுஇல்லை அடிப்பது என்று மட்டுமே நடித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு முதல் முறையாக முழு அளவில் காமெடிரோல் உருவாக்கிக் கொடுத்துள்ளாராம் எழில்.\nஅதேசமயம் அவ்வப்போது கும் கும் சண்டைகளும் உண்டாம்.\nஉங்களுக்கு எதுக்கு சார் இதெல்லாம்... உங்களுக்கு காமெடி வருமா என்று நேரடியாக அட்டாக் செய்தோம்.\nகாமெடி செய்ய முயன்றுள்ளேன். நன்றாக வரும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு கேரக்டரையும் நம்பிக்கையுடன்தானே செய்கிறேன் என்றார் கோபப்படாமல்.\nராஜா பெரும் வெற்றியைப் பெறும் என்று கூறும் அஜீத், ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை முடிவு செய்யவேண்டியது ரசிகர்கள்தான் என்று ரசிகர்கள் தலையில் பொறுப்பை வைக்கிறார்.\nஇது நல்ல எஸ்கேப் பார்முலாவா இருக்கே என்றபோது கண்சிமிட்டி சிரித்துவிட்டு ஓடிவிட்டார்.\nராஜாவில் அஜீத்திற்கு இரண்டு ஜோடிகளாம். ஜோதிகாவும், பிரியங்கா திரிவேதியுமாம். இவர்கள் போதாது என்றுமந்த்ரா வேறு வருகிறாராம். அஜீத்துடன் ஒரு டான்ஸ் போடப் போகிறார்.வாழ்ந்துக்கோ ராசா.. வாழ்ந்துக்கோ...\nமகத் காதலி அப்பவே சொன்னார்\n69 வயதில் தந்தையாகும் ஹாலிவுட் நடிகர்.. ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டு பரபரப்பாக்கியவர்\nஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மரணம்... மௌனம் கலைக்கும் தாய் ஷெரில் வாக்கர்\nஅமாவாசை காலு இடிக்குது… மறக்க முடியாத மணிவண்ணன்.. இன்று 65வது பி���ந்த நாள்\nசூரியனுக்கே தலைவணங்காத பெரிய கோவில்\nகமல் பட நடிகரை கொல்ல சதி.. டைரியில் அம்பலமான அதிர்ச்சி தகவல்\nஎம்ஜிஆர் போல் அரசியலுக்கு வந்த பிறகும் நடிப்பேன்.. கமல் தடாலடி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்\nஷட் அப்.. உங்களுக்கு பேச தகுதியே இல்ல.. அவமானப்படுத்திய ரித்விகா.. யாரன்னு பாருங்க\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://udayanadu.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-15T22:33:54Z", "digest": "sha1:ARGPGZJKSZWWV7YGOYWBFX4VJIPG4U3G", "length": 14833, "nlines": 185, "source_domain": "udayanadu.wordpress.com", "title": "தமிழ் கம்பியுட்டர் – உடையநாடு", "raw_content": "\nஉடையநாடு அழகிய கிராமத்திற்கு வரவேற்கிறோம்..\nதானியங்கி கார்கள் செப்டம்பர் மாதம் முதல் கலிபோர்னியா மாகாணத்தில் ஓட ஆரம்பிக்கும்\nமேலை நாட்டு மக்களிடம் “உதோப்பியா” எனும் பொது தேசம் பற்றி பேசுவார்கள். அதாவது அனைத்து வசதிகளும் சிறப்பாகவும், குற்றங்கள், ஊழல், சுகாதார பிரச்னை என எந்தக் குறைகளும் இல்லாத கனவு தேசம். ஓட்டுநர் இல்லாமல் தானே ஓடும் கார்கள் Google நிறுவனத்தால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தன. தங்களின் வரைபட சேவைக்காக நூற்றுக்கணக்கான தானியங்கி வண்டிகளை எட்டுபக்கமும் படமெடுக்கும் வகையில் தயார் செய்து ஓட்டி வந்தது கூகுள் நிறுவனம். இனி இந்தவகை கார்களை பொதுமக்களும் வாங்கி ஒட்டிக் கொள்ளலாம் … Continue reading தானியங்கி கார்கள் செப்டம்பர் மாதம் முதல் கலிபோர்னியா மாகாணத்தில் ஓட ஆரம்பிக்கும் →\nஉலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள் (World’s Top 20 Websites):\nஉலகிலேயே அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது என்று கேட்டால் கண்களை மூடிக் கொண்டு கூகுள் (Google) என்று சொல்லி விடுவோம் , அதுதான் இல்லை. அண்மையில் எடுக்கப்பட்ட அறிக்கையின் படி முதல் 20 இடங்களை பெற்ற இணையதளங்களை இங்கே பார்க்கலாம். இந்த வகையில் அதிக யூஸர் அக்கவுண்ட்களை கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் சிறப்புகளையும் காணலாம். சரி இப்பொழுது 20 வது இடத்தில் இருந்து தொடங்குவோம். 20 அமேசான்: எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு … Continue reading உலகின் மிகச் சிறந்த 20 இணையத்தளங்கள் (World’s Top 20 Websites): →\nInternet (இணையத்தை) பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் – Google Advices\nInternet (இண்டர்நெட்) பயன்படுத்தும் அனைவரும் இணையத்தில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை பாதுகாப்பு விஷயங்கள் என்ற தலைப்பில் Google நிறுவனம் பிரிட்டனின் குடியுரிமை ஆலோசனை அமைப்புடன் சேர்ந்து Good to Know (அறிவது நல்லது) எனும் தலைப்பில் ஒரு பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகவல்கள் இப்போது தமிழ் மொழியிலும் கிடைக்கும் படி செய்துள்ளது கூகிள். தொழில்நுட்பத் துறையில் வல்லுனர்களிடம் பேட்டி கண்டு அதன் அடிப்படையில் யூடியூப்பில் வீடியோ தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சில. Sign out எப்போதும் இணையத்தை பயன்படுத்திய … Continue reading Internet (இணையத்தை) பயன்படுத்தும் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் – Google Advices →\nAakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி)\nஇந்திய அரசாங்கம் உலகத்திலேயே மிககுறைந்த விலையில் Aakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி) அறிவித்து வழங்கி வருகிறது. அனைவரும் இதைபற்றி கேள்விபட்டிருப்போம், Tablet ன என்ன இந்திய அரசாங்கம்அறிவித்துள்ள Aakash Tablet ஐ எப்படி வாங்கலாம் இந்திய அரசாங்கம்அறிவித்துள்ள Aakash Tablet ஐ எப்படி வாங்கலாம் அதனுடைய பயன்பாடுகள் என்ன சரி, இதைபற்றி முழுசா தெரிந்துகொள்ளலாம். முதலில் இந்திய அரசாங்கம் மாணவர்களுக்காகதான் இந்த திட்டத்தை அறிவித்து செயல்படுத்த முடிவு செய்தது, பின் சில மாற்றங்களுடன் அனைவருக்காவும் சந்தையில் வெளியட முடிவு செய்து அதற்கான் Booking ம் … Continue reading Aakash Tablet ( ஆகாஷ் கைக் கணினி) →\nபில்கேட்ஸ் & ஸ்டீவ் ஜாப்ஸ்\nகணினி உலகில் மிகப்பெரிய இரு ஜாம்பவான்கள் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளமான விண்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கையடக்க மொபைல் போனில் புகுத்தி கணினி துறையில் மிகப்பெரிய புரட்சிகளை ஏற்ப்படுத்திய ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் CEO ஸ்டீவ் ஜாப்ஸ் (இவர் சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார்). இவர்கள் இருவருமே கணினி துறை இவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைய முக்கிய காரணமானவர்கள். இதில் … Continue reading பில்கேட்ஸ் & ஸ்டீவ் ஜாப்ஸ் →\nWWW உதவி மற்றும் சேவைகள்\nவாயுப் பிரச்சனைகள் (Gastric troubles)\n\"நல்ல நண்பர்கள்\" - இறைவன் கொடுத்த வரம்\nஈசியா தொப்பையை(பெல்லி) குறைக்க சில எளிய டிப்ஸ்...\nயார் இந்த யூதர்கள் – வரலாறு\nவெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான் (Sub Conscious Mind)\nதினசரி உடற்பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்..\nகலாச்சாரம் கல்வி குடும்பம் சமயங்கள் சினிமா சுயமுன்னேற்ற கட்டுரை ஜோக்ஸ் தன்னம்பிக்கை தமிழ் கம்பியுட்டர் பொதுவானவை மருத்துவம் யோகா பயிற்சிகள் வரலாறு படைத்தவர்கள் வரலாற்று சிகரங்கள் வளைகுடா வேலை\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா\nஇணையம் வழி மின் கட்டணம் செலுத்த 0\nதமிழக அரசு திருமணப் பதிவுச் சான்று 0\nவெளிநாட்டு வேலை தரும் நிறுவனம் சரியானதா என கண்டுபிடிக்க 0\nதமிழ் நாடு மின்சார வாரிய புகார்கள் பதிவு செய்ய 0\nAnonymous on வாயுப் பிரச்சனைகள் (Gastric…\nரிஜ்வானா on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nரிஜ் on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nK.vijeeth on யார் அந்த மருதநாயகம்\nSredar on அம்மா உன்னை நேசிக்கிறேன்..\nAnonymous on எண்ணங்களை மேம்படுத்தினால், வாழ…\nவே.சங்கீதா on தகவல் அறியும் உரிமைச் சட்டம்…\n[ உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள் ]\n[ எழுதியதை படிக்க ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/11/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1375996", "date_download": "2018-08-15T22:17:32Z", "digest": "sha1:ACGNUF5RYOYIJY6F5CBG2DAAEYCPQZVR", "length": 11113, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "அயர்லாந்து திருத்தூதுப்பயண விவரங்கள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ பயணங்கள்\nஅயர்லாந்து குடும்பத்தினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் - AP\nஜூன்,11,2018. வருகிற ஆகஸ்ட் 25, 26 ஆகிய இரு நாள்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அயர்லாந்து நாட்டுத் தலைநகர் டப்ளின் நகருக்கு மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் பற்றிய விவரங்களை, இத்திங்களன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.\nடப்ளினில் நடைபெறவிருக்கும் உலக குடும்பங்கள் சந்திப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கென, வருகிற ஆகஸ்ட் 25ம் தேதி காலை 8.15 மணிக்கு, உரோம் Fiumicino பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து டப்ளின் நகருக்குப் புறப்படும் திருத்தந்தை, அன்று காலை 10.30 மணிக்கு டப்ளின் சென்று சேர்வார்.\nடப்ளின் பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து அயர்லாந்து அரசுத்தலைவர் இல்லம் செல்லும் திருத்தந்தை, அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்றபின், அரசுத்தலைவரை மரியாதையின்பேரில் சந்திப்பார். 12.10 மணிக்கு டப்ளின் அரண்மனையில், அரசு, தூதரக மற்றும் பொதுமக்கள் தலைவர்களைச் சந்தித்து உரையாற்றுதல், மாலை 3.30 மணிக்கு டப்ளின் அன்னை மரியா பேராலயம் செல்தல், மாலை 4.30 மணிக்கு வீடற்ற குடும்பங்களை வரவேற்கும் மையத்தைப் பார்வையிடல், இரவு 7.45 மணிக்கு, Croke பூங்கா அரங்கத்தில் குடும்பங்கள் விழாவில் கலந்துகொள்ளல் ஆகியவை, திருத்தந்தையின் முதல் நாள் நிகழ்வுகளாகும்.\nஆகஸ்ட் 26ம் தேதி ஞாயிறன்று, காலை 8.40 மணிக்கு Knock நகருக்குப் புறப்படும் திருத்தந்தை, 9.45 மணிக்கு Knock அன்னை மரியா திருத்தலத்தில் செபிப்பார். பின்னர் மீண்டும் டப்ளின் சென்று, மாலை 3 மணிக்கு Phoenix பூங்காவில் உலக குடும்ப மாநாடு நிறைவு திருப்பலியை நிறைவேற்றுவார். பின்னர் அயர்லாந்து ஆயர்களைச் சந்திக்கும் திருத்தந்தை, ஆக்ஸ்ட் 26, ஞாயிறு மாலை 6.45 மணிக்கு டப்ளின் நகரிலிருந்து உரோம் நகருக்குப் புறப்பட்டு, அன்று இரவு 11 மணிக்கு, உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1979ம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட பின்னர், 2018ம் ஆண்டு ஆகஸ்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்கிறார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n9வது உலக குடும்பங்கள் மாநாடு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வத��்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nபாரி நகர் சந்திப்பைக் குறித்து கர்தினால் சாந்த்ரியின் பேட்டி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nமத்திய கிழக்கின் பெருந்துயர்களில் மௌனம் காப்பதற்கு கண்டனம்\nபாரி கடற்கரையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாடு\nகிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பயணம் : பாரி நகரில் திருத்தந்தை\nபாரி செபவழிபாட்டின் இறுதியில் திருத்தந்தையின் உரை\nசெப்.22-25ல் பால்டிக் நாடுகளில் திருத்தந்தை பிரான்சிஸ்\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nசெப்டம்பர் 22,23, லித்துவேனியாவில் திருத்தூதுப்பயணம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4554", "date_download": "2018-08-15T23:11:10Z", "digest": "sha1:UIVXPPS6HG7YHE7HQGTV34LVNJNDPAX6", "length": 14443, "nlines": 169, "source_domain": "www.ilankai.com", "title": "புல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் - இலங்கை", "raw_content": "\nவட இந்திய அரசியல் உறவு\nசிறப்பு செய்திகள் / விஜயகலா மகேஸ்வரன்\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம்\n5ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 95 மாண­வர்­க­ளுக்கு தலா 2000ஆயிரம் ரூபா வைப்­பி­லி­டப்­பட்ட வங்கிக் கணக்கு புத்­த­கங்­க­ளையும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று மாண­வர்­க­ளிடம் கைய­ளித்­துள்­ளார்.\nவட்­டுக்­கோட்டை யாழ்ப்­பாணக் கல்­லூ­ரியில் நேற்று மாலை இந்­த நிகழ்வு இடம்­பெற்­றது. வட்டுக் கோட்டை, நெடுந்­தீவு, வேலணை, ஊர்­கா­வற்­றுறை, காரை­­நகர், சங்­கானை, சண்­டி­லிப்பாய் பகு­தி­களைச் சேர்ந்த பாட­சா­லை­களில் 5ஆம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த 95 மாண­வர்­க­ளுக்கே இந்த வங்கிக் கணக்கு புத்­த­கங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­ன.\nசனச அபி­வி­ருத்தி வங்­கியானது இந்த மாண­வர்­க­ளுக்கு ஆ���ிரம் ரூபா­வையும் சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் மாண­வர்­க­ளுக்கு தலா ஆயிரம் ரூபா­வையும் வழங்கி இந்த சேமிப்புக் கணக்கு புத்­தகம் மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.\nபௌத்தமதத்துக்கு முன்னுரிமை வழங்க, அனைத்துக் கட்சிகளும் இணக்கம் – ஸ்ரீலங்கா பிரதமர், ரணில் விக்ரமசிங்க\nநல்லிணக்க சூழல் உருவாகுவதை இனவாதிகள் குழப்புகின்றனர்\nஅம்பாறை மாவட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு முடிவு எப்போது\nNext story (video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம்\nPrevious story (Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது\nNews First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமாணவர்களுக்கு 90 மில்லியன் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன் →\nஇந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா →\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் →\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் →\n(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன் →\nபெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது →\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் →\nவாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nஎப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் \nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nவிருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி ஈழம் எமது தேசம் தனியரசு அமைப்பது எமது உரிமை\nகல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்\nஇலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்\nயாழ் தீவுகள் உருவான வரலாறு\nநூலகம் எரியும் செ���்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.\n2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்\nகொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை\nயாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவனின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nவெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…\nமுகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nஇரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி\nஇந்திய மீனவர்கள் இன்று விடுதலை\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nமீண்டும் மர்மப் பொருள் அபாயம்\nமருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nஇந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45320-sv-shekhar-case-the-trial-is-postponed-to-18.html", "date_download": "2018-08-15T22:50:51Z", "digest": "sha1:3EW2IGT63OAPOLSVP4MZNY4B7SEIVBKC", "length": 9880, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எஸ்.வி. சேகர் வழக்கு; 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு | SV Shekhar case; The trial is postponed to 18", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை ம��ன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஎஸ்.வி. சேகர் வழக்கு; 18ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு\nபெண் செய்தியாளர்கள் குறித்து ஆபசமாக, அவதூறாக பேசியதற்காக நடிகர் எஸ்.வி. சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பிறகு வரும் 18ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\nநடிகர் எஸ்.வி. சேகர். அண்மையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் ஆபாசமாக, அவதூறாக பதிவிட்டிருந்தார். இதற்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்தது. பத்திரிகையாளர் சங்கங்கள் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்குப் பதியப்பட்ட நிலையில், தமிழக போலீஸாரால் இன்னும் எஸ்.வி. சேகர் கைது செய்யப்படாமல் உள்ளார்.\nஇந்நிலையில், இந்தியக் குடியரசு கட்சியின் அத்துவாலே பிரிவு மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் நீதிமன்றத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக, ஆபாசமாக பேசிய எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கரூர் 2 வது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நடுவர் சுப்பையா வழக்கு விசாரணையை நடத்தினார். இந்த வழக்கு தொடர்பாக 2 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இதையடுத்து வரும் 18 ம் தேதிக்கு இந்த வழக்கை நீதிமன்ற நடுவர் ஒத்திவைத்தார்.\n - என்ன செய்யப் போகிறார் கர்நாடக ஆளுநர்\nஇன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஜெய் எனக்கு ராக் ஸ்டார்” - புகழ்ந்து தள்ளும் ராய் லக்ஷ்மி\n“கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால்...” - ரஜினிகாந்த் ஆவேசம்\nகருணாநிதி நினைவிடத்தில் விஜய் அஞ்சலி\nகருணாநிதிக்கு ஆக.13ல் நினைவேந்தல் - தென்னிந்திய நடிகர் சங்கம்\nநாசா விண்கல பயணம் திடீர் ஒத்திவைப்பு\nதிராவிடர் கழகக் கூட்டம் தள்ளி வைப்பு\nகருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விஜய் நலம் விசாரிப்பு\nகருணாநிதி நலம் குறித்து விசாரிக்க நடிகர் விஜய் காவேரி மருத்துவமனை வருகை\nRelated Tags : SV Shekhar , Shekhar case , Postponed , எஸ்.வி. சேகர் , நடிகர் , பெண் பத்திரிகையாளர் , கரூர் நீதிமன்றம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - என்ன செய்யப் போகிறார் கர்நாடக ஆளுநர்\nஇன்று +2 தேர்வு முடிவுகள் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_780.html", "date_download": "2018-08-15T22:39:03Z", "digest": "sha1:GSXMMQBTDYIEYSRNDJ6UJCGFRDX26RBW", "length": 8665, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்\nதேசிய அரசாங்கத்திருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக வெளியேற வேண்டும். அத்துடன் கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பிரதான பதவிகளிலும் உடனடியாக மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற இறுக்கமான நிபந்தனைகளை சு.க.வின் மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.\nஇது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது,\nகட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை கூடுகின்றது, இதன்போது கட்சியின் மறுசீரமைப்பு குறித்து எம்மிடமும் வினவப்பட்டுள்ளது. இதில் பிரதான இரண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டதாக கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்\nஒன்று கட்சியின் பூரணமான மறுசீரமைப்பு இடம்பெற கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சகலராலும் ஏற்றுகொள்ளக்கூடிய பொது செயலாளர் மாற்றங்கள், நிர்வாக குழுக்களின் மாற்றங்கள் என்பன ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உடனடியாக வெளியேற வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளை நாம் மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைப்போம்.\nஅதற்கும் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுக்க வேண்டும். இல்லையேல் எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.\nமேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து உரிய நேரத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_291.html", "date_download": "2018-08-15T22:25:47Z", "digest": "sha1:JRKAS54JWYQAWFZM3DQAPQWXP7LXKLZV", "length": 8842, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "பணிப்பெண்களை அனுப்ப பிலிப்பைன்ஸ் தடை செய்தமையினால் குவைத் எடுத்துள்ள அதிரடி முடிவு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nபணிப்பெண்களை அனுப்ப பிலிப்பைன்ஸ் தடை செய்தமையினால் குவைத் எடுத்துள்ள அதிரடி முடிவு\nகுவைத் பாராளுமன்ற கூட்டத்தில் சில நாடுகளிலிருந்து வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து முடிவு எடுக்கப்பட���டது: சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் பணிப்பெண் ஒருவர் உடல் குளிர்சாதனப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட நிலையில்.பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்ட அறிவிப்பால் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் குவைத்திலிருந்து தங்கள் நாடுகளுக்கு திருபிய வண்ணம் உள்ளனர்.\nஇதையடுத்து இன்று பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் Khaled Al-Roudhan அவர்கள் பரிந்துரை செய்தார்.\nஇதன் அடிப்படையில் வங்கதேசம், நேபாளம், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை குவைத்தில் பணிப்பெண் வேலைக்கு அழைத்து வர விரைவில் விசா வழங்க அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇலங்கையை சேர்ந்த சகோதரர் கட்டாரில் வபாத். - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் யஹலதன்னையை சேர்ந்த முகம்மது நிஹ்மதுல்லாஹ் முஹம்மது மஃரூப் (29 வயது) அவர்கள் நேற்று 13.08.2018 திங்கட்கிழமை மாலை கட்டாரில் திட...\nகாதலனின் கடைசி நேரத்தில் மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி\nவட மேற்கு வேல்ஸ் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட காதலனை மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி அவரது காதலி பிரியாவிடை அளித...\nகத்தாரின் சந்தைகளிலிருந்து இந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு\nநாலிர் பின் காலித் நிறுவனத்துடன் இணைந்து கத்தார் வா்த்தகத்துறை அமைச்சு Mercedes Benz G-Class, GL-Class and ML-Class போன்ற 2013-2015 ஆண்ட...\nகனடா தூதுவரை 24 மணித்தியாலத்திற்குள் சவூதியை விட்டு வெளியேற உத்தரவு\nசவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. சவுதி-அமெரிக்க பெண்கள் உ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (07-08-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் போன்று சவுதி அரேபியா வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள...\nகத்தாரிலிருந்து பறக்க��ம் 29 இடங்களுக்கு 20% தள்ளுபடி விலையை அறிவித்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்\nஇலங்கையின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கன் எயார்லைன் கத்தாரில் இருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20 வீதம் வரைவிலான தள்ளுபடி வி...\nஅமெரிக்காவின் மீது யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் -ஈரான்\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்று நினைப்பது மிகவும் கடினமானது என ஈரான் கூறியுள்ளது. அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு இன்று (30.07.2018) விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தார் போக்குவரத்துறை கோடைகாலத்தை மையமாக வைத்து Accident-Free Summer என்ற தலைப்பில் பல்வேறு போக்குவரத்து துறை விளிப்புணர்வுகளை ஏற்படுத்...\nகாளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/pm-modi-invites-world-to-india-come-and-invest-red-carpet-replacing-red-tape/", "date_download": "2018-08-15T23:12:00Z", "digest": "sha1:S3ML65BT7DYJ5K2VJQ4JVB2B2TE5XJF4", "length": 12580, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியா என்றால் வர்த்தகம்; தாராளமாக முதலீடு செய்யுங்கள்! பொருளாதார உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை! - PM Modi invites world to India: Come and invest, red carpet replacing red tape", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஇந்தியா என்றால் வர்த்தகம்; தாராளமாக முதலீடு செய்யுங்கள் பொருளாதார உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஇந்தியா என்றால் வர்த்தகம்; தாராளமாக முதலீடு செய்யுங்கள் பொருளாதார உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nசுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nசுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில், ‘பிரிந்து உள்ள உலகில், எல்லோரும் பகிர்ந்துகொள்ளும் எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதுவும் ஹிந்தியில்.\nமோடி தனது உரையில், “1997-ல் பாரத பிரதமராக இருந்த தேவ கவுடா இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசி இருக்கிறார். அவருக்கு பின்னர் இப்போது நான்தான் இதில் பங்கேற்று இருக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றத்தை சந்தித்து உள்ளது. அப்போது இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 400 பில்லியன் டாலராக (சுமார் ரூ.26 லட்சம் கோடி) இருந்தது. இப்போது 6 மடங்குக்கும் மேல் அதிகரித்து உள்ளது” என்றார்.\nதொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள வளமான வர்த்தக வாய்ப்புகளையும், சுலபமாக தொழில் துவங்குவதற்கான சூழலையும் எடுத்துக் கூறி, தாராளமாக முதலீடு செய்ய வருமாறு, பன்னாட்டு தொழில் அதிபர்களை கேட்டுக் கொண்டார்.\nமத்திய அரசு, பல்வேறு துறைகளில் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்களையும் பட்டியலிட்டார். பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு உள்ளதையும், அவர் சுட்டிக்காட்டினார். இந்தியா என்றாலே, அங்குள்ள எண்ணற்ற வர்த்தக வாய்ப்புகள் தான், உலகினரின் கவனத்திற்கு வரும். இந்தியாவையும், வர்த்தகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்றும், அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nமேலும், “பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், தன்நல மைய அணுகுமுறை ஆகியவை உலகுக்கு சவால்களாக அமைந்து உள்ளன. பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்து இருக்கிறது. மற்றொரு மிக முக்கிய விஷயம், நன்றாக படித்த இளைஞர்களை பயங்கரவாதத்தை நோக்கி செல்வதற்கு மூளைச்சலவை செய்யப்படுகிறது. எனவே உலகத்தின் முன் பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மிகப்பெரிய கவலை அளிக்கும் அம்சங்களாக உள்ளன.\nபயங்கரவாதம் என்பது மிகவும் ஆபத்தானது. நல்ல பயங்கரவாதிக்கும், மோசமான பயங்கரவாதிக்கும் இடையேயான செயற்கையான வேறுபாடும், பயங்கரவாதத்தைப் போன்றே ஆபத்தானது” என்று பேசினார்.\nஇதையடுத்து, மாநாட்டை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார்.\n‘பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என சென்னைக்கு வர மறுத்த நம்பர்.1 வீராங்கனை\nஉலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்தில் திறப்பு: சிறப்பம்சங்கள்\nஉதயநிதி ஸ்டாலின் திடீர் அரசியல் மூவ் : ஏன் வருகிறார்\nஜெயானந்த் திவாகரன் தொடங்கிய ‘போஸ் மக்கள் பணியகம்’\nஜெயலலிதா இருந்த ��ோது பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nபிரதமர் முதல் ஆளுனர் வரை பலரும் வந்திருந்தார்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் வர வேண்டாமா’ என குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/23110512/1172125/Dhanush-Injury-in-Maari-2-Spot.vpf", "date_download": "2018-08-15T22:26:43Z", "digest": "sha1:DWJF7JH3FMEFY66SUXH7EX2IN7DR7PWC", "length": 12716, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த தனுஷ் || Dhanush Injury in Maari 2 Spot", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபடப்பிடிப்பில் படுகாயம் அடைந்த தனுஷ்\nபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது நடிகர் தனுஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. #Dhaush #Maari2\nபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாரி 2’ படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது நடிகர் தனுஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. #Dhaush #Maari2\nதனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மாரி 2’. பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nஇதில் டோவினோ தாமஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு அடிபட்டு விட்டது. உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள்.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராகவும், வரலட்சுமி கலெக்டராவும் நடிக்கிறார்கள். #Maari2 #Dhanush\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் சினிமாவில் இப்போ விலங்கு சீசனாம்.. ஒட்டகத்தை வைத்து படமெடுக்கும் இயக்குநர்\nஎன்.டி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தில் மஞ்சிமா மோகன்\nகுடும்ப பெண்களுக்கு ஜோதிகாவின் 10 கட்டளைகள்\nதனுஷை பாராட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்\nவிவேக் படத்திற்கு குரல் கொடுத்த தனுஷ்\nதனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மோதல்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல��வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/06/12150825/1169634/rice-sticks-vegetable-upma.vpf", "date_download": "2018-08-15T22:26:41Z", "digest": "sha1:N2SLJFAAULMSN5KRIDAAWRW7S2ZSMM5P", "length": 14016, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரைஸ் ஸ்டிக்ஸ் வெஜிடபிள் உப்புமா || rice sticks vegetable upma", "raw_content": "\nசென்னை 16-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரைஸ் ஸ்டிக்ஸ் வெஜிடபிள் உப்புமா\nரைஸ் ஸ்டிக்ஸ் பலசரக்கு கடைகளில் கிடைக்கும். இன்று இந்த ரைஸ் ஸ்டிக்கை வைத்து சூப்பரான வெஜிடபிள் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nரைஸ் ஸ்டிக்ஸ் பலசரக்கு கடைகளில் கிடைக்கும். இன்று இந்த ரைஸ் ஸ்டிக்கை வைத்து சூப்பரான வெஜிடபிள் உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nRice sticks - ஒரு பாக்கெட்டில் பாதி\nசின்ன வெங்காயம் - 10\nகேரட் - 1 சிறியது (நான் சேர்த்தது)\nபச்சை மிளகாய் - 1\nஇஞ்சி - சிறு துண்டு\nஎலுமிச்சை சாறு - சிறிது\nகொத்துமல்லி இலை - சிறிதளவு\nவெங்காயம், கொத்தமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nRice sticks ஐ மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து 20 நிமிடம் வைக்கவும். அப்போதுதான் ஊறி சாஃப்டாக இருக்கும். பிறகு நீரை வடித்துவிட்டு ஒரு இட்லிப் பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல் அவிக்கவும். சீக்கிரமே வெந்துவிடும். வெந்ததும் எடுத்து உதிர்த்துவிடவும். அல்லது ஊறிய Rice sticks ஐ அப்படியே கூட‌ சேர்க்கலாம்.\nகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப���்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து காய்கள் வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.\nகாய்கள் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள Rice sticks ஐப் போட்டு forks ஐப் பயன்படுத்திக் கிளறி விடவும். எல்லாம் கலந்து ரைஸ் ஸ்டிக்ஸ் நன்றாக சூடேறியதும் எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.\nசூப்பரான ரைஸ் ஸ்டிக்ஸ் வெஜிடபிள் உப்புமா ரெடி.\nதேங்காய் சட்னி, வெஜ் - நான்வெஜ் குருமா தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nகுழந்தைகளுக்கு விருப்பமான முட்டை பாஸ்தா\nஇந்தியன் ஸ்டைல் பூண்டு வெஜ் நூடுல்ஸ்\nசத்து நிறைந்த சிறுதானிய வெஜ் நூடுல்ஸ்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2018-08-15T22:52:05Z", "digest": "sha1:AAF4VPGAPPTB3SZCPI5FYZEVM3IPZRQV", "length": 4566, "nlines": 48, "source_domain": "obituary.athirady.com", "title": "கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) :Athirady Obituary", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் படைய புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (அருள்வேந்தன்) உட்பட்ட நான்கு மாவீரர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\n05.01.2008 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப்பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில், படைய புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் சாள்ஸ் (சண்முகநாதன் ரவிசங்கர் யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சுகந்தன் (சிவபாலன் கிரிதரன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் காவலன் (சின்னத்தம்பி கங்காதரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வீரமாறன் (பரராஜசிங்கம் சுதன் – முல்லைத்தீவு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.\nகாலநதி ஓட்டத்தில் கரைந்திட முடியாத காவியபெரு வரலாறு கேணல் சாள்ஸ்…\nநிகழ்த்த முடிந்த அக்கினிகுஞ்சு இவன்.\nதமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b9abbfbb1bc1ba8bc0bb0b95baebcd-1", "date_download": "2018-08-15T22:56:11Z", "digest": "sha1:BGLLYY5S33ODU5TIK3GBLFFF5ZR735N4", "length": 13413, "nlines": 195, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிறுநீரகம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / சிறுநீரகம்\nசிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய்களைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nசிறுநீரக கற்கள் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nசிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டு���்ளன.\nசிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்\nசிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள் பற்றிய குறிப்புகள்\nசைக்ளோபாஸ்மைட் ஊசி மருந்து செலுத்துதல்\nசைக்ளோபாஸ்மைட் (Cyclophosphamide) ஊசி மருந்து செலுத்துதல் பற்றிய குறிப்புகள்\nபரம்பரை மரபணு சிறுநீரகக் கட்டி நோய்\nபரம்பரை மரபணு சிறுநீரகக் கட்டி நோய் பற்றிய குறிப்புகள்\nவலிநிவாரண மருந்துகளும் சிறுநீரகங்களும் பற்றிய குறிப்புகள்\nசிறுநீரக பாதையில் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்\nசிறுநீரக பாதையில் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும் பற்றிய குறிப்புகள்\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம் பற்றிய குறிப்புகள்\nசிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறைகள்\nசிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறைகள் பற்றிய குறிப்புகள்\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nசிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள்\nசைக்ளோபாஸ்மைட் ஊசி மருந்து செலுத்துதல்\nபரம்பரை மரபணு சிறுநீரகக் கட்டி நோய்\nசிறுநீரக பாதையில் அடைப்பும் அதனால் வரும் சிறுநீரக செயலிழப்பும்\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு வரும் ஈறு வீக்கம்\nசிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறியும் முறைகள்\nகிட்னி ஃபெயில்யருக்கு உள்ள சிகிச்சை முறைகள்\nசிறுநீரக செயலிழப்பில் வரும் இரத்த சோகையும் அதன் சிகிச்சையும்\nசிறுநீரக இரத்தக் குழாய்களுக்கான ஆஞ்சியோகிராம்.\nசிறுநீரக மாற்று சிகிச்சை பெற்றவர்களுக்கு வரும் வைரஸ் வகை கிருமி பாதிப்புகள்\nசிறுநீரகம் பற்றிய அடிப்படை தகவல்கள்\nபிற முக்கிய சிறுநீரக பிரச்சனைகள்\nசிறுநீரக நோய்களும் உணவு பழக்கங்களும்\nசிறுநீரகக் கல் கண்டறிதல் – சிகிச்சைகள்\nஉங்களுக்கு சிறுநீர் எந்த நிறத்தில் வெளியேறுகிறது\nசிறுநீரை அடக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராவது எப்படி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394892", "date_download": "2018-08-15T23:11:43Z", "digest": "sha1:OPXFNXTKXEBEELOKB7S7GE2N4MKV5VC2", "length": 6292, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா | The dancers of the law college before the Chennai Police Commissioner's office - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nசென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் கருணாநிதியை விமர்ச்சித்த எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தினர்.\nசென்னை காவல் ஆணையர் அலுவலகம் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா\nரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பு 3 நாட்கள் நடந்த கடையடைப்பு போராட்டம் நிறைவு\nஇடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்: ஓபிஎஸ் பேட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்\nகலைஞர் நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nகேரள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nநெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nசுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து: நீதிபதிகள் புறக்கணிப்பு\nதிருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கருக்கலைப்பு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nகேரளாவுக��கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார்: மோடி\nபவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI7kZMy&tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:21:33Z", "digest": "sha1:QN6EJVQBREONZ5KRMP6DZXGRC3SRPA4P", "length": 5996, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "விநாயகர் அகவல்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nவிநாயகர் அகவல் : மூலமும் உரையும்\nபதிப்பாளர்: திருவாவடுதுறை , 1951\nவடிவ விளக்கம் : 20 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : விநாயகர் அகவல் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2009/04/09/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-08-15T23:08:24Z", "digest": "sha1:VGBLFDWOANONVV6ZIEUAOALEMJAZY4QV", "length": 7646, "nlines": 95, "source_domain": "saravanaraja.blog", "title": "நினைவின் பிழை! – சந்திப்பிழை", "raw_content": "\nஎனது முதலும், கடைசியுமான இந்திக் கவிதை…\nநினைவின் பிழை என்று எண்ணி விடாதே,\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nArundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆணாதிக்கம் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி போராட்டம் மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/tips/2017/amazing-home-remedy-cold-fever-018519.html", "date_download": "2018-08-15T22:35:50Z", "digest": "sha1:4C2EKGGNL4LEV44HS65QWAX3R6QN3I3U", "length": 19819, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "காய்ச்சல்,சளியை உடனடியாக போக்க எளிய வீட்டு மருத்துவம்! | Amazing Home Remedy For Cold And Fever - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காய்ச்சல்,சளியை உடனடியாக போக்க எளிய வீட்டு மருத்துவம்\nகாய்ச்சல்,சளியை உடனடியாக போக்க எளிய வீட்டு மருத்துவம்\nகுளிர் துவங்கிவிட்டது. வரிசையாக காய்ச்சல், இருமல் என்று லேசாக ஆரம்பிக்கும் போதே சுதாரித்து விடுங்கள்.இல்லையெனில் அது உங்களுக்கும் பெரும் செலவை இழுத்து வைக்கும்.\nகுழந்தைகளிடத்தில் பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அத்துடன் இது வேகமாக பரவும் கிருமி என்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள் இருப்பவர்கள் அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியது அவசியம்.\nஅப்படி ஆரம்ப நிலையில் இருக்கும் போதே அதனைப் போக்க எளிய மருந்து ஒன்று இருக்கிறது அதனை நீங்கள் எளிதாக வீட்டிலேயே கூட தயாரித்துக் குடிக்கலாம். இது சளியை மட்டும் போக்குவதுடன் நின்றுவிடுவதில்லை. இன்னபிற ஏராளமான மருத்துவ நன்மைகளையும் நமக்குச் செய்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபால் பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். அதே போல மிளகிலும் ஏராளமான மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கிறது.\nஇதில், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் உள்ளன, இவை நரம்புத் தளர்ச்சி, நரம்புக் கோளாறு ஆகியவற்றை அகற்றி, நரம்புகளுக்கு ஊக்கமளிக்கிறது.\nஉமிழ்நீர் அதிகம் சுரக்கவும், உணவும் நன்கு செரிக்கவும், ஜீரணக் கோளாறுகள் உடனே குணமாகவும் மிளகு பயன்படும்.\nஇது மிகவும் எளிதானது. பாலை லேசாக சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு இனிப்புச் சேர்த்துக் குடிக்கலாம். வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்க்கலாம்.\nஇது குடிப்பதனால் உடனடியாக சளி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இல்லை. இதைத் தவிர இதைக் குடிப்பதால் நம் உடலுக்கு வேறு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nதும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால், இருபது கிராம் மிளகுத்தூளை, பாலில் கொதிக்க வைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம், மூன்று நாட்கள் மட்டும் சாப்பிட்டால் போதும்.\nஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலும் பறந்து விடும். சாதாரண ஜலதோசத்திற்கும், காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில், ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து, இரவில் ஒரு வேளை அருந்தினால் நல்ல பலன்கிடைக்கும்.\nசோம்பல், மந்தம் மற்றும் ஞாபக மறதி உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டித் தேனில், ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டால், சோம்பல் மறைந்துவிடும்.\nமிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஆண்மைக் குறைபாடு மற்றும் பெண்மைக் குறைபாடு உள்ளவர்கள், தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன், ஆறு மிளகையும் த��ளாக்கி, பாலுடன் கலந்து இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் நீங்கி குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.\nமைக்ரேன் தலைவலி இன்றைக்கு பலருக்கும் தொல்லை கொடுக்கும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்கிறது. இதற்கு மிளகுப்பால் மிகச்சிறந்த தீர்வைக் கொடுக்கும். நம் மூளையில் ஆக்ஸிஜன் ஃப்ளோ செய்ய இது உதவுகிறது. அத்துடன் இது சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவிடும்.\nசிலருக்கு காய்ச்சல் இல்லையென்றாலும் தொண்டை எரிச்சல் அதிகமிருக்கும், எந்த உணவையும் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும்.\nஇவர்களுக்கு மிளகுப்பால் ஓர் அருமருந்து என்றே சொல்லலாம். மிளகுப்பாலை குடிக்கும் போது ஆரம்பத்தில் தொண்டை எரிச்சல் அதிகமானது போலத் தோன்றும்.ஆனால் படிப்படியாக தொண்டை எரிச்சல் முற்றிலுமாக குறையும்.\nஇதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. இதனை தொடர்ந்து குடித்து வர, பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நாம் தப்பிக்கலாம்.அதோடு இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்திடும்.\nஇதில் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான ப்ரோட்டீன் மற்றும் ஃபைட்டோ நியூட்ரியன்ஸ்கள் கிடைக்கின்றன. இது செல்களின் வளர்சிக்கு துணை நிற்கிறது அத்துடன் செல்களின் செயல்பாடுகளுக்கும் பெரிதும் உதவுகிறது.\nஇது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.\nஇப்பால் உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. வயதான காலத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்டியோபொராசிஸ் வராமல் தடுக்க இது பெரிதும் உதவுகிறது. ஐந்து வயதிற்கு மேற்பட்ட யாவரும் மிளகுப்பால் தாரளமாக குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் குடித்தால் போதுமானது.\nபல்சொத்தை, பல்வலி, உடல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்து பல்துலக்கி வந்தால் பிரச்னை தீரும்.\nமிளகு எல்லாவித விஷங்களுக்கும், ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு குடித்து வந்ததால், சகல விஷக்கடிகளும் முறியும்.\nமிளகுடன் வெற்றிலை சேர்த்து, லேசாக இடித்து, நீரில் கொதிக்கவைத்து, வடித்த நீரை குடித்துவந்தால், மருந்து மற்றும் உணவுப் பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்���ன்மை நீங்கும்.\nசிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து, வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் முடி முளைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nதுளசி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nசுதந்திர இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களும் அவற்றின் எண்ணற்ற பயன்களும்..\nபீநட், பாதாம், முந்திரி பட்டர்களில் எது நல்லது\nபெண்களை தாக்கும் லுக்கேமியா பற்றிய தகவல்கள்\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nபெண்கள் ஏன் அதிக நேரம் தூங்கவேண்டும்\nபாலியல் செயல்திறனை குறைக்கும் CKD நோய்\nஉங்களின் இறப்பையும் கணித்து சொல்லும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI)...\nஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..\nRead more about: ஆரோக்கியம் வீட்டு மருத்துவம் காய்ச்சல் பால் மிளகு health home remedies milk pepper tips\nDec 7, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/sco-summit-2018-two-agreements-signed-between-india-and-china/", "date_download": "2018-08-15T23:10:34Z", "digest": "sha1:4BXZ6H7PXHBWRJPKFP6EA4DMRDQWNJGF", "length": 13488, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SCO Summit 2018: Two agreements signed between India and china - ஷாங்காய் மாநாடு: இந்தியா - சீனா இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து!", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஷாங்காய் மாநாடு: இந்தியா – சீனா இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஷாங்காய் மாநாடு: இந்தியா - சீனா இடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா - சீனா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nசீனாவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சீனா செல்கிறார். அங்கு, இரு நாடுகளுக்கும் இடையே இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. இது இன்றும் நடைபெறுகிறது. 2001ம் ஆண்டு எட்டு நாடுகளைக் கொண்டு எஸ்.சி.ஓ.என்ற அமைப்பு உருவானது. இந்தியா, கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளன.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கடந்த ஆண்டுதான் உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தது.\nஷாங்காய் கூட்டுறவு அமைப்பில், இந்தியா உறுப்பு நாடாக ஆன பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇரு தலைவர்களின் சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறும்போது, “இந்த சந்திப்பு நல்ல முறையில், முன்னோக்கிய பார்வையுடன் அமைந்தது” என்று குறிப்பிட்டார்.\nஇந்தியாவுக்கான சீன தூதர் லுவோ ஜோஹூய், “வூகன் முறைசாரா உச்சி மாநாட்டில் இரு தரப்பிலும் எட்டப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும், எதிர்கால இந்திய, சீன உறவு குறித்து திட்டமிடுவதிலும் இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர்” என குறிப்பிட்டார்.\nபிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் முன்னிலையில் பிரம்மபுத்திரா நதிநீரை இந்தியாவுக்கு சீனா வழங்குதல் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனாவுக்கு இந்தியாவில் இருந்து பாசுமதி தவிர்த்த பிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான நெறிமுறைகளை திருத்தம் செய்வதற்கான ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.\nஇந்த சந்திப்பிற்கு பிறகு பிரதமர் மோடி தனது ட்விட்டரில், “இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை நடத்துகிற சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினேன். இருதரப்பு மற்றும் உலக விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம். இந்திய-சீன உறவுக்கு எங்களது பேச்சு மேலும் வீரியம் சேர்க்கும்” என குறிப்பிட்டு உள்ளார்.\nஇறந்த குட்டியை தோள் மீதே சுமந்துக் கொண்டிருந்த தாய்.. 17 நாட்கள் தண்ணீருக்குள் நடந்த பாசப்போராட்டம்\nஇந்தியா உதவியுடன் கட்டப்பட்ட 400 வீடுகள்: இலங்கை தமிழர்களிடம் ஒப்படைத்த பிரதமர் மோடி\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 400 பேர் பலி\nவிமானத்தில் மயக்கமான கைக்குழந்தை.. உயிரை காப்பாற்ற ஊழியர்களிடம் கெஞ்சும் தாய்\nமுகத்தை மூடிக் கொண்டு தாய்ப்பால் ஊட்டிய பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்\nகைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை: கன மழையால் சிக்கியுள்ள 200 இந்தியர்கள்\nகுழந்தைகளின் ஆபாசப் படங்களை லேப் டாப்-பில் வைத்திருந்த இந்தியருக்கு 4 ஆண்டு சிறை: அமெரிக்கா அதிரடி\nவைரல் வீடியோ: மலைப்பாம்பிடம் போராடி நாயின் உயிரை காப்பாற்றிய இளைஞர்கள்\nஇம்ரான்கானின் பதவியேற்பு விழாவில் இந்திய பிரபலங்கள் யார் யார்\nகுட்கா முறைகேடு: மாநில அரசு அதிகாரிகள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு\nஊடகத்தின் மீது நடத்தப்படும் தொடர் அடக்குமுறை… புதிய தலைமுறை மீதான வழக்கிற்கு எழும் கண்டனங்கள்\nIndia vs England 2nd Test: இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் மழையால் தாமதம்\nInd vs Eng, India vs England 2nd Test: இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.\nயோ-யோ டெஸ்ட் தரம் போதாது; இன்னும் சூடு ஏற்ற வேண்டும் – வீரர்களை பீதியாக்கும் ஜாகீர்கான்\nஜூனியர் லெவல் கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுமானால் இது போதுமானது\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம�� டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-08-15T22:57:58Z", "digest": "sha1:N36H6M4IX5FI23ACW7XCLQKZKFARY35Q", "length": 12280, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு\nஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு\nஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி சந்திப்பு\nஇலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீப் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக, ஈரானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்தச் சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பழைமை வாய்ந்த உறவுகள் குறித்து குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த மே மாதம் ஈரானுக்குத் தான் மேற்கொண்ட பயணம் ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பல்வேறு துறைகளில்- குறிப்பாக, சக்தி உள்ளிட்ட துறைகளில் தெஹ்ரான்- கொழும்பு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும், ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nசர்வதேச அமைப்புகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவாக்குவதில் எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.\nஅதேவேளை, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விருப்பம் வெளியிட்ட ஈரானிய வெளிவிவகார அமைச்சர், சக்தி, விவசாயம், தொழில்நுட்ப –பொறியியல் சேவைகள் போன்ற துறைகளில் தொடர்ந்தும் ஒத்துழ���ப்பை வலுப்படுத்தவும் இணங்கியுள்ளார்.\nசபாநாயகர் கரு ஜெயசூரியவையும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/12041613/Seal-for-3-buildings-built-in-violation-of-rules.vpf", "date_download": "2018-08-15T22:23:04Z", "digest": "sha1:PBEWMYEKEVX2TN2TEPNYUDY2J6UAA7NO", "length": 13743, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Seal' for 3 buildings built in violation of rules || விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் தங்கும் விடுதி உள்பட 3 கட்டிடங்களுக்கு ‘சீல்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் தங்கும் விடுதி உள்பட 3 கட்டிடங்களுக்கு ‘சீல்’ + \"||\" + 'Seal' for 3 buildings built in violation of rules\nவிதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் தங்கும் விடுதி உள்பட 3 கட்டிடங்களுக்கு ‘சீல்’\nவிதிமுறைகளை மீறி கட்டப்பட்ட தனியார் தங்கும் விடுதி உள்பட 3 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால், ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய நகராட்சிகளிலும், 11 பேரூராட்சிகளிலும், 31 ஊராட்சிகளிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கவும் மாஸ்டர் பிளான் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது, வணிகவளாக கட்டிடம் கட்ட மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் உள்ள குழுவிடம் அனுமதி பெற வேண்டும். செங்குத்தான மலைப்பகுதிகளில் வீடு கட்டக்கூடாது.\nவிவசாய நிலத்தில் அரசு அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டக்கூடாது என்று கூறப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளை மீறி கடந்த 1993–ம் ஆண்டுக்கு பின்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது அரசு மற்றும் சென்னை ஐகோர்ட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விதிமுறை மீறிய கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், தற்போது நகராட்சியில் போதிய ஆட்கள் இல்லாததால், கட்டிட உரிமையாளர்களே தங்களது கட்டிடங்களின் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிட பகுதியை அகற்ற சீல் வைக்கும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊட்டி நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஊட்டி நகராட்சி சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 30–க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் மஞ்சனக்கொரை பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி இடித்து அகற்றப்பட்டது. ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தனியார் தங்கும் விடுதிக்கு நகராட்சி மூலம் கட்டிடத்தை இடிக்க ��டவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து சம்மந்தப்பட்டவர்கள் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு மேல்முறையீடு செய்தனர்.\nநகராட்சி நிர்வாக ஆணையர் விதிமுறை மீறி கட்டப்பட்ட அந்த தங்கும் விடுதி மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, நேற்று ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் இரண்டாம் மாடிப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஊட்டி கமர்சியல் சாலையில் வணிகவளாகத்துக்கு அனுமதி பெறாமல், வணிக வளாகமாக இயங்கி வந்த கட்டிடத்திற்கும், ஊட்டி அரசு மருத்துவமனை சாலையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு இருந்த வீட்டுக்கும் ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி உத்தரவின்படி, நகராட்சி கட்டிட ஆய்வாளர்கள் மீனாட்சி, பழனிசாமி ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நோட்டீசுகளை ஒட்டினர்.\nஇதுபோன்ற நடவடிக்கை தொடரும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டி பகுதியில் வீடுகளுக்கு அனுமதி பெறப்பட்டு, வணிக நிறுவனங்களாக செயல்படும் கட்டிடங்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. பச்சிளம் குழந்தையை கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெறிச்செயல்\n5. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/11030432/A-car-bomb-attacked-a-military-base-in-Somalia-injuring.vpf", "date_download": "2018-08-15T22:23:32Z", "digest": "sha1:YK47ZAWHKLMHZHSYOYVQOTYTDSIHSQNH", "length": 8776, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "A car bomb attacked a military base in Somalia, injuring seven soldiers || உலகைச்சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசோமாலியா நாட்டில் ராணுவ தளம் ஒன்றில் நடந்த கார் குண்டு தாக்குதலில், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்\n* ஈராக் நாட்டில் தியாலா மாகாணத்தில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.\n* சோமாலியா நாட்டில் ராணுவ தளம் ஒன்றில் நடந்த கார் குண்டு தாக்குதலில், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.\n* அமெரிக்கா தனது கொள்கைகளை பிற நாடுகள் மீது திணிப்பது அனைவருக்கும் அச்சுறுத்தலாக அமைந்து உள்ளது என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி குற்றம் சாட்டி உள்ளார்.\n* சிங்கப்பூரில் நாளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ள உச்சி மாநாடு வெற்றி பெறவும், கொரிய தீபகற்பத்தில் அமைதி தவழவும் பிரார்த்திப்பதாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் கூறி இருக்கிறார்.\n* சிரியாவில் ஷியா பிரிவு மக்கள் பெருவாரியாக வாழ்கிற 2 கிராமங்களை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டு புதிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. மனைவியைக் கொல்வதற்காக விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன்\n2. 36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\n3. முகம் கோரமாக இருக்கும் சாம்பி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\n4. டிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெ���ியீடு - அமெரிக்காவில் பரபரப்பு\n5. டிரம்பின் தொலைபேசி உரையாடல் டேப் ஒன்றை முன்னாள் ஆலோசகர் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2010/09/28/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-08-15T22:35:45Z", "digest": "sha1:X732KBK3CFIQB2EF4BUYAZLEGMNSE4L5", "length": 21668, "nlines": 85, "source_domain": "eniyatamil.com", "title": "உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nHomeஅரசியல்உரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள்\nஉரிமைப் போரைக் கைவிட முடியாது-விடுதலைப் புலிகள்\nSeptember 28, 2010 கரிகாலன் அரசியல் 0\nதமிழீழம்: உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது. எத்தனை இடர் வந்தாலும் எமது இனத்தின்அடையாளங்களை நாம்பேணிக் காப்பாற்ற வேண்டும். அடையாளம் இழந்த அநாமதேயங்களாக நாம் உருமாறக்கூடாது. உரிமையுடன் வாழ வலுவானபோர் முறையைக் கைக்கொள்ளத் திடசங்கற்பம் பூணவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக புலிகள் இயக்கம் சார்பில் இராமு சுபன் என்பவர் விடுத்துள்ள அறிக்கை:\nஇன்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் இருபத்து மூன்றாம் ஆண்டு நினைவுநாள். ஓர் உயரிய இலட்சியத்துக்காக தன்னையே உருக்கி ஆகுதியாக்கிய அற்புதப் போராளியை நினைவுகூரும் நாள். எடுத்துக் கொண்ட குறிக்கோளை அடைவதற்காய் உறுதியுடன் இறுதிவரை பயணித்த வீரனின் மறைவுநாள். தியாகத்தின் உச்சநிலையைத் தொட்டு தன் சாவின்மூலம் ஆதிக்க சக்திகளை வெட்கித் தலைகுனிய வைத்த தியாகச் செம்மலை எம் மனத்திலிருத்திப் பூசிக்கும் புனிதநாள்.\nஎமது ஈழ விடுதலைப் போராட்டம் ம��கப் பெரிய பொறிக்குள் அகப்பட்டிருந்த நேரத்தில்தான் தியாகி திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது. அன்னிய சக்திகள் தொடர்பில் எமது மக்களிடமும் ஏனையோரிடமும் இருந்த மாயையைத் துடைத்தழிக்க அகிம்சை முறையிலேயே தனது போராட்டத்தைக் கையாண்டார். மக்களை மாயையிலிருந்து விடுவித்து சரியான வழியில் அணிதிரள வைத்தது திலீபன் அவர்களின் போராட்டமேயாகும்.\nஎம்முன்னால் ஆர்ப்பரித்து நின்ற எதிரியின் நோக்கங்களையும், சூழ்ச்சித் திட்டங்களையும் அம்பலப்படுத்தும் அதேநேரம் அத்திட்டங்களைத் தவிடு பொடியாக்கி எம் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதற்கு எந்தெந்த வழிகளைப் பின்பற்றி எமது இயக்கம் போராடியது என்பதற்கு தியாக தீபம் திலீபன் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nஎந்தப் பெரிய சக்திகளானாலும் எம்மால் சாத்தியமான வழிகளில் போராடுவதன் ஊடாக எம் இலட்சியப் பாதையினை மாவீரர்கள் செப்பனிட்டே சென்றுள்ளனர். அந்த வகையில் தியாக தீபம் மாவீரன் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணம் எம் இனத்தின் உறுதிக்கும், இன எழுச்சிக்கும் ஒரு படிக்கல்லாக அமைந்தது.\nதிலீபன் அவர்கள் எந்தக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இறுதிவரை நீராகாரம் கூட அருந்தாது சாகும்வரை உண்ணா விரதம் இருந்து தன்னுயிரைத் துறந்தாரோ அவற்றில் சிலவற்றை பிற்காலத்தில் எம் மாவீரர்களின் உயிர்த்தியாகத்தாலும் வீரம் செறிந்த போராட்டத்தாலும் மட்டுமே அடைய முடிந்தது. எமது பலத்தின் அடிப்படையில்தான் எமது மக்களைப் பாதுகாக்கவும் எமது நிலங்களை மீட்கவும் முடிந்தது. அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க முடிந்தது. தமிழர்களின் ஒன்றுபட்ட பலமே இவற்றை அடைவதற்கான கருவியாக அமைந்தது.\nஆனால் இன்று இலங்கை தேசம் தமிழ் இனத்தின் பலத்தினை அனைத்துலகச் சமூகத்தினதும் அயல்தேசத்தினதும் உதவிகளுடன் மிகக் கொடூரமாக, மானிட விழுமியங்களுக்குப் புறம்பாக சிதைத்திருக்கின்றது.\nஇன்று தமிழர்களின் பலம் சிதைக்கப்பட்டுள்ள நிலையில் சிங்களதேசம் மீண்டும் தன்கொடூரப் பார்வையினை தமிழர் தேசமெங்கும் செலுத்தி வருகின்றது. நில ஆக்கிரமிப்பு, அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், தமிழர் அடையாளங்களை அழித்தல், சிங்கள – பெளத்த அடையாளங்களை நிறுவுதல் என ஒரு முற்றுமுழுதான இன அழிப்பினை மிக வேகமாகத் தொடங்கியுள்ளது.\nஇந்தப் பேரழிவு நடவடிக்கைகள் மூலம் தமிழர் தாயகத்தை முழுமையாக சிங்கள மயப்படுத்தி தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கான அடிப்படைகளை இல்லாது செய்வதன் ஊடாக எம் இனத்தையே முற்றுமுழுதாகக் கருவறுக்கும் செயலில் இலங்கை லங்கா அரசு ஈடுபட்டுள்ளது.\nஅன்று தியாகி திலீபன் முன்வைத்துப் போராடிய கோரிக்கைகள் அனைத்தும் இன்றும் பொருந்திப் போகும் நிலையிலேயே ஈழத் தமிழினம் உள்ளது. இன்றும் கல்விக் கூடங்களிலும் வணக்கத்தலங்களிலும் இராணுவம், புதிதுபுதிதாக இராணுவ – காவல்துறை நிலையங்கள், அவசரகாலச் சட்டத்தின் தொடர்ச்சியும் அதன்கீழான கைதுகளும் வதைகளும் காணாமற்போதல்களும், புனர்வாழ்வு – அபிவிருத்தி என்ற போர்வையில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பும் சிங்களக் குடியேற்றங்களும் என்றவாறு தாயகத்தில் எம்மினத்தின் மீதான வதை தொடர்கிறது. இருபத்துமூன்று ஆண்டுகளின் முன்னர் தியாகி திலீபன் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலைக்கு காலம் சுழன்று வந்துள்ளது.\nஅன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே,\nநாம் ஓர் இக்கட்டான சூழலில், பேரிடரில் சிக்கியுள்ளோம் என்பதனை நாம் அறிவோம். இவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டவேளையில்தான் தியாக தீபம் திலீபன் அவர்கள் தனது உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார். எதிரிகளின் சூட்சிகளை அம்பலப்படுத்தி மக்களை மாயையிலிருந்து விடுவித்து அணிதிரளச் செய்தார். திலீபன் அவர்களின் கோரிக்கைகள் மட்டுமன்றி அவரின் போராட்ட வழிமுறையும்கூட இன்றும் தொடரப்பட வேண்டியதாகவே உள்ளது.\nபுலம்பெயர் தேசங்களில் எமது மக்களின் சாத்வீக வழியிலான போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. நடைப்பயணங்கள், கவன ஈர்ப்பு நிகழ்வுகள் என்றவாறு பல்வேறு இடங்களில் எமது மக்களின் போராட்டங்கள் கவனத்தைப் பெற்றுள்ளன. இப்போராட்டங்கள் இன்னும் வீறுடனும் எழுச்சியுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். உலகின் மனச்சாட்சியை எமது போராட்டங்கள் தட்டியெழுப்ப வேண்டும். மிகக்கொடுமையான முறையில் அநீதி இழைக்கப்பட்ட எமது இனத்துக்கான நீதியைக் கேட்டு நாம் தொடர்ந்தும் எமது போராட்டத்தை தீரமுடன் முன்னெடுக்க வேண்டும்.\nகடந்த காலங்களில் தேவைக்கேற்ப, காலச் சூழலுக்கேற்ப எமது விடுதலைப் பயணத்தில் போராட்ட ��டிவங்கள் மாறிவந்துள்ளன. தியாகி திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் இதற்கு மிகப்பெரிய சான்று. புலம்பெயர் நாடுகளில் எமது மக்களின் சாத்தியப்பட்ட போராட்ட வடிவமாக சாத்வீக வழிமுறையே உள்ளது. இவ்வழிமுறையை இறுகப்பற்றி எமது விடுதலைப் பயணத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தமது கடமையை தொடர்ந்தும் எழுச்சியுடன் செய்ய வேண்டும்.\nஅவ்வகையில், அனைவரும் ஒன்றுபட்டு தாயகத்தில் முற்றுமுழுதாக இன அழிவிற்குள்ளாகி இருக்கும் எம் மக்களையும் மண்ணையும் காக்க வேண்டும்; எமக்கான காலத்தை நாமே உருவாக்க வேண்டும். தியாகி திலீபன் அவர்களின் கனவும் அதுவே. எழுச்சிகொண்ட மக்களின் அணிதிரள்வையும் அவர்களின் போராட்டத் தொடர்ச்சியையுமே அவர் வேண்டி நின்றார். “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்பதே அவரின் அவாவாக இருந்தது. அந்த அடிப்படையில் எமது இலட்சியத்தை அடைவதற்காக நாம் ஒன்றுபட்டுப் பயணிப்போம் என தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளான இன்று உறுதி எடுப்போமாக என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபோராட்டங்களை முறியடிப்போம் : முதல்வர் பழனிசாமி\nகர்நாடகத்தின் நடவடிக்கையால் இந்திய ஒருமைப்பாடு சிதறும்\nவிஜயகாந்த் – கருணாநிதி சேர்ந்து ஆடப் போகும் பரமபதம்\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட���டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumurummalaikal.blogspot.com/2016/09/blog-post_29.html", "date_download": "2018-08-15T22:31:02Z", "digest": "sha1:2CAB5SI4CZ26DFZ2WCBDLWGKKWZETDZI", "length": 20159, "nlines": 509, "source_domain": "kumurummalaikal.blogspot.com", "title": "Kumurum MALAYAKAM: சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் போராட்டம்", "raw_content": "\nசம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் போராட்டம்\nசம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்தி தோட் டத் தொழி­லா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற எதிர்ப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்­பாட்­டங்­களின் தொடர்ச்­சி­யாக நேற்று புதன்­கி­ழமை மூன்­றா­வது நாளாகவும் வீதி­களை மறித்தும் டயர்­களை எரித் தும் ஒப்­பாரி ஓல­மிட்டும் பேர­ணி­களை நடத்­தியும் தமது எதிர்ப்­பி­னையும் ஆதங்­கத்­தி­னையும் கவ­லை­யையும் தோட்டத் தொழிலாளர்கள் வெளிப்­ப­டுத்­தினர்.\nநுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அட்டன் நக­ரத்திற்­குட்­பட்ட தோட்­டங்கள், கொத்­மலை நானு­ஓயா, கண்டி மாவட்­டத்தில் பு­ஸல்­லாவை பிர­தேச பெருந்­தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்­களே இவ்­வாறு எதிர்ப் புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.\nதோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக தோட்டத் தொழிலில் ஈடு­ப­டாத பொது­மக்­களும் முச்­சக்­க­ர­வண்டி சார­தி­களும் மற்றும் சமூக நலன் விரும்­பி­களும் இணைந்து கொண்டு கடு­மை­யான எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். இந்த சந்­தர்ப்­பத்தில் வீதி­\nகளை மறித்து ஆர்ப்­பாட்டம் நடத்­திய அதே­வேளை டயர்­க­ளையும் எரித்து தமது எதிர்ப்­பினை வெளிக்­காட்­டினர்.\nஇதே­வேளை தமது கவ­லையை வெளிப்­ப­டுத்தும் முக­மாக தொழிலாளர்கள் ஒப்­பாரி வைத்து ஓல­மிட்­ட­துடன் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கு கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­தனர். அத்­துடன் தோட்ட முகா­மை­யா­ளர்­க­ளிடம் மக­ஜர்­க­ளையும் கைய­ளித்­தி­ருந்­தனர்.\n2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யான கூட்டு ஒப்­பந்தம் 17 மாதங்கள் கடந்தும் புதுப்­பிக்­கப்­ப­டாமை, சம்­பள அதி­க­ரிப்­புக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தொடர்ச்­சி­யாக மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றமை மற்றும் பேச்­ச���­வார்த்­தை­களில் எந்­த­வி­த­மான முன்­னேற்­றங்­களும் காணப்­ப­டாமை, அதி­கா­ரி­க­ளி­னதும் சம்­பந்­தப்­பட்­டோ­ரி­னதும் அச­மந்தப் போக்கு ஆகி­ய­வற்­றிற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே இவ்­வாறு தொடர்சசி­யான ஆர்ப்­பாட்­டங்­களை தொழி­லா­ளர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.\nஅந்த வகையில் புஸல்­லாவை பிர­தே­சத்தில் கட்­டு­கித்­துல, ஹெல்­பொட, பெரட்­டாசி, மெல்போர்ட், சோகம, சங்­கு­வாரி, பிளக்­போரஸ்ட், டெல்டா ஆகிய தோட்­டங்­களில் போராட்­டங்­க­ளையும் பேர­ணி­க­ளையும் நடத்­திய தோட்டத் தொழி­லா­ளர்கள் 1000 ரூபா சம்­ப­ளத்தை வழங்­கு­மாறும் கம்­ப­னியின் ஒடுக்­கு­முறை ஒழிக்­கப்­பட வேண்டும் என்றும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­தது சம்­பளம் கேட்டு போரா­டு­வ­தற்கா என்றும் கோஷங்­களை எழுப்­பினர். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கூறிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­ற வேண்டுமென்றும் தமக்கு நியா­ய­மான சம்­பளம் கிடைக்கும் வரையில் தமது போராட்­டத்தை கைவிடப்போவ­தில்லை என்றும் தொழிலாளர்கள் தெரி­வித்­தனர்.\nஇது இவ்­வா­றி­ருக்க ஹட்டன் - பொக­வந்­த­லாவை வீதியை மறித்து தமது எதிர்ப்­பினை வெளியிட்ட பொக­வந்­த­லாவை, நோர்வூட் சென்ஜோன் டிலரி, வென்சர், டிக்­கோயா பிர­தேச தொழி­லா­ளர்­களும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். டின்சின் தோட்டத் தொழி­லா­ளர்கள் தமது எதிர்ப்­பி­னையும் கவ­லை­யையும் வெளிப்­ப­டுத்தும் முக­மாக ஒப்­பாரி வைத்­த­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.\nஇதே­வேளை வன­ராஜா தோட்டத் தொழி­லா­ளர்கள் பிர­தான வீதியில் சுலோ­கங்­களை ஏந்தி கோஷங்­களை எழுப்பி பேர­ணி­யாக சென்று தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். அத்­துடன் தமது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறும் வலி­யு­றுத்தி வன­ராஜா தோட்ட முகா­மை­யா­ள­ரிடம் மகஜர் ஒன்­றையும் கைய­ளித்­தனர்.\nமேலும் செஞ்ஜோன் டிலரி மேற்­பி­ரிவு, கியூ தோட்ட மக்கள் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­போது அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக முச்­சக்­கர வண்டி சார­தி­களும் இணைந்து கொண்டு ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.\nமலை­யக மக்­க­ளுக்கு பொய்­யான வாக்­கு­று­தி­களை அளித்து தொழி­லா­ளர்­களை ஏமாற்­று­வ­தாக தெரி­வித்த முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் பொக­வந்­த­லா­வை­யி­லி­ருந்து கியூ தோ��்­டத்­திற்கு செல்லும் 4 கிலோ மீற்றர் வீதி நீண்­ட­கா­ல­மாக செப்­ப­னி­டாது குன்றும் குழி­யு­மாக காணப்­ப­டு­வ­தா­கவும் கோசம் எழுப்பி, டயர்­களை எரித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.\nஇதே­வேளை நல்­ல­தண்ணி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட எமில்டன், லக் ஷ்­பான, சென்­அன்றூஸ், வாழை­மலை உள்­ளிட்ட தோட்­டங்­களைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் லக்ஷ்­பான தோட்ட தொழிற்­சா­லைக்கு முன்­பாக திரண்டு பதா­கை­களை ஏந்தி கோஷம் எழுப்பி தமது எதிர்ப்­பினை வெளியிட்­டனர். சம்­பள உயர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் சூளு­ரைத்­தனர்.\nமேலும் நேற்று காலை 8.00 மணி­முதல் 10.00 மணி­வ­ரை­யான சுமார் இரண்டு மணி­நேர காலத்­திற்கு றதல்ல பிர­தான வீதியை மறித்து தோட்டத் தொழி­லா­ளர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் அங்கு பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இதன்போது கார்லபேக், லேங்டல், ஈஸ்டல், தம்பகஸ்தலாவ, சமர்செட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தமது வாழ்வாதார நிலைமைகளை வெ ளிப்படுத்தியதுடன் சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டால் போராட்டம் பாரியதாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.\nசம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_427.html", "date_download": "2018-08-15T22:43:42Z", "digest": "sha1:DI5EPYO6RFQ4DHBIVO37FLMLZA36LTH5", "length": 9982, "nlines": 81, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்", "raw_content": "\nசம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்\nசம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்\nசம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்\nசம்பா கோதுமை ரவை - ஒரு கப்\nபாசிப் பருப்பு - அரை கப்\nவெல்லம் - 2 கப்\nஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்\nஜாதிக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை\nபச்சைக்கற்பூரம் - ஒரு சிட்டிகை\nமுந்திரி, பாதாம், உலர் திராட்சை - சிறிதளவு\nநெய் - அரை கப்\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் சம்பா கோதுமை ரவை மற்றும் பாசிப் பருப்பைத் த��ித்தனியாகப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். இவை இரண்டையும் குக்கரில் சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து, நான்கு விசில் வரும் வரை வேக விடவும். வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவுக்கு, தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி அதை அடுப்பில் ஏற்றிக் காய்ச்சவும். வெல்லக்கரைசலின் பச்சை வாசனை போனதும் கோதுமை ரவை கலவையில் ஊற்றி மெல்லியத் தீயில் கிளறி... ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து, முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து நெய் விட்டுக் கிளறி இறக்கவும்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nகாஸ்மீரியன் புலாவ் காஸ்மீரியன் புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கில��� பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/42-other-news/163247-2018-06-14-10-36-13.html", "date_download": "2018-08-15T23:04:56Z", "digest": "sha1:Q3CAKV5YKPA7WQI6WRVRDF4BCQ2XVGDA", "length": 12019, "nlines": 60, "source_domain": "viduthalai.in", "title": "சமையல் எண்ணெய்களில் கலப்படம்; ஆய்வு முடிவுகள்", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nவியாழன், 16 ஆகஸ்ட் 2018\nசமையல் எண்ணெய்களில் கலப்படம்; ஆய்வு முடிவுகள்\nவியாழன், 14 ஜூன் 2018 15:57\nசென்னை, ஜூன் 14- இந்தியாவில் முன்னணி நுகர்வோர் அமைப்பு களில் ஒன்றான கன்சியுமர் வாய்ஸ் (Consumer Voice) மூலம் இந்தியாவில் 15 மாநிலங்களில் விற்கப்படும் தளர்வான சமையல் எண்ணெய்களில் 85 சதவீதம் வரை கலப்படம் செய்யப்பட்டுள் ளது என உறுதி செய்யப்பட்டுள் ளது.\nஇந்த ஆய்வு மேலும் 8 வகைகளில் கடுகு, எள், தேங்காய், சன்பிளவர், பாம்ஓலின், சோயா பீன், கடலை மற்றும் கோட்டான் சிட் ஆகியவற்றிலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என தெரி விக்கிறது என இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்து டாக்டர் அபர்ணா சந்தானம் (டெர்மடா லஜிஸ்ட் மற்றும் காஸ் மெடால ஜிஸ்ட்) தெரிவித்துளளார். வாங்கு பவர்கள் தங்கள் தோலிலும், முடி யிலும் பயன்படுத்தும் தயாரிப்புக ளைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். தோல் மிகவும் முக்கி யமான உறுப்புகளில் ஒன்றாக இருப்பதுடன், சிறிய கலப்படம் கூட எரிச்சலை ஏற்படுத்தும் காலப்போக்கில் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னை, ஜூன் 14- கட்டுமான திட்டங்களுக்கான சிறந்த கனிம கலைவைப் பொருள்களைக் கொண்டு புத்தாக்கமான செயல் திறனில் தயாரிக்கப்பட்ட நிலைக் கத்தக்க எதிர்காலத்திற்கு தேவை யான மஹா HD+ என்ற சிமெண்டை சென்னையில் 12.6.2018 அன்று மை ஹோம் (My Home Group) தொழிலக மேலாண்மை இயக்கு நர் ரஞ்சித் ராவ் ஜூபாலி அறி முகப்படுத்தி உள்ளார்.\nஅது மக்னீசியா, சல்ஃபர், காரங்கள் மற்றும் குளோரைடு போன்ற மிகவும் கெடுதல் குறைந்த சேர்க்கைப் பொருள் களுடன் உயர்தரம் வாய்ந்��� எரி சாம்பலைப் பயன்படுத்தி உற் பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இது கட்டுமான நிலவமைப்பிற்கும் மற்றும் அதற்கு அப்பாற்பட்டும் அனுகூலமான விளை பயன் களை கொண்டுவரும். மேலும் இது கடலோர கட்டுமானங்க ளுக்கு சிறந்தவையாகும் என இந்நிறுவன சந்தைப் பிரிவு தலை வர் விஜய் வர்தன் ராவ் தெரிவித் துள்ளார்.\nஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவகம் தொடக்கம்\nசென்னை, ஜூன் 14- குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் உடல் நலத்திற்கு ஊட்டச்சத்துக்களை வழங்கம் பெர்ரி பழத்தால் தயா ரிக்கப்பட்ட மற்றும் பல்வேறு சத்து நிறைந்த உணவு வகைகளை கொண்ட லண்டன் டபுள் (LONDON BUBBLE CO) நிறுவனத்தின் தமிழகத்தின் முதல் \"வாஃபிள்ஸ்\" உணவக கிளையை சென்னை கீழ்ப்பாக்கம் பார்னபி சாலையில் தொடங்கப்பட்டுள்ளது. விருந் தோம்பல் துறையில் பன்னாட்டு அளவில் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெற்று வந்த ஆற்றல் மிக்க இளைஞர்கள் லண்டன் பபுள் கோவின் சென்னை முதல் உணவக கிளையில் பணிபுரிகின் றனர் என \"கோபுள் மீ குட்\" நிறு வன தலைமை நிர்வாக அதிகாரி சவுராப் ராத்தேமார் தெரிவித்து உள்ளார். எல்.பி.சி.நிறுவனம் தற் போது வெற்றிகரமாக இந்தியா வில் ஒன்பது மய்யங்களை திறந்து உள்ளது. இந்த உணவகத்தை பண் டைய பாணியில் விக்டோரியன் தொடுதலின் குறிப்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-sivakarthikeyan-turns-to-be-lyrics-writer/", "date_download": "2018-08-15T22:49:38Z", "digest": "sha1:QZJFOUVUIMT6CMJUKDXY7LYRNIKSHNDU", "length": 11015, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…!", "raw_content": "\n‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்…\nநடிகர் சிவகார்த்திகேயன் இப்போது, தனது ஆர்வத்தால் ஒரு பாடலாசிரியராக மாறி, நடிகராக உருவாக்கிய அதே தாக்கத்தை கொடுத்திருக்கிறார்.\nநயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தில்தான் நடிகர் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார். அவர் எழுதியுள்ள ‘கல்யாண வயசு’ என்ற பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.\nசிவகார்த்திகேயன், அனிருத், நடன இயக்குநர் சதீஷ் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் பங்கு பெற்ற வீடியோ வடிவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறியிருக்கிறது.\nஏற்கெனவே பாடலாசிரியர் விவேக்கின் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் குரலில் வெளியான முதல் தனிப் பாடலான ‘எதுவரையோ’ பாடல், இப்போதே YouTube-ல் மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nஅது தனியார் பண்பலை வானொலி நிலையங்களின் கீதமாகவும், எல்லோருடைய பிளேலிஸ்ட்களிலும் முக்கிய இடத்தை பிடித்த பாடலாக இடம் பிடித்திருக்கிறது.\nஇந்த நிலையில் இரண்டாவது பாடலாக வெளியாகியுள்ள சிவகார்த்திகேயனின் ‘கல்யாண வயசு’ பாடல் சிவகார்த்திகேயன் – அனிருத் இணை புதிய பரிமாணத்தை நிரூபித்து, இசை அட்டவணையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.\nயூ டியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை இந்தப் பாடல் மிக குறுகிய காலத்தில் பிடித்திருக்கிறது என்பது இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் பெருமைதான்..\nactor sivakarthikeyan actress nayanthara director nelson kolamaavu kokila movie music director aniruth இசையமைப்பாளர் அனிருத் இயக்குநர் நெல்சன் கோலமாவு கோகிலா திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை நயன்தாரா\nPrevious Post‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.. Next Postதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\nசிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’ ஸ்டில்ஸ்\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவி���ுக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26478", "date_download": "2018-08-15T22:05:58Z", "digest": "sha1:RLE7IK2FWH45I3WCR5GMQ5UWGFYKICJ5", "length": 11261, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறார்களுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவை தடுப்பது எப்படி.? | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nசிறார்களுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவை தடுப்பது எப்படி.\nசிறார்களுக்கு ஏற்படும் டைப் 1 நீரிழிவை தடுப்பது எப்படி.\nடைப் 1 எனப்படும் சர்க்கரை நோயிற்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மூன்றிலிருந்து 5 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 90 சதவீதத்தினர் விற்றமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. விற்றமின் டி சத்து போதிய அளவிற்கு எடுத்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு இந்த வகையான பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதும் தெரியவருகிறது. இந்த விற்றமின் டி சத்து, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மிக சரியாக தூண்டிவிட்டு, டைப் 1 எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.\nகணையம் தன்னிடத்தில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களான இஸ்லெட் என்ற செல்களின் உதவியுடன் இன்சுலீனை சுரக்கச் செய்கிறது. மரபணு கோளாறு மற்றும் புறச்சூழல் காரணிகளால் இந்த நோயெதிர்ப்பு செல்கள் பாதிப்பிற்குள்ளாகி, கணையத்தில் உற்பத்தியாகும் இன்சுலீன் சுரப்பில் மாறுபாட்டையும் சமச்சிரின்மையையும் ஏற்படுத்துகிறது.\nகுழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகமெடுப்பதாக கூறுவது, சோர்வு பார்வைத்திறனில் மாற்றம், அதிகப் பசி, வாசனைகளை நுகரும் திறன் அதிகரிப்பு, காரணமற்ற உடல் எடை குறைவு, அவதானிக்க முடியா திடீர் நடத்தை மாற்றம், இயல்பை விட அதிகளவிலான பதற்றம் அல்லது பேரமைதி இது போன்ற அறிகுறிகள் உங்களுடைய பிள்ளைகளிடத்தில் இருந்தால் முதலில் அவர்களின் இரத்த சர்க்கரையளவை பரிசோதனை செய்யுங்கள். அவர்கள் டைப் 1 சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஅதன் பிறகு சத்தான உணவு, உடற்பயிற்சி, விற்றமின் டி சத்து ஆகியவற்றை தொடர்ந்து அளித்து வரும் போது அவர்கள் நாளடைவில் இதன் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் பெறுவார்கள்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nதோல் பாதிப்புக்குறிய சிறந்த சிகிச்சை முறை “கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்“ என வைத்தியர்கள் கூறுகின்றனர். வீதியில் செல்வோர், அலுவலகத்தில் பணியாற்றுவோர், வீட்டில் ஓய்வில் இருப்பவர்கள் என யாராக இருந்தாலும் தங்களின் உடலில் பல பகுதிகளில் சொறிந்து\n2018-08-15 14:49:54 தோல் சிசிக்சை வைத்தியர்\nFacial Palsy என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை\nஐம்பது வயதைக் கடந்த சிலருக்கு இரவில் உறங்கி காலையில் படுக்கையிலிருந்து எழும் போது வாயை திறந்து பேச முடியாமலும், உதவிக்கு அழைக்கும் போது பேச்சு முழுமையாக இல்லாமல் குழறியபடியும் இருக்கும்.\nகுழந்தைக்கு தாய்ப்பாலைப் புகட்டினால் அந்த பெண்மணிக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும் என்று அண்மைய ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\n2018-08-11 01:13:17 தாய்ப்பாலும் மார்பக புற்றுநோயும்\nநீரிழிவு நோயும் இரண்டு வாரமும்\nநீரிழிவு நோயாளிகள் பற்றிய அண்மைய ஆய்வு ஒன்றில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் ஏதோ சில காரணங்களால் இரண்டு வார\n2018-08-09 12:18:37 நீரிழிவு உடற்பயிற்சி இன்சுலீன்\nநோயெதிர்ப்பு திரனை பெருக வேண்டுமா\nபொதுவாக ஒருவரது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்றால், அவர்களிடமுள்ள நோயெதிர்ப்பு சக்தியின் அளவு குறைகிறது என்று பொருள் அல்லது நோயெதிர்ப்பு ஆற்றலை அவர் அதிகரித்துக் கொள்ளவில்லை என பொருளாகும்.\n2018-08-06 17:08:42 நோயெதிர்ப்பு ஆற்றல்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/06/11190949/Trump-to-leave-Singapore-Tuesday-White-House.vpf", "date_download": "2018-08-15T22:24:08Z", "digest": "sha1:7AQW6G5XKXVHBNMAMXAZ4PMCBOIBY6RF", "length": 9015, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trump to leave Singapore Tuesday: White House || டிரம்ப் நாளை சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா திரும்புவார்: வெள்ளை மாளிகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடிரம்ப் நாளை சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா திரும்புவார்: வெள்ளை மாளிகை + \"||\" + Trump to leave Singapore Tuesday: White House\nடிரம்ப் நாளை சிங்கப்பூரிலிருந்து அமெரிக்கா திரும்புவார்: வெள்ளை மாளிகை\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பை முடித்து விட்டு அன்று இரவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா திரும்புவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. #TrumpLeaveSingapore\nதென்கொரியா மற்றும் சீனாவின் முயற்சியால் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. பெரும் வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.\nஇரு நாட்டுத்தலைவர்களும் நேற்று சிங்கப்பூர் வந்தடைந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு இருவருக்குமிடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கிம் ஜாங் உன் உடனான பேச்சுவார்த்தையை முடித்து விட்டு 11 மணி நேரம் முன்னதாக, அதாவது செவ்வாய் அன்று இரவு 8 மணிக்கே அதிபர் டிரம்ப் அமெரிக்கா திரும்புவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. மனைவியைக் கொல்வதற்காக விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன்\n2. 36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\n3. முகம் கோரமாக இருக்கும் சாம்பி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\n4. டிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெளியீடு - அமெரிக்காவில் பரபரப்பு\n5. டிரம்பின் தொலைபேசி உரையாடல் டேப் ஒன்றை முன்னாள் ஆலோசகர் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/apps/03/170020?ref=category-feed", "date_download": "2018-08-15T22:11:26Z", "digest": "sha1:32HC3UOMHK4SJDD2JY7FZDIOPJJK4MMC", "length": 7751, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "வாட்ஸ் அப்புக்கு போட்டியாக TOTAL: இனி இன்டர்நெட் தேவையில��லை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாட்ஸ் அப்புக்கு போட்டியாக TOTAL: இனி இன்டர்நெட் தேவையில்லை\nநெட்டே உபயோகிக்காமல் தகவல் பரிமாறிகொள்ளும் வகையில் டோட்டல் எனும் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஹைக் மெசெஞ்சர் நிறுவனம்.\nஇந்த டோட்டல் ஆப் பயன்படுத்தி இனையதள வசதியே இல்லாமல் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கவும், கட்டணங்கள் செலுத்தவும், மெசெஜ்கள் பரிமாறிகொள்ளவும் முடியும் என்பது இதன் தனி சிறப்பு.\nஇதனிடையே, ஹைக் மெசேஞ்சர் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிறுவனருமான கவின் மிட்டல் வெளியிட்ட அறிக்கையில், இந்திய மார்க்கெட்டை ஆய்வு செய்தால், 400 மில்லியன் ஸ்மார்ட் போன் பயனாளிகளில், 200 மில்லியன்பேர்தான் தினசரி ஆன்லைனுக்கு வருகிறார்கள், எனவே இனையதளம் பயன்படுத்தாதவர்களையும் கவரும் விதமாக இந்த ஆப் அறிமுகப்பட்டுள்ளது.\nரூ.2000ம் விலைக்குள் அறிமுகமாகும், இன்டெக்ஸ் மற்றும் கார்பன் செல்போன்களுடன் டோட்டல் ஒப்பந்தம் செய்துள்ளது. மார்ச் மாதம் முதல் இந்த வகை போன்களில் டோட்டல் ஆப்பும் இணைந்தே வரும்.\nசெல்போன் எண்ணை வைத்து இன்னும் பல சேவைகளையும் இதில் பெற முடியும், ரயில்வே டிக்கெட் அப்டேட்டுகளையும் இதில் பார்க்க முடியும், டோட்டல் ஆப், 1 எம்பிக்கும் குறைவான லைட்வெய்ட் டாகும் இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2018-05-19/puttalam-regional-news/133097/", "date_download": "2018-08-15T23:00:09Z", "digest": "sha1:XRTXOITUYBAFQSE527KA2WWM4XPMMK7G", "length": 4012, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "உடப்பில் வெள்ளம்... - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் தெற்குக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட உடப்பு தமிழ் மகா வித்தியாலய மைதானம் மற்றும் சுற்றுப்புற வீதிகள் (18)காலை பெய்த அடைமழை காரணமா��� வௌளம் நிறைந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.\nShare the post \"உடப்பில் வெள்ளம்…\"\nஉடப்பு கடற்கரை பகுதிகளில் கழிவுப் பொருட்கள்\nதென்மேல் பருவக்காற்றினால் உடப்பு கடற்றொழில் பாதிப்பு\nஉடப்பு ஆண்டிமுனை பிரதான பாதையின் பாலம் நிர்மாணம்\nசமூக பிரஜைகளுக்கான கைபேசி கதையாக்கம் (MoJo) இலவசப் பயிற்சி\nகல்பிட்டி அல்-அக்ஸாவில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்க முஸ்தீபு\nபுத்தளத்தில் நிலைபேறு அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான நிகழ்வு\nமருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்\nஷரியாவுக்கு முரணற்று குடும்ப அமைப்பை பாதுகாக்கும் சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…\nகல்பிட்டி தில்லையடியில் வாய்க்காலை ஆழமாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்\nஜனாஸா அறிவித்தல் – முகமட் ரசாத் வபாத்தானார்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2017/09/blog-post_23.html", "date_download": "2018-08-15T22:03:31Z", "digest": "sha1:WPR2MRNBCMF24NY5AHBGBDNEESJDXFRA", "length": 8974, "nlines": 113, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : கலவர நாயகனின் நம்பிக்கை துரோகம்.....", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nகலவர நாயகனின் நம்பிக்கை துரோகம்.....\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கலவர நாயகனின் நம்பிக்கை துரோகம் , கவிதை , ச5கம். நிகழ்வுகள் , நகைச்சுவை\nஅவர் நீடூழி வாழட்டும் இந்நாடு நலம் பெற...\nபாரத நாடு வாழ்க வாழ்க\nமுற்றும் த ம 5\n”திட்டுபவர்கள்” குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nமீண்டும் தொடரும் இம்சைகள் 49\nமுக நூலில் வந்த ......ஒரு... ஏழைத்தாய் மகனின் பலவித இம்சைகள்..................... # ஏழை மோடி அவா்கள் கிழிஞ்ச கோவணத்...\nதொடரும் ஒரு நிர்மலா தேவி..கள்... ஏற்கனவே.. கல்லூரி மாணவிகளை நாட்டின் பெரிய மனிதர்களின் பாலியல் தேவைக்கு கல்ல...\nமனதில் உள்ளது....உள்ள படி................................ தமிழ் சமூகத்தை சீரழித்த சதிகாரி ஏ1 குற்றவாளி மரணித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\n“சார்....ஒரு நிமிசம்..என் செல்போன் ரெம்ப சூடாகவே இருக்கு.. அதை குளிர்விக்க என்ன செய்யனும் சார்..” “ எப்பவும் சூடாகவே..இருக்கா...”\nஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு) சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய்...\nகஞ்சா சாமியார் வழைப்பழ சாமியார் சாக்கடை சாமியார் சரக்கு சாமியார் இப்படி வகை வகையான சாமியார்க்கு மத்தியில் முலைப்பால் குடித்து ஆசி ...\n சத்தியமா நான் ஒன்னு சொல்லவா..... பரவாயில்லை சும்மா சொல்லுங்கள் உங்களுக்கு பிடித்தவை எவை\nநான் ஒரு புத்தகத்தை திறந்து பார்த்த போது படம் பார்த்து தெரிந்து கொள் என்று இருந்தது. எனக்கு தெரிந்ததை நான் உங்களிடம் மறைக்க கூடாதல்ல...\nஇன்றைய செய்திகள் நாளைய வரலாறு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக முதலாளிகள், நிருபர்களுக்கு டெல்லியில் ஏழைத் தாயின் மகன் விருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shriya5.html", "date_download": "2018-08-15T22:57:24Z", "digest": "sha1:VSTXR5D74YTDWV7HHCZZ3R4FPP7XRTGY", "length": 28985, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜியில் ரஜினிக்கு 2 ஜோடி... ரஜினிக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிரியாவின் காட்டில் கரன்சி மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.ரஜினியின் சிவாஜி படத்தின் சூட்டிங் என்னவோ வரும் டிசம்பரில் தான் தொடங்கப் போகிறது. ஆனால், அதற்குள் ஷிரியாவுக்குதனி மசுவு ஏற்பட்டுவிட்டது.பத்திரிக்கைகளில் ஷிரியாவின் பெயர் தொடர்ந்து இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டதால், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த புதியமவுசை தங்களது பொருட்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போடஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ஷிரியா. இதற்காகபாராசூட்டில் குதித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை இயக்கியது இந்தியில் பரீந்தா என்ற சக்ஸஸ்பு���் படத்தைத் தந்த பிரதீப்சர்க்கார். இதற்காக ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் ஷிரியா என்கிறார்கள்.அப்போதே சர்க்கார், ஷிரியாவை இந்தியில் நடிக்க வருமாறு கோரிக்கை வைத்தாராம். ரஜினி படத்தை முடித்துவிட்டு வருவதாகஉறுதியளித்திருக்கிறாராம் ஷிரியா.அதிக அளவில் ஊதியம் கேட்டாலும் மேலும் பல நிறுவனங்களும் ஷிரியாவை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்கமுயன்று வருகின்றன. இதற்கிடையே, முடிந்தவரை கிளாமர் காட்டத் தயார் என்றாலும், நல்ல கதையம்சமும் கொண்ட படங்களில்மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஷ்ரியா.என்னங்க ரஜினி கூட நடிக்கப் போற சந்தோஷத்துல வானத்துல இருந்து எல்லாம் (பாராசூட்டில்) குத்திகஆரம்பிச்சுட்டுடீங்க என்று கேட்டபோது, ஷிரியா சொன்னது:உண்மையில் அந்த விளம்பரத்தில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ரொம்ப ஜாலியாகவேஉணர்ந்தேன். ஒரு வருஷத்திற்கு முன்பு தெலுங்குப் படத்துக்காக நியூசிலாந்தில் பங்கி ஜம்பிங் செய்தேன், ஹேங்கிளைடிங்கும் செய்தேன். மழை படத்திற்குப் பிறகு எனது நிலைமை மாறி விட்டது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்தான் இனிமேல்நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். சிவாஜி படம் கூட நல்ல கதைதான் (அப்படியா?).வெறும் கிளாமரை மட்டும் வைத்து இனிமேல் கதையை ஓட்ட முடியாது. கதையோடு ஒட்டி வரும் கிளாமருக்குநான் ரெடி என்றார்.ஷ்ரேயா சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் என்று ஒரு தகவல்உலா வர ஆரம்பித்துள்ளது. இன்னொரு நாயகியை (ஐஸ்வர்யா?) ரகசியமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.ஒரு வேளை ஷ்ரேயாவை விட சூப்பர் நாயகி கிடைத்து விட்டால், அம்மணி செகண்ட் ஹீரோயினாகி விடுவாராம்! | Rajini to pair with two in Shivaji - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவாஜியில் ரஜினிக்கு 2 ஜோடி... ரஜினிக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிரியாவின் காட்டில் கரன்சி மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.ரஜினியின் சிவாஜி படத்தின் சூட்டிங் என்னவோ வரும் டிசம்பரில் தான் தொடங்கப் போகிறது. ஆனால், அதற்குள் ஷிரியாவுக்குதனி மசுவு ஏற்பட்டுவிட்டது.பத்திரிக்கைகளில் ஷிரியாவின் பெயர் தொடர்ந்து இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டதால், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த புதியமவுசை தங்களது பொருட்களுக்கு சாதகமாக பயன்படு��்திக் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போடஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ஷிரியா. இதற்காகபாராசூட்டில் குதித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை இயக்கியது இந்தியில் பரீந்தா என்ற சக்ஸஸ்புல் படத்தைத் தந்த பிரதீப்சர்க்கார். இதற்காக ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் ஷிரியா என்கிறார்கள்.அப்போதே சர்க்கார், ஷிரியாவை இந்தியில் நடிக்க வருமாறு கோரிக்கை வைத்தாராம். ரஜினி படத்தை முடித்துவிட்டு வருவதாகஉறுதியளித்திருக்கிறாராம் ஷிரியா.அதிக அளவில் ஊதியம் கேட்டாலும் மேலும் பல நிறுவனங்களும் ஷிரியாவை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்கமுயன்று வருகின்றன. இதற்கிடையே, முடிந்தவரை கிளாமர் காட்டத் தயார் என்றாலும், நல்ல கதையம்சமும் கொண்ட படங்களில்மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஷ்ரியா.என்னங்க ரஜினி கூட நடிக்கப் போற சந்தோஷத்துல வானத்துல இருந்து எல்லாம் (பாராசூட்டில்) குத்திகஆரம்பிச்சுட்டுடீங்க என்று கேட்டபோது, ஷிரியா சொன்னது:உண்மையில் அந்த விளம்பரத்தில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ரொம்ப ஜாலியாகவேஉணர்ந்தேன். ஒரு வருஷத்திற்கு முன்பு தெலுங்குப் படத்துக்காக நியூசிலாந்தில் பங்கி ஜம்பிங் செய்தேன், ஹேங்கிளைடிங்கும் செய்தேன். மழை படத்திற்குப் பிறகு எனது நிலைமை மாறி விட்டது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்தான் இனிமேல்நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். சிவாஜி படம் கூட நல்ல கதைதான் (அப்படியா).வெறும் கிளாமரை மட்டும் வைத்து இனிமேல் கதையை ஓட்ட முடியாது. கதையோடு ஒட்டி வரும் கிளாமருக்குநான் ரெடி என்றார்.ஷ்ரேயா சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் என்று ஒரு தகவல்உலா வர ஆரம்பித்துள்ளது. இன்னொரு நாயகியை (ஐஸ்வர்யா).வெறும் கிளாமரை மட்டும் வைத்து இனிமேல் கதையை ஓட்ட முடியாது. கதையோடு ஒட்டி வரும் கிளாமருக்குநான் ரெடி என்றார்.ஷ்ரேயா சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் என்று ஒரு தகவல்உலா வர ஆரம்பித்துள்ளது. இன்னொரு நாயகியை (ஐஸ்வர்யா) ரகசியமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.ஒரு வேளை ஷ்ரேயாவை விட சூப்பர் நாயகி கிடைத்து விட்டால், அம்மணி செகண்ட் ஹீரோயினாகி விடுவாராம்\nசிவாஜியில் ரஜினிக்கு 2 ஜோடி... ரஜினிக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிரியாவின் காட்டில் கரன்சி மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.ரஜினியின் சிவாஜி படத்தின் சூட்டிங் என்னவோ வரும் டிசம்பரில் தான் தொடங்கப் போகிறது. ஆனால், அதற்குள் ஷிரியாவுக்குதனி மசுவு ஏற்பட்டுவிட்டது.பத்திரிக்கைகளில் ஷிரியாவின் பெயர் தொடர்ந்து இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டதால், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த புதியமவுசை தங்களது பொருட்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போடஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ஷிரியா. இதற்காகபாராசூட்டில் குதித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை இயக்கியது இந்தியில் பரீந்தா என்ற சக்ஸஸ்புல் படத்தைத் தந்த பிரதீப்சர்க்கார். இதற்காக ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் ஷிரியா என்கிறார்கள்.அப்போதே சர்க்கார், ஷிரியாவை இந்தியில் நடிக்க வருமாறு கோரிக்கை வைத்தாராம். ரஜினி படத்தை முடித்துவிட்டு வருவதாகஉறுதியளித்திருக்கிறாராம் ஷிரியா.அதிக அளவில் ஊதியம் கேட்டாலும் மேலும் பல நிறுவனங்களும் ஷிரியாவை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்கமுயன்று வருகின்றன. இதற்கிடையே, முடிந்தவரை கிளாமர் காட்டத் தயார் என்றாலும், நல்ல கதையம்சமும் கொண்ட படங்களில்மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஷ்ரியா.என்னங்க ரஜினி கூட நடிக்கப் போற சந்தோஷத்துல வானத்துல இருந்து எல்லாம் (பாராசூட்டில்) குத்திகஆரம்பிச்சுட்டுடீங்க என்று கேட்டபோது, ஷிரியா சொன்னது:உண்மையில் அந்த விளம்பரத்தில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ரொம்ப ஜாலியாகவேஉணர்ந்தேன். ஒரு வருஷத்திற்கு முன்பு தெலுங்குப் படத்துக்காக நியூசிலாந்தில் பங்கி ஜம்பிங் செய்தேன், ஹேங்கிளைடிங்கும் செய்தேன். மழை படத்திற்குப் பிறகு எனது நிலைமை மாறி விட்டது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்தான் இனிமேல்நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். சிவாஜி படம் கூட நல்ல கதைதான் (அப்படியா).வெறும் கிளாமரை மட்டும் வைத்து இனிமேல் கதையை ஓட்ட முடியாது. கதையோடு ஒட்��ி வரும் கிளாமருக்குநான் ரெடி என்றார்.ஷ்ரேயா சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் என்று ஒரு தகவல்உலா வர ஆரம்பித்துள்ளது. இன்னொரு நாயகியை (ஐஸ்வர்யா).வெறும் கிளாமரை மட்டும் வைத்து இனிமேல் கதையை ஓட்ட முடியாது. கதையோடு ஒட்டி வரும் கிளாமருக்குநான் ரெடி என்றார்.ஷ்ரேயா சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் என்று ஒரு தகவல்உலா வர ஆரம்பித்துள்ளது. இன்னொரு நாயகியை (ஐஸ்வர்யா) ரகசியமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.ஒரு வேளை ஷ்ரேயாவை விட சூப்பர் நாயகி கிடைத்து விட்டால், அம்மணி செகண்ட் ஹீரோயினாகி விடுவாராம்\nரஜினிக்கு ஜோடி என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஷிரியாவின் காட்டில் கரன்சி மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.\nரஜினியின் சிவாஜி படத்தின் சூட்டிங் என்னவோ வரும் டிசம்பரில் தான் தொடங்கப் போகிறது. ஆனால், அதற்குள் ஷிரியாவுக்குதனி மசுவு ஏற்பட்டுவிட்டது.\nபத்திரிக்கைகளில் ஷிரியாவின் பெயர் தொடர்ந்து இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டதால், அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த புதியமவுசை தங்களது பொருட்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போடஆரம்பித்துவிட்டன.\nஅந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் ஷிரியா. இதற்காகபாராசூட்டில் குதித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை இயக்கியது இந்தியில் பரீந்தா என்ற சக்ஸஸ்புல் படத்தைத் தந்த பிரதீப்சர்க்கார். இதற்காக ரூ. 25 லட்சம் வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் ஷிரியா என்கிறார்கள்.\nஅப்போதே சர்க்கார், ஷிரியாவை இந்தியில் நடிக்க வருமாறு கோரிக்கை வைத்தாராம். ரஜினி படத்தை முடித்துவிட்டு வருவதாகஉறுதியளித்திருக்கிறாராம் ஷிரியா.\nஅதிக அளவில் ஊதியம் கேட்டாலும் மேலும் பல நிறுவனங்களும் ஷிரியாவை தங்களது விளம்பரங்களில் நடிக்க வைக்கமுயன்று வருகின்றன.\nஇதற்கிடையே, முடிந்தவரை கிளாமர் காட்டத் தயார் என்றாலும், நல்ல கதையம்சமும் கொண்ட படங்களில்மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் ஷ்ரியா.\nஎன்னங்க ரஜினி கூட நடிக்கப் போற சந்தோஷத்துல வானத்துல இருந்து எல்லாம் (பாராசூட்டில்) குத்திகஆரம்பிச்சுட்டுடீங்க என்று கேட்டபோது, ஷிரியா சொன்னது:\nஉண்மையில் அந்த விளம்பரத்தில் நடித்தபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ரொம்ப ஜாலியாகவேஉணர்ந்தேன். ஒரு வருஷத்திற்கு முன்பு தெலுங்குப் படத்துக்காக நியூசிலாந்தில் பங்கி ஜம்பிங் செய்தேன், ஹேங்கிளைடிங்கும் செய்தேன்.\nமழை படத்திற்குப் பிறகு எனது நிலைமை மாறி விட்டது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்தான் இனிமேல்நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். சிவாஜி படம் கூட நல்ல கதைதான் (அப்படியா\nவெறும் கிளாமரை மட்டும் வைத்து இனிமேல் கதையை ஓட்ட முடியாது. கதையோடு ஒட்டி வரும் கிளாமருக்குநான் ரெடி என்றார்.\nஷ்ரேயா சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். சிவாஜி படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடிகள் என்று ஒரு தகவல்உலா வர ஆரம்பித்துள்ளது. இன்னொரு நாயகியை (ஐஸ்வர்யா) ரகசியமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.ஒரு வேளை ஷ்ரேயாவை விட சூப்பர் நாயகி கிடைத்து விட்டால், அம்மணி செகண்ட் ஹீரோயினாகி விடுவாராம்\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை.. ஏன் தெரியுமா\nகட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்\nஷட் அப்.. உங்களுக்கு பேச தகுதியே இல்ல.. அவமானப்படுத்திய ரித்விகா.. யாரன்னு பாருங்க\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9534/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-08-15T22:47:12Z", "digest": "sha1:S7IYMBURQOJE5CYYWR725LPT6JIDFYFY", "length": 10114, "nlines": 120, "source_domain": "adadaa.net", "title": "தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது!! - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\nதமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\nComments Off on தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\nPhotos:இரு குழுக்கள் இடையே மோதல் – ஊரடங்கு உத்தரவு\nPhotos:சமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்திற்கு பாதிப்பு: அமெரிக்கத் தூதுவர்\nPhotos:செஞ்சோலைப் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nPhotos:விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\n ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ் மாணவர்கள்\nதமிழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றார் இயக்குநர் ஜி.வெங்கடேஷ்.\nஇலங்கையில் தமிழீழம் என்ற நாட்டை உருவாக்க கடிமாக உழைத்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள். இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க இருக்கின்றனர். ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.\nதன்னுடைய ஸ்டுடியோ 18 நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்….\nComments Off on தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்கை வரலாறு திரைப்படமாகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா1 Photo\nமோசமான சித்திரவதைகள் தொடரும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://oliyudayon.blogspot.com/2009/05/joaquin-guzman-1.html", "date_download": "2018-08-15T23:05:24Z", "digest": "sha1:FFAYXMQQT7ZB7BLPQSAHFM3RWVGMGUAD", "length": 9439, "nlines": 84, "source_domain": "oliyudayon.blogspot.com", "title": "ஒளியுடையோன்: Joaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்!!?? - பாகம் 1", "raw_content": "\nவானம் எனும் குடைக்கு கீழ் உள்ள அத்தனையும்...\nJoaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்\n’ஃபோர்பஸ்’ வார இதழ், 2009ஆம் ஆண்டின் 1000 கோடிஸ்வரர்கள் வரிசையில் ஒரு புதிய வரவு. இவர்(ன் - சரி. இவர்னே போடுவோம், எதுக்கு வம்பு) தலைக்கு அமெரிக்க அரசு நிர்னயித்துள்ள தொகை, 5 மில்லியன் டாலர்கள். பத்தாதுக்கு ‘டைம்’ வார இதழ் 2009இன் ஆண்டின் செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் 6-வது இடம் கொடுத்துள்ள்து. ’எல் சேப்போ’ என்று அழைக்கப்படும் 52 வயதாகும் ’ஜோகுவின் கஸ்மேன்’, பாப்லோ எஸ்கோபாரைக் காட்டிலும் அமெரிக்காவிற்கு பெரிய திருகுவலி. காரணம் இவனால் கடந்த ஆண்டு மெக்ஸிகோ, அமெரிக்க எல்லையில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது. இறந்தவர்கள் அத்தனை பேரும் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள். 100, 200 கிலோ என்று இவன் கடத்துவதில்லை. 1993ஆம் ஆண்டு அரிசோனாவில் இவனால் கடத்தப் பட்ட போது பிடிபட்ட கொகைனின் அளவு 7.3 டன்.\n1957 - ஆம் ஆண்டு பிறந்த கஸ்மேன், தொழில் பழகியது ’மிகுவெல் ஏஞ்சல் ஃபெலிக்ஸ் கெலார்டோ’விடம். ’தி காட்ஃபாதர்’ என்று அழைக்கப்பட்ட கெலார்டோ 80களில் மெக்ஸிகோ போதை மருந்து சந்தையின் ஜாம்பவனாகத் திகழ்ந்தான். 1989ஆம் ஆண்டு பிடிபட்ட கெலார்டோ, சிறையில் இருந்த போதும், தன் போதை மருந்து சாம்ராஜ்யத்தை நடத்தி இருக்கிறான். கெலார்டோ காலால் இட்ட பணியை தலையால் செய்து கொண்டு இருந்தான் கஸ்மேன். (ஒரு உவமைக்கு சொல்றேன். கண்டுக்காதீங்க). 90களின் ஆரம்பத்தில் கெலார்டோ அதிக பாதுகாப்பு உள்ள சிறைக்கு மாற்றப் பட்டவுடன் தன் ராஜாங்கத்தை நடத்த ஆரம்பித்தான். அதன் பெயர் தான் ‘சினலோவா கார்டல்’ (Sinaloa Cartel).\nகஸ்மேன் சரக்கைக் கடத்தும் விதமே வித்தியாசமானது. மெக்ஸிகோ -அமெரிக்க எல்லையில் அமைந்து இருக்கும் மலைக் குகைகளைக் குடைந்து அந்த டன்னல்கள் வழியாக கடத்துவான். இந்த ஆண்டு வெளி வந்த ’ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படம் பார்த்தீர்களா. இவனுடைய இந்த உத்தியை தான் உபயோகித்து இருந்தனர்.\n1993ஆம் ஆண்டு மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த கஸ்மேனை, அவனுடைய எதிர் கும்பலான ’டிஜூவானா கார்டல்’ சுட்டு தள்ள ஆரம்பித்தனர். ஆனால் அப்போது கஸ்மேனுக்கு பதில் உயிர் இழந்தது, மெக்ஸிகோ மக்களால் நேசிக்கப்பட்ட கார்டினல் ‘ஜான் ஜெஸுஸ் போஸ்டாஸ் - ஒகாம்போ’.\n1993 மே மாதம் அவனுடைய 7.3 டன் கொகைன் கடத்தல் முறியடிக்கப்பட்ட மறு மாதம், மெக்ஸிகோவில் கைது செய்யப் பட்டான். அவனுக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப் பட்டது. 2001ஆம் ஆண்டு அவன் மேல் அமெரிக்காவில் உள்ள வழக்குகள் பற்றி விசாரிப்பதற்காக அதிக பாதுகாப்பு உள்ள மெக்ஸிகோவின் ‘ஜாலிஸ்கோ’ சிறையில் இருந்து மாற்றப்படும் போது தப்பினான். அவன் எவ்வாறு தப்பினான் என்ற கதையையே ஒரு த்ரில்லர் படமாக எடுக்கலாம். எப்படி தப்பினான் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரைப் பொறுத்து இருங்களேன்...\nநன்றாக இருக்கிறது , தொடரவும் , நன்றி\nஉங்கள் வருகைக்கு நன்றி. மதி.\n//அவன் எவ்வாறு தப்பினான் என்ற கதையையே ஒரு த்ரில்லர் படமாக எடுக்கலாம். எப்படி தப்பினான் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவு வரைப் பொறுத்து இருங்களேன்..//\nவேற வழி.. காத்திருக்கிறோம். சீக்கிரம் பதிவேத்துங்கள்\nஅட ஏன் பாஸ் சலிச்சுக்குறீங்க. இன்னும் ரெண்டு நாள்ல பதிவேத்துறேன்.\nmedlin cartel ஐ விட பெரிய இயக்கமா ச்சீ கும்பலா\nJoaquin Guzman - புதிய பாப்லோ எஸ்கோபார்\n'சர்வம்' - பட்டையைக் கிளப்பும் இளையராஜாவின் பிண்ணன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2750&sid=c3c34d726640cdb702120c3dd8f94f40", "date_download": "2018-08-15T23:04:01Z", "digest": "sha1:3NKAYPQKY5BYVVZRXIPWDKG4OUE4IIN4", "length": 30267, "nlines": 372, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்���ுகளை இங்கே பதியலாம்.\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nஒளி தர பிறந்தவன் நீ\nஆலய வழிபாட்டின் அம்சம் நீ\nஉயிர் காக்கும் மருந்தாய் நீ\nஅடி வாங்கி – பின்\nநைந்து போகும் வரை உழைக்கும்\nமானம் காக்க பிறந்தவன் நீ\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்\nகண் தானம், உயிர் தானம் செய்திடு\nகாலம் கடந்த பின்னும் உயிர் வாழ…\nஉலகம் பார்க்கப் பிறந்தவன் நீ\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalstar.blogspot.com/2012/05/samayal-shortcuts_06.html", "date_download": "2018-08-15T23:01:12Z", "digest": "sha1:5LZQ642ABU5WHDNXLKMPT3CZLTL2SMAJ", "length": 4300, "nlines": 66, "source_domain": "samayalstar.blogspot.com", "title": "SAMAYAL STAR: SAMAYAL SHORTCUTS: பாதாம் ஹல்வா", "raw_content": "\nபாதாம் ஹல்வா – சொலும்போதே நாவில் நீர் ஊற செய்யும் ஒரு இனிப்பு இது .\nஇதை பல வழிகளில் செயலாம் நாம் ஒவ்வொன்றாக பார்போம் .\nபாதாம் பருப்பு 2 கப் விழுது (250 கிராம் பருப்பை ஊறவைத்து , தோலுரித்து பாலில் அரைக்கவும் )\nபால் – 1/2 கப் பாதாமை அரைக்க\nகுங்குமப்பூ 10 -12 இழைகள்\nஏலப்பொடி 1/2 ஸ்பூன் (தேவையானால் )\nபாதாம் பருப்பை 2 மணிநேரம் வெந்நீரில் ஊரவைக்கவும்\nஊரவைத்த பருப்பை ,தோலுரித்து பாலில் அரைக்கவும்\nரொம்ப பால் விட வேண்டாம், தோசைமாவை விட கெட்டியாக இருக்கணும்.\nஒரு உருளி இல் அரைத்தத்தை விட்டு, சக்கரை போட்டு கிளற ஆரம்பிக்கணும்.\nஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூவை போட்டு துளி பால் விட்டு வைக்கவும்\nபிறகு கரைத்து ஹல்வாவில் கொட்டனும்.\nஹல்வா கொதிக்க ஆரம்பித்ததும் கைவிடாமல் கிளறவும்.\nகொஞ்சம் திறந்து வரும் பொது, நெய் விட ஆரம்பிக்கணும்.\nகொஞ்சம் கொஜமாக விட்டு கிளறனும்.\nகரைத்து வைத்துள்ள குங்கும பூவை இதில் கொட்டவும்\nநெய் முழுவதும் அந்த ஹல்வா உறிந்து கொண்டு நன்கு பொரிந்து வரும்.\nஆறினதும் அல்லது சுட சுட “பாதாம் ஹல்வா” வை பரிமாறவும்.\nஅரசு வேலைக்கு SHORTCUT கணிதம் படிக்க என்னை தொடுங்கள்\nகோலம் போட என்னை தொடுங்கள்\nஅழகாக மாற என்னை தொடுங்கள்\nஅற்புத உணவிற்கு என்னை தொடு\nசுவையான உணவிற்கு என்னை தொடு\nஅருமையான உணவிற்கு என்னை தொடு\nSAMAYAL: காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா\nSAMAYAL: மாங்காய் இனிப்பு தொக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_617.html", "date_download": "2018-08-15T22:38:35Z", "digest": "sha1:6YWHTRIZCVZ6TTM7XRKEOR6HT5QHBQ2S", "length": 10593, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "கொழும்பு அரசியல் தற்போது பரபரப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கொழும்பு அரசியல் தற்போது பரபரப்பு\nகொழும்பு அரசியல் தற்போது பரபரப்பு\nகொழும்பு அரசியல் பெரும் பரபரப்பை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் வாக்களித்துள்ளமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் 21ம் திகதி கூட்டு எதிர்கட்சி சார்பில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, பிரேரணையை வெற்றியடைச் செய்ய கூட்டு எதிர்க்கட்சியும், பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.\nஇதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்பாகவே காணப்பட்டது.\nபல்வேறு அரசியல் தலைமைகளின் சந்திப்புக்கள், இரகசிய சந்திப்புகள், வாக்குறுதிகள் என உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சிகள் இரு தரப்பிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஒருவழியாக நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெற்ற நிலையில், வாக்கெடுப்பும் நடத்தப்���ட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 பேரும் வாக்களித்தனர். 26 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.\nஇதன்மூலம் 46 மேலதிக வாக்குகளினால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பட்டுள்ளது. ஒருவாறாக நம்பிக்கையில்லா பிரேரணையால் கொழும்பு அரசியலில் ஏற்பட்டிருந்த பரபரப்பு தணிந்துள்ளது.\nஎனினும், கொழும்பு அரசியலில் நாளை என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூட உள்ளது.\nஇந்நிலையில், தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படுமா, அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா, அல்லது ஐக்கிய தேசியக் கட்சிய தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.\nநம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,\n“நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்வோம்” என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேரையும் உடனடியான அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/18636", "date_download": "2018-08-15T22:08:32Z", "digest": "sha1:AE3JBGBXEGFTHSORF2QAJOLWSSKK3W3E", "length": 5829, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Update) ஹிருனிகா சற்றுமுன்னர் பிணையில் விடுதலை - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் (Update) ஹிருனிகா சற்றுமுன்னர் பிணையில் விடுதலை\n(Update) ஹிருனிகா சற்றுமுன்னர் பிணையில் விடுதலை\nகொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nதெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹிருனிகா பிரேமசந்திர இன்று காலை கைது செய்யப்பட்டார்.\nPrevious articleகொடுமையிலும் கொடுமை: 22 வருடங்களாக சொந்த மகளுடன் உறவு கொண்டு 8 பிள்ளைகளுக்கு தாயாக்கிய தந்தை\nNext articleஉலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nசுகாதார தொழிலாளியை தள்ளி விட்டதாக முறைப்பாடு\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127190-additional-9-battalions-will-be-formed-in-jammu-and-kashmir-rajnath-singh.html", "date_download": "2018-08-15T23:19:02Z", "digest": "sha1:RUG7Y33ONRYAAVVPVDFW6ONII7LZQNRZ", "length": 19831, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மேலும் 9 படைப்பிரிவு - ராஜ்நாத் சிங் அறிவிப்பு | Additional 9 battalions will be formed in Jammu and Kashmir - Rajnath singh", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை\n`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்\nதஞ்சை மருத்துவமனை பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nமூன்றாவது முறையாக ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு\n`இன்றிரவு அனைவருக்கும் ஃப்ரைட் ரைஸ்..’ - தொண்டர்களின் பசியாற்றிய அன்பழகன் எம்.எல்.ஏ.\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் மேலும் 9 படைப்பிரிவு - ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் நிலையில், எல்லையோர கிராம மக்களைப் பாதுகாக்கும் வகையில் ஒன்பது படைப்பிரிவுகளை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக ராஜ்நாத் சிங், இரண்டு நாள் பயணமாக அம்மாநிலத்திற்குச் சென்றார். இந்நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், \"ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்பது படைபிரிவுகளில் இரண்டு பிரிவு, எல்லைப்பகுதிக்கானது. இந்தப்படையினர் பதற்றம் நிறைந்த பகுதிகளிலும், எல்லையோர கிராமங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். ஜம்மு-காஷ்மீரில் இருந்து இரண்டு பெண்கள் படைப்பிரிவும் பணியில் அமர்த்தப்படும்.\nஇந்த மாநிலத்தில் குறிப்பாக எல்லைப்பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஎல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்களின் கால்நடைகள் உயிரிழந்தால், இதுவரை வழங்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய் இனி 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக மூன்று விலங்குகளுக்கு இழப்பீட்டு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வந்தது, தற்போது அந்தக் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை\n`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்\nதஞ்சை மருத்துவமனை பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nஎல்லைப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பாகிஸ்தான் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத ஐந்து புல்லட் ப்ரூப் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும். முக்கிய இடங்களில் 14 ஆயிரம் பதுங்கு குழிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்\" என்றார்.\nஎடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி பயணம் ஏன், கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nஜம்மு-காஷ்மீர் எல்லையில் மேலும் 9 படைப்பிரிவு - ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nட்ரம்ப் - கிம் ஜாங் சந்திப்பு எதிரொலி: சிங்கப்பூரின் விமானங்களுக்குக் கட்டுப்பாடு\nமம்தா பானர்ஜி ஜூன் 22-ல் சீனா பயணம்: மேற்கு வங்க வளர்ச்சிக்காக ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபிளாஸ்டிக் கழிவுகளால் கடலில் ம���ன் வளம் அழிகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/05/30/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/ta-1315749", "date_download": "2018-08-15T22:15:17Z", "digest": "sha1:YQYH7OOH3KJ3KYDGLNQLJEACCTIGBBR3", "length": 6261, "nlines": 95, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருஅவை / நீதிப் பணி\nவட கொரியாவிற்கு உதவ விரும்பும் தென்கொரியா\nமே,30,2017. வட கொரியாவில் துன்புறும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தங்களை தயாரிக்கும்படி, தென்கொரியாவின் சமூக மற்றும் கிறிஸ்தவ குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தென்கொரியாவின் புதிய அரசுத் தலைவர்.\nதிருத்தந்தையின் பிரதிநிதி, பேராயர் Hyginus Kim Hee-joong அவர்களை அரசு மாளிகையில் சந்தித்து உரையாடிய புதிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், வட கொரிய மக்களுக்கு உதவ வேண்டிய தென் கொரியாவின் கடமை குறித்தும், இரு நாடுகளுக்குமிடையே அமைதியை உருவாக்கவேண்டிய தேவை குறித்தும் தன் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.\nவடகொரிய அரசுத் தலைவர் அமைதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தான் எப்போதும் தயாராக இருப்பதாக, ஏற்கனவே தென்கொரிய அரசுத் தலைவர் Moon Jae-in அவர்கள், திருத்தந்தைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவட கொரியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்குவதில் அதிக ஆர்வம் காட்டிவரும் தென் கொரியாவின் புதிய அரசுத் தலைவர், அதன் முதல்படியாக, வட கொரியாவிற்கு சமூக மற்றும் மத அமைப்புக்கள் வழியாக பொருளாதார உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளார்.\nவடகொரியாவிற்கு எதிராக, அனைத்துலக சமுதாயம் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை மீறாமல், இந்த உதவிகள் ஆற்றப்படும் எனவும், தென் கொரிய அரசு அறிவித்துள்ளது.\nஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/b9abbfbb1bc1b95ba4bc8b95bb3bcd", "date_download": "2018-08-15T22:54:49Z", "digest": "sha1:ESQ6JY3NIKBOUCZFRBF4XAAHJDQF5NN3", "length": 10065, "nlines": 158, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிறுகதைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / சிறுகதைகள்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nகுழந்தைகளின் குணங்களை மேம்படுத்தும் வகையிலான கதைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅறம் செய்தல் பற்றிய ஒரு எடுத்துக்காட்டு கதை இங்கு தரப்பட்டுள்ளன.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nஇணையத்தில் மட்டும் வெளிவரும் இதழ்கள்\nவாழ்க்கை நலம் - பாகம் 1\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 08, 2017\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZI7kZIy&tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:21:43Z", "digest": "sha1:3UYHMX3KVC5JJ3GLGYETPPA44NA6KJSV", "length": 6633, "nlines": 115, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அருணாசலக் கவிராயரவர்களியற்றிய திருவரஞ்சரத் தலபுராணம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்அருணாசலக் கவிராயரவர்களியற்றிய திருவரஞ்சரத் தலபுராணம்\nஅருணாசலக் கவிராயரவர்களியற்றிய திருவரஞ்சரத் தலபுராணம்\nஆசிரியர் : அருணாசலக் கவிராயர்.\nபதிப்பாளர்: திருக்கோவலூர் , 1925\nதுறை / பொருள் : புராணம்\nகுறிச் சொற்கள் : திருவரஞ்சரத் தலபுராணம் , புராணம் , தலபுராணம் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/apps/03/168390?ref=category-feed", "date_download": "2018-08-15T22:11:34Z", "digest": "sha1:SU5REYFUD7YGEOK6VEZCGIFAYHD7TFDZ", "length": 8730, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பேஸ்புக் மெசேஞ்சர் வழியாக தாக்க வரும் வைரஸ்: என்ன பாதிப்புகள் வரும்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக் மெசேஞ்சர் வழியாக தாக்க வரும் வைரஸ்: என்ன பாதிப்புகள் வரும்\nஉலகில் இருக்கும் பல நாடுகளில் பேஸ்புக் மெசேஞ்சரை டிஜிமைன் கிரிப்டோகரன்சி எனும் வைரஸ் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த வைரஸ் நம்முடைய புகைப்படங்களை வெளியிடுவதில் தொடங்கி மொத்த கணினி செயல்பாட்டையே முடக்கும் அளவிற்கு சக்தி கொண்டது.\nதென்கொரியாவில் இருக்கும் டிஜிமைன் என்ற நிறுவனம் தான் இந்த டிஜிமைன் கிரிப்டோகரன்சி என்ற வைரஸை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.\nஇந்த வைரஸ் நமக்கே தெரியாமல் பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக நம்முடைய பேஸ்புக்கில் இருந்து மற்றொருவருக்கு பரவும்.\nபேஸ்புக் மெசெஞ்சரில் வீடியோ போல வரும் இந்த வைரஸை நாம் திறந்து பார்த்தால் நம் நண்பர்கள் அனைவருக்கும் பரவிவிடும்.\nஇத்தகைய வைரஸ் இன்னும் சில நாட்களில் இந்தியாவை தாக்க வாய்ப்புள்ளது. இதுவரை வியட்நாம், உக்ரைன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், வெனிசுலா ஆகிய சிறிய நாடுகளை தாக்கியுள்ளது.\nஆனால் இந்த வைரஸ் நம்முடைய மொபைல் மெசேஞ்சர் அப்ளிகேஷனின் மூலம் பரவாது. அதற்கு மாறாக கணினியில் மெசேஞ்சர் பயன்படுத்தும் போது பரவும்.\nமுக்கியமாக கூகுள் குரோமில் மெசேஞ்சர் பயன்படுத்தினால் இந்த வைரஸ் பரவும்.\nஇந்த வைரஸ் வந்த பின் முதலில் கூகுள் குரோமில் சில அப்டேட்களை தானாக அதுவே செய்யும். இதனால் நம் மெயில் ஐடியில் இருக்கும் தகவல்கள் வெளியாகும்.\nஅதன்பின் சில கோப்புகளை தரவிறக்கம் செய்து நம்முடைய கணினியின் செயல்பாட்டை குறைத்து, சில நாட்களில் கணினியை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அளவிற்கு இந்த வைரஸ் செயல்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_637.html", "date_download": "2018-08-15T22:41:10Z", "digest": "sha1:K33AA2YT6OYI44FK4WRLFDSSLIYUYXWE", "length": 8574, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புகளுக���குத் தடை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புகளுக்குத் தடை\nபாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புகளுக்குத் தடை\nவார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கவுள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் பாடாசலையின் ஊடாக இரு தடவையே தோற்ற முடியும். எனினும் தனிப்பட்ட முறையில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பரிட்சார்த்திகளுக்கு தோற்ற முடியும். உயர் கல்வி அமைச்சுதான் இதனை தீர்மானிக்கும். என்றாலும் வெள்ளம் உட்பட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் இரண்டாவது தோற்றிய போது அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து முடியும் .\nஅத்துடன் தற்போது நாம் பாடசாலை ஆசிரியர்களின் பற்றாகுறை நிவர்த்தி செய்து வருகின்றோம். பல ஆசிரியர்கள‍ை இணைத்துள்ளோம். இந்நிலையில் தனியார் வகுப்புகள் குறித்து அவதானம் ச‍ெலுத்த வேண்டும். தனியார் வகுப்புகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாடசாலை மட்ட கல்வியை ஊக்குவிப்பதற்கு நாம் அவதானம் ச‍ெலுத்தியுள்ளோம். இதன்பிரகாரம் வார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கவுள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என்றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவல���ம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayamithraa.wordpress.com/2014/02/15/geethanjali-7/", "date_download": "2018-08-15T22:14:37Z", "digest": "sha1:LKMS4EZDYOFCKDTRDB2NWNM5COEJW3QA", "length": 10469, "nlines": 103, "source_domain": "maayamithraa.wordpress.com", "title": "கீதாஞ்சலி.. | maayamithraa", "raw_content": "\nபாலுமகேந்திரா – ஒரு சகாப்தம்.. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எப்படி இருந்தாலும், கலை வாழ்க்கையைப் பொறுத்தவரை தனக்கென ஒரு அடையாளத்தை பதிந்து விட்ட மனிதர் அவர்..\nஒளிப்பதிவாளர், இயக்குனர். எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களின் தன் திறனை வெளிப்படுத்திய\nஅவரின் நினைவாக.. அவர் இயக்கிய திரைப்படங்களில் இருந்து தெரிவு செய்த பாடல்கள் இன்று கீதாஞ்சலியில்..\n1979ம் ஆண்டு வெளிவந்த அழியாத கோலங்கள் திரைப்படத்திலிருந்து ஜெயச்சந்திரன் சுசீலா பாடிய பாடல்..\nமூடுபனி. 1980ம் ஆண்டு பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய திரைப்படம். பிரதாப் போத்தன், அமரர் ஷோபா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்ற பிரபல்யமான பாடல், யேசுதாஸ் அவர்களின் குரலில்..\nமூன்றாம் பிறை.. தமிழ் திரைப்படங்களின் போக்கை மாற்றிய மற்றுமொரு திரைப்படம்.. மனசைப்பிசையும் இசையும் வரிகளும் கொண்ட பால் இது, கான காந்தர்வன் அவர்களின் குரலில்..\nகேட்கும் அத்தனை தடவைகளும், நாம் வாழ்க்கையையும், மரணத்தையும் நினைவூட்டிச்சென்று, நம்மை ஒரு கணம் திகிலுக்குள்ளாக்கும் பாடல்.. நீங்கள் கேட்டவை திரைப்படத்திலிருந்து..\nரஜனிகாந்த் மாதவி நடிப்பில் அமரர் பாலுமகேந்திரா அவர்கள் எழுதி இயக்கிய திரைப்படத்திலிருந்து.. இனிய பாடல் ஒன்று..\nஇரு தாரங்களுக்கிடையில் அல்லாடும் ஒரு மனிதனின் கதை – இரட்டை வால் குருவி.. 1987ம் ஆண்டு பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய படம் இது.. ஜானகி அவர்களின் குரலில்..\nதமிழ் திரையுலகில் திருப்புமுனைகளை அளித்த படங்களில் ஒன்று வீடு.. பார்த்தவர்கள் கண்களைக் குளமாக்கிய இந்தத் திரைப்படம், தனக்கென்று ஒரு கூடு இருக்க வேண்டும் என நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தின் முயற்சிகளையும், அதன் வலியையும், யதார்த்தத்துடன் வெளிக்கொணர்ந்திருந்தது.. இந்தப்படத்தில் எந்தவொரு பாடல்களும் இடம்பெறவில்லை.. இளையராஜா அவர்களின் பின்னணி இசைச்சேர்க்கையில் இடம்பெற்ற இப்படத்திலிருந்து ஒரு காட்சி..\nஇளம் தலைமுறையினரோமுடும் தம்மால் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை இயக்குனர் பாலுமகேந்திரா நிரூபித்த திரைப்படம் – வண்ண வண்ணப் பூக்கள்.. 1992ம் ஆண்டு பிரஷாந்த், மௌனிகா, விநோதினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது..\nநுட்பமான மனித உணர்வுகளை திரைப்படங்களில் வெளிக்கொணர்வதென்பது இலகுவானதல்ல.. அதனை செய்ய முடிபவர்களே சிறந்த இயக்குனர்கள்.. இந்தப்பாடலை நீங்கள் கேட்கும் போதோ, பார்க்கும் போதோ எழும் உணர்வுகள், இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆளுமையை சொல்கிறது.. மறுபடியும்..\nஇரு தாரங்களால் எழும் பிரச்சனை பற்றி, கொஞ்சம் நகைச்சுவை கலந்து இயக்குனர் பாலுமகேந்திரா எடுத்த திரைப்படம்.. இயல்பான பாத்திரங்களோடு, எளிய நடையில்.. துன்பங்களை satire முறையில் சொல்லியிருப்பார்..\nராமன் அப்துள்ளா திரைப்படத்தில், பெயரைப்போலவே கொஞ்சம் சீரியசான விஷயத்தை நேர்த்தியாக தொட்டுச் சென்றிருப்பார்.. அப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல்,அருண்மொழி, பவதாரணி பாடியது..\nஜூலி கணபதி – ஸ்டீபன் கிங் எழுதிய மிசரி நாவலைத் தழுவி வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் மீளாக்கமாகும்.. மீண்டும் ஒரு முறை மனித மனதின் நுண் உணர்வுகளை இலாவகமாக இத்திரைப்படத்திலும் பாலுமகேந்திரா அவர்கள் கையாண்டிருப்பார்..\nமலையாளத்தில் அவர் இயக்கிய யாத்ரா திரைப்படத்தின் மீளுருவாக்கமான இந்த படம், காவல்துறையின் அராஜகத்தை ஒரு புறம் எடுத்துக்காட்டினாலும், அழகிய மெல்லிய காதல் உணர்வுகளையும் பார்ப்பவர்களின் மனதில் நிலை நிறுத்தத் தவறவில்லை..\nமரணிக்க முன்னர், தன்னை ஒரு கைதேர்ந்த நடிகனாகவும் இனம்காட்டிய கலைஞனின் இறுதிப்படம் தலைமுறைகள்.. இளையராஜாவின் இசைச்சேர்க்கையில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் தீம் இசை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0371", "date_download": "2018-08-15T22:53:30Z", "digest": "sha1:5WB2LFIWF4DV5FO2754Z4BU7XZRHOHCH", "length": 5238, "nlines": 128, "source_domain": "marinabooks.com", "title": "யாத்திசைப் பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வாஸ்து சமூகம் வேலை வாய்ப்பு English ஆன்மீகம் வணிகம் அரசியல் தமிழ்த் தேசியம் நேர்காணல்கள் வரலாறு உரைநடை நாடகம் குடும்ப நாவல்கள் சிறுவர் நூல்கள் சித்தர்கள், சித்த மருத்துவம் இலக்கியம் மேலும்...\nபழனியப்பா பிரதர்ஸ் கௌதம் பதிப்பகம்அகண்ட சாயி நாம சப்தாஹ டிரஸ்ட்உளிமகிழ் ராஜ்கமல்அன்னை புத்தகாலயம்ஸ்ரீ ராஜாம்பாள் பப்ளிகேஷன்மலைச்சொல்பெரியார்-நாகம்மை அறக்கட்டளைசுப யோகம்நன்னூல் அகம்கௌரா பதிப்பக குழுமம்ராஜம் வெளியீடுவசந்தம் வெளியீட்டகம்கடவு வெளியீடுமுதற்சங்கு பதிப்பகம் மேலும்...\nஉலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்\nசேயன் (தமிழ்க் கடவுள் முருகன்)\nஎபிறேய மொழியில் தமிழின் வேர்ச்சொற்கள்\nதமிழ் மூலத்தில் தமிழ் - சமற்கிருத அகராதி\nதமிழும் மேற்கித்திய செமிட்டிக் மொழியினமும்\nதொல் தமிழர் வரலாறு -1\nதொல் தமிழர் வரலாறு -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/171969?ref=category-feed", "date_download": "2018-08-15T22:13:24Z", "digest": "sha1:YIV334CXI7TKMQERSQUJICQQOFGV5FMU", "length": 8942, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மகனோ கோமாவில்.. அடகு கடைக்காரரின் தொந்தரவால் கண்ணீர் விடும் தந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமகனோ கோமாவில்.. அடகு கடைக்காரரின் தொந்தரவால் கண்ணீர் விடும் தந்தை\nதமிழகத்தில் அடகுகடைக்காரர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், செய்வதறியாமல் நிற்பதாக தந்தை கண்ணீர் வடித்துள்ளார்.\nமேட்டூர் மாதையன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா, மேஸ்திரியாக வேலை செய்து வரும் இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும் கவிதா, அனிதா என இரண்டு மகள்களும் ஜெகதீசன் என ஒரு மகனும் இருக்கிறார்கள்.\nபத்தாம் வகுப்பு படித்துள்ள ஜெகதீசன் செண்ட்ரிங் வேலை ���ெய்து வந்ததுடன், வீட்டுக்கு தெரியாமல் திருட்டு வேலையிலும் ஈடுபட்டுள்ளான்.\nஇந்நிலையில் அந்த ஊரில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த சண்டையில் ஜெகதீசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.\nஅதனால் சுயநினைவு இழந்த ஜெகதீசன் கடந்த 3 வருடமாக கோமா நிலையில் உள்ளார். அவருக்கு ஆப்ரேஷன் செய்வதற்காக ராஜப்பா ஆறுமுகம் என்பவரிடம் ரூபாய்16,000-த்துக்கு மோதிரத்தை அடகு வைத்துள்ளார்.\nஅதற்காக ரூபாய் 22,000-க்கும் மேல் வட்டி கட்டியும் இன்னும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ராஜப்பா கூறியுள்ளார்.\nஇது குறித்து ராஜப்பா கூறுகையில், மகனின் ஆப்ரேசனுக்காக அறுமுகத்திடம் பணம் வாங்கினேன். ஆனால் தற்போது அதற்கு அதிகமாக பணம் கொடுத்தும், பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்.\nமேஸ்திரியான நான் அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். குழம்பு சாதம் சாப்பிட்டு கூட 20 நாள்களுக்கும்மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கண்ணீர் வடித்துள்ளார்.\nஎனக்கு மனித நேயம் இருக்கிறது, பணம் கொஞ்சம் குறைத்துக் கொண்டு கொடுத்தால் கூட வாங்கிக் கொள்வேன், ஆனால் அவர்கள் தற்போது என்ன அசிங்கப்படுத்துவதால் முழுத்தொகையும் கேட்பதாக வட்டிக்கு கொடுத்த ஆறுமுகம் கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2768&sid=821eb7c1c6eb248a321a28f5de62a8e2", "date_download": "2018-08-15T23:16:06Z", "digest": "sha1:TIQV4KIKBO6MGQ2ZTELCMZHA3S3M4IFQ", "length": 31112, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கு���் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா\n‘‘அவங்களோட சண்டை போடக் கூட\n‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\n‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை\n‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை\n‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்\n‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு\n‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்\n‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..\nRe: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm\nஇதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வ���ளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rithikadarshini.blogspot.com/2009/10/blog-post_26.html", "date_download": "2018-08-15T22:28:03Z", "digest": "sha1:YGTJRKOI6UWZ25HJ3WCJCYAZ2AQTBQ7C", "length": 5638, "nlines": 148, "source_domain": "rithikadarshini.blogspot.com", "title": "என் பக்கம்: புது எழுத்து", "raw_content": "\nஎது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும். இதுவே உலக நியதி . . .\nஇந்த வெறி போதும் தொடர்ந்து எழுத\nஉற்சாகமூட்டும் உங்கள் கருத்துக்கு நன்றி.\nஎனக்கே எனக்காய் நான் விரும்பிச் செலவிடும் கணங்கள், உங்கள் பார்வைக்கு . . .\nவியப்பில் ஆழ்த்திய பெண்மை -1\nநான் இங்கேயும் எழுதுகிறேன் . . .\nநான் நானாக . . .\nபிங்கு எழுதிய கதை (2)\nயோசி கண்ணா யோசி .......... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_72.html", "date_download": "2018-08-15T22:25:01Z", "digest": "sha1:HJANPYEIIUAYW3EUCJGOL2OAFUN2CFBD", "length": 8239, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் விடுக்கும் எச்சரிக்கைச் செய்தி! யாரும் ஏமாற வேண்டாம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகுவைத்திலுள்ள இலங்கை தூதரகம் விடுக்கும் எச்சரிக்கைச் செய்தி\nகுவைத் இலங்கை தூதரகம் சற்றுமுன் #எச்சரிக்���ை பதிவு ஒன்றை இலங்கை மக்களுக்காக வெளியிட்டுள்ளது.\nபொதுமன்னிப்பு முன்னிட்டு எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும் குவைத் இலங்கை தூதரகத்தை மட்டுமே நேரடியாக நாடுமாறு தூதரகம் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.\nபொதுமன்னிப்பு முன்னிட்டு பல ஏமாற்று பேர்வழிகள் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி பணத்தை பறிப்பதாகா வந்த தகவலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதை தூதரகம் அதிகாரபூர்வ பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளது.\nஇலங்கையை சேர்ந்த சகோதரர் கட்டாரில் வபாத். - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் யஹலதன்னையை சேர்ந்த முகம்மது நிஹ்மதுல்லாஹ் முஹம்மது மஃரூப் (29 வயது) அவர்கள் நேற்று 13.08.2018 திங்கட்கிழமை மாலை கட்டாரில் திட...\nகாதலனின் கடைசி நேரத்தில் மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி\nவட மேற்கு வேல்ஸ் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட காதலனை மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி அவரது காதலி பிரியாவிடை அளித...\nகத்தாரின் சந்தைகளிலிருந்து இந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு\nநாலிர் பின் காலித் நிறுவனத்துடன் இணைந்து கத்தார் வா்த்தகத்துறை அமைச்சு Mercedes Benz G-Class, GL-Class and ML-Class போன்ற 2013-2015 ஆண்ட...\nகனடா தூதுவரை 24 மணித்தியாலத்திற்குள் சவூதியை விட்டு வெளியேற உத்தரவு\nசவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. சவுதி-அமெரிக்க பெண்கள் உ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (07-08-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் போன்று சவுதி அரேபியா வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள...\nகத்தாரிலிருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20% தள்ளுபடி விலையை அறிவித்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்\nஇலங்கையின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கன் எயார்லைன் கத்தாரில் இருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20 வீதம் வரைவிலான தள்ளுபடி வி...\nஅமெரிக்காவின் மீது யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் -ஈரான்\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்று நினைப்பது மிகவும் கடினமானது என ஈரான் கூறியுள்ளது. அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு இன்று (30.07.2018) விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தார் போக்குவரத்துறை கோடைகாலத்தை மையமாக வைத்து Accident-Free Summer என்ற தலைப்பில் பல்வேறு போக்குவரத்து துறை விளிப்புணர்வுகளை ஏற்படுத்...\nகாளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/04/blog-post_45.html", "date_download": "2018-08-15T22:08:13Z", "digest": "sha1:OPAUXMOQOAYCHE52TODSPQB5R225RDCB", "length": 6132, "nlines": 95, "source_domain": "www.yazhpanam.com", "title": "சுயமாக உலங்கு வானூர்தி தயாரித்து சாதனை படைத்த இலங்கை மாணவன்! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled சுயமாக உலங்கு வானூர்தி தயாரித்து சாதனை படைத்த இலங்கை மாணவன்\nசுயமாக உலங்கு வானூர்தி தயாரித்து சாதனை படைத்த இலங்கை மாணவன்\nஇலங்கையில் மாணவன் ஒருவர் பறக்கும் ஹொலிகொப்டர் ஒன்றை சுயமாக தயாரித்து சாதனை படைத்துள்ளார்.\nதிம்புலாகல, அரலங்வில விலயாய மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் நான்கு பேர் பயணிக்க கூடிய விமானம் ஒன்றை தயாரித்துள்ளார்.\nஉயர்தரத்தில் கல்வி கற்கும் ஹிரத்த பிரசாத் என்ற மாணவரே இவ்வாறு ஹெலிகொப்டரை தயாரித்துள்ளார்.\nபாடசாலையில் இடம்பெற்ற தொழில்நுட்ப கண்காட்சிக்காக அவர் அந்த ஹெலிகப்டரை தயாரித்து சமர்ப்பித்துள்ளார்.\nஹெலிகொப்டரை தயாரிப்பதற்கு சுமார் மூன்று மாதங்களை செலவிட்டுள்ளார்.\nதயாரிப்புக்காக தகடு, இரும்பு, தையல் இயந்திரங்களின் பகுதிகள், கணினி பகுதிகள் ஆகியவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மாணவர் இதற்கு முன்னர் பல புதிய நிர்மாணிகளை மேற்கொண்டு பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார்.\nதான் தயாரித்த ஹெலிகொப்டரை வானில் செலுத்துவதற்காக அனுமதி வழங்குமாறு குறித்த மாணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/this-year-nearly-1-5-lakh-muslims-applied-to-go-for-haj-298076.html", "date_download": "2018-08-15T22:53:05Z", "digest": "sha1:D752MKYB66JIU3AG6B5JW7O25WCFXDVG", "length": 10049, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "இஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஇஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து\nஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட மானியம் பெண்குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.\nஇஸ்லாமியர்களின் முக்கியமான 5 கடமைகளில் கடைசியானதாக இருப்பது ஹஜ் புனித பயணம் செல்வது. ஆண்டு தோறும் ஹஜ் பயணம் செல்ல மத்திய அரசின் மானியத்துடன் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவர்களுக்காக மத்திய அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக அளித்து வருகிறது. சிறுபான்மை நலத்துறையின் சார்பில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.\nநடப்பு ஆண்டில் 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டில் ரூ. 450 கோடி ஹஜ் பயணத்திற்கு மானியமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஹஜ் பயணிகளுக்கு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.\nஇஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து\nஅழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு-வீடியோ\nகருணாநிதிக்கு பிறகான முதல் செயற்குழுவை வெற்றிகரமாக நடத்திய ஸ்டாலின்-வீடியோ\nசெயற்குழு கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வீடியோ\nசெயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு- வீடியோ\nஇடைத்தேர்தல் மூலம் ஆழம் பார்க்க ரஜினிக்கு ஒரு வாய்ப்பு- வீட���யோ\nநேரடியாக கண்டித்து அந்த உறவை துண்டியுங்கள்-ஜெ.அன்பழகன் பேச்சு-வீடியோ\nசுதந்திரத்துக்காக போராடிய வீரத் தியாகிகள்-வீடியோ\nநல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு..சிறுத்தையை விரட்டிய முத்துமாரிக்கு விருது\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐ.க்கு மாற்றி உத்தரவு-வீடியோ\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர் எரித்து கொலை-வீடியோ\nகாவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை-வீடியோ\nகாவல்நிலையம் அருகிலுள்ள கோவிலில் ஐந்தாவது முறை கொள்ளை-வீடியோ\nகரூரில் நாத உற்சவ விழா-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-08-15T22:38:41Z", "digest": "sha1:OFNQMHDPQGH6CBGSYVPMYOFNI63PZZQ2", "length": 14644, "nlines": 90, "source_domain": "info.tmpooja.com", "title": "ஃப்ளவர்லயும் செய்யலாம் சாலட் | Info-TMPOOJA", "raw_content": "\nஃப்ரூட் சாலட் தெரியும்… வெஜிடபிள் சாலட் தெரியும்… ஃப்ளவர் சாலட் தெரியுமா\n‘ஃப்ளவர்ல சாலட்டா… என்ன விளையாடறீங்களா’ என்று மைண்ட் வாய்ஸுக்குள் யாரோ சொல்கிறார்களா… டென்ஷனாகாதீர்கள். கூல்… நிஜமாகவே பூக்களிலேயே செய்யப்படுகிற சாலட்தான் ஃப்ளவர் சாலட். பலருக்கும் தெரியாத… ஆனால் தெரிந்துகொண்டு சுவைக்க வேண்டிய ஒரு ஹெல்த்தியான சாலட்தான் ஃப்ளவர் சாலட்.\nசெம்பருத்தியில் அடுக்கு செம்பருத்தி, ஒற்றை செம்பருத்தி என பல வகைகள் இருக்கின்றன. இதில் 5 இதழ்களுடன் சிவப்பு நிறம் கொண்ட செம்பருத்தி பூவில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. உணவில் செம்பருத்தியை சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் சீராகும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.\nரத்தத்தி–்ல் கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பெண்களின் கருப்பை நோய் அனைத்தும் குணமாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். மாதவிடாய் சுழற்சி சீராகும். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக இதயம் பலம் பெறும்.\nரோஜாவில் வெளிர் ரோஸ் நிறத்தில் இருக்கும் பன்னீர் ரோஜா மட்டும்தான் உண்ணக்கூடியது. இதிலிருந்துதான் பன்னீா், குல்கந்து தயாரிக்கிறார்கள். Tannin, Cyanine, Carotene மற்றும் Chlorogenic போன்ற செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் பன்னீர் ரோஜாவில் இருப்பதால் சருமத்தில் வனப்பை ஏற்படுத்தும். ரத்தவிருத்திக்கு உகந்தது. உடல்சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு குணமாகும். உடலில் பித்தத்தை குறைக்கும். ரத்தத்தட்டுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.\nசாலையோரங்களில் கண்ணுக்கு இதமாய் காட்சிதரும் துத்திப்பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. ரத்த வாந்தி, ரத்தபேதி, சிறுநீரில் ரத்தம், சளியில் ரத்தம் என ரத்தம் சம்பந்தமான நோய்கள் எல்லாவற்றுக்கும் துத்திப்பூ நல்லது. ஆண்\nகளின் விந்தணுக்களை பெருக்கக்கூடியது. ஆஸ்துமா, இரைப்பு நோய் மற்றும் காச நோய் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும். மூலநோய்க்கு இது சிறந்த மருந்து.\nபெரியதாகவும் வெண்மையாகவும் இருக்கும் இந்தப் பூக்கள் நுனியில் ஊதா நிறத்தில் அடர்த்தியாக ஒரே தண்டில் கொத்துக் கொத்தாக பூத்திருக்கும். இவற்றில் காணப்படும் Vasicine என்னும் வேதிப்பொருள் இதயம், தொண்டை பாதிப்புகளுக்கு மருந்தாகிறது. தொண்டை கமரல் மற்றும் கபத்தை கட்டுப்படுத்தக்கூடியது. மஞ்சள் காமாலைக்கும், பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் ஆடாதோடை பூக்கள் மருந்தாகின்றன. பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் காணப்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.\nமஞ்சள், வெள்ளை நிறங்களில் கரிசலாங்கண்ணிப் பூக்கள் இருக்கின்றன. இவற்றில் இரும்புச்சத்து, தங்கச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கல்லீரல்,\nமண்ணீரல்களுக்குப் பாதுகாப்பாகும் மருந்தாகிறது. தலைமுடி அடர்த்தியாகவும், இளநரை நீங்கி கருமையாகவும் வளரும். ஞாபக சக்திக்கும் சிறந்த மருந்து. தங்கச்சத்து இருப்பதால் மேனி பொன்போன்று மிளிரும்.\nவாடிப்போன பின்னும் வாசனை தருவது மகிழம்பூ. உறுதியான பல்லுக்கு மிகவும் நல்லது மகிழம்பூ. இதயக்கோளாறு, தலைவலி, உடல்வலி, காய்ச்சல், பல்வலி, வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகிய உபாதைகளுக்கு மகிழம்பூ சிறந்த மருந்தாகும். சீதபேதி, கர்ப்பப்பை கோளாறுகளுக்கும், கருமுட்டை உற்பத்திற்கும் மருந்தாகிறது. மகிழம்பூவை முகர்ந்தாலே தலைவலி போய்விடும்.\nகல்யாண முருங்கைப் பூக்கள் சிவப்ப�� நிறத்தில் பளிச்சென்று இருக்கும். பொதுவாகவே முருங்கைப்பூக்கள் ஆண்மையைப் பெருக்கும் தன்மையுடையன. வயிற்றுப் புழுக்களைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்; தாய்ப்பால் பெருக்கும். நீண்ட நாட்கள் மாதவிலக்கு ஏற்படாதவர்களுக்கும் மாதவிலக்கைத் தூண்டும். கருப்பையை சுத்தமாக்கி உடல்பலத்தை அதிகரிக்கும். பெண்களுக்குக் குழந்தைப்பேறு உண்டாக கல்யாண முருங்கை நல்ல பலனளிக்கக்கூடியது.\nவெள்ளை நிற இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனை உடைய பூ பவளமல்லிப்பூ. இதை பாரிஜாதம் என்றும் சொல்வார்கள். இரவில் பூக்கும் இந்த மலர்கள் காலையில் மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கிறது. மூலநோய், வயிற்றுக் கோளாறுகள், சளி, இருமல் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகிறது. மூட்டுவலி, கல்லீரல் நோய், காய்ச்சல் போன்றவற்றை குணமாக்குகிறது.\nமஞ்சள் நிறத்தில் பளிச்சென்று இருக்கும் ஆவாரம்பூ சர்க்கரை நோய்க்கும், தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து. உடல்சூடு, நீர்க்கடுப்பை பொக்கும் போகும்.\nகண்பார்வையை கூர்மையாக்கும் சக்தி மல்லிகைக்கு உண்டு. ஆண்மையைப் பெருக்கும் சக்தியும் இதற்கு உண்டு.\nPrevious Post:இனிமேல் சோள நாரை தூக்கி போடாதீர்கள்: அற்புதம் இவ்வளவா\nNext Post:பிராய்லர் கோழியை விரும்பி சாப்பிடுகிறீர்களா அப்போ உங்கள் கல்லீரல், கிட்னி, ஆண்மை அவ்வளவுதான்\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-08-15T22:38:44Z", "digest": "sha1:AFQROZCW7A7D2YIW62NY5KJTDMFZ5UHY", "length": 16268, "nlines": 75, "source_domain": "info.tmpooja.com", "title": "குறைவாக தண்ணீர் குடித்தால் பாதிப்பு ஏற்படுமா? | Info-TMPOOJA", "raw_content": "\nகுறைவாக தண்ணீர் குடித்தால் பாதி���்பு ஏற்படுமா\nநாள் ஒன்றுக்கு 2-2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது. 8-10 கிளாஸ் அளவு என்று எளிதாய் புரிய வைக்கின்றனர். ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதனைப் பாருங்கள். அனைவரும் ஒழுங்காய் தண்ணீர் குடிப்பீர்கள்.* தண்ணீர் உடலின் சக்திக்கான முக்கிய பொருள். தண்ணீர் பற்றாமை என்னஸம் செயல்பாட் டினை உடலில் குறைத்துவிடும். இதனால் சோர்வு அதிகமாய் ஏற்படும்.* உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது சுவாச காற்று மாற்றம் குறைபடும். காரணம் இருக்கும் நீர்சத்தினை உடலில் தக்க வைக்க உடல் எடுக்கும் முயற்சி இது. இதனால் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படக் கூடும்.* நீர் சத்து உடலில் குறையும் போது இருக்கும் நீர் சத்தினை தக்க வைக்க அதிக கொழுப்பு சத் தினை உருவாக்கும்.* உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதிக நச்சுப் பொருட்கள், ஆசிட் கழிவு இவை தேங்குவ தால் கிருமிகள் தாக்குதல் சிறுநீரகம், சிறுநீரகப்பையில் ஏற்படும்.\nகூடவே வீக்கம், வலி ஏற்படும்.* குடல் உடலில் நீர் சத்தினை அதிகம் இழுக்கக் கூடியது. நீர்சத்து குறையும் பொழுது கழிவுகள் காலதாமதாக பெருங்குடலுக்குச் செல்லும். அல்லது செல்லாது தேங்கி, கடினப்பட்டு இருக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.* மூட்டுகளுக்கு அதிக நீர்சத்து தேவை.\nநீர்சத்து குறையும் பொழுது மூட்டுகள் பலவீனப்படும், மூட்டு கடினப்படுதல், மூட்டு வலி ஆகியவை ஏற்படும்.* நீர்சத்து குறையும் பொழுது செல்களுக்கு நீர் இல்லாததால் தாகம் எடுக்கும் பொழுது அவர்கள் அதனை உணராமல் அதிகம் உண்கின்றனர். இதனால் எடை கூடும்.* தொடர்ந்து உடலில் நீர் குறைபாடு இருக்கும் பொழுது அனைத்து உறுப்புகளும், சருமம் உட்பட சுருங்கத் தொடங்குகின்றன. அதனால் இளவயதி லேயே முதுமை தோற்றம் பெறுவர்.* ரத்தம் 92 சதவீதம் நீர் கொண்டது. நீர் குறையும் பொழுது ரத்தம் கடினப்படுகின்றது.\nஇதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.* சருமம் உடலின் நச்சுப் பொருட்களையும், கழி வுகளையும் கூட வெளியேற்றும் வேலையினைச் செய்கின்றது. நீர் சத்து உடலில் குறையும் பொழுது சருமம் பல வகையான சரும பாதிப்புகளை ஏற் படுத்தும்.* நீர் குறைபாடு வயிற்றுப் புண், அசிடிடி ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.* மனித உடல��ல் 75 சதவீதம் நீர்தான். 8-10 கிளாஸ் நீர் தினம் அருந்துங்கள் என்று சொன்னாலும் உடற்பயிற்சி, தட்ப வெப்பநிலை. கர்ப்பகாலம், தாய் பால் கொடுக்கும் காலம், நோய்வாய்பட்ட காலம் இவற்றில் கூடுதல் நீர் தேவைப்படும்.கொழுப்பைக் குறைக்கும் கீரை விதைகள் கீரைகள் மட்டுமின்றி அவற் றின் விதைகளிலும் ஏராளமான சத்துகள் உள்ளன.\nதண்டுக்கீரை யின் விதையில் குளூட்டன் எனப் படும் புரதம் கிடையாது. எனவே குளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இந்தக் கீரை விதையை அதிகமாக உட்கொள்ளலாம். கீரை விதைகளை மாவாக அரைத்து கோதுமை மாவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.ஒரு கோப்பை கீரை விதையில் 26 கிராம் புரதச் சத்து உள்ளது. அத்துடன், சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ் பரஸ், இரும்புச்சத்து போன்றவை யும் உள்ளன.\nகீரை விதைகள் கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வராமல் தடுக்கின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.உடல்நலம் காக்கும் மருத்துவ குறிப்புகள்அநேகருக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு மருத்துவ சந்தேகம் இருக்கும். கேட்பதற்கு சங்கடப்படவும் செய்வர். அத்தகையோருக்காகவும் மேலும் அனைவருக்காகவும் சில பொதுவாக அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களின் பதில்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.* நீரிழிவு நோய் பிரிவு 2 பாதிப்பு உடையோர் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளாமல் மருந்திலேயே காலம் முழுவதும் சமாளிக்க முடியுமா நீரிழிவு நோய் வளர்ந்து கொண்டே வரக் கூடிய பாதிப்பு குணம் கொண்டது தான்.\nஇதனை உட்கொள்ளும் மருந்தின் மூலம் மட்டுமே கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா என்ற கேள்விக்கான பதில் பல விஷயங்களைச் சார்ந்துள்ளது.பாதிப்புடையவர் தனது எடையினை அளவாக வைத்துக் கொள்ளுதல், தவறாது உடற்பயிற்சி செய்தல், பரம்பரை, உடலில் ஹார்மோன்களின் செயல்திறன், இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் என பல காரணங்கள் இதனுள் அடங்கி உள்ளது. எனினும் ஆய்வுகள் கூறுவது இந்நோயின் ஆரம்ப காலத்திலிருந்தே முனைந்து கட்டுப்பாட்டில் தொடர்ந்து கொண்டு வந்தால் வருடங்கள் கூடும் பொழுது இது மிக நல்ல பலனை அளிக்கின்றது.* தேவையான அளவு தூக்கம் தேவை என அறிவுறுத்தப்படுவதை அலட்சியமாகக் கருதாதீர்கள். 7-8 மணி நேர ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். பிஸியான வாழ்க்கை, வேலை, குடும்பம் என்ற சூழலில் நம்மால் தேவையான தூக்கம் எடுத்து��் கொள்ள முடிவதில்லை.\nஇதனை நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை தூக்க சுகாதாரம் என்று கூறுவதுண்டு. இதனை பின்பற்றும் பொழுது சோர்வு அதிகம் நீங்கும்.* தினமும் குறிப்பிட்ட அதே நேரத்திற்கு படுக்கச் சென்று குறிப்பிட்ட அதே நேரத்தில் விழிக்கப் பழகுங்கள். மறுநாள் விடுமுறை தானே என கண் விழித்து சினிமா பார்ப்பது போன்றவற்றினை தவிருங்கள்.* தூங்கப் போவதற்கு 8 மணி நேரம் முன்பாக காபி, டீ போன்றவற்றினைத் தவிருங்கள்.\nஉங்களது மாலை காபி, டீயினை அடியோடு தவிர்த்து விடுங்கள். இன்னமும் வலியுறுத்திக் கூற வேண்டும் என்றால் மதியம் 12-க்குப் பிறகு இவற்றினைத் தவிர்ப்பதே முறையானது.* ஆல்கஹாலை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதில்லை. நிறுத்தி விடுங்கள். அடியோடு நிறுத்தி விடுங்கள் என்றுதான் அறிவுறுத்தப்படுகின்றது.* தூக்கமின்றி படுக்கையில் படுக்காதீர்கள்.\nபடுக்கைக்கு சென்ற பிறகு 20 நிமிடங்கள் கழித்தும் தூக்கம் வரவில்லை என்றால் உடனடி எழுந்து விடுங்கள்.எழுந்து அமர்ந்து ஏதாவது படியுங்கள். டி.வி. கூட பாருங்கள். ஆனால் இதனை படுத்துக் கொண்டே செய்யாதீர்கள்.\nPrevious Post:ஒரு சில காய்கறிகளின் தோலை நீக்கிவிடக்கூடாது ஏன் தெரியுமா \nNext Post:ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கலரிசி சாதம் சாப்பிடக்கூடாதாம்…\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2016/07/blog-post_20.html", "date_download": "2018-08-15T22:25:51Z", "digest": "sha1:46FS7YMN5LCWYL2FDYFDFCEDVMMVXJWF", "length": 11851, "nlines": 278, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: கண்களுக்கு குளிர்ச்சியாய்...", "raw_content": "\nஎங்கள் வீட்டுப் பூக்கள் சில... சூரியனைப் பார்த்துத் திரும்பி நிற்கும் சூரியகாந்தி\nசிவப்பும் வெள்ளையுமாய்க் கலந்து மிரட்டும் அழகு ரோஜா..\nஉட்புறம் வெள்ளையும், வெளிப்புறம் மஞ்சளுமாய் இதழ்கள் கொண்��� அழகுப்பூ...\nகுட்டிக்குட்டியாய்ப் பூக்கும் மினி டேலியா...\n நானும்தான்... என்று குலைதள்ளி கொல்லென்று சிரிக்கும் Palm tree..\nLabels: புகைப்படத் தொகுப்பு, பூக்கள், ரசித்தவை\nபூக்கள் அனைத்தும் அருமை மகி.\nசித்ரா சுந்தரமூர்த்தி July 24, 2016 at 8:22 PM\nபூக்கள் அழகழகா இருக்கு மகி. அம்மா மாதிரியே பாப்புவுக்கும் தோட்டத்தின்மேல் ஆர்வமாக்கும் \nநாங்க‌ சாதாரணமா வரிக்க'னு சொல்லுவோம் மகி, ஊருக்குப் போனால் கடையில் விசாரிச்சு ஒருகை பார்த்துவிட வேண்டும். எவ்ளோ வருடங்களாகிவிட்டது கண்ணால் பார்த்தே \n இதென்ன மலையாளப்பேர் போல இருக்கே :) :) இது எங்க ஃபேவரிட் சித்ராக்கா :) :) இது எங்க ஃபேவரிட் சித்ராக்கா இன்னொரு பேக்கரில சூப்பரா இருக்கும், இந்த முறை வாங்க மறந்துட்டாங்க. அவ்வ்வ்\nஅன்புள்ள ராஜேஷ் & ஃபேமிலி, நான் கோவையிலிருந்து வந்து 10 வருஷம் ஆகப்போகுதுங்க. இப்ப நிறைய மாற்றங்கள்.. ஒவ்வொரு முறை ஊருக்கு போகையிலும் எனக்கு ஊரே புதுசா தெரியுது ஒவ்வொரு முறை ஊருக்கு போகையிலும் எனக்கு ஊரே புதுசா தெரியுது\nநீங்க அங்கேயே செட்டில் ஆகி இருப்பவர்களிடம் விவரம் கேட்டா நல்லா இருக்கும் என நினைக்கிறேன்.\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nபாகற்காய் புளிக்குழம்பு / Bittermelon puli kuzhamb...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_119.html", "date_download": "2018-08-15T22:39:17Z", "digest": "sha1:BRPU4Q22GWU3MASKPND5DFA4IJVHY32E", "length": 5223, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "கோப்பாயில் மீன்சந்தை திறப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கோப்பாயில் மீன்சந்தை திறப்பு\nவலி கிழக்கு பிரதேச சபையின் கோப்பாய் பிரதேச மீன்சந்தை இன்று மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.\nஇந்த மீன் சந்தை கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறக்கப்பட்டது.\nநிகழ்வு கோப்பாய் பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_58.html", "date_download": "2018-08-15T22:40:15Z", "digest": "sha1:NKLGNQG6U4BC6TMMPBPSDUZCME4DCGOR", "length": 6470, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர்\nஅல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர்\nஅல்லு அர்ஜுன் நடித்துள்ள படத்திற்கு தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள். தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள தெலுங்குப் படம் ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’. இதில் அல்லு அர்ஜுன் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சரத்குமார், அர்ஜுன், நதி��ா, தாகூர் அனூப்சிங், ஹரீஷ் உத்தமன், கிஷோர் நடித்துள்ளனர். விஷால் சேகர் இசையமைக்க, ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ராணுவ வீரராக அல்லு அர்ஜுன் இப்படத்தில் நடிக்கிறார். சமீபகாலமாக தமிழ் நடிகர்களின் படங்கள் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. அதுபோல், தெலுங்கு நடிகர்களின் படங்களும் தமிழில் பெயர் வைக்கப்பட்டு வெளியாகிறது. அந்த வரிசையில் அல்லு அர்ஜுன் படத்திற்கு ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ தமிழிலும் ரிலீஸாக இருக்கிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2015/10", "date_download": "2018-08-15T22:13:43Z", "digest": "sha1:55NFENWEGPYBKVBMGZYDSEVMDI7RPQ7Z", "length": 3288, "nlines": 93, "source_domain": "www.vallamai.com", "title": "October | 2015 | செல்லம்", "raw_content": "\nபிரெஞ்சு மொழி மாற்றுக் கதை – கோல்டிலாக்சு மற்றும் மூன்று கரடிகள்\nமுன்னொரு காலத்தில், அம்மா, அப்பா, குட்டி என்று மூன்று கரடிகள் இருந்தது. அவை மூன்றும் ஒரு பெரிய காட்டின் நடுவே ஒரு மஞ்சள் வீட்டில் வாழ்ந்து வந்தது.\nஒரு நாள், அம்மா கரடி காலை உணவிற்காக ஒரு பெரிய பானை வழிய மிகச் சுவையானதொரு கஞ்சியைத் தயாரித்து முடித்திருந்தது. அது கொதித்துக் கொண்டிருந்ததால்,… Continue reading →\nPosted in சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு | Leave a comment\nபாப்பா .. ப���ப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/04/blog-post_55.html", "date_download": "2018-08-15T22:08:19Z", "digest": "sha1:G35U2HRXKNC2F3MNIMWWKPJQHF4C4BXG", "length": 11391, "nlines": 103, "source_domain": "www.yazhpanam.com", "title": "தமிழ் பேசும் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாகின்றனர்!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled தமிழ் பேசும் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாகின்றனர்\nதமிழ் பேசும் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாகின்றனர்\nமாவட்ட நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற உத்தியோகத்தர்களால் கடந்த டிசெம்பரில் கௌரவிக்கப்பட்ட போது, மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.\nமேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படவுள்ளனர் என அறிய முடிகிறது. மாவட்ட நீதிபதிகள் திருமதி சிறிநிதி நந்தசேகரன், என்.எம்.எம் அப்துல்லா மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் ஆகிய மூவர் வடக்கு – கிழக்கிலிருந்து மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படவுள்ளனர்.\nமேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 75 பேரிலிருந்து 110 பேராக அதிகரிக்க நாடாளுமன்று அனுமதித்திருந்தது. இந்த நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.\nவவுனியா மாவட்ட நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன், இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளார்.\nஅவர், வவுனியா நீதிவான் நீதிமன்றுக்கு 2002ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு மாற்றலாகி வந்த அவர், பெரும் நெருக்கடியான காலப்பகுதியிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க வலயத்திலுள்ள நீதிமன்றங்களில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் சேவையாற்றினார்.\n2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் தீவகம் அல்லப்பிட்டிப் பகுதியில் கடும் எறிகணைத் தாக்குதலுக்குள் சிக்குண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை நீதிபதி நந்தசேகரன் பாதுகாத்திருந்தார். இ���ாணுவ ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்று அந்த மக்களை மீட்டு வந்திருந்தார்.\nஅவரின் இந்தச் செயற்பாட்டை அமெரிக்கா பாராட்டியிருந்தது.\n“இலங்கையில் மிக நெருக்கடியான மோதல் மிகு பிரதேசத்தில், அங்குள்ள எல்லா இனக் குழுமங்களையும் நீதியின் முன் சமமாக நடாத்துவதில் ஒரு சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் பொறுப்புணர்வையும் துணிவையும் வெளிப்படுத்திய ஒரு முன்னுதாரணராக நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் திகழ்கிறார்” என அமெரிக்கா பாராட்டியிருந்தது.\nஅதற்காக நீதிபதி சிறிநிதி நந்தசேகரனுக்கு ‘அமெரிக்காவின் வீரப்பெண்’ விருதை அந்த நாடு 2009 மார்ச் 24ஆம் திகதி வழங்கிக் கௌரவித்தது.\nஅதேபோன்று உலக பௌத்த இளையோர் சங்க சபையால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 14 வருடாந்த மாநாட்டில் “நியாயத்தை நிலைநாட்டுவதற்காக ஆற்றிய சேவை”யைப் பாராட்டி நீதிபதி சிறிநிதி நந்தசேகரன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.\nதிருகோணமலை மாவட்ட நீதிபதியான என்.எம்.எம் அப்துல்லா, இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளவர். வடக்கு – கிழக்கில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் அவர் கடமையாற்றினார்.\nசட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக 14 ஆண்டுகளாகக் கடமையாற்றும் சட்டத்தரணி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் உள்ளிட்ட மேல் நீதிமன்றங்களில் அரச சட்டவாதியாகக் கடமையாற்றினார்.\nயாழ்ப்பாணம் சென்.ஜேம்ஸ் இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/general-tamil-for-aspirants-002909.html", "date_download": "2018-08-15T23:02:29Z", "digest": "sha1:ISCO5OCNXALRXJJ5T7COY67JUINTUR7R", "length": 8817, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி மொழிப்பாடத்தில் சாதிக்க தொடந்து படிக்கவும் | general tamil for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி மொழிப்பாடத்தில் சாதிக்க தொடந்து படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி மொழிப்பாடத்தில் சாதிக்க தொடந்து படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தமிழ் கேள்வி பதில்களின் தொகுப்பு நன்றாக படிக்கவும் தேர்வில் வெற்றி பெற தமிழ் கேள்விகளின் தொகுப்பு உதவிகரமாக இருக்கும் .\n1 \"எளிதில் பேசவும் பாடல்கள் இயற்றவும் இயற்கையாக அமைந்துள்ளது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே \" என்றவர்\n2 உலக உண்மைகளைத் தெளிவாக எடுத்தியும் நூல்\n3 ஆயுத எழுத்தின் வேறுபெயர்கள் யாவை\nவிடை: அஃகேனம், முற்றுப்புள்ளி, முப்பாற்புள்ளி , தனிநிலை\n4 திருந்திய பண்பும் சீர்த்த நாரிகமும், பொருந்திய தூயமொழியே செம்மொழி என்றவர்\n5 ராமனுஜரின் வெண்ச்சிலையை இந்தியாவிற்கு அளித்தவர்கள் யார்\nவிடை: ரிச்சர் ஆஸ்கே அமெரிக்கா 1984\n6 தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரம்\n7 அரிமர்த்தண்ப்பாண்டியனிடம் அமைச்சரய் பணியாற்றியவர்\n8 வடமொழி மேனாட்டு நாடகமரபுகளிய தமிழ்நாடகத்தோடு இணைந்து எழுதப்பட்ட நாடக இலக்கண நூல் - நாடகவியல் எழுதியவர்\n9 தூதினும் சூதானது யாதெனின் சூதினும் சூதே சூதானது என்ற குரளை எழுதியவர்\n10 கேளிக்கை நாடகம் மூலம் நாடக நையாண்டியையும் தமிழ்நாடக உலகுக்கு\n11 ஆண் ஒவியர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் :\nவிடை: சித்தராந்தகன் , பெண் ஓவியர், சித்திர சேனா என்றும் அழைக்கப்படுவார்கள்\n12 மகேந்திர வர்மன் உரை எழுதிய ஓவியதூல் யாது\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வ�� , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2010/10/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-15T22:30:50Z", "digest": "sha1:IXZT4R2XWG3QMSO6PSU2WAFNYP4SHSYM", "length": 10555, "nlines": 77, "source_domain": "eniyatamil.com", "title": "விஜய் ஆவேசம்.... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nOctober 31, 2010 கரிகாலன் திரையுலகம் 2\nகோவையில் இரண்டு குழந்தைகளை தண்ணீரில் தள்ளி விட்டு கொடூரமாகக் கொலை செய்த அந்த பாதகனை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று நடிகர் விஜய் ஆவேசமாக கூறியுள்ளார்.\nகோவையில் இரண்டு அப்பாவிக் குழந்தைகளைக் கடத்தி அநியாயமாக தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த பாதகன் மோகன் என்கிற மோகன் ராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். அனைவரின் உள்ளத்தையும் பதறடித்துள்ளது இந்த சம்பவம்.\nஇந்தநிலையில் இச்சம்பவம் குறித்து வேதனையும், கோபமும் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகோவையில் பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி, முஸ்கின், ரித்திக் என இரு குழந்தைகளை பணத்துக்காக கடத்தி கொலை செய்த சம்பவம் அறிந்ததும் இதயம் உறைந்து போனது.\nதுள்ளி திரிந்த இரு இளம் தளிர்களை ஈவு, இரக்கமில்லாமல் கொலை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. பெற்ற குழந்தைகள் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அவர்களது பெற்றோர் மனதை என்ன பாடு படுத்தியிருக்கும் என நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.\nபணத்துக்காக குழந்தைகளை கடத்தும் கொடூர கும்பலை இனியும் விட்டு வைக்கக் கூடாது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nகுழந்தைகளை கடத்தி கொலை செய்வது தான் உலகிலேயே மிக கொடூரமான குற்றம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள��க்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டங்கள் ஏற்படுத்தவேண்டும்.\nஇதை ஒரு நடிகனாக சொல்லவில்லை. மனிதநேயமுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனக்குமுறலையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளேன். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் மட்டுமே மருந்தாகிவிடாது. கடவுளால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் வழங்கமுடியும் என்று கூறியுள்ளார் விஜய்.\nதான் நடித்து வரும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது உடுமலைப் பகுதியில் தங்கியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஎந்திரன் 2 இல்லையென்றால் சிவாஜி 2….\nஎந்திரன்… ஏன் ஐஸ்வர்யா ராய்…\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/97745", "date_download": "2018-08-15T22:11:54Z", "digest": "sha1:URZO35OTS4WSUAVREXOTSMPBHGOMSWFA", "length": 23556, "nlines": 148, "source_domain": "tamilnews.cc", "title": "அரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய்!! – கே. சஞ்சயன்", "raw_content": "\nஅரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய்\nஅரசியலை அதிரச் செய்யும் 20 மில்லியன் ரூபாய்\n“இருபது மில்லியன் ரூபா��் விவகாரம்” இப்போது அரசியலில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாக, மாறியிருக்கிறது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள தேசிய திட்டமிடல், பொருளாதார விவகார அமைச்சின் ஊடாக, தலா 20 மில்லியன் ரூபாய் நிதி இலஞ்சமாக வழங்கப்பட்டது என்று, ஈ.பி.ஆர்.எல்.எவ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த குற்றச்சாட்டே இதன் அடிப்படை.\nவரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியுள்ள (அதிகாரபூர்வமாக அல்ல) ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், சிவசக்தி ஆனந்தனும் இந்தக் குற்றச்சாட்டை வலுவாக முன்வைத்து வருகின்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரசாரத்தை முறியடிப்பதில், காட்டும் தீவிரத்தில் இருந்தே இதை உணர முடிகிறது.\nஏனென்றால், இந்த விவகாரம் உள்ளூராட்சித் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்ற அச்சம் அவர்களிடம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சிவசக்தி ஆனந்தன் இந்த விவகாரத்தை, நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தார். அப்போது, அதை யாரும் பொருட்படுத்தியிருக்கவில்லை.\nஇப்போதுதான், அவரது குற்றச்சாட்டைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், “வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூட்டமைப்புக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று பிரச்சினையை எழுப்பத் தொடங்கியிருக்கிறார்.\n“இதுகுறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்; இல்லையேல் வழக்குத் தொடுப்பேன்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதனால்தான் இன்றைய அரசியலில், 20 மில்லியன் ரூபாய் முக்கியமானதொரு பேசுபொருளாக மாறியிருக்கிறது.\nசிவசக்தி ஆனந்தன் தவிர, ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 20 மில்லியன் ரூபாய், ஒன்றும் தனிப்பட்ட ரீதியாக வழங்கப்படவில்லை. அது சிறப்பு நிதி ஒதுக்கீடாகவே வழங்கப்பட்டிருக்கிறது.\nஅபிவிருத்தித் திட்டங்களுக்காகப் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள், நிறுவனங்களின் வேலைத் திட்டங்களுக்காக இந்த நிதி பகிரப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகங்கள் ஊடாகவே, இதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் ஊடாகவே, நிதி வழங்கப்பட்டிருக்கிறது.\nஆனால், தனிப்பட்ட முறையில் இலஞ்சம் பெற்றனர் என்பது போன்ற தோற்றப்பாட்டைத் தேர்தல் காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உருவாக்க முனைகிறது.\nகூட்டமைப்பும் அப்படியொரு தோற்றம் ஏற்பட்டு விடக்கூடாது என்றுதான் அச்சம் கொண்டிருக்கிறது. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல், கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டதுதான் பிரச்சினை.\nஅதுவும், ஏனைய உறுப்பினர்களுடன், சிவசக்தி ஆனந்தனுக்கும் இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சினையை அவர் கிளப்பியிருக்க மாட்டார்.\nதம்மைத் தவிர ஏனைய 15 உறுப்பினர்களும் வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் தான், அவர்களுக்கு 20 மில்லியன் ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்பட்டது என்பதுதான் சிவசக்தி ஆனந்தனின் வாதம்.\nதற்போதைய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம், தோற்கடிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கவில்லை. இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டு அரசாங்கமே பதவியில் இருக்கிறது. போதிய பெரும்பான்மை வாக்குகள் இருக்கும்போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்காக அரசாங்கம் பேரம் பேசியிருக்க வேண்டிய தேவை இல்லை.\nவரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தால், 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்று பேரம் பேசப்பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லை.\nஆனால், வரவுசெலவுத் திட்டத்தை கூட்டமைப்பு ஆதரித்தது உண்மை. எனினும், அவ்வாறு ஆதரிப்பதில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் விருப்பமின்மை இருந்ததும் உண்மை.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அதை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே கூறியிருந்தார்.\nதமது கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதால் மட்டுமே, வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக அவர் கூறியிருந்தார். 20 மில்லியன் ரூபாய் பேரத்துக்கு இணங்கியிருந்தார்கள் என்றால், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாயை மூடிக்கொண்டு கையை உயர்த்தி விட்டுப் போயிருப்பார்கள்.\nகூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்யும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வைப் பொறுத்தவரையில், எப்படியாவது அவர்களைச் சந்திக்கு இழுத்து விட வேண்டும் என்பதே ஒரே நோக்கமாக இருக்கிறது.\nஅதனால்தான், இந்தப் பிரச்சினையை இப்போது தீவிரமாக எழுப்பி வருகிறது. இதனைச் சட்டரீதியாகக் கையாள்வதானால், சிவசக்தி ஆனந்தன், உடனடியாகவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருக்கலாம். அவ்வாறு நிரூபிக்க முடியாது என்பதால்தான், அவ்வாறான நகர்வை அவர் மேற்கொள்ளவில்லை.\nஇன்றும் கூட, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிப்பது போல, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வோம் என்று எச்சரிக்க, ஈ.பி.ஆர்.எல்.எவ் தயாராக இல்லை. ஏனென்றால், இதை இலஞ்சமாக நிரூபிக்க முடியுமா என்ற பிரச்சினை உள்ளது.\nவரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்க, 20 மில்லியன் ரூபாய் பேரம் பேசப்பட்டது உண்மையென்றால், ஏன் தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகளைத் தீர்க்குமாறு கோரியிருக்கலாம் என்ற கருத்தும் சிலரிடம் உள்ளது.\nஉதாரணத்துக்கு, காணாமல்போனோர் பிரச்சினை, காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவற்றை முன்வைத்துப் பேரம் பேசியிருக்கலாம் என்பது அவர்களது கருத்து. ஆனால், பேரம் பேசுதல் என்பது, சாத்தியமான இடங்களில், சாத்தியமான கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலம் தான், சாத்தியமாகக் கூடியது.\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும், சில பேரம் பேசல்கள் நிகழ்ந்தன. அப்போது ஒருபோதும், அவர்கள் தமிழீழத்தைத் தாருங்கள்; இராணுவத்தினரை வடக்கில் இருந்து வெளியேற்றுங்கள் என்று கோரவில்லை.\nஏனென்றால், அது சாத்தியமற்றது என்பது அவர்களுக்குத் தெரியும். ஓரளவுக்கு சாத்தியமாகக் கூடிய சில விடயங்களை முன்வைத்து அவர்கள் பேரம் பேசியிருந்தனர். அத்தகைய சில பேரம் பேசல்கள் வெற்றியளித்ததும் உண்டு.\nகுறிப்பாக போர்க்கைதிகள் விடுதலை, தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதி, சில நிதி ஒதுக்கீடுகள் என்பன மாத்திரமன்றி, ஆயுதங்களை வழங்கியமை கூட நடந்ததை மறந்துவிட முடியாது.\nஅதுபோல, வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்கு கூட்டமைப்பு பேரம் பேசியிருந்தது உண்மை என்று வைத்துக் கொண்டாலும், அதற்காக சிக்கலான, நீண்டகாலப் பிரச்சினைகளை முன்வைத்து பேரம் பேசியிருக்க முடியாது. நிதி ஒதுக்கீடுகள் போன்றவற்றையே முன்வைத்திருக்க முடியும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதால் என்ன பயன், பிரதேச அபிவிருத்திக்கு அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்ற கேள்வி, வாக்காளர்களில் ஒரு பகுதியினரிடம் இருக்கிறது.\nதமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை மாத்திரம் எல்லா வாக்காளர்களும் மனதில் கொண்டவர்களில்லை. நடைமுறைப் பிரச்சினைக்கான தீர்வுகளை எதிர்பார்ப்பவர்களும் நிறையவே உள்ளனர்.\nஅவர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய தேவை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. அத்தகைய நோக்கில் அவர்கள் 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டைப் பயன்படுத்த எண்ணியிருக்கலாம்.\nஅதேவேளை, ஏனைய 210 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படாத, நிதி ஏன் வடக்கு, கிழக்கில் உள்ள 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்டது என்ற கேள்வியை ஈ.பி.ஆர்.எல்.எவ் எழுப்பியுள்ளது.\nபோரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குக்கு ஏனைய பகுதிகளை விட சிறப்பு நிதி ஒதுக்கீடுகள் தர வேண்டும்; கூடுதல் அதிகாரங்களைப் பகிர வேண்டும் என்று தமிழர் தரப்புக் கோரிவருகின்ற நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் ஏன், சிறப்பு நிதி ஒதுக்கீடு என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எழுப்பியிருக்கின்ற கேள்வி, அவர் எந்த அணியில் இருக்கிறார் என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.\nஅதேவேளை, தெரிந்தோ தெரியாமலோ, கூட்டமைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் ஓர் உதவியையும் செய்திருக்கிறது.\nஅபிவிருத்தித் திட்டங்களுக்கு தாமும் நிதியை ஒதுக்குகிறோம் என்ற பட்டியலை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது பொது அரங்கில் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரையில் அதுபற்றி அறியாமல் இருந்தவர்களுக்கு அந்தச் செய்தி போய்ச் சேரத் தொடங்கியிருக்கிறது.\nசாதாரணமாக அவர்கள் இதனை வெளிப்படுத்தியிருந்தால் மக்களிடம் எடுபட்டிருக்காது. அந்த நிலையை ஈ.பி.ஆர்.எல்.எவ் மாற்றியிருக்கிறது.\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்\nஈரான் மீது ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் போர் தொடுக்கும்\nஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/26957", "date_download": "2018-08-15T22:07:49Z", "digest": "sha1:X5JLEGIFZDKFUUXVGT5KO34M6XFNQJRY", "length": 8245, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம் - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்\nவெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.\nசர்வதேச அளவில் 50 பெரும் பணக்காரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்த 50 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 1.45 லட்சம் கோடி டாலராகும். இது ஏறக்குறைய ஆஸ்திரேலியா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பட்டியலில் 8,740 கோடி டாலர் சொத்து மதிப்புடன் அமெரிக்காவைச் சேர்ந்த பில்கேட்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார். அடுத்து ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அமேன்சியோ ஆர்டிகா கயோனா மற்றும் வாரன் பபெட் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு முறையே 6,680 கோடி டாலர் மற்றும் 6,070 கோடி டாலராக உள்ளது.\nஅமேசான் நிறுவனர் ஜெப்ரி பெசோஸ் 5,660 கோடி டாலர் சொத்து மதிப்புடன் நான்காவது இடத்தையும், அமெரிக்காவைச் சேர்ந்த டைகூன் டேவிட் கோஷ் 4,740 கோடி டாலர் சொத்துடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். சார்லஸ் கோஷ் 4,680 கோடி டாலர் சொத்து மதிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.\nலாரன்ஸ் எல்லிசன் மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் முறையே ஏழு மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு முறையே 4,530 கோடி டாலர் மற்றும் 4,280 கோடி டாலராக இருக்கிறது. மைக்கேல் புளும்பெர்க் 4,210 கோடி டாலர் சொத்து மதிப்புடன் ஒன்பதாவது இடத்திலும், இங்வார் கம்பிராட் 3,930 கோடி டாலர் சொத்துடன் பத்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.\nPrevious article239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் என்ஜின் தென்ஆப்பிரிக்க கடலில் கண்டுபிடிப்பு\nNext articleசர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்னை கடந்த டோனி\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nநான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை: ஜாகிர் நாயக்\nடெல்லியில் 11 பேர் மரணம்; கொலை என உறவினர்கள் சந்தேகம்: விடைதெரியாத 10 கேள்விகள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bhel-recruitment-2018-003215.html", "date_download": "2018-08-15T23:01:35Z", "digest": "sha1:VSBVIKAYFSNC2PNQQDWQW7VYYJ25DPTA", "length": 9663, "nlines": 112, "source_domain": "tamil.careerindia.com", "title": "பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு | BHEL Recruitment 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nபெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nபெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபெல் நிறுவனத்தின் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 750 ஆகும்.\nபெல் நிறுவனத்தின் பணியிடங்கள் விவரம்:\nமெக்கானிஸ்ட் காம்போசைட் 102 பணியிடங்கள்\nடிராப்ட்ஸ் மேன் மெக்கானிக் 15 பணியிடங்கள்\nஎலக்டிரானிக் மெக்கானிக் 15 பணியிடங்கள்\nமெக்கானிக் மோட்டார் வெய்கில் 17 பணியிடங்கள்\nடிராப்ட்ஸ் மேன் 15 பணியிடங்கள்\nமெக்கானிக் மோட்டார் வெய்கில் 17 பணியிடங்கள்\nபெயிண்டர் பொது 7 பணியிடங்கள்\nபெல் ரெக்ரூட்மெண்ட் பணியிடங்கள் :\nபெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\nமொத்தம் 60 % மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபெல் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு ப��ற 14 வயது முதல் 25 வரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.\nமத்திய பிரதேசதம் போபால் பணிசெய்யும் இடம் ஆகும். பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.\nபெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு அதிகாரப்பூர்வ ஆன்லைலில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் விண்ணப்பத்தை ஹார்டு காப்பியுடன் பதிவு நம்பர், பர்த் சர்டிபிகேட் உள்ளிட்ட அனைத்து தகவல் சான்றிதழ் இணைப்புகளையும் இணைத்து கிழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nபெல் நிறுவனத்தில் விண்ணப்பிக்க தகவல்கள் :\nவிண்ணப்பிக்க தொடக்க நள் ஜனவரி 1, 2018\nவிண்ணப்ப முடிவு நாள் பிப்ரவரி 3, 2018\nவிண்ணப்ப பிரிண்ட் அவுட் ஆன்லைனில் எடுக்க இறுதி நாள் 10.2.2018\nபெல் நிறுவனத்தின் விளம்பர இணைய இணைப்பு\nபெல் நிறுவனத்தின் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு\nகனரா வங்கியில் பிஒ பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/10/21_29.html", "date_download": "2018-08-15T22:04:02Z", "digest": "sha1:HRR3U7IAYW7Y5NGH2Z6WRSTAK4G4VPTI", "length": 31186, "nlines": 258, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிராண்டோ!-கருந்தேள் ராஜேஷ்", "raw_content": "\nசினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிராண்டோ\nசி.பி.செந்தில்குமார் 10:30:00 PM சினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிராண்டோ-கருந்தேள் ராஜேஷ் No comments\n‘எ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்’ படத்தில் தனது செல்லப்பூனையுடன் மார்லன் பிராண்டோ\nமனம் என்பது நினைவுகளின் கிடங்கு. மீண்டும் மீண்���ும் நினைவுகளை நமது மனம் கிளறி வெளியில் எடுத்துக்கொண்டு வருகிறது. ஆகவே, ஒரு நடிகர், எந்தப் பொருளின்மூலம் எத்தகைய உணர்ச்சி வெளிப்படுகிறது என்பதை ‘சென்ஸ் மெமரி’(Sense memory) பயிற்சியின் தெரிந்துகொண்டு பலன் பெற முடியும்.\nகுறிப்பிட்ட காட்சியில் எத்தகைய உணர்ச்சி வெளிப்பட வேண்டுமோ அந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் பொருளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினாலே போதும் என்பதைத் தனது பயிற்சிகளின் மூலம் ஸ்ட்ராஸ்பெர்க் வரையறுத்துக் கூறிச்சென்றிருக்கிறார். இந்த ‘சென்ஸ் மெமரி’ பயிற்சியில் நான்கு முக்கியமான உத்திகள் இருக்கின்றன. அவற்றில் ‘த பிரேக்ஃபாஸ்ட் டிரிங்க்’ (The Breakfast Drink) பயிற்சியைக் கடந்த வாரம் பார்த்தோம். இனி கண்ணாடி முன் (The Mirror), காலணிகளும் காலுறைகளும் (Shoes and Socks), பிறந்த மேனியாக (Getting Undressed) ஆகிய பயிற்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.\nகண்ணாடி முன் (The Mirror)\nகண்ணாடியின் முன்னர் நின்றுகொண்டு, அதில் தெரியும் நமது பிம்பத்தின்மீது முழு கவனம் செலுத்துவதுதான் இந்தப் பயிற்சி. நாம் ஏற்கெனவே பார்த்த பாப்கார்ன் நினைவிருக்கிறதா அப்படி எந்தப் பொருளின் மீது கவனம் செலுத்துகிறோமோ, அப்பொருள் ‘புலனுணர்வுப் பொருள்’ (sensory object) என்று ஸ்ட்ராஸ்பெர்க்கால் அழைக்கப்படுகிறது.\nபாப்கார்ன் ஒரு புலனுணர்வுப் பொருள். அதேபோல் ஃபில்டர் காஃபி என்பதும் ஒரு புலனுணர்வுப் பொருள்தான். அந்த வகையில் பார்த்தால், கண்ணாடியில் தெரியும் நமது பிம்பமும் ஒரு புலனுணர்வுப் பொருள். இப்படி முதலில் கண்ணாடி முன்னர் நின்றுகொண்டு நடிகரின் பிம்பத்தின்மீது கவனத்தைக் குவிப்பதன்மூலம் அவரது பிம்பத்தின் புலனுணர்வுப் பொருளை அவரால் உருவாக்க முடிய வேண்டும்.\nகண்ணாடியின் முன் நிற்கும்போது தேமேயென்று நிற்கிறாரா அல்லது அவரது பிம்பத்தை அவரால் நன்றாகக் கவனிக்க முடிகிறதா கண்ணாடி இல்லாமலும் அவரால் அவரது பிம்பத்தை உருவாக்க முடிய வேண்டும். அதுதான் இந்தப் பயிற்சியின் நோக்கம்.\n இப்படி பிம்பத்தின் புலனுணர்வுப் பொருளை உருவாக்க முடிந்துவிட்டால், அந்த நடிகரின் உணர்ச்சிகளை எளிதில் அவரால் வெளிப்படுத்த முடிந்துவிடும் என்கிறது உளவியல். அப்படி உருவாக்க முடியாவிடில், அந்த நடிகரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மிகக் கடினம்.\nகாலணிகளும் காலுறைகளும் (Shoes and Socks)\nஇந்தப் பயிற்சி என்னவென்று புரிந்திருக்கும். காலணிகளையும் காலுறைகளையும் மனதில் உருவாக்கிக்கொள்ளுதல். காலணிகளும் காலுறைகளும் இல்லாமலேயே அவற்றை அணியும் அனுபவத்தை வாழ்ந்துபார்த்தல்.\nஇது, நடிகரின் உள்ளாடைகளையும், ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டு, பிறந்த மேனியாக நிற்பதையும் மனதில் உருவாக்கிப் பார்ப்பது. இந்தப் பயிற்சியைச் செய்யும்போது ஒரு நடிகர் கூச்சமோ பயமோ வெட்கமோ அடையக் கூடாது. முதலில் உள்ளாடைகளை அவிழ்த்துவிட்டு, பிறந்தமேனியாக நிற்பதைப் பயிற்சி செய்துவிட்டு, அதன்பின் அந்த உணர்ச்சிகளை மனதில் உருவாக்கிப் பார்க்க வேண்டும்.\nஇத்துடன் புலனுணர்வுப் பொருளின் நான்கு முக்கியமான கூறுகள் முடிகின்றன. மெதட் ஆக்டிங்கில் அடுத்த முக்கியமான விஷயம் உணர்ச்சிபூர்வ நினைவுமீட்டல் (Emotional memory).\nஉணர்ச்சிபூர்வ நினைவு மீட்டல் (Emotional Memory)\nஇதில், நடிகர் என்பவர் தனது சொந்த அனுபவங்களைக் கொண்டு அந்தக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிபூர்வமான நிலையை வெளிப்படுத்த முயலுவார். அப்படிச் செய்யும்போது, நாம் பார்த்த புலனுணர்வுப் பொருளை உபயோகித்தே இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயலுவார். அதாவது, சோகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால், அவரது வாழ்வில் எப்போதாவது மிகுந்த சோகத்துடன் அவர் இருந்திருந்தால், அந்த நாளில் எதை முகர்ந்தார், எதைத் தொட்டுப் பார்த்தார், எதைப் பார்த்தார் என்பதை யோசித்து, அந்த எண்ணங்களின் மூலமாக தனது வாழ்க்கையில் அனுபவித்த சோகத்தை நினைவுகூர்ந்து, மீட்டெடுத்து அதனை மறுபடி வாழ்வார்.\nஇது ஓரளவு ஆபத்தான பயிற்சியும் கூட என்பதைத் தொடக்கத்தில் பார்த்தோம் (தாய் இழந்த சோகத்தை வெளிப்படுத்திய கதாபாத்திரம், காட்சி முடிந்த பின்னரும் மேடையிலேயே அழுதுகொண்டே இருந்தது).\nகற்பனைச் சித்தரிப்பு – விலங்குகள் போன்று பயிற்சி (Characterization - The animal exercise)\nஸ்ட்ராஸ்பெர்க்கின் வகுப்புகளில், விலங்குகளைப் போன்று நான்கு கால்களில் நடிகர்கள் நடித்துப் பார்ப்பது சகஜம். ஒரு நடிகர் இப்படி விலங்காக மாறி நடப்பதை இன்னொரு நடிகர் கவனித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்வார் - அந்த விலங்கு எப்படி நடக்கிறது, எப்படி வெளியுலகத்தோடு அதன் ஐம்புலன்களையும் உபயோகப்படுத்தித் தொடர்பு கொள்கிறது என்பதையெல்லாம். இந்த விலங்கு ஐம்புலன்களையும் உபயோகிக்கும்போது, அதற்கேற்ற புலன்சார்ந்த நினைவை அந்த நடிகர்கள் உபயோகிப்பார்கள்.\nஇப்படிச் செய்யச் செய்ய, சிறுகச் சிறுக அந்த நடிகர் இரண்டு கால்களில் நிற்க ஆரம்பித்து, அந்த விலங்கை அவரது மனிதக் கதாபாத்திரத்தோடு தொடர்புப்படுத்திக்கொள்வார். அப்படி அந்த விலங்கு மனிதனாக மாறும்போது, அதன் விலங்கு உணர்ச்சிகள் மறையாமல், மிக நுண்ணிய வெளிப்பாடுகளாக இருக்க வேண்டும். இதன்மூலம், கதாப்பாத்திரத்துக்குத் தேவையான நுண்ணிய உணர்ச்சிகள் தவறாமல் வெளிப்படும். கூடவே, கூச்சம் போய்விடும். எப்படி வேண்டுமானாலும் நடிக்க இயலும். நடிகர் என்பவர் வளைந்துகொடுக்கும் ஒரு பாத்திரம்தானே\n‘எ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்’ (A Streetcar named desire) படத்தில் நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரத்துக்கான இரக்கமற்ற தன்மையை, மனிதக்குரங்கு போல நடித்துப் பார்ப்பதன்மூலம் வரவழைத்துக்கொண்டார் மார்லன் பிராண்டோ. ‘ஏஸ் வென்சுரா’ (Ace Ventura) படத்தில் நடிக்கும்போது அந்தக் கதாபாத்திரத்தின் உடல்மொழியை, புறா போலவே தத்ரூபமாக நடித்துப் பார்த்து வரவழைத்துக்கொண்டார் ஜிம் கேரி.\nஇந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். ‘நடிப்பு என்பதே செயற்கையான ஒன்றை வரவழைப்பதுதானே இதில் ஏன் இப்படித் தலைவேதனை தரக்கூடிய பயிற்சிகள் இதில் ஏன் இப்படித் தலைவேதனை தரக்கூடிய பயிற்சிகள் பேசாமல் இவையெல்லாம் இல்லாமலேயே நன்றாக நடித்தால் என்ன பேசாமல் இவையெல்லாம் இல்லாமலேயே நன்றாக நடித்தால் என்ன\nஇதுதான் லாரன்ஸ் ஒலிவியரின் முடிவு. அவர் இவையெல்லாம் இல்லாமல்தான் இயற்கையாகவே பெரியதொரு நடிகராக இருந்தார். மட்டுமில்லாமல், மெதட் ஆக்டிங் என்பதையே சமயம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துவந்தார். ஆனால், லாரன்ஸ் ஒலிவியர் போன்ற நடிகர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தோன்றுவார்கள் என்பதை மறவாதீர்கள். நாமெல்லாம் சாதாரண மக்கள். நமக்கு ஒலிவியரின் இடத்தை அடைய உதவுபவையே இந்தப் பயிற்சிகள்.\nஇதுபோல் மெதட் ஆக்டிங் முறையில் பயிற்சிகள் பலவிதமான பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு நடிகர் உருவாவதில் தலையாய பயிற்சிகளாக உலக அளவில் இவை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுதவிர, இயக்கம், சீன்களை கவனிப்பது, நடிகர்களைத் தேர்வு செய்வது, ஒளியமைப்பு, இசை, ஒத்திகை பார்ப்பது ஆகிய பல்வேறு விஷயங்களை ஸ்ட்ராஸ்பெர்க் பக்கம் பக்கமாக எழுதியுள்ளார். அவற்றை எழுதப் புகுந்தால் இந்தக் கட்டுரை போரடித்துவிடலாம். ஆகவே மெதட் ஆக்டிங் பற்றிய முக்கியமான குறிப்புகளை இத்துடன் முடித்துக்கொண்டு அடுத்து, அசரவைக்கும் மேலும் பல ரசனையான விஷயங்களுக்குத் தாவிச் செல்வோம்.\n(மெதட் ஆக்டிங் பற்றி எழுத எனக்குத் துணையாக இருந்த புத்தகம் - The Lee Strasberg Notes)\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nதிரைப்பட நகரம்- சினிமா விமர்சனம்\nபுரூஸ்லீ 2 (2015)- சினிமா விமர்சனம்\nமனுசங்க.. 26: பாலகிருஷ்ணன் படம்-கி.ராஜநாராயணன்\nகுபேர ராசி (2015)-சினிமா விமர்சனம்\nதூங்காவனம், வேதாளம்' மோதல் தீபாவளிக்கு கமல்ஹாசன்-அ...\nசினிமா ரசனை 21: மனிதக் குரங்காக மாறிய மார்லன் பிரா...\nதீபாவளிக்கு உங்க படம் ஹிட் ஆகுமா அஜித் படம் ஹிட் ...\nசினிமா எடுத்துப் பார் 32: ரஜினி சொன்ன பதில்\nமனுசங்க.. 25: அரியும் சிவனும் ஒண்ணு\nவிஷால், கார்த்தியை விமர்சித்தது ஏன்\nவேதாளம் ஹிந்தி ப்ரமோ ஐடியா\nசுயஇன்பம்/மாபெரும் குற்றம் அல்ல-சித்த மருத்துவர் ...\n1 சிம்பு 2 பிரபுதேவா 3 விக்னேஷ் சிவன் \nமரபு மருத்துவம்: வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் ஒரு ப...\nபதின் பருவம் புதிர் பருவமா 6 - புதுப்புது சந்தேகங...\n'நானும் ரவுடிதான்' - இயக்குநர்விக்னேஷ் சிவன் VSநயன...\n/டியர்.இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்\nஉங்க சாம்பார்ல பருப்பு இருக்கா\nமுதுகில் குத்தியது காதலியா இருந்தா\nமேடம்.அழுகுற சீன்ல லோ நெக் ஜாக்கெட் போட்டுுதான் அழ...\nவிக்ரம் ன் 10 எண்றதுக்குள்ளேvsவிஜய் சேதுபதியின் ந...\nமரபு மருத்துவம்: பற்கள் நூறாண்டு வாழ்ந்தது எப்படி\nப்ரெஸ்ட் அயர்னிங் (மார்பக மெலித்தல்): ஓர் பகீர் ரி...\nஆளுமா டோலுமா ன்னா என்ன அர்த்தம்\nகான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் கவனிக்க வேண்டிய 8 வழி...\nஎலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் கால்சியம் சத்து ...\nபென்டாஸ்டிக் 4,தமிழ் ரீமேக்-விஜய்காந்த் VSசரத்குமா...\n‘அலுங்குறேன் குலுங்குறேன்/புகழ்/ பாடலாசிரியர் மணிஅ...\nமேடம்.... டிஎம் அனுப்பியிருக்கேன் மேடம்\nபதின் பருவம் புதிர் பருவமா 5 - கிளிக்கு றெக்கை மு...\nபரிசோதனை ரகசியங்கள் - 3: ரத்தக் கொழுப்புப் பரிசோதன...\nநெ 1 ஹீரோவா இருந்தும் வில்லன் ரோல் பண்றீங்களே ஏன்\nமந்த்ரா 2 (2015)-சினிமா விமர்சனம்\nமய்யம் (2015)- சினிமா விமர்சனம்\nஆங்கிலம் அறிவோமே 77: தொபுக்கடீர் என்பது எந்த வகை வ...\nபுலியை ஓட்டுனா போலீஸ்ல புகார்\nபதின் பருவம் புதிர் பருவமா- 2: என் வழி தனி வழி-டா...\nபதின் பருவம் புதிர் பருவமா- என்னப்பா, இப்படிப் பண...\nஎந்நு நிண்டெ மொய்தீன்- திரை விமர்சனம்,-மலையாளப் பட...\nஎன்னப்பா மிட் நைட் ல பொண்ணுங்க கிட்டே கடலை\nபார்வையைப் பறிக்கும் செயற்கைத் திரைகள்\nகுற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n30பேரால்சிவகங்கை சிறுமி பாலியல் விவகாரம் விஸ்வரூபம...\nகமல்ஹாசனை ஓவர் டியூட்டி பார்க்க வைத்த விளம்பரப் பட...\nஅட்லீ யும் அஜித் ரசிகரா \nபாலியல் தொந்தரவுகள்-பதின் பருவம் புதிர் பருவமா\nஆல் இன் ஒன் தடுப்பூசி 'இந்திரதனுஷ்'-VS- இந்திர சிம...\nபதின் பருவம் புதிர் பருவமா 3 - பெற்றோர் சிறந்த மு...\nமனுசங்க.. 23: காசிக்குப் போக ஆசை\n‘The Shallow Grave’ -தனியார் துப்பறியும் நிறுவனம்-...\nசினிமா ரசனை 19 - கைவசமாகும் உயர்ந்த நடிப்பு முறை\n1,பூட்டு போட்ட ம்யூட் புஷ்பா VS.2 பூட்டு போடாத க்ய...\nதடுமாறுகிறதா தமிழகத் தணிக்கைக் குழு\nஎம்.எஸ்.ஜி 2 - தி மெசேஞ்சர் (2015)-சினிமாவிமர்சனம்...\n‘மர்மயோகி' கதை - இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா நே...\n'ஸ்பெக்டர் '-ஜேம்ஸ் பாண்ட்' நடிகராக தொடர்வதை விட த...\n'தி வாக்' - ஹாலிவுட் சினிமா பார்வை:-சிலிர்ப்பூட்டு...\nமனுசங்க.. 22: ரவீந்திர நாத் தாகூர் வெண்தாடி\nகோர்ட் -திரை விமர்சனம்: (மராத்தி)-ஆஸ்கர் விருது போ...\nசார்.உங்க பட டைட்டில் சுமார் தான்னு பேசிக்கறாங்களே...\n‘மூடுபனி’, ‘நூறாவது நாள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ படங...\n'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்\n'விசாரணை' எனும் வெடிகுண்டு: வெற்றிமாறனுக்கு மிஷ்கி...\nவிஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுத...\n: த மார்ஷியன் --கலக்கல் ஹாலிவுட்- செவ்வாய் கிரகத்த...\nகுற்றம் கடிதல் - இதயத்தை நோக்கி ஒரு சினிமா-திரைப் ...\nஇனி நான் சாஃப்டாக இருக்க மாட்டேன்: சரத்குமார் ஆவேச...\nமனுசங்க.. 21: ‘பொக்குவாய்க்கு பொரி மாவு’-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kousalyaraj.com/2010/07/11.html", "date_download": "2018-08-15T22:51:29Z", "digest": "sha1:AKZGITXMCVFVPFETUM5IUHGDTR7E2WNL", "length": 59694, "nlines": 654, "source_domain": "www.kousalyaraj.com", "title": "தாம்பத்தியம் பாகம் 11 - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nதாம்பத்தியம் பதிவே முக்கியமாக கணவன், மனைவியின் கருத்து வேறுபாடுகளால் பாதிப்புக்கு உள்ளாகும் அவர்களின் குழந்தைகளுக்காக தான். அவர்கள் மனதாலும், உடம்பாலும் படும்பாடுகளை தெளிவு படுத்தத்தான். இதுவரை ஆண், பெண் அவர்களின் நிறை, குறைகள் எந்த விதத்தில் குடும்ப உறவில் பங்குபெறுகிறது என்றும் வரதட்சணை கொடுமை போன்ற காரணிகள், பெற்றவர்கள், உறவினர்கள், நண்பர்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படக்கூடிய சிக்கல்கள் போன்றவை பற்றியும் பார்த்தோம். இனிதான் தாம்பத்திய சீர்குலைவினால் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி எல்லாம் பாதிக்க படுகிறது என்பதை பார்க்கவேண்டும்.\nகணவன் , மனைவி உறவு சீராக இல்லை என்றால் வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது ஆனால் நேரடியான பாதிப்பு அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்குத்தான். இதை பற்றி கருத்து வேறுபாடு நிறைந்த எந்த பெற்றோரும் எண்ணுவதே கிடையாது என்பதுதான் மிகுந்த சோகம். அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை பற்றி உண்மையில் கவலை பட்டார்கள் என்றால் வீட்டில் சண்டையே இருக்காது. பிள்ளைகளும் நல்ல சூழ்நிலையில் நன்றாக வளர்ந்து எதிர்காலத்தில் தங்களது குடும்பத்தையும் அப்படியே பார்த்து கொள்வார்கள். இந்த நல்ல மனநிலை வாழையடி வாழையாக தொடரும், அவர்கள் வாழும் சமூகமும் சிறப்பாக இருக்கும்.\nபலரும் எந்த பிரச்சனை விஸ்பரூபம் எடுத்தாலும் உடனே சமூகத்தை பழிக்க தொடங்கி விடுவார்கள்.... \"வர வர சமூகம் கெட்டுபோய்விட்டது\" என்று சொல்வதை சுத்த முட்டாள்தனம் என்பேன். சமூகம்னா என்ன.... நீங்களும் நானும் சேர்ந்ததுதானே.... நாம சரியா இருக்கிறோம் என்றால் சமூகம் எப்படி கெட்டு போகும்...\nஒரு நாலு சுவற்றுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து அன்பையும் பாசத்தையும் பரிமாறி ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்றால் சமூகத்தை பற்றி மட்டும் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது.... இல்லை என்றால் சமுதாயத்தை சீர்படுத்தபோறேன் என்று சொல்கிறவர்கள் முதலில் உங்கள் வீட்டை பாருங்கள் .... அதை சீர்படுத்தினாலே போதும் நாடும், இந்த சமூகமும் உருப்பட்டு விடும்.\n நம் குழந்தைகள் எப்படி, என்ன மனநிலையில் வளருகிறார்கள். என்றே பலரும் பார்ப்பதே இல்லை. ஆண் தனது ஆண்மை நிரூபிக்க பட்டுவிட்டது என்பதையும், பெண் தான் மலடி இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும்தான் பிள்ளை பெற்று கொள்கிறார்களோ என்றே பெரும்பாலும் எனக்கு தோன்றுகிறது....\nதங்கள் பிள்ளைகள் எங்கே போகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்றே தெரியாமல் முக்கியமாக பெண் பிள்ளையை பெற்ற வீட்டில் இருக்கும் தாய் கவனிப்பதே இல்லை. இப்ப இருக்கிற காலகட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றோ அல்லது இரண்டு குழந்தைகளோ தான் இருக்கிறார்கள், அந்த இரண்டு பேரை சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் அதைவிட வேறு என்ன முக்கியமான வேலை பெற்றவர்களுக்கு இருக்கமுடியும்...\nநீங்கள் குடும்பத்திற்காக ஓடி ஓடி சம்பாதித்தாலும் அதை அனுபவிக்க குழந்தைகள் \"நல்ல முறையில் வளரவில்லை\" என்றால் நீங்கள் \"உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்தான்\"\nநீங்கள் இறைத்த நீர் எப்படி வீணாகிறது என்பதற்கு, இரண்டே இரண்டு கொடுமையான, வேதனையான உதாரணங்களையாவது இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். சாதாரணமாக மேலோட்டமாக சொல்வதைவிட உண்மையில் நடந்தவற்றை விளக்கும்போது நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து.\nசமீபத்தில் ராமநாதபுரத்தில் நடந்த ஒரு சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. ( இது முதல் செய்தி இல்லை, ஏற்கனவே இதே போல் வந்தும் இருக்கின்றன) 15 வயதே நிரம்பிய அந்த சிறுமி தான் படிக்கும் பள்ளியின் பாத்ரூமில் வைத்து தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்று இருக்கிறாள்....\nஇந்த விசயத்தில் நாம் யாரை குறை சொல்வது...\n1 . அவளை கர்ப்பமாக்கிய அந்த முகம் தெரியாத ஆண்,\n2 . அதற்கு விரும்பியோ, விரும்பாமலோ உடன்பட்ட அந்த சிறுமி,\n3 . இருவரும் இணைய காரணமான சூழ்நிலை,\nஆனால் இதை எல்லாம் விட முக்கியமான ஒரு காரணம் அந்த சிறுமியின் பெற்றோர், குறிப்பாக அவளது தாய்.. குழந்தை பிறந்ததில் இருந்து அந்த தாய்க்குத்தான் கவனம் அதிகம் தேவை. ஆனா நாம தான் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்க சொல்லிட்டு இருக்கிறோமே.... குழந்தை வளர்ப்பில் தகப்பன் ஏன் பங்கு பெறுவது இல்லை என்று கூட ஒரு கேள்வி எழும்....\nஇப்படிபட்ட விஷயம் பெரிது ஆனபின் பெற்றோர்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் குறை சொல்லி 'நீ வளர்த்தது சரி இல்லை' என்று மனைவியை கணவனும் , 'ஏன் நான�� வளக்கிரப்போ, நீங்க எங்க போனீங்க, இருந்து வளர்க்க வேண்டியதுதானே' என்று மனைவி கணவனையும் குறை சொல்லி சண்டை போடுகிறார்களே தவிர இருவருக்கும் சரி சமமான கடமை உண்டு என்பதை மறந்து விடுகிறார்கள்.\nஆனால் \" இயற்கை பெண்களுக்கே அதிக பொறுப்பை கொடுத்து இருக்கிறது \" என்பதுதான் உண்மை. அதும் பெண் குழந்தைகளை பொருத்தமட்டில் , ஒரு தாயால் தான் தனது பெண்ணின் மன உணர்வுகளை துல்லியமாக உணர்ந்து கொள்ளமுடியும். தன் மகளின் முகத்தில் சிறு வாட்டமோ, சிறு சலனமோ தென்பட்டாலும் உடனே என்ன 'பொண்ணு சரி இல்லையே' என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுத்த ஒருமணி நேரத்துக்குள் உண்மையை கண்டு பிடித்து விடக்கூடிய சாமார்த்தியம் கொண்டவள் தான் ஒரு தாய்.\nஅப்படி இருக்கும்போது இந்த மாணவியின் தாயாரால் தனது மகள் ஒன்பது மாதம் வரை ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்ததை கண்டு பிடிக்க முடியாமல் போனது எவ்வாறு.... இது எப்படி சாத்தியம்.......\nதன் மகளின் நடவடிக்கையில் தெரியும் சின்ன மாற்றத்தை கண்டு கொள்வதில் இருந்து, வயதுக்கு வந்த தனது மகளின் மாதவிலக்கு தேதி வரை கணக்கு வைத்து, ஒரு மாதம் சரியாக வரவில்லை என்றாலும் என்ன காரணமாக இருக்கும் ஒரு வேளை சத்து ஏதும் குறைவாக இருக்குமோ என்று மருத்துவரிடம் உடனே அழைத்து சென்று உடம்பை பேணும் அன்றைய தாய்மார்கள் எங்கே..... மகள் கர்ப்பமாகி, குழந்தை பெற்று எடுத்த நாள் வரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிற இன்றைய தாய்மார்கள் எங்கே .....\nஇதற்கு என்ன காரணம் இருக்க முடியும்... என்று ஆராய்ந்தால் பதில் வேறு ஒன்றும் இல்லை....அந்த வீட்டில் கணவன் மனைவி உறவாகிய தாம்பத்தியம் சரியாக இல்லை என்பதுதான் அடிப்படை காரணம்.\nதாம்பத்தியம் தாறுமாறாக இருப்பதால்தான் அந்த வீட்டில் வளரும் குழந்தைகளும் திசை மாறி போகிறார்கள் . வீட்டில் கிடைக்காத ஏதோ ஒன்றை வெளியில் தேடுகிறார்கள், ஆண்களுக்கு மது, போதை போன்றவையும், பெண்களாக இருந்தால் கர்ப்பமும் பரிசாக கிடைக்கிறது. வீட்டில் கிடைக்காத அந்த ஒன்று பெரிதாக வேறு இல்லை 'அன்பு' என்ற அற்புதம்தான். இதை ஒரு கணவனும், மனைவியும் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்காமல் போலியாக ஒரு வாழ்க்கையை வாழ்ந்து தங்களையும் ஏமாற்றி இந்த சமூகத்திற்கு ஒரு மோசமான முன் உதாரணமாக தங்கள் பிள்ளைகளை நிறுத்துகிறார்கள்.\nஇப்படி வளர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை கூடும்போது எப்படி ஒரு சமூகம் நல்ல சமூகமாக இருக்க முடியும்... எனவே இனியாவது சமூகத்தை குறை சொல்வதை விடுத்து நம்மை நாம் சரி படுத்தி கொள்ள முயலுவோம். நாட்டை நாம் பார்க்கும் முன், நம் வீட்டை நாடு பார்க்கும் படி நடந்து கொள்வோம்...\nதாம்பத்தியத்தில் அடுத்து இதன் தொடர்ச்சியாக சிறுவர்கள், சிறுமியருக்கு (பெண் குழந்தைகள்) ஏற்படும் பாலியல் கொடுமைகள்......\nபின் குறிப்பு: மேலே படத்தில் தோன்றுவது \"சிறு வயது(Teenage) பெண்ணின் கையில் இருப்பது கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவி\"\nஅருமையான் ..அவசியமான் இக்காலத்தில் ....தேவையான் பதிவு. பகிர்வுக்கு நன்றி. மேலும் தொடருங்கள்.\n/நீங்கள் குடும்பத்திற்காக ஓடி ஓடி சம்பாதித்தாலும் அதை அனுபவிக்க குழந்தைகள் \"நல்ல முறையில் வளரவில்லை\" என்றால் நீங்கள் \"உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்தான்\"//\nஇது பலருக்கு தெரிவதில்லை. பணத்தின் பின் சென்று வாழ்கையை விட்டு விடுகின்றனர்.\nஇது இன்றைய பெண்களுக்கு தெரிவதில்லை. பெண்ணுரிமை பேசி மற்றவற்றை கோட்டை விடுகின்றனர்\nகௌஸ், நீங்கள் சொல்வது சரி தான். இந்த சினிமாகாரர்களுக்கும் இதில் பெரும் பங்கு இருக்கு என்று நான் சொல்வேன். கண்டதையும் படம், கலைச்சேவை என்ற பெயரில் காட்டுவது.\nஒரே வீட்டில் எப்படி மகளின் உடலியல் மாற்றங்களை கவனிக்காமல் எப்படி ஒரு தாய் இருப்பார்.\nஇங்கு அமெரிக்காவில் 13, 14 வயதில் பிள்ளைகள் பெறுவது மிகவும் சகஜம். பெற்ற பின் அவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்க ஏது பணம். பெரும்பாலும் தத்துக் கொடுத்து விடுவார்கள். எப்படி தாங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. பாவமாக இருக்கும்... குழந்தை, பெற்றோர் இருவரையும் பார்க்க .\n'நீ வளர்த்தது சரி இல்லை' என்று மனைவியை கணவனும் , 'ஏன் நான் வளக்கிரப்போ, நீங்க எங்க போனீங்க, இருந்து வளர்க்க வேண்டியதுதானே'\nஇருவருக்கும் சரி சமமான கடமை உண்டு// சரியா சொன்னிங்க\n\"ஒரு நாலு சுவற்றுக்குள் ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து அன்பையும் பாசத்தையும் பரிமாறி ஒற்றுமையாக இருக்க முடியவில்லை என்றால் சமூகத்தை பற்றி மட்டும் குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது.... இல்லை என்றால் சமுதாயத்தை சீர்படுத்தபோறேன் என்று சொல்கிறவர்கள் முதலில் உங்கள் வீட்டை பாருங்கள் .... அதை சீர்படுத்தினாலே போதும் நாடும், இந்த சமூகமும் உரு��்பட்டு விடும்.\"\nரொம்ப சரியா சொன்னிங்க கௌசல்யா ..\nநல்ல பதிவு எல்லா பெற்ற்றோரும் கட்டாயம் படிக்க வேண்டும் ...தொடர்ந்து எழுதி எல்லோர்க்கும் நல்ல வழி காட்ட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்\nஆண் தனது ஆண்மை நிரூபிக்க பட்டுவிட்டது என்பதையும், பெண் தான் மலடி இல்லை என்பதை தெரிந்து கொள்ளவும்தான் பிள்ளை பெற்று கொள்கிறார்களோ என்றே பெரும்பாலும் எனக்கு தோன்றுகிறது....\nஇது தான் யதார்த்தம். உங்களின் இக் கருத்தினை யாராலும் மறுக்க முடியாது. எத்தனையோ குடும்பங்களில் வறுமை நிலை இருந்தும், குடும்பத்தைக் கொண்டு செல்லப் போதிய பணவசதி இல்லாத சந்தர்ப்பத்திலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஒரே நோக்கிற்காகப் பெறுபவர்களும் இருக்கிறார்கள்.\nகல்வியறிவு அதிகமுள்ளவர்களிடம் இப்படியான பழக்கங்கள் இல்லை. ஆனால் கல்வியறிவு குறைவான பாமரமக்கள் மத்தியில் நீங்கள் சொல்வது போலவே மலடி.. குழந்தையின்மை போன்ற விடயங்கள் சமூகத்தின் மத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றது.\nவீட்டுக்கு வெளியே பெண்ணுரிமை வேண்டும் என்று போராடுவதை நான் குறை சொல்லவில்லை. அப்படி போராடித்தான் பல உரிமைகளை பெற்றோம் , நான் மறுக்கவில்லை. ஆனால் குடும்பத்தில் பெண்ணுரிமை வாதம் என்பது தேவை இல்லை என்பதே என் தாய்மையான வேண்டுகோள்... வீடு போராட்ட களமும் இல்லை...\nஆண்கள் எது சொன்னாலும் ஆணாதிக்கம் பேசுகிறார்கள் என்று சொல்வது எப்படி முரண்பாடோ அதேபோல் எடுத்ததுக்கு எல்லாம் பெண்ணுரிமை பேசுவது அந்த உரிமையை அவமதிப்பது போல் உள்ளது.\nதாம்பத்தியத்தையும் அரசியலாக்கி விடாதீர்கள் என்பதுதான் என் பதிவே..\nமிக அருமயான பதிவு அனைத்து பெற்றோர்களும் படிக்க வேன்டிய விஷயத்தை சிறப்ப எழுதிருக்கீங்க.\nஎந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே\nஅவர்கள் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே எனும் கவிஞனின் வாக்கினை இவ் விடத்தில் நினைவு கூருவது சாலச் சிறந்தது.\nவெளிநாடுகளைப் பொறுத்தவரை பாலியல் கல்வியும் , பாலியல் உறவுகள் பற்றிய போதிய விழிப்புணர்வும் சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றது. வீதிகளிலும், பாடசாலை வழாகங்களிலும் தவறான கருக்கட்டலைத் தடுக்கும் ஆணுறை போன்ற பொருட்கள் தானியங்கி இயந்திரங்கள் மூலமாக (Atomatic Machine) பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளும் வகையில் வைக்கப்படுகின்றன.\nஆனாலும் ஒரு சில இடங்களில் இவ்வாறான தவறான குழந்தைப் பேறுகள் இடம் பெறச் செய்கின்றன. காரணம் எமது மக்கள் போதியளவு பாலியல் பற்றிய, தவறான கர்ப்பம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுவே ஆகும்.\nசிறு பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பெற்றோரின் தவறே. பெண் பிள்ளைகளிற்கு அவர்களின் பருவ மாற்றங்களையும், உடல் உணர்வுகளைப் பற்றிய விடயங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு நமது நாடுகளைப் பொறுத்தவரை பெற்றோரையே சாரும்.\nஇப்படி விழிப்புணர்வுடன் பொற்றோர் இருந்தால் 15 வயதுச் சிறுமி இறக்கவேண்டி ஏற்பட்டிருக்காது.\nமற்றைய விடயம் கிராமங்கள் தோறும் இளைஞர்களுக்கும், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்த வேண்டும்.\nஉங்கள் பதிவு நிகழ்காலத்தில் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டவர்களினைப் பற்றிய விழிப்புணர்வாய் அமைந்துள்ளது.\n//இங்கு அமெரிக்காவில் 13, 14 வயதில் பிள்ளைகள் பெறுவது மிகவும் சகஜம். பெற்ற பின் அவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்க ஏது பணம். பெரும்பாலும் தத்துக் கொடுத்து விடுவார்கள். எப்படி தாங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. பாவமாக இருக்கும்... குழந்தை, பெற்றோர் இருவரையும் பார்க்க .//\nவருத்தமாக இருக்கு வானதி. குழந்தை என்ற கடவுளின் பரிசு எப்படி எல்லாம் கை மாறுகிறது. கலாசாரம் பேசுகிற நம் ஊரும் இப்ப இப்படி போய்கொண்டு இருப்பதை பார்க்கும் போது தாயுள்ளம் நமக்குத்தான் பதறுகிறது தோழி.\nஇந்த கருத்துக்கு நான் எப்படிப்பா நன்றி சொல்வது..\n//நல்ல பதிவு எல்லா பெற்றோரும் கட்டாயம் படிக்க வேண்டும் ...தொடர்ந்து எழுதி எல்லோர்க்கும் நல்ல வழி காட்ட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்//\nஇந்த பதிவை படிக்கும் பெண்கள் என்ன சொல்வார்கள் என்ற சிறு தயக்கம் எனக்குள் இருந்தது உண்மையே.. ஆனால் என் தயக்கத்தை உங்கள் வார்த்தை தூக்கிபோட்டு விட்டது...\nஉங்களை மாதிரி தோழிகள் இருக்கும் போது நான் இன்னும் உற்சாகமாக எழுதுவேன்பா.\nவணக்கம் குமரன்,. உங்களின் வருகைக்கு நன்றி.\nஉங்களை பற்றி மிகவும் ஆச்சரிய படுகிறேன். அனைத்து விசயங்களை பற்றியும் பல விவரங்களை நுனி விரலில் வைத்து இருப்பது போல் கருத்துகளை சொல்றீங்க...\nபொறுமையாக மென்மையாக உங்கள் ��ருத்துகளை சொல்வதை பார்க்கும் போது நம் சமுதாயத்தின் மீது உங்களுக்கு உள்ள அக்கறையும், ஆதங்கத்தையும் உணரமுடிகிறது நண்பரே....\nஉங்கள் கருத்துகள் என்னை இன்னும் அதிகமாக சிந்திக்க வைக்கிறது. என்னை ஊக்குவிக்கும் உங்கள் நட்புக்கு நன்றிகள் பல.\n//சிறு பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கிறார்கள் என்றால் அது அவர்களின் பெற்றோரின் தவறே. பெண் பிள்ளைகளிற்கு அவர்களின் பருவ மாற்றங்களையும், உடல் உணர்வுகளைப் பற்றிய விடயங்களையும் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு நமது நாடுகளைப் பொறுத்தவரை பெற்றோரையே சாரும்.//\nஎன் பதிவின் மொத்த விளக்கமே இதுதான் நண்பரே. இங்கு எனக்கு பின்னூட்டம் போட்டவர்கள் இதை புரிந்து கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே...\nதாம்பத்தியம் பற்றிய உங்கள் ஒவ்வொரு இடுகையும் அருமை...தவறாமல் படித்து வருகிறேன்..சிலவற்றிற்கு மட்டும் பின்னுட்டம் கொடுக்க உயலவில்லை...பகிர்வுக்கு நன்றிங்க..தொடருங்கள்\nநல்ல பதிவு.......வாழ்த்துகள் (உங்க வலைப்பக்கம் அருமையா இருக்கிறது படிப்பதற்கு நல்ல இருக்கு இதற்கும் வாழ்த்துகள்)\nநன்றிங்க. பின்னூட்டம் கொடுக்கலைனாலும் பரவாயில்லை... நீங்கள் தொடர்ந்து படித்து வருவதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் தவறாமல் வோட் போட்டுவிடுங்கள், அப்போதுதான் இந்த பதிவு பலரையும் சென்று அடையும். நன்றி தோழி.\nவலைப்பக்கம் நல்லா இருக்கு என்று சொன்னதுக்காகவும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி....\nஎன் மனைவிடம் நேற்று சிறிய சண்டை உங்கள் பதிவை படித்து திருந்தி விட்டேன்\nஎப்பவும் போல நல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nகெளசல்யா. மிக மிக தற்காலத்திற்கு தேவையான அவசியமான பதிவு.\nஇச்சம்மபவத்தை எந்தோழி மோகனா படித்திவிட்டு உடனே கிழிறங்கிவந்து ஏன்பா எங்கேப்பா போகுது உலகம் இப்படியும் தாயிருப்பாளா கவனிக்காது.\n15 வயதுகுழந்தைக்கு தெரியாதா தன்னையார் இப்படியாக்கியதெனெ அடிகொண்டேபோனார் கேள்விகளை.\nஇதற்காக கவிதை எழுதுங்கள் என அவர்முகத்தில் தெரிந்த கோபத்தை பார்கனுமே\nமொத்தத்தில் கலிகாலம் முத்திபோய் முக்தியடைந்துவிட்டது.\n.///அவளை கர்ப்பமாக்கிய அந்த முகம் தெரியாத ஆண்//\nஇந்த காலத்தில் எப்படி சாத்தியம் அதான் புரியலை.\nநல்ல பதிவு புரிந்த்கொண்டு வாழ்ந்தால். நம் வாழ்க்கை நமக்கு..\nநகர்ப்புற குடும்பங்களில் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறைந்து வருவதும் கவலைக்குரிய விஷயம்\n//மொத்தத்தில் கலிகாலம் முத்திபோய் முக்தியடைந்துவிட்டது.//\nஆனால் காலத்துக்கு ஏற்றாற்போல் பெற்றவர்கள் நாம் இன்னும் கவனமாக இருந்தால் போதும் என்றே நினைக்கிறேன். வருகைக்கு நன்றிங்க.\nமீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.\nமுக்கால்வாசி அப்படித்தான், மிச்சம் சுற்றுபுறம், இவைதான் ஒரு குழந்தையின் நடவடிக்கைகளை முடிவு செய்கின்றன என்றே தோன்றுகிறது... நாம் மிக கவனமாக இருந்தாலே போதும் சில தவறுகளை ஆரம்பத்திலேயே தடுத்து விடலாம்.\nதொடர்ந்து வாங்க சார், உங்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கத்தை கொடுக்கிறது.நன்றி\nஉங்களின் முதல் வருகைக்கு நன்றி\nநல்ல சிந்தனை பதிவுங்க... வாழ்த்துக்கள்...\nகுழந்தைகளின் வளர்ப்பில் தகப்பனுக்கும் பங்கு உண்டு என்பது அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய விசயம்.ஆனால் ஒரு பெண் வளர்ப்பில் தகப்பனை விட தாய்க்கு தான் அதிக பொறுப்பு இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி\n//இப்படி வளர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை கூடும்போது எப்படி ஒரு சமூகம் நல்ல சமூகமாக இருக்க முடியும்...\n மேலும் மேலும் ஆராயப்பட வேண்டிய கேள்வி இது இப்போது ஓஷோவின் ‘பெண்ணின் பெருமை’ என் வாசிப்பிலிருக்கிறது. இப்போது தான் உங்களின் வலைப்பூவைப் பார்க்கிறேன். ஆரோக்கியமான பதிவு... நிறைய உண்மைகளை நான் இங்கு பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். அனைவரின் மனப்பாங்கினையும் வெளிப்படுத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் பக்குவப்படுத்திக் கொள்ளவும் ஒரு நல்ல வாய்ப்பாக இது இருக்கிறது. மேலும் மேலும் மெருகேற என் வாழ்த்துக்கள். ஒரு பெண்ணாக, தாயாக நீங்கள் இந்தப் பதிவை தொடர்வது மிகப் பொருத்தமாக இருக்கிறது, பக்குவமாகவும் இருக்கிறது. இதை பதிவிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nமொட்டை மாடி - கவிதை\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_764.html", "date_download": "2018-08-15T22:40:07Z", "digest": "sha1:DBG7Y63WZK4LRLCJZPJMYTVCO46V7NDZ", "length": 11356, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்காவின் வீரப்பெண்' விருதுபெற்ற சிறிநிதி நந்தசேகரன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அமெரிக்காவின் வீரப்பெண்' விருதுபெற்ற சிறிநிதி நந்தசேகரன்\nஅமெரிக்காவின் வீரப்பெண்' விருதுபெற்ற சிறிநிதி நந்தசேகரன்\nவருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது.\nமேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியான டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.\nஅத்துடன், அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரனும் கடமையாற்றவுள்ளார்.\nஇதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.\nமேலும், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளதுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.\nவவுனியா மாவட்ட நீதிபதி சிறிநிதி நந்தசேகரன், இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளார்.\nஅவர், வவுனியா நீதிவான் நீதிமன்றுக்கு 2002ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு மாற்றலாகி வந்த அவர், பெரும் நெருக்கடியான காலப்பகுதியிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க வலயத்திலுள்ள நீதிமன்றங்களில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் சேவையாற்றினார்.\nகடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் தீவகம் அல்லப்பிட்டிப் பகுதியில் கடும் எறிகணைத் தாக்குதலுக்குள் சிக்குண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை நீதிபதி நந்தசேகரன் பாதுகாத்திருந்தார்.\nஇராணுவ ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்று அந்த மக்களை மீட்டு வந்திருந்தார்.\nஅவரின் இந்தச் செயற்பாட்டை அமெரிக்கா பாராட்டியிருந்தது. “இலங்கையில் மிக நெருக்கடியான மோதல் மிகு பிரதேசத்தில், அங்குள்ள எல்லா இனக் குழுமங்களையும் நீதியின் முன் சமமாக நடாத்துவதில் ஒரு சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் பொறுப்புணர்வையும் துணிவையும் வெளிப்படுத்திய ஒரு முன்னுதாரணராக நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் திகழ்கிறார்” என அமெரிக்கா பாராட்டியிருந்தது.\nஅதற்காக நீதிபதி சிறிநிதி நந்தசேகரனுக்கு ‘அமெரிக்காவின் வீரப்பெண்’ விருதை அந்த நாடு 2009 மார்ச் 24ஆம் திகதி வழங்கிக் கௌரவித்தது.\nஅதேபோன்று உலக பௌத்த இளையோர் சங்க சபையால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 14 வருடாந்த மாநாட்டில் “நியாயத்தை நிலைநாட்டுவதற்காக ஆற்றிய சேவை”யைப் பாராட்டி நீதிபதி சிறிநிதி நந்தசேகரன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் என்பதுகும் குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/09/5000.html", "date_download": "2018-08-15T22:05:34Z", "digest": "sha1:MKKEX3NDCZ7PT72SCGIKCTHQ5WNMTVXL", "length": 16909, "nlines": 255, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஜட்ஜ் = லவ்வர்சை மிரட்டி வாங்கிய 5000 ரூபாய்க்கு கணக்கு சொல்லு", "raw_content": "\nஜட்ஜ் = லவ்வர்சை மிரட்டி வாங்கிய 5000 ரூபாய்க்கு கணக்கு சொல்லு\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 ஜட்ஜ் = லவ்வர்சை மிரட்டி வாங்கிய 5000 ரூபாய்க்கு கணக்கு சொல்லு\nகைதி = சப் இன்ஸ்பெக்டர் =3000 ரூபா\nகான்ஸ்டபிள் = 500 ரூ\n2 சார்.உங்க காதல் கவிதைக்கான ஸ்பார்க் எப்டி உருவாகுது\n3 புரொடியூசர் சார்.கதை சொல்லட்டுமா\nசாரி.10 செகண்ட் கதை படிக்கக்கூட நேரம் இல்லை\n4 எல்லாரும் #மை_க்ளிக் போடுறாங்க. நாம எப்ப போடுறது\n உங்க கண்ணை க்ளோசப் ஷாட் எடுத்து ஐ டெக்ஸ் மை க்ளிக் னு போடுங்க.லைக்ஸ் அள்ளிக்கும்\n5 டியர்.என். வாழ்க்கையே தவணை முறையில போய்க்கிட்டு இருக்கு .\nஓஹோ.அதான் கிஸ் கேட்டா நாளை தர்றேன்,இன்னொரு நாள் னு தவணை சொல்லிட்டே இருக்கியா\n சைவ உணவு , அசைவ உணவு எது சிறந்தது\nசைவ உணவு சாப்பிடுவது மனித உயிர்க்கு நல்லது, அசைவ உணவு தவிர்ப்பது எல்லா உயிர்க்கும் நல்லது\n7 ஜட்ஜ் -= அரசு பஸ்சை திருடினாயா\nகைதி = சாரி யுவர் ஆனர், பிரைவேட் பஸ்னு தவறுதலா திருடிட்டேன். போய���ம் போயும் மெயிண்ட்டெனென்ஸ் இல்லாத வண்டியை எடுப்பாங்களா\n8 டாக்டர் , ஸ்வெட்டர் போடலைனா ஓவரா குளிருது ஸ்வெட்டர் போட்டா வேர்க்குது, என்ன செய்ய\nஸ்வெட்டரை தண்ணில முக்கி போட்டுக்குங்க, வேர்க்காது\n9 கீர்த்தி அஃபிஷியல் ட்விட்டர் அக்கவுண்ட்க்கு டி எம் பண்ணியாமே\nசாரி, அது கீர்த்தி பர்சனல்\n10 தமிழ் மிஸ் தம்புராட்டி = மடச்சாம்பிராணி 3 சுழி ண வருமா 2 சுழி -ன வருமா\nகடைசில வர்ற ராணி தலை ல எத்தனை சுழி இருக்கோ பார்க்கனும்\n11 டியர், என் கை வசம் பணமே இல்லை\nசும்மா கதை விடாதே, 3 பவுன்ல 4 வளையல் போட்டிருக்கே, அரை பவுன்ல 3 மோதிரம் போட்டிருக்கே\n உங்களை 3 வெவ்வேற கோணத்துல ஃபோட்டோ எடுத்து டிபி ல வெச்சிருக்கீங்களே எதுக்கு\nஇதுதான் ஆரோ 3 டி. கேள்விப்பட்ட்டதில்ல\nநிம்மதியான வாழ்க்கை வாழனும்னா நெட் கனெக்சனை கட் பண்ணனுமாமே\nதேவையில்லை, இல்லீகல் கனெக்சன் இருந்தா அதை கட் பண்ணா போதும்\n14 காலை உணவு முடிஞ்சிட்டா..அடுத்து மதிய உணவுக்கு ஏற்பாடு பண்ணவேண்டியிருக்கு.\n3,வேளைக்கும் சேர்த்து 1 படி அரிசி உலை வைக்கவும்\n15 கமிசனர் சார், கொலையாளியைப்பிடிக்க திறமையான இன்ஸ்பெக்டரை அனுப்பனதா சொன்னீங்க\nஆனா, தற்கொலை முயற்சியைப்பார்த்து பயந்துட்டேன்கறாரு\n16 கொலையாளி தற்கொலை முயற்சி செஞ்சப்போ நீங்க ஏன் தடுக்கலை\nஅதை வீடியோ எடுத்துட்டு இருந்தேன் சார், தடுத்தா பரபரப்பு நியூஸ் கிடைக்காதே\n17 எதுக்காக கரண்ட்டை கட் பண்ணீங்க\nஃபேன் காத்து இல்லாம கொலையாளி வாசல்ல படுக்க வருவான் , கப்புனு பிடிச்சுடலாம்னுதான்\n18 கொலையாளியைப்பிடிக்க ஏன் ஊரோட டோட்டல் கரண்ட்டை கட் பண்ணீங்க\nஅதான் ஈசி, மின்வாரியத்துக்கு பழக்கமானது\n19 ரத்தக்கறை படிஞ்ச சர்ட்டை வழில ஆத்துல வாய்க்கால்ல எறியாம ஏன் வீட்ல கொண்டு வந்து ஒளிச்சு வெச்சே\nநான் எங்கே வெச்சேன், போலீஸ் தான் அப்டி சொல்லுது\n20 கொலையாளி பின் பக்கமா தப்பிப்பான்னு தெரியாதா அங்கே காவலுக்கு ஆள் ஏன் போடலை\nபோட்டோம் சார், அவர் ட்யூட்டி டைம் முடிஞ்சுதுனு கிளம்பிட்டார்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டி��் என் மனைவி\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\n 60,000 சம்சாரம் கட்டினதும் முத வேலையா என்ன ...\nஒரு பணக்கார விஜய் ரசிகரும், பின்னே நானும்\nபில்டிங்கும் வீக்கு பேஸ்மெண்ட்டும் வீக்கு\nதனுஷ் தான் அடுத்த ஜனாதிபதியா\nவிருந்து இலக்கிய புக்கை வாங்கி 3 நாள் ல ஏன் கிழிச்...\nஅதிக பணக்காரர்கள் வாழும் டாப்10 பட்டியலில்....\nடாக்டர்.டீப் ஸ்லீப்பிங் வரனும்னா என்ன செய்யனும்\nகாங் மலிவு விலை ஜெராக்ஸ் சென்ட்டர்\nதொடரி - சினிமா விமர்சனம்\nடேய் யார்ராவன் என்னோட மென்சன் டேப்ல கடலைய போட்டுக்...\nசிவகார்த்திகேயன் பசுவைப்போல் சாதுவானவர் என்பதன் சு...\nபதுக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல தகுதி உள்...\nட்விட்டர், ஃபேஸ்புக், வாட்சப்-னு 3 இடத்துலயும் 3 ...\nஒரு புஷ்பாவையே சமாளிக்க முடியல. இப்போ 50% புஷ்பாவா...\nஒலிம்பிக்ல இந்தியர்கள் ஏன் தங்கம் வாங்கலை\nசிவபெருமானுக்கு ராதா பொண்ணு கார்த்திகா வை பிடிக்கு...\nயார் ஆட்சி அமைஞ்சாலும் பொள்ளாச்சியில் அப்படித்தானா...\nக்ளப்டோமேனியா வியாதியால பாதிக்கப்பட்ட ஒரு ஹை க்ளாஸ...\nஹிலாரி கிளிண்ட்டன் ஃபோட்டோஸ் மியாவ்\nபாட்ஷா வை எப்படிங்க மனோபாலா அடிக்க முடியும்\nடூ வீலர் , ஃபோர் வீலர் ஓட்டக்கத்துக்கறதை விட ரொம்ப...\nமேய்க்கறது எருமை இதுல என்ன பெருமை\nஒரு அஜித் ரசிகர் முஸ்லீம் ஆக இருந்தா அவர் செல் ஃபோ...\nடியர், டெய்லி மருதாணி வெச்சுட்டு ரூம்க்கு வர்றியே ...\nபெரும்பாலான தம்பதிகள் திருடர்கள் தானா\nஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தை மடம்.பச்சோந்திகள் வழித...\nகாங் வரலாறு கு மு ,கு பி\nஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆகி அட்டர்பிளாப் ஆ...\nஹீரோ ,வில்லன் 2 கேரக்டர்களும் ஒரே ஆள்.செஞ்சா எடுபட...\nநித்யானந்தா பிரின்சிபால் ஆகாம காப்பாத்திட்டீங்க\nசொந்த சம்சாரம் திடீர்னு தலை வலிக்குதுன்னு குப்புறக...\nஇம்பாசிபிள்னு தெரிஞ்சும் ஏன் இப்டி இம்போசிஷன் எழுத...\nஜெனீஷா மேரி- க்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னா ........\nபாலியல் குற்றம் குறைய குஷ்பூக்கள் குங்க்பூக்களாக உ...\nஏ டி எம் கார்டை அதிகம் யூஸ் பண்றது பணக்காரனா\nஏன் டாஸ்மாக்கிற்கு மட்டும் அம்மா டாஸ்மாக்னு வைக்கல...\n நபிகள் நாயகத்துக்கு 3 சம்சாரமா\nநெட் கனெக்சனை க்ளோஸ் பண்ணிட்டா\nசார்.உங்க முதல் ஒரு தலைக்காதல் தோல்வி அடைஞ்சா நீங்...\nஇனிமே யாரும் கவிதை எழுதிட முடியாதா\nஜட்ஜ் = லவ்வர்சை மிரட்டி வாங்கிய 5000 ரூபாய்க்கு க...\nஸ்வாதி கொலை வழக்கு - என் கருத்து\nசரவணபவனில் தோசை ஆர்டர் பண்ணக்கூட ஹிந்தி தெரியணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-08-15T22:39:37Z", "digest": "sha1:GS52NTY3B5JR4JYZLAJIFPJVTABF6Q3F", "length": 8043, "nlines": 71, "source_domain": "info.tmpooja.com", "title": "இன்பம் தரும் ரிஷி பஞ்சமி விரதம் | Info-TMPOOJA", "raw_content": "\nஇன்பம் தரும் ரிஷி பஞ்சமி விரதம்\nஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும்.\nவிநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.\nஅதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.\nபிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷிகளையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். சப்த ரிஷிகளுக்கு நைவேத்தியம் செய்ததை, 7 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும்.\nமறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் ஏழு ஆண்டுகள் செய்து வந்தால், துன்பங்கள் விலகும். மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சவுபாக்கியம் கிடைக்கும்.\nஇந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இந்த தானங்கள் செய்யப்படுவது, நம்முடைய வாழ்விலும், விரதங்களைக் மேற்கொள்ளும் போதும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே ஆகும்.\nகோ-தானம் (பசு அல்லது தேங்காய்), பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை), தில தானம் (எள்), ஹிரண்யம் (பொன்னாலான நாணயம்), வெள்��ி நாணயம், நெய், வஸ்திரம், நெல், வெல்லம், உப்பு ஆகியன. ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை, வஸ்திரம், தீபம், கும்பம், மணி, புத்தகம் ஆகியன.\nPrevious Post:ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா\nNext Post:சனி பகவான் யாரை பிடிப்பார்…தப்பிப்பது எப்படி\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/healthy-foods-for-tamils/", "date_download": "2018-08-15T22:39:32Z", "digest": "sha1:PYZEHAXHPJXAFNDQ4DEZWOYOP2IUILES", "length": 8240, "nlines": 76, "source_domain": "info.tmpooja.com", "title": "Healthy foods for tamils | Info-TMPOOJA", "raw_content": "\nஆரோக்கியமான உணவு முறையை அமல்படுத்துவது அவ்வளவு கஷ்டமான விஷயம் இல்லை. ஆனால் இந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்க நாம் கஷ்டபட்டுக் கொண்டு தேவையில்லாத காரணங்களைச் சொல்கிறோம்.\nஇந்தியர்களின் உணவு என்பது மிக சுவையானதாகவும் அதேசமயத்தில் மிக ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றது என்பது யாரும் மறக்க முடியாத ஒன்று. நீங்கள் ஆரோக்கியமான இந்த உணவு முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கண்டிப்பாக இந்த 4 உணவுகளை சுவைக்க வேண்டும்.\nதென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவான இந்த தோசை உளுந்து, அரிசி கொண்டு தயாரிக்கப்படுகிறது. குறைந்த கேலரியும் அதிகமான தாது சத்து, வைட்டமின், புரோட்டின் நிறந்த உணவு இது. மேலும் உங்கள் உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் முக்கிய உணவும் இந்த தோசைதான்.\nதற்போதைய சூழலில் நீங்கள் கஷ்டப்பட்டு தோசை மாவை அரைக்கத் தேவையில்லை. கடையில் தற்பொழுது கிடைக்கும் திடீர் தோசை மாவை பயன்படுத்தி சுலபமாக தோசை செய்து சாப்பிடலாம்.\nவைட்டமின் நிறைந்த உணவுதான் இந்த இட்லி. தாது சத்து, கார்போஹிட்ராட் கொண்ட இந்த இட்லி உங்கள் உடல் இளைக்க மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால் இந்த உணவு நீராவியால் அவிக்கப்படுகிறது. எண்ணை இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த உணவு ஜீரணத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.\nசப்பாத்தி அல்லது ரொட்டி கோதுமை/ மைதா மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த இந்த உணவு உங்களின் ஜீரணத்திற்கு, உடல் இளைப்பதற்கு மற்றும் இருதய நோயை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் தினமும் சப்பாத்தி சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் அபாயம் குறைவதோடு மலச்சிக்கள் பிரச்சனையும் தீர்க்கிறது.\nதென்னிந்தியர்களின் மற்றுமொரு ஆரோக்கியமான உணவு இந்த உப்புமா. ரவா மற்றும் சுஜி மாவால் தயாரிக்கப்படும் இந்த உணவு பலவகையான சத்துக்கள் நிறந்தது. வைட்டமின் B, இரும்புச் சத்து, பொட்டாசியும் நிறைந்த இந்த உப்புமா உங்களின் சிறுநீரகப்பையின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் ரவா மாவில் நிறந்துள்ள இந்த தாது சத்து உங்களின் நரம்புகளின் செயல்பாடுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.\nஇந்தியர்களின் உணவு முறையே ஆரோகியமான வாழ்க்கை முறையை உங்களுக்கு வழங்குகிறது.\nPrevious Post:நித்தியகல்யாணி – மருத்துவ பயன்கள்\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ellameytamil.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-15T22:57:00Z", "digest": "sha1:5AZYH6YRPAWL5DJQZ5UC5PN3C5SSM3S4", "length": 7998, "nlines": 176, "source_domain": "www.ellameytamil.com", "title": "கல்வி | எல்லாமேதமிழ்.காம் - ELLAMEYTAMIL.COM", "raw_content": "\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\n4. தேசிய இயக்கப் பாடல்கள்\nபணம் பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்\n8 போட்டா லைசென்ஸ்… இல்லாட்டி ஏழரைதான்…\nவாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும் 20 நல்ல பண்புகள்\nடீசல் எரிபொருள் பற்றிய சிறப்புத்தகவல்கள்\n இந்தஎளிய டிப்ஸ்களை முயற்சி செய்யுங்கள்…\nதலைமுறை இடைவெளி என்றா��் என்ன\nசிரிக்க மறந்த மனித குலமே\nஉலகில் சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் மிகப்பெரிய 7 நடவடிக்கைகள்\nஅறியப்படாத GOOGLE இன் சிலசேவைகள் \nவணிக நூலகம்: சந்தோஷத்தை விலைக்கு வாங்கலாம்…\n123...18தற்போதைய பக்கம் 1 இன் மொத்த பக்கம் 18\nஎலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து\nதமிழ்த் திரைப்படபங்கள் – தமிழ் திரைப்படம் 1991-2005 (Tamil Cinema 1991-2005)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=29850", "date_download": "2018-08-15T22:15:14Z", "digest": "sha1:PL4KCMVRY2VK35STX47ANJCYNIHRQSVJ", "length": 12063, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "மாநில வளர்ச்சி மீதுதான்", "raw_content": "\nமாநில வளர்ச்சி மீதுதான் எனக்கு அக்கறை - மோடியின் பிட்னஸ் சவாலுக்கு சூடாக பதில் அளித்த குமாரசாமி\nபிரதமர் மோடி இன்று தனது உடற்பயிற்சி குறித்த வீடியோவை வெளியிட்டு விடுத்திருந்த பிட்னஸ் சவாலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி உடனடியாக பதில் அளித்துள்ளார்.\nஅத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிட்னஸ் சவால் விடுத்தார். இந்த பதிவைப் பார்த்த குமாரசாமி, உடனடியாக பதிலளித்துள்ளார்.\n“என் உடல்நலத்தில் அக்கறை செலுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி. அனைவருக்கும் உடற்தகுதி முக்கியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக ஆதரவும் தெரிவிக்கிறேன். நானும் உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். எனது அன்றாட உடற்பயிற்சியில் யோகா, டிரெட்மில் இடம்பெறும்.\nஆனால், உன் உடல் பிட்னசைவிட கர்நாடக மாநில வளர்ச்சியின் பிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை” என குமாரசாமி சூடாக பதிலளித்துள்ளார்.\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன்\nஎம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம்......Read More\nரஜினி, விஜய், அஜித்திற்கு மட்டுமே கிடைத்த...\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இன்னும் சொல்ல......Read More\nஆப்ரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோ......Read More\nவெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும்......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல் துஷ்பிரயோகம்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nகாதலியை கடத்தி வைத்து பாலியல்...\nகம்பஹாவில் காதலியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை......Read More\nபுதிய வீடுகள் துணுக்காயில் 720...\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள......Read More\nமஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில்......Read More\nயாழில் தந்தை மேலுள்ள கோபத்தை மகள்...\nயாழில் நபர் ஒருவர்மீதுள்ள பழியினை அவரது மகள்மேல் காட்டிய கொடூர சம்பவம்......Read More\nயாழில் மினி சூறாவளி: வீடுகள் சேதம்\nயாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக......Read More\nநாய் பற்றிய அதிர்ச்சி உண்மைகள்\nஒரு மாதத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்று துரத்தித் துரத்தி......Read More\nசாலவ ஆயுத களஞ்சியசாலை வெடி விபத்து\nசாலவ இராணுவ ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது சேதமடைந்த......Read More\nஇரவு முழுவதும் நாகபாம்புடன் உறங்கிய...\nஇரவு முழுவதும் நபர் ஒருவருடன் நாகபாம்பு ஒன்று படுத்துறங்கிய திகில்......Read More\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர்...\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழு......Read More\nஆவா உறுப்பினர் 3 மாதங்களின் பின்...\nநீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்சரனாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/shocking-story-about-elephant-which-is-brutally-tortured-020304.html", "date_download": "2018-08-15T22:34:56Z", "digest": "sha1:BTOZI2DHWOBUQA5HSATB2LGD4KONEMOI", "length": 30572, "nlines": 195, "source_domain": "tamil.boldsky.com", "title": "சித்திரவதை செய்யப்பட்டு 86 தோட்டாக்கள் உடலை துளைத்து மரணித்த யானை! | Shocking Story About a Elephant Which is brutally tortured - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சித்திரவதை செய்யப்பட்டு 86 தோட்டாக்கள் உடலை துளைத்து மரணித்த யானை\nசித்திரவதை செய்யப்பட்டு 86 தோட்டாக்கள் உடலை துளைத்து மரணித்த யானை\nயானை குறித்து ஒரு பிரம்மாண்டம் நம் எல்லாருடைய மனதிலும் ஓர் எண்ணம் இருக்கும். பார்க்க பெரிய உருவமாக இருப்பதால் மட்டுமல்ல அதன் குழந்தைத் தனமான குணத்தாலும், சில நேரங்களில் மதம் பிடித்துவிட்ட காரணத்தால் கண்ணில் படுவதை எல்லாம் வீழ்த்திடும் ஆக்ரோசமான குணத்தாலும் யானை என்றாலே அது குறித்த ஒர் அச்சம் நம் மனதில் எழும்.\nஅதுவும் யானையின் தந்தங்களுக்காக,முடிக்காக என நம்முடைய வசதிக்காக நம்மையும் தாண்டிய வலிமையான சக்தியைக் கொண்ட யானையை கொன்று புதைப்பது என்பது அதிகரித்து வருகிறது. நம்முடைய சுயநலத்திற்காக ஒர் விலங்கினமே அழியும் வரை கொன்று குவிப்பது இருக்கிற ஒன்று இரண்டு யானைகளையும் நமக்கு கட்டுப்படுத்தி அடிமைபடுத்தி வைத்திருப்பது எவ்வளவு குரூரமான எண்ணம்\nஇன்றைக்கு மொபைல் கேட்ஜெட்ஸ் எல்லாம் வந்துவிட்ட பிறகு சர்கஸ் குறித்த வரவேற்பு பெருமளவு குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். மக்களின் ஆர்வமின்மையால் சர்க்கசை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு பிழைப்புக்காக வேறு வேலை தேடிக் கொண்டு போய்விட்டார்கள்.\nஇங்கே டைக் என்ற யானையைப் பற்றிய கலங்கவைக்கிற கதையைத் தான் பார்க்கப்போகிறீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nடைக் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் அது பிறந்த இடத்தையும் அதன் பிறகு இடமாற்றப்பட்ட அது வாழ்ந்த இடம் மற்றும் அதன் சூழல் குறித்��ு அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nடைக் ஆப்பிரிகாவைச் சேர்ந்த புஷ் எனப்படுகிற ஒரு வகை யானை. இது மொசம்பிக்யூவில் பிறந்தது. இந்த புஷ் யானைகள் எப்போதும் மிகப்பெரிய உருவ அமைப்பினை கொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் காட்டு யானையை விட பெரிதான தோற்றத்தில் இந்த யானை இருக்கும்.\nஇப்படிப்பட்ட யானை குணத்திலும் தனக்கே உரிய தனிச்சிறப்புடன் இருந்திருக்கிறது.\nவழக்கம் போல யானைகள் வாழும் பகுதிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நகரமயமாக்கல் என்ற பெயரில் சுரண்டப்பட்டது. யானைகளின் வாழ்விடம் சுருங்கிப் போவது, அதே நேரத்தில் கண்மூடித்தனமாக யானைகளை வேட்டையாடுவது ஆகியவற்றால் யானை இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வந்தது.\nஇன்னும் ஒரு சில யானைகளே இருக்கிறது என்ற நிலை வந்தவுடன் தான் நமக்கு சுயநினைவே வருகிறது. உடனே அந்த ஒரு யானையையும் பிடித்து வந்து ஒர் காட்சிப் பொருளாக வைத்துவிடுகிறோம்.தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த டைக் ஹவாய் தீவில் இருக்கிற ஒரு சர்க்கஸ் கூட்டத்தின் கைகளில் சிக்குகிறது.\nஅமெரிக்காவின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 3700 கிலோமிட்டர் தொலைவு பசிபிக் கடலின் வடக்குப்பக்கமாக அமைந்திருக்ககூடிய தீவு தான் இந்த ஹவாய் தீவு. இந்த தீவு ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக 1959 ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன் தலைநகர் ஹோனோலுலுவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச சர்க்கஸ் நிறுவனத்தில் டைக் ஒப்படைக்கப்பட்டது.\nதன் கூட்டத்தினருடன் அலைந்து திரிந்து வாழ்ந்த யானை கூண்டிற்குள் அகப்பட்டு கிடக்க பெரும் போராட்டங்களை சந்தித்தது. தன் இயல்பை முற்றிலுமாக சீர் குலைக்கிற இந்த சர்க்கஸ் கூடாராம் டைக்கிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவ்வப்போது தன் ஆக்ரோஷத்தை பதிவு செய்து கொண்டேயிருந்தது டைக். பல முறை ஆக்ரோஷமாக சீறினாலும் மூன்று முறை டைக் சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.\nமூன்றாவது முறை, ஆகஸ்ட் 20,1994 ஆம் ஆண்டு ஆக்ரோசமாகி தான் அடைக்கப்பட்டிருந்த சர்க்கஸ் கூண்டிலிருந்து வெளியேறியது டைக் .\n1993 ஆம் ஆண்டு ஏப்ரல்21 ஆம் தேதி, பென்சல்வேனியாவில் இருக்கிற ஒர் இடத்தில் சர்க்கஸ் காட்சிகள் நடந்து கொண்டிருந்தது.\nஅப்போது திடீரென டைக் கூடாரத்தை கிழித்துக் கொண்டு வெளியேறியது. அதே நாளில் விலங்கு காப்பாளர் ஒருவரையும் தாக்கியது. இதனால் அந்த சர்க்கஸ் நிறுவனத்திற்கு அப்போது பதினான்காயிரம் டாலர் வரை சேதம் உண்டானது.\nமுதல் சம்பவத்தை தொடர்ந்து டைக்கிற்கு இன்னும் கெடுக்குப்பிடி அதிகமானது, இதனால் மேலும் உக்கிரமடைந்திருந்தது டைக் அடுத்த மூன்றே மாதங்களில் 1993 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி டகோடாவின் வடக்குப் பகுதியில் சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த போது கூட்டத்தைப் பார்த்து மிரண்ட டைக் சர்க்கஸ் கூடாரத்திலிருந்து வெளியேறி கட்டுப்பாடில்லாமல் ஓடத் துவங்கியது.சுமார் அரை மணி நேர போட்டத்திற்கு பிறகு டைக் பிடிக்கப்பட்டது.\nஇப்படி ஒவ்வொரு முறையும் தனக்கு எள்ளளவும் தொடர்பில்லாத இந்த சர்க்கஸ் கூடாரத்திலிருந்து வெளியேறி தன் மக்களுடன் பழைய வாழ்க்கை திரும்பிட வேண்டும் என்றே நினைத்திருந்தது டைக்.\nஒவ்வொரு முறையும் டைக் கூடாரத்தை விட்டு வெளியேற முயற்சிப்பது என்பது இந்த இரண்டு சம்பவங்களுக்கு பிறகு சாதரணமானது அல்ல. டைக்கிற்கு பயங்கர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.டைக்கிற்கான பாதுகாவலர்கள் அதிகரிக்கப்பட்டார்கள். அடைக்கப்பட்டிற்கும் கூண்டை விட்டு வெளியே அழைத்துவரப்படும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டது.\nயாருமே எதிர்ப்பார்க்காத அந்த நாளும் வந்தது இந்த சித்தரவதை கூடத்தை விட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த டைக்கிற்கு ஆகஸ்ட் 20,1994 ஆம் ஆண்டு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. இதையும் தானாக செய்யவில்லை தன் கட்டுப்பாட்டை இழந்து எல்லை மீறி இதற்கு மேலும் பொருத்திருக்க முடியாது என பொங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.\nஆகஸ்ட் 20 ஆம் தேதி கூண்டிலிருந்து விடுவித்து அழைத்து வரப்படும் போது சத்தமாக பிளிறியது.\nயானை சர்க்கஸ் நடக்கும் இடத்திற்கு செல்லாமல் மக்கள் உட்கார்ந்திருக்கும் பக்கம் வந்தது. அதுவரை அங்கு உட்கார்ந்திருந்த மக்கள் யானை டம்மி என்றே நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த நினைப்பு சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை\nதனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த தன் மாவூத்தை(யானையின் பயிற்றுனர்) தும்பிக்கையால் தூக்கிப் போட்டு மிதித்துக் கொன்றது. கூடாரத்தை விட்டு வெளியேறி சாலையில் ஓட ஆரம்பித்துவிட்டது டைக்.\nவானுயர்ந்த மரங்களுடன் உலா வந்தத யானை பின் கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இந்த சர்க்கஸ் நடக்கும் இடத்தில் கூண்டிற்குள் அடைக்கப்பட்டது. இதன் பிறகு டைக் வெளியுலகத்தை பார்த்ததேயில்லை. ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியேறிய டைக்கிற்கு எங்கு செல்வதென்றே தெரியவில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் தார்ச்சாலைகள் தான் தெரிந்தது. திக்கு தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது.\nஎங்காவது தன் கூட்டத்தினர் தெரியமாட்டார்களா, அங்கே செல்லக்கூடிய வழி தெரியாதா என்ற ஏக்கத்தில் கண்ணில் படுவதை எல்லாம் முட்டியது.\nயானைக்கு மதம் பிடித்துவிட்டது. இனியும் தாமதித்தால் மனித உயிர்கள் பல பலியாகக்கூடும் என்று அஞ்சிய சர்க்கஸ் பொறுப்பாளர் போலீஸுக்கு தகவல் சொல்கிறார். போலீஸும் வருகிறது, யானை ஏற்படுத்திச் சென்ற சேதங்களை எல்லாம் பார்க்கிறார்கள். யானை சுட்டுத் தான் பிடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.\nகுறுகிய சாலை அதன் இரண்டு ஓரங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இது போலீஸுக்கு வசதியாய் அமைந்துவிட்டது. வாகனங்களில் இடுக்குகளில் ஒளிந்து கொண்டு டைக்கை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.\nபொதுமக்கள் முன்னிலையில் நடந்த என்கவுண்டர் இது. சிலர் அதிர்ச்சியுடன் செய்வதறியாது பார்க்க சிலர் கண்ணை இறுக்கமாக மூடிக் கொண்டார்கள். தங்களையும் அறியாமல் சிலர் டைக்கிற்காக கண்ணீர் சிந்தவும் செய்தார்கள்.\nதொடர்ந்து இருபது குண்டுகள் துளைக்கப்பட்டிருந்தன. டைக்கின் வேகம் குறைந்தது. இனி அப்படியே மயங்கி விழுந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி டைக் மீண்டும் இங்கிருந்து தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடத்துவங்கியது.\nநாலாபுறங்களிலிருந்தும் சரமாரியாக துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் பாயந்தன. கிட்டத்தட்ட 86 குண்டு உடலை துளைத்திருந்தது. அப்போதும் சிறிது தூரம் நடந்து சென்ற டைக் அப்படியே சுருண்டு விழுந்து இறந்தது.3600 எடை கொண்ட டைக் ரத்தம் தொய்ந்த நிலையில் தன் உயிரைக் காப்பாற்ற தன் இறுதி மூச்சு வரையிலும் போராடி சுயநலக்காரர்கள் மத்தியில் சுருண்டு விழுந்தது. மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த சம்பவம் உலக நாடுகளை எல்லாம் இங்கே திரும்பி பார்க்க வைத்தது.\nவிலங்குகள் நல வாரியங்கள் விழித்துக் கொண்டன.\nடைக்கிற்கு பிரதே பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் யானைக்கு குண்டு துளைப்பதற்கு முன்னாலேயே ஏகப்பட்ட உள் காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nகுறிப்பாக மார்பு பகுதி எலும்பில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதோடு டைக்கின் ரத்தத்தில் கொகைன் போதைப்பொருள் மற்றும் மது கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இரண்டு முறை கூடாரத்தை விட்டு வெளியேறிய டைக் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படுத்தாமல் இருக்க அதனை எப்போதும் பாதி மயக்கத்திலேயே வைத்திருக்க கடுமையாக தாக்கி துன்புறுத்தியிருக்கிறார்கள். அதோடு போதைப் பொருளையும் கொடுத்திருக்கிறார்கள். அதில் தன் வலுவிழந்த டைக் அவர்கள் சொன்னதைக் கேட்டு நடந்து வந்திருக்கிறது.\nஇதே போல ஒரு சம்பவம் கிங்க்ஸ்போர்ட் என்னுமிடத்தில் நடைப்பெற்றது. அதாவது அங்கேயிருந்த சர்க்கஸ் கம்பெனியில் மேரி என்ற யானை இருந்திருக்கிறது. ஒரு நாள் மேரியை குளிப்பாட்ட அதன் பயிற்றுனர் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது வழியில் பழக்கடையை பார்க்கவே மேரியின் கவனம் திசை மாறி பழக்கடையை நோக்கிச் சென்றிருக்கிறது.\nஅதனை தன் கையிலிருந்து கூர்மையான ஆயுதத்தால் கட்டுப்படுத்த நினைத்த பாகனை மிதித்து கொன்றது மேரி.\nமறுநாள் இந்த கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது அதில் மேரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. யானைக்கு எப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றுவது என ஏகப்பட்ட குழப்பங்கள். முடிவாக ஒரு கிரேன் கொண்டு வந்து நிறுத்தி அதில் மேரியை தூக்கிலிட்டார்கள்.\nஒரு விலங்கு தன் வாழ்விடத்தை,இயல்பை முற்றிலுமாக ஒழித்து நமக்கு தோதாகவும் நம் விருப்பப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று அர்த்தமற்ற பேராசைபடுபவர்கள் டைக்கையும் மேரியையும் ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகீ-கீ சவாலின் போது, காரில் அடிப்பட்ட வாலிபர்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nராவணனுக்கு 10 தலைகள் எப்படி வந்தது அவற்றிற்கு என்னென்ன சக்திகள் உள்ளன\nஇறந்த காதலனின் ஆவியுடன் கலவி வ��ுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தும் இளம்பெண்\nசண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண்\nபில்லி சூன்யங்களில் ஏன் எலுமிச்சை பழம் பயன்படுத்துகிறார்கள்\nகண்மூடி கண் திறந்து பக்தர்களை பார்க்கும் கரி வரதராஜ பெருமாள்...\nசனி, செவ்வாய் இருவரில் யார் கெட்டவர்\nகருணாநிதியின் நிறைவேறாத ஆசை இதுதானாம்...\nகை விரல்களின் நீளத்தை வைத்து நம்முடைய வாழ்க்கையை எப்படி கணிக்கலாம்\nApr 10, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nஉங்கள் குழந்தைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய புகைப்படங்களுக்கான ஐடியாக்கள்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/09/blog-post.html", "date_download": "2018-08-15T22:07:06Z", "digest": "sha1:EKBU5C2GPSZEM7NVOS6J7UOSBE763F33", "length": 19416, "nlines": 239, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தாக்க தாக்க - திரை விமர்சனம்", "raw_content": "\nதாக்க தாக்க - திரை விமர்சனம்\nசி.பி.செந்தில்குமார் 8:13:00 AM : தாக்க தாக்க - திரை விமர்சனம் No comments\nகடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் பெண்களைக் காப்பாற்றி, வில்லன்களை காலிசெய்யும் வழக்கமான ‘ஆக்‌ஷன் ஹீரோ’ படம் ‘தாக்க தாக்க’. 2 ஆண்டு களுக்குப் பிறகு, விக்ராந்த் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தை அவ ரது அண்ணன் சஞ்ஜீவ் இயக்கியிருக் கிறார்.\nபாலியல் தொழிலாளியின் மகனான விக்ராந்த், தன் தாயின் அவலமான வாழ்வைக் கண்டு வளர்கிறார். ஒரு கட்டத்தில், விக்ராந்த்தின் தாய் அவர் கண்முன்னே கொல்லப்படுகிறார். அங்கிருந்து தப்பித்து சென்னையில் வளரும் அவருக்கு அரவிந்த் சிங்கின் நட்பு கிடைக்கிறது. நர்ஸ் அபிநயாவைக் காதலிக்கிறார் அரவிந்த் சிங். எதிர்பாராதவிதமாக வில்லன் ராகுல் வெங்கட் கும்ப லிடம் அபிநயா மாட்டிக்கொள் கிறார். அபிநயாவை மீட்கும் போராட் டத்தில் நண்பனை இழக்கும் விக்ராந்த், வில்லன் கூட்டத்தை எப்படி அழிக்கிறார் என்பதுதான் ‘தாக்க தாக்க’.\nவிக்ராந்த்தின் பின்னணியை விளக்கும் தொடக்கக் காட்சிகள் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன. ஆனால், வில்லன் ராகுல் வெங்கட்டின் அறிமுகத்துக்குப் பிறகு வரும் காட்சிகள் எளிதில் ஊகித்துவிடும்படி இருக்கின்றன. ஆக்‌ஷன் படத்தின் திரைக்கதையில் வேகம் குறைவாக இருக்கிறது.\nஅரவிந்த் சிங் - அபிநயா காதல், விக்ராந்த் - பார்வதி நிர்பன் காதல் எனப் படத்தில் எந்த காதல் கதையின் பின்னணியும் அழுத்தமாக இல்லை. வில்லனின் ஆட்களால் கடத்தப்பட்ட 10-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஒரு பழைய தொழிற்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர் களைப் பற்றி போலீஸோ, ஊடகமோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இப்படி பல காட்சிகளில் ‘லாஜிக்’ இல்லை.\nவிக்ராந்த் நடிப்பு ஓகே. சண்டைக் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். அரவிந்த் சிங், அவரது காதலி அபிநயா, அவரது தோழி பார்வதி நிர்பன் ஆகியோர் பொருத்தமான தேர்வுகள். ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் ராகுல் வெங்கட் பலவீனமான தேர்வு. பார்வையாளர்களை பதற்றமடையச் செய்யும் நடிப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை.\nஆக்‌ஷன் படத்தின் முக்கியமான அம்சம் விறுவிறுப் பான திரைக்கதை. அது இந்தப் படத்தில் இல்லை.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nமண்ணுளி முதல் ஈமு வரை ( மிரள வைக்கும் கொங்கு மோசட...\nஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்...\nஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா\nஊர் ஊராக சுற்றும் ஸ்டாலினுக்கு சாமானியனின் சில கேள...\nதமிழ் நாட்டின் தீய சக்திகள் ( தர வரிசைப்படி)\nதற்போதைய ‘மெதட் ஆக்டிங்’-கருந்தேள் ராஜேஷ்\nமனுசங்க.. 20: ‘பதினைஞ்சாம் பிள்ளை’ விளையாட்டு-கி.ர...\n3/9-சென்சாரில்தப்பியத்ரிஷா இல்லன்னா நயன் தாராவசனங்...\nஉனக்கென்ன வேணும் சொல்லு (2015)-சினிமா விமர்சனம்\nதிருட்டு விசிடி (2015)- சினிமா விமர்சனம்\nத்ரிஷா இல்லனா நயன்தாரா-Adult Comedy Genre-\nநான் சொன்னா செய்வேன்.. 'பன்ச்'சுடன் வெளியானது கமல...\nஆங்கிலம் அறிவோமே - 74: பழமொழிகளில் ஆங்கிலம்\nதூங்காவனம்- பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய...\n‘‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன். ஓடாவிட்டால் நாட...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்கொலைவழக்கு\nஅகத்தின் அழகு ஃபேஸ்புக்க��ல் -ஆய்வு முடிவின் சில து...\n‘விசாரணை’-உலகப் புகழ் பெற்ற வெனிஸ் சர்வதேசத் திரைப...\nட்விட்டர் தளத்தில் தற்போது இருக்கும் நடிகைகளில் மி...\nத ஜங்கிள் புக். -கலக்கல் ஹாலிவுட்-சினிமாவிமர்சனம்\nஎனக்காக ஒரு கொலை செய்வாயா\nMy Left Foot) -1989-சினிமா ரசனை 16: மெதட் ஆக்டிங் ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மண...\nயட்சன்,'கழுகு' ஹீரோகிருஷ்ணா வரதட்சணை கேட்டு மனைவிய...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\nமண்ணுளி முதல் ஈமு வரை... கொங்கு மோசடிகள்\nமாயா -சினிமாவிமர்சனம்( கச்சிதமான பேய் சினிமா)\nஎவரெஸ்ட்-ஹாலிவுட் ஷோ: உச்சி தொடும் பயணம்..,உயரே ப...\nபுலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இரு...\nசென்சார் சிக்கல்கள்: மிஷ்கின் முன்வைக்கும் 8 அம்சங...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nநாங்க இன்னும் திருந்தவே இல்லை பாஸ்\nவாழும் போதே சொர்க்கத்தை பார்க்க ஆசையா\nசினிமா ரசனை 15: சூப்பர் ஹீரோக்களை வீட்டுக்கு அனுப்...\nமனுசங்க.. 19: வந்தது இரும்பு யுகம்\nதீபா சன்னிதியில் தீயா வேலை செய்யனும் குமாரு\nTHE TRANSPORTER 4 - தி டிரான்ஸ்போர்ட்டர்- ஒரு ஆபத்...\nதமிழனுக்கு கேரளா பிகர் பிடிக்க முக்கியக்காரணம் என...\nஸ்ட்ராபெர்ரி - சினிமா விமர்சனம்\nயட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)\nசகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் ...\nபுலிக்கும் மஹாத்மா காந்திக்கும் என்ன தொடர்பு\nபுலிVSபாகுபலி-சினிமா தொழில்நுட்பம்: பலியா, புலியா\nமாஞ்சி - தி மவுன்டெயின் மேன் -உலகப்பட நாயகன் நவாசு...\nபாலோயர்ஸ் கம்மியா இருந்தா பீல் பண்ணாதீங்க., ஒருஐடி...\nஅன்பே வா-எம்ஜிஆர் உதய சூரியனின் பார்வையிலே பாடல் ...\nரஜினிமுருகன்' மீதான எதிர்பார்ப்புகள், - சிவகார்த்...\nமகள் ஷீனா போராவை கொலை செய்த இந்திராணி: விசாரணைய...\nஎன் ஆட்சியில் என் ஆணைப்படி இன்று தமிழகமெங்கும் பரவ...\nதீர்ப்பு வெளிவந்த நாளில் நேரடி ஒளிபரப்பை 10 கோடி ப...\nஜட்ஜ் பே��ு ஆமாம் சாமியாகுமாரசாமியா\nவா டீல் -வில்லன்களை விரும்புகிறார்கள் இன்றைய பெண்க...\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’-கவுண்டமணியை ...\nநமீதா சிஎம் ஆகி சரத்் எதிர்க்கட்சிதலைவர் ஆனா சட்டம...\nநாளைய முதல்வர் 23ம் புலிகேசி -'மாற்றத்துக்காக- அன...\nபாயும் புலி (2015) - சினிமா விமர்சனம்\nசவாலே சமாளி ( 2015) - சினிமா விமர்சனம்\nஜராசந்தன் போல் உங்கள் எதிரி இருந்தால் வீழ்த்துவது ...\nபுலி - படத்தின் மெயின் காமெடி ஹீரோயின் வித்யூலேகா...\nசினிமா ரசனை 14 - காதலை உணரவைத்த காவியங்கள்\nNOESCAPE -நோ எஸ்கேப் (2015)- சினிமா விமர்சனம்\nஎப்போ சொல்ல போற (2015)- சினிமா விமர்சனம்\nபோக்கிரி மன்னன் (2015)- சினிமா விமர்சனம்\nபாயும் புலி - சினிமா விமர்சனம்\nஅதிபர் - திரை விமர்சனம்:\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 04/...\nஇளையதளபதி விஜய் vs கவுண்டமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2014/12/blog-post_28.html", "date_download": "2018-08-15T22:25:54Z", "digest": "sha1:CQ3L7JZZ6GMBZI6FCJPZ3CQPWS7R5CD2", "length": 14485, "nlines": 267, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: பூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்!!", "raw_content": "\nபூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்\nபூனையாரே பூனையாரே போவதெங்கு சொல்லுவீர்\nகோலி குண்டு கண்களால் கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்\nபஞ்சுக் கால்களாலே நீர் பையப்பையச் சென்றுமே என்ன செய்யப் போகிறீர்\nஅங்கே இங்கே போகிறீர்..அடுப்பங்கரையை நோக்கியா\nசட்டிப்பாலைக் குடிக்கவா சாது போல செல்கிறீர்\nசட்டிப்பாலும் ஐயைய்யோ ஜாஸ்தியாய் கொதிக்குதே\nதொட்டால் நாக்கை சுட்டிடும், தூர ஓடிப் போய்விடும்\nலயாவிற்காக பார்க்க ஆரம்பித்த பாடல்கள், இப்பொழுது வரிகள் அனைத்தும் வெகு பரிச்சயமாகிப் போய்விட்டன :) குழந்தைகளுக்கான வீடியோக்கள் என்றாலும் ஒவ்வொரு சின்னச் சின்ன டீடெய்லும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள் இந்தப் பாடல்களில். தமிழ்ப்பாடல்கள் அர்த்தமுள்ள, தெளிவான பாடல்களாகவும் இருக்கின்றன.\nதமிழுக்கு சற்றும் இளைப்பில்லை காண் என்று போட்டி போடும் ஆங்கிலப்பாடல்கள் எண்ணற்றவை இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும் எங்களுக்குப் பரிச்சயமான, பிடித்த பாடல்கள் இவை.\nஇந்தப் பாடலில் வரும் மூன்று பூனைக்குட்டிகள், பூனையம்மா, அவர்களின் வீடு - சமையலறை -பாத்திரங்கள்- மைக்ரோவேவ் அவன் - ட்யூலிப் பூங்கொத்த��க்களால் அலங்காரம் என்று என்னைக் கவர்ந்த விஷயங்கள் ஏராளம். ஆக மொத்தம் லயா பார்ப்பதை விடவும் நான் பார்ப்பது அதிகம். ஹிஹ்ஹி\nஎலியம்மா எலியம்மா எட்டி பாரம்மா\nஇனிமையான பண்டம் இங்கே இருக்குதே அம்மா..\nஇந்தப் பாட்டில் பூனையார் வில்லனாகவும், எலியம்மா புத்திசாலியாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். பூனை ஏதேதோ காரணங்கள் சொல்லி எலியை வளையை விட்டு வெளியே இழுக்கப்பார்த்தாலும் சாமர்த்தியமான எலியம்மா தப்பிவிடுவார்\n5 தவளைகள் குளத்தில் மிதக்கும் மரக்கட்டை மீது அமர்ந்திருப்பதாகவும், பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அவை ஒவ்வொன்றாக குளத்தில் குதிப்பதாகவும் பாடல்.\nகுளத்தில் குதிக்கும் தவளைகள் ஈஸி சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பதும், கூல் டிரிங்க்ஸ் குடிப்பதுமாக அதகளம் செய்கின்றன க்யூட்\nஅன்னை மொழி எத்துணை முக்கியமானது, அன்னை சொல்வதைக் கேட்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதைச் சொல்லும் அடுத்துவரும் இந்தப் பாடல்..\nஅருமைக் குஞ்சு மூன்றினை அதில் வளர்த்து வந்தது\nகொத்தி வந்து இரைதனை குஞ்சு தின்ன கொடுத்திடும்..\nஅழகழகான குருவிகள், பூக்கள், கருத்து என்று அழகான பாட்டு இது. இவை மட்டுமல்ல, இந்தத் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடல்கள் பல உள்ளன. ஒரு மணி நேரம் ஓடும் ப்ளே லிஸ்ட்டுகளைப் பார்த்தால் நேரம் போவதே தெரியாது. நேரமிருப்பவர்கள் ரசியுங்களேன். நன்றி\nLabels: ரசித்த பாடல்கள், ரசித்தவை\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கற��� (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nபூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்\nகார்த்திகை தீபம் & கோலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0", "date_download": "2018-08-15T22:51:15Z", "digest": "sha1:YY5HNVLAKCMHQEIBSE2TGWJWOTXCLYOV", "length": 3707, "nlines": 27, "source_domain": "obituary.athirady.com", "title": "திரு முருகேசு சின்னத்துரை :Athirady Obituary", "raw_content": "\nபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி மாயவனூரை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்துரை அவர்கள் 16-09-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதிலகலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,\nகமலநாதன், காலஞ்சென்ற கமலகாந்தி, மற்றும் கமலேந்திரன், கமலதாசன், கமலராணி, கமலேஸ்வரி, நிதி, ஞானேஸ்வரன்(சுவிஸ்), ஆனந்தரூபன், சசிரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nமயில்வாகனம், கணேஸ், அன்னலெட்சுமி, ஞானாமுறுதம், நவனீதம், சிவலோகநாதன்(சுவிஸ்), தனலெட்சுமி, துரைச்சாமி(கனடா), சிந்தாமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற அமுதம், நவரெத்தினம், கமலாதேவி, மாலினி, மகேந்திரன், யகிந்திரன், கயல்விழி(சுவிஸ்), அருட்செல்வி, சுபத்திரா(கனடா) ஆகியோரின் மாமனாரும்,\nகாலஞ்சென்ற முத்துத்தம்பி அவர்களின் மைத்துனரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2013 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மம்பில் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=60a130112d1eea6da243bc0258271912", "date_download": "2018-08-15T22:53:38Z", "digest": "sha1:T3GATSO6MVJRPC2R3L77SW7MKY2ORQTD", "length": 34812, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை ம��்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீ��ும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார��\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/13/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/1376102", "date_download": "2018-08-15T22:14:27Z", "digest": "sha1:PZAZGKNGW3JAERIEXR6GIDM7U4MTOSXZ", "length": 8900, "nlines": 120, "source_domain": "ta.radiovaticana.va", "title": "தீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ அறிந்து கொள்வோம்\nதீப்பிடித்த கிறிஸ்தவ ஆலயத்தைப் பாதுகாக்க முஸ்லிம் குரு\nகெய்ரோ அல் ரிஃபாய் மசூதி - REUTERS\nஜூன்,13,2018. எகிப்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று நள்ளிரவில் தீப்பற்றி எரிந்ததைக் கண்ட முஸ்லிம் குரு ஒருவர், அருகிலிருந்த மசூதிக்குச் சென்று, தொழுகைக்குப் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கி வழியாக, அத்தீயை அணைப்பதற்கு எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார் என, பீதேஸ் செய்தி கூறுகிறது.\nகெய்ரோவுக்குப் புறநகரிலுள்ள Shubra al Khaymah பகுதியில், இஞ்ஞாயிறு மற்றும் இத்திங்கள்கிழமைக்கு (ஜூன் 10,11) இடைப்பட்ட இரவில், Anba Makar ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு, அதன் அருகிலுள்ள மசூதியின் குரு Sheikh El Jamea அவர்கள் இவ்வாறு செய்துள்ளார். அந்நேரத்தில், இப்தார் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த இளையோர், முதலில் வந்து அத்தீயை அணைப்பதற்கு உதவினர் என பீதேஸ் செய்தி கூறுகிறது.\nமேலும், இந்தியாவின் லக்னௌவில், ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைய Mankameshwar இந்து ஆலயக் குருக்கள், இஞ்ஞாயிறு இரவில், முஸ்லிம்களை வரவழைத்து இப்தார் உணவை, அதுவும் சைவ உணவையே வழங்கியுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன. இந்நிகழ்வில் சில முக்கிய முஸ்லிம்கள் குருக்களும் கலந்துகொண்டனர் எனவும் செய்திகள் கூறுகின்றன.\nஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nமுஸ்லிம் குரு கத்தோலிக்கப் பேராலயத்தில் இலவச சிகிச்சை\nகராச்சி பேராயர் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது...\nஇந்து மாணவியின் கல்விச் செலவை ஏற்ற முஸ்லிம் சமூகத்தினர்\nபாகிஸ்தானின் தேசிய நாளில் நல்லிணக்கத்திற்கு செபம்\nஇரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கோவிலில் ISIS தாக்குதல்\nநைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் துன்புறுகின்றனர்\nஎகிப்தின் இஸ்லாமியத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு\nஇஸ்லாமிய தீவிரவாதத்தால் விதவைகளானவர்களுக்கு திருஅவை உதவி\nபிலிப்பீன்ஸில் இரமதான் நோன்புக்கு உதவும் கத்தோலிக்கர்\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\n200வது ஆண்டு விழா கொண்டாடும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை\nஉப்பு தண்ணீரை பயன்படுத்தி பைக்கை ஓட வைத்த 10ம் வகுப்பு மாணவி\nஉருவாகிவரும் நிலையில் புதிய கோளம் கண்டுபிடிப்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக்கொண்ட சிறார் உயிருடன்\nசெவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை\nகைம்பெண்கள் உலக நாள், ஜூன் 23\nஇந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/04/17.html", "date_download": "2018-08-15T22:49:22Z", "digest": "sha1:6CSMCWRSOJXO74MFS3T3ZV4ICL4742YU", "length": 21515, "nlines": 115, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-17", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nநண்பர் ஒருவர் என்னைக் கண்டவுடன் “வாங்க தலைவரே” என்றார்...\n“தலைவரா...நானா...“...தலைவராவதற்கு தகுதியே இல்லாத என்னைப் போயி தலைவரே” என்கிறீங்க... இது ரெம்ப அநியாயம்.. என்றேன்..\n“ யார் சொன்னது நீங்க தலைவராவதற்கு தகுதியில்லையென்று”...\n“ வேறு யார் சொல்வது நான்தான் சொல்கிறேன்....நமது நாட்டில் தலைவராவதற்கு ஒன்னுக்கு ரெண்டு மூணு மனைவிகள் இருக்க வேண்டும், அதற்கு வழி இல்லையென்றால்..சின்ன வீடு பல இருக்க வேண்டும் அதுவும் இல்லை என்றால்.. ஊரை அடித்து உலையில் போட்டு இருக்க வேண்டும்.. இது எதுவுமே இல்லை என்றால்....சாதி வெறியனாக..மத வெறியனாக இருக்க வேண்டும். இத்தகைய எந்த தகுதியுமே இல்லாத என்னைப் போயி தலைவராக அழைப்பதற்கு.....”\n“அய்யா..சாமி.....” தெரியாமல் அழைத்துவிட்ட இந்த அப்பாவியை மன்னித்து விடுங்கள்....”\n“ என்னது அய்யா ..சாமியா.. ..ஏன். சார் .என் பெயரையே மாத்திருங்க.....”\n“ அது தெரியாமலே..போகட்டும்.... சார், என்னை தலைவரே ன்னு கூப்பிட்டதற்கு காரணத்தை சொல்லுங்க... சார்,\n“அது பெரிய ரகசியம் எல்லாம் இல்லா சார்....,நாமா..கடைசியா சந்திச்சப்ப.... நம்முடைய வேங்கை மகன்... வயித்து வலி தீர... ஆயிரம் ரூபா கொடுத்து தனியாக ஏமாந்த கதையை நீங்க பதிவிட்டதை படிச்சேன் சார்.... அத படிச்சல இருந்து நீங்க எனக்கு தலைவரா தெரியிறிங்க ... தலைவரே.....\n வேங்கை மகன் கதையைத்தானே.. எழுதினேன்.... அதுக்கு தலைவர் பட்டமா.....சே.... தலைவர் பட்டம் தருகிறவருக்கு....\n“ அறிவு எல்லாம் இல்லாமலா... அதுல... ஒத்தையில ஏமாந்த வேங்கை மகனா...ஒங்கள பாவிச்சு எழுதியிருக்கீங்களே அதுல... ஒத்தையில ஏமாந்த வேங்கை மகனா...ஒங்கள பாவிச்சு எழுதியிருக்கீங்களே அது ஏன்\n“ ஓ..... கதையின் நாயகன் வேங்கையின் மகனாக என்னை பாவித்து எழுதிய மேட்டரா... அய்யா வேங்கையின் மகன பத்தின கதையை சொன்னவருக்கு.... வேங்கையின் மகன பத்தி இருந்த பயத்தை.. எனக்குள்ளும் பரப்பி விட்டுட்டார்\nஅந்த பயத்தில் வேங்கையின் மகனாக என்னை பாவித்து எழுதிவிட்டேன்...\n”சென்ற முறை சந்திப்பில் வேங்கையன் மகனே...... அந்தகதையை சொல்லி விட்டானே...\n“ வேங்கையன் மகன் சொன்னபிறகுதானே.. பயம் ஒளிந்து,.. வேங்கையன் ஒத்தையில..“ வயற்றுவலி தீர.. ஆயிரம் ரூபா ���ொடுத்து ஏமாந்த கதை” எழுதின விபரத்தை சொன்னேன்...\n“ நீங்க எங்க.. எங்க சொன்னீங்க..... வேந்தன்ல சொன்னான்...\nஅவருக்கும் பயம் தெளிந்து விட்டதனால்தான்... நான் எழுதினதாக சொன்னார்.\n“ அய்யா. என்னை தலைவர் என்று சொன்னது தப்பு... வாபஸ் . வாங்குங்கள்\nஅந்தக் கதைப்படியே.. ஏமாந்தாவன் எல்லாம் தொண்டானாகத்தான் இருப்பான் தலைவனாக இருப்பனா.. அய்யா.. . தற்போதைக்கு வேங்கையனையே தாங்கள் தலைவர் என்று அழைக்கலாம் ..\n“ அவன்தான் உங்கள் அகராதி படி ஏமாந்தவனாச்சே.... அவனை எப்படி..\n“ ஏமாந்த வேங்கையன் என்னை மிரட்டுகிறாரே..\n“ வேங்கையனை ஏமாற்றிய பெண்ணுடன் நான் பேசியதற்க்காக....\n“என்னது நீரும் ஆயிரம் ரூபா கொடுத்து ஏமாந்தீரா..\n“ வேங்கையன் பின்னால..நிற்கக்கூட தகுதியில்லாதவன்ய்யா.... அழகிலும், பணத்திலும் அவரேங்க... நானேங்கே....”\n“ யோவ்.... ஏமாறுவதற்கு... ஆசையும் மண்டையில களி மண்ணும் இருந்தாலும் போதும்ய்யா...”\n“ நா... சொல்ல..வந்தது... என்னான்னா...”\n“ ம்ம்ம்... சொல்லுங்க..... அங்க என்ன பார்வை.....ஓ...புரிஞ்சு போச்சு\n“ வேங்கையன ஒத்தையில ...ஏமாத்தின அந்தப் பொண்ணு, எங்கம்மா இறந்து போனத பத்தி விசாரிச்சது... எங்கம்மா இறந்து ரெண்டு வருசமாச்சே..இப்ப கேக்குறீங்களேன்னு கேட்டு... விபரத்தை சொல்லிகிட்டு இருந்தேன்... அத வேங்கையன் எங்கிருந்தோ பாத்துகிட்டு இருந்துகிட்டு இருந்திருக்காரு.... அந்தப் பொண்ணு போனப்பிறகு...வந்து வேங்கையன் என்னை சத்தம் போட்டாரு...\n”சட்டுபுட்டுன்னு பேசிட்டு ..போயிருந்தா வேங்கையன் மகனுக்கு கோபம் வந்திருக்காதுல.....அரைமணி நேரமா பேசிக்கிட்டு இருந்தா... பாசமா வரும்...\nஅட.... நீ எப்படா ..வந்தே....\n.இவர.. அங்க என்ன பார்வைன்னு கேட்டீங்கள..அவரு என்னத்தான் பாத்தாரு..... எனக்கு பின்னால வந்த பொம்பளய பாக்கல..நீங்கதான் அந்த பொம்பளய பாத்துகிட்டு... இவர கேட்டீங்க.......”\n“ ஏன்னடா..உங்களுக்கெல்லாம் பொடனியில..கண்ணு இருக்குமோ..டா..\n“ உங்களுக்கு தெரியலைன்னா நா..என்ன செய்வது. அது இருக்கட்டும்..... சாரு..என்ன சொல்ல வர்ராரு.....\nஅந்தப் பொண்ணு கிட்ட பேசியதை கண்டு வேங்கையன் சத்தம் போட்டதைதான் சொல்லிகிட்டு இருக்காரு சாரு.... சத்தம் போட்டதின் காரணத்தைதான் நீ.... சொல்லிட்டியே..\n”சாரு..அந்தப் பொண்ண கரைட் பன்னுகிறதா நிணச்சு ..வேங்கையன் சார சத்தம்.... போட்டாருக்காரு...\n“ அதப்பத்திதாண்டா.. சாரு ..... அந்தத் திறமைய��ல்லாம் தனக்கு கிடையாது. அந்தத் திறமையை அடைவதற்க்கான அழகு, பணவசதி. போன்ற தகுதியெல்லாம் தனக்கு கிடையாது. என்று சொல்லிக்கிட்டு இருக்காரு...\n“ ஆமா..ஆமா..சாரு சொல்வதிலும் உண்மை இருக்கிறத நீங்க நம்மித்தான் ஆக.. வேண்டும்... சார..பத்தி.... நாம வேங்கையனிடம் சொல்லனும்....\n”அழகும் அறிவும், செல்வாக்கும் உள்ள வேங்கையன் ஆன நீயே... ஏமாந்திருக்கும்போது... எந்தத் தகுதியும் திறமையும் இல்லாத, விடிந்தா வேலையும் இரவு அடஞ்சா தூக்கமும் உள்ள சாரு...எப்படியப்பா உன்ன ஏமாத்தின அந்தப் பொன்ன கரைட் பன்னுவாரு” ன்னு எடுத்துச் சொல்லனும்.\n“ வேங்கையனிடம் சொல்லும் போது ஆண்மையும் வீரமுனு்னு சேர்த்து சொல்லனும்டே...””\n“அப்போ..எனக்கு ஆண்மையும்... வீரமும் இல்லேங்கிறீங்களா...\n“ அது இருக்கா.. இல்லையான்னு உங்களுக்கே.... தெரியாதபோது, எங்களுக்கு எப்படி தெரியும்.....அ்பபடி..இப்படின்னு சின்ன வீடு, குச்சி வீடுன்னு ஏதாவது வச்சிருந்தா... காத்து வாக்கில...எங்களுக்கு வந்திருக்கும்..... உங்க உறுப்ப..... ஒண்ணுக்கு கழிக்கிறவதாக்கும் பயன்படுத்தி இருக்கிங்களான்னு எங்களுக்கு சந்தேகமாக இருக்கு.... சார்.”\n“ சார் ஒன்ணுக்கு போகலலேன்னா....இன்னேரம்““““”””\"\"\n அங்கெல்லாம் உங்களுக்கு இடம் கிடையாது சார்.. கல்யாணம் ஆனவாங்கள்தான் சந்நியாசம் எனும்போது. உங்களுக்கு அதுவும் கிடையாது சார்,”\n“ அப்போ... காயடித்த மாடு”ன்னு சொல்றீங்களா\n“சே... சே....அந்த தகுதியெல்லாம் உங்களுக்கு கிடையாது சார்,.. அங்க. பாருங்க வேங்கையன் வருகிறான்..... என்ன வேங்கையா.... ஒத்தையில நிக்கிறீங்க.. வாங்க...... சார.... சத்தம் போட்டீங்களாமே.....சார பாத்து பயப்படலாமா.... வாங்க சார்......\n“ சார்.. உங்கள பத்தின எழுதிய கதையை படிச்சி்ங்களா வேங்கையன்... இல்லையா...... இந்தா படிங்க...... மொதல்ல....மத்தத அப்புறம் பேசிக் கெல்லாம்\nபடிக்க---வயிற்று வழி தீர மருத்துவம் சொன்ன மருத்துவர் இல்லாத பெண்\nவயிற்றுவலி தீர மருத்துவம் சொன்ன மருத்துவரல்லாத பெண்.(1)\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , சமூகம் , சிறுகதை , தொடரும் இம்சைகள்17 , நகைச்சுவை , நிகழ்வுகள்\nநமது நாட்டில் தலைவராவதற்கு முதல் தகுதி ஊரை அடித்து உலையில் போட தெரிந்து இருக்க வேண்டும்.மக்களையும் கவர முடியும்.\n”திட்டுபவர்கள்” குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு ��ீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nமீண்டும் தொடரும் இம்சைகள் 49\nமுக நூலில் வந்த ......ஒரு... ஏழைத்தாய் மகனின் பலவித இம்சைகள்..................... # ஏழை மோடி அவா்கள் கிழிஞ்ச கோவணத்...\nதொடரும் ஒரு நிர்மலா தேவி..கள்... ஏற்கனவே.. கல்லூரி மாணவிகளை நாட்டின் பெரிய மனிதர்களின் பாலியல் தேவைக்கு கல்ல...\nமனதில் உள்ளது....உள்ள படி................................ தமிழ் சமூகத்தை சீரழித்த சதிகாரி ஏ1 குற்றவாளி மரணித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\n“சார்....ஒரு நிமிசம்..என் செல்போன் ரெம்ப சூடாகவே இருக்கு.. அதை குளிர்விக்க என்ன செய்யனும் சார்..” “ எப்பவும் சூடாகவே..இருக்கா...”\nஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு) சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய்...\nகஞ்சா சாமியார் வழைப்பழ சாமியார் சாக்கடை சாமியார் சரக்கு சாமியார் இப்படி வகை வகையான சாமியார்க்கு மத்தியில் முலைப்பால் குடித்து ஆசி ...\n சத்தியமா நான் ஒன்னு சொல்லவா..... பரவாயில்லை சும்மா சொல்லுங்கள் உங்களுக்கு பிடித்தவை எவை\nநான் ஒரு புத்தகத்தை திறந்து பார்த்த போது படம் பார்த்து தெரிந்து கொள் என்று இருந்தது. எனக்கு தெரிந்ததை நான் உங்களிடம் மறைக்க கூடாதல்ல...\nஇன்றைய செய்திகள் நாளைய வரலாறு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக முதலாளிகள், நிருபர்களுக்கு டெல்லியில் ஏழைத் தாயின் மகன் விருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valipokken.blogspot.com/2018/05/29.html", "date_download": "2018-08-15T22:48:29Z", "digest": "sha1:CDCH5FJ62Q3LK3U4JYGRGR7PQI34WSK4", "length": 16156, "nlines": 75, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-29", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஎன் தொழில் வேலையாக நகரத்தின் மையத்திற்கு சென்று திரும்பும்போது இலேசாக பெய்த மழை பெரு மழையாக பெய்ய ஆரம்பித்துவிட்டது.\nபெட்ரோல் விலை உயர்வை கணக்கில் கொண்டு பொதுப் பேருந்தை பயன் படுத்தி வந்த நான்.. பொதுப் பேருந்தின் கட்டண உயர்வால் பேருந்தில் செல்வதை தவிர்த்துவிட்டு , இளைய மருமகன் ஓட்டிக் கொண்டிருந்த ஸ்கூட்டி வண்டியை நான்வாங்கிக் கொண்டு, அவருக்கு ஜீபிடர்வண்டியை வங்கி கடனில் வாங்கிக் கொடுத்துவிட்டு..முன் எடுத்த முடிவை மாற்றிக் கொண்டு,அதாவது பொதுப் பேருந்தை பயன்படுத்துவதை.... எங்கு சென்றாலும் ஸ்கூட்டி வண்டியை பயன்படுத்தி சென்று வந்து கொண்டிருந்தேன்.\nஅப்படியான ஒரு தருணத்தில்தான். கீழமாசி வீதிக்கு சென்று அப்படியே தெற்கு வாசல் வழியாக வந்து டிவிஸ் பெட்ரோல் பங்கில் ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டுவிட்டு கிளம்பி பெரியார் பேருந்து நிலையத்தை கடந்து பாலத்தில் வந்து கொண்டியிருக்கும்போது பெரும் மழை பெய்தது. பாலத்திலிருந்து அரசரடி செல்லும் திசையில் திரும்பி மாப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை கடந்தும் ஒதுங்குவதற்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை...மழையில் தொப்பமாக நணைந்துவிட்டேன்.\nபெரு மழையில் நணைந்துவிட்டோம் இப்படியே வீடு சென்று விடுவோம் என்று நிணைத்தால் காற்றில் வண்டியை ஓட்ட முடியவில்லை. காற்றும் மழையும் சேர்ந்து ஒதுங்குடா என்றது.. மெதுவாக வந்தபோதுதான் தொகுதி எம்ஏல்ஏ ஆபிஸ் முன் பஸ் கூடாரம் ஒன்று இருந்ததை கவனித்து வண்டியை அதன் ஓரம் நிறுத்திவிட்டு.. பேருந்து நிறுத்த கூடாரத்தில் தஞ்சம் புகுந்து நணைந்து போன செல்போனை கைக்கட்டையால் துடைத்துக் கொண்டிருந்தேன்.\nநான் மட்டுமே நின்றிருந்த பஸ் நிறுத்தகூடாரத்தில் இரண்டு பெண்கள் உள்பட நாலு ஆண்கள் படிப்படியாக வந்து சேர்ந்தார்கள். காற்றும் மழையும் விடாமல் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.\nசிறிது நேரத்தில் நின்றிருந்த ஒருவன் என் பேண்ட் பையையும் சட்டை பையையும் சொதனை செய்தான். அவனை தடுத்து என்னடா..செய்யிற என் அனுமதி பெறாமல் ....சவுண்டு கொடுத்தபடி அவன் கைகளை தடுத்துவிட்டேன்...பின் சொன்னான்.. என் பர்ஸ்சை காணவில்லை அதான் சோதனை செய்கிறேன் என்றான்...\nநின்றிருந்த மூவரைத்தவிர.. ஒரு பெண். மற்றும் நான் உள்பட இரண்டு ஆண்களை சோதனை செய்தான். அவர்களில் நான் ஒருவன் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன். நீ... எந்த எரியாடா..என்றேன் சொல்ல மறுத்துவிட்டான்... உனது பெயெரென்ன..என்ன செய்கிறாய் என்று விபரம் கேட்டேன்\nஅவன் சொல்ல மறுத்துவிட்டு அவன் பேச்சாக மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்..அந்த பர்சில் ஒன்னுமே...இல்லை என்ற�� திரும்பத் திரும்ப ஒப்பித்துக் கொண்டிருந்தான்.. அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பெண்.. இரண்டு ஆண்களை அவன் சோதனை செய்யாமல் விட்டதை.. ஏண்டா வெண்ண ..என் மூஞ்சிய பாத்தா திருட்டு மூஞ்சியா..இருக்கு.... மத்தவிங்க மூஞ்சி நல்ல மூங்சியாடா. சோதனை செய்தால் எல்லாரையும் அல்லாட நீ சோதனை செய்து இருக்கனும் என்ற போது என்னை முறைத்தான்...\nஅவன் முறைப்பை கண்டு கொள்ளாமல் ஏன்டா.. பர்சுல ஒன்னுமே இல்லேன்ற அப்புறம் ஏன்டா , என் அனுமதி இல்லாம சோதனை செய்யிற காலையில் தெருக்கார பூசாரி, அவன் மருமகள். பேரன்களிடம் போடாத சன்டையை இவனுடன் போடுவதற்கு .. அடக்க முடியாமல் கோபம் வந்தது.\nஅவன் தனியா வருவதற்க்காக..அவனை திட்டிக் கொண்டே, மழைக்கு ஒதுங்கினது குத்தமாடா.... ..அட ..நாதாரி பயலே... கூட்டத்தை விட்டு தனியாக வந்து நின்றேன்.. காற்று ஓய்ந்தது. மழை ஓயவில்லை....\nஅவன் எப்படா வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டே...இருந்தேன்.. .எப்படித்தான்.. எஸ்கேப் ஆனானோ என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய கோபச்சிதறலா என்று தெரியவில்லை...\n..மழை குறையவில்லை என்றாலும். ஒவ்வொருத்தராக நகர்ந்தார்கள்.... மீண்டும் நான் மட்டும் தனியாக நின்றிருந்தேன் மின்சாரமும் தடைபட்டது கார்களின் முகப்பு வெளிச்சத்தில் மழையின் வேகம் தெரிந்தது.....நீண்ட நெடுநேரத்திற்கு பிறகு மழை சற்று குறைந்தது. .. கோபமும் எரிச்சலும் அடங்காமல் மீண்டும் நணைந்தபடி வீடு வந்து சேர்ந்தேன்..\nதெரு முகப்பு கோயிலில் அமர்ந்திருந்தவர்கள் என் முகத்தை கண்டோ..இல்லை மழையில் நணைந்து விட்டதைக் கண்டோ. நகராதவர்கள் எல்லாம் ..சட்டென்று நகர்ந்து வண்டி செல்ல வழி விட்டனர்..\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , அனுபவம் , சமூகம் , சிறுகதை , தொடரும் இம்சைகள்29 , நிகழ்வுகள் , மொ்க்கை\nமழை விட்டாலும் தூறல் விடாது போலயே...\n”திட்டுபவர்கள்” குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........\n// சமூகத்தில் நிலவும் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் //\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nமீண்டும் தொடரும் இம்சைகள் 49\nமுக நூலில் வந்த ......ஒரு... ஏழைத்தாய் மகனின் பலவித இம்சைகள்..................... # ஏழை மோடி அவா்கள் கிழிஞ்ச கோவணத்...\nதொடரும் ஒரு நிர்மலா தேவி..கள்... ஏ��்கனவே.. கல்லூரி மாணவிகளை நாட்டின் பெரிய மனிதர்களின் பாலியல் தேவைக்கு கல்ல...\nமனதில் உள்ளது....உள்ள படி................................ தமிழ் சமூகத்தை சீரழித்த சதிகாரி ஏ1 குற்றவாளி மரணித்...\nவண்டியை மறித்து ஒரங்கட்டுமாறு சைகை செய்தார் மாப்பிள்ளையான உறவு முறைக்காரர் ஒருங்கட்டிய பின் காதருகில் வந்து மாமா..என் அ...\n“சார்....ஒரு நிமிசம்..என் செல்போன் ரெம்ப சூடாகவே இருக்கு.. அதை குளிர்விக்க என்ன செய்யனும் சார்..” “ எப்பவும் சூடாகவே..இருக்கா...”\nஒப்பனைகளின் கூத்து ( சிவகங்கை வரலாற்றை முன் வைத்து ஓர் ஆய்வு) சிவகங்கை தொண்டி சாலையில் உள்ள சூரக்குளம் எனும் கிராமத்தில் வீரத்தாய்...\nகஞ்சா சாமியார் வழைப்பழ சாமியார் சாக்கடை சாமியார் சரக்கு சாமியார் இப்படி வகை வகையான சாமியார்க்கு மத்தியில் முலைப்பால் குடித்து ஆசி ...\n சத்தியமா நான் ஒன்னு சொல்லவா..... பரவாயில்லை சும்மா சொல்லுங்கள் உங்களுக்கு பிடித்தவை எவை\nநான் ஒரு புத்தகத்தை திறந்து பார்த்த போது படம் பார்த்து தெரிந்து கொள் என்று இருந்தது. எனக்கு தெரிந்ததை நான் உங்களிடம் மறைக்க கூடாதல்ல...\nஇன்றைய செய்திகள் நாளைய வரலாறு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக முதலாளிகள், நிருபர்களுக்கு டெல்லியில் ஏழைத் தாயின் மகன் விருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/33715-ann-university-exam-to-be-held-as-planned.html", "date_download": "2018-08-15T22:50:29Z", "digest": "sha1:5GRMRMMBE4GSB4EVA3KUA7DQAZPIFPW4", "length": 8122, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் இன்று நடைபெறும்: உயர்கல்வித்துறை செயலாளர் | Ann University exam to be held as Planned", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஅண்ணா பல்கலைக்கழக தேர��வுகள் இன்று நடைபெறும்: உயர்கல்வித்துறை செயலாளர்\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nவடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.\nஆட்டோ-பைலட் மோடில் கோலி: புகழ்கிறார் நெஹ்ரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு: முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nஅண்ணா பல்கலை. பதிவாளர் கணேசன் அதிரடி நீக்கம்\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: முன்ஜாமீன் கோரினார் உமா..\nதடைகளை உடைத்து தேர்வில் சாதனை படைத்த ப்ரீத்தி..\nஅண்ணா பல்கலை.,யில் அடுத்தடுத்து அம்பலமாகும் புதிய முறைகேடுகள்..\n96 வயதில் தேர்வெழுதி அசத்திய பாட்டி..\nமேலும் 2 உதவியாசிரியர்கள் நீக்கம்: அண்ணாபல்கலை நடவடிக்கை\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: உமா மீது நடவடிக்கை \nஅண்ணா பல்கலை., விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு: 10 பேர் மீது வழக்கு\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆட்டோ-பைலட் மோடில் கோலி: புகழ்கிறார் நெஹ்ரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/madhya-pradesh/", "date_download": "2018-08-15T23:10:27Z", "digest": "sha1:F24OQQKMK6YYQYHDQVVDLXZVC2CJYA67", "length": 10587, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Madhya Pradesh News in Tamil:Madhya Pradesh Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nதவளைகளுக்கு திருமணம் செய்தால் மழை வரும் : மத்திய பிரதேச அமைச்சர் லலிதா யாதவ்\nமத்திய பிரதேசம் மாநிலம் புந்தல்கண்ட் பகுதியில் மழை வேண்டி இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து நூதன வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசம…\nகலெக்டர் ஆபிஸ் வாசலில் டைபிஸ்ட்டாக பட்டையை கிளப்பும் பாட்டி\nஇந்த தள்ளாடும் வயதிலும், பலருக்கும் உதவிக்கரமாக வாழும் பாட்டியின் சேவை பாராட்டுதலுக்கும் மேலானது.\nதேர்வில் ஃபெயில் ஆனால் கோபப்படுவாங்க.. இது என்ன புதுசா கொண்டாடுறாங்க\nநாடு முழுவதும் நடைபெற்ற 10ம் வகுப்பின் பொது தேர்வில் மாநிலம் வாரியாக தேவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதில் தோல்வியடைந்த மாணவனைப் பெற்றோர்கள் தூக…\n”இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள்”: விவசாயிகளுக்கு பாஜக தலைவர் அறிவுரை\nஇயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காப்பாற்ற ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள் என, பாஜக தலைவர் கூறியிருப்பது நகைப்பை வரவழைப்பதாக உள்ளது.\nகூடுதலாக குழம்பு கேட்ட மாணவனின் மீது சூடான குழம்பை ஊற்றிய கொடூர சமையல்காரர்\nசிறுவனின் முகம் மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இப்போதுதான் செய்தியாகியுள்ளது.\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுப்பு: வயல்வெளியில் குழந்தையை பெற்றெடுத்த பெண்\nகுழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை தர மறுத்ததால், வயல்பரப்பில் திறந்த வெளியில் ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்தார்.\nமத்திய பிரதேசம் சித்திரகூட் இடைத்தேர்தல்… ஆளும் பாஜக-வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி\nமத்திய பிரதேச மாநிலம் சித்திரகூட் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி வெற்றி வாகை சூடினார்\nசிறுத்தையுடன் அரை மணிநேரம் போராடி குழந்தையை மீட்ட துணிவுமிக்க பெண்\nசிறுத்தையிடம் சிக்கிய பெண் ஒர���வர், தன்னையும், தன் குழந்தையையும், அச்சிறுத்தையிடம் சுமார் அரை மணிநேரம் போராடி உயிர்பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.\n”மத்தியபிரதேசத்தின் சாலைகள், அமெரிக்க சாலைகளைவிட சிறந்தது”: முதலமைச்சர் கருத்துக்கு நெட்டிசன்கள் கேலி\nமத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள், அமெரிக்காவில் உள்ள சாலைகளை விட சிறந்தவை என, அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் கருத்து தெரிவித்தார்.\nஜிம்மில் பெண்ணை சரமாரியாக அடித்து, எட்டி உதைத்த இளைஞர்: வேடிக்கைப் பார்க்கும் ஆண்கள்\nமத்திய பிரதேச மாநிலத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் பெண் ஒருவரை தலையில் அடித்தும், எட்டி உதைத்தும் இளைஞர் ஒருவர் தாக்கினார்.\nநரேந்திர மோடியின் சுதந்திர உரையில் இடம் பெறாத சிறப்பம்சங்கள் என்னென்ன\nகண்ணியத்துக்குரிய காம்ரேட் சோம்நாத் சாட்டர்ஜி\nபோட்டி இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்: கருணாநிதியின் கூட்டணி யுக்தியை பின்பற்றுவாரா\nப. சிதம்பரம் பார்வை : பாஜக ஆட்சியில் பொருளாதாரம் தன்னிறைவு அடையுமா\nகுடும்பம், பதவி, போட்டி: மு.க.ஸ்டாலினை சூழும் 5 சவால்கள்\nதலைவர்களுக்கெல்லாம் தலைவர் கலைஞர் கருணாநிதி\nதேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு\nஆசிரியர் பணிக்கு ஏன் இத்தனை தேர்வுகள்\nமீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு\nஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முதல் இரட்டை சதம்: ஃபக்கர் சமான் அபாரம்\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/01/micromax-ipo-share-market.html", "date_download": "2018-08-15T22:51:13Z", "digest": "sha1:B6QQWCPBN7WGS4BMOISB3JT6LOBA3B5N", "length": 7054, "nlines": 81, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Micromax நிறுவனம் பங்குசந்தைக்குள் நுழைகிறது", "raw_content": "\nMicromax நிறுவனம் பங்குசந்தைக்குள் நுழைகிறது\nகடந்த வருடம் மொபைல் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த Micromax நிறுவனம் பங்குச்சந்தைக்குள் வருகிறது.\nபார்க்க: மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்த சாம்சங்\nஅநேகமாக வரும் ஏப்ரல் மாதம் இந்த நிறுவனத்தின் IPO தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.\nஇந்த IPO மூலம் 500 மில்லியன் டாலர்களை சந்தையில் திரட்ட முடிவு செய்து உள்ளது.\nஇந்திய மொபைல் சந்தையில் ஸ்மார்ட் போன் வேகமான வளர்ச்சி கண்டு வரும் தருணத்தில் இந்த IPO முக்கிய இடத்தைப் பெறுகிறது.\nஏற்கனவே மந்தமான சந்தை நிலவரம் காரணமாக 2010ல் IPO வெளியீடை தள்ளி வைத்துள்ளதும் குறிப்பிட்டத்தக்கது.\nபார்க்க: மொபைல் மார்க்கெட்டை இழக்கும் சாம்சங்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/218/articles/20-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:40:42Z", "digest": "sha1:V4LDDSLJVJGSVEASIYPJ5T2XDJXTUPST", "length": 4425, "nlines": 66, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | இறந்தவர் நடமாட்டம்", "raw_content": "\nஉண்மைகள் சொன்னவர் - வண்மைகள் செய்தவர்\nஅசட்டுப் பாவனைகளுக்கு மதிப்புக் கூட்டும் தாலிபானியம்\nஅ. சிவானந்தன் (1923-2018) : அரசியலே வாழ்வு\nஞாநி (1954-2018) : நம் காலத்து நாயகன்\nகுடும்ப வன்முறை: அன்பில் ஏன் பாரபட்சம்\n41ஆவது சென்னைப் புத்தகக் காட்சி\nகர்நாடக சங்கீதத்தின் : பிராமணமயமாக்கலும் எம்.எஸ். சுப்புலட்சுமியும்\nபொதுமகளும் குலமகளும் : 1990 சினிமாக்களில் நடைபெற்ற ஊடாட்டம்\nமறுமலர்ச்சி: ஈழத்தின் முன்னோடிச் சிற்றிதழ்\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8309&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-08-15T22:52:06Z", "digest": "sha1:BA3B447JNPP6GHUINO7P4CQWOKVLIEWD", "length": 30032, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசின்னச் சின்ன அணுக்கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்���ு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மார்ச் 1st, 2018, 12:23 pm\nவரை விட மாட்டேன் ....\nபெரிய சித்திர வதை ....\nபேசிய ஒரு உள்ளம் ....\nபேசாமல் இருப்பது தான் ......\nஉலகில் பெரிய குற்றம் .....\nஉயிரே எத்தனை கவிதை ....\nகண்களால் கைது செய்தவள் ....\nஎன்னை இழந்து நிற்கிறாள் ....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்���வும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:16:00Z", "digest": "sha1:JOXMOJHG6VG4ISG74EMQERLXSP7EFFF7", "length": 13422, "nlines": 133, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nஉங்கள் ஒவ்வொரு நாளின் நடவடிக்கைகளில் தூய ஆவியார் ஓர் அங்கமாக இருப்பதற்கு அவரை அழையுங்கள். ஒவ்வொரு நாளும் பணிகளைத் தொடங்கும்போதும்கூட, தூய ஆவியே, வாரும் என அவரை அழையுங்கள் என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும், தென் இத்தாலி\nவத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ்\nபொறாமை, தவறான குற்றச்சாட்டுகளுக்கு இட்டுச்செல்கின்றது\nபிறரின் நன்மைத்தனம் பற்றி பொறாமை கொள்வது, தவறானக் குற்றச்சாட்டுகளுக்கு வழியமைக்கும் மற்றும், அந்த மனிதரின் நல்ல பெயரைக் கெடுக்கும் நோக்கம் கொண்டது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார். இஞ்ஞாயிறு நண்பகலில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nநற்செய்தி அறிவிப்பில் முக்கியமான நாயகர் தூய ஆவியார்\nஅறிவிப்பு, சேவை, கைம்மாறு கருதாமை ஆகிய மூன்றும், நற்செய்தி அறிவிப்பிற்கு மூன்று அடிப்படை கூறுகள் என, திருத்தூதர் பர்னபா விழாவான இத்திங்களன்று மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலையில் திருப்பலி\nபுதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ்\nமறைக்கல்வியுரை : தூய ஆவியை முத்திரையாக பொறிக்கப்பட்டுள்ளோம்\nஅன்பு சகோதர சகோதரிகளே, திருமுழுக்கின் அருளை நிறைவாக்கவும், திருநற்கருணையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லவும் உதவும் நோக்கிலான மேலும் ஓர் ஆன்மீக அர்ச்சித்தலே உறுதிப்பூசுதல் ஆகும். நாம் த���ருமுழுக்கில் வழங்கிய வாக்குறுதிகளை நம் நினைவுக்குக் கொணர்ந்து அவைகளைப் புதுப்பிப்பதுடன், தூய ஆவியின் கொடைகளை\nசாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nதிருத்தந்தை – கிறிஸ்தவர்கள் சுவாசிக்கும் காற்று மகிழ்ச்சி\nகிறிஸ்தவர்கள் சுவாசிக்கும் காற்று மகிழ்ச்சி என்றும், கிறிஸ்தவர்கள் தங்களை மகிழ்வோடு வெளிப்படுத்துகின்றனர் என்றும், மகிழ்வை விலைக்கு வாங்க முடியாது மற்றும் அதை கட்டாயப்படுத்தி பெற இயலாது என்றும், இத்திங்கள் காலையில் மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். சாந்தா மார்த்தா இல்லச்\nபுதன் மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ்\nமறைக்கல்வி : தூய ஆவியாரால் திருப்பொழிவு செய்யப்படுகிறோம்\nஅன்பு சகோதர சகோதரிகளே, பெந்தக்கோஸ்தே நாளில் தூய ஆவியாரின் கொடைக்கான திருஅவையின் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து இந்நாட்களில், உறுதிப்பூசுதல்' எனும் அருளடையாளத்தை நோக்கி நம் மறைக்கல்வி உரை திரும்புகிறது. இவ்வருளடையாளத்தில், நம் திருமுழுக்கின் அருள் உறுதி செய்யப்படுவதுடன், இவ்வுலகின் முன்னால்\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழா - ஞாயிறு சிந்தனை\nஇயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க இம்மறையுண்மைகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்....\nதாய்வான் நாட்டின் 7 ஆயர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்\nதூய ஆவியாரால் வழிநடத்தப்பட அனுமதிப்பதே உயரிய சுதந்திரம்\n'தூய ஆவியாரால் நாம் வழிநடத்தப்பட்டு அவர் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட அனுமதிப்பதைவிட, மேலான சுதந்திரம் எதுவும் இல்லை', என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தி, பாத்திமா..\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2012/04/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-08-15T22:34:47Z", "digest": "sha1:TTA3F34IK7MK26I6TQR26YYLLOFBNCDT", "length": 8905, "nlines": 71, "source_domain": "eniyatamil.com", "title": "சென்னையை சுனாமி தாக்கலாம்....எச்சரிக்கை... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரசியல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nHomeமுதன்மை செய்திகள்சென்னையை சுனாமி தாக்கலாம்….எச்சரிக்கை…\nApril 11, 2012 கரிகாலன் முதன்மை செய்திகள் 3\nஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பாண்டா அசே பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது.\nஇந்திய நேரப்படி இன்று பகல் 2 மணிக்கு (இந்தோனேஷிய நேரப்படி இரவு 7 மணிக்கு) இந்தியப் பெருங் கடலில் பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.7 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.\nஇதையடுத்து அந்தநான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசென்னையை சுமார் மாலை 5மணிக்கு சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை செய்யபட்டுள்ளது…பொது மக்கள் யாரும் கடக்கரை ஓரம் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது…\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபேருந்துகளில் இலை… தி மு க வெளிநடப்பு…..\nஇலங்கை போரை முடிந்த வரை மறைத்த சன் டிவிக்கு இலங்கை வைத்த ஆப்பு…\nஇந்த சாமியார்களே இப்படி தான் ரஞ்சிதாவுக்கு வந்த புது பிரச்சனை\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/01/30/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F/", "date_download": "2018-08-15T22:30:25Z", "digest": "sha1:2H5MIHJTEKEUBLZUS5W6V6CVMA7WGPVR", "length": 9643, "nlines": 92, "source_domain": "eniyatamil.com", "title": "ரஜினி, அஜித்துடன் மோதிய ஏழு வில்லன்களுடன் மோதும் 'மீகாமன்' ஆர்யா... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ July 10, 2018 ] தமிழர்களை அவமானப்படுத்திவிட்டார் அமித்ஷா – கொந்தளிக்கும் திருநாவுக்கரசர்\tஅரச���யல்\n[ July 10, 2018 ] அன்புக்கு சிம்பு சவால்…\n[ July 6, 2018 ] ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங் #HBDRanveerSingh.. தீபிகாவுடன் கல்யாணம்…\tசெய்திகள்\n[ July 6, 2018 ] பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n[ July 5, 2018 ] ‘மருத்துவ கலந்தாய்வில் தள்ளுமுள்ளு’ – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\tஇதர பிரிவுகள்\nHomeசெய்திகள்ரஜினி, அஜித்துடன் மோதிய ஏழு வில்லன்களுடன் மோதும் ‘மீகாமன்’ ஆர்யா…\nரஜினி, அஜித்துடன் மோதிய ஏழு வில்லன்களுடன் மோதும் ‘மீகாமன்’ ஆர்யா…\nJanuary 30, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-ஐந்து ஹீரோயின்களை வைத்து ‘நான் அவனில்லை’ என்ற படத்தை தயாரித்த நேமிசந்த் ஜபக் என்ற நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பான மீகாமன் படத்தில் ஏழு வில்லன் நடிகர்களை நடிக்க வைத்துள்ளது.\nஆர்யா, ஹன்சிகா நடிக்கும் மீகாமன் என்ற திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே முன் தினம் பார்த்தேனே, மற்றும் தடையற தாக்க ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர். இவர் இயக்கும் இந்த படத்தில் மொத்தம் ஏழுவில்லன்கள் கோவாவில் கூட்டு சேர்ந்து கொலை கொள்ளைகளை நடத்தி வருகிறார்கள். இவர்களை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக ஆர்யா நடிக்கிறார்.\nஇந்த படத்தில் நடிக்கும் ஏழு வில்லன்களின் பெயர்கள் வருமாறு:-\n1. பாபா உள்பட பல படங்களில் வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி.\n2. வேட்டை படத்தில் நடித்த அசோக் ராணா.\n3. பில்லா 2 படத்தில் அஜீத்துடன் மோதிய சுதன்ஷு பாண்டே\n4. பாண்டியநாடு படத்தில் விஷாலுக்கு எதிராக நடித்த ஹரீஷ்.\n5. தடையற தாக்க படத்தின் வில்லன் காந்தி\n6. திருமலை, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்த அவினாஷ்\n7. பாலாவின் பிதாமகன் படத்தில் கலக்கிய மகாதேவன்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nமீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா\nதன்னுடன் மீண்டும் அண்ணியை நடிக்க வைக்கும் விஷால்\nபாலாவின் படத்திற்காக 10 கிலோ எடை குறைத்தார் வரலட்சுமி\n’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\n நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டு; மகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை\n – விரக்தியில் மாணவர்கள், பெற்றோர்\n டைரியில் ஒளிந்திருக்கும் மர்ம வாசகம் என்ன\nபோலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் \nஸ்டெர்லைட��� ஆலையை திறக்க அனுமதியில்லை- தேசிய பசுமை தீர்ப்பாயம்\nதுணிச்சல் சிறுவன் சூர்யாவுக்குக் கிடைத்த சர்ப்ரைஸ்\nஇங்கிலாந் இந்தியா இடையே நடைபெறும் முதல் டீ-20 ஆட்டம் இன்று நடக்க உள்ளது\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89/", "date_download": "2018-08-15T22:41:07Z", "digest": "sha1:346YY2JBRYNP2NNCO5EXKU5GONYUSD5L", "length": 10300, "nlines": 77, "source_domain": "info.tmpooja.com", "title": "ஊட்டசத்துக்கள் நிறைந்த உருளைக்கிழங்கு | Info-TMPOOJA", "raw_content": "\nஉருளைக்கிழங்கில் எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.\nயூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.\nஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nதினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குற���த்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.\nஇதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.\nமுகத்திற்கு பீளிச்சிங் போல செயல்படும்\nவயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது.\nஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது.\nஉருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது\nவி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.\nஎனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். குண்டானவர்களை மேலும் குண்டாக்கிவிடும் எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். (ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.\nPrevious Post:கை ‌விர‌ல்களை வை‌த்தே ஒருவரை அ‌றிய முடியுமா\nNext Post:ஆன்மிகவாதியின் நோக்கம் நரகத்தை நீக்கி சொர்க்கத்தை பெறுவது…\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையா��� சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0972", "date_download": "2018-08-15T22:53:12Z", "digest": "sha1:N6LYSUGGXDSP6BYIZSZFBZGFRMPEUH5I", "length": 3135, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "புனிதா பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் அறிவியல் மகளிர் சிறப்பு நகைச்சுவை கணிதம் கணிப்பொறி உரைநடை நாடகம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ஓவியங்கள் சங்க இலக்கியம் மனோதத்துவம் சமூகம் சுற்றுச்சூழல் சரித்திரநாவல்கள் சினிமா, இசை மேலும்...\nPaari Pressமூங்கில் பதிப்பகம்அன்னம் - அகரம்ஸ்ரீகுருராகவன் பப்ளிகேஷன்ஸ்சைவ சித்தாந்த வாழ்வியல் ஆய்வு மையம்சமூகநீதி அறக்கட்டளை பதிப்பகம்ஆதி பதிப்பகம்ஜீவா படைப்பகம்ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்Sri Veera Vinayaga Publishersஜீவா பதிப்பகம்சிவாலயம்குறிஞ்சி பதிப்பகம்தாய்மடி தமிழ்ச்சங்கம்சுரா பதிப்பகம் மேலும்...\nஆசிரியர்: கவிஞர் காப்பியத் தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=1&page=2", "date_download": "2018-08-15T23:29:06Z", "digest": "sha1:RS2CKEW647PFBUR2WNPBSH2HQAGSJDKC", "length": 10417, "nlines": 82, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nதன்னெழுச்சிப் போராட்டத்துக்குத் தமிழக அரசு அடிபணிந்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்பட்டிருப்பதோடு, உடனடியாக ஆலைக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. 13 பேரின் உயிர்த்தியாகத்துக்க�......\nஅக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. ெகாளுத்தும் வெயிலில் இருந்து பொதுமக்களுக்கு மெல்ல மெல்ல இனி விடுதலை கிடைக்கும்.\nகத்திரி வெயில் முடிவதற்கு அச்சாரமாக, தென்மேற்குப் பருவமழை சற்று முன்னதாகவே இந்த முறை துவங்கியிர�......\nஎண்ணமே வாழ்வு.‘தினேஷ் நல்லசிவம் எம்பிபிஎஸ், எம்டி’பிளஸ் 2 தேர்வை எழுதிவிட்டு, மருத்துவப்படிப்பில் சேர, நீட் தேர்வில் வெற்றி பெற முயற்சித்துக் கொண்டிருந்த தி���ேஷ் நல்லசிவத்தின் நோட்டு, புத்தகங்களில் ‘எம்பிபிஎஸ், எம்டி’ என�......\nதேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட 2016ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,321 கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை�......\nவெயிலுக்கு தொழிலாளி சாவு: பலி 16 ஆக உயர்வு\nசித்தூர்: சித்தூர் மாவட்டம் நின்றா மண்டலம் எலக்காகுடி பஞ்சாயத்து மிட்டூர் பாபராஜ கண்ட்ரிகா கிராமத்தை சேர்ந்தவர் பாலய்யா(49), கட்டிட ெதாழிலாளி. இவர், நேற்று அதே கிராமத்தில் ஒரு வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டார். மதியம் வ�......\n2019 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அறிவித்திருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து என 8 நாடுக�......\nமருத்துவப்படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயமானதால், சிபிஎஸ்இ பாடத்திட்டம் மீதான மோகம், பெற்றோர்களிடமும், மாணவர்களிடமும் அதிகரித்துள்ளது. அதரப்பழசாக இருந்த தமிழக அரசுப் பாடத்திட்டத்தை, சிபிஎஸ்இ பாடத்திட்டத்து�......\nமண்டையைப் பிளக்கிறது, வெயில். தமிழகத்தில் நேற்று 8 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல். திருச்சியில் 105. தார் உருகி ஓடும் அளவு, சாலைகளில் சூடு. நண்பகலில் வாகனங்களில் செல்வதென்றால் மலைப்பு. சிறிது நேரம் நடந்து சென்றாலே மயங்கிச் ச�......\nஎப்போதோ செய்திருக்க முடியும். தாமதமாக நிறைவேறியிருக்கிறது. இருப்பினும் வரவேற்கலாம். ‘தமிழகம் முழுவதும் அரசு மற்றும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் சேர, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூலை முதல் வாரம் துவங்குகிறது. ஆன்லை�......\nமுக்கனிகளில் முதலிடம் வகிப்பவை, மாம்பழங்கள். தற்போது மணக்கத் துவங்கியிருக்கின்றன. மார்ச் இறுதியில் துவங்கியிருக்க வேண்டிய சீசன், 15 நாள் தாமதமாகியிருக்கிறது. மல்கோவா, அல்போன்சா, செந்தூரா, பெங்களூரா, இமாம்பசந்த், குண்டு, நட�......\nதமிழகத்தில் செயல்படும் 29 ஆயிரம் அரசுத் துவக்கப்பள்ளிகளில் 4 ஆயிரம் பள்ளிகளில் 70 சதவீதம் மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள 25 ஆயிரம் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதில், 3,500 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஅரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 2 % இட ஒதுக்கீடு: தியாகிகளுக்கும் ஓய்வூதியம் அதிகரிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅம்பத்தூரில் சாமி ஊர்வலத்தில் குத்தாட்டம் கூலி தொழிலாளிக்கு கத்தி வெட்டு: ஆட்டோ டிரைவர் கைது\nபிரதமர் மோடி அறிவிக்க உள்ள 5 லட்சம் குடும்ப காப்பீடு திட்டம் அடித்தட்டு மக்களுக்கு வரப்பிரசாதம்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kousalyaraj.com/2010/06/5.html", "date_download": "2018-08-15T22:50:56Z", "digest": "sha1:GXP6T4CBGC4EUTIUM76IIYQGT7OFB3YN", "length": 43829, "nlines": 602, "source_domain": "www.kousalyaraj.com", "title": "தாம்பத்தியம் 5 - ஆண்களின் தனித்தன்மை - மனதோடு மட்டும்...", "raw_content": "\nசிறகுகள் வேண்டி காத்திருப்பவள்...ஒரு உற்சாக பயணத்திற்காக...\nதாம்பத்தியம் 5 - ஆண்களின் தனித்தன்மை\nஆண்களை பற்றிய நிறைகளை இன்னும் கொஞ்சம் பார்ப்பது இந்த தொடர் முழுமை அடைவதற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஆண்களின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது எப்படி பெண்களை பெருமை படுத்துவதாக இருக்கிறதோ அதே போல் தான் எந்த ஒரு மனைவியின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக அவளது கணவன்தான் இருக்கமுடியும் . அது நேரடியான அல்லது மறைமுக ஒத்துழைப்பாக கூட இருக்கலாம் . சமுதாயத்திலும், குடும்ப வாழ்விலும் ஒரு பெண் சிறந்து விளங்க ஒரு ஆண்தான் முக்கிய காரணமாக இருக்கிறான். ஆனால் இதை ஆண்கள் வெளியில் சொல்லி பெருமை தேடி கொள்வது இல்லை...\nபெண்கள் தன் அன்பினால் ஒரு முறை ஆண்களை கட்டி போட்டு விட்டார்கள் என்றால் நிச்சயமாக அதில் இருந்து அவர்களால் விடுபடவே முடியாது. அதற்கு பிறகு தனது மனைவி செய்யும் தவறுகூட பெரிதாக தெரியாது (சாப்பாட்டுக்கு உப்பு போடலைனாலும் \" உப்பு இல்லைனாலும் சாம்பார் சூப்பர் டேஸ்ட்டு டா\" ) இப்படி பதிலுக்கு அன்பு பாராட்டுவதில் அவர்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை\nதிருமணம் முடிந்த முதல் 6 அல்லது அதிக பட்சம் ஒரு வருடம் வரை மன வாழ்க்கையின் சந்தோசத்தை ருசித்த அவர்கள், அதற்கு பிறகு தனது குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக தனது சந்தோசத்தையே அடகு வைத்து உழைக்க தொடங்குகிறார்கள். அதிலும் முக்கியமாக முதல் குழந்தை பிறந்தபின் தகப்பன் என்ற ஸ்தானத்தை அடைந்த மகிழ்ச்சியை கொண்டாடும் அவனது மனம் அடுத்ததாக எண்ணுவது , அதிகரிக்க போகும் பண தேவையை சமாளிக்க என்ன செய்யலாம் என்பதாகத்தான் இருக்கும்.....\nகுடும்ப பொறுப்பு அப்போதே அந்த கணவனுக்கு வந்து விடுகிறது. தன் மனைவி, குழந்தையின் வளமான வாழ்விற்கு தேவையான பொருள் தேடலுக்காக இரவு, பகலாக உழைக்கிறான். உழைப்பை விருப்பத்துடன், அக்கறையாக செய்யும் அந்த குணம் பாராட்டப்பட வேண்டும், அந்த மனைவியால் அந்த உழைப்பு அங்கீகரிக்க பட வேண்டும். மனைவியின் ஒரு சிறு புன்னகை கொடுக்கும் அந்த அங்கீகாரமே அவனை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும்.\nதியாகம் - வெளிநாட்டு வேலை\nஇந்த இடத்தில் ஆண்களின் உழைப்பிற்கு உதாரணமாக ஒன்றை கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். பொருளாதார தேவைக்காக தன் தாய் நாடு, பழகிய உயிர் நண்பர்கள், பெற்றோர்கள், தன் மனைவி மக்களை பிரிந்து பொருளை தேட வெளிநாட்டிற்கு போகும் அந்த ஆண்களின் தியாகத்திற்கு ஈடாக வேறு ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நினைத்து போன வேலை ஒன்றாக இருக்கும், ஆனால் அதைவிட தகுதி குறைந்த வேலை செய்ய வேண்டியதாகி விடும்... இருந்தும் தன் குடும்பத்தை நினைத்து அந்த துன்பத்தையும் சுகமாக நினைத்து உழைப்பவர்கள் ஆண்கள்....\nபல மனைவியருக்கு கடைசி வரை தன் கணவன் எந்த மாதிரி வேலை செய்து இந்த பணத்தை அனுப்புகிறான் என்றே தெரியாமல் போய்விடும். ஆண்களும் தங்கள் கஷ்டம் தங்களுடன் போகட்டும் என்று மறைத்து விடுவார்கள். ஆனால் இவர்களின் வாழ்க்கையில் ஒரு துர்பாக்கியமான சூழ்நிலை ஒன்று ஏற்படும். வெளி நாடு போகும்போது அவனது குழந்தை தொட்டிலில் இருக்கும், மூன்று அல்லது ஐந்து வருடம் கழித்து வரும் அந்த தகப்பனை அடையாளம் தெரியாமல் அந்த குழந்தை விழித்து அருகில் வராமல் விலகும் போதுதான் அந்த ஆண் உடைந்து நொறுங்கி போய் விடுகிறான். சில நேரம் அந்த அன்பின் இடைவெளி குறையாமலேயே போய் விடுகிறது.....\nஇந்த மாதிரி கணவர்களுக்கும் அவர்களின் மனைவியர்க்கும் உள்ள உறவு அன்பால் அதிகமாக பிணைக்க பட்டு இருக்கவேண்டும். மனைவியின் அன்ப��தான் அவனை போர்வையாக மூடி அணைத்து பாதுகாக்கும் . அப்படி பட்ட மனைவியை அடைந்தவர்கள் பாக்கியவான்கள். ஆனால் அந்த அன்பு கிடைக்காத பலரின் நிலை........\nஆண்களிடம் இருக்கும் ஒரு முக்கியமான நிறையை இங்கே நான் இங்கே குறிப்பிடாவிட்டால் ஆண் சமூகம் என்னை மன்னிக்காது, தவிரவும் பல பெண்களுக்கும் இது ஒரு பெரிய நிறை என்பதை ஞாபக படுத்த வேண்டி இருக்கிறது...\nதன் மனைவி வீட்டினரை மதிக்கும் மாண்பு:\nகல்யாணம் ஆனதும் ஒரு பெண் புகுந்த வீட்டில் கால் வைத்ததுமே மாமியார், மாமனார், நாத்தனார் இவர்களை எப்படி மதிப்பாள் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். சில பெண்கள் மனதில் வெறுப்பு இருந்தாலும் அதை வெளி காட்டாமல் நடப்பார்கள். எப்படி இருப்பினும் ஒரு சின்ன வெறுப்பு கூட இல்லாமல் மருமகளாக நடப்பவர்கள் மிகவும் குறைவுதான்.\nபெண்கள் கணவனின் உறவினர்களை வித்தியாசமான பார்வை பார்ப்பது போல் எந்த ஆணும் தன் மனைவியின் உறவினர்களை பார்ப்பது இல்லை. ஆண்களை பொறுத்த வரை என் அனுபவத்தில் எந்த ஆணும் தனது மாமனார் வீட்டினரை குறைத்து பேசியோ அவர்களை மரியாதை குறைவாக நடத்தியதாகவோ கேள்விபடவில்லை. இன்னும் சொல்ல போனால் அதிக மரியாதையாகத்தான் நடந்து கொள்வார்கள். மருமகன் சண்டை என்று செய்திகள் வருவது சொற்பமே. அப்படியே வந்தாலும் அதன் பின்னால் அவனின் திருமதி தான் இருப்பார்கள். ஆண் வாரிசு இல்லாத பல வீடுகளிலும் மருமகனே மகனாய் மாறி மாமனார் வீட்டினருக்கு உதவிகள் செய்தது உண்டு. ஆனால் இந்த மாதிரி செய்திகளை வெளி வரவிடாமல் நாங்கள் இருட்டடிப்பு செய்து விடுவோமே\nமுக்கியமாக மாமியார், மருமகள் சண்டை தான் கேள்வி பட்டு இருப்போம் மாமனார், மருமகன் சண்டை என்றோ மாமியார் , மருமகன் சண்டை என்றோ எங்காவது கேள்வி படுகிறோமா அப்படினா ஆண்கள் இந்த விசயத்தில் நல்லவர்கள் தானே. இது ஒன்று போதாதா, பெண்களுக்கு.... அப்படினா ஆண்கள் இந்த விசயத்தில் நல்லவர்கள் தானே. இது ஒன்று போதாதா, பெண்களுக்கு.... இதை வைத்தாவது அவர்களின் மற்ற குறைகளை மறந்து விடுங்களேன்...\n(என்னால் முடிந்தவரை ஆண்களுக்கு என் ஆதரவை பெருமையுடன் முடிந்தவரை கொடுத்து விட்டேன் . இதற்கு மேலயும் சொல்லிட்டே போகலாம் ஆனால் பெண்களிடம் அடி வாங்கபோவது யார்..\nநம் நாட்டை பொறுத்தவரை பல சட்டங்களும் பெண்களுக்கே (மனைவியர்களுக்கே) சாதகமா�� இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஒரு கணவன் மனைவியின் பிரச்சனை, போலீஸ் ஸ்டேஷனுக்கோ, கோர்ட்டுக்கோ போனால் அங்கே பெரும்பாலும் கணவனை விடுத்து, மனைவியின் சொல்லுக்கே மதிப்பு கொடுக்க படுகிறது. அந்த நேரத்தில் கணவனின் மீது தவறு இல்லை என்றாலுமே அவன் அங்கே ஒரு குற்றவாளியாகவே பார்க்கப்படுகிறான் , அவனது வாதம் அங்கே மறுக்கவே படுகிறது. இந்நிலை மிகவும் பரிதாபம்தான், இதனால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர். சில பெண்களும் இதை சாதகமாக எடுத்துக்கொண்டு, தன் கணவர்களை படுத்தும் பாடு சொல்லி முடியாது....\nஇதனால் முடிந்தவரை சின்ன சின்ன விசயங்களையும் பெரிது படுத்தாமல் அனுசரித்துப்போவது தான் நல்லதா தோன்றுகிறது. மனைவிகளும் தங்கள் கணவர்களிடம் இருக்கும் பல நிறைகளையும் தங்களுக்கு ஏற்றாற்போல் மறந்தே விடுவார்கள், அல்லது மறைத்துவிடுவார்கள், சில குறைகளை மட்டும் பெரிது படுத்தி வானிற்கும், பூமிக்கும் குதிப்பார்கள். இதில் அவர்களை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. முந்தைய தலைமுறையில் வாங்கியதை இப்போது திருப்பி கொடுக்கிறார்கள் அவ்வளவே. வேறு என்ன சொல்வது \nஇனி தான் முக்கியமான விசயமே வருகிறது.. ஆம் ஆண்களின் குறைகள்...\nஇங்கே நான் விளக்கமாக கூறபோவது கணவர்களின் குறைகளைதானே தவிர ஆண்களின் குறைகளை பற்றியது இல்லை. பொதுவாக ஆண்களின் குறைகள் என்று எடுத்துக்கொண்டால் அதை ஒரு தனி தொடர் பதிவாக எழுத வேண்டும்... அதனால் தாம்பத்யம் என்று பார்க்கும் போது கணவர்களிடம் இருக்கும் குறைகளை பார்ப்பது மட்டுமே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஒரு ஆண் மணமாவதற்கு முன் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் அதன் பாதிப்பு யாரையும் பெரிதாக பாதிக்காது... ( பெற்றவர்களை தவிர ) ஆனால் கல்யாணம் ஆனதும் அவனது ஒவ்வொரு செயலும் அவனது மனைவியையும், பிள்ளைகளையும் கட்டாயம் பாதிக்கும். அதனால்தான் கல்யாணம் ஆனபின் அவசரபடாமல், நிதானத்தை கைக்கொண்டு வாழ்க்கையை எதிர் கொண்டு சமாளித்தாக வேண்டும்.\nஒரு முறை வாழும் இந்த மனித வாழ்க்கையை சந்தோசமாகவும், முடிந்தவரை நிம்மதியாகவும் வாழ்ந்து முடிக்க நம்முடைய குறைகளை சரி செய்து நிறைவாக வாழ்வோம்....\nஇதன் அடுத்த பாகம், இயன்றால் நாளையே....\n// ஆண் வாரிசு இல்லாத பல வீடுகளிலும் மருமகனே மகனாய் மாறி மாமனார் வீட்டினருக்கு உதவிகள் செய்தத��� உண்டு. ஆனால் இந்த மாதிரி செய்திகளை வெளி வரவிடாமல் நாங்கள் இருட்டடிப்பு செய்து ///\n(இங்கே ஆபீச்ல தமிழிஷ் வேலை செய்யவில்லை வீடு போய்\nஒட்டு பெட்டிஎலே பார்த்து போட்டு விடுகிறேங்கோ)\n//முக்கியமாக மாமியார், மருமகள் சண்டை தான் கேள்வி பட்டு இருப்போம் மாமனார், மருமகன் சண்டை என்றோ மாமியார் , மருமகன் சண்டை என்றோ எங்காவது கேள்வி படுகிறோமா அப்படினா ஆண்கள் இந்த விசயத்தில் நல்லவர்கள் தானே. //\nபெண்களைப்போல் ஆண்கள் மாமனார் வீட்டில் வசிப்பதில்லையே அவ்வாறு மாமனார் வீட்டோடு வசிக்கும் போது மாமனார் மருமகன் சண்டை, மாமியார் மருமகன் சண்டை-யை பார்க்கமுடியும்.\nமுதலில் நிறைகளை சொல்லிட்டு பின் குறைகளை சொன்னாதான உங்களுக்கும் புரியும், குறைகளையும் படிச்சிட்டு எனக்கு வாழ்க சொல்லுங்க நண்பரே (அப்ப வாழ்க வருமா\nநன்றி. லேட் ஆனாலும் வோட் போட்டுவிடுவேன் என்று சொன்னதுக்கு மகிழ்ச்சி\nஇப்ப எத்தனை பேருங்க மாமனார் மாமியாரோடு சேர்ந்து வசிக்கிறாங்க...\nநீங்க எப்படி தனி குடித்தனமா \nஅதை சொல்லுங்க அப்புறம் நான் பதில் சொல்கிறேன் . வருகை தந்ததுக்காக மிக்க நன்றி\nஎந்த ஒரு மனைவியின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக அவளது கணவன்தான் இருக்கமுடியும் .\nபுரிந்தால் சரிதான் ஆண்களுக்கு ஆதரவாக பேச ஒரு பெண் இருப்பது பெரிய பலம்\nபல பெண்களின் மனதிலும் ஆண்களை பற்றி நல்ல எண்ணமும் இருக்கத்தான் செய்கிறது, எனக்கு வாய்ப்பு கிடைத்தது சொல்கிறேன் அவ்வளவுதான்....\nகுறைகளை படித்து விட்டு திட்டாதவரை சரிதான்\nகுறைகள் எப்போது என்று சொன்னால் இந்த பக்கம் வாரமே இருப்போம் சொல்லுங்கள்\nநிறைகள் எழுதும்போதே குறைகளையும் எழுதி விட்டேன் நாளை வெளி இடுவேன்\nநல்லதை ஏற்று கொள்ளும் போது குறைகள் சொன்னாலும் ஏற்று கொள்ளும் பக்குவம் ஆண், பெண் இருவருக்கும் இருக்கவேண்டும் அதுதான் ஆரோக்கியமான மனநிலை என்பது என் கருத்து .\nஆனால் இந்த கருத்தை சொல்லகூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு என் அன்பான நன்றிகள் பல.\nஆண் பெண் இருவர் மீது குறைகள் இருக்கிறது.\nஅது சும்மா ஒரு நகைசுவை தான்\nஉங்கள் கருத்துக்களும், அதை அழகாய் சொல்லும் எழுத்து நடையும் அருமையாய் இருக்கின்றன.... ரசிக்கிறேன்.\nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து.....\n@@@Kousalya--//நிறைகள் எழுதும்போதே குறைகளையும் எழுதி விட்டேன் நாளை வெளி இடுவேன்\nஇதில் உள்ள எத்தனையோ நிறைகள் அந்த குறைகளை மறந்து விடச்செய்யும் என்பது என்னுடைய கருத்து.. ..இருக்கட்டும் அதையும் தெரிந்துக்கொள்ள ஆவல்..\nஉங்கள் பதிவை படித்தேன் எதார்த்தமான பதிவு ஆச்சரியாமய் இருக்கிறது ஒரு பெண் ஆண்களை நல்லவனாய் பார்த்திருக்கிறீர்கள் பாரட்டுக்கள் சகோதரி\nஆனால் follwers list இல் உங்கள் பெயர் தெரியவில்லை\n//இதில் உள்ள எத்தனையோ நிறைகள் அந்த குறைகளை மறந்து விடச்செய்யும் என்பது என்னுடைய கருத்து//\nஎங்கள் மனங்களிலும் கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும், அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.\nமிருக பலத்திற்கும், அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.\nஒரு பெண்ணின் உண்மை கதை - 'இவள்'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2\nதாம்பத்தியம் 20 - உச்சம் ஏன் அவசியம் \nதாம்பத்தியம் - 27 'தம்பதியருக்குள் உடலுறவு' அவசியமா...\nதாம்பத்தியம் 19 - 'உச்சகட்டம்' எனும் அற்புதம்\nதாம்பத்தியம் - 16 'முதல் இரவு'\n'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான்...\nதாம்பத்தியம் 18 - உறவு ஏன் மறுக்கபடுகிறது \nநினைவு தினம் - மைக்கேல் ஜாக்சன்\nதாம்பத்தியம் 6 - ஆண்களின் குறைகள் அல்ல பிழைகள்\nதாம்பத்தியம் 5 - ஆண்களின் தனித்தன்மை\nதாம்பத்தியம் 4 - ஆண்களின் நிறைகள்\n100 கி.மி சாலை வசதி (1)\n50 வது பதிவு (1)\nஅணு உலை விபத்து (1)\nஇட்லி தோசை மாவு (1)\nஇணையதள துவக்க விழா. (1)\nஇஸ்லாமிய மக்களின் மனிதநேயம் (1)\nஉலக தண்ணீர் தினம் (1)\nகவிதை - பிரிவு (6)\nகுழந்தை பாலியல் வன்முறை (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு (3)\nகூகுள் சர்வதேச உச்சி மாநாடு (1)\nசென்னை பதிவர்கள் மாநாடு (2)\nடீன் ஏஜ் காதல் (2)\nதனி மனித தாக்குதல் (1)\nதிருநெல்வேலி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (1)\nதினம் ஒரு மரம் (2)\nதெக்கத்தி முகநூல் நண்பர்கள் சங்கமம் (1)\nநூல் வெளியீட்டு விழா (1)\nபதிவர்கள் சந்திப்பு. பதிவுலகம் (1)\nபிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி (1)\nபெண் ஒரு புதிர் (1)\nபேசாப் பொருளா காமம் (3)\nமண்புழு உரம் தயாரித்தல் (1)\nமரம் நடும் விழா. சமூகம். (1)\nமீன் அமினோ கரைசல் (1)\nமொட்டை மாடி தோட்டம் (2)\nமொட்டை மாடியில் தோட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_971.html", "date_download": "2018-08-15T22:39:11Z", "digest": "sha1:BN22Z5GD4O2XVRWPL2NJMHQJFGTPNLBR", "length": 5479, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "இளைஞர்கள் முன்வர வேண்டும்-நடிகர் விவேக்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / சினிமா / செய்திகள் / இளைஞர்கள் முன்வர வேண்டும்-நடிகர் விவேக்\nஇளைஞர்கள் முன்வர வேண்டும்-நடிகர் விவேக்\nஉலக வன நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விவேக், இளைஞர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றுச் சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும், விடுமுறைகளில் ஜாலியாக சுற்றுவதில், அரை நாளையாவது ஒதுக்கி ஏரிக் குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை தங்கள் பகுதிகளில் செய்ய வேண்டும் எனக் கூறினார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravanaraja.blog/2009/02/09/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-08-15T23:11:04Z", "digest": "sha1:6VPC7UT4SWNICV5MD5PNNXMPWSVZAKSH", "length": 9336, "nlines": 118, "source_domain": "saravanaraja.blog", "title": "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்? – சந்திப்பிழை", "raw_content": "\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்\n‘போராளி’ தமிழிசை செளந்தர் ராஜன்.\nயார் இந்த தமிழிசை செளந்தர் ராஜன்\nபா.ஜ.க வின் தமிழகப் பிரமுகர்.\nபா.ஜ.கவும் ஈழத்தமிழர்களுக்காகப் போராடப் போகிறதாம்.\nஒருவர் மன்மோகன் சிங��கைத் திட்டுகிறார்.\nஜெயலலிதாவைப் பற்றி, சோவைப் பற்றி பேசுவதில்லை.\nடில்லியில் சி.பி.ஐ ஒரு அடையாளப் போராட்டம் நடத்தியதாகக் கூட தகவல் இல்லை.\nமன்மோகன் சிங்கின் உடல்நலம் குறித்து\nகீழ்க்காணும் இணைப்பினை சொடுக்கினால், இத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சலில் பெறலாம்.\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nகாலா: சாமியார் கண்ட ஷோலே\nஇது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை\nArundhati Roy Brahminism chennai floods Culture Eelam featured Genocide George Bush Hindutva Jarnail Singh Jingoism Lasantha Wickramatunga Mumbai Attack Patriotism Rajapakse Satire Srilanka Terrorism The Hindu அகிம்சை அடக்குமுறை அமெரிக்கப் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் அருந்ததி ராய் ஆணாதிக்கம் ஆஸ்கர் விருது இடஒதுக்கீடு இந்துத்துவா இலக்கியம் இலங்கை ஈழம் உயர்கல்வி உரையாடல் உலகமயமாக்கம் உலக வங்கி ஒரிசா ஓவியங்கள் கம்யூனிசம் கருத்துரிமை கரை தொடும் அலைகள் கலாச்சாரம் கல்விக் கொள்ளை கவிதை கவிதைகள் காங்கிரஸ் காட்டு வேட்டை காந்தி சாதி சாம்ராஜ் சாரு நிவேதிதா சி.பி.எம் சீக்கியர் படுகொலை சென்னை வெள்ளம் தனியார்மயம் திரைப்படம் திரை விமர்சனம் நினைவுகள் நூல் விமர்சனம் பகத்சிங் பண்பாடு பத்திகள் பயங்கரவாதம் பார்ப்பன பயங்கரவாதம் பினாயக் சென் பின்லேடன் பேட்டி போராட்டம் மனித உரிமை மழை முத்துக்குமார் மை நேம் இஸ் கான் ராஜபக்சே வரலாறு விடுதலைப் போர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-opportunity-of-central-railway-003071.html", "date_download": "2018-08-15T23:00:35Z", "digest": "sha1:GEDMYD4GNBPIXWJH3ZBDOMNJRMAXKPST", "length": 9367, "nlines": 85, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க | Job opportunity of Central Railway - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nமத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nவடக்கு இரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . வேலை தெடிக் கொண்டிருக்கின்றிருக்கின்றிர்களா உங்களுக்கான வேலை வாய்ப்பு கொடுத்துள்ளோம் . நன்றாகப் அறிவிக்கையை படிக்கவும் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.\nவடக்கு இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்களின் என்ணிக்கை 3162 ஆகும்.\nவடக்கு இரயில்வேயில் அப்பரண்டிஸ் பணிக்கு ஆட்கள் நியமிக்க அறிவிக்கப��பட்டுள்ளது.\nரெயில்வே ரெக்ரூட்மெண்ட்க்கான கல்வித்தகுதிகள் :\nஇந்திய இரயில்வேயில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள இரயில்வேயின் எண்ணிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புடன் ஐடிஐ அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.\nஇந்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற 15 வயது முதல் 24 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் தளர்வு மற்றும் சலுகையானது எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5வருடமும் 3 வருடம் ஒபிஸி பிரிவினருக்கும் 10வருடம் எக்ஸ் ஆர்மி மேன் மாற்றுதிறனாளிகளுக்கும் பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .\nவடக்கு இரயில்வேயின் பணியிடம் டெல்லி ஆகும் .\nவிண்ணப்பிக்க கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் . விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டடு மூலம் செலுத்தலாம்.\nவடக்கு இரயில்வேயில் விண்ணப்பிக்க நிர்ண்யிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 28 டிசம்பர் 2017க்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். மத்திய இரயில்வேயில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைய இணைப்பு கொடுத்துள்ளோம். அத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைப்பு கொடுத்துள்ளோம்.\nதர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஏர்போர்ட் அத்தார்ட்டியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?p=9972", "date_download": "2018-08-15T22:34:50Z", "digest": "sha1:2RJO7IT4XVKFQAVB3UIV4A4E3COIBLBG", "length": 9359, "nlines": 71, "source_domain": "igckuwait.net", "title": "திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 9 பேர் பலி | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nதிண்டுக்கல் அருகே சாலை விபத்தில் 9 பேர் பலி\nதிண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில், அதிகாலை 1.30 மணிக்கு ஏற்ப்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் பலியானார்கள்.\nவியாழக்கிழமை இரவு டிஎன்.34 ஆர்.0652 எண்ணுடைய பால் டேங்கர் லாரி முசிறியிலிருந்து 15 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு, கேரளாவில் உள்ள தனியார் பால் பண்ணைக¢கு செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டியிருந்தது. அப்போது கொடைக்கானலிலிருந்து ஒரு குவாலிஸ் காரில் பத்து பேர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டிக்கு சென்றனர்.\nஇவர்களது கார் செம்பட்டி அருகே வத்தலக்குண்டு மெயின் ரோடு சேடபட்டி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது, முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. பால் டேங்கர் லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குவாலிஸ் காரில் சென்ற கார் டிரைவர் மோகன் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.\nஇந்த விபத்தில் கார் முன்பகுதியில் டிரைவர் மோகன் உடல் நசுங்கி பலியானார். அவரது உடலை சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் ஒரு கை இல்லாமல் மீட்டனர். மேலும் பலருக்கு கால், கை துண்டாது. தலையில் பலத்த காயமடைந்து உடல் சிதறி பலியானார்கள்.\nபலியானவர்களின் உடல்கள் மற்றும் சதைகள், மூளைகள் சிதறி கிடந்தது. தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் சிறப்பு எஸ்.ஐ செல்வராஜ் மற்றும் போலீசார், தீயணைப்புத்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபள்ளிப்பட்டியில் உள்ள அரபி கல்லூரியில் படிக்கும் இவர்கள், கொடைக்காணலில் உள்ள ஒரு புது வீட்டில் பாத்தியா தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.\nபள்ளிப்பட்டி அருகே உள்ள அரவாக்குறிச்சியைச் சேர்ந்த டிரைவர் மோகன். இவருக்கு சொந்தமான வாடகைக் காரில் 9 பேரும் சென்றுள்ளனர். இந்த விபத்தில் டிரைவர் மோகன், தமிம் அன்சாரி அலி (25), அபிசாலி (25), சையது இப்ராகிம் (25), அப்துல் ரகுமான் (35), ஹலிவுல்லா (25), பசீர்வுல்லா (35) ( இருவரும் அண்ணன், தம்பிகள்), அப்துல் ரகீம் (கடலூர் மாவட்டம் இறையூரைச் சேர்ந்தவர்), அலிபா ஆகியோர் உயிரிழந்தனர். சேலத்தைச் சேர்ந்த கலில் ரகுமான் (46) படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஇந்த விபத்தால், 1.30 மணி முதல் 3.30 மணி வரை இரண்டு மணி நேரம் செம்பட்டி – வத்தலக்குண்டு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் சம்பவம் நடந்தவுடன் அந்த இடத்தைவிட்டு தப்பியோடிவிட்டனர்.\nஇந்த சம்பவத்தை அறிந்த பள்ளப்பட்டியில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8313&sid=7b2906a0ef3d52a420be97561253edfa", "date_download": "2018-08-15T22:53:26Z", "digest": "sha1:NPFVPAB3Q7HXEQ33GVGWQY3NKFKFOMKQ", "length": 42578, "nlines": 342, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 ) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள் ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக் கவரும் பெண்களாக மாறிவருகின்றார்கள். அடுக்ககளைக்குரியவள், அடக்கி ஆளப்பட வேண்டியவள் என்றெல்லாம் சொல்லப்பட்டவள், இன்று அரிய பெரிய சாதனைக்குரியவளாக மாறிவருகிறாள்.\nவிண்வெளித் துறையைக்கூடப் பெண்கள் விட்டு வைக்கவில்லை. விமானப் பணிப்பெண்களாக வலம் வந்தவர்கள் இன்று விமானவோட்டிகள், விண்வெளி வீரர்கள் என்று படி தாண்டியிருக்கின்றார்கள். இந்திய அமெரிக்க விண்வெளி வீரரான கல்பனா சவ்லா இங்கே தனித்துவம் பெறுகிறார். முதல் பெண் இந்திய விண்வெளிவீரர் என்ற பெருமை இவருக்கே உரியது. 1997ஆம் ஆண்டு கொலம்பியா என்னும் விண்கலத்தில், விண்வெளிக்கு பயணத்தை மேற்கொண்டவர் இவர். இவருடன் கூடவே பயணித்தவர்கள் ஏழு பேர். ஆனால் துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஒரு விபத்து, இவர் உயிரைக் குடித்து விட்டது.\nவீட்டார் இவர் தேர்ந்தெடுத்த விண்துறைய��� விரும்பவில்லை. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை சாவ்லா. இவரது தந்தை வர்த்தகத் துறையில் பிரகாசித்தவர். மிகக் கடுமையாக உழைத்து, வாழ்வின் உச்சத்தைத் தொட்டவர். ஒரு நிறுவனத்தின் முதலாளியாக தன் அந்தஸ்தை உயர்த்திக் கொண்டவர்.\nஇதே மாதம் 17ந் திகதி, ஆனால் 1961இல், பிறந்தவருக்கு சுனிதா, தீபா, சஞ்சய் என்று மூன்று சகோதரர்கள் இருந்துள்ளார்கள்.இவர் இளம் வயதில் படிப்பில் புலியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இளவயது கல்பனாவுக்கும், அவளது சகோதரன் சஞ்சயுக்கும் விமானத்தில் பறக்கும் ஆசை தொற்றிக் கொண்டது. எனவே இதற்காகவே பிரத்தியேகமாக இயங்கிய விமானப் பறப்பு மையமொன்றில், இருவருமே அங்கத்தவர்களாக இணைந்து கொண்டார்கள்.\nவகுப்பறையில் தன் கனவு ஒரு விண்வெளி வீராங்கனையாவதுதான் என்று கல்பனா சொல்லும்போதெல்லாம், அவரது பேராசிரியரோ, சகமாணவிகளோ இதைப் பெரிதுபடுத்துவதில்லை.. இது குறித்து கல்பனாவை சக மாணவிகள் கேலி செய்வதுண்டு. ஆனால் கல்பனா மனம் சோர்ந்து விடவில்லை. நான் ஏனைய பெண்களைப் போன்று வாழ்ந்து மடியமாட்டேன். இதுவரை எந்தப் பெண்ணும் சாதித்திராத ஒன்றைச் சாதித்துக் காட்டுவேன் என்று மனதுள் சூளுரைத்துக் கொண்டாள் கல்பனா.\nபொறியியல் பட்டதாரியாக பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் படிப்பை முடித்துக் கொண்டு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலை விண்வெளிப் பொறியியல் படிப்பை முடித்துக் கொண்டார். எண்பதுகளில் இவர் அமெரிக்க பிரஜையாகினார். 1988இல் கொலராடோ பல்கலை விண்வெளி ஆய்வுப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு நல்லதொரு வழிகாட்டியாக டான் வில்சன் என்ற அமெரி்க்கர் இருந்துள்ளார்.\n“கல்பனா கூச்ச சுபாவம் கொண்டவராகவும், அமைதியானவராகவும் இருந்தார். ஆனால் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற போராட்ட குணம் அவரிடமிருந்தது.. விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தாகம் இவரிடம் இருந்ததால், இவர் நிச்சயம் ஒரு விண்வெளி வீராங்களையாகப் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது” என்று வில்சன் கூறியிருக்கின்றார்.\n1993ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலுள்ள ஓர் ஆய்வு நிலையத்தில் இணைந்தது. இவர் வாழ்வின் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சளைக்காத பல்வேறு விமானப் பயிற்சிகள், போராட்டங்களின் பின்னர்,1995 மார்ச்சில் நாசா விண்வெளிக் குழு, விண்வெளிப் பயிற்சிக்காக கல்பனாவைத் தேர்வு செய்தது.\n1996இல் முதல் விண்வெளி ஆண்வுப் பயணம் மேற்கொள்ள அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 1997, நவ., 10ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தைத் 'கொலம்பியா -எஸ்டிஎஸ்' என்ற விண்கலம் மூலம் தொடங்கினார். இவரையும் சேர்த்து 6 பேர் பயணம் செய்தனர். 252 முறை பூமியை சுற்றி வந்தார். பயண துாரம் 10.67 மில்லியன் கி.மீ., பயண நேரம் 376 மணி 32 நிமிடமாகும். இப்பயணம் மூலம் 54 மில்லியன் டாலர் மதிப்புடைய இயற்பியல் சோதனைகள் விண்வெளியில் நடத்தப்பட்டன.\nஇப்பயணம் அவருக்கு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்றும், இரண்டாவது இந்தியர் என்ற இரண்டு பெருமையும் ஒரே நேரத்தில் பெற்றுத்தந்தது. இவருக்கு முன்னதாக, ராகேஷ் சர்மா என்ற இந்தியர் 1984ல் ரஷ்ய உதவியுடன் விண்வெளிக்கு சென்று வந்திருந்தார்.மறுபடியும் ஆய்வுக்காக கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்புவதற்கு நாசா தயாராகியது. பொதுவாக ராக்கெட்டில் பயணிப்பதை, இயல்பான தனது சுபாவங்களில் ஒன்றாகக் கருதிய கல்பனா, இதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். அதன்படி, 2003ல் மறுபடியும் கொலம்பியா விண்கலத்தில் புறப்பட்டார்.\nபிப்., 1ம் நாள் அவர் பயணித்த கொலம்பியா விண்கலம் ஆய்வுகளை முடித்து பூமிக்கு வந்து கொண்டிருந்தபோது, விண்கல கழிவுத் தொட்டியிலிருந்த கழிவுகள் எதிர்பாராத விதமாக விண்கல இறக்கைகளில் உக்கிரமாக மோதியதாலும், தீ காப்புப் பொருள் விழுந்ததில், இறக்கையை சுற்றி பின்னப்பட்ட வெப்பத்தடை வளையங்கள் சிதைத்து விட்டதாலும் நிலை தடுமாறி நடுவானில் வெடித்து சிதறியது. கல்பனாவின் உயிருடன், அவரோடு பயணித்த மற்ற ஆறு வீரர்களும் உயிரிழந்தனர். அமெரி்ககாவின் டெக்ஸாஸ் மாநில வான்பரப்பில்தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இது உலகத்தையே உறைய வைத்ததுடன், ஒட்டு மொத்த மனித குலத்தையே கதறவும் வைத்தது.\nஇவரை உலகம் மறக்கவில்லை. நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு “கல்பனா வே” என்று பெயரிட்டுள்ளார்கள். 2004ம் ஆண்டிலிருந்து இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க, இந்திய மாநிலமான கர்நாடக அரசு “கல்பனா சாவ்லா விருதினை” வழங்கிவருகின்றது.\nஇந்தி நடிகை பிரியங்கா சொப்ராவை வைத்து, கல்பனாவின் வாழ்கை்கைச் சரிதத்தை, திரைப்படமாக்கும் முயற்சி இடம்பெறுவதாகப் பேசப்பட்டது. இவது வெறும் வதந்தியாகவே இன்றுவரை இருக்கின்றது.\nஏழை, எளிய மாணவர்களுக்கு உதவுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் கல்பனா. இறப்பதற்கு முன் இறுதியாக விண்வெளி பயணத்தை தொடங்குவதற்கு முன், தென்னாபிரிக்காவை சேர்ந்த ப்ளோரா என்ற ஏழை மாணவியின் படிப்பு செலவுகளுக்கு பணம் அனுப்பிருந்தார்.\nஅவர் மரித்துப் போகவில்லை. இளைய சமுதாயத்தின் இதயங்களில் விண்வெளி கனவை விதைத்துப் போயிருக்கிறார். அந்த வித்திலிருந்து ஆயிரமாயிரமாய் ”கல்பனா சாவ்லாக்கள்” அக்கினிக் குஞ்சுகளாய்ப் பிறப்பார்கள். விண் அளக்கப் பறப்பார்கள்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News.asp?id=1&page=3", "date_download": "2018-08-15T23:29:02Z", "digest": "sha1:N6DC7663KZ7VNGEHX6AGWPPUKOH4WLOF", "length": 10545, "nlines": 81, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nஅடர் வனங்கள் உருவாவது எளிதல்ல. அதற்குப் பல்லாண்டுகள் தேவை. வன நில ஆக்ரமிப்பு, சட்டவிரோதமாக மரம் வெட்டப்படுதல், களைகள் ஊடுருவுதல், விலங்குகள் வேட்டை, தீப்பற்றி எரிதல், மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கா�......\n‘எடுத்தேன்; கவிழ்த்தேன்’ பாணி வேண்டாம்\nபிரதமராக மோடி பொறுப��பேற்றதில் இருந்து, பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் போலவே, தேர்தல் சீர்திருத்தங்களிலும் அக்கறை காட்டுகிறார். குறிப்பாக, மக்களவைக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறையை அமலாக்க வேண்�......\nகருப்பு ஆடுகளை காவு கொடுங்கள்\nகல்வியின் முதல் நோக்கம், நல்லொழுக்கத்தைக் கற்றுத்தருவதாக இருக்க வேண்டும். ஆனால், கல்வியகங்கள் பலவும் இப்போது திசை மாறி வணிக நோக்கில் பயணிக்கின்றன. சென்னையில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சிறுவனை முதல் வகுப்பில் சேர்க்......\nமத்திய அரசு உச்சநீதிமன்றத்தை முன்னரே அணுகியிருக்க வேண்டும். மே 3க்குள் விரிவான செயல்திட்டத்தை அளிக்க வேண்டும். மாநிலங்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு செயல் திட்ட வரைவில் மாற்றம் செய்வது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யு......\nபோலீசாக வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரது கனவு. ‘தேர்வெல்லாம் முறையா நடக்குதானு தெரியல... இதனால் வேலை கிடைக்குமா’ என்பது இவர்களில் பலரது சந்தேகம். அதேசமயம், காவலர் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும்போதெல்லாம், இதற�......\nநவபாஷாணத்தால் ஆன மூலவர் சிலை, பழநி முருகன் கோயிலின் தனிச்சிறப்பு. இந்தச் சிலை விலைமதிப்பற்றது. கருவறையில் இந்தச் சிலையை மறைத்து 2004ல் 221 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்குப் பக்தர்கள் கடும் எ�......\nகாமன்வெல்த் போட்டியில் சாதிக்குமா இந்தியா\nஆஸ்திரேலியாவின் கோல்ட்ேகாஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் கோலாகலமாகத் வங்கியிருக்கிறது. காமன்வெல்த் அமைப்பில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தாலும், 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் போட்டிகளி�......\n‘கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’வள்ளுவரின் இந்தக் குறளுக்கு விளக்கம் தேவையில்லை. காதலுக்குக் கண் இல்லை என்றாலும், கண்ணில்தான் அரும்புகிறது காதல். ஆம். அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். ‘�......\nஉற்பத்திச்செலவை விட 50 சதவீதம் கூடுதலாக, பயிர்களின் ஆதார விலை இருக்க வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தாலும், விவசாயிகளுக்கு அது கனவாகவே இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார வில......\nதமிழகத்தில் பெண்களிடம் நகைப்பறிப்புச் சம்பவங்கள் நடைபெறாத நாள் இருக்க முடியாது. சென்னை அரும்பாக்கத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து, அவர் அணிந்திருந்த 13 சவரன் தங்கச் செயினைப் பைக்கில் வந்த இளைஞர்கள் 2 பேர் கண் இமைக்க�......\nசென்னையில் பிரபல ரவுடி பினு பிறந்த நாள் கொண்டாடியபோது, அங்கு திரண்டிருந்த 75 ரவுடிகளைத் துப்பாக்கிமுனையில் சுற்றிவளைத்துப் போலீசார் கைது செய்தனர். கொலை கொள்ளை, வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள�......\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஅரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 2 % இட ஒதுக்கீடு: தியாகிகளுக்கும் ஓய்வூதியம் அதிகரிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅம்பத்தூரில் சாமி ஊர்வலத்தில் குத்தாட்டம் கூலி தொழிலாளிக்கு கத்தி வெட்டு: ஆட்டோ டிரைவர் கைது\nபிரதமர் மோடி அறிவிக்க உள்ள 5 லட்சம் குடும்ப காப்பீடு திட்டம் அடித்தட்டு மக்களுக்கு வரப்பிரசாதம்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-15T22:28:21Z", "digest": "sha1:STQFTXTJRSVQGETTFP5FJILN76UY6566", "length": 3577, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வேகத்தடுப்புக்கள் தொடர்பில் முன்கூட்டியே தகவல் தரும் புதிய தொழில்நுட்பம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவேகத்தடுப்புக்கள் தொடர்பில் முன்கூட்டியே தகவல் தரும் புதிய தொழில்நுட்பம்\nவாகனங்களில் மிகவும் வேகமாக பயணிக்கும் போது வீதியில் போடப்பட்டுள்ள வேகத்தடுப்புக்களை கடப்பதற்கு போதியளவு கட்டுப்பாடு இல்லாமையினால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.\nஇதனை உணர்ந்த Hyundai நிறுவனம் இவ்வாறான வேகத்தடுப்புக்கள் இருப்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் முறைமையை உருவாக்கியுள்ளனர்.\nஇதனால் குறிப்பிட்ட இடங்களில் வேகத்தினை குறைத்து பாதுகாப்பாக பயணிக்க முடியும்.\nகமெரா, GPS, சென்சார் என்பவற்றினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த முறைமையின் ஊடாக இரவு நேரங்களிலும் வேகத் தடுப்புக்களை துல்லியமாக இனம்கண்டு பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/09/20131213/threegoddessesWorship.vpf", "date_download": "2018-08-15T22:23:40Z", "digest": "sha1:UJS5OD7CZDWZ2M3X777RKFMCFKHDKSPT", "length": 12309, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "three goddesses Worship || மூன்று தேவியரின் வழிபாட்டு முறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூன்று தேவியரின் வழிபாட்டு முறை + \"||\" + three goddesses Worship\nமூன்று தேவியரின் வழிபாட்டு முறை\nமுப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 20, 2017 13:12 PM\nபுரட்டாசி மாத அமாவாசை முடிந்தும் வரும், வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது.\nநெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவ பிரியை. இச்சா சக்தியான துர்க்கையை, ‘கொற்றவை’, ‘காளி’ என்றும் அழைப்பார்கள். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிபாட்டுக்குரியவர் துர்க்கை. மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. வெற்றியை கொண்டாடிய 10-ம் நாள் விஜயதசமியாகும்.\nவன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை, லவண துர்க்கை ஆகியோர் நவ துர்க்கை என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் துர்க்கையின் அம்சங்கள்.\nமலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. லட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருப்பவள். இவளை நான்கு யான���கள் எப்போதும் நீராட்டிக் கொண்டிருக்கும். செல்வ வளம் தந்து, வறுமையை அகற்றி அருள் புரிபவள். திருப்பதியிலுள்ள திருச்சானூரில் லட்சுமிக்கு தனி கோவில் அமைந்துள்ளது.\nஆதி லட்சுமி, மகா லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, சந்தான லட்சுமி, வீர லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி ஆகிய 8 பேரும் அஷ்ட லட்சுமிகள் எனப்படுவர். இவர்கள் அனைவரும் லட்சுமி தேவியின் அம்சங்கள் ஆவர்.\nவைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிப்பவள். கல்வியின் தெய்வம். பிரம்ம பிரியை. ஞான சக்தி. சரஸ்வதி தேவிக்கு, தஞ்சாவூர் மாவட்டம் கூத்தனூரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வழிபாடு செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள். சரஸ்வதி பூஜை திருவோணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. திருவோணம் அன்றே விஜயதசமி. ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. பல குழந்தைகள் கல்வியை இன்று தான் தொடங்குவார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்.\nவாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய 8 பேரும் அஷ்ட சரஸ்வதிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. சாரங்கபாணி ஆலய மகிமை\n2. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n3. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n4. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/13132613/To-HanumanForeheadEyeLord-provided.vpf", "date_download": "2018-08-15T22:23:42Z", "digest": "sha1:HAAGZ3YINJO6IT232C2PVDTDUZ46MCZS", "length": 15834, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "To Hanuman Forehead Eye Lord provided || அனுமனுக்கு நெற்றிக்கண் வழங்கிய ஈசன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅனுமனுக்கு நெற்றிக்கண் வழங்கிய ஈசன்\nஅனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும்.\nஇத்தலத்தில் செங்கமலவல்லி தாயார் உடனுறை ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு வெளியேயும், உள்ளேயும் அனுமனுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. சிரஞ்சீவிகள் எழுவரில் ஒருவரான அனுமனுக்கு, அனந்தமங்கலம் நிரந்தர வாசஸ்தலம். ஆதலால் இங்கு இவரை வழிபட கால நேரம் வரையறை இல்லை. எனினும் அவர் அவதரித்த மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினத்திலும், பிரதிமாதம் அமாவாசை தினத்திலும், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் கேட்டை நட்சத்திரத்திலும், மற்றும் ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி திதி ஆகிய நேரங்களிலும் அனுமனை வழிபட்டு தீமைகளை விலக்கிக் கொள்ளலாம்.\nநாடெங்கும் அனுமனுக்கு பல்லாயிரக்கணக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமன் மீதான பக்தியாலும், அவரை வழிபடுவதற்காகவும் சிலை வடித்து மக்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் இவை. ஆனால் அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும். ராமாயண வரலாற்றுடன் நேரடி தொடர்பு கொண்ட ஆலயம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெற்றுள்ளது.\nஇலங்கையில் யுத்தம் செய்து, சீதையை மீட்ட பின்னர், புஷ்பக விமானம் ஏறி ராமன், சீதை, லட்சுமணன், அனுமன் முதலியோர் அயோத்திக்கு திரும்பினர். வழியில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தில் இறங்கி அனைவரும் விருந்து உண்டனர். அப்போது அங்கு வந்த நாரதர் ராமபிரானை வாழ்த்தினார். பின்னர் அவர் ராமபிரானிடம் ‘ராவணன் அழிந்த பின்னரும் அரக்கர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து, ரக்தராட்சகன் ஆகிய இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் தற்சமயம் கடலுக்கடியில் கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் தவம் நிறைவடையுமானால் ராவணன் போல வரமும் உரமும் பெற்று உலகை அழித்துவிடுவர். ஆதலால் உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார்.\n தாங்கள் சொன்னபடி அந்த அரக்கர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும். லட்சுமணனும் என்னை பிரிந்து செல்ல மாட்டான். எனவே அந்த அரக்கர்களை அழிக்க ஆற்ற லுடைய மாவீரன் அனுமனை அனுப்புவோம்’ என்றார்.\nஅனைவரும் இதை ஆமோதிக்க அனுமனும் பணிவுடன் தன் ஒப்புதலைத் தெரிவித்தார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அட்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான அரக்கர்களை வெல்ல இது போதாது.\nஎனவே திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களைத் தாங்கி அனுமன் பத்து கரங்களுடன் காட்சியளித்தார்.\nகருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nகடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர் களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் ‘ஆனந்தமங்கலம்’ என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.\nசிதம்பரத்தில் இருந்து சீர்காழி, திருக்கடவூர், தரங்கம்பாடி, காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருக்கடவூர் - தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் அமைந்துள்ளது. சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. அருகாமை ெரயில் நி��ையங்கள் மயிலாடுதுறை மற்றும் காரைக்கால்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. சாரங்கபாணி ஆலய மகிமை\n2. திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்\n3. இந்த வார விசேஷங்கள் : 14-8-2018 முதல் 20-8-2018 வரை\n4. ஆனந்த வாழ்வு தரும் ஆண்டளக்கும் ஐயன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/06/12/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E2%80%8C/1376036", "date_download": "2018-08-15T22:13:54Z", "digest": "sha1:CC32NPKCNE3Q3WTT3CLAZK3CV6X6VBSN", "length": 9731, "nlines": 121, "source_domain": "ta.radiovaticana.va", "title": "கொரிய தீபகற்பத்தில் நம்பிக்கையின் அடையாளங்கள் தெரிகின்றன‌ - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nகொரிய தீபகற்பத்தில் நம்பிக்கையின் அடையாளங்கள் தெரிகின்றன‌\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு - REUTERS\nஜூன்,12,2018. வட கொரியாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள், கொரிய தீபகற்பத்திற்கும், ஆசியாவுக்கும், உலகமனைத்திற்கும் அமைதியை நோக்கிய முக்கிய படியாகவும், நம்பிக்கையின் முக்கிய தருணமாகவும் இருந்தது என்றார் தென்கொரிய ஆயர் Lazzaro You Heung-sik.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் வழி, பெரியதொரு மாற்றத்தை நோக்கி கொரிய தீபகற்பம் சென்று கொண்டிருப்பதையும், வடகொரியாவில் மிக விரைவில் அணுஆயுதக் களைவு இடம்பெற உள்ளதையும் பற்றி மகிழ்ச்ச���யை வெளியிட்ட தென்கொரியாவின் Daejeon ஆயர் Lazzaro You அவர்கள், தூய ஆவியாரின் செயல்பாடுகளை இந்நாட்களில் காணமுடிகிறது என்றும், இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதாகவும் கூறினார்.\nதென்கொரிய அரசுத் தலைவர் Moon jae-in அவர்கள், தன் பதவிக்கு வந்தவுடனேயே அமைதிக்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டதன் பலன்களை தற்போது நேரடியாகக் காணமுடிகின்றது என்ற ஆயர் Lazzaro You அவர்கள், வட கொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களிடையே வார்த்தைகளால் வழங்கப்பட்டுள்ள அமைதி வாக்குறுதிகள், மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் பாதையில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்\nதென் கொரிய ஆயர் You\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஅமெரிக்க,வட கொரிய தலைவர்கள் சந்திப்பு குறித்து திருஅவை\nஅமெரிக்க-வடகொரிய சந்திப்பிற்காகச் செபிக்க அழைப்பு\nஎருசலேமை அமைதி நகராகக் காண விரும்பும் கர்தினால் நிக்கோல்ஸ்\nஎருசலேமை, திருப்பீடம், ஆழ்ந்த கவலையோடு கவனித்து வருகிறது\nஎருசலேம் குறித்த டிரம்பின் செயல்பாடு கிறிஸ்தவர்களுக்கு கவலை\nDACA திட்டத்தை ஆதரிப்பது, இயேசுசபையினரின் சாட்சியம்\nடிரம்ப் அரசுக்கு அமெரிக்க ஆயர்களின் கண்டனம்\nவெனெசுவேலாவில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளுக்கு எதிர்ப்பு\nஎருசலேமின் அமைதிக்கு, இரு நாடுகளின் ஒத்த அணுகுமுறை\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/agri-inputs/bio-inputs", "date_download": "2018-08-15T22:57:51Z", "digest": "sha1:E25NMQQG5DXDBYQIGHCIQGWZO7RMC2WY", "length": 7850, "nlines": 135, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உரம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் இடுபொருட்கள் / உரம்\nஉயிர் உரங்கள் மற்றும் இயற்கை உரங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.\nஇயற்கை உரங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.\nஉரம் மற்றும் உரமேம்பாடு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nஇயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை\nகாசில்லாமல் கிடைக்கும் இயற்கை உரம்\nஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/food-agriculture", "date_download": "2018-08-15T22:20:51Z", "digest": "sha1:EZCHT4ZOKQISDYNPWO6FLF2RE7CTCRF3", "length": 6236, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "கண்டி யில் உணவு விவசாய வகைப்படுத்தல்களுக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்24\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்3\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்1\nகாட்டும் 1-25 of 74 விளம்பரங்கள்\nகண்டி உள் உணவு மற்றும் விவசாயம்\nகண்டி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகண்டி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்கண்டி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகண்டி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகண்டி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகண்டி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nகண்டி, பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்��ண்டி, மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-08-15T22:39:34Z", "digest": "sha1:23QCWCMVALGFOE5O53GSWV5RUICJFPGH", "length": 10634, "nlines": 77, "source_domain": "info.tmpooja.com", "title": "நவராத்திரி நைவேத்தியம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? | Info-TMPOOJA", "raw_content": "\nநவராத்திரி நைவேத்தியம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா\nநவராத்திரி துவங்கி நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அம்மன் வழிபாடு மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதே தினங்களில் நைவேத்தியமும் அதிகமாக சாப்பிட வேண்டிய சூழல் உண்டாகும்.\nஇனிப்பு பதார்த்தங்களில் இருக்கும் வெள்ளைச் சர்க்கரை உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பவையாக இருப்பதால் பலரும் சாப்பிட தயக்கம் காட்டுகிறார்கள். சில நைவேத்தியங்களில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லப் பாகு சேர்க்க வேண்டும்.\nஇந்த வெல்லப்பாகு உடல் நலனுக்கு அதிக பலனை தரக்கூடியது. இனிப்புக்கு இனிப்பாகவும், உடல் ஆரோக்கியத்திற்கும் பயன்படும் வெல்லப்பாகுவினால் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கிறது தெரியுமா\nவெல்லப் பாகில் கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இருப்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் சோடியம் போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுச் சத்துக்கள் உள்ளன. மேலும், வைட்டமின் பி 3, நியாசின் (Niacin), வைட்டமின் பி 6, தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகியவையும் உள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டும், குறைந்தளவு கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்தும் இருக்கிறது\nவெல்லப்பாகில் உள்ள தாமிரம், இரும்புச்சத்து ஆகியவை உடலில் ரத்த விருத்தியை அதிகரிக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தச்சோகை நீங்கும். இது, ரத்தத்தையும் சுத்தம் செய்யக்கூடியது.இதில் உள்ள தாமிரம் நம் உடலில் அதிக அளவில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதால், உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆ���்சிஜன் சீராக கிடைக்கும். இது, வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.\nஉமிழ்நீரைப் பெருக்கி, சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாக உதவும். இது, உணவுக்குழாய், வயிறு என உடல் உறுப்புகளையும் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது\nஇதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடியவை. இதிலுள்ள சோடியம், பாஸ்பேட் போன்றவை மலச்சிக்கல் நீங்க உதவும்.\nஇதில் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச்சர்க்கரையில் உள்ளதைவிட அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோய்ச் செல்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. மேலும், இதயம் தொடர்பான நோய்கள் வருவதையும் தடுக்கும்.\nஇதில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் எலும்புகளை வலுவாக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்.\nஉடலில் மெக்னீசியத்தின் குறைபாட்டால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், தலைவலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றைச் சரியாக்கும். உடல் சோர்வை நீக்கும்.\nஇதில் உள்ள மாங்கனீஸ் ஆண்களின் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கும். நரம்பு மண்டலங்கள் சீராகச் செயல்பட உதவும். விந்தணுக்களின் எண்ணிக்கைய அதிகரித்து, ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்கும்.\nஇதில் கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைவாக உள்ளன. இது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த இழப்பால் ஏற்படும் ரத்தசோகை, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலி போன்றவற்றுக்குச் சிறந்த தீர்வு தரும்.\nகர்ப்பிணிகளின் உடல் எடையை அதிகரிக்காமல், அதேநேரத்தில் உடலுக்கு வலு சேர்க்க உதவும்.\nPrevious Post:ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கலரிசி சாதம் சாப்பிடக்கூடாதாம்…\nNext Post:தினமும் 4 கப் காபி குடித்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் \nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூ���்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/15640", "date_download": "2018-08-15T22:42:03Z", "digest": "sha1:TX6XARS7O5GFZBSBI24S25RFQFL6M7DV", "length": 14121, "nlines": 136, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 31. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்", "raw_content": "\n31. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\nஇன்று தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல் திறன் அதிகரிக்கும். புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 9,3\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையைத் தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்க செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 2, 3\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனு சரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்: 5\nஇன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி ப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூட���ம்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சைஅதிர்ஷ்ட எண்: 1, 7\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம்.குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 4, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 9,3\nஇன்று குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 9,3\nஇன்று தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் நாள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சைஅதிர்ஷ்ட எண்: 4, 6\nசுவிஸ்சில் கஞ்சாவுக்கு அடிமையான யாழ்ப்பாண பெடியனுக்கு வந்த கலியாண ஆசை\nயாழ் விபத்தில் கோப்பாய் வடக்க��ச் சேர்ந்த இளைஞர் பலி ஒருவர் படுகாயம்\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\n குடும்பப் பெண்ணின் கண்கள் கொள்ளையர்களால் கொத்தி எறியப்பட்டது\n16 வயதுக்குக் குறைந்த மாணவிகளுக்கு பருத்தித்துறைக் கிழவன் செய்த கேவலம் இது\nதிருகோணமலையில் யாழ்ப்பாணப் பெண்கள் அந்தச் சாமானுடன் கைது\nநோர்வேயில் கொடிகட்டி பறக்கும் யாழ்ப்பாணத்து பெண்\nயாழில் ஹயஸ் வாகனங்களில் பயணிப்போருக்கு எச்சரிக்கை\n15. 08. 2018 - இன்றைய இராசிப் பலன்\n14. 08. 2018 - இன்றைய இராசிப் பலன்\n17. 03. 2016 இன்றைய ராசிப் பலன்\n01. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்\n17. 12. 2017 இன்றைய இராசிப் பலன்\n24. 07. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0975", "date_download": "2018-08-15T22:56:48Z", "digest": "sha1:FV72WEMWFQEVQE4QRQE4OGE65D4HKOJH", "length": 4383, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "Amar Chitra Katha (Kizhakku-Tamil)", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சித்தர்கள், சித்த மருத்துவம் மாத இதழ்கள் பகுத்தறிவு நகைச்சுவை யோகாசனம் தத்துவம் கல்வி வாஸ்து ஓவியங்கள் சங்க இலக்கியம் வணிகம் சுயமுன்னேற்றம் விவசாயம் பொது நூல்கள் மனோதத்துவம் மேலும்...\nமேன்மை வெளியீடுஇராவணன் பதிப்பகம்இந்து இலக்கியக் கழக வெளியீடுமனிதம் பதிப்பகம்வி.சுப்பிரமணியன்சிவாலயம்பிரகாஷ் புக்ஸ் மு.ஆ.சங்கரலிங்கம் அருளகம்அருண் பதிப்பகம்பிரசாந்த் நூலகம்மதி வெளியீடுபரிவு பதிப்பகம்ஸ்ரீ சாய் தரிசனம்சுரா பதிப்பகம் மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/09/blog-post_08.html", "date_download": "2018-08-15T22:15:21Z", "digest": "sha1:MSUQG7JUHMXHY3JJMT6SZGHYKBPNTBDN", "length": 18889, "nlines": 342, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: இரண்டு வார்த்தைக் கதைகள்", "raw_content": "\n ” என்றதும் இளம்பெண் மரணம்.\nதலைப்பு: தேர்வு எழுதிய 40%சதவீதம் சாப்டுவேர் இன்ஜினியர்கள்\nதலைப்பு: மரத்தடியின் கிழ் வைத்த என் வீட்டுப் பிள்ளையார்\nதலைப்பு: வீட்டில் பார்த்த வரன் பத்துப் பொருத்தமும் பொருந்தி வர எஸ் எம் எஸ் அனுப்பினான்\n நாலாவது தடவை ஓயெஸ்(OS) மாத்தறேன்”\nLabels: இரண்டு வார்த்தைக் கதைகள்\nஏற்கனவே இந்த மாதிரி எழுதியிருக்கீங்களே :)\n//ஏற்கனவே இந்த மாதிரி எழுதியிருக்கீங்களே //\nஆமாம்.ஆனால் அவை வேறு வேறு ”கரு”க்கள்.\nமுதலிரண்டும் நல்லா இருந்தது சார். மூணாவது ஓகே.\n// முதலிரண்டும் நல்லா இருந்தது சார். மூணாவது ஓகே//\nரெண்டு வார்த்தைக்கதைக்கு எல்லாம் தலைப்பு நீளமாகத்தான் இருக்கணுமா\n) தவிர மீதி எல்லாமே சுமாராத்தான் எனக்குப்படுது\nரெண்டு வார்த்தைக் கதை எல்லாம் சரி தான்..ஆனால் அதற்கான தலைப்பு ஊர் நீளத்துக்கு இருந்தா தான் கதையே புரியும் போல இருக்கே பின்ன எப்படி அது ரெண்டு வார்த்தைக் கதையாக முடியும் பின்ன எப்படி அது ரெண்டு வார்த்தைக் கதையாக முடியும்\n தலைப்பும் ரெண்டு வார்த்தையில இல்ல இருக்கணும்\n//ரெண்டு வார்த்தைக்கதைக்கு எல்லாம் தலைப்பு நீளமாகத்தான் இருக்கணுமா//\nசுஜாதா ஒரு தடவை எழுதி காட்டினார்.அதைத்தான் பின்பற்றினேன்.தலைப்பு சுருக்கிச் சொல்வது கஷடம்.\n) தவிர மீதி எல்லாமே சுமாராத்தான் எனக்குப்படுது//\n//ரெண்டு வார்த்தைக் கதை எல்லாம் சரி தான்.................இருந்தா எப்படி அது ரெண்டு வார்த்தைக் கதையாக முடியும்\nநீங்கள் சொல்வது சரிதான்.தலைப்பை சின்னதாக வைத்து கதை விடுவதற்கு இது ரிவர்ஸ்.அதில் அவ்வளவு பெரிய கதையைப் படித்துவிட்டு தலைப்புப் புரியவில்லை என்று சொல்லுவோம்.\n தலைப்பும் ரெண்டு வார்த்தையில இல்ல இருக்கணும்//\nரொம்ப கஷ்டம்.முயன்றுப் பார்த்து தோல்விதான்.\nமேற் சொன்ன கதைகள் எழுதவும் கொஞ்சம் திறமை வேண்டும்.அந்தத் தலைப்புக்கேற்றாற் போல்,\nஅசட்டுதனம் இல்லாமல்,இரண்டு வார்த்தை கதை பொருந்த வேண்டும்.பிரதிபலிக்க வேண்டும்.\nசுஜாதா ஒரு தடவை எழுதி காட்டினார்.அதைத்தான் பின்பற்றினேன்.\nஅமெச்சூராக எழுதிப்பார்த்திருக்கிறேன். (இதுவும் அதே ரகம் தான்) சும்மா டாப் ஆஃப் தெ மைண்ட் முயல்கிறேன்.\nநல்லா இருக்கு.ஆனா கதையில இரண்டு வார்த்தை வரல. கருத்துக்கு நன்றி.\nஇலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.\nநாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்\nஎன்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்\nஅப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்\nக. தங்கமணி பிரபு said...//\nஇரண்டு வரி போய், இப்போ இர‌ண்டு வார்த்தையா/ கலக்குங்கோ ரவி சார்...\n//இரண்டு வரி போய், இப்போ இர‌ண்டு வார்த்தையா/ கலக்குங்கோ ரவி சார் //\nஅட சூப்பர் சார் எனக்கு இது மாதிரி எழுத ரொம்ப பிடிக்குது யோசிக்க நிறைய விஷயம் வருது அதை எழுத்தா கொண்டு வர்றதில் கொஞ்சம் கஷ்டமா இருக்கு சார் இது மாதிரி எழுத புக்ஸ் எதும் இருக்கா சார் இல்ல லிங் எதும் இருக்கா இருந்தா கொடுங்களேன்...\n//அட சூப்பர் சார் சார்//\n//எனக்கு இது மாதிரி எழுத ரொம்ப பிடிக்குது யோசிக்க நிறைய விஷயம் வருது அதை எழுத்தா கொண்டு வர்றதில் கொஞ்சம் கஷ்டமா இருக்கு//\nயோசிக்கிறீங்க.ஆனா கொஞ்சம் ஆழமா(அஜித் கதை மாதிரி)யோசிங்க.\nதலைப்பை டெபினஷன் மாதிரி கொடுக்காதீங்க.உடனே எழுததீங்க.என்னுடைய கேண்டீட் காமிரா கதைக்கு தலைப்பு வைக்க 10 நாள் ஆயிற்று.அனுபவம் வரும்.தூள் கிளப்புவீர்கள்.\n// இது மாதிரி எழுத புக்ஸ் எதும் இருக்கா சார் இல்ல லிங் எதும் இருக்கா இருந்தா கொடுங்களேன்...//\nதல கேட்டீங்களா ஒரு கேள்வி.\nஉங்கள் கேள்வியே ஒரு கதையாக்கலாம்.(take it easy boss)\nஇது மாதிரி எழுத புக்ஸ் எதும் இருக்கா சார் இல்ல லிங் எதும் இருக்கா இருந்தா கொடுங்களேன்\nகதை -2 ங்கொய்யலா யோசி\nகதை -3 ரெண்டு வார்த்தைக்கு\nகதை -4 யோகா பண்ணுங்க\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nரெயில்வே RAC லிஸ்ட் சினிமா பாடகர்கள்\n“ஈரம்” படம் - முதுகு தண்டில் “சில்”\nவிநாயகர் குடையும் ஒரு கெமிஸ்ட்ரியும்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2018/04/blog-post_10.html", "date_download": "2018-08-15T22:08:22Z", "digest": "sha1:HST4ZTRXCFSIEWUEKLW64UN2XR6UUHLC", "length": 9011, "nlines": 182, "source_domain": "www.kummacchionline.com", "title": "சீமான் பயோ(யங்கர)டேட்டா | கும்மாச்சி கும்மாச்சி: சீமான் பயோ(யங்கர)டேட்டா", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகட்சியின் பெயர்-----------------------------நாம் தமிழர்(டம்ளர்) கட்சி\nதற்போதைய தொழில்--------------------வந்தேறி, வடுகவந்தேறி, திராவிடன், தமிழன் சான்றிதழ்கள் வழங்குவது\nசமீபத்திய சாதனை-------------------------அவிச்சு வெச்ச ஆமக்குஞ்சு\nநிரந்தர சாதனை-----------------------------பிரபாகரனை தமிழனுக்கு அறிமுகம் செய்தது \nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nநண்பரே இவரு வேலை தேடுகின்றாரா \nஅப்படியே நம்ம மூன்றாம் கலைஞருக்கும் ஒரு பதிவு போடுங்க\nஇவர் பெற்ற ப��்டங்கள் : அட்ட கத்தி, டகர டப்பா, வெத்து வேட்டு, டுபாக்கூர்.\nஇந்தாளை பார்த்தாலே பத்திக்கும் எனக்கு. ஆனா என் வீட்டுக்காரர் இவர் பேசுறதை ஜொள்ளு விட்டுக்கிட்டு கேட்பாரு\nஇந்த டுபாகூர் பார்ட்டிய கண்டாலே பாதிப்பேருக்கு உங்க நிலைமைதான் ராஜி, என் நண்பர் ஒருத்தர் அவர் பேச்ச கேட்டு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஓங்கி கால தரையில் அடிச்சு ரத்தகளறியா ஆகி ஆஸ்பிட்டல் வரை போகவேண்டியதாகி விட்டது.\nராஜபாட்டை - ராஜா said...\nஏன் சீமானைக் கண்டால் இந்த பயம். எளியவன். இப்ப பயங்கரமா திட்டி அவமானம் செய்து வளர்த்து விட்டாச்சு. பதருங்கடா.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஎன்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்\nகாவிரியும், ஸ்டெர்லைட்டும் மற்றும் திராவிட போராளிக...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/category/asiriyappa/asiriyapa", "date_download": "2018-08-15T22:15:22Z", "digest": "sha1:KCTQG7VV3VFJEGBI5IR2O4GNE7SIZZAE", "length": 2622, "nlines": 95, "source_domain": "www.vallamai.com", "title": "ஆசிரியப்பா | செல்லம்", "raw_content": "\nபாடு பாடு தம்பி பாடு\nபாடம் சொல்லி படிக்கச் சொல்லி\nPosted in ஆசிரியப்பா | Tagged வீ.கே.கார்த்திகேயன் | Leave a comment\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/sport", "date_download": "2018-08-15T23:06:28Z", "digest": "sha1:HLB57ALEALEC2H7F4TDWPS2JRRQXIL43", "length": 9008, "nlines": 164, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "விளையாட்டு - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nOkto ஒளிவழியில் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளைக் காணலாம்\nமீடியாகார்ப் நிறுவனம் ஒன்பது உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளை இலவசமாக Okto ஒளிவழியில் ஒளிப்பரப்பவுள்ளது.\nதென்கிழக்காசிய விளையாட்டுகளின் ஒளிபரப்பு : Toggle, okto\nசிங்கப்பூரைப் பிரதிநிதித்து விளையாட வயது தடையல்ல\nகாவல்துறையின் கையில் சிக்கியிருக்கும் லிவர்பூல் விளையாட்டாளர் சாலா\nமுதல் ஆட்டம், எதிர்பார்த்த வண்ணம்\nஇங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து\nStandard Chartered நெடுந்தொலைவோட்ட பதக்கத்திற்குப் புது மெருகு\nசீனாவில் இனப் பாகுபாட்டை எதிர்நோக்கிய செனகல் காற்பந்து வீரர்\nபினால்டி வாய்ப்பில் வெற்றிபெற்ற ஆர்சனல்\n ஆனால் மூக்கு உடைந்தது ரூனிக்கு\nஒலிம்பிக் மகளிருக்கான நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை\nநேமார் சிங்கப்பூரில் நடக்கும் ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார்\n6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற நீச்சல் வீரருக்குத் 14 மாதம் தடை\nதோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான சின்னங்கள் இன்று வெளியிடப்பட்டன\nஉலகக் கிண்ணத் தோல்விக்குப் பின் காற்பந்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை: நெய்மார்\nஉசேன் போல்ட் ஆஸ்திரேலியாவில் காற்பந்து விளையாடக்கூடும்\nஉலகக் கிண்ணப் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா\nஇந்த உலகக் கிண்ணத்தின் சிறந்த வீரர் யார் \nஉலகக் கிண்ணக் காற்பந்து 2018இன் வெற்றியாளர்களை யூகித்த கரடி\nஉலகக் கிண்ணம் - கடந்த 5 இறுதிச் சுற்றுகள் ஒரு பார்வை\nஉலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நிறைவு விழா இன்று\nஉலகக் கிண்ணக் காற்பந்து: கிண்ணத்தை வென்று வரலாறு படைக்குமா குரோஷியா \nடென்னிஸ்: விம்பிள்டன் ஆடவர் இறுதிப் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச்\nஉலகக் கிண்ணக் காற்பந்து: மூன்றாம் இடத்தைப் பிடித்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ணக் காற்பந்து: சுவைத் துளிகள்\n\"ஆகச் சிறந்த உலகக் கிண்ணப் போட்டி\" கூறுவது....\nஉலகக் கிண்ணக் காற்பந்து: மூன்றாவது இடம் யாருக்கு \nஇங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் சிங்கப்பூரர் இடம்பெற வாய்ப்பு\nடென்னிஸ்: விம்பிள்டன்-இஸ்னரை வீழ்த்தினார் ஆண்டர்சன்\nஉலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள்: எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா இங்கிலாந்து\n100 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தின் கீழ் யுவெண்டஸ் குழுவிற்குச் செல்லும் ரொனால்டோ\nபிரான்ஸ் - பெல்ஜியம் அரையிறுதி ஆட்டம்: உங்கள் கணிப்புகள் பலித்துவிட்டன\nஉலகக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றியைத் தாய்லந்து குகையிலிருந்து தப்பியவர்களுக்கு சமர்ப்பிக்கும் ஆட்டக்காரர்\nஉலகக் கிண்ணம்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள பிரான்ஸ்\nஉலகக் கிண்ண நட்சத்திரங்கள்...ரசிகர்களின் மனத்தில்\nபோட்டியைவிட்டு வெளியேறினாலும் ரஷ்ய விளையாட்டாளர்கள் சாதனையாளர்களே' : புட்டின்\nஉலகக் கிண்ணக் காற்பந்து: வெளியேறியது ரஷ்யா\nஉலகக் கிண்ணக் காற்பந்து: அரையிறுதிக்கு முன்னேறும் பெல்ஜியம்\nஉலகக் கிண்ணக் காற்பந்து: கலக்கவிருக்கும் காலிறுதி ஆட்டங்கள்\nசீனாவைச் சேர்ந்த ஆருடம் சொல்லும் பூனை மாண்டுபோனது\nஉலகக் கிண்ணக் காற்பந்து: காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் விவரம்\nUniqlo ஆடை நிறுவனத்துடன் ரோஜர் ஃபெடரர் கையெழுத்திட்டிருக்கும் புதிய ஒப்பந்தம்\nஉலகக் கிண்ணக் காற்பந்து: காலிறுதிக்கு முன்னேறுமா பிரேசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/aishwarya.html", "date_download": "2018-08-15T22:58:07Z", "digest": "sha1:5YCB3ST5JSGMBZD3P7RVB3X2EXZKPFQ4", "length": 12721, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Vijayakanth wants to act with Ramya now! - Tamil Filmibeat", "raw_content": "\nகுத்து பட வெற்றியால், திவ்யாஸ் பந்தனாஸ் என்ற ரம்யாவுக்கு கோலிவுட்டில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.\nபெங்களூருக்குப் போய், புதுமுகங்களை தேடி பிடித்து நமது இயக்குனர்கள் அறிமுகப்படுத்திய வகையில் பல கதாநாயகிகள்தமிழக்குக் கிடைத்துள்ளார்கள். அவர்களில் சிலர் ஜெயித்தும் காட்டியிருக்கிறார்கள்.\nஆனால், கன்னடப் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் யாரும் தமிழில் காலூான்றியதில்லை. அதற்கு விதிவிலக்காக ரம்யாஅமைவார் போலத் தெரிகிறது.\nஅசர வைக்கிற உயரம், கிறங்க வைக்கும் வாளிப்பான உடல்வாகு என்று ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார் ரம்யா. விரல்வித்தை நடிகர் சிம்புவுடன் குத்து படத்தில் இவர் குத்திய குத்தில் கோடம்பாக்கமே சொக்கிப் போயுள்ளது.\nதுணிகள்விஷயத்தில் பாகுபாடு பார்ப்பதேயில்லை என்பதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவரைத் தேடி வருகின்றன.\nதமிழுக்கு வரும் முன்பு, கன்னடத்தில் இவர் நடித்த அபி, எக்ஸ்கியூஸ் மீ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றனஎன்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு ரம்யா நடித்து வெளிவந்த ரங்கா எஸ்.எஸ்.எல்.சிஎன்ற கன்னட படமும் ஹிட்டாகி விட, இவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன.\nஆனாலும் அம்��ணிக்கு கன்னடம் பிடிக்கவில்லையாம். தமிழில் நடிப்பதில் தான் ஆர்வம் என்கிறார். காரணம் பணம்மட்டுமல்ல..அது இவரிடம் பணம் நிறையவே இருக்கிறது. தமிழில் நடித்தால் கிடைக்கும் புகழ் காரணமாகவே கன்னடத்தைவிடதமிழையே இவர் அதிகம் விரும்பக் காரணமாம். அதனால்தான் ஐ லைக் டமில் என்கிறார் ரம்யா.\nபேட்டி எடுக்க யார் வந்தாலும், நான் கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தி, படிப்புக்காக லண்டன் போனேன்;வீட்டு ஞாபகம் காரணமாக பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டு இந்தியா வந்து விட்டேன் என்று சொல்லி வந்தார்.\nஇவரது இந்த பேட்டி, எஸ்.எம்.கிருஷ்ணாவை எரிச்சல்படுத்தியிருக்கிறதாம். தூரத்துச் சொந்தம் என்பதற்காக அநாவசியமாக என்பெயரை இழுக்க வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறாராம். இப்போது அந்த விஷயம் பற்றி ரம்யா கப்சிப்.\nதமிழில் இப்போது இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் யாரடி நீ மோகினி என்ற படத்திலும், சிம்புவின் அடுத்த படத்தில்நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே ரம்யாவின் ஸ்டில்ஸை பத்திரிக்கைகளில் பார்த்து விட்டு, அடுத்த படத்தில்தனக்கு ஜோடி இவர்தான் என்று விஜயகாந்த் முடிவெடுத்து விட்டாராம்.\nவரவர கேப்டனின், ஜொள்ளுக்கு அளவில்லாமல் போய் விட்டது.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\n‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு செருப்பு அணியாமல் சென்ற நடிகை.. ஏன் தெரியுமா\nசிம்பு மருமகப் புள்ள, குஷ்பு மாமியார்: சூப்பர் ஹிட் பட ரீமேக்கை இயக்கும் சுந்தர் சி.\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/missing-comma-costs-oakhurst-dairy-company-5-million-311088.html", "date_download": "2018-08-15T22:52:47Z", "digest": "sha1:BEOLJV47E64WE2KN7WQRH2RATBONNVSA", "length": 11567, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகாரில் விடுபட்ட கமா காரணமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு.. 5 மில்லியன் இழப்பீடு கொடுத்த நிறுவனம்! | Missing of Comma costs Oakhurst dairy company $5 Million - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புகாரில் விடுபட்ட கமா காரணமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு.. 5 மில்லியன் இழப்பீடு கொடுத்த நிறுவனம்\nபுகாரில் விடுபட்ட கமா காரணமாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு.. 5 மில்லியன் இழப்பீடு கொடுத்த நிறுவனம்\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n1000 சிறுவர்களை பலாத்காரம் செய்த அமெரிக்க பாதிரியார்கள்.. புயலைக் கிளப்பும் அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅமெரிக்க மாகாண ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் 14 வயது \"சுள்ளான்\"\nமுன்னாள் பணியாளரை நாய் என்று அழைத்த டிரம்ப்.. ஓமரோசா சர்ச்சையில் சிக்கி பரபரப்பு\nஇறந்த குட்டியை தூக்கி சுமந்த தாய் திமிங்கலம்.. உருக வைக்கும் பாச போராட்டம்\nஅமெரிக்காவில் விஜயகாந்த்... உற்சாகமான புகைப்படங்கள் வெளியீடு... குஷியில் தேமுதிகவினர்\n1000 சிறுவர்களின் ஆபாசப் படம் வைத்திருந்த இந்தியரை 10 ஆண்டுகள் கண்காணிக்க உத்தரவு\nநியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் மெயின் என்ற நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் 'அஹ்ரஸ்ட்' என்ற நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில்தான் இந்த கமா பிரச்சனை வந்துள்ளது.\nநிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் ஒரு இடத்தில் கமா குறிப்பிடாமல் இருந்துள்ளனர். இதனால் நீதிபதிகள் வழக்கில் எதிராக தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.\nஆனால் கடைசி நேரத்தில் வழக்கில் நிறைய திருப்பங்கள் நடந்து மொத்தமாக வழக்கின் தீர்ப்பு மாறியுள்ளது.\n'அஹ்ரஸ்ட்' என்பது பெரிய பால் பொருள் விற்பனை நிறுவனம் ஆகும். இதில் வேலை பார்த்த பணியாளர்களுக்கு கூடுதல் நேரத்திற்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு சரியாக 5 வருடங்களுக்கு முன்பு தொடுக்கப்பட்டது.\nஆனால் இந்த வழக்கில் ஓட்டுனர்கள் பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு அதை பேக்கிங்கும் செய்வதாக கூறப்பட்டு இருக்கிறது. கமா காரணமாக இப்படி பொருள் வந்துள்ளது. ஓட்டுனர்கள் பேக்கிங் செய்யவில்லை என்று கம்பெனி விளக்கம் கொடுத்தது.\nதற்போது நீதிபதிகள் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். பின் ஓட்டுனர்கள் மீண்டும் கமாவை சரி செய்ய குறிப்பிட்டு வழக்கு தொடுத்தார்கள். இதனால் இந்த வழக்கு கடந்த 5 வருடமாக நடந்து கொண்டு இருந்தது.\nதற்போது இந்த வழக்கில் கடைசியாக ஓட்டுனர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. 5 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனால் ஒவ்வொரு ஓட்டுநர்களும் லட்சக்கணக்கில் ஒரே நாளில் சம்பாதித்து இருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\namerica case english அமெரிக்கா வழக்கு ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/12/car-prices-increase-india.html", "date_download": "2018-08-15T22:50:52Z", "digest": "sha1:SPFUXPXIYM6IQ6G2DJSLDZRV3EIDM7XW", "length": 6736, "nlines": 78, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: புத்தாண்டில் கார் விலைகள் கூடுகிறது", "raw_content": "\nபுத்தாண்டில் கார் விலைகள் கூடுகிறது\nகடந்த ஆண்டு பொருளாதார தேக்கத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஆட்டோ துறைக்கு 4% வரி சலுகை வழங்கப்பட்டது.\nதற்போது இந்த சலுகை நீக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயர்வை நிறுவனங்கள் நுகர்வோர்களுக்கு அப்படியே தள்ளியுள்ளன.\nமந்தமான விற்பனையால் கடந்த ஒரு ஆண்டாக வாகன விலைகளில் எந்த உயர்வும் இல்லாமல் காணப்பட்டது. சில சலுகைகள் கூட வழங்கப்பட்டன.\nதற்போது மீண்டும் தேவை கூடியுள்ளதால் இந்த விலை உயர்வு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என்று நிறுவனங்கள் நம்புகின்றன.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/10-Books-You-Must-Read-During-Monsoon/", "date_download": "2018-08-15T22:38:06Z", "digest": "sha1:WKK3TFVCDOBGWJVJEDEKPNCBGZFZK3FF", "length": 12382, "nlines": 209, "source_domain": "www.skymetweather.com", "title": "10 Books you must read during Monsoon", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/224/articles/18-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-15T22:41:34Z", "digest": "sha1:MPQMJPNWFTQ5XCOPVNPP2HGG4OZ226PV", "length": 5116, "nlines": 66, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | சலனப் படங்களில் தொழில்நுட்பப் புரட்சி", "raw_content": "\nஅதிகாரமற்ற நிலையை நோக்கி பல்கலைக்கழக மானியக்குழு\nபதிப்பும் பூசலும் சி.வை. தாமோதரம் பிள்ளையும் உ.வே. சாமிநாதையரும்\nசலனப் படங்களில் தொழில்நுட்பப் புரட்சி\nஆங்கில அகராதியும் ஒரு வார்த்தை பித்தரும்\nகாலச்சுவடு ஆகஸ்ட் 2018 கட்டுரை சலனப் படங்களில் தொழில்நுட்பப் புரட்சி\nசலனப் படங்களில் தொழில்நுட்பப் புரட்சி\n20ஆம் நூற்றாண்டின் கடைசித் தசாப்தத்தில் ‘சலனப்படங்களில்’ ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சி அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் முக்கிய திரைப்பட உற்பத்தி நாடுகள் அனைத்திலும் வேகமாகப் பரவியது. ஆயினும், இலங்கையில் அது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது புரிந்துகொள்ளத் தக்கதே.\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/kids/", "date_download": "2018-08-15T23:00:13Z", "digest": "sha1:YW43FR6KQFJJWF7ERVTSLFSTKM5USPLJ", "length": 7731, "nlines": 80, "source_domain": "puttalamonline.com", "title": "மழலையர் Archives - Puttalam Online", "raw_content": "\nபுத்தளத்தில் முதன் முறையாக சிறார்களுக்கான உடற் பயிற்சி\nபுத்தளம் நகரில் வதியும் சிறுவர்களின் நலன் கருதி, சிறுவர்களுக்கான உடற்பயிற்சி நிகழ்வுகள் புத்தளம் நகரில் தொடராக இடம்பெறவுள்ளன.\nஅல்ஹைரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள்\nபுத்தளம் சவீவபுரம் அல்ஹைரா முன்பள்ளியின் வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வுகள் வெள்ளிக் கிழமை (06) மாலை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.\nஅல் முஹ்பாத் முன்பள்ளியின் 22 வது வருட நிறைவும் வருடாந்த விளையாட்டு போட்டிகளும்\nஅல் முஹ்பாத் முன்பள்ளியின் 22 வது வருட நிறைவு மற்றும் வருடாந்த விளையாட்டு போட்டிகள் என்பன சனிக்கிழமை (07.04.2018) முழுநாளும் புத்தளம் ஸாஹிரா....\nசிறப்புற இ��ம்பெற்ற அமைதித் தொண்டர்களின் FEED THE POOR – COINS FOR LIFE நிகழ்வு\nஉணவு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய விடயங்களில் பின்தங்கி அடிமட்டத்தில் இருக்கும் எம் மக்களுக்கு உதவும் முகமாக சமூக நலன் கருதி...\nஸ்ரீகிருஸ்ணா தமிழ் வித்தியாலய மாணவா்களின் சிறுவர் தின நிகழ்வுகள்…\nஉலக சிறுவர் தினத்தை ஆண்டிமுனை ஸ்ரீகிருஸ்ணா தமி்ழ் வித்தியாலய மாணவா்கள் (2)மிகவும் விமர்சையாக கொண்டாடினாா்கள்.\nஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்\nஉலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள்(2)நடைபெற்றது.\nபுத்தளம் பாடசாலைகளில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்\nபுத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (02.10.2017) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. வழமைக்கு மாற்றமாக மிகச்சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் புத்தளம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட் ஏ சன்ஹி\nஅல் ஹஸனாத் பாடசாலையின் பாலர் சந்தை\nபூலாச்சேனை அல்ஹஸனாத் பாலர் பாடசாலையின் பாலர் சந்தை இன்று 21/07/2017 மாலை பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் HM.யாஸிர் அவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர�\nகடும் முயற்சியுடன் உழைத்து உயர்ந்தவர்கள் அடையும் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கைபோல, திடீர் பணக்காரர்களுக்கு வாழ்வு அமைதியானதாக அமைந்து விடுவதில்லை. கஷ்டப்பட்டு உழைத்தவன் இஷ்டப்படி செலவழிக்க மாட்டான். ஆனால், இன்று ஏதோ ஓ�\nபாத்திமாவின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி- 2015\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபுத்தளத்தில் புதிய வியாபார முயற்சி – All in All Services\nஇறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு கல்பிட்டி பேர்ள்ஸ் அணி தகுதி\nமர்ஹூம் சரூக் ஆசிரியர் ஞாபகார்த்த கணிதப் போட்டி.\nரஊப் ஹக்கீம் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் \nமின்சார வசதியை ஒரே தினத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி\nஆணமடுவ பகுதியில் சிக்கிய அரிய உயிரினம்\nபுத்தளம் சாஹிராவின் நாமத்தை பறைசாற்றும் மாணவ செல்வங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2786&sid=a2ee01b0fdfd0681c9603708a5b62817", "date_download": "2018-08-15T22:58:53Z", "digest": "sha1:2KSAAUS4EW45ARK5MU5KVDANKKOZRRN2", "length": 30234, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிம���யைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby க���ூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/12/blog-post_8.html", "date_download": "2018-08-15T22:08:25Z", "digest": "sha1:O5CXVMXU4LM5KYSY4H5GCX6H5X4VIXZ4", "length": 9905, "nlines": 177, "source_domain": "www.kummacchionline.com", "title": "சொல்றாங்க சொல்றாங்க சொல்லாததை நாம சொல்லுவோம் | கும்மாச்சி கும்மாச்சி: சொல்றாங்க சொல்றாங்க சொல்லாததை நாம சொல்லுவோம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசொல்றாங்க சொல்றாங்க சொல்லாததை நாம சொல்லுவோம்\nபுரட்சி தலைவர் வழிகாட்டுதலின் பேரில் நல்லாட்சி புரியும் என் தலைமையிலான ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்பதே இந்த ஏற்காடு இடை���்தேர்தல் நிரூபிக்கறது--------தமிழக முதல்வர்.\nசுண்டலும் பிரியாணியும் கட்டு கட்டாக பணமும் கழண்டதனால தான் இந்த வெற்றின்னு கூடுவாஞ்சேரி கோவிந்தன் சொல்றாரு.\nவருந்தாதீர்கள் தோல்விகளை ஏணிப் படியாக்கி கொள்ளுங்கள்-------ஏற்காடு தோல்வி குறித்து கலைஞர்.\nகுடுக்குற காசுல ஆட்டையைப் போட்ட உடன் பிறப்புகளே அடுத்த முறையாவது உள்குத்து குத்தாமல் அடுத்தவன் காசுல ஆட்டையைப் போடப்பாருங்கள்.\nஎல்லாப் புகழும் மோடிக்கே-----தேர்தலில் வென்ற முன்னாள் முதல்வர் வசுந்த ராஜே சிந்தியா.\nபின்ன வேற யாராவதுன்னு சொன்னா நாற்காலியப் பிடுங்கிடுவாக.\n2014ல் மோடி பிரதமராவது உறுதி--------வை.கோ\nஎத்தனை நாளுக்குத்தான் அம்மா முந்தானியே பிடிச்சிக்கிட்டு அலையறது.\nதேர்தல் குறித்து காங்கிரஸ் ஆராய்ந்து பார்க்கும் ---------மத்திய அமைச்சர் நாராயண சாமி\nஇன்னும் பதினைந்து நாட்களில் நாங்க அமோக வெற்றி பெறுவோம், சே\nதேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் ஆராயும்-நாராயணசாமீ # நீங்க கரண்ட்ல பண்ண ஆராய்ச்சி கூடங்குளத்தில கடல பர்பியாக் கெடக்குதாம். அத எடுங்க\nLabels: அரசியல், நிகழ்வுகள், மொக்கை\nசூழ்நிலை நரம்பில்லா நாக்கினை எப்படியெல்லாம் சுழற்றி\n/ தோல்விகளை ஏணிப் படியாக்கி கொள்ளுங்கள்.... /\nமகேந்திரன், தனபாலன் வருகைக்கு நன்றி.\nசொல்றாங்க சொல்றாங்க....இந்த துளசி தரனும், கீதாவும்....ரொம்ப நல்ல நக்கல்ஸ் அண்ட் கலக்கல்ஸ் னு நாங்க காசு வாங்காத ஏமாத்தாத ஓட்டுப் போட்டாச்சு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகடிச்ச பத்து கடிக்காத பத்து\nகூட்டணி கூடி வரும் நேரம் (கவுஜ)\nசைக்கிள் கேப்பில எவனோ வேட்டிய உருவிட்டாண்ணே..........\nநோட்டாவுடன் புதிய கூட்டணி ----------கேப்டன் அதிரடி...\nசொல்றாங்க சொல்றாங்க சொல்லாததை நாம சொல்லுவோம்\nபடுகொலையைத் திருவிழாவாக மாற்றும் ஊடகங்கள்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பா��ா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/44919-an-amount-of-12-lakh-rupees-collected-by-vigilance-department-southern-railway.html", "date_download": "2018-08-15T22:51:14Z", "digest": "sha1:AKQDHL3TG7ZXHOVQU6QFX3PTKPOU6PX7", "length": 9881, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அபராதமாக 12 லட்சம் வசூல்: தென்னக ரயில்வே அதிரடி | An Amount of 12 Lakh Rupees Collected by Vigilance department: Southern Railway", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஅபராதமாக 12 லட்சம் வசூல்: தென்னக ரயில்வே அதிரடி\nதமிழகத்தில் ரயிலில் டிக்கெட், முறையான பயணம் மேற்கொள்ளாத பயணிகளிடம் இருந்து சுமார் 12லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் மற்றும் மதுரை இரயில் நிலையங்களில் தென்னக ரயில்வே சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த தீவிர சோதனைக்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த கண்காணிப்பில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணித்த 198 பேர் பரிசோதிக்கும் பகுதியில் சிக்கியுள்ளனர்.இவர்களிடம் இருந்து 1,98,817 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பிளாட்ஃபாம்களில் நடத்தப்பட்ட சோதனையில் 32 டிராலிகள் மற்றும் அங்கீகாரமில்லாத பார்சல்கள் கைப்பற்றி ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nதென்னக ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு படையினர் 120 ரயில்களில் சோதனை நடத்தினர். இதில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்ததாக 1474 வழக்குகளும், ஒழுங்கற்ற பயணம் மேற்கொண்டதாக 1062 வழக்குகளும், அங்கீகாரம் இல்லாமல் டிக்கெட் பரிமாற்றம் செய்ததாக 48 வழக்குகளும், பதிவு செய��யாமல் சாமான்கள் கொண்டு வந்தது 29 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. 36 அங்கீகாரம் இல்லாத விற்பனையாளர் இந்த சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் 12,74,035 ரூபாய் கட்டணம் மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n12 வயது சிறுவனால் வந்த சண்டை : கொலையில் முடிந்த கதை\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nகொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் ரத்து\nசலசலப்புகளுக்கு அஞ்சாமல் சவால்களை வெல்வேன் : மு.க.ஸ்டாலின்\n“கலைஞர் என்னிடம் வேர்க்கடலை வாங்கியிருக்கார்” - ஒரு உடன்பிறப்பு\n“வாய்ப்பில்லையே” - மறுத்த தேர்தல் ஆணையம்\nதலைவராக உள்ள செயல்தலைவரே - துரைமுருகன்\nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n12 வயது சிறுவனால் வந்த சண்டை : கொலையில் முடிந்த கதை\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panipulamnet.wordpress.com/about/", "date_download": "2018-08-15T22:07:41Z", "digest": "sha1:RGYHP7MLS4KLJEJBHH2Z4CXTXLOX46ZU", "length": 2339, "nlines": 42, "source_domain": "panipulamnet.wordpress.com", "title": "எம்மைப்பற்றி | பிறந்தநாள் வாழ்த்துக்கள்", "raw_content": "\nபணிப்புலம், காலையடி, சாந்தை மற்றும் அனைத்து உறவுகளின் பிறந்ததின வாழ்த்துகளும் இந்தப் பக்கத்தி்ல் இடம் பெறும். உங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கு இடம் பெற வேண்டுமாயின் எங்களுக்கு கிழ்வரும் ஈமெயில் முலமாக அறியத்தாருங்கள். இந்த சேவை முற்றிலும் இலவசம்.’\nOne thought on “எம்மைப்பற்றி”\nPingback: 2010 in review « பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபிறந்தநாள் கொண்டாடும் உங்கள் அனைவருக்கும் எமது இணையத்தளம் சார்பாக எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-12-07/puttalam-regional-news/129157/", "date_download": "2018-08-15T23:01:30Z", "digest": "sha1:Y2FMKRSPCN7OPOMZXWATCNXAD3KITZHR", "length": 4738, "nlines": 61, "source_domain": "puttalamonline.com", "title": "இலவச காப்புறுதித் திட்டம் சம்பந்தமான அறிமுகக் கூட்டம் - Puttalam Online", "raw_content": "\nஇலவச காப்புறுதித் திட்டம் சம்பந்தமான அறிமுகக் கூட்டம்\nஅரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச காப்புறுதித் திட்டம் சம்பந்தமான அறிமுகக் கூட்டம் புத்தளம் வலய தெற்குக் கோட்டத்திற்குட்பட்ட ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் (7)நடைபெற்றது.\nபிரதி அதிபர் திரு.எஸ்.சுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nShare the post \"இலவச காப்புறுதித் திட்டம் சம்பந்தமான அறிமுகக் கூட்டம்\"\nஉடப்பு கடற்கரை பகுதிகளில் கழிவுப் பொருட்கள்\nதென்மேல் பருவக்காற்றினால் உடப்பு கடற்றொழில் பாதிப்பு\nஉடப்பு ஆண்டிமுனை பிரதான பாதையின் பாலம் நிர்மாணம்\nசமூக பிரஜைகளுக்கான கைபேசி கதையாக்கம் (MoJo) இலவசப் பயிற்சி\nகல்பிட்டி அல்-அக்ஸாவில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்க முஸ்தீபு\nபுத்தளத்தில் நிலைபேறு அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான நிகழ்வு\nமருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்\nஷரியாவுக்கு முரணற்று குடும்ப அமைப்பை பாதுகாக்கும் சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…\nகல்பிட்டி தில்லையடியில் வாய்க்காலை ஆழமாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்\nஜனாஸா அறிவித்தல் – முகமட் ரசாத் வபாத்தானார்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2010/08/blog-post_5344.html", "date_download": "2018-08-15T22:25:50Z", "digest": "sha1:VZMHQY6PFQYFEXX75VDZLBZ32LHWSOOY", "length": 10382, "nlines": 149, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: மனசு", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nவெள்ளி, ஆகஸ்ட் 27, 2010\nஒரு நாளே இட்ட குறை,\nநினைவில் துரத்துவாள் கொஞ்ச தூரம்.....\nPosted by மோகன்ஜி at வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉண்மை. எனக்கு பெங்களூரில் 90 இல் கைநெடிக் ஹோண்டாவில் செல்லும்போது பல தடவை இப்படி தோன்றியது உண்டு. நம் அவசரத்தில் \"சீ போ\" என்போம். ஆனால் சில நாள் அவர்கள் வரவில்லையே என்று தோன்றியது உண்டு சில சமயம் அவர்கள் கையில் இருக்கும் சிறு குழந்தை \"என்னை தூக்கிக்கொள்\" என்று கெஞ்சுவது போலிருக்கும்.\nவருகைக்கு நன்றி பிள்ளைகளுக்கெல்லாம் தமிழ் எழுத படிக்க வருகிறதா சாய்ஜி உங்கள french கவர்ச்சிகரமாய் இருக்கிறது.நானும் கொஞ்சகாலம் ஆசையாய் வைத்திருந்தேன்.மக்கள் கொஞ்சம் அழகா இருக்க விட்டால் தானேஉங்கள french கவர்ச்சிகரமாய் இருக்கிறது.நானும் கொஞ்சகாலம் ஆசையாய் வைத்திருந்தேன்.மக்கள் கொஞ்சம் அழகா இருக்க விட்டால் தானேஎடு எடு என்று ஒரு வழி பண்ணி விட்டார்கள்.So nice.shall keep in touch.அனைவருக்கும் என் அன்பு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nஒரு இங்கிலீஷ் ஒளவையாரின் சூப்பர் ஆத்திச்சூடி \nநீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது என் அன்பிற்கினியவர்களே. ரெஜினா ப்ரெட் எனும் தொண்ணூறு வயது மூதாட்டி, வாழ்க்கை தனக்கு போதித்த...\nஎன்னைக் காட்டிக் கொடுத்து விட்டாயே\nவிக்ரம் “அம்பி” கோச்சுண்ட மேட்டர்\nசிவலிங்க வடிவத்தில் ஷூ பாலிஷ் குப்பி\nநம்ம ரயில்வே சரியில்லே சார்\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/feb/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2860635.html", "date_download": "2018-08-15T22:14:48Z", "digest": "sha1:X2WDQALJ3ZWKU55GZEVYJNKM4RJBULI7", "length": 9373, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பிகானீர் நில முறைகேடு வழக்கு: வதேரா உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை- Dinamani", "raw_content": "\nபிகானீர் நில முறைகேடு வழக்கு: வதேரா உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை\nபிகானீர் நில முறைகேடு வழக்கில், ராபர்ட் வதேராவின் நெருங்கிய உதவியாளராக கூறப்படும் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.\nராஜஸ்தானில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் \"ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி' நிறுவனம், பிகானீரில் போலியான பெயர்களில் நிலங்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் பேரில், அந்த மாநில காவல்���ுறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.\nதன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ராபர்ட் வதேரா மறுப்பு தெரிவித்தார்.\nஇதனிடையே, இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை கடந்த 2015-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது. அதில் ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நில மோசடியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், வதேராவின் பெயர் இடம்பெறவில்லை.\nஇந்நிலையில், ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக அறியப்படும் மகேஷ் நாகர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் இச்சோதனை நடைபெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமுன்னதாக, ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத் துறையினர், குறிப்பிட்ட சில ஆவணங்களைக் கேட்டுப் பெற்றனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் இதர நபர்களுக்கு சொந்தமான ரூ.1.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மகேஷ் நாகரின் நெருங்கிய உதவியாளர் அசோக் குமார், ஜெய் பிரகாஷ் பகர்வா ஆகிய இருவரை கடந்த டிசம்பரில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வது சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/feb/04/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-2857233.html", "date_download": "2018-08-15T22:14:46Z", "digest": "sha1:74XI4C7IJKM45BUS77XYDJ7AWOFWR6WG", "length": 18810, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்வதே ஹிந்து ஆன்மிகம்! - ஆர்.ராஜலட்சுமி- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nஅனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்வதே ஹிந்து ஆன்மிகம்\nசென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் \"ஹிந்து ஆன்மிக கண்காட்சி', அண்மையில் குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்களும், அனைத்துச் சமுதாயத்தினரும் கலந்து கொண்ட இந்தக் கண்காட்சியில் முன்னின்று செயல்பட்டவர், ஆர்.ராஜலட்சுமி. அவரைச் சந்திப்போம்:\n\"இது கண்காட்சியோ, பொருட்காட்சியோ அல்ல. இது ஹிந்து தர்மக் கொண்டாட்டம். இந்திய நாகரிகக் கொண்டாட்டம்'' என்று தொடக்கத்திலேயே நம்மிடம் அறிவிக்கிறார், ஆர். ராஜலட்சுமி. சென்னையில் நடந்து முடிந்த இந்தக் கொண்டாட்டம் 9-ஆவது. ராஜஸ்தானத்தில் ஜெய்ப்பூர், உதய்ப்பூர் ஆகிய நகரங்களிலும், பெங்களூருவிலும், மும்பையிலும், காஸியாபாதிலும், புவனேசுவரிலும், குருகிராமிலும், இந்தோரிலும், கௌஹாத்தியிலும், ராய்ப்பூரிலும், ஆமதாபாதிலும், திருவனந்தபுரத்திலுமாக இவை ஆண்டுதோறும் நடந்திருக்கின்றன. அடுத்த கொண்டாட்டம் அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டனில்\nஇதை நடத்தும் \"ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை'யும், \"நேர்மை மற்றும் கலாசாரப் பயிற்சி அறக்கட்டளை' என்ற அமைப்பும்தாம் இந்தக் கோலாகலமான கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றன. முன்னதற்கு வித்திட்டவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.\n\"எது ஹிந்துத்வம் அல்லது யார் ஹிந்து'' என்று கேள்விக்கு உச்சநீதிமன்றம் 1995-இல் அளித்த விளக்கத்தைக் கூறுகிறார் ராஜலட்சுமி. \"ஹிந்துத்துவம் என்ற வார்த்தை இந்திய மக்களின் கலாசாரத்தையும், பண்பாட்டையும், அவர்களுடைய வாழ்க்கை முறையையும் அடக்கியது; இது குறுகிய மதம் சார்ந்த கருத்தல்ல என்று கூறியிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் வருமான வரித்துறை இதற்கு நன்கொடைகளுக்கு வரிவிலக்கு அளித்திருக்கிறது.''\n\"பாரதப் பண்பாடு என்பது, எதிலும் கடவுளைக் காண்பதுதான். கடவுள் அனுக்கிரகம் என்று சொல்கிறோமே, அதில் ஒரு குறிப்பிட்ட கடவுளைச் சொல்ல முடியாது. ஏனென்றால் அணுகுமுறையில் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தை ஏற்கக்கூடிய மனநிலை உள��ளவன் தான் ஹிந்து. இப்படி எல்லோரையும் உள்ளடக்கியதுதான் \"வசுதெய்வ குடும்பகம்' எனப்படுவது. \"லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து' என்று ஒவ்வோர் ஆன்மிக நிகழ்ச்சியின்போதும் வேண்டுகிறோம். அதாவது \"உலக மக்கள் அனைவரும் சுகமாக இருக்கட்டும்' என்ற வேண்டுகோள்.''\nஉலகம் நன்றாயிருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்பது இவர் அழுத்தமாகச் சொல்லும் கருத்து. \"குழந்தைக்கு அம்மாவைத் தெரிகிறது. அம்மாவை எப்படி, எந்த வகையில் வர்ணிக்க முடியும் அப்படியும் குழந்தை அம்மாவைப் புரிந்துகொள்கிறது. ஆனால் அப்பா யாரென்று அம்மா காட்டும்போதுதான் அவரைத் தெரிகிறது. ஓரளவுக்கு மேல் புரிந்துகொள்ள முடியாததுதான் ஹிந்துத்துவம். வார்த்தைகளையும், வர்ணனைகளையும் தாண்டியது இது. அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்வதுதான் ஹிந்து ஆன்மிகம்''என்கிறார் ராஜலட்சுமி.\nஇவர் தாய்வழிப் பாட்டனார் கொச்சி ராஜாவுக்கு குருவாக இருந்தவர். பாரம்பரியத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவர். மிகவும் ஆசாரமான குடும்பப் பின்னணி உள்ளவர். எம்.காம். முடித்துவிட்டு, \"இந்தியப் பொருளாதாரத்தில் பெண்ணியம்' என்ற தலைப்பில் பி.ஹெச்.டி.க்கான ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்.\n\"பெண்மையை மதிக்கிறேன். பெண்கள் மூலமாகத்தான் குடும்பமும், சமுதாயமும், நாடும் செழிக்கும் என்று நம்புகிறேன்\n\"சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டபோது, அந்தத் துறையில் ஈடுபட்டேன். பழைய சிதிலமடைந்த கோயில்களைப் புதுப்பிப்பதில் முனைந்தேன். உழவாரப் பணி செய்தேன். மதமாற்றம் கடுமையாக இருந்தபோது, அதற்கு எதிராகச் செயல்பட்டேன். நடிகர் நம்பியாரின் மகன் சுகுமார் நம்பியார் எங்கள் குடும்ப சிநேகிதர். ரங்கராஜன் குமாரமங்கலம் குடும்பத்தினர் நெருங்கிய குடும்ப நண்பர்கள்.\nஅரசியல் துறையில் மன நிம்மதி கிடைக்கவில்லை. எனவே ஆன்மிகம் எனக்குக் கைகொடுத்தது. அப்போதுதான் சுவாமி தயானந்த சரஸ்வதியின் \"தர்ம ரக்ஷண சமிதி' என்ற அமைப்பில் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. \"துக்ளக்' வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தியின் தொடர்பு 1997-98 வாக்கில் கிடைத்தபோது, கலாசார ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்பட்டது. அவர் சார்ந்த சுதேசி ஜாக்ரண் மஞ்ச்சின் மாநில கூடுதல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டேன்\n\" \"ஹிந்து ஸ்பிரிசுவல் அன்ட் சர்வீஸ் பவுண்டேஷன்' (ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை அமைப்பு), \"இனிஷியேடிவ் ஃபார் மாரல் அன்ட் கல்சுரல் ட்ரெயினிங் ஃபவுண்டேஷன்' (பண்பாடு மற்றும் கலாசார முனைய அறக்கட்டளை) என்ற இந்த இரு அமைப்புகள் வாயிலாக எங்கள் பணிகளை நடத்தி வருகிறோம். பள்ளிக்கூடங்கள் விரும்பிச் சேர்ந்தால் அவர்களைப் பயிற்சியில் இணைத்துக் கொள்கிறோம். சென்னையில் மட்டும் சுமார் 700 பள்ளிகள் இதில் அடக்கம். இதற்காக, வனம்-வனவிலங்குகள்-ஜீவராசிகள், சுற்றுச்சூழல், பெற்றோர்-பெரியோர், ஆசிரியர், பெண்மை, நாட்டுப் பற்று என்று ஆறு அம்சங்களின் அடிப்படையில் எங்கள் அமைப்பு செயல்படுகிறது. போட்டிகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெற்று வருகின்றன'' என்று தம் நடவடிக்கைகளுக்கு விளக்கம் தந்தார்.\n\"குடும்பம் என்ற அடிப்படையில் வாழும் நாடு பாரத நாடு. மேற்கத்திய கலாசாரத்தை நாம் புகுத்தப் பார்க்கிறோம். அவர்களுக்கு வழிபாடு ஒரு நாள், வாரம் முழுக்க அலுவலகம், கேளிக்கை என்று எல்லாமே பகுதி பகுதியாக, கம்பார்ட்மென்டலைஸ்டாக இருக்கின்றன. நமக்கு அப்படி இல்லை. கோயிலுக்குப் போனாலும் போகாவிட்டாலும் ஹிந்துதான். பஜனை செய்தாலும் செய்யாவிட்டாலும் ஹிந்துதான். எதைப் பின்பற்றுவது என்பதில் குழப்பம் இருக்கலாம். இங்கேதான் மனமாற்றம் தேவை. மனமாற்றம் வரவில்லை என்றால் மாற்றம் வராது. மாற்றம் வந்தால் கொலை, கொள்ளை, ஊழல் எதுவுமே இருக்காது. இது தவறு, இது சரியல்ல என்ற மனநிலையில் நாம் இருக்க வேண்டும்\nஇந்த அமைப்பில் இருக்கும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், கலாசாரத் தலைவர்கள் எல்லோரும் மேற்கண்ட நல்ல நோக்கில் செயல்பட வாய்ப்புப் பெற்றிருப்பதுதான் இவர்களின் உற்சாகமான செயல்பாட்டுக்குக் காரணமோ\nபடங்கள்: ஏ.எஸ். கணேஷ், கே. அண்ணாமலை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nதேசிய கொடியை ஏற்றிய முதல்வர்கள்\nராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றினர்\nஅமர் ஜவான் நினைவிடத்தில் ஜனாதிபதி அஞ்சலி\nநாட்டின் 72-வத�� சுதந்திர தினம் அனுசரிப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_371.html", "date_download": "2018-08-15T22:41:14Z", "digest": "sha1:JJYSXNW7QLKTI3KFR4VMYKT7QVT6D7QK", "length": 8968, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / காணொளி / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / முக்கிய செய்திகள் / விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nதென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1979 இல் சென்னையில் உள்ள தொழிநுட்ப கல்லூரியில் கல்வி கற்றிருந்தார். சாவகச்சேரியில் உள்ள ரெலிகோணரில் பணிசெய்திருந்த காலத்தில் பொன்னம்மான் மற்றும் கேடில்ஸ் ஆகியோர்களது நட்புடன் ஆரம்பமாகிய இவரது பயணம் மிகச்சிறந்த தொழிநுட்பவியலாளனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.\nநீண்ட போராட்ட வரலாற்று ஆவணங்களை பாதுகாத்த ஒருவரை நாம் இன்று இழந்திருக்கின்றோம். முன்னைய காலங்களில் போராட்டம் சம்பந்தமான வீடியோக் காட்சிகளை இன்றும் பார்க்ககூடியதாக இருக்கும். அந்த வீடியோ படப்பிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் இறுதிநாள் வீடியோ பதிவினை குணாளன் மாஸ்டர் தான் எடுத்திருந்தார்..\nகுணாளன் மாஸ்டரும் கண்ணன் மாஸ்டரும் இணைந்து மீண்டும் ஒரு தொழிநுட்ப கண்காட்சி ஒன்றை 2000 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கண்காட்சியில் எனக்கும் கணனி பற்றி விளங்கப்படுத்துவதற்கு கண்ணன் மாஸ்டர் பயிற்றுவித்தார். பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கணனிபற்றி விளங்கப்படுத்தினவர். அது குணாளன் மாஸ்டருக்கு தான் அது சேரும். கணனி என்பது இன்று சாதாரண விடயம். அன்றைய காலத்தைப்பொறுத்தவரை மாணவ சமுதாயதிற்கு கற்பிற்க வேண்டி தொழிநுட்பங்களை குணாளன் மாஸ்டர் சரியாக செய்திருந்தார். இளைய சமுதாயத்திற்கு தொழிநுட்பம் பற்றிய தேவையை எடுத்துச்செல்லவேண்டும் என்ற சமூக அக்கறை கொண்ட குணாளன் மாஸ்டர் செய்த பணிகளுக்காக நான் தலை வணங்கி நிற்கின்றேன். இன்று குணாளன் மாஸ்ரர் இறுதி வீரவணக்கம் இடம்பெற்றது\nகாணொளி செய்திகள் பிரதான செய்தி புலம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZt8&tag=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-15T22:22:04Z", "digest": "sha1:56J3ANDIFZMBWPSC2AYUQ7EZQN3YDGMQ", "length": 6695, "nlines": 119, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்வெள்ளோடு பெரியண்ணன் குறவஞ்சி\nஆசிரியர் : குமாரசாமிப் புலவர்\nபதிப்பாளர்: ஈரோடு : கொங்கு ஆய்வு மையம் , 2014\nவடிவ விளக்கம் : xv, 71 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nகுறிச் சொற்கள் : இலக்கியம் , சமூக இலக்கியம் ,\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nகுமாரசாமிப் புலவர்(Kumāracāmip pulavar)கொங்கு ஆய்வு மையம்.ஈரோடு,2014.\nகுமாரசாமிப் புலவர்(Kumāracāmip pulavar)(2014).கொங்கு ஆய்வு மைய���்.ஈரோடு..\nகுமாரசாமிப் புலவர்(Kumāracāmip pulavar)(2014).கொங்கு ஆய்வு மையம்.ஈரோடு.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/21452", "date_download": "2018-08-15T22:04:29Z", "digest": "sha1:EEAQ5DCIW4HVE3XPKBMXTKO7MVBP7I4U", "length": 8539, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "தெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் நீடிப்பு\nதெஹிவளை மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் நீடிப்பு\nதெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை திறந்திருக்கும் நேரம் நீடிக்கப்படவுள்ளதாக, வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.\nஇதன்பிரகாரம், அந்த வகையில் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் காலை 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ள��ர்.\nதெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை வன ஜீவராசிகள்\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nநேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\n2018-08-15 20:25:39 இந்தியா 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். இந்திய உயர்ஸ்தானிகர்\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nஇலங்கை்கான இவ்விஜயம் இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் காணப்படுகின்ற வலுவான இராஜதந்திர உறவுகளுக்கு சாட்சியாவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதனை இலக்காக கொண்டுள்ளது என பாகிஸ்தான் பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் தளபதி அசஹர் மெஹ்முத் தெரிவித்தார்.\n2018-08-15 19:52:31 பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பல் பாகிஸ்தான்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nகிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-08-15 19:03:24 கிளிநொச்சி இராணுவம் பொலிஸார்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nயாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.\n2018-08-15 19:01:43 திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30362", "date_download": "2018-08-15T22:04:24Z", "digest": "sha1:B5QVYWPZS5T2AAML3FVWYZSRU3VJ3Y5B", "length": 8837, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பர்தாவை தடைசெய்ய மற்றொரு நாடு முஸ்தீபு | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nபர்தாவை தடைசெய்ய மற்றொரு நாடு முஸ்தீபு\nபர்தாவை தடைசெய்ய மற்றொரு நாடு முஸ்தீபு\nபொது இடங்களில் நிக்காப் மற்றும் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளைத் தடை செய்ய டென்மார்க் அரசு ஆலோசனை செய்து வருகிறது.\nஇதை அறிவித்த அந்நாட்டின் நீதியமைச்சர், டென்மார்க் வழக்கப்படி இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இத்தடையை அமுல்படுத்துவதன் மூலம், டென்மார்க்கில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் மரியாதையும் செலுத்துவதை உறுதிசெய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாலோசனை மனித உரிமைகள் குறித்து ஆராயும் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அதன் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு பரிந்துரையை அந்நாட்டின் குளிர்கால பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.\nதடை முஸ்லிம் டென்மார்க் அரசு பெண் பர்தா\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nஆப்கானிஸ்தானிலுள்ள காபூல் நகரிலுள்ள கல்வி நிலையமொன்றின், வகுப்பறையில் தற்கொலைப்படை தாக்குதலாென்று இடம்பெற்றுள்ளது.\n2018-08-15 23:02:59 ஆப்கானிஸ்தான் காபூல் தற்கொலைப்படை\nபிரிட்டன் நாடாளுமன்ற பாதுகாப்பு வேலியில் காரை மோதிய நபர் யார்\nஆபத்தையும் பொருட்படுத்தாது உடனடியாக அப்பகுதிக்கு சென்ற ஆயுதமேந்திய காவல்��ுறையினர் காருக்குள் இருந்த நபரை வெளியில் இழுத்து எடுத்து கைதுசெய்தனர்.\nஅந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.\n2018-08-15 15:24:25 ட்ரம்ப் அமெரிக்கா ஒமரோசா\nஅழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. - தி.மு.க.தலைவர்கள் குற்றச்சாட்டு\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. இயக்குகின்றது என தி.மு.க.வின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\n2018-08-15 15:04:10 தி.மு.க. கருணாநிதி அழகிரி\nவைத்தியரிடம் சென்ற பெண்களுக்கு நடந்த கொடுமை: நிர்வாண காணொளிகளுடன் சிக்கிய வைத்திய ஆசாமி\nபிரித்தானியாவில் பெண் நோயாளிகளை அவர்களுக்கு தெரியாமல் 19000 வீடியோக்கள் எடுத்த வைத்தியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-08-15 14:45:05 பிரித்தானியா பெண் நோயாளி வைத்தியர்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/03/blog-post_37.html", "date_download": "2018-08-15T22:09:41Z", "digest": "sha1:VRHLWGWPNACMFH72PDDZTJPDCHLPCLFD", "length": 11129, "nlines": 102, "source_domain": "www.yazhpanam.com", "title": "தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா, அல்லது சித்திரையா? – ‘வெடுக்’ வீராசாமி - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா, அல்லது சித்திரையா\nதமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா, அல்லது சித்திரையா\nதமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா அல்லது சித்திரை மாதமா என்பது தமிழ் நாட்டிலேயே பிசுபிசுத்துப் போன ஒரு விவாதமாகக் கருதப்படுகிறது. அந்த பிசுபிசுப்பை இந்த நாட்டிலும் சிலர் பிடித்துக் கொண்டு தொங்க நினைப்பது ஏன் என்று தான் புரியவில்லை.\nபொதுவாக சித்திரை மாதத்தில் அனுசரிக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்துக்கு கொண்டு சென்றால் உலகத்தமிழன் எந்த வகையில் முன்னேற்றம் அடைந்து விடப்போ���ிறான் அல்லது சித்திரையிலேயே அனுசரிக்கப்பட்டால் இன்னும் எந்த வகையில் தாழ்ந்து விடப்போகிறான்\nதமிழ் மொழியினுள் அந்நிய மொழி புகுந்து தமிழின் சிறப்பை சிதைத்து விடக்கூடாது என்று கொடி பிடிக்கும் கூட்டம் நம்மில் ஒரு புறம். இவர்கள் அந்நியன் கண்டு பிடிக்கும் பொருள்களுக்கும் தமிழில் பெயர் (அது கரடு முரடானதாக இருந்தாலும்) வைக்கத் துடிக்கிறது. அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு (நம்மால் பெற முடியாவிட்டாலும்) பெயர் வைக்கத் துடிப்பது…\nஇதே வாரம் நம் நாட்டு ஊடகம் ஒன்றில் செம்மொழி பெருமை பேசும் ஒருவர் (Facial Mask) என்பதை முக முடி, முக முடி என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறினார். முக முடி என்றால் மீசையா தாடியா இதற்கும் இந்த (Facial Mask) க்கும் என்ன சம்மதம் முக மூடி என்பதை முக மூடி என்று நெடிலாக உச்சரிக்க இயலாமல் முகமுடி என்று குறிலாக உச்சரித்து விட்டு நான் செம்மொழி பேசுகிறேன் என்பதில் என்ன பெருமை\nஇதே போலவே, பல தொழில்நுட்ப சொற்களை ஆங்கிலத்திருந்து தமிழுக்கு கொண்டுவ்ருகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு கரடு முரடாக மொழி பெயர்க்கிறார்கள்.\nஒரு தடவை இரண்டு தடவை என்று சொல்வதில் வரும் தடவை என்ற சொல்லுக்கு மாற்றாக ‘வாட்டி’, அல்லது ‘தாட்டி’ என்றும் மாதிரி என்பதை ‘மாறி’ என்றும் இவர்கள் (ஊடகத்தார்) மாற்றி உச்சரிப்பதும் ஏன்\nநம் தமிழ் இனத்தில் தமிழர்கள் பலர் தமிழை விட்டே ஒதுங்கி ஓடுகிறார்கள். அவர்களை தடுத்தி நிறுத்தி இழுத்துப் பிடித்து தம்ழைக் கற்க வைக்க தமிழ் மொழியை மேலும் எளிமைப் படுத்தினால் ஆகுமா கரடு முரடு படுத்தினால் ஆகுமா\nமேலே நான் சொன்னதெல்லாம் உதாரணங்களே… (உண்மையில் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது)\nமுந்தா நாள் பெய்த மழையில் நேற்று பூத்த காளான் போல இருக்கும் ஓர் இனத்திலிருந்து தோன்றியது தான் தமிழ் இனம்.\nஎங்கள் கலாச்சாரத்தில் இருந்துதான் தமிழ் கலாச்சாரம் உருவானது. நாங்கள் அணிந்து தூக்கிப் போட்டது தான் உங்கள் புடவையும் வேட்டியும் என்கிறான் அவன். அதையும் நாம் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு தானே இருக்கிறோம்\nஇந்த லட்சணத்தில் சித்திரையில் இருந்து ‘தை’க்கு தமிழ்ப் புத்தாண்டை இறக்குமதி செய்வதால் உலகத் தமிழன் அடையப் போகும் நன்மைகள் தான் என்ன\nசரி. சரி. வழக்கம் போல இங்கே சிலர் என் மீது எகிறிப்பாய்வார்கள், பிறாண்டுவார்கள் என்றும் தெரியும்.\nதமிழர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்வோர் சித்திரை மாதத்திலும், நாங்கள் தமிழர்கள் அல்ல ‘டம்மி’ழர்கள்’ என்று தங்களை சொல்லிக் கொள்வோர் தை மாதத்திலும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுங்கள். தீர்ப்பு சரியா\nஅடேய்…அங்கே என்ன சத்தம். என்னது…நாட்டாமை தீர்ப்பை மாத்தணுமா\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/rajini-launch-new-website-296196.html", "date_download": "2018-08-15T22:53:38Z", "digest": "sha1:DRKFPZ5YKXM6UJ2B4CERRRZORWXGZEWX", "length": 11915, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் பயணத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்கினார் ரஜினி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅரசியல் பயணத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்கினார் ரஜினி- வீடியோ\nதமிழகத்தில் பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றத்தினை பதிவு செய்வதற்காக புதிய இணையதளத்தை ஆப்களை துவக்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.\nகடந்த இருதினங்களுக்கு முன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் முன் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசுகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் ஆன்மீக அரசியலில் ஈடுபட போவதாகவும் அறிவித்தார் ரஜினிகாந்த் தனது அரசியல் ஈடுபாடு குறித்து வெளியிட்ட அறிப்பையடுத்து அவரது ரசிகர்கள் தமிழக முழுவதும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தும் ஒருசிலர் தங்களின் கருத்துக்களை வெளியிட்டும் வந்தனர், இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் தமிழகத்தில் உள்ள தனது ரசிகர் மன்றங்கள் குறித்து கணக்���ெடுத்தார். அப்போது பதிவு செய்யப்படாமல் இயங்கிவரும் மன்றத்தினை உடனே பதிவு செய்வதற்காக புதிய இணையதளத்தை துவங்க முடிவெடுத்தார். அதற்காக புதிய இணைய தள ஆப்களை உருவாக்கியுள்ளார். ரஜினி மன்றம் என்ற ஆண்ட்ராய்டு இணைய தள செயலிலோ அல்லதுWW.RAJINIMANDRAM.ORG என்ற வலைதள பக்கதிலோ தங்களின் மன்றத்தின் விபரங்களை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் நல்ல அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் பெயர் வாக்காளர் அடையாள அட்டை இரண்டையும் இணையதள சேவையின் மூலம் பதிவு செய்து கொண்டு புதிதாக மன்றத்தின் உறுப்பினர் ஆகலாம் என்றும் அறிவித்துள்ளார். இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் ஈடுபாட்டிற்கான ஆரம்ப பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.\nஅரசியல் பயணத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்கினார் ரஜினி- வீடியோ\nஅழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு-வீடியோ\nகருணாநிதிக்கு பிறகான முதல் செயற்குழுவை வெற்றிகரமாக நடத்திய ஸ்டாலின்-வீடியோ\nசெயற்குழு கூட்டத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வீடியோ\nசெயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பு- வீடியோ\nஇடைத்தேர்தல் மூலம் ஆழம் பார்க்க ரஜினிக்கு ஒரு வாய்ப்பு- வீடியோ\nநேரடியாக கண்டித்து அந்த உறவை துண்டியுங்கள்-ஜெ.அன்பழகன் பேச்சு-வீடியோ\nசுதந்திரத்துக்காக போராடிய வீரத் தியாகிகள்-வீடியோ\nநல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு..சிறுத்தையை விரட்டிய முத்துமாரிக்கு விருது\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐ.க்கு மாற்றி உத்தரவு-வீடியோ\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த வாலிபர் எரித்து கொலை-வீடியோ\nகாவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை-வீடியோ\nகாவல்நிலையம் அருகிலுள்ள கோவிலில் ஐந்தாவது முறை கொள்ளை-வீடியோ\nகரூரில் நாத உற்சவ விழா-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/07/17210119/1177190/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2018-08-15T22:24:52Z", "digest": "sha1:ZNWWUZA4QSJYOBFLFZKOZWK5JPIBJ455", "length": 19750, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளையராஜா இசை அமைப்பில் செந்தூரப்பூவே பாடலை எழுதினார் க��்கை அமரன் || cinima history, ilayaraja", "raw_content": "\nபாரதிராஜா இயக்கத்தில் \"16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.\nபாரதிராஜா இயக்கத்தில் \"16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.\nபாரதிராஜா இயக்கத்தில் \"16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.\n\"அதுவரையில் நான் இசையமைத்த படங்களில்கூட பாடல் உருவாகும் சந்தர்ப்பங்களில் கங்கை அமரன் பற்றிய நினைவே வரவில்லை. இத்தனைக்கும் எல்லா கம்போசிங்கின்போதும், ரெக்கார்டிங்கிலும் அவன் கூடவே இருந்தான். அவனை என்னோடு இருக்கும் ஒருவனாகத்தான் எண்ணினேனே தவிர, அவனுக்கு பாடல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கவே வாய்ப்பில்லாமல் போயிற்று.\nஆனால், பாரதி அப்படியில்லை. உடனிருப்பவர்களை விட்டுவிடாது, அவரவர் திறமைக்கேற்ப அவர்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமருக்கு பாட்டெழுத அவர் கொடுத்த வாய்ப்பு.\nஅமரும் டிïனைக் கேட்டுவிட்டு \"செந்தூரப்பூவே'' பாடலை எழுதினான். பாடுவதற்கு, டிïனோடு நன்றாக இருந்தது.\n\"செந்தூரப்பூவே'' பாடலை எஸ்.ஜானகி அருமையாகப் பாட, பாடல் பதிவாகியது.\nசெந்தூரம் என்றால் குங்குமம். ஆனால் செந்தூரப்பூ என்றால்\nஇப்படியொரு கேள்வி எனக்கும், பாரதிக்கும் தோன்றியபோது அதையே அமரிடம் கேட்டோம். அவனோ அவன் பாணியில் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டான்.\n அப்படியே இருக்கட்டும். செந்தூரப்பூ என்று ஒரு `பூ' இருப்பதாக ஒத்துக்கொள்கிறோம் என்று `செந்தூரப்பூ' சர்ச்சையை அத்துடன் முடித்துக்கொண்டு, அந்தப் பாடலை பதிவு செய்தோம். இந்த வகையில் கங்கை அமரனை திரைப்பட பாடலாசிரியர் ஆக்கிய வகையில், அவன் ஜென்ம ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தவேண்டியது பாரதிக்குத்தானே தவிர, எனக்கல்ல.\nப���ம் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங்கும் நிறைவு பெற்று, பின்னணி இசை சேர்ப்புக்கு வந்தது.\n பாரதிக்குள் இவ்வளவு பெரிய கலைஞன் இருக்கிறானா' என்று பிரமித்துப் போனேன்.\nஅவர் கூடவேதான் இருந்தோம்; ஒன்றாகத்தான் வளர்ந்தோம். ஆனால் திரையில் இப்படி ஒரு எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருக்கிறாரே என்று வியந்து போனேன்.\nஇந்தப்படம் `ரெயான்ஸ் டாட்டர்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கமல் உள்பட பலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அது, பண்ணைபுரம் கிராமத்தில் வாழ்ந்த மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வடிக்கப்பட்ட கற்பனைக் கதைதான். அங்கே கூட அது உண்மையாக நடந்த கதை இல்லை. அதோடு ஆங்கிலப் படத்தின் தழுவலும் இல்லை.\nஇந்தப்படம் எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைந்த இசைப்பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு, இந்தப்படம்தான் நமது பாணியை மாற்ற ஏதுவான படம். இந்தப்படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை எடுக்க வைத்தது.\nஇந்தப் படத்தில் இருந்துதான் பின்னணி இசையைப் பற்றிய எனது அணுகுமுறையே முற்றிலும் மாறியது. இது அடுத்த சாதாரண படங்களிலும்கூட, வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையை கொடுத்துப் பார்க்க வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.\n16 வயதினிலே படத்தில் பார்த்தீர்களானால் ஒரு காட்சியில் கமல் அங்கும் இங்குமாக போய்ப் பேசுவார்.\nகேமரா டிராலி கமலுடனே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமும், வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமும் போகும். இதற்கு எந்த இசையும் போடவில்லை.\nஅந்த ரீலுக்கு மற்ற இடங்களில் இசையமைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சரியாக இருந்தது.\nஇசையில் யாரும் மாற்றம் செய்யச் சொன்னால் எனக்குப் பிடிக்காது. தாறுமாறாக கோபம் வரும். ஒரு காட்சியில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த அமர், \"அண்ணா அந்த இடத்துல கொஞ்சம் இப்படி இருந்தா, அதாவது அடுத்த ஷாட்டில் மிïசிக்கை `ஸ்டார்ட்' பண்ணினா...'' என்று சொல்ல வந்தான்.\nபதிலுக்கு நான், \"என்ன... என்ன என்னடா எந்த இடத்துல'' என்று வேகமாய் கேட்க, என் கேள்வியின் தோரணை அவனை கொஞ்சம் தயங்க வைத்துவிட்டது.\n இப்ப ஸ்டார்ட் பண்ணின ஷாட்டுக்கு அடுத்த ஷாட்டில்...'' என்று நிறுத்த...\nஅவன் சொன்னது நல்ல ஐடியாவாகப்பட்டது.\nதிரும்பிப் பார்த்தேன். என்ஜினீயர் ரூமிற்குப் போகும் கதவருகில் பாரதி நின்றிருந்தார். நான் பாரதியிடம், \"ஏன்யா ஐடியா நல்லாத்தானே இருக்கு. அப்பவே சொல்றதுக்கு என்ன ஐடியா நல்லாத்தானே இருக்கு. அப்பவே சொல்றதுக்கு என்ன\n உனக்கு என்னய்யா மிïசிக் பற்றி தெரியும் என்று இவ்வளவு பேருக்கு முன்னால் கேட்டால் நான் என்ன பண்ணுவேன் மானம் போயிடாது'' என்று சொன்னார், பாரதி.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nஇளையராஜாவின் அண்ணன் பாவலர் மரணம்\nசவாலுக்கு சவால் - பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்\nகன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சொந்தக்குரலில் பாடினார் - இளையராஜா முயற்சி வெற்றி\nஇளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nஇளையராஜா திருமணம் சிறப்பாக நடந்தது\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt8lZtd&tag=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%20%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-08-15T22:22:09Z", "digest": "sha1:WNU6VOIGUIFFNQMFWMKPECDZDUFAG53F", "length": 6657, "nlines": 114, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பொங்கும் மங்களம் என்னும் வேங்கடேச தேவஸ்தான வரலாறு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்பொங்கும் மங்களம் என்னும் வேங்கடேச தேவஸ்தான வரலாறு\nபொங்கும் மங்களம் என்னும் வேங்கடேச தேவஸ்தான வரலாறு : திருப்பதியின் வரலாறு முதற் பாகம்\nஆசிரியர் : கிருஷ்ணசாமி அய்யங்கார், எஸ்.\nபதிப்பாளர்: Madras , 1984\nதுறை / பொருள் : வரலாறு\nகுறிச் சொற்கள் : திருமலை வரலாறு , திருப்பதி , திருப்பதி வரலாறு , திருமலா\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2018, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/questions-bank-for-aspirants-003128.html", "date_download": "2018-08-15T23:00:45Z", "digest": "sha1:PN5OR3QBRZTGLAIHWPS2ZOGBLUYT4VY7", "length": 8899, "nlines": 97, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் | questions bank for Aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விருப்பமுள்ளோர் விண்ண்ப்பிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி போட்டிக்கு தேர்வுக்கு உதவும் நடப்பு தேர்வுக்கான கேள்விகளுக்கான் பதில்கள் நன்றாக படிக்கவும்.\n1 அமெரிக்காவில் சூரிய நம்ஸ்கார்க்கு அங்கிகாரம் அளித்த அமைப்பு எது\n2 முதல் முறையாக பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இனைத்து ஒரே பட்ஜெட்டாக எந்த வருடம் தாக்கல் செய்யப்பட்டது\nவிடை: 2017 ,பிப்ரவரி 2 ,\n3 மத்திய நெடுஞ் சாலைத் துறை போக்கு வரத்து தொடர்பான தகவல்கள் வானெலி மூலம் ஒலிப்பரப்ப அறிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்\n4 இ- காபினெட் முறையை முதன் முதலில் அமல்படுத்தியுள்ள வடகிழக்கு மாநிலம் எது\n5 உலக தலைசிறந்த 15 விமான நிலையங்களின் பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்ற விமான நிலையம்\nவிடை: இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையம்\n6 மத்திய வணிகத்துறையானது அமைச்சகம் அறிமுகப்படுத்திய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் பற்றிய தகவல்கள் பரிவர்தனங்கள் அடங்கிய செயலி யாது\n7 பதம விபூசன் விருது பெற்ற பாடகர்\n8 சோ ராமசாமிக்கு பதம் விபூசன் விருது பெற்றது எந்த தலைப்புக்கு\nவிடை:கல்வி / இலக்கியம்/ இதழியல்\n9 ரபி பருவத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட வேளாண் கடன்களுக்கு வட்டிகளுக்கு எத்தனை நாட்களுக்கு வட்டி ரத்து செய்யப்படும்\n10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச் சத்தாண உணவு தடுப்பு மருந்துகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் எவ்வளவு தொகை வழங்கபடும் என அறிவிக்கப்பட்டது\nபொதுத் தமிழ் பாடக்கேள்விகளிய நன்றாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்\nபோட்டி தேர்வுக்குரிய கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , ���ேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-08-15T23:00:25Z", "digest": "sha1:7UBPQLQUIT4DAFVRZWIZ32PKTOQSMOWY", "length": 10661, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "சந்தையில் தரமில்லாத பருப்பு வகைகள் for more news updats please visi", "raw_content": "\nமுகப்பு News Local News சந்தையில் தரமில்லாத பருப்பு வகைகள்\nசந்தையில் தரமில்லாத பருப்பு வகைகள்\nநிறமூட்டப்பட்ட, தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.\nஅத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்புவகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.\nமேலும், இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறும். இந்த பருப்பு மிகவும் சிறியதாகும். பருப்பை வேகவைக்க வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇது பற்றி பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக பிரதேசத்தில் உள்ளபொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்வது அவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் 'அடங்க மறு' படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில்...\n'மேற்குத் தொடர்ச்சிமலை' ட்ரெய்லர் https://www.youtube.com/watch\nவிவசாய வீதி எத்தனை கிலோமீற்றர் திருத்தியமைக்கப்பட்டது என்பதில் குழப்பம் கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம்\nமட்டக்களப்பு - கட்டுமுறிவு விவசாய வீதி முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள�� கூறுகின்றபோதிலும் எத்தனை கிலோமீற்றர் அவர்களால் திருத்தியமைக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருப்பதால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு எத்தனை கிலோமீற்றர்...\nசட்டவிரோத மணல் அகழ்வு 8 பேர் கைது வாகனங்களும் கைப்பற்றல்\nமட்டக்களப்பு, செங்கலடி - பதுளை வீதியை அண்டியுள்ள ஆற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை (15) 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கரடியனாறு...\nஉச்சக்கட்ட படுகவர்ச்சியில் நடிகை அஞ்சலி- அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே\nபடுகவர்ச்சியான புகைப்படத்தை மீண்டும் இணையத்தில் கசியவிட்ட எமி- புகைப்படம் உள்ளே\nஅரை நிர்வாணமாக நடிகருடன் நடித்த இலியானா- புகைப்படம் உள்ளே\nசிம்புவை பெருமூச்சுவிட வைத்த ஸ்ரீரெட்டி- வீடியோ உள்ளே\nஉங்கள் உடம்பில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மரணம் நிச்சயமாம்- கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...\nஇலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- புகைப்படங்கள் உள்ளே\n இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா- புகைப்படம் உள்ளே\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு புதிய கட்டுப்பாடு\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/07132432/Five-types-of-shivarasri.vpf", "date_download": "2018-08-15T22:23:15Z", "digest": "sha1:VYUNGADDAL3KDTIIC5LNODHMXBFN44PU", "length": 8980, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Five types of shivarasri || ஐந்து வகை சிவராத்திரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று ஐந்து வகை சிவராத்திரிகள் உள்ளன.\nசிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து வகையான சிவராத்திரிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nமகா சிவராத்திரி: மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்��து இதற்கான பலனாகும்.\nயோக சிவராத்திரி: திங்கட்கிழமை முழுவதும் வரும் அமாவாசையானது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.\nநித்திய சிவராத்திரி: ஆண்டின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி 12, வளர்பிறை சதுர்த்தசி 12 என இருபத்து நான்கு சிவராத்திரிகளும், நித்திய சிவராத்திரி எனப்படும்.\nபட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து 13 நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, 14-வது நாளான சதுர்த்தசி அன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரியாகும்.\nமாத சிவராத்திரி: மாதம் தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.\nஇவற்றில் ஒன்றையோ, இரண்டையோ, மூன்றையோ, நான்கையோ அல்லது ஐந்தையுமோ அவரவர் சக்திக்கு ஏற்ப கடைப்பிடித்து வரலாம். அதற்கு தக்க பலன் கிடைக்கும்.\n1. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்\n2. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது\n3. ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’- மு.க. ஸ்டாலின்\n4. திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\n1. ஆன்மாக்களை அறிய உதவும் பன்னிரண்டாம் பாவம்\n2. வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் - பனையபுரம் அதியமான்\n3. பாவமற்ற வாழ்க்கைக்கான ஒரே வழி\n4. தவறு செய்தவர்களை மன்னிப்பதே மனித மாண்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/22145231/Enemies-should-appreciate.vpf", "date_download": "2018-08-15T22:23:17Z", "digest": "sha1:X4VBQ44OXQEHR64GKVXNVPX2CAWC5KAX", "length": 17704, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Enemies should appreciate || எதிரிகளும் பாராட்ட வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎதிரிகளும் பாராட்ட வேண்டும் + \"||\" + Enemies should appreciate\nநெருக்கமானவர்களை அடுத்து, எதிரிகள் தரும் சான்றிதழும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.\nஒருவர் நல்லவர், நம்பகமானவர், வாய்மையாளர் என்று அறியப்பட முக்கியமான இரு தரப்பினரின் சான்றிதழ் தேவை.\nஒன்று, அவருக்கு மிக நெருக்கமானவர்கள் தரும் சான்றிதழ். ஒருவரைப் பற்றிய உண்மை நிலையை சரியாக அறிந்தவர்கள் அவருக்கு நெருக்கமாக வாழ்கின்ற மனைவி, கணவன், பிள்ளைகள், உறவினர், நண்பர், அண்டை வீட்டார், பணியாட்கள் ஆகியோரே.\nதூரத்தில் இருப்பவர்களுக்கு ஒருவரைப் பற்றி மேலோட்டமாகத்தான் தெரியும். அவரது திறமைகள், ஆற்றல்கள், சேவை, தியாகம் ஆகியவை பற்றி அவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் அவரைப் பற்றிய நுணுக்கமான விஷயங்கள் நெருக்கமானவர்களுக்கே தெரியும்.\nநெருக்கமானவர்களை அடுத்து, எதிரிகள் தரும் சான்றிதழும் முக்கிய இடத்தைப் பெறுகிறது. எதிரிகள் எப்போதும் குறை காண்பதிலேயே கவனமாக இருப்பார்கள். துப்பறியும் அதிகாரி போல துருவித்துருவி குறைகளை ஆராய்வார்கள். ‘எப்போது இவன் தவறு செய்வான்’ என்று காத்திருப்பார்கள்.\nஎனவே ஒருவரது எதிரி அவரை நல்லவர் என்றால் அது அவருக்கு கிடைக்கும் மிகப்பெரும் விருதாகும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்விரு தரப்பினரிடம் இருந்தும் மிக எளிதாக நற்பெயர் பெற்றார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவரது நாற்பதாவது வயதில்தான் இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசாதாரண மனிதராக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவர், திடீரென தம்மை இறைத்தூதர் என்று அழைக்க ஆரம்பித்தால் எவர்தான் நம்புவர் ஆனால் அவரது மனைவி கதீஜா, உற்ற நண்பர் அபூபக்கர், உதவியாளர் ஜைத், மருமகன் அலி இன்னும் அவருக்கு மிக நெருக்கமான தோழர்கள் எவ்வித கேள்வியுமின்றி அவரை இறைத்தூதராக ஏற்றுக்கொண்டனர்.\nஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) ஒருமுறை கூடப் பொய் சொல்லி அவர்கள் கேட்டதில்லை. நபிகள் நாயகத்தின் வாய்மையிலும், நேர்மையிலும் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.\nமக்கா நகர மக்களும் அவரது வாய்மையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். இறை மார்க்கத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக அக்கால முறைப்படி, மக்காவிலுள்ள ஸபா குன்றின் மீது ஏறி நின்று மக்களை நோக்கி கேட்பார், “மக்களே இம்மலைக்குன்றின் பின் புறமுள்ள கணவாயில் உங்களைத் தாக்க குதிரை வீரர்கள் காத்திருக்கின்றார்கள் என நான் கூறினால் நம்புவீர்களா இம்மலைக்குன்றின் பின் புறமுள்ள கணவாயில் உங்களைத் தாக்க குதிரை வீரர்கள் காத்திருக்கின்றார்கள் என நான் கூறினால் நம்புவீர்களா” எனக் கேட்பார். மக்கள் ஒரே குரலில், “ஆம், நம்புவோம், நீர் பொய்யுரைத்த�� நாங்கள் கேட்டதில்லை” என்று நபிகள் நாயகத்தின் நேர்மைக்கு சான்று பகர்ந்தனர்.\nஇனி, எதிரிகள் நபிகள் நாயகத்தின் நேர்மைக்கு வழங்கிய சான்றுகளை பார்ப்போம்.\nநபிகள் நாயகம் போதித்த “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற கோட்பாட்டை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள், அவரை நோக்கி ‘சூனியக்காரர், கவிஞர், பைத்தியக்காரர்’ என்று கூறினார்களே தவிர, அவரைப் பொய்யர் என்று ஒருபோதும் தூற்றியதில்லை. அவரது வாய்மை குறித்து எந்த சந்தேகத்தையும் கிளப்பியதில்லை.\nநபிகளாரின் பரம எதிரியான அபூஜஹல், ஒருமுறை நபிகளாரை நோக்கி, “முஹம்மதே நீர் பொய்யர் அல்ல, நீர் கொண்டு வந்துள்ள செய்திதான் பொய்யானது” என்றார்.\nநபிகள் நாயகத்தின் இன்னொரு எதிரி, நபிகளாரின் நேர்மைக்கு வழங்கும் சான்றைப் பார்ப்போம்.\nஇஸ்லாத்தை ஏற்கும்படி ரோமானியப் பேரரசர் ஹெராகுலியஸ் என்பவருக்கு நபிகள் நாயகம் கடிதம் எழுதினார்கள்.\nசக்கரவர்த்தியாகிய தனக்கே கடிதம் எழுதத் துணிந்த முஹம்மத் எப்படிப்பட்டவர் என்பதை அறிய ஹெராகுலியஸ் விரும்பினார்.\nஅவ்வேளையில் மக்காவிலிருந்து ரோம தேசத்திற்கு வணிகராக வந்திருந்த நபிகள் நாயகத்தின் கடும் பகைவரான அபூசுப்யான் என்பவரை அழைத்து மன்னர் விசாரணை செய்தார்.\nஹெராகுலியஸ்: ‘எத்தகைய மக்கள் முஹம்மதை பின்பற்றுகின்றனர் ஏழைகளா\nஹெராகுலியஸ்: அவர்கள் எண்ணிக்கை பெருகி வரு கிறதா, குறைந்து வருகிறதா\nஹெராகுலியஸ்: அவர் எப்போதாவது பொய்யுரைத்தது உண்டா\nஹெராகுலியஸ்: அவர் மோசடி செய்ததுண்டா\nஅபூசுப்யான்: இதுவரை இல்லை, இனிமேல் என்ன செய்வார் என்பதை பார்க்க வேண்டும்.\nஹெராகுலியஸ்: அவர் உங்களுக்கு என்ன போதிக்கிறார்\nஅபூசுப்யான்: ஒரே இறைவனை வணங்க வேண்டும், அவனைத் தொழ வேண்டும், நேர்மையாக இருங்கள், உண்மை பேசுங்கள், உறவினர்களின் உரிமைகளை வழங்கி விடுங்கள்.\nஇதனைக் கேட்ட ஹெராகுலியஸ் “தம் சொந்த விஷயத்தில்கூட பொய் சொல்லாத மனிதர், மத விஷயத்தில் ஏன் பொய் சொல்லப் போகிறார்” என்று வியந்து கூறினார்.\nஆக, நபிகள் நாயகத்தின் வாழ்க்கைக்கு நெருக்கமானவர்களும் சான்று பகர்ந்தார்கள், எதிரிகளும் சான்று பகர்ந்தார்கள். நபிகள் நாயகத்தின் வெற்றிக்கு அவரது வாய்மையான வாழ்க்கையும் முக்கிய காரணமாகும்.\nதொடக்கத்தில் அவரது கொள்கைகளை தீவிரமாக எதிர்த்தவர்களும் காலப்ப���க்கில் அந்த எதிர்ப்பை கைவிட்டனர். காரணம் என்னவெனில் நபிகள் நாயகம் போதிக்கும் கொள்கைகள் அவரது சுயநலத்திற்காக அல்ல, மாறாக மனித குலத்தின் மேன்மைக்காகவே என்பதை உணர்ந்து கொண்டார்கள்.\nநமது வாழ்க்கையும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் போன்றே அமைய வேண்டும். நெருக்கமானவர்கள் போற்றும்படி வாழ வேண்டும், எதிரிகள் குறை காண முடியாத அளவிற்கு செம்மையாக வாழ வேண்டும். அதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை, பயனுள்ள வாழ்க்கை.\nடாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத், சென்னை.\n1. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்\n2. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது\n3. ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’- மு.க. ஸ்டாலின்\n4. திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\n1. ஆன்மாக்களை அறிய உதவும் பன்னிரண்டாம் பாவம்\n2. வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் - பனையபுரம் அதியமான்\n3. பாவமற்ற வாழ்க்கைக்கான ஒரே வழி\n4. தவறு செய்தவர்களை மன்னிப்பதே மனித மாண்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/04/income-tax-online-easier.html", "date_download": "2018-08-15T22:51:50Z", "digest": "sha1:LSAPDG32ZCJT26JBCW36FZRS5IX3V2M7", "length": 7399, "nlines": 82, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இனி வருமான வரி படிவங்களை போஸ்டில் அனுப்ப வேண்டாம்", "raw_content": "\nஇனி வருமான வரி படிவங்களை போஸ்டில் அனுப்ப வேண்டாம்\nகடந்த வருடம் வருமான வரி பதிவு செய்யம் போது யோசித்ததுண்டு.\nஇ-படிவங்கள் என்று தான் பெயர். ஆனால் எல்லாம் பதிவு செய்த பிறகு பிரிண்ட் எடுத்து போஸ்டில் அனுப்ப வேண்டி இருக்கிறதே என்று நினைத்ததுண்டு.\nஇது இ-படிவம் என்பதன் முழுப் பயனை அனுபவிக்க முடியாமல் தடுத்து இருந்தது.\nதற்போது வருமான வரித்துறை மாற்றி விட்டது. நல்ல முடிவு.\nஇனி இ-பைல் செய்த பிறகு போஸ்டில் அனுப்ப வேண்டாம்.\nஅதற்கு உங்களது ஆதார் எண்ணை வருமான வரி படிவத்தில் இணைக்க வேண்டும்.\nஉங்கள் ஆதார் எண்ணில் உள்ள மொபைல் எண்ணுக்கு OTP முறையில் ரகசிய குறியீடு அனுப்பப்படும்.\nஅதில் உள்ள குறியீட்டை டைப் செய்தால் வேலை முடிந்தது.\nபெருமளவு வேலை மிச்சம்ப்பா..க���டி புண்ணியம் வருமான வரி அதிகாரிகளுக்கு\nஆதார் தொடர்பாக கோர்ட் பல தீர்ப்புகள் வழங்கினாலும் அது இல்லாமல் இனி வேலைக்கு ஆகாது.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=395215", "date_download": "2018-08-15T23:11:46Z", "digest": "sha1:ZHRXK465H7ZFGL4VDHCHGSFMPEGIZOA7", "length": 6476, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி 13 ஆண்டு சிறை தண்டனை | A 13-year jail sentence convicted in the case of raping a young girl - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி 13 ஆண்டு சிறை தண்டனை\nவேலூர்: சேம்பாக்கத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாவளி சதீஷ்-க்கு 13 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளி 13 ஆண்டு சிறை தண்டனை\nரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பு 3 நாட்கள் நடந்த கடையடைப்பு போராட்டம் நிறைவு\nஇடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்: ஓபிஎஸ் பேட்டி\nஇந்திய கிரிக்கெட் அணி���ின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் காலமானார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்: எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்\nகலைஞர் நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி\nகேரள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nநெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nசுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து: நீதிபதிகள் புறக்கணிப்பு\nதிருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கருக்கலைப்பு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி\nகேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயார்: மோடி\nபவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/06/7000.html", "date_download": "2018-08-15T22:07:57Z", "digest": "sha1:LLJX3JANN347Z24YYQDLYIBPGCMRL37A", "length": 7850, "nlines": 97, "source_domain": "www.yazhpanam.com", "title": "வட.சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் வீட்டு வாசலில் பொட்டளமாக கட்டி போடப்பட்ட 7000 ரூபா பணம்!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled வட.சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் வீட்டு வாசலில் பொட்டளமாக கட்டி போடப்பட்ட 7000 ரூபா பணம்\nவட.சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் வீட்டு வாசலில் பொட்டளமாக கட்டி போடப்பட்ட 7000 ரூபா பணம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவர் வழங்கிய 7 ஆயிரம் ரூபா நிதியை மீளத் தருமாறு வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கோரியிருந்த நிலையில், கிழக்கு மாகாண இளைஞர்கள் 7 ஆயிரம் பேரிடம் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணம் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் வீட்டிற்கு முன்னால் பொட்டளமாக கட்டி போடப்பட்டுள்ளது.\nக��ந்த மாதம் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஅந்த நிகழ்வுக்காக வடமாகாண சபை உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் இருந்து தனது பணத்தை மீளத் தருமாறு, வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா கோரியிருந்தார்.\nஇந்த நிலையில், கிழக்கு மாகாண இளைஞர்கள், கடந்த வாரம் வீதி வீதியாக உண்டியல் ஏந்தி நிதியைச் சேகரித்திருந்தனர். அந்த நிதியை இன்று (12) வடமாகாண சபைக்குக் கொண்டு சென்று மீளக்கையளிக்க முயற்சித்தனர்.\nஎனினும் அந்தப் பணத்தை பெற்றுக்கொள்ள வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் மறுப்புத் தெரிவித்த போது, முதலமைச்சரை சந்தித்து அந்தப் பணத்தை கையளிக்க முற்பட்டனர்.\nமுதலமைச்சரும் பெற்றுக்கொள்ள மறுத்த நிலையில் அந்த பணத்தை கொக்குவில் பகுதியில் உள்ள வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்கு சென்று வாசலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.\nவடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கொழும்பில் இருப்பதனால், வடமாகாண சபையின் அமர்வில் கலந்துகொள்ளவில்லை.\nஅதனால் பாவப்பட்ட பணம் எனப் பொறிக்கப்பட்டிருந்த அந்த பணப் பையை அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு அந்த இளைஞர்கள் சென்றுள்ளனர்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2016/05/blog-post_20.html", "date_download": "2018-08-15T22:23:21Z", "digest": "sha1:BCQMW3TW5G2YAG24KNFAHI4V723HZIJY", "length": 17140, "nlines": 284, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: மொச்சைக் கொட்டை குழம்பு / Field Beans Kuzhambu", "raw_content": "\nமொச்சைக் கொட்டை குழம்பு / Field Beans Kuzhambu\nமழை விட்டும் தூவானம் விடாத கதையாக அவரைக்காய்.... தொடர்கிறது. :)))\nமுற்றிய காய்களாகப் பொறுக்கி வந்து, உரித்து கர்நாடகா ஸ்டைல்ல குழம்பு வைப்போம் என மனக்கோட்டையுடன் வாங்கிவந்தேன். உரிச்சு, தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊறவத்த பிறகு, அடுத்த ஸ்டெப்புக்கு போவோம் என அடுத்த லேயர் தோலை உரிக்கப் பாத்தா....ஊஹூம் கை நகம்தான் வலிக்குதே தவிர வேற ஏதும் நடக்கலை கை நகம்தான் வலிக்குதே தவிர வேற ஏதும் நடக்கலை வெறுத்து போய் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் குக்கரில் போட்டு வேகவைத்து எங்கூட்டு ஸ்டைல்ல குழம்பு வச்சேன், சூப்பரா இருந்துச்சு வெறுத்து போய் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் குக்கரில் போட்டு வேகவைத்து எங்கூட்டு ஸ்டைல்ல குழம்பு வச்சேன், சூப்பரா இருந்துச்சு ஒய் டோண்ட் யு டிரை ஒய் டோண்ட் யு டிரை\nபோன பாராவில் சொன்ன விஷயங்களுக்கு டெமோ, மேலே உள்ள கொலாஜ் ஹிஹி... :) சரி, இனி குழம்பு வைக்கப்போலாம் வாங்க\nபூண்டு - நாலைந்து பற்கள்\nசாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்\nவெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும். பூண்டையும் உரித்து நறுக்கவும். உருளைக் கிழங்கை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டுவைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து , கடுகு தாளித்து மேற்சொன்னவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.\nதக்காளி மசிந்ததும் வேகவைத்த மொச்சை, நீளவாக்கில் நறுக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.\nதேங்காயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துவைக்கவும். கிழங்கு வெந்தவுடன் தேங்காய் அரைத்ததைச் சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nகுழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அரை டீஸ்பூன் சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து இறக்கவும்.\nஇந்தக் குழம்பிற்கு நான் உபயோகித்த சாம்பார்பொடி\nஊரிலிருந்து மொத்தமாக சாம்பார்ப் பொடி, ரசப்பொடிகள் வாங்கி வந்து ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்துகொள்வேன். சமீபத்தில் சாம்பார் பொடி மட்டிலும் காலியாகிவிட்டது. கலிஃபோர்னியாவில் இந்தப்பக்கம் இன்னும் தென்னிந்திய மசாலாப்பொடிகள் அதிகம் வருவதில்லை. சக்தி மசாலாவின் சில பொடிகளும், ஆச்சி மசாலாவும் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. சக்தி சாம்பார் பௌடர் கிடைக்காததால் ஆச்சி வந்துட்டாங்க. சுவை நன்றாக இருக்கிறது. :)))\nபல்பு வாங்கிட்டு எங்களையும் ட்ரை பண்ண சொல்றீங்க.. ம்கூம்\nஇதை அரைச்சு வடை சுடுவாங்களே அக்கா\nஒரு முறை ட்ரை பண்றேன்.. நல்லாயிருக்கு..\n குழம்பு சூப்பரா இருந்துச்சு. :) இந்த பருப்புல வடையா இப்பதான் கேள்விப்படறேன் அபி கர்நாடகாவில \"பிதுக்கு பருப்பு\" அப்படினு சொல்வாங்க, படத்தில் இருக்க மொச்சையின் மேல் தோலை எடுத்துட்டு செய்யறது..நீ அதையும் கூட டிரை பண்ணலாம்\nபிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப் May 21, 2016 at 1:31 AM\nபடத்தில் இருப்பதுதான் மொச்சை கொட்டையா\nமொச்சை கொட்டை எங்கள் ஊரில்\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அஜய். ஆமாம், படத்தில் இருப்பதுதான் மொச்சை. செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி\nஎனக்கும் அதே டவுட் தான் படத்தில் இருப்பது மொச்சைக்கொட்டையா. அப்ப அவரை\nஇப்படி குழம்பு வைத்ததில்லை. ரெசிப்பி அருமை. கிடைத்தால் செய்துபார்க்கிறேன் மகி.\nசக்தி,ஆச்சி சாம்பார்பொடி உட்பட எல்லாப்பொடியும் கிடைக்கிறது.\nமொச்சைக்கொட்டை குழம்பு செய்முறையும் விளக்கப்படங்களும் அருமை மகி. எனது வலைப்பூவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.\nசித்ரா சுந்தரமூர்த்தி May 23, 2016 at 8:04 PM\nமுற்றிய அவரையில் இருந்துதான் மொச்சை எடுக்கறாங்களோ \nபச்சை மொச்சைதானே மகி, அப்படியே போட்டால் வேகாதா இனி நானும் பொறுக்கி எடுக்கப் பார்க்கிறேன் :)\nஆச்சிப் பொடிக்கு விளம்பரமோனு நெனச்சுட்டேன் :) ஆனந்த் சாம்பார்பொடி(இந்த வாரம் கடைக்கு போய் பெயரை உறுதி செய்துகொள்ள வேண்டும், ரொம்ப நாளைக்கு முன் வாங்கினது) கெடச்சா ட்ரை பண்ணுங்க. விளம்பரமெல்லாம் இல்லை, நல்லாருக்கும், நம்புங்க.\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம��� (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nமொச்சைக் கொட்டை குழம்பு / Field Beans Kuzhambu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2006123", "date_download": "2018-08-15T22:10:32Z", "digest": "sha1:DJ4P4DSRBCSGQGACNS6KE4TXJ5WIGQWM", "length": 16508, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை: கைவிரிக்கிறது நிதி ஆணையம் Dinamalar", "raw_content": "\nரூ.15 லட்சம், 'டிபாசிட்' எப்போது\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2018,23:03 IST\nகருத்துகள் (28) கருத்தை பதிவு செய்ய\nகூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லை:\n'தமிழக அரசு கேட்பது போல், கூடுதல் நிதி ஒதுக்கீடு அளிக்க முடியாது' என, மத்திய நிதி ஆணையம் கைவிரித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்திய அரசின், 14வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, ஏற்கனவே, பல்வேறு துறைகளுக்கு என, தமிழகத்துக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியின் பெரும்பகுதி இன்னும் தரப்படாமல் உள்ளது.\nஇந்நிலையில், 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், தமிழக நிதி ஒதுக்கீடு விஷயத்தில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதை சரி செய்வதற்காக, கடிதம் வாயிலாக, முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்தார்.இருப்பினும், நேரில் வந்து வலியுறுத்துவதற்காக, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், தமிழக உயர் அதிகாரிகள் மற்றும், எம்.பி.,க்கள் அடங்கிய\nகுழுவினர், சமீபத்தில் டில்லி வந்து, நிதி ஆணையம் மற்றும் நிதி அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.இந்த சந்திப்புகள் சம்பிரதாய அடிப்படையில் இருந்தாலும்,நிதி ஆணைய தலைவர், என்.கே.சிங், தமிழகத்துக்கு சாதகமான, எந்த வாக்குறுதியும் அளிக்க முன்வரவில்லை என, தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து, மத்திய நிதி ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:நிதிக்குழு மற்றும் அதன் பரிந்துரைகள் அனைத்துக்கும் பாதுகாவலர் ஜனாதிபதி. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட இவற்றின் விதிமுறைகள் அனைத்துமே, ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது.எனவே, 15வது நிதிக்குழு மற்றும் அதன் பரிந்துரைகள், நிதி ஒதுக்கீடுகளுக்கான விதிமுறைகள் அனைத்துமே, ஜனாதிபதியின் உத்தரவாகவே கருதப்படுகிறது; இதனால், இதை மாற்றி அமைக்க, நிதிக்குழுவால்முடியாது.ஜனாதிபதியின் உத்தரவின்படி தான் நிதிக்குழு செயலாற்ற முடியும். இந்த சிக்கல் இருப்பதால் தான், தமிழக அரசுக்கு நிதிக்குழு எந்த வாக்குறுதியும் தர முடியாத சூழ்நிலை\n'தமிழகம், நாட்டிலேயே சிறந்த உற்பத்தி மாநிலம். குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திய மாநிலம் என்பதால், சில விஷயங்களை பரிசீலிக்கலாம்' என, மத்திய அரசு கருதுகிறது.இதற்காக வேண்டுமானால், விதிகளின்படியான நிதி ஒதுக்கீட்டோடு சேர்த்து, குறிப்பிட்ட சதவீதம், கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. மற்றபடி, 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டுப்படி தான், தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு இருக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது டில்லி நிருபர் -\nRelated Tags Central Finance Commission NK Singh 15th Finance Committee தமிழகத்துக்கு கூடுதல் நிதி மத்திய நிதி ஆணையம் தமிழக நிதி ஒதுக்கீடு விஷயம் மத்திய அரசின் 14வது ... நிதி ஆணைய தலைவர் என்.கே.சிங் மத்திய அரசின் 15வது ... துணை முதல்வர் ...\nயார் கையை விரித்தாலும் எங்களுக்காக சேவை செய்யவே ஒரு வேளை சோற்றுக்கும் வழி இல்லாத பாமர பிறவிகளை பல லட்சம் கோடிக்கு அதிபதியாக்க மக்கள் தயாராக இருக்கும்போது வேறு என்ன வேண்டும் இந்த ஜநாயகத்தில், அவனவன் லட்சம் கோடி கோடியில் கோடி என்று தினம் தினம் அள்ளி சுருட்டிய வண்ணம் இருக்கிறார்கள், மக்களைப்பற்றிய சிந்தனை யாருக்கு, தினமலர் வாசகர்களுக்கு மட்டுமே\nஎல்லாம் பற்றி ஏன் கவலை பட போகிறார்கள். நம்முடைய கமிஷன் எல்லாம் சரியாய் வருகிறதா\nமத்திய அரசை வீணாக குறை சொல்லுவதில் பயனில்லை. நம்முடைய வாதங்களை திறம்பட எடுத்துரைக்கவேண்டும். பாஜபா தமிழகத்தில்காலூன்றவேண்டுமெனில் நியாயமாகத்தான் நடந்து கொள்ளும்.\nநீங்கள் என்னதான் எடுத்துச் சொன்னாலும் நம்மை உள்ளே வரச்சொல்லுபோதே சொம்பை எடுத்து உள்ளேவைக்க சொன்னபின்தான் பேசச்சொல்வார்கள் . முடிவு எடுத்துவிட்டு பின் நீ என்னபேசினாலும் செவிடன் காதில் சங்குதான் ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/splpart_detail.asp?id=68&Print=1", "date_download": "2018-08-15T22:11:10Z", "digest": "sha1:FQSK6H2JX4J6ZLNJ5GJKZLZEHFZ7MDIU", "length": 4825, "nlines": 74, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஆக 16, 2018 00:00\nபிலிமா காட்டுகிறார், 'டிராபிக்' ராமசாமி...\nகோவையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், மாநகராட்சி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன், பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அவ்வழியே காரில் வந்த, சமூக சேவகர், 'டிராபிக்' ராமசாமி, அவசரமாக கீழே இறங்கி, அதை கிழிக்க முயன்றார்; அவரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். 'நாங்கள் அப்புறப்படுத்தி விடுகிறோம்' என போலீசார் கூறி, போர்டை கழற்றினர். பின், 'டிராபிக்' ராமசாமி புறப்பட்டு சென்றார்.இதை பார்த்த வழக்கறிஞர் ஒருவர், 'சிட்டிக்குள் எங்கு பார்த்தாலும், ஆளும் கட்சியின் பிளக்ஸ் போர்டுகள் தான் உள்ளன. ஒரு போர்டை பார்த்தவுடன், ஆவேசப்படும் ராமசாமி, எல்லா பிளக்ஸ் போர்டையும் கழற்ற வேண்டியது தானே; சும்மா சுயவிளம்பரத்திற்காக, ஊர் ஊரா பிலிம் காட்டுறாரு...' எனக் கூறினார்.\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ytpak.com/watch?v=511G0UYVKZo", "date_download": "2018-08-15T23:14:55Z", "digest": "sha1:ELJEFSOAF3HGSA2ASSBHW7VCVHXFFMAJ", "length": 7165, "nlines": 141, "source_domain": "www.ytpak.com", "title": "Christian Professor Countering Zakir Naik - YTPak", "raw_content": "\nமுஸ்லிமல்லாத மக்களுக்கான இஸ்லாம் பற்றிய கேள்வி பதில்கள்\nமுஸ்லிம்களுக்கான கேள்வி பதில்கள் தலைப்பு வாரியாக\nஇன்று ஓர் இறை வசனம் சிறு உரைகள்\nமுக்கியமான சமுதாய பிரச்சினைகள் மற்றும் முக்கிய செய்தி தொகுப்பு\nநாத்திகர்களுடன் நடந்த விவாதம் Debate with Athiests\nPJ வின் ரமழான் தொடர் உரைகளின் தொகுப்புக்கள் அனைத்தும்\nPJ வின் முழுமையான உரைகளின் தொகுப்பு\nதீய குணங்களும் தீர்க்கும் வழிகளும் 2016\nஇஸ்லாம் மனித குலத்துக்கு வழங்கிய நன்மைகள்\nஇறைவனின் இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு\nஇஸ்லாம் கூறும் குடும்பவியல் 2010\nஅந்த 72 கூட்டம் யார்\nமாறும் உலகில் மாறாத இஸ்லாம் ரமழான் தொடர் உரை\nஏனைய தௌஹீத் உலமாக்களின் உரைகள்\nஇது தமிழ் நாடு தௌஹீத் ஜமாத்தின் கொள்கைக்கு ஆதரவாக செயல்படும் ஒரு உத்தியோக பூர்வமற்ற Channel ஆகும், தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் தின் உத்தியோக பூர்வ தளங்களில் வெளியான உரைகளை தவிர இதில் வெளியிடப்படும் அனைத்து கருத்துக்களுக்கும் ��ௌஹீத் ஜமாஅத் பொறுப்பாக மாட்டாது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=91020949fa44cf53347a3af44f5d0d6d", "date_download": "2018-08-15T23:21:25Z", "digest": "sha1:ZGRGLFAH6FSCPF2GVMFW47FAZYDEUK4P", "length": 41044, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள�� . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அற��வியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்��ர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/admit-cards-for-ibps-prelims-003105.html", "date_download": "2018-08-15T23:01:11Z", "digest": "sha1:ENCXBSEHNFQ365G6DSC5AFVLRQTPWC34", "length": 10073, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐபிபிஎஸ் ஸ்பெசலிஸ்ட் பிரிலிம்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு | Admit Cards For IBPS Prelims - Tamil Careerindia", "raw_content": "\n» ஐபிபிஎஸ் ஸ்பெசலிஸ்ட் பிரிலிம்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு\nஐபிபிஎஸ் ஸ்பெசலிஸ்ட் பிரிலிம்ஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு\nஐபிபிஎஸ் எஸ்ஓ தேர்வுக்கான அட்மிட்கார்டு வெளியிடப்பட்டுள்ளது . ஸ்பெசலிஸ்ட் ஆபிசர் பணியிடத்திற்கு விண்ணப்பித்துள்ளோர்க்கு தேர்வு எழுதுவதுககன அட்மிட் கார்டுகள் டவுன் செய்யலாம் . மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 1315 ஆகும்.\nஐபிபிஎஸ் ஸ்பெசலிஸ்ட்டு பணிக்கு பிரிலிம்ஸ் தேர்வுக்கான விண்ணப்பிக்க ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கான அறிவிப்பு.\nஐபிபிஎஸ் பிரிலிம்ஸ் தேர்வுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மி னிமம் வயதானது 20 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்க தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தந்து . ஐடி ஸ்பெசலிஸ்ட் பணிக்கு விண்ணப்பத்திருந்தவர்கள் மற்றும் அக்ரிகல்ச்சர் பீல்டு ஆபிசர்க்கான பணிக்காக அறிவிக்கப்பட்டிருந்த அறிக்கையை அடுத்து தேர்வு எழுத விண்ணப்பங்கள் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பித்திருந்தனர் .\nஐடி ஆபிஸர் பணிக்கு இன்ஜினியரிங், டெக்னாலஜி, டிகிரி கம்பியூட்டர் சையின்ஸ் / கம்பியூட்டர் அப்ளிகேசன் / இன்பார்மேசன் டெக்னாலஜி/ எலக்டிரானிக்ஸ்/ எல்க்டிரானிக்ஸ் / எலக்டிரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் போன்ற படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்க கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது\nஅக்ரிகல்ச்சர் பீல்டு ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க அக்ரிகல்ச்சர்/ ஹார்டிக் கல்ச்சர், அனிமல் ஹஸ்பெண்டரி / டைரி சயின்ஸ்/ பிசரி சையின்ஸ்/ பிசி கல்ச்சர்/ அக்ரி மார்கெட்டிங்/ கோ ஆப்ரேசன்/ போன்ற படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்க கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது\nஸ்பெசலிஸ்ட் ஆபிஸர் பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் டவுன்லோடு செய்யலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.\nஅதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் டவுன்லோடு செய்யலாம். பதிவெண் கொடுத்து சப்மிட் கொடுக்கவும் பின் டவுன்லோடு ஆப்சன் கிடைக்கும் அதனை கொண்டு அட்மிட் கார்டு டவுன்லோடு செய்து கொடுக்கப்படுள்ள தேர்வு விதிமுறைகளை நன்றாகப் படிக்கவும் . தேர்வுக்கு எதை எதையெல���லாம் அனுமதிக்கிறார்கலோ அதனை மட்டும் எடுத்து செல்ல வேண்டும்.\nஐபிபிஎஸ் ஸ்பெஷலிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க தயராகுங்க வங்கி தேர்வர்களே \nதேர்வுகளுக்கான அறிவிப்புகள் மற்றும் அட்மிட் கார்டுகள் அட்டவணைகள்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/06/11133616/1169339/thiruppuliyoor-maha-vishnu-temple.vpf", "date_download": "2018-08-15T22:25:36Z", "digest": "sha1:4KVDKWSCYXBNKS6JZCU3VGUQ7VQ2ZNAR", "length": 24182, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "பீமன் புதுப்பித்து வழிபட்ட திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில் || thiruppuliyoor maha vishnu temple", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபீமன் புதுப்பித்து வழிபட்ட திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில்\nபஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன், மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்டக் கோவிலாகக் கேரள மாநிலம் திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில் அமைந்திருக்கிறது.\nபஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன், மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்டக் கோவிலாகக் கேரள மாநிலம் திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில் அமைந்திருக்கிறது.\nபஞ்சபாண்டவர்களில் ஒருவனான பீமன், மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்டக் கோவிலாகக் கேரள மாநிலம் திருப்புலியூர் மகாவிஷ்ணு கோவில் அமைந்திருக்கிறது.\nமகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்கு ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். அதன்படி பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.\nபீமனும் அப்படியேச் செய்தான். துரோணர் உண்மையறியாமல், போரில் தன் மகன் அசுவத்தாமாவைக் கொன்று விட்டனரே என்று நினைத்துக் கவலையடைந்தார். அந்த வேளையில் துரோணரைப் பாண்டவர்கள் எளிதில் வீழ்த்தி விட்டனர். போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும், பீமனுக்குத் தான் சொன்ன பொய்யால்தான் துரோணர் மரணமடைய நேரிட்டது என்கிற குற்ற உணர்வு இருந்து கொண்டேயிருந்தது.\nபீமன், அந்தக் குற்ற உணர்வில் இருந்து மீண்டு மன அமைதி பெறவும், தான் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கவும் வேண்டி ஒரு பழமையான விஷ்ணு கோவிலைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தார். அப்போது அங்கிருந்த பழமையான மகாவிஷ்ணு கோவில் ஒன்று அவனது கண்ணில் பட்டது. அதே நேரத்தில் அந்தக் கோவில் அமைந்த வரலாறும், அவன் கண்முன்பாக காட்சியாகத் தெரிந்தது.\nசூரியகுலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தியின் மகன் விருட்சதர்பி தவறான வழியில் ஆட்சி செய்தான். அதனால் அந்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ரிஷிகளுக்குத் தானமளித்தால் நாட்டில் நிலவும் கடும் பஞ்சம் நீங்கும் என அறிந்த மன்னன், அத்திரி, வசிஷ்டர், காச்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர் மற்றும் ஜமதக்னி எனும் சப்தரிஷிகளை வரவழைத்து அவர்களுக்குச் செல்வத்தைத் தானமாக அளித்தான்.\nசப்தரிஷிகள், தீய வழியில் சேர்த்த செல்வத்தைத் தானமாக ஏற்க இயலாது என்று சொல்லி அதை வாங்கிக் கொள்ள மறுத்து விட்டனர். ஆனால், அந்த மன்னன் ரிஷிகளுக்குத் தெரியாமல் எப்படியாவது சிறிது செல்வத்தைக் கொடுத்து, அதன் மூலம் நற்பலனை அடைந்து விட முயன்றான். ஆனால், அவன் செய்த முயற்சி கள் அனைத்தும் பலனளிக்காமல் போனது.\nஅதனால் கோபமடைந்த மன்னன் சப்தரிஷி களைக் கொல்வதென்று முடிவு செய்தான். அதற்காக மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தான். அந்த வேள்வியில் தோன்றிய ‘கிருத்தியை’ எனும் அரக்கியிடம் சப்தரிஷி களைக் கொல்லும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தான்.\nஅதனையறிந்த சப்தரிஷிகள் அரக்கியிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து வேண்டியபடி ஓடினர். உடனே மகாவிஷ்ணு இந்திரனை அழைத்து, அந்த அரக்கியை அழித்து சப்தரிஷிகளைக் காக்கும்படிச் சொன்னார். இந்திரன் புலியாக உருவம் மாறி அரக்கியை அழ���த்தான்.\nசப்தரிஷிகள் மகாவிஷ்ணுவிற்கு நன்றி தெரிவித்து வணங்கினர். அப்போது அவர்கள் முன்பு காட்சியளித்த மகாவிஷ்ணுவிடம் சப்தரிஷிகள், தங்களுக்குக் காட்சியளித்த இடத்தில் கோவில் கொண்டருள வேண்டினர். அவர்களது வேண்டு கோளை ஏற்று மகாவிஷ்ணுவும் அங்கு கோவில் கொண்டார். அந்தக் கோவிலே பராமரிப்பின்றி பழமையடைந்து போனது.\nபழமையான அந்தக் கோவிலைப் புதுப்பித்த பீமன், மகாவிஷ்ணுவை வழிபட்டு மன அமைதி யடைந்தான் என்று இக்கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.\nபீமன் பயன்படுத்தியதாக கூறப்படும் கதாயுதம்\nதரை மட்டத்தில் இருந்து சற்று உயரமாக அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்குள்ள இறைவன் நின்ற திருக்கோலத்தில் வலது கையில் சக்கரமும், இடது கையில் சங்கும் ஏந்தி, கிழக்கு நோக்கிப் பார்த்தபடி இருக் கிறார். இங்குள்ள இறைவன் ‘மாயபிரான்’ என்றும், இறைவி ‘பொற்கொடி நாச்சியார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவில் வளாகத்தில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன் ஆகியோருக்கும் தனிச்சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவோணம் நட்சத்திர நாளிலும், விஷ்ணுவுக்குரிய பிற சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி தனு (மார்கழி) மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா, பத்தாம் நாளில் நடைபெறும் ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. இதே போல் மகரம் (தை) மாதம் முதல் நாளில் இக்கோவிலில் காவடியாட்டம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nஇக்கோவிலில் வழிபடுபவர்களுக்கு எதிரிகள் மறைமுகமாகச் செய்யும் அனைத்துத் தீயசெயல்களும் முறியடிக்கப்பட்டு வெற்றிகள் வந்தடையும் என்கிறார்கள். மேலும் ஒருவர் அறியாமல் செய்த அனைத்துப் பாவங்களும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர்.\n* இக்கோவில் சப்தரிஷிகளுக்கு மகாவிஷ்ணு மாயப்பிரானாகக் காட்சியளித்த தலமாகும்.\n* பஞ்சபாண்டவர்களால் புதுப்பிக்கப்பட்ட ஐந்து கோவில்களில் (அஞ்சம் பலம்) ஒன்றாக இருக்கிறது.\n* பீமனால் புதுப்பிக்கப்பட்டதால் இக்கோவில் ‘பீமன் கோவில்’ (பீமச் சேத்திரம்) என்றும் அழைக்கப்படுகிறது.\n* இத்தல இறைவனைத் திருப்புலியூரப்பன் என்றும் அழைக்கின்றனர்.\n* இந்த ஆலயம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன���றாகவும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் போன்றவர்களால் பாடல் பெற்ற தலமாகவும் இருக்கிறது.\n* பீமன் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் கதாயுதம் ஒன்று இக்கோவிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வைக்கப்பட்டிருக்கிறது.\n* இக்கோவிலின் முன்பகுதியிலுள்ள கொடிமரம் பிற கோவில்களை விட அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் செங்கணூரில் இருந்து மேற்குப் பக்கமாக நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருப்புலியூர். கோட்டயம் நகரில் இருந்து 38 கிலோமீட்டர் அல்லது திருவல்லா நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம் பயணித்துச் செங்கணூர் சென்று இத்தலத்தினைச் சென்றடையலாம். செங்கணூரில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 1.40 லட்சம் கன அடியாக உயர்வு- கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை\nதிமுகவின் உள்ளும் புறமும் உள்ள சவால்களை வென்று காட்டுவேன்- மு.க.ஸ்டாலின்\nசுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான்- சுதந்திர தின உரையில் முதல்வர் பெருமிதம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தக்க்ஷா குழுவுக்கு அப்துல் கலாம் விருது\nஊழல்வாதிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்போருக்கும் மன்னிப்பே கிடையாது- மோடி\nசிறுத்தையை விறகு கட்டையால் விரட்டிய கோவை முத்துமாரிக்கு கல்பனா சாவ்லா விருது\nதிருச்சிற்றாறு விஷ்ணு கோவில் - கேரளா\nமுன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்\nமன அமைதி தரும் திருவித்துவக்கோடு திருத்தலம்\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்டி கற்பழித்தேன்- கார் டிரைவர் வாக்குமூலம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nலார்ட்ஸ் படுதோல்வி - இந்திய அணியை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர்\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - ந��ிகர் பார்த்திபன் பேச்சு\nதனியாக கட்சி தொடங்க மாட்டேன்- மு.க. அழகிரி\nலார்ட்ஸ் படுதோல்வி- ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உருக்கமான வேண்டுகோள்\nஎம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா\nகாஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ\nபெரம்பலூரில் திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை நடுரோட்டில் குத்திக்கொலை- காதலன் கைது\nலார்ட்ஸ் டெஸ்ட் படுதோல்விக்கு இதுவும் ஒரு காரணம்தானே\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/05/genghis-khan-tamil-book-review.html", "date_download": "2018-08-15T22:52:04Z", "digest": "sha1:LBIMFBELETPK4WRX4SUSFMB62LIQZFEQ", "length": 14015, "nlines": 94, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தெரியாத பல விடயங்கள் தரும் செங்கிஸ்கான் புத்தகம்", "raw_content": "\nதெரியாத பல விடயங்கள் தரும் செங்கிஸ்கான் புத்தகம்\nஉலகம் சுற்றும் வாலிபன் மோடிஜி அவர்கள் மங்கோலியாவில் இருக்கும் போது இந்த பதிவை எழுதுவது பொருத்தமாக அமைந்துள்ளது.\nவரலாற்று புத்தகங்களில் ஆர்வம் இருப்பதால் கடந்த விடுமுறையில் இந்தியா சென்ற பொழுது வாங்கிய புத்தகங்களுள் ஒன்று செங்கிஸ்கான்.\nநேற்று கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாயை மோடி மங்கோலியா கட்டமைப்பிற்காக அறிவித்துள்ளார். தற்போதைய நிலையில் மங்கோலியா மற்ற நாடுகளின் உதவியில் தான் வாழ்கிறது.\nஇந்தியாவை பொறுத்த வரை இது சீனாவை சுற்றி இருக்கும் நாடுகளை வளைத்து போடும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் ஒரு காலத்தில் சீனாவையே சுற்றி வளைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தது மங்கோலியா.\nசெங்கிஸ்கான் புத்தகம் செங்கிஸ்கானின் வரலாற்றை மட்டும் சொல்லாமல் மங்கோலியாவின் வரலாறு மற்றும் கலாசாரத்தையும் சேர்த்து சொல்வது தான் இந்த புத்தகத்தின் சிறப்பு என்றும் சொல்லலாம்.\nகிட்டத்தட்ட மங்கோலியர்களின் வாழ்க்கை முறையே நாடோடி முறை தான். கோபி பாலைவனமும் அருகில் தான் உள்ளது. இதனால் விவசாயமும் பெரிதளவு கிடையாது. ஒரு வறண்ட பூமி. குதிரை மேய்ப்பதே பிரதான தொழில்.\nஇன்று கூட மங்கோலியாவின் மக்கள் தொகை பத்து லட்சம் தான். அப்படி என்றால் பல நூறு வருடங்களுக்கு முன் இதனை விட மிகவும் குறைவாக இருந்திருக்கும���.\nஅந்த குறைவான மக்கள் தொகையிலும் பல இனக்குழுக்கள் இருந்தன. அவ்வளவு மங்கோலியா பிளவு பட்டுக் கிடந்தது.\nஅந்த சூழ்நிலையில் ஒரு சிறு இனக்குழுவின் தலைவன் மற்ற குழுவை வீழ்த்திய பிறகு கவர்ந்து கொண்டு வந்த பெண்ணிற்கு பிறந்தவர் தான் செங்கிஸ்கான்.\nசெங்கிஸ்கானுக்கு முன்பு வரை மங்கோலியா என்ற ஒருங்கிணைக்கப்பட்ட நாடே கிடையாது. இதனால் மங்கோலியா வரலாறும் செங்கிஸ்கான் என்ற நபரிலிருந்தே ஆரம்பிக்கிறது என்றும் சொல்லலாம்.\nஇது வரை அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன் தான் மிகப்பெரிய பேரரசர்கள் என்று கேள்வி பட்டிருப்போம். ஆனால் அவர்களை எல்லாம் விட செங்கிஸ்கான் நான்கு மடங்கு அதிக நிலப்பரப்பு பகுதியை ஆண்டார் என்பது அறிந்திராத ஒன்று.\nஒரு சிறு இனக்குழு தலைவனாக இருந்து அவ்வளவு பெரிய சீனாவை கூட தூக்கி சாப்பிட்டு இருந்தார்.\nமங்கோலியர்களுக்கு பயந்தே சீன பெருஞ்சுவர் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். குள்ளர்களாக இருந்து கொண்டு சீனாவிற்கு பயங்கர குடைச்சல் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.\nஇவரது பேரரசு கொரியா, சீனா, என்று கிழக்கில் ஆரம்பித்து மேற்கில் ஆப்கானிஸ்தான், ஈரான், ரஷ்யா வரை வியாபித்து இருந்தது என்றால் நீளத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅதிலும் செங்கிஸ்கான் என்பவன் வீரன் என்பதை தாண்டி போரில் அவன் செய்த பல மதி நுட்பங்கள் பெரிதும் கவர்கின்றன.\nபெண்களை கடத்தி செல்லும் மங்கோலிய பழக்கத்தை ஒழித்தல், வெல்லும் இடங்களில் மதம் உட்பட பலவற்றை சுதந்திரமாக அனுமதித்தல் என்ற அவரது சீர்திருத்த நடவடிக்கைகள் அந்த காலத்திலே நாகரீக ஆட்சியை நியாபகப்படுத்துகின்றன. செல்லும் இடங்களில் முகலாயர்கள் போல் கலாச்சாரங்களை அழிக்காமல் அவற்றை தமக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டார்.\nஇவ்வாறு பல தகவல்களை இந்த புத்தகம் அள்ளித் தருகிறது.\nமுதல் பாதியில் கொஞ்சம் மெதுவாக செல்வது போல் தோற்றமளித்தாலும் மங்கோலியாவை விட்டு வெளி வந்து படையெடுப்பை ஆரம்பிக்கும் போது புத்தகம் சுவராஸ்யமாகவே செல்கிறது.\nவரலாற்று விடயங்களில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் இந்த புத்தகத்தை விரும்பி படிப்பார்கள் என்று நினைக்கிறோம். அதே வேளையிலும் தனி மனிதனாக மனத் தைரியத்தையும் புத்தகம் வரவழைக்கிறது என்று சொல்லலாம்.\nகீழே உள்ள இணைப்புக���ில் ஆன்லைன் மூலம் புத்தகம் கிடைக்கிறது.\nஇதற்கு முன்பு மதன் எழுதிய கி.மு. கி.பி என்ற வரலாற்று புத்தகத்தை பற்றி விமர்சனம் எழுதி இருந்தோம்.\nபார்க்க: வரலாற்றை வேகமாக திருப்பி பார்க்கும் கி.மு, கி.பி\nLabels: Analysis, Articles, books, கட்டுரைகள், புத்தகம், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/kisu_kisu.php?pages=3", "date_download": "2018-08-15T22:07:25Z", "digest": "sha1:E3XUJ4DWUKLEV2XPD2OKL6LE7D6LSPYE", "length": 11261, "nlines": 105, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "Tamil Movie News | Movie Reviews | Kollywood | Pollywood | Hollywood | Music | Gossip | சினிமா | கோலிவுட் | பாலிவுட் | ஹாலிவுட் - தமிழ்க்குறிஞ்சி, Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nசமீபகாலமாக பெரிய இடத்து மாப்பு, சந்தோஷ லூசுப் பெண்ணிடம் நெருக்கம் காட்டி வருகிறாராம். விஷயம் குடும்பத்து மேலிடத்தின் காதுகளுக்கு மெள்ளப் போக... செம பரேடாம்\n\"முன்னனி நடிகருடன் நடிக்க சான்ஸ் கிடைத்தால் நான் ரொம்ப ரொம்ப ரெடி...\" என்று ஏற்கெனவே நடித்த ஒரு நடிகையிடம் ஆசையாகச் சொன்னாராம் நம்பர் கம் மரியாதை நடிகை\nஹீரோயினாத்தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சிட்டு இருந்தாரு வாளமீனு நடிகை. இப்போ திடீர்னு மனம் மாறி கேரக்டர் ரோல்ல நடிக்கிறார். அதுக்கு காரணம் கணவரை பிரிஞ்ச சோனிய நடிகைதானாம். ‘நமக்கெல்லாம் இனிமே ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கிற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்’னு வாளமீன் நடிகைக்கு அட்வைஸ் பண்ணினாராம்.\nகோடி கொடுத்தாலும் ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று சொல்லி வந்தார் சென் நடிகை. தவுஸண்ட் வாலா படத்துக்குப் பிறகு இவரது இன்டஸ்ட்‌ரியில் வாய்ப்பேயில்லை. அதனால் மில்க் இயக்குனர் அழைத்த போது ஒரு பாடலுக்கு ஆட உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார். இளைத்தால் புலி இலையும் தின்னும்.\nகும‌ரி மாவட்டத்தைச் சேர்ந்த தாதா ஒருவ‌ரின் வாழ்க்கையை மூன்றெழுத்து கருப்பசாமி நடிகரை வைத்து எடுத்திருக்கிறார்கள்.\nஅந்த தாதாவோ அவரது ஊருக்கு மட்டுமே தெ‌ரிந்த ஒரு முன்னாள் ஹீரோ. அவரை வைத்து குறும் படம் எடுத்தால் அதுவே அவரது தாதாயிஸத்துக்கு அதிகம்.\nஇந்நிலையில் தாதா படத்தை எதிர்ப்பதாக ஒரு பில்டப்பை கிளப்பி விட்டிருக்கிறார்கள். சி‌ரிப்பாய் சி‌ரிக்குது நாஞ்சில் நாடு.\nசட்டமன்றத் தேர்தல் முடியும்வரை டைகர் டைரக்டரை வெளியில் விடக்கூடாது என்று மேலிடம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறாராம் ஈரோடு சவுண்டு பார்ட்டி\nகவர்ச்சியின் அளவைக் கூட்டிக்கொள்ள நடிகைகள் சிலிகான் சிகிச்சை செய்து கொள்வது தெரியும். பிரமாண்ட நடிகையோ அபரிமிதம் ஆகிவிட்ட தன் அழகைக் குறைக்க டாக்டர்களிடம் ஆலோசனை செய்து வருகிறாராம்.\n'பையா' சூப்பர் ஹிட் கொடுத்தும் டைரக்டர் லிங்குசாமிக்கு அடுத்த படத்துக்கான ஹீரோவின் தேதிகள் அமையவில்லை. முதலில் சிம்பு... அப்புறம் விஜய்... இருவருக்கும் கால்ஷீட் அமையாமல் இழுக்க, ஆர்யாவை அமுக்கிவிட்டார் லிங்கு. படத்தின் தலைப்பு 'வேட்டை'\nஅரசியல் நட்சத்திரத்தின் துணைவருக்கு கிசுகிசு ஹீரோயின் மீது பொல்லாத மோகமாம். அவுட்டோர் போயிருந்தபோது, அம்மணியின் கையைப் பிடித்து கண்ணீர் மல்க ஆசையைச் சொன்னாராம். சாரின் அழுகைக் கதை கேட்டு, யூனிட் இன்னும் சிரிக்கிறது\nஊர் பெயரில் படம் எடுக்கும் டைரக்டர், முருகனின் திருத்தலங்களுள் ஒன்றான `தி...ணி' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். அந்த படத்தில், மூன்றெழுத்து நாயகன் நடிப்பதாக இருந்தார். நடிகரின் முந்திய படம் வெற்றிபெறாததால், இந்த படத்தை தயாரிக்கும் திட்டத்தை கைவிட்டார்கள், தயாரிப்பாளர்கள். டைரக்டர், அடுத்த பட வேலைக்கு போய்விட்டார்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு ச���னிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_410.html", "date_download": "2018-08-15T22:43:46Z", "digest": "sha1:S6F2V76A452DSHFWJSN6MMHMHOG6DAKJ", "length": 11706, "nlines": 88, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: புரொக்கோலி பொட்டேடோ பெஸன் சப்ஜி", "raw_content": "\nபுரொக்கோலி பொட்டேடோ பெஸன் சப்ஜி\nபுரொக்கோலி பொட்டேடோ பெஸன் சப்ஜி\nபுரொக்கோலி பொட்டேடோ பெஸன் சப்ஜி\nபுரொக்கோலி - 2 கப் (சின்ன சைஸ்களாக நறுக்கியது)\nபெரிய உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து தோல் உரித்தது)\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nபூண்டு - ஒரு டேபிள்ஸ்பூன்\nபச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது)\nஉப்பு - தேவையான அளவு\nகடலைமாவு - அரை கப்\nமஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்\nசீரகத்தூள் - கால் டீஸ்பூன்\nகரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்\nமல்லித்தூள்(தனியா) - அரை டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்\nஉருளைக்கிழங்கை சிறு க்யூப்ஸ்களாக நறுக்கிக் கொள்ளவும். புரொக்கோலியை சின்ன பீஸ்களாக நறுக்கிக் கழுவி ஈரம் போக காய வைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் ஏற்றி, மிதமான தீயில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து பொரிய விடவும். இதில் பெருங்காயத்தூள், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். இதில் புரொக்கோலியைச் சேர்த்து மூடி போட்டு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து உப்பு சேர்த்து மூடி, இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து, நறுக்கிய உருளைக்கிழங்குகளைச் சேர்த்து கிளறவும். ஒரு பவுலில் கடலைமாவு, மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள்(தனியா), மிளகாய்த்தூள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். இக்கலவையை அப்படியே வெந்து கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு கலவையின் மேலே நன்குபடும்படி பரவலாகத் தூவி மூடி போட்டு மூன்று நிமிடங்கள் வேக வைத்து லேசாக தண்ணீர் தெளித்து (மாவு கலவையில் ஈரம் பட வேண்டும் அவ்வளவே) மூடி போட்டு மீண்டும் மூன்று நிமிடங்கள் வேக வைத்து இறக்கி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். இது, சப்பாத்திக்கு நல்ல சைட் டிஷ்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவை: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nகாஸ்மீரியன் புலாவ் காஸ்மீரியன் புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/22942", "date_download": "2018-08-15T22:06:15Z", "digest": "sha1:W2IFP3TOTFY56SOSXXANWZDUQOXKT7SD", "length": 9732, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மடு திருத்தலத்தில் இரு குழந்தைகளின் தாய் மரணம் ; நடந்தது என்ன..? | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nமடு திருத்தலத்தில் இரு குழந்தைகளின் தாய் மரணம் ; நடந்தது என்ன..\nமடு திருத்தலத்தில் இரு குழந்தைகளின் தாய் மரணம் ; நடந்தது என்ன..\nமன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடு தேவாலயப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த சம்பவத்தில் உயிரிழந்த இளம் தாயின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தில் உயிரிழந்தவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 25 வயது்டைய இரு பிள்ளைகளின் தாயாரான 'திலினி மதுசன்' என தெரிய வந்துள்ளது.\nமன்னார் மாவட்டம் மடு திருத்தலத்தில் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகனை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமன்னார் இடி மின்னல் சிலாபம்\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nநேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந���திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\n2018-08-15 20:25:39 இந்தியா 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். இந்திய உயர்ஸ்தானிகர்\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nஇலங்கை்கான இவ்விஜயம் இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் காணப்படுகின்ற வலுவான இராஜதந்திர உறவுகளுக்கு சாட்சியாவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதனை இலக்காக கொண்டுள்ளது என பாகிஸ்தான் பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் தளபதி அசஹர் மெஹ்முத் தெரிவித்தார்.\n2018-08-15 19:52:31 பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பல் பாகிஸ்தான்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nகிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-08-15 19:03:24 கிளிநொச்சி இராணுவம் பொலிஸார்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nயாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.\n2018-08-15 19:01:43 திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/baba-11.html", "date_download": "2018-08-15T22:59:22Z", "digest": "sha1:WVHYIIQI67XJ536JL3TVZIPHDEOLB6YC", "length": 12607, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Baba ticket rates to come down - Tamil Filmibeat", "raw_content": "\nபிரமாண்ட எதிர்பார்ப்புகள், எக்கச்சக்க கலாட்டாக்களுக்கு மத்தியில் ஒரு வாரத்தை முடித்து விட்டது ரஜினியின்பாபா. இரண்டாவது வாரத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் பாபா படத்திற்கு ஓரளவுக்குக் கூட்டம் வருகிறதுஎன்றாலும் ரசிகர்கள் கூட்டம் பெருமளவு குறைந்��ு விட்டது.\nமுன்பெல்லாம் ரஜினி படத்தைத் திரையிட்டால் குறைந்தது ஒரு மாதத்திற்காவது ரசிகர்கள் கூட்டம்கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆனால் இம்முறை அப்படி இல்லை.\nஅதற்கு பல காரணங்களை ரசிகர்களே கூறுகிறார்கள். லத்தீப் என்ற தீவிர ரஜினி ரசிகர் கூறுகையில், தலைவர் படம்என்றாலே அது எங்களுக்கு ஸ்பெஷல்தான். அது எப்படி இருந்தாலும் அதைப் பார்ப்போம். அது போலத்தான்பாபாவும். ஆனால் பொதும்க்களும் அதிக அளவில் வந்து பார்க்க வேண்டும் என்று கருதியே நாங்கள் படம்பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டோம் என்றார். (இது எப்படி இருக்கு\nஜெயக்குாார் என்ற ரசிகர் கூறுகையில், இந்தப் படத்தில் சில காட்சிகள் போர் அடிக்கும் விதமாக உள்ளன. நான்இதுவரை 5 தடவை பார்த்து விட்டேன். ஆனால் படையப்பாவை 11 தடவை பார்த்தேன் என்கிறார்.\nரமேஷ் என்ற ரசிகர் கூறுகையில், பாபாவை 2 தடவை மட்டுமே பார்த்துள்ளேன். இன்னும் ஒரு தடவை பார்ப்பேன்என்று நினைக்கிறேன். பாடல்களில் சூடு இல்லை. தேவாவை இசையமைக்க வைத்திருந்தால் படம் சூப்பர் ஹிட்ஆகியிருக்கும். மற்றபடி கிராபிக்ஸ் எல்லாம் சூப்பராக இருக்கு பாஸ் என்றார்.\nரசிகர்கள் கண்ணோட்டம் பல்வேறு விதமாக இருக்க, பிரமாண்டப்படுத்திய அளவுக்கு படத்தில் ஒன்றும் இல்லைஎன்று ரசிகர்கள் அல்லாதவர்கள் கூறுகின்றனர்.\nஇதற்கிடையே தாறுமாறாக இருந்த டிக்கெட் கட்டணங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமானகட்டணத்திற்கு மாறவுள்ளதாக சில தியேட்டர்கள் அறிவித்துள்ளன.\nபுதிய படம் என்பதால் முதல் சில வாரங்களுக்கு தியேட்டர் உரிமையாளர்களே டிக்கெட்டை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஅதையடுத்த பாபா படத்தின் டிக்கெட் கவுண்டர்களிலேயே ரூ. 100 முதல் 250 வரை இருந்தது. பிளாக்கில் ரூ.1,500 வரை கூட விற்கப்பட்டது.\nதற்போது ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில், கூட்டமும் பெருமளவில் இல்லை என்பதால், வரும்ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கமான கட்டணத்திலேயே டிக்கெட் வழங்கப்படும் என்று சென்னை திருவான்மியூர்தியாகராஜா தியேட்டர் நிர்வாகத்தினர் நமது நிருபரிடம் தெரிவித்தனர்.\nஇதேபோல தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணங்கள் மீண்டும்குறைக்கப்படுகின்றன.\nபாபாவைப் பார்க்க பெண்கள் கூட்டம் அதிக அளவில் ��ரவில்லை என்பதால் டிக்கெட் கட்டணத்தைக்குறைப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.\nமகத் காதலி அப்பவே சொன்னார்\n'சீஃப் மினிஸ்டர்'னா அவ்ளோ சீப்பா போயிடுச்சுல்ல: அப்பவே சொன்ன ரஜினி\n'பாட்ஷாவும் நானும்' புத்தகத்தில் பாபாவை மறந்த சுரேஷ் கிருஷ்ணா\nபாபா குகைக்கு ஒரு விசிட்\nரஜினி பிறந்த நாளில் பாபாஜி ஆல்பம்\nகலைஞரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சினிமா நிகழ்ச்சிகள் ரத்து\nகோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹலோ பிக்பாஸ்... இதை கொஞ்சம் கேளுங்க...\nகணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'\n'தன்னாலே வெளிவரும் தயங்காதே'... நான்கு இயக்குனர்கள் சொல்லும் புதுக்கதை\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podparadise.com/Podcast/418822354", "date_download": "2018-08-15T22:51:30Z", "digest": "sha1:RCXWXGLGJCUQWRGNPJH77RXCOVWFAENK", "length": 19455, "nlines": 714, "source_domain": "www.podparadise.com", "title": "Listen To SBS Tamil - SBS தமிழ் Podcast Online At PodParadise.com", "raw_content": "\nListen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - ஆஸ்திரேலிய செய்திகள், உலகச் செய்திகள், நேர்முகங்கள், சமூகத்தின் கதைகள்...அனைத்திற்கும் SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பைக் கேளுங்கள்\nThillana-8 with Robo Shankar & Giri in Sydney - தில்லானா 8 நிகழ்வில் ரோபோ சங்கர் மற்றும் சென்னை கிரி\nFocus: Sri Lanka - பதவி சம்பந்தனுக்கு உரியது\nHealer or Hoax: Baskar - “வீட்டில் குழந்தை பெறுவது குற்றச் செயலா\nFocus: Sri Lanka - இலங்கைப் பார்வை\nHomelessness crisis linked to housing affordability - வீடற்றவர்களுக்கான உதவிகள் எங்கே கிடைக்கின்றன\nAustralian News - ஆஸ்திரேலியச் செய்திகள்\n - கலைஞர் செய்தது என்ன\nAustralian News - ஆஸ்திரேலியச் செய்திகள்\nOur Australia: Sir John Cornforth - காதுகேட்காமலும் விஞ்ஞானியாகி நோபல் வென்ற கார்ன்போர்த்\nFocus : TamilNadu - கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியல் எப்படி இருக்கும்\nGhana Mazhai 2018 - மெல்பேர்னில் கானமழை 2018\nFocus: Sri Lanka - கலைஞர் கருணாநிதி - இலங்கைத் தலைவர்கள் அனுதாபம்\nFocus: Tamil Nadu - மறைந்தார் கல���ஞர்\nDental Health Week (Aug 6 - 12) - பல் சுகாதாரம் பேணுவது எப்படி\nRecipe: Kattu Koottu - காட்டுக் கூட்டு செய்வது எப்படி\nWorkers Rights In Australia - ஆஸ்திரேலியாவில் வேலை செய்பவர்களுக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன\n - வைட்டமின் ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வது அவசியமா\nMateship Fair 2018 - ஆஸ்திரேலியா இந்தியா நட்புறவு கொண்டாட்டம் - 2018\nPermanent Tamil Chair at University of London - இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை\nAustralian News - ஆஸ்திரேலியச் செய்திகள்\nFocus: Tamil Nadu - அதிமுகவில் ரஜினிகாந்த் இணையலாம் - அமைச்சர் பாண்டியராஜன்\nFocus: Sri Lanka - இலங்கைப் பார்வை\nAn Interview with Mano: P02 - சிட்னி 'ராஜா ராஜாதான்' நிகழ்ச்சியில் மனோ\nWealth and income inequality reaching new heights in Australia - ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் செல்வ, வருமான சமத்துவமின்மை\nFocus: Tamil Nadu/India - தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகரானார்\nUnderstanding the NDIS - மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய காப்புறுதி திட்டம்\nFocus: Sri Lanka - இலங்கைப் பார்வை\nAustralian News - ஆஸ்திரேலியச் செய்திகள்\nFocus: Tamil Nadu - திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த பிந்திய செய்திகள்\n - நாலு நாள் வேலை – ஐந்து நாள் சம்பளம்\nAustralian News - ஆஸ்திரேலியச் செய்திகள்\nFocus: Tamil Nadu - திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை இப்போது எப்படியுள்ளது\n - அகதி மனு மறுபரிசீலனை அமைப்பு மாற்றியமைக்கபடுகிறதா\nS.V. Ranga Rao - நூற்றாண்டு காணும் S.V.ரங்கராவ்\n - AFL பல்லினக் கலாச்சார விழாவில் பறை\nFocus: Sri Lanka - இலங்கைப் பார்வை\nPre-Marriage Education - கல்யாணத்திற்கு பிறகும் காதல் தொடர வேண்டுமா\nAn Interview with Mano: P01 - \"இளையராஜா மூலம் அறிமுகமாக வேண்டுமென்பது என் விதி\"\nHealth warning for eyeliners used on babies, children - அவசர சுகாதார எச்சரிக்கை - கண் மை பூசிய மூவருக்கு உடல்நலம் பாதிப்பு\nFocus: Tamil Nadu/India - தமிழக துணை முதலமைச்சரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏன் சந்திக்கவில்லை\nUnderstanding your electricity bill - மின்கட்டணமாக சரியான தொகை அறவிடப்படுகிறதா\n - NEET: கல்வியை மேல்தட்டுமயமாக்குகிறதா\n - வாசிப்பு குறைந்து விட்டதா\nBowel Cancer Screening Test - குடற்புற்றுநோயை கண்டறியும் வழிமுறை\nThamil Thadam: Periyar - தமிழ்த் தடம்: பெரியார்\nRemembering Late Dr.M Ganesharatnam - சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் மயிலு கணேசரட்ணம் - நினைவுப் பகிரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://chennaionline.com/article/greed-and-fear-hinders-teamwork", "date_download": "2018-08-15T22:22:57Z", "digest": "sha1:IGCEOCHDF7KP7WCKWMMJCBDHCZSVVVAG", "length": 8029, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "Greed and fear hinders teamwork | ChennaiOnline", "raw_content": "\nகருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய வைரமுத்து\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகருணாநிதிக்கு விளையாட்டு வீரர்கள் இரங்கல்\nமே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி திடீர் கைது\nஉ.பி சரயு நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை\nகர்நாடக உள்ளாட்சி தேர்தல் - காங்கிரசுக்கு அதிர்ச்சியளித்த தேவகவுடா\nகாங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைத்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, உள்ளாட்சி தேர்தலில் தனி...\nஅமெரிக்காவில் வசிக்கும் சிக்கியர் மீது இனவெறி தாக்குதல்\nஅமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் பலர் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வருவது அதிகரித்திருக்கும் நிலையில், 50 வயது...\nமுதல்வருக்கு எதிராக மீம்ஸ் வெளியிட்டவர் கைது\nகர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிராக தொடர்ந்து மீம்ஸ் வெளியிட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர். ...\nஆதார் இலவச அழைப்பு எண் மூலம் எந்த பிரச்சினையும் இல்லை - அதிகாரிகள் விளக்கம்\nஆதார் அடையாள அட்டை ஆணையத்துக்கு 1800-300-1947 என்ற இலவச அழைப்பு எண் இருந்தது.தற்போது இந்த எண் எந்தவித பயன்பாட்டிலும்...\nமீண்டும் தொடங்கிய சூர்யாவின் 'என்.ஜி.கே' படப்பிடிப்பு\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'என்.ஜி.கே' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,...\nநடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் தற்போது பிரிந்துவிட்டார். இருந்தாலும்...\nகார்த்தியை தொடர்ந்து விவசாயம் குறித்து பேசும் அதர்வா\nகார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' மக்களிடம்...\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - இறுதி போட்டியில் சிந்து தோல்வி\nசீனாவின் நான்ஜிங் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில்...\nஆசிய மோட்டார் சாம்பியன்ஷிப் போட்டி - ஆஸ்திரலிய வீரர் வெற்றி\nசென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள எம்எம்ஆர்டி மோட்டார் பந்தய மைதானத்தில் எப்ஐஎம் ஆசிய ரோட் ரேஸிங்...\nகலைவாணர் என்.எஸ்.கே பேரன் இயக்கம் மர்ம தொடர் 'சுப்ரமணியபுரம்'\nதிரைப்படங்களுக்கு நிகராக ப��� தொலைக்காட்சி தொடர்கள் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் பிரம்மாண்டமான மர்ம திகில் தொடராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=274", "date_download": "2018-08-15T23:10:17Z", "digest": "sha1:LJA5RBEYJWB6VWAQAHJ4JIV3SZBVKB35", "length": 14670, "nlines": 169, "source_domain": "www.ilankai.com", "title": "புற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ - இலங்கை", "raw_content": "\nவட இந்திய அரசியல் உறவு\nசிறப்பு செய்திகள் / பிற பகுதிகள்\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nகிரீன் டீயில் 6 விதமான பாலிபீனால்கள் உள்ளன. இவை உடலில் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். புத்துணர்ச்சிக்காக தேநீர் பருகுவது என்பது பல நூறு ஆண்டுகளாக இருந்து வரும் பழக்கம். தேநீரில் பல வகை காணப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது க்ரீன் டீ, பிளாக் டீ ஆகியனவாகும். இவைகள் மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமில்லாமல் மனித உயிர்களை காக்கும் மருந்தாகவும் உள்ளன.\nகிரீன் டீ செய்யும் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் முறைப்படி ஆராய்ந்து விஞ்ஞானிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. க்ரீன் டீ கேமிலியாசைனன்ஸிஸ் எனப்படும் தாவரத்தின் இலைகளில் இருந்து பெறப்படுகிறது. க்ரீன் டீ.,யில் 6 விதமான பாலிபீனால்கள் உள்ளன.\nக்ரீன் டீயில் அதிகமாக காணப்படும் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் வயது முதிர்வை தாமதப்படுத்தி இளமையையும் ஆரோக்கியத்தையும் நீடிக்க செய்கிறது. உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் எடையை சமச்சீராக பராமரிக்கிறது. கிரீன் டீயில் உள்ள எபிகேலோ கேட்சின் மூளையின் செயல்திறனை அதிகரித்து நினைவாற்றலை பெருக்குகிறது. கிரீன் டீயில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது.\nஐந்து மாணவர் கடத்தல் விவ­காரம்: கடற்­படை அதி­காரி ஒருவர் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது\nதெனியாய ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் திருட்டு…\nஆயிரம் கோடி ரூபா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படவுள்ளது\nNext story மோடியின் வருகையையிட்டு பலத்த பாதுகாப்பு, மேலதிக கடமையில் 1000 பொலிஸார்\nPrevious story மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் சிறுவன் சடலமாக மீட்பு\nகாணாமல் ஆக்கப்பட்ட 500 பேரின் பட்டியலை ஐநா வெளியிட்டது\nNews First ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமாணவர்களுக்கு 90 மில்லிய��் உதவியை வழங்கிய விஐயகலா மகேஸ்வரன் →\nஇந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா →\nபோருக்கு பின் தமிழ் கலாசாரம் மழுங்கடிப்பு\n(video 01,5) யாழின். முக்கிய பகுதிகளுக்கு அமைச்சர் விஜயகலா திடீர் விஜயம் →\nபுல­மைப்­ப­ரிசில் பரீட்­சை­யில் சித்­தி­ய­டைந்த மாண­வர்­க­ளுக்கு சேமிப்பு புத்­தகம் →\n(Vedio) துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் – விஜயகலா மகேஸ்வரன் →\nபெரும்பான்மையினருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் சிறுபான்மையினருக்கும் உள்ளது →\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும் →\nவாழ்த்துக்கள்….. நல்ல விடயம் ,வரவேற்க வேண்டிய தகவல்\nஈழத்தமிழர்களுக்கு என்ன தேவை ….அதிர வைத்த ஐ..நா தூதுவர்\nபின் முள்ளி வாய்க்கால் வீதி விபத்துக்களின் பின்னணி என்ன விளக்குகிறார் இன அழிப்பு ஆய்வாளர்\nஎப்படி மேற்குலக நாடுகள் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்யலாம் \nஎங்களுக்குள் ஒற்றுமை இல்லை – மாவை சேனாதிராஜா\nவிருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் சிரமதானம்\nஆதிக்க அடையாளங்கள் தவிர்த்து தமிழர்களாக ஒன்றுபடுவோம். வடக்கு கிழக்கு தமிழர் பாரம்பரிய பூமி ஈழம் எமது தேசம் தனியரசு அமைப்பது எமது உரிமை\nகல்முனை தமிழர்களுக்கென தனியான உள்ளூராட்சி அலகின் அவசியம்\nஇலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்\nயாழ் தீவுகள் உருவான வரலாறு\nநூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.\n2010 பொதுத் தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விஞ்ஞாபனம்\nகொக்கோகத்தில் காமத்தைப் பற்றி மட்டுமல்லாமல் பெண்களின் சாதிவகை கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை கடவுச்சீட்டுக்கு 39 நாடுகளுக்கு விசா தேவையில்லை\nயாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவனின் கொலைக்கு நீதி கோரி லண்டனில் போராட்டம்\n2016 ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nஇலங்கையை வந்தடைந்தார் நிஷர் பிஸ்வால்\nவெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…\nமுகநூல் முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம்\nஇலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்\nஇரட்டை பிரஜாவுரிமை பெறுவது எப்படி\nஇந்திய மீனவர்கள் இன்று விடுதலை\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nமீண்டும் மர்மப் பொருள் அபாயம்\nமருதடி விநாயகர் ஆலய விக்கிரகங்கள் மாயம்\nமாவட்ட அரசாங்க அதிபர்கள் 12 பேருக்கு இடமாற்றம்\nபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 08 பேருக்கு இடமாற்றம்\nஅநாமதேய தொலைபேசி அழைப்புகள்; உறவுகளே உசார்\nஇந்திய எல்லை தாண்டிய 6 இலங்கை மீனவர்கள் கைது\nபுற்றுநோயை வராமல் தடுக்கும் கிரீன் டீ\nஇந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30368", "date_download": "2018-08-15T22:03:45Z", "digest": "sha1:JELM4CZYEGUQY5E5UVPLJOL5CIHKKVW3", "length": 8702, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வவுனியாவில் கைக்குண்டுகள் மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nவவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் 15 ற்கும் மேற்பட்ட கைக்குண்டுகளை பூவரசங்குளம் பொலிசார் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா பம்பைமடுப் பகுதியில் முன்னர் இராணுவத்தினரின் சோதனை நிலையமாக பயன்படுத்தப்பட்ட தனியார் காணி ஒன்றிலிருந்தே குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.\nகாணியின் உரிமையாளரால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இன்று காலை அங்கு சென்ற பூவரசங்குளம் பொலிசார் அதனை மீட்டெத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகைக்குண்டு வவுனியா பொலிஸார் பூவரசங்குளம்\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nநேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது\nஇந்திய சுதந்தி�� தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\n2018-08-15 20:25:39 இந்தியா 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். இந்திய உயர்ஸ்தானிகர்\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nஇலங்கை்கான இவ்விஜயம் இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் காணப்படுகின்ற வலுவான இராஜதந்திர உறவுகளுக்கு சாட்சியாவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதனை இலக்காக கொண்டுள்ளது என பாகிஸ்தான் பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் தளபதி அசஹர் மெஹ்முத் தெரிவித்தார்.\n2018-08-15 19:52:31 பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பல் பாகிஸ்தான்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nகிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-08-15 19:03:24 கிளிநொச்சி இராணுவம் பொலிஸார்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nயாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.\n2018-08-15 19:01:43 திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wattala/other-fashion-accessories", "date_download": "2018-08-15T22:20:28Z", "digest": "sha1:2CDL75IDYIW3EQKBHXTST5BIWKOYFZVX", "length": 3923, "nlines": 83, "source_domain": "ikman.lk", "title": "வத்தளை யில் இதர ஆடை விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக���கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-3 of 3 விளம்பரங்கள்\nவத்தளை உள் இதர ஃபஷன் சாதனங்கள்\nகம்பஹா, இதர ஃபஷன் சாதனங்கள்\nகம்பஹா, இதர ஃபஷன் சாதனங்கள்\nகம்பஹா, இதர ஃபஷன் சாதனங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oosimilagaai.wordpress.com/2015/06/", "date_download": "2018-08-15T22:50:19Z", "digest": "sha1:GXAFNSLLYQI5DOH655LLWH5RKKHIIQDX", "length": 8416, "nlines": 101, "source_domain": "oosimilagaai.wordpress.com", "title": "June | 2015 | ஊசி மிளகாய்", "raw_content": "\n மனம் சொல்லும் வார்த்தைகளை(Word) அழுத்தமாக(Press) சொல்வதற்கான ஒரு இடமாகவே இருக்கிறது வோர்ட்பிரஸ்(Wordpress) உங்கள் விமர்சனங்களுக்காக வெத்தலை பாக்குடன் அம் வெயிட்டிங் ஆனா, முதல்ல படிங்க அப்புறம் புடிங்க\nகண்ணாடிக் கதவுகள், ஏ‌சி டைனிங், கசங்காத யூனிஃபார்ம் போட்ட சர்வர்கள் இருக்கும் ஹோட்டல்களுக்கு எப்போதாவதுதான் செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள், வாங்கிய கடனை நண்பன் திருப்பிக் கொடுத்த பூரிப்பில், அது போன்ற ஒரு ஹோட்டலுக்கு சென்றிருந்தேன்.\nஎல்லா ஹோட்டலிலும் நம் கண்ணில் படுவது போலவே அந்த ஹோட்டலிலும் இருவர் உணவோடு உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.\nநான் எவ்வளவோ முயன்றும் அவர்கள் பேசிக் கொண்டது என் காதுகளை வந்தடைந்தது. சில நிமிடங்கள் மூளையின் செலெக்டிவ் ஹியரிங் திறனை என் வசப்படுத்த முயன்றேன். பின் வழக்கம் போல… தோல்வியை வரவேற்று அதில் சந்தோஷத்தை தேடத் துவங்கிவிட்டேன்.\n‘காசு அப்டியே ஜூஸ்ல போட்ட ஐஸ் மாதிரி காணாம போச்சு இந்த மாசம் தான் உண்மையான மாச கடைசி கிருஷ்ணா இந்த மாசம் தான் உண்மையான மாச கடைசி கிருஷ்ணா’ என்றாள் அவள். சிறிது நேரம் பேசுவதை கவனித்தால் எப்படியும் கிருஷ்ணா அவள் பெயரை குறிப்பிடுவான் என்று பொறுமை காத்தேன். பொறுமை வீண் போகவில்லை…\n‘இன்னும் பத்து நாள் கூட இல்ல… அப்றம் என்ன உன்கிட்ட இருக்கணுமே க்ருபா..\nக்ருபாவின் சிந்தனையில் இருந்த குழப்பம் முகத்தில் தெளிவாக தெரிந்தது. ‘என்ன கிருஷ்ணா சொல்ற.. என்கிட்ட இவ்ளோதான் இருக்கு.. அண்ட் இ���ெல்லாம் தான் என்னோட செலவுன்னு எழுதி வச்சிருக்கேன் என்கிட்ட இவ்ளோதான் இருக்கு.. அண்ட் இதெல்லாம் தான் என்னோட செலவுன்னு எழுதி வச்சிருக்கேன்\n‘நல்லா யோசி… நான் உன்கிட்ட எய்ட் தௌசண்ட் கொடுதேன். நீ சொல்ற கணக்குப்படி பார்த்தா ரெண்டாயிரம் உன்கிட்ட இருக்கணும்.’\n’ ஒரு சிறுமியை போல கேட்டாள் அவள்.\n‘ஆமாம் க்ருபா… நல்லா யோசிச்சு பாரு\n நான் தான் செலவு செஞ்சுட்டேனா\n‘உன்கிட்ட குடுத்தத வேற யாரு செலவு செஞ்சிருக்க முடியும்’ என்று கிருஷ்ணா விளையாட்டாய் கேட்க, அவள் முகம் வாடி\n‘ஏய்.. விடு. எப்படியும் பத்து நாள்ல சம்பளம் கிரெடிட் ஆகிடும். சமாளிச்சுடலாம். ’\n‘கிருஷ்ணா… ஐ ஃபீல் கில்டி\nபேசாமல் அவனையே பார்த்த அவள் சில நொடிகள் கழித்து,\n‘கிருஷ்ணா அந்த பணத்த நீதான் செலவு செஞ்சுட்டன்னு சொல்லேன்.. டெல் சம்திங் நைஸ் கிருஷ்ணா…\n‘ஹே.. உனக்கு ஞாபகம் இல்ல அன்னிக்கு நான் உன் பர்ஸ் லேர்ந்து பணத்த எடுத்து கிழிச்சு பறக்க விட்டேனே.. அன்னிக்கு நான் உன் பர்ஸ் லேர்ந்து பணத்த எடுத்து கிழிச்சு பறக்க விட்டேனே.. அதுதான் அந்த ரெண்டாயிரம்’ என்று கூறி அவளை பார்த்தான்.\n‘தேங்க்ஸ் அ லாட் டா\nஎன்று சொன்ன அவள் முகத்தில் படர்ந்த சந்தோஷத்திற்கு காரணம் அவன் சொன்ன வார்த்தைகள் மட்டுமல்ல என்பது அழகாய் தெரிந்தது.\nஅந்த அக்மார்க் ஆனந்தத்தை பார்த்த பொழுதில் அந்த கார்னர் டேபிளில் காதல் சிறு பிள்ளையாய் தவழக் கண்டேன்.\n பல வேடிக்கை மனிதர் போல நாம் வீழப் போவதில்லை\nTED Uncategorized கவிதை குறுந்தொடர் சிறுகதை தேவன் வேட்டை நடுப்பக்கம் பேசுகிறேன் மாற்றத்தின் மறுபெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-08-15T23:09:42Z", "digest": "sha1:VTZG3TBUZ6NQXJA2GFXXIMP6N5LCZJBX", "length": 8188, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆரி பாட்டர் (கதாப்பாத்திரம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆரி பாட்டர் கதை மாந்தர்\nஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (நூல்)\nஆரி பாட்டர் அண்டு த டெத்லி ஹாலோவ்சு (நூல்)\nஇலில்லி பாட்டர் (தாய்) (இறந்துவிட்டார்)\nஜேம்சு பாட்டர் (தந்தை) (இறந்துவிட்டார்)\nடட்லி டேர்சிலி (சித்தியின் மகன்)\nஆரி ஜேம்சு பாட்டர் என்பவர் ���ே. கே. ரௌலிங்கினது ஆரி பாட்டர் தொடரின் முக்கிய கதாப்பாத்திரம். ஆரிப் பாட்டர் நூற்றொடரின் பெரும்பாலான பகுதியானது அனாதையான பாட்டரின் வாழ்நாளின் ஏழு வருடங்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. தனது பதினோராவது வயதில், தான் ஒரு மந்திரவாதி என அறிந்துகொண்டு மந்திரங்களையும் மந்திரக்கலைகளையும் கற்பிக்கும் ஆக்வாட்சு பாடசாலையில் இணைகிறான். அங்கு அல்பசு டம்பிள்டோர் மற்றும் ஏனைய பேராசிரியர்களின் கீழ் தனது மந்திரக் கல்வியைத் தொடர்கிறான்.இந்த நேரத்தில் வால்டமவுன்ட் என்னும் தீயசத்திகளின் தலைவன் ஆரி பாட்டரை கொள்ள முயற்சி செய்கிறான்.அவனிடம் இருந்து தன்னையும் மந்திர உலகையும் காப்பாற்றிக்கொண்டு அவனை அழிப்பதே கதையாக தொடர்கிரது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2018, 02:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nigerian-snake-eats-65-lakhs-money-says-clerk-311275.html", "date_download": "2018-08-15T22:54:25Z", "digest": "sha1:BTJEC4C3CMOER3EL6BMV6O6SPUC47HKR", "length": 11646, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "65 லட்சத்தைப் பாம்பு சாப்பிட்டுட்டு.. காணாமல் போன பணத்திற்கு வித்தியாசமாக கணக்கு காட்டிய பெண்! | Nigerian snake eats 65 lakhs money says clerk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 65 லட்சத்தைப் பாம்பு சாப்பிட்டுட்டு.. காணாமல் போன பணத்திற்கு வித்தியாசமாக கணக்கு காட்டிய பெண்\n65 லட்சத்தைப் பாம்பு சாப்பிட்டுட்டு.. காணாமல் போன பணத்திற்கு வித்தியாசமாக கணக்கு காட்டிய பெண்\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஆஹா.. தேவதையே.. சொக்க வைக்கும் பேரழகு ஜரே\nநீங்க அர்ஜென்டினாவுக்கே போயிடுங்க மெஸ்ஸி.. எல்லாரும் கலாய்க்கிறாங்க.. மீம்ஸால் வாட்டிய நெட்டிசன்ஸ்\nதந்தையின் கடைசி ஆசைப்படி பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக்கி அடக்கம் செய்த மகன்\nரூ65 லட்சத்தை விழுங்கிய பாம்பு- ரூ1.25 கோடியை தூக்கிக் கொண்டு ஓடிய குரங்கு கூட்டம்.. நைஜீரியாவில்\nஒரு லட்சம் டாலர் பணத்தை விழுங்கியதா இந்த பாம்பு\n22 இந்தியர்களுடன் நைஜீரியாவில் மாயமான கப்பல் விடுவிப்பு.. கடற்கொள்ளையர்களுடன் பரபர பேச்சுவார்த்தை\n65 லட்சத்தை பாம்பு சாப்பிட்டுவிட்டதாக கணக்கு காட்டிய பெண்- வீடியோ\nஅபுஜா: நைஜீரிய தலைநகர் அபுஜாவில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது. அங்குத் தேர்வு எழுதக் கட்டணம் வாங்கும் பெண் அதிகாரி பிலோமினா செய்சி இந்தக் காரணத்தை தெரிவித்துள்ளார்.\nகணக்கில் வராத பணம் எங்கே என்று கேட்டதற்கு அதைப் பாம்பு தின்றுவிட்டதாகக் கூறியுள்ளார். மொத்தம் 65 லட்சம் ரூபாய் பணத்தை பாம்பு தின்றுவிட்டதாக கூறியுள்ளார்.\nஇதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது.\nஅவர் கூறிய காரணத்தை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அந்தப் பெண்ணை பணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். அதேபோல் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.\nஇது மிகவும் வைரல் ஆகியுள்ளது. இவர் ''அந்தப் பாம்பு எப்படி இத்தனை பணத்தைத் தின்று இருக்கும் என்று கூறுங்கள் சரியாகக் கூறினால் 100 மதிப்பெண்கள். அந்தப் பாம்பு எப்படி உயிரோடு இருந்திருக்கும்'' என்று கேட்டு இருக்கிறார்.\nஇந்த நிலையில் நைஜீரியாவில் இருக்கும் ஊழலுக்கு எதிரான அரசு அமைப்பு இதுகுறித்து காமெடியாக போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். அந்தப் பாம்பிற்கு இரக்கமே காட்ட கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\nஇவர் இந்தப் பொய்யை கேட்க முடியாமல் ''அட போங்க நான் இந்த ஊரை விட்டே போறேன்'' என்று புகைப்படம் போட்டு இருக்கிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nnigeria snake twitter நைஜீரியா பாம்பு டிவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/nigerian-snake-eats-65-lakhs-money-301729.html", "date_download": "2018-08-15T22:54:27Z", "digest": "sha1:JEK4NDAW6Z2OTW23FL2JVGLRL5XAZ3GC", "length": 9045, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "65 லட்சத்தை பாம்பு சாப்பிட்டுவிட்டதாக கணக்கு காட்டிய பெண்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » உலகம்\n65 லட்சத்தை பாம்பு சாப்பிட்டுவிட்டதாக கணக்கு காட்டிய பெண்-வீடியோ\nநைஜீரியாவில் பாம்பு ஒன்று 65 லட்சம் ரூபாய் பணத்தை சாப்பிட்டுவிட்டதாகக் கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது.\nஅபுஜா: நைஜீரிய தலைநகர் அபுஜாவில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிற���ு. அங்குத் தேர்வு எழுதக் கட்டணம் வாங்கும் பெண் அதிகாரி பிலோமினா செய்சி இந்தக் காரணத்தை தெரிவித்துள்ளார்.\nகணக்கில் வராத பணம் எங்கே என்று கேட்டதற்கு அதைப் பாம்பு தின்றுவிட்டதாகக் கூறியுள்ளார். மொத்தம் 65 லட்சம் ரூபாய் பணத்தை பாம்பு தின்றுவிட்டதாக கூறியுள்ளார்.\nஇதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உள்ளது.\n65 லட்சத்தை பாம்பு சாப்பிட்டுவிட்டதாக கணக்கு காட்டிய பெண்-வீடியோ\nஉலக அதிசயமான ஈபிள் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது-வீடியோ\nபேராசிரியரின் ஃபீல்ட்ஸ் விருது சில நிமிடங்களில் திருட்டு-வீடியோ\nவெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பண வீக்கம்...மக்கள் அவதி\nதீவிரவாத இயக்கங்களை விரட்டியடித்த மக்கள்-வீடியோ\nபாகிஸ்தான் தேர்தலில் முடங்கியது தேர்தல் ஆணையம் இணையதளம்-வீடியோ\nசுதந்திரத்துக்காக போராடிய வீரத் தியாகிகள்-வீடியோ\nநல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு..சிறுத்தையை விரட்டிய முத்துமாரிக்கு விருது\nபாகிஸ்தானின் பிரதமராக போகும் இம்ரான்கான்...இந்தியாவின் நிலை என்ன\nபாகிஸ்தான் தேர்தல்...இம்ரான் கான் கட்சி முன்னிலை-வீடியோ\nசட்டவிரோத குடியேறிகளுக்கு மலேசிய அரசு உத்தரவு-வீடியோ\nசீனாவில் 174 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு-வீடியோ\nபணத்தை சாலையில் வாரி இறைத்த தென்கொரிய பெண்-வீடியோ\nமேலும் பார்க்க உலகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/01/pacl-fund-scam-india.html", "date_download": "2018-08-15T22:52:27Z", "digest": "sha1:4XECSQUMXEWDDTQUYOJRZXNEHZASPRUX", "length": 11816, "nlines": 91, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: PACL மோசடி - ஏமாறுபவர்கள் இருக்க ஏமாற்றங்களும் தொடர்கின்றன", "raw_content": "\nPACL மோசடி - ஏமாறுபவர்கள் இருக்க ஏமாற்றங்களும் தொடர்கின்றன\nசஹாரா, சாரதா என்று சிட் பண்ட் நிறுவனங்களின் மோசடிகள் தொடருகின்றன. பலமான அரசியல் பின்புலங்களின் தொடர்பால் அவர்களுடைய ஏமாற்று வேலைகள் இன்னும் தொடரவே செய்கின்றன.\nஇந்த சதுரங்க வேட்டையில் சிக்குவது பெரும்பாலும் நடுத்தட்டு மக்களே என்பது வேதனையான ஒன்று.\nஅந்த வரிசையில் புதிதாக ஒரு பண்ட் நிறுவனம் இணைகிறது. இதன் பெயர் PACL Ltd. இவர்களது வியாபர அணுகுமுறை புதுமையானது.\nமக்களிடம் இருந்து பணத்தை வசூலிப்பார்கள். ���தற்கு 12% வட்டி தருவதாக சொல்வார்கள். இவ்வாறு பெறப்படும் பணம் நிலங்களில் முதலீடு செய்யப்படும். அவர்களது கொள்கை படி, நிதி பெறுபவர்கள் பெயரில் நிலம் ஒதுக்கப்பட வேண்டும்.\nஆனால் பல ஆண்டுகளாக அவ்வாறு நிலமும் ஒதுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய பணமும் கொடுக்கப்படவில்லை.\nஅதன் பிறகு நிறுவனம் மீதான புகார்கள் செல்ல செபி இந்த நிறுவனம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nமேலும் உள் சென்றால், இந்த நிறுவனம் டெபொசிட் வாங்க அனுமதி கூட பெறவில்லை என்பதும் தெரியவந்தது.\nஅது போக, வாங்கிய நிலங்களின் மொத்த அளவை பார்த்த போது பெங்களூர் நகரத்தின் அளவை விட பெரிதாக இருந்தது. விசாரித்தால், பெரும்பாலான வாங்கப்பட்ட நிலங்கள் கொஞ்சமும் மதிப்பு பெறாத இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள நிலங்கள் என்பதும் தெரிய வந்தது.\nஇந்த நிறுவனம் ராஜஸ்தானை சார்ந்ததாக இருந்தாலும், அதிக அளவில் ஆட்டையைப் போட்டது தமிழகத்தில் தான் என்று தெரிய வந்துள்ளது. அதாவது மொத்த மோசடி 44,000 கோடி. அதில் தமிழகத்தில் மட்டும் 10,000 கோடி.\nசெபி மூன்று மாதங்களுக்கு அணைத்து பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது. அந்த காலக்கெடு முடிந்தாலும் நிறுவனம் கோர்ட்டிற்கு சென்றுள்ளதால் தீர்ப்பிற்கு காக்க வேண்டி உள்ளது.\n நமது நாடு ஒரு வித்தியாசமான நாடு. இங்கே எந்த அளவு ஆன்மிகம் போற்றப்படுகிறதோ அதே அளவு ஏமாற்று வேலைகளும் அதிகமாக உள்ளது. இதில் அரசியல்வாதிகளும் உடனிருப்பதால் நியாயங்களை எளிதில் பெற முடியாது. அதனால் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது.\nஒன்றிரண்டு சதவீத கூடுதல் வட்டிகளுக்காக இந்த மாதிரி பாதுகாப்பு இல்லாத இடங்களில் முதலீடு செய்யாதீர்கள் இவைகள் பங்குச்சந்தைகளை விட மிகவும் ரிஸ்கானது என்பதை உணர வேண்டும்\nஎல்லா நிறுவனங்களும் டெபாசிட் வசூலிக்க முடியாது. அதற்கு Non-Bank Deposit Takers (NBDT) என்று ரிசர்வ் வங்கி பட்டியலை தயாரித்துள்ளது.\nகீழே உள்ள இணைப்பில் பட்டியல் உள்ளது. நீங்கள் எந்த வங்கி அல்லாத நிறுவனத்தில் முதலீடு செய்வதாக இருந்தாலும் அதனை சரிபார்த்து முதலீடு செய்யவும்.\nசஹாரா - மற்றொரு இந்திய கார்ப்பரேட் கரும்புள்ளி\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொ��ர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9542/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-08-15T22:48:21Z", "digest": "sha1:HB5D3VROTQLM2KD7C5I7BBXWLQH5X7CH", "length": 11322, "nlines": 121, "source_domain": "adadaa.net", "title": "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: சுமந்திரன் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: சுமந்திரன்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: சுமந்திரன்\nComments Off on இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: சுமந்திரன்\nPhotos:அனந்தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு\nPhotos:ஞானசார தேரரை விட்டுவிட்டு ஏன் விஜயகலாவை பிடிக்கிறீர்கள்; மனோ கணேசன் கேள்வி\nPhotos:கண்டிக் கலவரம்: பேரினவாதத்தின் வேட்டை\nPhotos:விஜயகலாவின் உரை தொடர்பில் விக்னேஸ்வரனிடமும் விசாரணை\nPhotos:மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்\nசர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தற்போது ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரித்தானியா ஒழுங்குபடுத்திய உறுப்புநாடுகளுக்கான கூட்டத்தில் 26 நாடுகள் பங்கு பற்றியுள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை கேட்டு அறிந்துள்ளார்கள். எத்தகைய அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும் என நாங்கள் உத்தியோகபூர்வமாகக் கூறியுள்ளோம்.\nComments Off on இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: சுமந்திரன்\nஉண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்1 Photo\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்1 Photo\nஇலங்கையில் இன வன்முறையைத் தூண்டியதன் பேரில் 186 பேஸ்புக் கணக்கானவர்களைக் கைது செய்ய நடவடிக்கை1 Photo\nஊழலுக்கு எதிரான நாடுகள் பட்டியலில் இலங்கையை முதலிடத்துக்கு கொண்டு வருவேன்: மைத்திரி1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/kisu_kisu.php?pages=5", "date_download": "2018-08-15T22:07:13Z", "digest": "sha1:HTIU6S45FPQRIXBJEJW4ZYLL654J2ACU", "length": 12550, "nlines": 105, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "Tamil Movie News | Movie Reviews | Kollywood | Pollywood | Hollywood | Music | Gossip | சினிமா | கோலிவுட் | பாலிவுட் | ஹாலிவுட் - தமிழ்க்குறிஞ்சி, Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஇமயம் சேர இயக்குனரை கதாநாயகனாக்கி ஒரு படம் இயக்குவதாக இருந்தார். குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தப் படம் திடீரென கைவிடப்பட்டுள்ளது.\nஇதனால் சேர இயக்குனர் சித்திரமாக பேசியவ‌ரின் படத்தில் நடிப்பதற்கு தேதியை மாற்றிக் கொடுத்திருக்கிறார்.\nஎனக்கு காதல் மீது அபார நம்பிக்கை உண்டு, ஆனால் என்னுடைய டீரிம் கேர்ள் இதுவரை என் முன் தோன்றவில்லை என சின்ன தளபதி பரத் கூறியுள்ளார். காதல் ஒரு அற்புதமான பீலிங், அது முற்றிலும் இதயம் மற்றும் உணர்வு சமபந்தப்பட்டது. யார் கண்டார் நாளை நான் விரும்பும் பெண் என் முன் தோன்றலாம். அப்படி தோன்றினால் அந்த நிமிடமே அவள் மீது நான் காதல் கொள்ளலாம்.\nஅம்பிகையே ஈஸ்வ‌‌ரியே என்று இருக்க வேண்டிய நேரத்தில் படத்தில் நடிக்க சான்ஸ் வேட்���ையாடுகிறார் அமெ‌ரிக்காவில் இருந்து சென்னை வந்திருக்கும் சகோத‌ரி நடிகர்களில் மூத்தவர். இவர் சில காலம் முன்பு புயல் காமெடியுடன் நெருக்கமாக இருந்தது உலகறியும். தற்போது இளம் நட்சத்திரங்கள் நடத்தும் பா‌ர்ட்டிகளில் கோப்பையும் கையுமாக ஹீரோக்களிடமும், இயக்குனர்களிடமும் சியர்ஸ் சொல்லி வருகிறார். கடவாயில் சிக்கிய கல்லாக கடுப்பில் இருக்கிறது இளமை‌ப் பட்டாளங்கள்.\nபிரகாச வில்லன் தனது தாய்மொழியான கன்னடத்தில் படம் இயக்குகிறார். தமிழில் அப்பா மகள் பாசத்தைச் சொன்ன படத்தைதான் கன்னடத்தில் ‌‌ரீமேக் செய்கிறார். ஆரவாரமாக தொடங்கிய படப்பிடிப்பு இப்போது அந்தரத்தில் ஊசலாடுகிறது. பைனான்ஸ் இல்லாததால்தான் இந்த தடுமாற்றம். படத்தைவிட சொந்த வாழ்க்கையில் நடன இயக்குனருடன் ஜோடி சேருவதில்தான் பிரகாசம் ஆர்வம் காட்டுகிறார் என குமைகிறார்கள் படத்தில் பணிபு‌ரிகிறவர்கள்.\nஅழகு சாதனப் பொருட்களுக்கான கடை திறந்த காமெடி கவர்ச்சி நடிகை படம் தயா‌ரிக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்கிறார் ‌ஜி நடிகர். இதனால் நடிகை கொடுக்கும் பார்ட்டிகளில் ‌ஜி-யை தவறாமல் பார்க்க முடிகிறது. இருவரும் கட்டியணைத்து போட்டோவுக்கு போஸும் கொடுக்கின்றனர். மற்றவர்கள் வயிறு எ‌ரிய, ‌ஜி-யின் குடும்பமோ, பையனுக்கு கல்யாணம் பார்க்கிற நேரத்தில் இப்படி கண்டபடி தி‌ரியுறானே என்று கவலையில் இருக்கிறது.\n'தல'யின் தைரியத்தை இளம் ஹீரோக்கள் போன் போட்டு பாராட்டுகிறார்களாம். இப்ப கோலிவுட்டின் நிஜ ஹீரோ 'தல'தானாம்.\nவழக்கமாகக் கல்யாணம் செய்து கொள்ளத்தான் வரன் பார்ப்பார்கள். ஆனால், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழத் திட்டமிட்டு வரும் பளீர் நாயகி அதற்காக திடகாத்திர மாப்புவை தேடிக்கொண்டிருக்கிறாராம்\nமீன் நடிகை திருமணத்துக்கு பிறகும் பிஸியாக இருந்தாலும் உடல் எடை கூடிவிட்டதாம், அதனால் தற்போது உடற்பயிற்சி செய்து வருகிறார்.\nரஜினி நடித்த மாப்பிள்ளை ரீமேக் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி, தபு எல்லாம் கோடி கணக்கில் பணம் கேட்டதால் தற்போது மனிஷா கொய்ராலாவை டிக் செய்துவிட்டார்களாம்\nவெங்கட் பிரபு இயக்கும் படத்தில் இளையராஜா, கங்கை அமரன் இணைந்து நடிப்பதாக தகவல். உண்மையா என்றபோது, ‘கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, நடைமுறையில் சாத்திய���ே இல்லை. அப்பா கங்கை அமரனையும், பெரியப்பா இளையராஜாவையும் ஷூட்டிங்கில் எப்படி இயக்க முடியும்\nஅவர்கள் எங்கே, நான் எங்கே யாரோ கிளப்பி விட்டுட்டாங்க. அப்படி ஏதும் ஐடியா இல்லை’ என்ற வெங்கட், கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’ படத்தை ரீமேக் செய்வதாக வந்த தகவலும் உறுதி செய்யப்படாதது என்றார்.\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2", "date_download": "2018-08-15T22:53:53Z", "digest": "sha1:NJR46GTMRFSHHRXFTOKHP5H7YAQ2E6IG", "length": 4651, "nlines": 31, "source_domain": "obituary.athirady.com", "title": "திரு பேதுருப்பிள்ளை பரமலிங்கம் (பரமு) :Athirady Obituary", "raw_content": "\nதிரு பேதுருப்பிள்ளை பரமலிங்கம் (பரமு)\nதிரு பேதுருப்பிள்ளை பரமலிங்கம் (பரமு)\nபிறப்பு : 11 நவம்பர் 1937 — இறப்பு : 6 பெப்ரவரி 2017\nயாழ். சண்டிலிப்பாய் அந்திரானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதவமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nசிவாஜினி(பிரான்ஸ்), ரஞ்சன்(பிரான்ஸ்), வேல்வேந்தன்(நோர்வே), லதாஜினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nகாலஞ்சென்ற புஸ்பநாதன்(பிரான்ஸ்), ஞாமினி(பிரான்ஸ்), ஒலிவெற் ஜெனீவா(நோர்வே), இராஜமோகன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான ஆபிரகாம், தேவசகாயம், திரேஸம்மா, மாக்கிறட் மற்றும் றோசம்மா, யூடிலம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகந்தசாமி, காலஞ்சென்ற தயாளமணி, நவமணி மற்றும் விக்கினேஸ்வரன்(சுவிஸ்), விஜயமனோகரன்(சுவிஸ்), ஜெயமணி(அளவெட்டி), மேனகா(ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nவென்ஸஸ்சலா(பிரான்ஸ்), ஜான் பிருத்தி(பிரான்ஸ்), ஜோனத்தன்(பிரான்ஸ்), ஜான் பிருந்தா(ஜேர்மன்), ஸாம் ஸரோன்(நோர்வே), றியா ஸர்லின்(நோர்வே), ஸாம் ஜெரோன்(நோர்வே), றியா ஸ்ரெபனி(நோர்வே), லொறன்சிகா(நோர்வே), யோன் ஆரோன்(நோர்வே), ஜோன் ஜோசுவா(நோர்வே) ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2017 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்வம சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/40532-pgcil-recruitment-2018-apply-online-for-150-asst-engineer-trainee-posts.html", "date_download": "2018-08-15T22:49:59Z", "digest": "sha1:54RXYX2SLNTSKMXXSZ3AKU5X3GGG3K2F", "length": 8963, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பவர் கிரிட் கார்ப்ரேஷனில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை | PGCIL Recruitment 2018 Apply Online for 150 Asst Engineer Trainee Posts", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபவர் கிரிட் கார்ப்ரேஷனில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணிக்கு 150 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கேட் 2017 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 17.2.2018\nபெல் நிறுவனத்தில் 50 என்ஜினீயர்களுக்குப் பயிற்சி\nபாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பயிற்சிக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது எம்.இ/ எம்.டெக் படித்த���ருக்க வேண்டும். 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் .\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 12.3.2018\nநடிகை அமலா பால் புகாரில் மேலும் ஒருவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபி.இ தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியானது\nபி.இ ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி\nபெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் வாய்ப்பு\nபாலிடெக்னிக் பணியிட அரசாணை ரத்து\nஅண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் பி.இ. சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடக்கம்\nஅண்ணா‌ பல்கலை. விண்ணப்பம்‌‌ இன்று முதல் தொடக்கம்\nRelated Tags : பவர் கிரிட் , பவர் கிரிட் கார்ப்ரேஷன் , அசிஸ்டெண்ட் என்ஜினீயர் , பி.இ , பெல் நிறுவனம் , என்ஜினீயர் டிரெய்னி\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநடிகை அமலா பால் புகாரில் மேலும் ஒருவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25914", "date_download": "2018-08-15T22:05:29Z", "digest": "sha1:2CU7RKYAC3CZVQCGYPRLFOXTSICF3ET4", "length": 10504, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "போலியான லொத்தர் சீட்டுகளை வைத்திருந்த இளைஞர் கைது.! | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிக���்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nபோலியான லொத்தர் சீட்டுகளை வைத்திருந்த இளைஞர் கைது.\nபோலியான லொத்தர் சீட்டுகளை வைத்திருந்த இளைஞர் கைது.\nபோலியான லொத்தர் சீட்டுகளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றிற்கமைய, நேற்று இரவு குறித்த இளைஞனை சோதனைக்கு உட்படுத்திய போது அவரிடமிருந்து போலியான லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇதன்போது, குறித்த இளைஞரிடமிருந்து 3629 லொத்தர் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.\n10.12.2017 திகதிக்கு அமைய அச்சிடப்பட்டிருந்த குறித்த லொத்தர் சீட்டுகள் ‘அபிவிருத்தி லொத்தர் சபையின்’ சீட்டுகளை போன்று போலியாக அச்சிடப்பட்டிருந்ததோடு, ஒரே தொடரிலக்கத்தில் நூற்றுக்கணக்கான லொத்தர் சீட்டுகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த போலி லொத்தர் சீட்டுகளில் 20,100,1000 போன்ற பரிசு தொகைகளையுடைய சில சீட்டுகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகண்டி பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.\nகுறித்த போலி லொத்தர் சீட்டு தொடர்பிலான விசாரணைகளை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்மிக்க விஜேசிங்ஹ தலைமையிலான குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nபோலியான லொத்தர் சீட்டு இளைஞர்\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nநேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nஇந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.\n2018-08-15 20:25:39 இந்தியா 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். இந்திய உயர்ஸ்தானிகர்\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nஇலங்கை்கான இவ்விஜயம் இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் காணப்படுகின்ற வலுவான இராஜதந்திர உறவுகளுக்கு சாட்சியாவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதனை இலக்காக கொண்டுள்ளது என பாகிஸ்தான் பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் தளபதி அசஹர் மெஹ்முத் தெரிவித்தார்.\n2018-08-15 19:52:31 பி.எம்.எஸ் காஸ்மீர் கப்பல் பாகிஸ்தான்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nகிளிநொச்சி, 155 ஆம் கட்டை பகுதியில் இராணுவத்தின் ரக் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-08-15 19:03:24 கிளிநொச்சி இராணுவம் பொலிஸார்\nதிலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nயாழ்.நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் அச்சுறுத்தியுள்ளனர்.\n2018-08-15 19:01:43 திலீபனின் நினைவிடத்தை சுற்றி வேலி அமைத்தோருக்கு அச்சுறுத்தல்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29154", "date_download": "2018-08-15T22:05:36Z", "digest": "sha1:4SXRSLVIWGKO4E35UF3IK2YIPTLOFUSC", "length": 11324, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "மனைவியை விவாகரத்து செய்யாது, மனைவியின் மகளை திருமணம் செய்த 44 வயது அமெரிக்கர் | Virakesari.lk", "raw_content": "\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nநேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்\nஇந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது\nபி.எம்.எஸ் காஸ்மீர் கப்பலின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nவட்டவளையில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு தடை\nகிரிக்கெட் ஜாம்பவான்கள் பி.சி.சி.ஐயில் இருந்து நீக்கம் \nகொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு\nமடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு\nகிணற்றிலிருந்து தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு\nமனைவியை விவாகரத்து செய்யாது, மனைவியின் மகளை திருமணம் செய்த 44 வயது அமெரிக்கர்\nமனைவியை விவாகரத்து செய்யாது, மனைவியின் மகளை திருமணம் செய்த 44 வயது அமெரிக்கர்\nஅமெரிக்காவில் மனைவியுடன் விவாகரத்து பெறாமல் அவருக்கு பிறந்த மகளை திருமணம் செய்து கொண்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்கா பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 44 வயதான கிறிஸ்டோபர் ஹவ்ப்ட்மேன் கடந்த 2015ஆம் ஆண்டு ஷனோன் டெய்ட்ரிச் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nடெய்ட்ரிச்சுக்கு ஏற்கனவே திருமணமாகி 19 வயதில் கயிலி டுரோவிக் என்றொரு மகள் இருக்கிறார்.\nஒரே வீட்டில் மூவரும் தங்கிருந்த நிலையில் மகள் முறை உறவான கயிலியுடன் கிறிஸ்டோபருக்கு தவறான உறவு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் டெய்ட்ரிச் தனது கணவருடன் சண்டை போட்டு கொண்டு திருமணமான சில மாதங்களில் பிரிந்து சென்றுள்ளார்.\nஇதையடுத்து கடந்தாண்டு கயலியை கிறிஸ்டோபர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nமேலும் கயிலியுடன் தான் உறவு கொள்ளும் புகைப்படங்களை முதல் மனைவிக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து டெய்ட்ரிச் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nகிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் கிறிஸ்டோபரை கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகிறிஸ்டோபர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு முதற்கட்டமாக குறைந்தபட்சம் 364 நாட்கள் மற்றும் அதிகபட்சமாக 729 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஅவர் ஏற்கனவே பொலிஸ் காவலில் 332 நாட்கள் இருந்துள்ளால் தண்டனை இதில் கழிக்கப்பட்டது.\nஇத்தோடு 10 ஆண்டுகள் நன்னடத்தை சோதனை நிலையை கண்காணிக்கும் தண்டனையும் வழங்கப்பட்டது.\nகிறிஸ்டோபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் மீதான அடுத்த விசாரணை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.\nஏற்கனவே கைத்துப்பாக்கி, நாட்டு துப்பாக்கி வாங்கியதில் மோசடி செய்த வழக்கு கிறிஸ்டோபர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா மனைவி விவாகரத்து திருமணம் மகள்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nஆப்கானிஸ்தானிலுள்ள காபூல் நகரிலுள்ள கல்வி நிலையமொன்றின், வகுப்பறையில் தற்கொலைப்படை தாக்குதலாென்று இடம்பெற்றுள்ளது.\n2018-08-15 23:02:59 ஆப்கானிஸ்தான் காபூல் தற்கொலைப்படை\nபிரிட்டன் நாடாளுமன்ற பாதுகாப்பு வேலியில் காரை மோதிய நபர் யார்\nஆபத்தையும் பொருட்படுத்தாது உடனடியாக அப்பகுதிக்கு சென்ற ஆயுதமேந்திய காவல்துறையினர் காருக்குள் இருந்த நபரை வெளியில் இழுத்து எடுத்து கைதுசெய்தனர்.\nஅந்த நாயை வேலையை விட்டு நீக்கியது சிறப்பான செயல் ; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப், வெள்ளை மாளிகையில் தன்னிடம் உதவியாளராக வேலை பார்த்த பெண்ணைப் பார்த்து நாய் என்று திட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.\n2018-08-15 15:24:25 ட்ரம்ப் அமெரிக்கா ஒமரோசா\nஅழகிரியை இயக்குகின்றது பா.ஜ.க. - தி.மு.க.தலைவர்கள் குற்றச்சாட்டு\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. இயக்குகின்றது என தி.மு.க.வின் சிரேஸ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.\n2018-08-15 15:04:10 தி.மு.க. கருணாநிதி அழகிரி\nவைத்தியரிடம் சென்ற பெண்களுக்கு நடந்த கொடுமை: நிர்வாண காணொளிகளுடன் சிக்கிய வைத்திய ஆசாமி\nபிரித்தானியாவில் பெண் நோயாளிகளை அவர்களுக்கு தெரியாமல் 19000 வீடியோக்கள் எடுத்த வைத்தியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-08-15 14:45:05 பிரித்தானியா பெண் நோயாளி வைத்தியர்\nகாபூல் பள்ளி மீதான குண்டுவெடிப்பில் 48 பேர் பலி..\nதேர்தலை நடத்த சிறு கட்சிகளே அழுத்தம் கொடுக்க வேண்டும்\nஇராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி\nசுயாதீனமாக செயற்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை - கம்பன்பில\n\"மக்கள் அனுபவிக்காத ஜனநாயக சுதந்திரத்தை ஐ.தே.க வழங்கியுள்ளது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/26062", "date_download": "2018-08-15T22:07:46Z", "digest": "sha1:NGDTKRP7FZ4AAQWP563PJ5QF5UDWE3RD", "length": 6933, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "'வரலாற்றிலோர் ஏடு' நூலின் முதற் பிரதி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கையளிப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் ‘வரலாற்றிலோர் ஏடு’ நூலின் முதற் பிரதி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கையளிப்பு\n‘வரலாற்றிலோர் ஏடு’ நூலின் முதற் பிரதி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கையளிப்பு\nஇலங்கை வானொலி முஸ்லிம் சேவை வரலாற்றில் ஓர் ஏடு ��ுகழ் மௌலவி, கலாபூஷணம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் தழிழ்-இஸ்லாம் பாட முன்னாள் நூலாக்கக் குழு உறுப்பினருமான ஏ.சி.ஏ.எம். புஹாரி எழுதிய “வரலாற்றிலோர் ஏடு” நூலின் முதற் பிரதி கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் அஹமட்டிடம் இன்று (17) புதன்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சு அலுவலகத்தில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர், சமூக ஆர்வலரும் அம்பாறை மாவட்ட சர்வமத சம்மேளனத்தின் இணைச் செயலாளருமான ஐ.எம். இப்றாஹிம் உட்பட இன்னும் முக்கியஸ்தர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.\n1972 ஜுலை 2 ஆம் நாள் இரவு 8.55 இற்கு இலங்கை வானொலி தேசிய சேவையில் “வரலாற்றிலோர் ஏடு” எனும் இந்த ஜனரஞ்சக நிகழ்ச்சி ஒலிபரப்பாகத் தொடங்கியது.\nPrevious articleஐ.ம.சு.முவின் கிழக்கு பலம் ஹிஸ்புல்லாஹ், அவரை என்றுமே மறந்துவிட முடியாது: சுசில் பிரேமஜயந்த\nNext articleஎன்னைக் கொல்ல வந்தவரையும் விடுவியுங்கள்: சரத் பொன்சேகா\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும் கைப்பற்றல்\nசுகாதார தொழிலாளியை தள்ளி விட்டதாக முறைப்பாடு\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nவாகனேரியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களும் ஒரு டிப்பர் வாகனமும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-members-appointed-for-cauvery-management-authority/", "date_download": "2018-08-15T23:13:43Z", "digest": "sha1:P225ULDNBBSKP7OGGQVRO26KGD757UOS", "length": 14017, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu members appointed for Cauvery Management authority - காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்கள் நியமனம்", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினராக எஸ்.கே.பிரபாகர் நியமனம்\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்களாக பொதுப்பணி முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவிரி ஒழுங்காற்று ஆணைய உறுப்பினராக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகாவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.\nமத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அறிவிப்பை மத்திய அரசு நேற்று அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, காவிரி ஆணையத்தின் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார்.\nஇந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதிமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம்: மத்திய அரசின் மசோதாக்களை எதிர்க்க அறிவுறுத்தல்\nமாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளில் 3% இட ஒதுக்கீடு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nமுக்கிய வழக்குகளை நேரலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி\n‘நீட்’ தேர்வை வைத்து சித்து விளையாட்டு வேண்டாம் – மத்திய அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்\nமற்ற விவசாயிகளை விட தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசை பற்றி நன்கு தெரியும்\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\nஹைதராபாத் பிரியாணி…. சொல்வதற்கு வார்த்தையே இல்லை\nசுசீந்திரன், யுவன் இணைவதில் என்ன பிரச்சனை\nவிராட் கோலி அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்… ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்\nவிராட் கோலி வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. இதில் விராட் கோலி கதாப்பாத்திரத்தில் பிரபல தென் இந்திய நடிகர் நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. முழுசா விராட் கோலி போல மாறும் துல்கர் சல்மான்: இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக பதவி வகித்து, புகழின் உச்சத்தை அடைந்த பல வீரர்களில் பெருமை இந்த நாடு முழுவதும் பேசப்படுகிறது. அந்த வகையில், கேப்டன் பதவியில் இருந்த மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு 2016ம் ஆண்டு திரைப்படமாக வெளியானது. இதுவரை வெளியான […]\nமுதல் போட்டியில் தோற்றதற்கு கேப்டன் விராட் கோலியும் ஒரு காரணமா\nஏசி ரூமுல உட்கார்ந்து கிட்டு, இப்படி விளையாடி இருக்கலாம், அப்படி விளையாடி இருக்கலாம்-னு சொல்றது ஈஸி\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=141503", "date_download": "2018-08-15T23:15:32Z", "digest": "sha1:AUF64LZK6CSHTVJGCZE26D254XQKQ3PN", "length": 19004, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்! | Maha Kumbhabhishekam in Gnanamalai Murugan Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை\n`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்\nதஞ்சை மருத்துவமனை பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nமூன்றாவது முறையாக ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு\n`இன்றிரவு அனைவருக்கும் ஃப்ரைட் ரைஸ்..’ - தொண்டர்களின் பசியாற்றிய அன்பழகன் எம்.எல்.ஏ.\nசக்தி விகடன் - 19 Jun, 2018\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஅழகனின் ஆலயங்கள்... அற்புத வழிபாடுகள்\nநாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்\nரங்க ராஜ்ஜியம் - 5\n - 5 - குகஸ்ரீ ரசபதி அடிகள்\nஆலயம் தேடுவோம்: மகான்கள் போற்றிய சேஷத்திரத்தில்...\nமகா பெரியவா - 5\nகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையா\nகேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5\nமுருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களில், ஆறாவது திருமுகம் உலகமெல்லாம் இன்பவாழ்வு பெறுவதற்காக ‘வள்ளி’யோடு மகிழ்ந்து விளங்கு கிறது. மற்ற ஐந்தும்... ஒளி தரும் முகம், அன்பர்க்கு அருளும் முகம், வேள்வி காக்கும் முகம், ஞானம் உணர்த்தும் முகம் மற்றும் வீரம் விளைவிக்கும் முகமாகத் திகழ்வதாக நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் வர்ணித்திருக்கிறார்.\n‘ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே’ என்று அவர் பாடும்போது, தேவமகளாகிய தேவயானையுடன் அமர்ந்து மகிழும் ஆண்டவன், குறவர் மடமகள் என்று எண்ணாமல், அவளுடனும் மகிழ்ந்த முருகனின் பரம கருணையைக் காட்டுகிறது. மடவரல் வள்ளியொடு அவர் மகிழ்ந்து அமர்ந்திருப்பது, உலகத்தார் தக்க வாழ்க்கைத் துணையுடன் இல்லற இன்பம் பெற்று அறவாழ்வு நடத்தவேண்டும் என்பதற்காகத்தான்.\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-08-15T22:40:51Z", "digest": "sha1:WHA7Q45WUGBEZ2HYN4QRNBTAPEWU2RO7", "length": 6788, "nlines": 104, "source_domain": "info.tmpooja.com", "title": "சகுனத்தில் எது நல்லது ? எது கேட்டது ? | Info-TMPOOJA", "raw_content": "\nஅறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் இதுபோன்ற நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் இருப்பது உண்மைதான்.\n1. கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல்.\n2. பிணம் எதிரே வருதல்.\n3. அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்.\n4. தாயும் பிள்ளையும் வருதல்.\n9. எருக் கூடையைக் காணல்.\n11. நரி இடமிருந்து வலமாகச் செல்லல்.\n12. பாம்புகளில் ஆணும், பெண்ணும் பிணைந்திருப்பதைக் காணல்.\n13. கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.\n14. காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.\n16. பசு கன்றுக்குப் பால் கொடுத்தலைக் காணல்.\n17. அணில் வீட்டிற்குள் வருதல்.\n1. பூனை குறுக்கே போதலும் எதிர்ப்படுதலும்.\n2. ஒற்றைப் பிராமணனைக் காணல்.\n4. எண்ணெய்ப் பானை எதிர்ப்படல்.\n7. தும்மல் ஒலி கேட்டல்.\n9. கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லல்.\n10. காகம் வலமிருந்து இடமாகச் செல்லல்.\n11. நாய் குறுக்கே செல்லுதல்.\n12. போர் வீரனைக் காணுதல்.\n13. நாய் ஊளையிடுவதைக் கேட்டல்.\n15. வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருதலைக் காணல்.\n16. பாய் விற்பவரைக் காணல்.\n17. அரப்பு விற்பவரைக் காணல்\n18. சிமாறு (விலக்குமாறு) விற்பவரைக் காணல்.\n20. தலைமுடியை விரித்துப் போட்டுள்ள பெண்ணைக் காணல்.\nPrevious Post:பாம்பு விஷத்தை முறிக்கும் கோபுரம் தாங்கி\nNext Post:தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள்\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiyasamayal.blogspot.com/2016/10/blog-post_396.html", "date_download": "2018-08-15T22:40:54Z", "digest": "sha1:VK5KYBAHTN2Z72NHRI6GQFT6T5S5MYWZ", "length": 10009, "nlines": 90, "source_domain": "puthiyasamayal.blogspot.com", "title": "puthiyasamayal | புதிய சமையல் | rusi samayal | arusuvai samayal: குஜராத்தி கதி", "raw_content": "\nதயிர் - 1 கப்\nகடலைமாவு - கால் கப்\nஉப்பு - தேவையான அளவு\nதூளாக்கப்பட்ட வெல்லம் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)\nதேங்காய்த் துருவல் - சிறிதளவு\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - அரை டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nகறிவேப்பிலை - 4 முதல் 5 இலைகள்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பூண்டு - 2\nபச்சைமிளகாய் - ஒன்றை நான்காக வெட்டிக் கொள்ளுங்கள்.\nதயிரையும் கடலைமாவையும் ஒரு கடாயில் சேர்த்து, கூடவே இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயை அப்படியே அடுப்பில் வைத்து, இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை வைக்க வேண்டும்.\nஅடுப்பில் மற்றொரு கடாயை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து தாளித்து அப்படியே கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் சேருங்கள். கிரேவி நன்கு கொதித்ததும் தேங்காய்த் துருவலைத் தூவி கிச்சடி அல்லது சாதத்துடன் பரிமாறுங்கள்.\nவெண்டைக்காய் மோர் குழம்பு Ingredients தயிர் -1 கப் வெண்டைக்காய் -100 கிராம் மஞ்சள் தூள் -1 டீஸ்பூன் பச்சை மிளகாய் -2...\nNV இறால் எக் ரைஸ்\nNV சிக்கன் ரோஸ்ட் மசாலா\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nகுழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு\nகோதுமை ரவை ஸ்வீட் பொங்கல்\nவெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல்\nசெட்டிநாடு காடை பிரியாணி செட்டிநாடு காடை பிரியாணி தேவையானவை: காடை - 4 சீரகச் சம்பா அரிசி - 750 கிராம் பொ...\nஇறால் பொடி இறால் பொடி தேவையானவை: இறால் கருவாடு ( சிறியது) 250 கிராம் காய்ந்த மிளகாய் 10 ...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | வெந்தய டீ\nவெந்தய டீ தேவையானவை : வெந்தயம் - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை : வெந்தயத்தை ஒரு பவுலில் சேர்த்து ஒரு க...\nதிருக்கை மீன் குழம்பு திருக்கை மீன் குழம்பு தேவையானவை: திருக்கை மீன் - அரை கிலோ சின்ன வெங்காயம் - 20 தக்க...\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு\nதாய்ப்பால் பெருக்கும் உணவுகள் | பால்சுறா புட்டு தேவையானவை : பால் சுறா - 200 கிராம் பூண்டு - 4 பல் சீரகம் - ஒரு ட...\nஇளநீர் இட்லி இளநீர் இட்லி தேவையானவை: இட்லி மாவு - ஒரு கிலோ இளநீர் - ஒன்று அல்லது இரண்டு செய்முறை: ...\nசிம்லி உருண்டை சிம்லி உருண்டை தேவையானவ��: கேழ்வரகு மாவு 2 கப் , எள் ஒரு கப் , வேர்க்கடலை ஒரு கப் , துருவிய வெல்லம் ...\nரோஸ் - குங்குமப்பூ பால்\nரோஸ் - குங்குமப்பூ பால் ரோஸ் - குங்குமப்பூ பால் தேவையானவை: பன்னீர் ரோஜா - 5 பால் - 500 மில்லி பாதா...\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா)\nபுனா ஹோஸ் (மட்டன் சுக்கா) புனா ஹோஸ் (மட்டன் சுக்கா) தேவையானவை ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ பெரிய வெங்காயம...\nகாஸ்மீரியன் புலாவ் காஸ்மீரியன் புலாவ் தேவையானவை: பாஸ்மதி அரிசி - அரை கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 ஏலக...\nNV இறால் எக் ரைஸ் NV கறிவேப்பிலை சிக்கன் NV சிக்கன் ரோஸ்ட் மசாலா அக்கார அடிசில் அவித்த முட்டை பிரை செய்வது எப்படி உருண்டை மோர்க்குழம்பு ஏழு கறி கூட்டு கசாயம் கத்தரிக்காய் வற்றல் குழம்பு கல்கண்டு பொங்கல் குழம்பு - வெண்டைக்காய் மோர் குழம்பு கோதுமை ரவை ஸ்வீட் பொங்கல் சாமை பொங்கல் தேங்காய்ப் பாயசம் பச்சை பயறு குழம்பு பூண்டு குழம்பு பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி மாங்காய் குழம்பு மில்லெட் ஸ்வீட் பொங்கல் முட்டைகோஸ் பருப்பு கூட்டு வெந்தய டீ வெள்ளை காய்கறி குருமா வெள்ளைப் பொங்கல் / பால் பொங்கல் ஸ்வீட் போளி ரெசிப்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=114535", "date_download": "2018-08-15T23:26:10Z", "digest": "sha1:ARRYYYP3WI6VTZEGTENIQC3QH73P4JCV", "length": 11907, "nlines": 54, "source_domain": "tamilmurasu.org", "title": "Tamilmurasu - UGC warns students across 24 nationals across the country,நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை", "raw_content": "\nநாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை\n3வது டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டன் ஆகிறாரா அஸ்வின் புனே ‘காஸ்மோஸ்’ வங்கியில் 94 கோடி ‘லபக்’ ‘மீண்டும் பணம் கொள்ளை போகலாம்’: அமெரிக்க புலனாய்வு அமைப்பு வங்கிகளுக்கு எச்சரிக்கை\nபுதுடெல்லி: நாடுமுழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியலைப் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ளது. இதில் 8 பல்கலைக்கழகங்கள் தலைநகர் டெல்லியில் செயல்பட்டுவருகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மாணவர்கள் கல்லூரிகளிலும், கல்லூரி படிப்பை முடிக்கும் மாணவர்கள் பல்கலையிலும் உயர்கல்வியில் சேருவார்கள். பல்கலைக் கழகங்கள் போலியானவையா, அங்கீகாரம் பெற்றவையா என்பது தெரியாமல் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்திச் சேர்ந்து பின்னர் தெரியவ���ும் போது பணத்தை பெறமுடியாத சூழல் ஏற்படுகிறது. கால விரயமும் ஏற்படுகிறது.\nஇதை முன்கூட்டியே மாணவர்களுக்கு அறிவிக்கும் வகையில், போலி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை யுஜிசி வெளியிட்டுள்ளது.\nஇதுக தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:பொதுமக்களும், மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் யுஜிசி அங்கீகாரம் பெறாமல் 24 பல்கலைக்கழகங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இது யுஜிசி சட்டப்படிசெல்லாது. இந்த 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை, இந்த பல்கலையில் படித்து பட்டம் வாங்கினால் அது செல்லாது என அறிவிக்கப்படும். போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் பின்வருமாறு: கமர்ஷியல் யுனிவர்சிட்டி ஏடிஆர்-சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி.\nயுனைடெட் நேஷன்ஸ் யுனிவர்சிட்டி. வொகேஷனல் யுனிவர்சிட்டி. ஏடிஆர் சென்ட்ரிக் ஜூரிடிக்கல் யுனிவர்சிட்டி. இந்தியன் இன்ஸ்டியூசன் ஆப் சயன்ஸ் அன்ட் என்ஜினியரிங். விஸ்வகர்மா ஓபன் யூனிவர்சிட்டி ஃபார் செல்ப் எம்ப்ளாய்மெண்ட். ஆதித்யாமிக் விஸ்வாவித்யாலயா மற்றும் வாரனேசியா சான்ஸ்கிரிட் விஸ்வாவித்யாலயா. இந்த 8 பல்கலைக்கழங்களும் டெல்லியில் செயல்படுபவை. பதாகான்வி சர்க்கார் வோர்ல்ட் ஓபன் யுனிவர்சிட்டி எஜுகேசன் சொசைட்டி, பெல்காம்(கர்நாடகா). செயின்ட் ஜான் யுனிவர்சிட்டி, கிஷாநட்டம் (கேரளா). ராஜா அராபிக் யுனிவர்சிட்டி, நாக்பூர் (மஹாராஷ்டிரா). இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின் (கொல்கத்தா, மே.வங்கம்). இன்ஸ்டியூட் ஆப் அல்டர்நேட்டிவ் மெடிசின் அன்ட் ரிசர்ச், தாக்கூர்புர்கூர், கொல்கத்தா (மே.வங்கம்).\nவாரணாசி சான்ஸ்கிரிட் விஸ்வவித்யாலயா, (உ.பி.). மகிளா கிராம் வித்யாபித்(மகளிர் பல்கலை)அலகாபாத் (உ.பி.). காந்தி இந்தி வித்யாபித், அலஹாபாத் (உ.பி.). நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி, கான்பூர் (உ.பி.). நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் யுனிவர்சிட்டி, அலிகார்க் (உ.பி.). உத்தரபிரதேசம் விஸ்வவித்யாலயா கோசி கலன், மதுரா ( உ.பி.). மஹாராணா பிரதாப் சிஷ்கா விஷ்வாவித்யாலயா, பிரதாப்கார்க் (உ.பி.). இந்திரபிரசத் சிக்சா பரிசத், நொய்டா (உ.பி.). நவபாரத் சிக்சா பரிசத், ரூர்கேலா (ஒடிசா). நார்த் ஒடிசா யுனிவர்சிட்டி ஆப் அக்ரிகல்சர் அன்ட் டெக்னாலஜ (ஒடிசா). போதி அகாடெமி ஆப் ஹையர் எஜுகேஷன், (புதுச்சேரி) இவ்வாறு யுஜிசி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுனே ‘காஸ்மோஸ்’ வங்கியில் 94 கோடி ‘லபக்’ ‘மீண்டும் பணம் கொள்ளை போகலாம்’: அமெரிக்க புலனாய்வு அமைப்பு வங்கிகளுக்கு எச்சரிக்கை\nகேரளாவில் மழைக்கு பலி 40 ஆக உயர்வு மாநிலம் முழுவதும் 33 அணைகள் திறப்பு: 12 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\n72வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: செப்.25ல் மருத்துவ காப்பீடு அமல்: தேசிய கொடி ஏற்றிவைத்து பிரதமர் மோடி உரை\nடெல்லி போலீசார் தீவிர விசாரணை: சக ஊழியர்கள் 43 பேர் பலாத்காரம்: பெண் இன்ஜினியர் பரபரப்பு புகார்\nட்வீட் கார்னர் அல்லு அர்ஜுன் (தெலுங்கு நடிகர்)\nவங்கிக் கடன் மோசடி மாஜி நிர்வாக இயக்குனர் சஸ்பெண்ட்\nபிரதமர் நரேந்திர மோடி தலைகுனிய காரணம் என்ன\nடெல்லி மாணவர் மீது துப்பாக்கிச்சூடு: மர்ம நபரின் சிசிடிவி புகைப்படம் வெளியீடு\nகேரளாவில் இன்றும் மழை நீடிக்கிறது 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: ஐயப்ப பக்தர்களுக்கு தடை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அஷ்டபந்தனம் சமர்ப்பணம்: நாளை மறுநாள் மகா கும்பாபிஷேகம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_610.html", "date_download": "2018-08-15T22:40:44Z", "digest": "sha1:3ENHBVRDMKKFO7IZ2N63LFY5TQRPNCED", "length": 5439, "nlines": 69, "source_domain": "www.tamilarul.net", "title": "குமரியில் இன்று கடல் முற்றுகை போராட்டம்..! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / காணொளி / செய்திகள் / குமரியில் இன்று கடல் முற்றுகை போராட்டம்..\nகுமரியில் இன்று கடல் முற்றுகை போராட்டம்..\nகுமரியில் இன்று07.04.2018 சாகர்மாலா திட்டத்தின் ஒரு அங்கமான சரக்கு பெட்டக துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு நடை��ெறவிருந்த போராட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அது 'கடல் முற்றுகை போராட்டமாக' இன்று முன்னெடுக்கப்பட்டது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/sports-supplements", "date_download": "2018-08-15T22:19:06Z", "digest": "sha1:GLKVZFPKF3LSSQBXD45K32UPBFWYANRO", "length": 7975, "nlines": 181, "source_domain": "ikman.lk", "title": "விளையாட்டு சப்ளிமெண்ட்ஸ் | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 177 விளம்பரங்கள்\nஇலங்கை உள் விளையாட்டு சப்ளிமெண்ட்ஸ்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pregnant-woman-told-her-unborn-baby-is-dead-turned-away-by-hospital-gives-birth-in-a-field/", "date_download": "2018-08-15T23:11:05Z", "digest": "sha1:BXOHB3CZZLFXFKQ6P2KGXXRF23GDFQSR", "length": 11926, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு மருத்துவமனையில் ச��கிச்சையளிக்க மறுப்பு: வயல்வெளியில் குழந்தையை பெற்றெடுத்த பெண்-Pregnant Woman Told Her Unborn Baby Is Dead, Turned Away By Hospital Gives Birth In A Field", "raw_content": "\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுப்பு: வயல்வெளியில் குழந்தையை பெற்றெடுத்த பெண்\nஅரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க மறுப்பு: வயல்வெளியில் குழந்தையை பெற்றெடுத்த பெண்\nகுழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை தர மறுத்ததால், வயல்பரப்பில் திறந்த வெளியில் ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்தார்.\nஒடிஷா மாநிலத்தில் தேவையான ஆவணங்கள் இல்லாததால், அரசு மருத்துவமனை சிகிச்சை மறுத்ததன் காரணமாக, கழிவுநீர் கால்வாயில் பழங்குடி பெண் குழந்தை பெற்ற சம்பவம் சமீபத்தில்தான் நடைபெற்றது.\nஇந்த வேதனை சம்பவத்திற்கே இன்னும் நீதி கிடைக்காத நிலையில், மற்றொரு மருத்துவ அலட்சியம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை தர மறுத்ததால், வயல்பரப்பில் திறந்த வெளியில் ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் திந்தோரியில் பிரசவத்திற்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணிடம், மருத்துவர்கள் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டதாக கூறி அங்கிருந்து அனுப்பிவிட்டதாக அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nஇதையடுத்து, அப்பெண் அருகிலிருந்து வயல்பரப்பில் திறந்தவெளியில் குழந்தையை பெற்றெடுத்தார். அருகிலிருந்தவர்கள் அப்பெண்ணின் சேலை மூலம் திரை கட்டி, குழந்தையை பெற்றெடுக்க உதவியுள்ளனர். அக்குழந்தை நலமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதையடுத்து அந்த அரசு மருத்துவமனை, அப்பெண்ணையும் குழந்தையையும் அனுமதித்தது.\nஇச்செய்தி ஊடகங்களில் பரவியவுடன், உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.\nதவளைகளுக்கு திருமணம் செய்தால் மழை வரும் : மத்திய பிரதேச அமைச்சர் லலிதா யாதவ்\nகலெக்டர் ஆபிஸ் வாசலில் டைபிஸ்ட்டாக பட்டையை கிளப்பும��� பாட்டி\nதேர்வில் ஃபெயில் ஆனால் கோபப்படுவாங்க.. இது என்ன புதுசா கொண்டாடுறாங்க\nகற்ப காலத்தில் பெண்கள் செய்யும் மிகப் பெரிய தவறு\n”இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள்”: விவசாயிகளுக்கு பாஜக தலைவர் அறிவுரை\nகூடுதலாக குழம்பு கேட்ட மாணவனின் மீது சூடான குழம்பை ஊற்றிய கொடூர சமையல்காரர்\nதிருவாரூரில் ரமணா திரைப்பட பாணியில் இறந்த பெண்ணுக்கு சிகிச்சை: கதறும் கணவர்\nமத்திய பிரதேசம் சித்திரகூட் இடைத்தேர்தல்… ஆளும் பாஜக-வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி\nமதுபானங்களை வயிற்றில் மறைத்து வைத்ததாக சந்தேகம்: போலீசார் தாக்கியதில் கர்ப்பிணி பெண் மரணம்\nபி.இ, பி.டெக், ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் பணி\nவிராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது மிகப்பெரிய தவறு: பாகிஸ்தானின் ‘கன்சிஸ்டன்சி கில்லி’\nIndia vs England 2nd Test: இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் மழையால் தாமதம்\nInd vs Eng, India vs England 2nd Test: இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.\nயோ-யோ டெஸ்ட் தரம் போதாது; இன்னும் சூடு ஏற்ற வேண்டும் – வீரர்களை பீதியாக்கும் ஜாகீர்கான்\nஜூனியர் லெவல் கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுமானால் இது போதுமானது\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nஅன்பின் முகவரியாய் இன்று மாறிப் போனார் ஸ்ரீ அரவிந்தர்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nகேரளாவில் இருக்கும் 39 அணைகளில் 33 திறப்பு – பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு\nசென்னையில் பதபதைக்கும் சம்பவம்… கழிவுநீர் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை\nசென்னை ஜார்ஜ் கோட்டை இன்று எப்படி காட்சியளித்தது தெரியுமா\nஅல்செய்மர் நோயால் அவதிபடும் பிரகாஷ் ராஜ் : 60 வயது மாநிறம் டிரெய்லர் வெளியீடு\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீட��யோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/01/blog-post_403.html", "date_download": "2018-08-15T22:05:50Z", "digest": "sha1:DQEL5TBFQ52YUOXCB7DTNMVGC2DTO5JW", "length": 22931, "nlines": 253, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சிம்லா - டூர் ஸ்பெஷல்", "raw_content": "\nசிம்லா - டூர் ஸ்பெஷல்\nசி.பி.செந்தில்குமார் 3:30:00 PM சிம்லா - டூர் ஸ்பெஷல் No comments\nஇந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே மிகவும் புகழ்பெற்று விளங்குவது சிம்லாவாகும். இந்த ஆண்டுக்கான சீசன் தற்போது துவங்கியுள்ளது. அதிலும் தற்போது அடிக்கடி பனி மழை பெய்வதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.\nஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது சிம்லா. இதனை ஷிம்லா என்றும் அழைப்பர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக இந்த சிம்லா இருந்துள்ளது. இது மிக அழகான மலைவாழிடமாகும்.\nஒருமுறை சிம்லா சென்று வந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அதனை எப்போதுமே மறக்க மாட்டார்கள். இப்பகுதியில் அமைந்திருக்கும் ஷியாமளா எனப்படும் காளியின் அவதாரமான அம்மனின் பெயரால் தான் இவ்விடமே ஷிம்லா என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஇயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும், ரம்மியமான புகைப்படங்கள் எடுக்க உகந்த இடமாகவும் இது விளங்குகிறது. சீசன் காலங்களில் பனி மழையும், பனியில் சறுக்கு விளையாட்டுகளும் இங்கு பெயர் பெற்றது. குளிர்காலத்தில் இங்கு வெப்பநிலை பூஜ்ஜியத்தை தாண்டும்.\nசீசன் காலங்கள் மட்டும் அல்லாமல் எப்போதுமே இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கும். கோடைக் காலங்களும் கூட இங்கு இனிமையாகவே இருக்கும் என்பதால் பலரும் இங்கு படையெடுத்து வருவது வாடிக்கை.\nஷிம்லாவில் பார்க்கத் தகுந்த இடங்கள்…\nவட இந்தியாவில் மிகப் பழமையான தேவாலயங்களில் ஒன்றான கிறிஸ்ட் தேவாலயம் , ஹனுமார் கோயில்களில் வித்தியாசமாக காட்சி அளிக்கும் ஜகூ ஆலயம், ஷிம்லாவின் இயற்கை எழிலை முழுவதும் கண்டு களிக்க வகை செய்யும் ஷிம்லாவின் ரிட்ஜ், பல்வேறு சிற்பங்கள், கலைப் பொருட்கள், பாரம்பரிய, கலாச்சாரத்தை பறைசாற்றும் விஷயங்களை அறிய உதவும் ஷிம்லா அரசு அருங்காட்சியகம் மற்றும் நடுக்காட்டில் வேட்டையாட வந்தவர்களுக்காக சிந்தியா ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிக அழகான கட்டடம் சிறந்த கட்டடக் கலைக்கு உதாரணமாகத் திகழ்கிறது.\nகடல் மட்டத்தில் இருந்து 1851 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தாரா தேவி ஆலயம், ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம் அமைந்துள்ள சம்மர் ஹில், கெய்டி ஹெரிட்டேஜ் கலாச்சார வளாகம், சங்கத் மோச்சான் ஆலயம்,\nசாலி எனப்படும் பனிச் சறுக்கு விளையாட்டு மைதானம் தான் ஷிம்லாவில் பெரும்பாலானோரை கவரும் இடமாகஇருக்கும்.\nஇமாச்சலப் பிரதேச மாநிலம் ஜூபர்ஹதி நகரில் அமைந்துள்ள விமான நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து ஷிம்லா செல்லலாம். ஜூபர்ஹதியில் இருந்து ஷிம்லா வெறும் 23 கி.மீ. தான்.\nஷிம்லாவில் மிகச் சிறிய ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது கல்கா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் சுற்றுலா பயணிகள் விரும்பும் வகையில் மிகச் சிறிய ரக ரயில் இயக்கப்படுகிறது. சண்டிகர், தில்லி போன்ற முக்கிய ஊர்களில் இருந்து கல்காவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nவடஇந்திய நகரங்களில் இருந்து ஏராளமான அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஷிம்லாவுக்கு இயக்கப்படுகிறது. சண்டிகரில் இருந்து 117 கி.மீ. தொலைவிலும், மணாலியில் இருந்து 260 கி.மீ. தொலைவிலும், தில்லியில் இருந்து 343 கி.மீ. தொலைவிலும் ஷிம்லா அமைந்துள்ளது.\nதில்லியில் இருந்து ரிங் ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் செல்ல வேண்டும். அம்பாலா சென்ற பிறகு தேசிய நெடுஞ்சாலை 2 அடைந்து அங்கிருந்து கல்கா செல்லலாம். தில்லியில் இருந்து 6 முதல் 7 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.\nஅப்புறம் என்னங்க… இவ்வளவையும் சொல்லிட்டோம்.. ஷிம்லாவைக் காண வேண்டுமா.. உடனே கிளம்புங்க\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபியார் பிரேமா காதல் - சினிமா விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nடூரிங் டாக்கீஸ் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 30...\n2016 ல் டோட்டல் தமிழ் நாட்டுக்கே தண்ணி ல கண்டம்\nபுலன் விசாரணை -2 - சினிமா விமர்சனம்\nஅரியலூர் - கரைவேட்டி பறவைகள் சரணாலயம்\nஐ டி பெண் ஊழியர் பாத்ரூம்ல குளிக்கும்போது செல்...\nஇளைய தளபதியின் அசுரவளர்ச்சிக்கு யார் காரணம்\nஒரு சினிமாப்பைத்தியத்தின் முதல் இரவு டயலாக்\nசிம்லா - டூர் ஸ்பெஷல்\nஅழகு ராணி டிப்ஸ் - மாடர்ன் மங்கைகள் படிக்க\nகருணை மலர் பத்தி ஜட்ஜ் அய்யாவுக்கு எப்டி தெரிஞ்...\nஉத்தம வில்லன் - பத்ம பூஷன் கமல் ஹாசன் பேட்டி\nடாப்லெஸ்ஸா நடிக்க மாட்டேன்னு மகேஷ் பாபு சொன்னதால்...\nஇளையராஜா இசை அமைக்காதது அதிக இழப்பு ரஜினிக்கா\nசரக்கு அடிச்சா ஆண்மை பணால்\nஅனேகன்' படத்திற்கு சிக்கல்-'சலவைக்காரனுக்கு பொண்டா...\nநானும் என்னுடைய சகோதரரும் - ஆர் கே லட்சுமன்\nஇயக்குநர் ஷங்கருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nகமலை விட ரஜினி தான் ரொமான்ஸ்க்கு சவுகர்யமா\n - சினிமா விமர்சனம் ( உ...\nஓம் சாந்தி ஓம் - பிசாசு , டார்லிங் வரிசையில் பே...\nதியாகி ஜெ விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்...\nஷங்கர் மணிரத்னம், ஏ ஆர் முருகதாஸை விட முன்னணி இ...\nஉன் காதலி உயரமானவராக இருந்தால் ...\nஷமிதாப் - தனுஷ் , அக்சரா, அமிதாப் மூவரில் யார் ...\nMr. Kaplan- சினிமா விமர்சனம் ( உலக சினிமா -உருகுவே...\nதனுஷை கமலுடன் ஒப்பிடுவது சரியா\nகத்தி , ஜில்லா , தலைவா நமக்கு உணர்த்தும் பாடம் ...\nதொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 23...\nஎங்க ரைசிங் ஸ்டாரை யார்யா கேவலப்படுத்தறது\nஷமிதாப் (shamithab ) = 2 பாட்ஷா \nகேபிள் சங்கர் மறைமுகமாகத்தாக்கிய வலைப்பதிவர்\nரஜினி யின் புது பிராஜக்ட்டை 200 கோடிக்கு ஏலம் வ...\nஐ.டி. பணியாளர்களின் ஒரு மணி நேர சம்பளம் ரூ.342\nமாதொருபாகன்’ தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் -...\nகருணை மலர்,கருணைக்கிழங்கு ,கருணை புஷ்பம்\n‘சதுரங்க வேட்டை’ இயக்குநரின் அடுத்த வேட்டை -வின...\nலட்சுமிமேனனுக்கு இப்போதான் 15 வயசு ஆகுதா\nபொண்டாட்டிங்க செல்ஃபிஷா இருக்க மாமியார் தான் கார...\nயோக்கியனா இருந்தா என்ன கிடைக்கும் \nநடிகை தேவயானி க்கு திரட்டி சுத்தும்போது நடந்த ஒரு...\nடாக்டர் ஷாலினியும் , பிரபல ட்வீட்டரும்\n‘சொற்களுக்கிடையில் உள்ள மௌனங்கள் சொற்களின் அளவுக்க...\nஇளைய தளபதி யின் அடுத்த பட டைட்டில் புலிக்கு தடைய...\nமணச்சட்டை - தி ஜானகிராமன் ( 1945 , கலைமகள்) - சி...\nமொசக்குட்டி ம��ிமா வின் முதல் அனுபவம்\nநித்ய கல்யாணி யின் அத்து மீறல்கள்\nஉதிரிப்பூக்கள் - ஆனந்த விகடன் -இயக்குநர் மகேந்த...\nகொள்ளி வாய்ப்பிசாசு மோகினியின் லிப் கிஸ்\nசொல்லத்தான் நினைக்கிறேன்', \"அக்னி சாட்சி' \"சிந்து ...\n‘மாதொருபாகன்’-பெருமாள்முருகன் - பிரபல எழுத்தாளர்கள...\nகாக்கி சட்டை ஹிட் ஆகிட்டா 20 கோடி சம்பளமா\nஇது நம்ம ஆளு - சிம்பு நயன் தாராவின் நிஜ காதல் கத...\n'ஐ' - முதற்கட்ட வர்த்தக, விமர்சன வரவேற்பு எப்படி\nமெசஞ்சர் ஆஃப் காட்' - சென்சார் தில்லுமுல்லுகள்\nலட்சுமிராய் -ன் முன்னாள் காதலர்கள் 34 பேர் பட்டிய...\nரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் வி...\nடார்லிங் - சினிமா விமர்சனம்\nஆம்பள - சினிமா விமர்சனம்\nமாளவிகா வுக்கு C U AT 9 படத்துல நடிச்சதுக்கு பாரத ...\nஐ - சினிமா விமர்சனம்\nதேனி வாழ் மக்களுக்கு இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட...\nவசுந்த்ரா வின் வசீகர வீடியோ\nகருணை மலருக்கு டி எம் அனுப்புவதில் ஏற்படும் பிர...\nபுலி - விஜய் 58 பட இசை வீரம் இசையை மிஞ்சுமா\nகில்மா சாமியார் அசரம் பாபுவை அசராம முட்டிக்கு முட...\nலிங்கா நட்டத்துக்கு யார் பொறுப்பு ரஜினியா\nபெண் ட்வீட்டர்கள் வரம்பு மீறுகிறார்களா\nஹோட்டல் வேலைக்கு எதுக்கு சினிமா விமர்சகர்கள் \n'லிங்கா' ஃபிளாப் ஆக யார் காரணம்\nட்வீட் உலகின் மேஜர் சுந்தர்ராஜன் யார்\nநேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிர...\nலிப் கிஸ் அடிக்கும் முன் நீங்கள் பின்பற்ற சில ஐ...\nகேத்ரீனா கைஃப்க்கு டெய்லி 2 டைம் குளிக்கும் ஆள...\nமுதல் இரவில் மனைவி எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை-ன்ன...\nஐ -இண்ட்டர்நேஷனல் மியூசிக்கல் ஹிட் ஆகுமா\nஐ - ஓகே கண்மணி -ஷங்கர் VS மணிரத்னம் - பி சி ஸ்ரீ...\nவாட்சப் பக்கம் ஒதுங்குன்னு ஃபிகரைக்கூப்பிட ஷார்...\nபார்லே ஜி பிஸ்கெட் பிஸ்னெசில் ஜெயித்தது எப்படி\nஆம்பள-இளைய தளபதியின் வழியில் புரட்சித்தளபதி - பர...\nஸர்ஃப் இந்தியாவின் நம்பர் 1 சோப் பவுடர் ஆனது. எப்...\nஅஜித் - விஜய் -ரசிகர்கள் சண்டை - ட்விட்டரில் போர்...\nஐ-எமி ஜாக்ஸனுக்கு செம சீன்\nஐ லவ் யூவா, ஐ எம் லவ்விங் யூவா\n‘ராஜா மந்திரி’ -மெட்ராஸ்' கலையரசனின் வெற்றி ரகசியம...\nகாதலியுடன் முதல் டேட்டிங் அனுபவம்\nசுனந்தா புஷ்கர் மரணம் - சசி தரூரின் நாடகங்கள்\nஇண்ட்டர்வ்யூவில் எடக்கு மடக்கு செஞ்ச ஏகம்பவாணனின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hinduistische-gemeinde-deutschland.de/ta/", "date_download": "2018-08-15T22:03:24Z", "digest": "sha1:IZZYIR5BR3SM6RYSLBQUADAWCGKJ22GQ", "length": 8245, "nlines": 139, "source_domain": "www.hinduistische-gemeinde-deutschland.de", "title": "Hinduistische-Gemeinde-Deutschland – K.d.ö.R.", "raw_content": "\nஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் (நோற்ரையின் வெஸற்பாலன்) ஹம் நகரில் அமைந்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 7ம் மாதம் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற இவ் ஆலயம் ஐரோப்பிய நாடுகளில் ஆகம விதி நெறிப்படி அமைக்கப்பட் ராஜகோபுரத்துடன் மற்றும் விமாணத்துடன் கூடிய பெரிய ஆலயமாகும்.\nதினம்தோறும் மூன்றுகாலப் பூசைகள் நடைபெற்று வரும் காமாட்சி அம்பாள் ஆலயத்தில், வருடாந்த மஹோற்சவ காலத்தில் அன்னை காமாட்சி அம்பாள் ரதத்தில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் பொருட்டு வீதியுலா வரும் வேளையில் சுமார் 25.000க்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அன்னையின் அருளெனும் மழையில் நனைகின்றனர். இவர்களில் 5.000 மேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து அன்னையின் உற்சவத்தை கண்டுகழிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nகிட்டத்தட்ட 1,5 தொடக்கம் 1,7 மில்லியன் யூரோவை பக்தர்களின் நன்கொடை, வங்கி கடன் உதவி இவற்றின் மூலமாகப் பெற்று, ஹம் நகரில் வசிக்கும் கட்டிடநிபுணர் திரு. ஹயின்ஸ் ரைனர் ஹைஸ்கோஸ்ற் என்பவரின் கட்டிட கட்டுமானப் பணியுடனும், இந்திய சிற்பக் கலைஞர்களின் சிற்பச் சிறப்பாற்றலுடனும் சுமார் (27*27) 729 மீற்றர் சதுரப்பரப்பில் ஆலயம் ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது.\nஅன்னை காமாக்ஷி அம்பாள் தன்னை நாடி வரும் அடியார்களை தன் அன்புப்பார்வையால் அருள்கோடி அள்ளி வழங்குகிறாள். காமாட்சி எனும் சமஸ்கிருத சொல்லின் பொருள்- அன்புடன் பார்க்கும் கண் என்பதாகும். அன்னையானவள் தன் குழந்தையை எப்படி பார்ப்பாளோ அதே போல அண்டசராசரங்களையும் படைத்து, காத்து, ரட்சித்து வரும் அன்னை காமாட்சியும் தன் குழந்தைகளான எம்மை தனது அன்புப் பார்வையால் முத்திப் பாதைக்கு இட்டுச் செல்கிறாள்.\nஅன்னையின் அருள்பெற உங்கள் அனைவரையும் காமாட்சி அம்பாள் ஆலயம் அன்புடன் வரவேற்கிறது\nஅம்பாளின் அருளும் குருவின் ஆஸியும் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி எமது பரிபூரண ஆஸிகளையும் உங்களுக்கு வழங்குகிறோம்.\n“ப்ரதிஸ்டா கலாநிதி” “ஸ்ரீவித்யா உபாசகர்””பக்குவத்திருமணி “\nதினமும் காலை 8.00 மணி, நன்பகல் 12.00 மணி, மாலை18.00மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2018/07/eeramaana-rojavey-14-07-18-vijay-tv-serial-online/", "date_download": "2018-08-15T22:24:08Z", "digest": "sha1:A2WGP3UPXTWAMG5S3QDLAKJOSRBDV3HM", "length": 2321, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Eeramaana Rojavey 14-07-18 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபொன்மகள் வந்தாள் VIJAY MATINEE தொடர்கள் பிப்ரவரி 26 முதல் திங்கள் முதல் வெள்ளி மதியம் 2:00 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/kisu_kisu.php?pages=7", "date_download": "2018-08-15T22:07:18Z", "digest": "sha1:EAALZ4WBTH37EX44VT2O2EK43MDTWE7V", "length": 10134, "nlines": 103, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "Tamil Movie News | Movie Reviews | Kollywood | Pollywood | Hollywood | Music | Gossip | சினிமா | கோலிவுட் | பாலிவுட் | ஹாலிவுட் - தமிழ்க்குறிஞ்சி, Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nவெளிநாட்டில் நடைபெற இருக்கும் ஒரு நட்சத்திர கலைநிகழ்ச்சியில், மூன்றெழுத்து நடிகர் தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கலைக்குழுவினர் கருதினார்கள். இதற்காக, அந்த நடிகரை அவர்கள் அணுகியபோது, தொகுத்து வழங்குவதற்கு சம்பளமாக ரூ.20 லட்சம் வேண்டும் என்று கேட்டாராம், நடிகர் ``அடேங்கப்பா'' என்று ஓடி வந்து விட்டார்கள், கலைக்குழுவினர்\nபிகினி மற்றும் குட்டைப் பாவாடை அணிவது, செக்ஸ் பற்றி பேசுவது தவறு கிடையாது. அதனால் தான் தனக்கு பிடித்ததை செய்கிறேன் என்கிறார் சிவாஜி நாயகி\nகவர்ச்சிக்கு பெயர் போன `லோனா' நடிகை, சென்னைக்கும், வெளிநாடுகளுக்கும் இடையே அடிக்கடி பறந்துகொண்டே இருக்கிறார். விசாரிப்பவர்களிடம், ``கலை நிகழ்ச்சிக்காக போகிறேன்'' என்கிறார். ஓய்வே இல்லாமல், அடிக்கடி பறந்துகொண்டிருந்தால், உடம்பு என்ன ஆகும் என்று வருத்தப்படுகிறார், `லோனா'வின் பாட்டி\nசமீபத்தில் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட 3 ஷா நடிகை, தன்னுடைய பேஷன் டிசைனர் விரும்பியதால் தான் பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறாராம்\nஉல்லாச பயணத்துக்கு பெயர் போன இரண்டெழுத்து தீவை பெயராக கொண்ட படம் அது. இந்த படத்தின் படப்பிடிப்பு, அதே தீவில் சில நாட்கள் நடைபெற்றது. ஒரு படகில் நாயகனும், நாயகிகளும் ஆடிப்பாடியபடி பயணம் செய்வது போல் ஒரு பாடல் காட்சியை அங்கே படமாக்கினார்கள். அந்த காட்சியில், நாயகன்-நாயகிகள் நிஜமாகவே உற்சாகத்துடன் ஆட்டம் போட்டார்கள். அவர்கள் ஆடிய ஆட்டத்தில், படகே தடுமாறியதாம்\nஅந்தரங்கமான படத்தில் முடிந்த அளவுக்கு கவர்ச்சியுடன் நடித்ததுடன், வர்ணம் பூசி ஆடையில்லாமல் நிர்வாணம் போலவும் நடித்துள்ளாராம் இந்தி நடிகை கமலிகா\nதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து அந்தமாதிரியான படங்களில் நடிக்க உள்ளதாக சொல்கிறார் விரைவில் காதல் திருமணம் செய்ய உள்ள ஷகி நடிகை\nதனது படங்களில் முகம் காட்ட விரும்பாத டைரக்டர் ஷங்கர், எந்திரன் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடிக்கிறாராம். அதுவும் ரஜினி, ஐஸ்வர்யா காம்பினேஷனில்\nஅறிந்தும் அறியாத நடிகை கிளு கிளு ஆக புதிய போர்ட் ஃபோலியா ஆல்பம் தயார் செய்து கோலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர்களிடம் சுற்றுக்கு விட்டுள்ளாராம்\nசென்னையில் புதிதாக வீடு தேடி வருகிறாராம் நடனப் புயல். எதற்காக என்று கேட்டால், 9 தாராவுடன் வாழ்க்கை நடத்த என்கிறார்கள் நெருங்கியவர்கள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=bfe742c1fc4f52970f9b99c31db8a0f3", "date_download": "2018-08-15T23:24:29Z", "digest": "sha1:VM2UYKQM62AA3RZGLLG6XWESD62NNQMJ", "length": 33121, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முய���்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எட���க்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொல���க்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2749&sid=0a744f19ffcda992f9025f5073588ec4", "date_download": "2018-08-15T23:24:38Z", "digest": "sha1:NROSBI4BRG4CWIMLLFIPEDDI375OEMBZ", "length": 30016, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவி���ுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nநான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..\nநான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.\nகண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:27 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:28 pm\nதாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\n���ின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b89bb1bcdbaaba4bcdba4bbf/b89bafbbfbb0bcd-b86bb1bcdbb1bb2bcd", "date_download": "2018-08-15T22:53:33Z", "digest": "sha1:G2SQAW33RJVYXXUW3YKRGRTT3V6FLXWQ", "length": 9110, "nlines": 144, "source_domain": "ta.vikaspedia.in", "title": "உயிர்ம பொருள் ஆற்றல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / உயிர்ம பொருள் ஆற்றல்\nசாண எரி வாயு, தாவர எரிப்பொருட்கள் போன்ற உயிர்ம பொருட்களின் ஆற்றல் பற்றி இங்கு விவரித்துள்ளனர்.\nஉயிர்ப்பொருட்கள் சார்ந்த மின் உற்பத்தி\nஉயிர்ப்பொருட்கள் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் மாதிரிகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nசாண எரி வாயு சார்ந்த பல்வேறு அம்சங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகழிவு தரும் செல்வங்களைப் பற்றிய குறிப்புகள்\nஇயற்கை எரிவாயுவின் பல்வேறு விதமான செயல்முறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஉயிர்மப்பொருள்களிலிருந்து எரிகட்டி தயாரித்தல் பற்றிய குறிப்புகள்\nமின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nஉயிர்ப்பொருட்கள் சார்ந்த மின் உற்பத்தி\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 09, 2015\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_620.html", "date_download": "2018-08-15T22:38:03Z", "digest": "sha1:MVQBHVQZKFVEYFDDDYHWFCBEPD3VAKZ4", "length": 7798, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "கண்டி வன்முறை - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கண்டி வன்முறை - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nகண்டி வன்முறை - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை\nமார்ச் மாதம் முதல் வாரத்திர், கண்டி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஇதனடிப்படையில் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஇதற்கமைவாக இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மற்றும் இது தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினரிடம் இருந்து தகவல்களையும், சாட்சியங்களையும் எழுத்து மூலம் திரட்டப்படவுள்ளது.\nஇந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது மூன்று பக்கங்களுக்கு மேற்படாத வகையில் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட நாள் மற்றும் இடம், நேரம், அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும் எனவும், புகைப்படங்கள், காணொளிகள் அல்லது குரல் பதிவுகளையும் இதன் மூலம் சமர்ப்பிக்க முடியுமெனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.\nபிரதேச இணைப்பு அதிகாரி கண்டிப் பிரதேச அலுவலகம்,\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,\nஇலக்கம் 8/1, பிரைம்ரோஸ் வீதி,\nவிண்ணப்பப்படிவங்களை, எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தி���ா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/7_23.html", "date_download": "2018-08-15T22:29:20Z", "digest": "sha1:EYDPMLHMDKIE2KEJLGW4RHFWAPVILTH6", "length": 9470, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "அமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் தீ விபத்தில் மரணம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஅமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் தீ விபத்தில் மரணம்\nஇன்று (22-01-2018) அதிகாலை பஜர் நேரத்தில் புஜைராவின் 'ரோல் தாத்னா' (Rol Dhadna) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பிடித்த தீயினால் சூழ்ந்த புகையில் சிக்கியதால் மூச்சுத் திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழந்தைகள் மரணமடைந்தனர். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்று அதிகாலை அக்குழந்தைகளின் தாய் சுமார் 5.40 மணியளவில் புஜைரா தீயணைப்புத் துறைக்கு போன் செய்து உதவி கோரினார். தீயணைப்புத் துறை வந்த போது வீட்டின் ஒரு பகுதி எரிந்திருந்தது, அதனுள் சிக்கியிருந்த 5 வயது முதல் 15 வயது வரையுள்ள 4 பெண் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என மொத்தம் 7 குழந்தைகள் புகையால் மூச்சுத் திணறி இறந்திருந்தனர்.\nஇறந்த குழந்தைகளுடைய ஜனாஸா தொழுகை இன்று லுஹர் தொழுகையை தொடர்ந்து ரோல் தாத்னா பள்ளிவாசலில் Rol Dhadna mosque) நடத்தப்பெற்று ரோல் தாத்னா மையவாடியில் (Rol Dhadna cemetery) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nவாய்ப்புள்ளவர்கள் அக்குழந்தைகளின் நல்லடக்கத்தில் கலந்து கொண்டு அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யவும். தீ ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. குழந்தைகளின் ஜனாஸாக்கள் திப்பா புஜைரா மருத்துவமனையில் (Dibba Fujairah hospital) வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையை சேர்ந்த சகோதரர் கட்டாரில் வபாத். - ஜனாஸா அறிவித்தல்\nஇலங்கையில் யஹலதன்னையை சேர்ந்த முகம்மது நிஹ்மதுல்லாஹ் முஹம்மது மஃரூப் (29 வயது) அவர்கள் நேற்று 13.08.2018 திங்கட்கிழமை மாலை கட்டாரில் திட...\nகாதலனின் கடைசி நேரத்தில் மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி பிரியாவிடை கொடுத்த காதலி\nவட மேற்கு வேல்ஸ் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட காதலனை மருத்துவமனை படுக்கையில் கட்டியணைத்தபடி அவரது காதலி பிரியாவிடை அளித...\nகத்தாரின் சந்தைகளிலிருந்து இந்த வாகனங்களை அப்புறப்படுத்த அதிரடி உத்தரவு\nநாலிர் பின் காலித் நிறுவனத்துடன் இணைந்து கத்தார் வா்த்தகத்துறை அமைச்சு Mercedes Benz G-Class, GL-Class and ML-Class போன்ற 2013-2015 ஆண்ட...\nகனடா தூதுவரை 24 மணித்தியாலத்திற்குள் சவூதியை விட்டு வெளியேற உத்தரவு\nசவுதி அரேபியாவுக்கான கனடா தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் அளித்துள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. சவுதி-அமெரிக்க பெண்கள் உ...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (07-08-2018) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் போன்று சவுதி அரேபியா வெளியிட்ட படத்தால் சர்ச்சை\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்ற கருத்துடன் புகைப்படம் ஒன்றை சவுதி அரேபியா வெளியிட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள...\nகத்தாரிலிருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20% தள்ளுபடி விலையை அறிவித்தது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்\nஇலங்கையின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கன் எயார்லைன் கத்தாரில் இருந்து பறக்கும் 29 இடங்களுக்கு 20 வீதம் வரைவிலான தள்ளுபடி வி...\nஅமெரிக்காவின் மீது யாரும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள் -ஈரான்\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை என்று நினைப்பது மிகவும் கடினமானது என ஈரான் கூறியுள்ளது. அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை 2015-ம...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு இன்று (30.07.2018) விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nகத்தார் போக்குவரத்துறை கோடைகாலத்தை மையமாக வைத்து Accident-Free Summer என்ற தலைப்பில் பல்வேறு போக்குவரத்து துறை விளிப்புணர்வுகளை ஏற்படுத்...\nகாளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் &...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/05/blog-post_30.html", "date_download": "2018-08-15T22:07:49Z", "digest": "sha1:MKDDFANHNCJOKCTSZCMD5ICRE23XVT7L", "length": 7205, "nlines": 93, "source_domain": "www.yazhpanam.com", "title": "திருடர்கள் வீரர்களாகியுள்ளனர்- வீரர்கள் திருடர்களாகியுள்ளனர்: அமைச்சர் அர்ஜூன ரணதுங்க!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled திருடர்கள் வீரர்களாகியுள்ளனர்- வீரர்கள் திருடர்களாகியுள்ளனர்: அமைச்சர் அர்ஜூன ரணதுங்க\nதிருடர்கள் வீரர்களாகியுள்ளனர்- வீரர்கள் திருடர்களாகியுள்ளனர்: அமைச்சர் அர்ஜூன ரணதுங்க\nகடந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் திருடர்களையும் பிடிக்க தவறியமையால் இன்று வீரர்கள் திருடர்களாகவும், திருடர்கள் வீரர்களாகவும் மாறியுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nநேற்று (29) கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ´கமே பன்சல கமட சவிய´ என்ற நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n´திருடர்களை பிடிப்போம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. மக்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கினார்கள், காரணம் திருடர்களை பிடிக்கவே.\nஆனால் அதை இன்னும் ஜனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்றவில்லை. இது நாட்டுக்கு துரதிஷ்டமே. அதனால்தான் இன்று திருடர்கள் வீரர்களாகவும் வீரர்கள் திருடர்களாகவும் உள்ளனர்.\nகடந்த அரசங்கத்தில் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்கள் இன்று சுதந்திரமாக உள்ளனர். மூன்றரை வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் எம்மால் இன்னும் கடந்த கால திருடர்களை பிடிக்க முடியாமால் உள்ளது.\nஒரு பக்கம் கவலையாக இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள திருடர்களையாவது பிடிக்க முடிந்தமை. குறிப்பாக அர்ஜுன அலோசியஸ்சிடம் பணம் பெற்ற 118 பேரின் பெயர்களை கட்டாயமாக மக்கள் முன் வெளிக்கொண்டு வரவேண்டும்´ என்றார்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/06/blog-post_6.html", "date_download": "2018-08-15T22:06:59Z", "digest": "sha1:SS5ELE5GOKEEBFDZW3VKBLJC3RO624N3", "length": 5274, "nlines": 92, "source_domain": "www.yazhpanam.com", "title": "சர்வதேச ஊடகத்தில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பொன்மொழி!!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled சர்வதேச ஊடகத்தில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பொன்மொழி\nசர்வதேச ஊடகத்தில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பொன்மொழி\nபிரிட்டன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச ஊடகமான பிபிசி தனது தமிழ் சேவையில் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பொன்மொழியை\nவெளியிட்டு உலகத் தமிழர்களை கௌரவித்துள்ளது.\nபிபிசி தமிழ் சேவையில் தினமும் ஒரு அறிஞரின் பொன்மொழி வெளியிடப்படும்.\nநேற்று முன் தினம் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பொன்மொழி வெளியிடப்பட்டுள்ளது.\nவரலாற்றை அறிந்துகொள்ளாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்று தலைவர் வே.பிரபாகரன் கூறிய பொன்மொழியையே பிபிசி தமிழ் சேவை தனது உத்தியோகபூர்வ டுவீட்டரில் வெளியிட்டுள்ளது.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilkurinji.co.in/kisu_kisu.php?pages=8", "date_download": "2018-08-15T22:07:22Z", "digest": "sha1:II4UMDPPJXKEEZY5XR5ANQHRRSOQMFAC", "length": 8599, "nlines": 99, "source_domain": "cinema.tamilkurinji.co.in", "title": "Tamil Movie News | Movie Reviews | Kollywood | Pollywood | Hollywood | Music | Gossip | சினிமா | கோலிவுட் | பாலிவுட் | ஹாலிவுட் - தமிழ்க்குறிஞ்சி, Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதீப��கா படுகோன், ரன்பீர் கபூரின் காதல் முறிய, இப்போது கேத்ரீனாவுடன் சுற்றுகிறாராம் ரன்பீர். இதனால் சல்மான் கான் கடுப்பாக இருக்கிறாராம்\nதளபதியின் படத்தை சூ‌ரிய சேனல் வாங்கி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நாளில் வெளியிடுகிறது. படத்தை தீபாவளிக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான் தளபதியின் எண்ணமாக இருந்தது.\nபடத்தை வாங்கியது பெ‌ரிய இடம் என்பதால் எதையும் கேட்க முடியாத நிலை. கோபத்தில் கிறுகிறுத்து போயிருக்கும் தளபதி, சூ‌‌‌ரிய சேனலுக்கு படத்தை தாரைவார்க்க மாட்டோம் என்று உறுதியளிப்பவர்களுக்கே கால்ஷீட் என முடிவு செய்திருக்கிறாராம்.\n பெயரில் மாத்திரமல்ல... படத்தின் நாயகி நந்தகி கூட தமிழ் பேசும் தமிழரசிதான். அதென்ன நந்தகி பெண் சங்கு என்று பொருளாம். “நந்திதாதாஸ் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த சாயலிலேயே ஒரு பெயரை யோசித்தேன். அப்போது தோன்றிய பெயர்தான் நந்தகி” என்றார் படத்தின் இயக்குனர் மீரா கதிரவன்.\nசரி... நந்தகி விஷயத்துக்கு வருவோம். தமிழரசி என்றாலும் பேச்சின் இடையிடையேதான் வருகிறது தமிழ். மற்றபடி பேச்செல்லாம் தங்கிலீஷ் “இந்த படத்திலே ஜெய்யுக்கு ஜோடியா நடிச்சிருக்கேன். அவரு பயங்கர வாலு” என்று வெளிப்படையாக வில்லங்கத்தை கொளுத்தினார். பக்கத்திலிருந்து ஜெய், “அதுக்காக நான் எல்லார் கூடவும் இப்படியிருப்பேன்னு நினைச்சிடாதீங்க. நந்தகிகிட்டே மட்டும்தான்” என்றார்.\nகடவுளில் வந்த சன்னியாசி நாயகனுக்கு சத்தமில்லாமல் திருமண ஏற்பாடு நடக்கிறதாம். மணப்பெண் ஐதராபாத் தொழில் அதிபரின் மகள். இது பற்றி நடிகரிடம் கேட்டால் வழக்கம் போல் புரளி என்று மறுக்கிறார்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://info.tmpooja.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-08-15T22:39:13Z", "digest": "sha1:6LP2SLDZNUS6BUNLFLGEY22QVYTJ6H2V", "length": 8169, "nlines": 80, "source_domain": "info.tmpooja.com", "title": "உங்க நகத்தில் இந்த மாற்றம் உள்ளதா? எவ்வளவு ஆபத்து தெரியுமா? | Info-TMPOOJA", "raw_content": "\nஉங்க நகத்தில் இந்த மாற்றம் உள்ளதா\nதோல், நகம், மலம், சிறுநீர் இது போன்று ஏதாவது ஒன்றில் மாற்றங்கள் ஏதேனும் தென்பட்டால் அது நமது உடலில் ஏதோ கோளாறு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள���.\nஅதில் நகங்களில் உண்டாகும் மாற்றங்கள், தோற்றம், நிறம் மாறுதல், நகம் வலுவிழந்து போவது போன்றவற்றை வைத்து நம் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வோம்.\nநகம் சற்று மேடு போல குவிந்து காணப்பட்டால், அது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதையும், நுரையீரல் நோய், குடல், இதயம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளின் பாதிப்புகளை குறிக்கும்.\nநகம் குழி போன்று காணப்படுவது\nஸ்பூன் குழி போன்று நகம் உள்வாங்கி காணப்பட்டால், அது இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகை, இதய நோய்கள் மற்றும் தைராய்டு சுரப்பியின் குறைபாடு ஆகிய பிரச்சனைகளின் அறிகுறியாகும்.\nநகம் வெள்ளையாகவும், நகத்தின் நுனியில் மட்டும் பிங்க் நிறத்தில் நேரோ போன்று வளைந்து காணப்படுவது, கல்லீரல் நோய், இதய செயற்திறன் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு போன்ற நோய்களின் அறிகுறியாகும்.\nநகத்தின் குறுக்கே வரிகள் போன்று தோன்றுவது, நீரிழிவு வாஸ்குலர் நோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, நிமோனியா மற்றும் ஜின்க் குறைபாடு போன்ற நோய்களின் அறிகுறியாக வெளிப்படும்.\nநகங்கள் வலுவிழந்து மங்கிய மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் நகம் இறுக்கமின்றி தசையில் இருந்து சற்று விலகி காணப்பட்டால், அது தைராய்டு மற்றும் சொரியாசிஸ் போன்ற நோய்களின் அறிகுறியாகும்.\nநகத்தில் மஞ்சள் நிறம் காணப்பட்டால், அது சுவாச பிரச்சனை அல்லது நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றின் அறிகுறியாகும்.\nஅதுவே நகத்தில் சிறிய குழிகள் மற்றும் புள்ளிகள் போன்று காணப்பட்டால், அது சொரியாசிஸ், திசுக்களின் சீர்குலைவு, முடி கொட்டுதல் போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படும்.\nPrevious Post:நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்\nNext Post:மருந்து, துணை மருந்து, ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்….\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம். ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. […]\nஎல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்…\nBenefits : வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களி���் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது.[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/middleeastcountries/page/2/international", "date_download": "2018-08-15T22:12:36Z", "digest": "sha1:MF76VDZX2P35SFAOJPOMFUKRFPVMU2JX", "length": 12505, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Middleeastcountries | Latest News | Mathiya Kilakku Seythigal | Online Tamil Hot News on Middle East Country News | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசர் படுகொலை செய்யப்படவில்லை: ஆதார வீடியோவை வெளியிட்ட சவுதி அரேபியா\nமத்திய கிழக்கு நாடுகள் May 31, 2018\nசவுதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம்\nமத்திய கிழக்கு நாடுகள் May 31, 2018\nசவுதி அரேபியா பொருட்களுக்கு தடை விதித்த கத்தார்\nமத்திய கிழக்கு நாடுகள் May 28, 2018\nநேரலையில் ஒரு ஆண் நபரை வர்ணித்த தொகுப்பாளினிக்கு நேர்ந்த கதி\nமத்திய கிழக்கு நாடுகள் May 26, 2018\nதுபாய்க்கு பணிக்கு சென்று கொடுமையை அனுபவித்த தமிழர்கள்: இறுதியில் நடந்தது என்ன\nமத்திய கிழக்கு நாடுகள் May 26, 2018\nமாத்திரை கொடுக்காததால் நர்ஸை கத்தியால் குத்திய சவுதி நாட்டவர்: அதிர்ச்சி வீடியோ\nமத்திய கிழக்கு நாடுகள் May 24, 2018\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்\nமத்திய கிழக்கு நாடுகள் May 24, 2018\nசவுதி இளவரசர் சல்மான் படுகொலை செய்யப்பட்டாரா\nமத்திய கிழக்கு நாடுகள் May 23, 2018\nஅவசரமாக தரையிறங்கிய விமானம்: 53 பேர் காயம்\nமத்திய கிழக்கு நாடுகள் May 22, 2018\nதுபாயில் பாலியல் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்\nமத்திய கிழக்கு நாடுகள் May 21, 2018\nகாலணிகளின் மதிப்பு 6.5 கோடி மிரட்டும் பண்ணை வீடு: சொகுசு வாழ்க்கையால் உலக கவனம் ஈர்த்த சிறுவன்\nமத்திய கிழக்கு நாடுகள் May 20, 2018\nசவுதி அரசு அதிரடி: பெண்கள் உரிமைக்காக போராடியவர்கள் கைது\nமத்திய கிழக்கு நாடுகள் May 19, 2018\nஎங்களை விட்டுவிடுங்கள்: துபாய்க்கு வேலைக்கு சென்ற தமிழர்களின் பரிதாப நிலை\nமத்திய கிழக்கு நாடுகள் May 18, 2018\nரம்ஜானுக்காக மசூதியை பரிசளித்த கிறிஸ்தவ தொழிலதிபர்\nமத்திய கிழக்கு நாடுகள் May 18, 2018\nசவுதி அரேபியாவில் பரிதவிக்கும் தமிழ் பெண்களின் நிலை\nமத்திய கிழக்கு நாடுகள் May 17, 2018\nதுபாயில் 15 ம��டி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து: வீடியோ காட்சிகள் வெளியானது\nமத்திய கிழக்கு நாடுகள் May 14, 2018\nமுதன்முறையாக இஸ்ரேலை நேரடியாக தாக்கிய ஈரான், பதிலடி கொடுத்த இஸ்ரேல்: பதற வைக்கும் வீடியோ\nமத்திய கிழக்கு நாடுகள் May 10, 2018\nசவுதியை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை இடைமறித்து அழிப்பு\nமத்திய கிழக்கு நாடுகள் May 09, 2018\n20 பேரை தீவிரவாதியாக மாற்றிய விமான பணிப்பெண்: வெளியான திடுக்கிடும் தகவல்\nமத்திய கிழக்கு நாடுகள் May 04, 2018\nமகள் வயது பெண்ணை மணந்த சவுதி இளவரசர்: வரதட்சணை எவ்வளவு தந்தார் தெரியுமா\nமத்திய கிழக்கு நாடுகள் May 03, 2018\nசிரியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய போர் விமானம்\nமத்திய கிழக்கு நாடுகள் May 03, 2018\nமாரடைப்பால் துடித்த விமான பயணி: மது போதை என கூறி ஊழியர்கள் அலட்சியம்\nமத்திய கிழக்கு நாடுகள் May 02, 2018\nசவுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: தாக்குதல்தாரி குறித்து முக்கிய அறிவிப்பு\nமத்திய கிழக்கு நாடுகள் May 02, 2018\nவெளிநாட்டில் மனைவியை கொன்று புதைத்து கேரளாவுக்கு தப்பிய கணவன்: அதிர்ச்சி சம்பவம்\nமத்திய கிழக்கு நாடுகள் April 27, 2018\nகடந்த 4 மாதத்தில் சவுதி அரசு வழங்கிய மரண தண்டனையின் எண்ணிக்கை எவ்வளவு\nமத்திய கிழக்கு நாடுகள் April 26, 2018\nதலைமுடி தெரியும்படி உடற்பயிற்சி செய்யும் பெண்கள்: சவுதி அரசு எடுத்த அதிரடி முடிவு\nமத்திய கிழக்கு நாடுகள் April 23, 2018\nநேரலையில் குண்டுபாய்ந்து உயிரிழந்த பெண் பத்திரிகையாளர்\nமத்திய கிழக்கு நாடுகள் April 23, 2018\nஅரச குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு: சவுதியில் பரபரப்பு\nமத்திய கிழக்கு நாடுகள் April 21, 2018\nதுபாயில் புதிதாக திறக்கப்பட்ட தண்ணீரில் மிதக்கும் ஹொட்டல்: இவ்வளவு பிரம்மாண்டமா\nமத்திய கிழக்கு நாடுகள் April 20, 2018\nதிருமண மேடையில் வைத்தே விவாகரத்து கேட்ட மணமகன்: அதிர்ச்சி காரணம்\nமத்திய கிழக்கு நாடுகள் April 19, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-15T22:53:08Z", "digest": "sha1:XZDW5RX6ZIBTGD7BLGYQHIYRPH6SSNM6", "length": 4807, "nlines": 42, "source_domain": "obituary.athirady.com", "title": "சங்கரபிள்ளை கனகலிங்கம் :Athirady Obituary", "raw_content": "\nயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சூராவத்தை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரபிள்ளை கனகலிங்கம் அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரபிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் ஏகப் புதல்வரும்,\nசிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,\nஸ்ரீசங்கர், ஸ்ரீசுந்தர், ஸ்ரீகெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகாலஞ்சென்றவர்களான தவமணி, நல்லம்மா, மற்றும் குணமணி, சிவபாக்கியம், பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகலைச்செல்வி, இந்திரா, சரச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசரண், பிரியங்கா, நிவேதா, சந்தியா, இந்து, ரோஷினி ஆகியோரின் அன்புப் பேரனும்,\nகாலஞ்சென்றவர்களான இராசையா, மயில்வாகனம், பேரின்பநாயகம், அரியநாயகம், துரை ராசா, சீவரத்தினம், செல்லத்துரை, மகேஸ்வரி, சிவதாசன், மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nசாரதா, லோகா, விஜயரூபி, சிவலோகநாதன், இன்பராணி, திரவியம், சாந்தி, கலா, ஜெயக்குமார், உதயகுமார், ராஜ்குமார், தமயந்தி, சிவகுமார், தவகுமார், ருக்மணி, விமலினி, விஜயகுமார், உமா, ஸ்ரீகுமார், பாமா, வள்ளி, அபிராமி, முருகானந்தா ஆகியோரின் அன்பு தாய் மாமனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 10:00 மு.ப — 11:30 மு.ப\nதிகதி:\tஞாயிற்றுக்கிழமை 29/05/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paari.blogspot.com/2007/08/blog-post_1870.html", "date_download": "2018-08-15T23:17:23Z", "digest": "sha1:RLI7F4LJ4HLTXMUJ5KEYGTQG4O77RGX6", "length": 13977, "nlines": 107, "source_domain": "paari.blogspot.com", "title": "உறுமி மேளம்: பாஸ்தாவை எப்படியெல்லாம் சமைக்க கூடாது?", "raw_content": "\nபாஸ்தாவை எப்படியெல்லாம் சமைக்க கூடாது\nஎப்படியெல்லாம் சமைக்க கூடாதுந்னு தெரிஞ்சுக்க, கிரகங்கள், நட்சத்திரங்கள், கிரகணங்கள், கரகங்கள் எல்லாம் கூடி வர்ற மாதிரி ஒரு பொழுது வேணும். மேலதிகமா, ஒரு பேச்சிலரா இருக்கணும் (அட பேச்சு இலர் இல்லீங்க). அதாவது, சாயங்காலம், ஓடியாடி பேட்மிண்டன் மாதிரியான விளையாட்டுகள ஒரு கை பாத்துட்டு, அப்படியே இன்னிக்கு பிட்ஸா வாங்கி சாப்பிடலாம்ந்னு முடிவு பண்ணணும். அப்புறம், மெதுவா இந்த கணிணி பக்கம் வந்து தமிழ் மணம் பிடிச்சுட்டு மறுபடியும் யோசிக்கணும். இந்த சமயத்துல மேலே சொன்ன கூடி வர்ற சாமாச்சாரங்கள் உங்களுக்கு உள்ளே ஒரு குரல உருவாக்கி, ��ந்த குரல் இன்னிக்கு வித்தியாசமா ஏதாவது பண்ணுவோம்நு அலறணும். அந்த கூச்சல் தாங்காம சரி இன்னிக்கு இந்த காட் பாதர் ஐட்டத்த (அல்லது அன்னை சோனியாவையும் நினைச்சுக்கலாம்) பண்ணுவோம்நு முடிவு பண்ணிக்கணும்.\nஇப்போ அப்படியே ஒரு கெத்தா, வூட்டுக்குள்ள போய் ஒரு தெளிவான குளியலப் போடணும். ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பாத்திரத்துல தண்ணிய எடுத்து அடுப்புல வைக்கணும். குளிச்சுட்டு வந்தப் பிறகு அது நல்லா கொதிச்சுகிட்டு இருக்கும். (இதனால் அறியப்படுவது இவ்வலைப்பதிவர் குளிக்கும் என்ற கர்மத்தை அறிந்தவர் என்பதாகுக). அப்புறம் ஓசில கிடைச்ச ஒரு டப்பா பாஸ்தாவை எடுத்து அந்த ஒரு முறை நல்லா பார்க்கணும். அதுல என்ன விவரம் இருக்குண்ணு. அப்புறம் என்ன விவரம் இருந்தாலும், ..ha-னு சொல்லிட்டு பாஸ்தா-வ ஒரு குண்ஸா கைல அள்ளி அத கொதிக்கிற வெந்நீல போடணும். இது பார்ட்-1.\nஇந்த பாஸ்தா இருக்கு பாருங்க இத தனியா சாப்பிட முடியாது. (எப்படியுமே இத சாப்பிட முடியாதுங்கறது சில தங்கமானவர்களோட தனிப்பட்ட கருத்து..:P). இதுக்கு ஏதாவது சாஸ் (நம்மூர்-ல குழம்புந்னு சொல்லுவாங்க) செய்யணும். இந்த \"சாஸ்\" செய்யணும் அப்படிங்கற எண்ணமே, பாஸ்தா பாதி வெந்ததுக்கு அப்புறம்தான் வரணும். அந்த எண்ணம் வந்த உடனே, இதென்ன பிரமாதம் இருக்கவே இருக்கு டொமேட்டோ மிக்ஸ்ட் சாஸ். அதுல கொஞ்சம் பூண்டு, இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்க வைச்சா மேட்டர் முடிஞ்சுது-ங்க ஒரு எண்ணம் தோணணும். அப்புறம் ஃப்ரிட்ஜ்-அ திறந்து அந்த சாஸ் கேன் ந பார்க்கணும். அதுக்குள்ள நல்ல திரவ நிலையில் சிவப்புநிறத்தில ஏதேனும் இருந்தா, ஆகா இருக்கவே இருக்கு டொமேட்டோ மிக்ஸ்ட் சாஸ். அதுல கொஞ்சம் பூண்டு, இஞ்சி எல்லாம் போட்டு கொதிக்க வைச்சா மேட்டர் முடிஞ்சுது-ங்க ஒரு எண்ணம் தோணணும். அப்புறம் ஃப்ரிட்ஜ்-அ திறந்து அந்த சாஸ் கேன் ந பார்க்கணும். அதுக்குள்ள நல்ல திரவ நிலையில் சிவப்புநிறத்தில ஏதேனும் இருந்தா, ஆகா ந்னு ஒரு பொறி கிளம்பணும். அந்த சமயத்துல நீங்க அதுல, best before sep18. pest after your use அப்படிங்கறத பார்த்தா ஆகா, இந்த மாதம் தானே நம்ம தங்கச்சிக்கு பிறந்த நாள். நம்ம மருமவப் பையனும் இந்த மாசந்தானே பொறந்தாங்-கிற எண்ணம் எல்லாம் வந்த போன பிறகு, மெதுவா நிகழ் உலகத்துக்கு வந்து பார்த்தா \"மகனே ந்னு ஒரு பொறி கிளம்பணும். அந்த சமயத்துல நீங்க அதுல, best before sep18. pest after your use அப்படிங்கறத பார்த்தா ஆகா, இந்த மாதம் தானே நம்ம தங்கச்சிக்கு பிறந்த நாள். நம்ம மருமவப் பையனும் இந்த மாசந்தானே பொறந்தாங்-கிற எண்ணம் எல்லாம் வந்த போன பிறகு, மெதுவா நிகழ் உலகத்துக்கு வந்து பார்த்தா \"மகனே இன்று அக்டோபர் ஐந்து\" ந்னு ஒரு குரல் சொல்லும்.\nசரியா இப்போ, ஆடின ஆட்டம் நினைவுக்கு வரும். நல்லா குளிச்சது நினைவுக்கு வரும். \"தலைல தண்ணி ஊத்தினதும் உனக்கு பசிக்க ஆரம்பிச்சுடுமே\"ன்னு அம்மா சொன்னது நினைவுக்கு வரும். இப்படி..வரும்................ வரும்..........வரும்..வரும்.வரும்வரும்...னு குணா ரேஞ்சுக்கு ஒரு மனநிலை வரும் பசி-ங்கற் பேய்நால.\nஇப்படி எல்லாமா வந்து சரி இப்போ நேரம் என்னனு பார்த்தா 9:30ந்னு கடிகாரம் சொல்லும். இப்போ ஒரு ஐடியா தோணும். சரி தக்காளி கொத்சு பண்ணி பாஸ்தால கலந்து ஒரு தாக்கு தாக்குவோம். அன்னை சோனியா இந்தியரான மாதிரி அவங்க ஊரு பாஸ்தாவையும் இந்தியனைஸ் பண்ணிடலாம்னு ஒரு உற்சாகம் தோணி மறுபடியும் ஃப்ரிட்ஜ திறக்கணும், சிவப்பா ஏதோ பார்த்தா நியாபகத்துல. அப்படி திறந்து பார்க்கும் போது தக்காளி ஆப்பிளா மாறி நம்மள பார்த்து கெக்கலிக்கும்.\nஇதுக்குள்ள நீங்க ஒரு புத்தனின் மனோநிலையை அடைஞ்சிருக்கனும். (இல்லைண்ணா, மறுநாளே....இல்ல...இல்ல...அப்பவே வீட்டை காலி பண்ண சொல்லி நோட்டீஸ் வந்துறும். வீட்டில இருக்குற ஜன்னல் கண்ணாடி, அவங்க கொடுத்த டின்னர் செட், மேசை நாற்காலிந்னு உடைச்சா அப்படித்தான ஆகும். ஆனா புத்தர் அருள் பாலிச்சா, இந்த நிலையையும் கடந்து விடலாம்.)\nஇப்போ முற்றிலும் மாறுப்பட்ட மனிதரா நீங்க மறுபடியும் ஃப்ரிட்ஜ திறக்கணும். என்னென்ன இருக்குன்னு பார்க்கணும். (இது சுயத்தை பார்ப்பதிலும் கடினம்நு நீங்க சொன்னா, ஆகா, என் நண்பாந்னு உங்களையும் என்னோட சேர்த்துக்குவேன்.) பாதி வெங்காயம் இருக்கணும். அப்புறம், ஃப்ரீட்ஸர்ல உறைய வைக்கப்பட்ட காய்கறி இருக்கணும். இந்த காய்கறிய எடுத்து கொதிச்சுட்டு இருக்குற பாஸ்தால போட்டு மொத்தமா வேக வைக்கணும். வெங்காயத்தை தனியா எடுத்து எண்ணெய்ல வதக்கிக்கணும்.\nஇதுக்கு நடுல பாஸ்தாவும் காய்கறியும் வெந்து, அதுல தண்ணிய வடிச்சு பிறகு அதை அப்படியே வெங்காயம் வதக்கி இருக்கிற பாத்திரத்துல கொட்டி ரெண்டு கிளறு கிளறி, பாஸ்தாவை புடலங்காயா நினைச்சு எல்லாத்தையும் சேர்த்து வயித்துல எரிஞ்சுக்கிட்டு இருக்குற நெருப்புக்குள்ள கொட்டணும். சிலர் இந்த செயலை சாப்பிடறதுந்னு சொல்லுவாங்க\nஒரு கவிதையும் அது உருவாக்கிய சுழலும்\nபாஸ்தாவை எப்படியெல்லாம் சமைக்க கூடாது\nபூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்\nவண்ண மலரும், வண்ணத்துப் பூச்சியும்\nதலித்துகளின் தொடரும் அவல நிலை: விவாதங்களின் தொகுப்...\nதலித்துகளின் தொடரும் அவல நிலை..\nஒரு மாலை உணவு வேளையில்\nபாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்\nபாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்\nநம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 6 தபால்காரர்(கள்)\nஅணு என்ற கருத்துருவாக்கம் -2\nஅணு என்ற கருத்துருவாக்கம் -1\nநம்மிடையே இருக்கும் நம்மவர்கள் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-12-01/puttalam-regional-news/129032/", "date_download": "2018-08-15T22:59:37Z", "digest": "sha1:ENSIY3VRG2TT25HRXW7CU7ZOONZ477G3", "length": 4136, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் மாவட்ட பகுதியில் மழை மற்றும் கடுங்காற்றினால் கடற்றொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொழிலுக்கு செல்ல வில்லை.உடப்பு கிராம கடற்றொழிலாளர்களும் கடலுக்கு செல்ல வில்லை.\nShare the post \"புத்தளம் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு\"\nஉடப்பு கடற்கரை பகுதிகளில் கழிவுப் பொருட்கள்\nதென்மேல் பருவக்காற்றினால் உடப்பு கடற்றொழில் பாதிப்பு\nஉடப்பு ஆண்டிமுனை பிரதான பாதையின் பாலம் நிர்மாணம்\nசமூக பிரஜைகளுக்கான கைபேசி கதையாக்கம் (MoJo) இலவசப் பயிற்சி\nகல்பிட்டி அல்-அக்ஸாவில் விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்க முஸ்தீபு\nபுத்தளத்தில் நிலைபேறு அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான நிகழ்வு\nமருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்\nஷரியாவுக்கு முரணற்று குடும்ப அமைப்பை பாதுகாக்கும் சிறந்த சட்ட ஆக்கம் ஒன்றை நாம் ஏன் வரவேற்க கூடாது…\nகல்பிட்டி தில்லையடியில் வாய்க்காலை ஆழமாக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்\nஜனாஸா அறிவித்தல் – முகமட் ரசாத் வபாத்தானார்\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தே��ிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_43.html", "date_download": "2018-08-15T22:38:59Z", "digest": "sha1:UEQK4C5QAYHSSYNXK2CV3PVQN2J6AGJB", "length": 10724, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "யுத்தத்தில் பாதிக்கபட்ட வடக்கு சமூகத்தினருக்கான உளவியல் மறுவாழ்வு திட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யுத்தத்தில் பாதிக்கபட்ட வடக்கு சமூகத்தினருக்கான உளவியல் மறுவாழ்வு திட்டம்\nயுத்தத்தில் பாதிக்கபட்ட வடக்கு சமூகத்தினருக்கான உளவியல் மறுவாழ்வு திட்டம்\nவடமாகாணத்தின் கடந்த அசாதாரண (யுத்த) சூழலில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கான உளவியல் ரீதியான மறுவாழ்வு திட்டத்திற்கான நடவடிக்கை எதிர்வரும் 05 ஆண்டுக்காக நடைமுறைப்படுத்தியுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவியும் முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nஎமது துரித நோக்க சிந்தனையின் அடிப்படையில் இவ்வாறான செயற்பாட்டுக்கு நம் அரசாங்கம் முக்கியத்துவத்தினை வழங்கியிருக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வடுக்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மிக கூடிய உளவியல் ரீதியான மறுவாழ்வுக்காக பாதிக்கப்பட்டவர்கள் காணப்படுகின்றனர்.\nஇதற்காக சமூக ரீதியான முன்னேற்றத்தினை அவர்களின் வாழ்க்கைக்கான தொழிற்துறையினையும் முன்னேடுக்க அரசாங்கம் துரித கவனம் செலுத்தியுள்ளது. அதற்காகவே நாம் இவ்வாறான ஒரு துரித வேலைத்திட்டத்தினை முன்னேடுத்துள்ளோம். எனவே அவ்வாறான செயற்றிட்டத்திற்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்புக்களை வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலம் மற்றும் ஐனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் சமூகத்தினருக்கான உளவியல் ரீதியான மறுவாழ்வு திட்டத்தினை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று (01) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவியும் முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஐித் குமாரசுவாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.\nகுறித்த அங்குராப்பணநிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கில் முன்னேடுக்கப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களுக்கான அடிப்படை தேவைக்கான செயற்பாடுகள் எதிர்வரும் காலத்தில் நல்லிணக்க அமைச்சினால் முன்னேடுக்கவுள்ள செயற்பாடுகள் பற்றியும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.\nஇங்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலத்தின் செயலாளர் ஹெட்டிராட்சியா, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கான தமிழ் மொழிக்கான இணைப்பாளர் துர்க்கா கேதீஸ்வரன் மற்றும்அமைச்சின் உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thambiluvil.info/2017/07/2017_18.html", "date_download": "2018-08-15T22:04:17Z", "digest": "sha1:ZNO43HJ662GBZKAR3KFGTCKTKDPIEL6J", "length": 39436, "nlines": 119, "source_domain": "www.thambiluvil.info", "title": "தம்பிலுவில் - திருக்கோவில் பிரதேச கனடா வாழ் மக்களினால் நடாத்தப்பட்ட கோடைகால ஒன்றுகூடல்- 2017 | Thambiluvil.info", "raw_content": "\nதம்பிலுவில் - திருக்கோவில் பிரதேச கனடா வாழ் மக்களினால் நடாத்தப்பட்ட கோடைகால ஒன்றுகூடல்- 2017\nதம்பிலுவில் - திருக்கோவில் பிரதேச கனடா வாழ் மக்களினால் நடாத்தப்படும் கோடைகால ஒன்றுகூடல் - 2017 நிகழ்வானது கடந்த 2017.07.15 சனிக்கிழமை அன்ற...\nதம்பிலுவில் - திருக்கோவில் பிரதேச கனடா வாழ் மக்களினால் நடாத்தப்படும் கோடைகால ஒன்றுகூடல் - 2017 நிகழ்வானது கடந்த 2017.07.15 சனிக்கிழமை அன்று \"Whites Road Park, 1100 Whites Rd, S. Pickering\" இல் காலை 9.00 தொடக்கம் மாலை 6.00 வரை நடைபெற்றது.\nஇதில் தம்பிலுவில் - திருக்கோவில் பிரதேசத்தினை சேர்ந்த எமது பல உறவுகள் அவர்களின் குடுப்பத்தினர் ஒன்று சேர்ந்து இவ் ஒன்றுகூடல் நிகழ்வினை சிறப்பாக நடாத்தி இருந்தனர். இதன் போது பெரியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் ஏனைய போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.\nஒன்றுகூடல் கனடா தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசம்\nஇது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளியீடு\nதிருக்கோவில் ராஜ்குமார் இன் படைப்பில் \"தேசம் \" சுதந்திர தின பாடல்\nபகலில் இயல்பாகவும் இரவில் ஜடப்பொருளாகவும் மாறும் சிறுவர்கள்\nபஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு\nஇன்று பஞ்சாமிர்தம் திருக்கோவில் முருகன் பக்திப்பாடல் இறுவட்டு வெளியீடு நிகழ்வு\nஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாபின் மரணப்படுக்கையில் கூறிய இறுதி வரிகள்...\nபிரமாண்ட மின்னொளியில் இரவுநேர மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி\nதிருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேக பாடல்கள் மற்றும் கந்தன் காவியம் அடங்கிய இறுவெட்டு வெளி��ீடு\nதம்பிலுவில் இன்போ வின் 10 ஆவது ஆண்டு: எங்களோடு பயணித்த வாசகர்களுக்கு நன்றிகள்\nகண்ணகி அம்மன் கும்மி பாடல் - Listen & Download\nகண்ணகி அம்மன் \"வருவாய் அம்மா வரம் தருவாய் அம்மா\" பாடல் இறுவெட்டு வெளியீட்டு விழாவும் அழைப்பிதழ்\n$,1,10 ஆவது ஆண்டு,2,2015,14,2015ஆர்ப்பாட்டம்.,1,2016,141,2016ஆர்ப்பாட்டம்,1,2016ஆர்ப்பாட்டம்.,1,2017,106,2018,23,2020,1,23,1,31ம் கிரியை அழைப்பிதழ்,1,A/L,4,abortion,1,about us,1,aboutvillage,4,accident,18,Account,1,ad,3,admin,3,Admission,2,adverise,4,AH,1,Airlines,1,airplane,1,Airport,1,anniversary,1,apple,4,apple ID,1,Application,6,April,1,April Fools,1,arrest,6,Article,9,ATI,1,ATM,1,auto,1,award,5,Baby,4,bank,4,batticaloa,5,BBC,1,beach,3,Big Match,8,bike,1,bill,1,Birth,1,Birthday,7,block,1,blood,1,blood-donation,2,boc,2,body,3,book,2,boys,1,breaking,1,breaking news,1,budget,7,bus,4,By-ASK,20,By-janakan,3,By-koviloor selvarajan,8,By-Mayooran,2,By-Narthanan,15,By-Parthipan G.S,42,by-pavanan,1,by-R.Sayan,5,by-thulanjanan,8,cal,1,calendar,1,canada,1,Care,1,Cars,3,case,1,CCTV,1,CEB,4,Central College,8,Chat,2,Chidaes canada,2,chides,2,children,3,children's day,4,china,2,Christmas,1,Church,6,CID,1,cinema,1,clean up,6,clearance,1,closed,3,college,1,commercial,1,Complaint,2,Computer,2,Congrats,1,contactus,1,Cricket,12,crime,1,dance,1,dangue,1,death,16,December,1,dengue,4,development,4,different,1,Doctor,4,don't miss,21,donate,1,Driveing,1,Driving,3,ds,1,dsoffice,32,E-Mail,1,E-NIC,2,Eastern Province,6,Editors,2,Education,18,election,4,electricity,4,eliction,1,English,3,essay,3,events,12,exam,29,External,1,facebook,11,Facebook Live,1,FARMERS,3,fb,28,finals,2,fines,1,fingerprint,1,folwers,1,food,6,fuel,2,games,2,GCE A/L,6,GCE O/L,24,Gifts,1,Girls,1,GIT,1,GK,2,Gold,3,google,8,google photos book,1,Google Voice Typing,1,GOV,90,Government Offices,1,Government Servants,5,Grade-1,2,Grade-2,1,Grade-5,3,Graduates,3,GS,2,GSP+,1,Guestbook,1,guinness,2,Gurudeva Kinder Garten,1,Health,40,health tips,1,help,4,Hindu,1,history,6,HIV,1,HNB.திருக்கோவில்,1,holidays,4,hospital,14,hours,1,I-phone,5,ice,1,IMF,1,IMO,1,important,7,India,4,Information,8,instagram,2,interhouse,1,International,1,International Women's Day,1,Internet,2,Invention,1,iphone,1,irrigation,7,Jaffna,2,Japan,3,job,2,kalaimagal,1,Kandy,16,Kids,2,Koviloor Selvarajan,10,Language,1,Law,4,leaves,1,Letter,1,Li-Fi,1,live,7,local,50,London,1,Low,1,MA,3,machine,1,map,1,Market,4,may,2,meeting,5,members,2,messages,12,minister,6,ministry,15,missing,1,mmtms,6,Mobile Phone,16,MOH Office,2,Money,1,moon,1,Mother's Day,1,Motor traffic,2,MP,6,murder,1,Murukan,9,n,1,NASA,1,navarathri,2,need,1,New,104,New syllabus,1,New Year,11,News,126,Newsஇரத்த தான நிகழ்வு,2,NIC,3,Night Match,3,nokia,2,NSB,6,Nurse,1,O/L- Day,1,Oil,1,old Students association,2,online,1,OSA,3,Oxford,1,parent,4,parliament,3,passport,3,pavanan,1,PC,1,People,4,Petrol,3,Phone,14,photos,56,piyasena,1,Plane,1,police,36,politics,10,Postponed,1,Power,4,Power Outages,2,price,12,principal,1,private,2,private class,1,Psychology,1,rangers,4,Registaration,1,reports,19,research,20,results,15,Rights,1,RIP,1,Road,8,role,11,rpl,4,S.L.T.B,1,sad,1,sathyasai,12,save,1,scholarship,9,schools,79,schools-news,23,Science,7,SEWA,1,shops,1,Siva thondar,1,SLEAS,4,Smart Phone,2,social,2,Social Media,14,Social Networks,30,sond,1,Songs,9,space,1,special,2,sports,31,Sri Lanka,28,STF,1,street View,1,student,6,students,3,Suicide,2,summary,1,SUN,4,Sun-food,1,Super Star,1,SVO,6,swoad,9,Tamil,2,tax,3,TCC 2000 O/L batch,3,TCC 2001 O/L & 2004 A/L batch,1,teachers,10,technology,44,tem,1,temple,13,TESDO,3,Thambiluvil,20,thambiluvil.info,1,Thampaddai,3,Thanks,2,Thirukkovil,7,time,2,Tips,6,TK/Pottuvil mmtmv,1,TK/Thambiluvil C.C,3,tmmv,26,TNA,2,Today,2,Traffic,16,Train,1,transport,1,TRC,4,TSDC,1,tsunami,5,UGC,2,Under,1,UNDP,2,Uniforms,1,university,10,Vacancy,11,VAT,1,vehicle,6,VHP,1,viber,1,video,50,videos,39,Viewers,1,Vinayagapuram,2,Violence Against Women,1,virus,5,visa,1,VMV,2,VPN,1,water,2,Weather,17,web team,4,websites,4,webteam,10,weeks,1,whats app,9,wishes,11,women,1,World,72,world trade center,1,year,1,yellow line,1,Youth,1,Youth club.,1,Z-புள்ளி,1,Zonal Office,8,Zonal Office.,1,அகராதி,1,அக்கரைப்பற்று,6,அக்கிராசப்பிள்ளையார்,1,அங்குரார்ப்பணம்,1,அங்குரார்ப்பனம்,2,அஞ்சலி,1,அடிக்கல் நடும் நிகழ்வு,3,அடைமழை,10,அட்டப்பளம்,3,அட்டப்பள்ளம்,1,அதிசயம்,3,அபராதத் ���ொகை,1,அபிவிருத்தி,17,அமைச்சர் விஜயம்,1,அம்பாறை,5,அரச உத்தியோகத்தர்கள்,2,அரசாங்க தகவல் திணைக்களம்,1,அலங்கார உற்சவம்,1,அலங்காரோற்சவம்,6,அவசரகால நிலை,2,அவதானம்,1,அழகரெட்ணம்,3,அழைப்பிதழ்,2,அறநெறி பாடசாலை,4,அறிவித்தல்கள்,58,அறிவுரை,1,அறுவடை,1,அறுவடை.அடைமழை,1,அனர்த்தம்,2,அனுமதி,1,அனோமா கமகே,1,அன்பளிப்பு,1,அன்னையர் தினம்,1,ஆக்கிரமிப்பு,2,ஆசிரியர்கள்,4,ஆடி அமாவாசை,2,ஆண்டிறுதி நிகழ்வு,1,ஆண்டு பூர்த்தி,2,ஆதவன் விளையாட்டு கழகம்,7,ஆயுதங்கள்,2,ஆயுதபூசை,1,ஆர்ச்சேர்ப்பு,1,ஆர்ப்பாட்டம்,9,ஆலயங்கள்,5,ஆலயடிப்பிள்ளையார்,1,ஆலயநிகழ்வு,107,ஆலையடிவேம்பு,1,ஆவணப்படுத்தல்,1,ஆனி உத்தரம்,4,ஆஸ்­துமா,1,இசை நிகழ்ச்சி,1,இடி,1,இந்தியா,1,இந்து மாமன்றம்,1,இந்து ஸ்வயம் சேவக சங்கம்,1,இரட்டைப்பிரஜாவுரிமை,1,இரத்ததானம்,1,இரத்து,1,இலஞ்சம்,1,இலத்திரனியல்,2,இலவச பாடநெறி,2,இல்மனைட்,2,இல்ல விளையாட்டுப்போட்டி,13,இளைஞர்,7,இளைஞர்கள்,3,இறுவெட்டு வெளியீடு,4,இறுவெட்டு வெளியீட்டு,6,இனவாதம்,1,இன்புளுவன்சா,1,உகந்தமலை,4,உகந்தை,13,உகந்தை ஸ்ரீமுருகன்,10,உகந்தைமலை,2,உணவு ஒவ்வாமை,1,உண்ணாவிரதம்,2,உதவிகள்,11,உமிரி,1,உயர் தரப் பரீட்சை,6,உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி,1,உயர்கல்வி அமைச்சு,1,உயிரிழப்பு,7,உலக சிக்கன தினம்,1,உலக சுகாதார நிறுவனம்,1,உலக சைவப் பேரவை,1,உலக மது ஒழிப்பு தினம்,1,உளவியல்,1,உறுதி,1,ஊரடங்கு சட்டம்,1,ஊர் பிரச்சினை,1,ஊர்வலம்,5,எச்­ச­ரிக்­கை,3,எண்ணெய் காப்பு,2,எதிரொலி,2,எதிரொலி விளையாட்டுக்கழகம்,1,எதிர்ப்பு,1,எரி பொருள்,2,ஒத்திகை நிகழ்வு,1,ஒழுக்காற்று விசாரணை,1,ஒளி விழா,2,ஒன்றுகூடல்,1,கஞ்சிகுடிச்சாறு,12,கஞ்சிகுடியாறு,3,கடலரிப்பு,1,கடல்,13,கடல் நீர்,1,கடவுசீட்டு,1,கடற்கரை,1,கடற்பிரதேசம்,2,கடன்,2,கட்டணம்,1,கட்டுரைகள்,19,கணினி,1,கண் பரிசோதனை,1,கண்காட்சி,1,கண்­டி,10,கண்டுபிடிப்பு,1,கண்டெடுப்பு,1,கண்ணகி,2,கண்ணகி அம்மன்,98,கண்ணகி அம்மன் பாடல்கள்,2,கண்ணகி கலை இலக்கிய விழா,6,கண்ணகி விழா,2,கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம்,1,கண்ணகை அம்மன் ஆலயம்,3,கண்ணீர் அஞ்சலி,3,கதிர்காமம்,4,கந்தசஷ்டி விரதம்,3,கரத்தரங்கு,3,கருத்தரங்கு,4,கருந்தரங்கு,2,கரையோர தூய்மைப்படுத்தல்,1,கலசம்,1,கலந்துரையாடல்,4,கலாசார நிகழ்வுகள்,10,கலாசார போட்டி,2,கலாசார மண்டபம்,1,கலாசார மத்திய நிலையம்,1,கலாசார விழா,1,கலைநிகழ்ச்சி,3,கலைமகள்,10,கலைமகள் உதயதாரகை முன்பள்ளி,1,கலைமகள் வித்தியாலயம்,1,��ல் வீச்சு,1,கல்முனை,3,கல்வி,40,கல்வி அமைச்சர்,6,கல்வியியல் கல்லூரி,3,கவனம்,1,கவனயீர்ப்பு போராட்டம்,1,கவிதை,1,கவீந்திரன் கோடீஸ்வரன்,8,கவீந்திரன் கோடீஸ்வன்,2,களுவாஞ்சிக்குடி,1,கள்ளியந்தீவு,3,கனடா,1,கனரக வாகனம் விபத்து,2,கஜமுகாசூரன்போர்,1,காசோலை வழங்கல்,1,காஞ்சிரங்குடா,7,காணவில்லை,2,காணாமலாக்கப்பட்டோர்,1,காணாமல் ஆக்கப்பட்டோர்,2,காணி ஆக்கிரமிப்பு,2,காணொளி,1,காயத்திரி கிராமம்,6,காயத்திரி வித்தியாலயம்,1,காயம்,1,காரைதீவு,1,கார்த்திகை,1,கால எல்லை நீடிப்பு,1,காலநிலை,6,காலாசார மத்திய நிலையம்,1,காளி அம்மன்,2,கியூபா,1,கிராம உத்தியோகத்தர்,2,கிராமபிரவேசம்,3,கிரிக்கெட் சுற்றுப்போட்டி,9,கிழக்கு,8,கிழக்கு பல்கலைக்கழகம்,2,கிழக்கு மாகாண சபை,6,குடிநிலம்,11,குடிநீர்,1,குடைசாய்ந்த,1,குண்டுகள் மீட்பு,1,குப்பை,2,குமர வித்தியாலயம்,3,கும்பாவிஷேகம்,3,குருகுலம்,18,குருதேவர் பாலர் பாடசாலை,5,குழந்தைகள்,3,குழந்தைகள் இல்லம்,1,குழு மேற்பார்வை,1,குளம் உடைப்பு,1,கூத்து,3,கெளரவிப்பு நிகழ்வு,1,கைதி,3,கைது,22,கையளிப்பு,2,கையெழுத்து வேட்டை,2,கொடிதினம்,1,கொடித்தம்பம்,1,கொடுப்பனவு,1,கொம்புமுறி,1,கொம்புமுறி விளையாட்டு,2,கொலை,1,கொழும்பு,1,கொள்ளை,7,கோமாரி,10,கோமுகை பிரதிஸ்ட விழா,1,கோரைக்களப்பு,1,கோவிலூர் செல்வராஜன்,7,கோவில்,2,கௌரவிப்பு விழா,3,சகோதரசங்கமம்,1,சக்தி வித்தியாலயம்,4,சக்தி விழா,1,சங்கமன் கண்டிப்பிள்ளையார்,2,சங்கமன் கிராமம்,4,சங்கமன்கண்டி,4,சங்காபிஷேகம்,8,சங்காபிஷேகம்.,1,சடலம் மீட்பு,1,சட்டம்,4,சட்டவிரோதம்,1,சத்தியப்பிரமாணம்,2,சத்ய சாயி சேவா நிலையம்,4,சந்திரகாந்தன்,3,சந்திரநேரு,4,சந்திரிக்கா,1,சந்தை,3,சந்தைக் காட்சி,1,சமயம்,8,சமுர்த்தி,3,சமூக தரிசன ஒன்றியம்,1,சமூக வலைத்தளம்,10,சமூர்த்தி,2,சம்மாந்துறை,1,சரஸ்வதி,1,சரஸ்வதி வித்தியாலம்,1,சரஸ்வதி வித்தியாலயம்,3,சர்வதேச எழுத்தறிவு தினம்,1,சர்வமத பிராத்தனை,3,சர்வமதம்,2,சஜீத் பிரேமதாச,1,சாகாமம்,9,சாதனை,4,சாதாரண தரப் பரீட்சை,5,சாய் பாவா,1,சாரதி,2,சான்றிதழ் வழங்கும் விழா,1,சிசு,2,சித்தி பாபா பாலர் பாடசாலை,1,சித்தி விநாயகர்,6,சித்திரா பௌர்ணமி,1,சித்திரை,2,சித்திரை புத்தாண்டு விழா,5,சித்திரை விழா,3,சித்திவிநாயகர்,4,சித்திவிநாயகர் ஆலயம்,2,சிரமதான நிகழ்வு,5,சிரமதானம்,2,சிவ தொண்டர்,2,சிவதொண்டர்,2,சிவராத்திரி நிகழ்வு,1,சிவலிங்கபிள்ளையார்,9,சிவன்,1,சிவில் பாதுகாப்பு படை,1,சிற��� கைத்தொழில்,1,சிறுததைப் புலி குட்டி,1,சிறுமி,1,சிறுவர்,2,சிறுவர் துஷ்பிரயோகம்,1,சிறுவர்கள்,3,சிறுவர்தின நிகழ்வு,6,சிறுவன்,2,சீரற்ற காலநிலை,2,சீருடைகள்,4,சுகாதார அமைச்சு,5,சுகாதாரம்,4,சுதந்திர தின நிகழ்வு,2,சுதந்திர தின நிகழ்வுகள் திருக்கோவில்,2,சுதந்திர தினம்,2,சுவாட்,9,சுற்றிவளைப்பு,1,சுனாமி,14,சூப்பர்ஸ்டார்,1,சூரசம்ஹாரம்,3,சூரன்போர்,10,சூறாவளி,2,செயலமர்வு,2,செயல்முறை பரீட்சை,1,செயற்பாட்டுப்பரீட்சைகள்,1,செய்திகள்,87,சொல்,1,சோதனை,2,ஞாயிறு,1,டிஜிற்றல்,1,டெங்கு,4,தகவல்,2,தங்கவேலாயுதபுரம்,15,தங்கவேலாயுதரம்,1,தடை,3,தமிழகம்,2,தமிழர்,1,தமிழ்,3,தமிழ் மக்கள்,1,தம்பட்டை,21,தம்பட்டை மகா வித்தியாலயம்,2,தம்பிலுவில்,315,தம்பிலுவில் இந்து மாமன்றம்,4,தம்பிலுவில் இளைஞர்கள்,1,தம்பிலுவில் காயத்திரி தபோவனம்,2,தம்பிலுவில் மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,2,தம்பிலுவில் ஜெகா,1,தம்பிலுவில்கண்ணீ ர் அஞ்சலி,4,தம்பிலுவில்தயா,2,தயா கமக்கே,1,தரம் 5,2,தரம்-1,9,தரவு,1,தலை,1,தளபாடங்கள் வழங்கல்,2,தற்கொலை,2,தனிமை உணர்வு,1,தனியார்,1,தனியார் வகுப்பு,3,தாக்குதல்,4,தாண்டியடி,35,தாதியர் தினம்,1,தாமரைக்குளம்,2,தாய்ப்பால்,1,திருக்கதவு திறத்தல்,3,திருக்குளிர்த்தி,14,திருக்கோயில்,1,திருக்கோவில்,220,திருக்கோவில் பிரதேசம்,4,திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,42,திருட்டு,6,திருநாவுக்கரசு நாயனார் குருகுலம்,1,திருநாள்,3,திருமூலர் திருமடம்,2,திருவள்ளுவர் குருபூஜை,1,திருவெம்பாவை,8,திறந்த போட்டிப் பரீட்சை,2,திறப்பு விழா,5,தீ விபத்து,2,தீமிதிப்பு,2,தீர்த்தோற்சவம்,2,தீர்வு,1,துப்பாக்கி,1,துப்பாக்கி சூடு,1,துப்பாக்கி சூட்டு,1,துயர் பகிர்வுகள்,32,தூக்கு,1,தெய்வராஜன்,6,தேசத்துக்கு மகுடம்,1,தேசிய அடையாள அட்டை,3,தேசிய ஆக்கத்திறன் விருது,1,தேசிய இளைஞர் படையணி,2,தேசிய சேமிப்பு வங்கி,6,தேசிய டெங்கு ஒழிப்பு,2,தேசிய பாடசாலை,11,தேசிய மட்டம்,2,தேசிய வாசிப்பு மாதம்,1,தேசிய வாரம்,5,தேர்தல்,18,தைப்பூசப் பெருவிழா,3,தைப்பொங்கல்,7,தைப்பொங்கல் விழா,6,தொழிலாளர் தினம்,2,தொழில் நுட்பக் கல்லூரி,1,தொழிற் பயிற்சி,1,தொற்றுநோய்கள்,2,நடமாடும் சேவை,4,நடைபவனி,2,நத்தார்,1,நத்தார் நிகழ்வு,1,நம்மவரின் படைப்பு,21,நல்லாட்சி,1,நல்லிணக்கம் காணல் நிகழ்வு,1,நவராத்திரி,4,நற்சான்றிதழ் அறிக்கை,1,நன்றிகள்,4,நாடகம்,1,நாவுக்கரசர்,1,நாவுக்கரசர் முன்பள்ளி,1,நிகழ்வு,19,நிதி ஒ��ுக்கீடு,1,நியமனம்,3,நிலநடுக்கம்,1,நிவாரணம்,4,நிவாரணம் சேகரிக்கு,4,நினைவஞ்சலி,9,நீக்கம்,1,நீதிபதி,1,நீதிபதி குழு,1,நீதிமன்றம்,1,நீதிவான் உத்தரவு,1,நீர்ப்பாசன திணைக்களம்,1,நுகர்வோர்,3,நுண்கடன்,1,நூல் வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு,1,நூல்' வெளியீட்டு நிகழ்வு,1,நேருபுரம்,1,நேர்முகப் பரீட்சை,2,படநெறிகள்,2,படபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்,3,படபத்திரகாளி அம்மன் ஆலயம்,1,படுகாயம்,1,படுகொலை நினைவேந்தல்,1,பட்டதாரிகள்,3,பட்டம் விடும் திருவிழா,1,பண்டிகை,2,பதவி வெற்றிடங்கள்,4,பதவி வெற்றிடம்,1,பதற்றம்,1,பதிவு,1,பத்திரகாளி அம்மன்,2,பரமேஸ்வரா வித்தியாலயம்,1,பரிசளிப்பு விழா,1,பரிட்சை,1,பரீட்சை,7,பரீட்சை முடிவுகள்,1,பரீட்சைகள்,2,பரீட்சைகள் திணைக்களம்,7,பலி,7,பல்கலைக்கழகம்,6,பழைய மாணவர் சங்கம்,5,பழைய மாணவர் சங்கம்-TMMV,2,பாடசாலை,16,பாடசாலை நிகழ்வு,34,பாடசாலைகள்,3,பாடநெறி,3,பாடல்கள்,7,பாணம,1,பாதசாரிகள் கடவை,1,பாதை,2,பாராட்டு,1,பாராட்டு விழா,5,பாராளுமன்ற உறுப்பினர்,2,பாராளுமன்றம்,5,பாலக்குடா,2,பாலர் பாடசாலை,1,பாலவிநாயகர் வித்தியாலயம்,1,பாலியல் வல்லுறவு,1,பால் மா,1,பாற்குடபவனி,2,பியசேன,1,பிரதமர்,5,பிரதேச சபை,8,பிரதேச செயலகம்,74,பிரதேச செயலாளர்,6,பிரியாவிடை,3,பிறந்த நாள்,4,புகைத்தல்,2,புகைப்பிடித்தல்,1,புதிது,10,புதிய மாணவர்கள்,9,புதிய வருடம்,1,புதியது,14,புதுவருடவாழ்த்து,6,புத்தாண்டு,1,புலமைப்பரிசில்,13,புற்றுநோய்,1,பெண்கள்,4,பெரிய களப்பு,1,பெற்றோர்,1,பெற்றோல்,2,பேரணி,6,பேஸ்புக்,2,பொங்கல் வாழ்த்துக்கள்,2,பொதுக்கூட்டம்,3,பொதுபலசேனா,1,பொதுமன்னிப்பு,3,பொத்துவில்,10,பொலித்தீன் பை,1,பொலிஸ்,13,பொலிஸ் நடமாடும் சேவை,2,போக்குவரத்து,1,போக்குவரத்து விதிமுறை,1,போட்டிப்பரீட்சை,2,போதை,1,போதைப்பொருள் ஒழிப்பு,2,போராட்டம்,1,போர்த்தேங்காய்,1,மகளிர் தினம்,4,மகா கும்பாபிஷேகம்,6,மகா சிவராத்திரி,8,மகாவிஷ்ணுஆலயம்,1,மங்கமாரியம்மன்,2,மங்கைமாரியம்மன்,4,மட்டக்களப்பு,1,மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை,1,மண்டானை,3,மண்டானை அ.த.க பாடசாலை,1,மது போதை,1,மத்திய கல்லூரி,2,மத்திய கல்லூரி - தேசிய பாடசாலை,14,மத்திய வங்கி,1,மரண அறிவித்தல்,33,மரண தண்டனை,1,மரணஅறிவித்தல்கள்,44,மரணம்,29,மழை,13,மழைக்காவியம்,1,மனுத்தாக்கல்,1,மாணவர் பாராளுமன்றம்,1,மாணவன்,3,மாணவி,1,மாவீரர்தின நிகழ்வு,1,மின்சாரம்,1,மின்வெட்டு,2,மின்னல்,3,மின்னொளி,2,மீட்பு,2,மீள் பரிசீலனை,1,முகத்துவாரம்,1,முகாமை உதவியாளர்,2,முகாமைத்துவ உதவியாளர்,1,முடக்கம்,1,முடிவுகள்,1,முதலாமிடம்,1,முதலாம் தவணை,1,முதலை,1,முதியோர் தின நிகழ்வுகள்,2,முருகன் பக்திப்பாடல்,1,முறைப்பாடு,2,முறைப்பாடுகள்,2,முனையூர்,6,முன்பள்ளி,24,முன்னாள் ஜனாதிபதி,1,முஸ்லிம்,2,மூக்குக் கண்ணாடி,2,மூதாட்டி,1,மெதடிஸ்த மிசன் தமிழ் மகா வித்தியாலயம்,2,மைத்திரிபால சிறிசேன,1,மொழி,1,மோசடி,1,மோட்டார் சைக்கிள்,1,யந்திர பூஜை,2,யானை,8,யானைகள் ஊரினுள் ஊடுருவல்,1,யுத்தம்,1,ரணில் விக்ரமசிங்க,1,ரயில்சேவை,1,ராஜ்குமார்,1,ரேஞ்சஸ் கல்விப்பிரிவு,1,ரோபோ,1,வ௫டஇறுதி நிகழ்வு,1,வடக்கு,4,வட்டமடு,3,வட்டைமடு,1,வயல்,1,வரட்சி,1,வரலாறு,5,வரலாற்று கும்மி,2,வரலாற்றுச் சாதனை,1,வரவேற்பு நிகழ்வு,4,வர்த்தக நிலையம்,1,வர்த்தமானி,1,வலயக்கல்வி அலுவலகம்,14,வலயம்,2,வழங்கும் நிகழ்வு,1,வழிபாடு,1,வளிமண்டலம்,4,வளிமண்டலவியல் திணைக்களம்,10,வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம்,1,வன்முறைகள்,2,வாகனம்,2,வாசகர்கள்,1,வாணி விழா,7,வாழ்த்துக்கள்,16,வாழ்த்துச்செய்தி,1,வாள்வெட்டு,1,வானிலை,5,விகாராதிபதி,1,விக்னேஸ்வரா பாலர் பாடசாலை,1,விக்னேஸ்வரா வித்தியாலயம்,5,விசாரணை,1,விசேட அதிரடிப்படை,1,விசேட பஸ் போக்குவரத்து,1,விடுகை விழா,7,விடுதலை,2,விடுமுறை,1,விண்கலம்,1,விண்ணப்பங்கள்,4,விண்ணப்பம் கோரல்,7,விதிமுறை,2,வித்தியா படுகொலை,1,விநாயகபுரம்,70,விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன்,5,விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயம்,7,விநாயகபுரம் மகா வித்தியாலயம்,5,விநாயகபுரம் ஶ்ரீ பத்திரகாளி அம்மன்,3,விநாயகபுரம் ஸ்ரீ சிவன் ஆலயம்,3,விநாயகர் சஷ்டி விரதம்,2,விபத்து,36,விபரம்,1,விபுலானந்தா அகடமி,2,விரதம்,1,விருது வழங்கும் விழா,4,விலை,3,விவசாய அமைச்சர்திருக்கோவில்,1,விவசாயம்,2,விவசாயி,1,விழிப்புணர்வு,4,விழிப்புணர்வு பேரணி,1,விழுமியம்,2,விளக்கமறியல்,2,விளையாட்டு,31,விளையாட்டு போட்டி,4,விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாடு,1,விளையாட்டுக்கள்,1,வினாவிடை போட்டி,1,விஷேட விடுமுறை,1,வீடமைப்பு திட்டம்,1,வீடுகள்,3,வீதி உலா,1,வெட்டுப்புள்ளி,2,வெப்பம்,2,வெளிநாடு,1,வெளிநாட்டு வேலைவாய்ப்பு,2,வெளியீடு,9,வெள்ளம்,19,வெற்றிடம்,1,வேட்டைத் தி௫விழா,1,வேலை வாய்ப்பு,3,வைத்தியசாலை,8,வைபர்,1,வைரஸ்,2,வௌ்ளம்,1,றேஞ்சஸ்,4,ஜல்லிக்கட்டு,2,ஜனனதின நிகழ்வு,1,ஜனாதிபதி,10,ஜெயலலிதா,1,ஸ்ரீ சகலகலை அம்மன்,8,ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி,5,ஸ்ரீ மாணிக்கப்பிள��ளையார் ஆலயம்,1,ஹர்த்தால்,4,\nThambiluvil.info: தம்பிலுவில் - திருக்கோவில் பிரதேச கனடா வாழ் மக்களினால் நடாத்தப்பட்ட கோடைகால ஒன்றுகூடல்- 2017\nதம்பிலுவில் - திருக்கோவில் பிரதேச கனடா வாழ் மக்களினால் நடாத்தப்பட்ட கோடைகால ஒன்றுகூடல்- 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/flowers-offered-to-hindu-gods-and-goddess-018368.html", "date_download": "2018-08-15T22:35:56Z", "digest": "sha1:H56II737RVQMCTZGQWPCWLOJSTFP7VDS", "length": 22435, "nlines": 185, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்த பூ எந்த கடவுளுக்கு உகந்தது? கடவுளுக்குரிய பூ வைப்பதால் கிடைக்கும் பலன்கள் !! | Flowers to offer for Hindu God - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எந்த பூ எந்த கடவுளுக்கு உகந்தது கடவுளுக்குரிய பூ வைப்பதால் கிடைக்கும் பலன்கள் \nஎந்த பூ எந்த கடவுளுக்கு உகந்தது கடவுளுக்குரிய பூ வைப்பதால் கிடைக்கும் பலன்கள் \nமலர்கள் அதன் நறுமணத்தால் தெய்வீக வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதன் அழகான தோற்றம் நமது பக்தியையும் அழகுபடுத்தி விடுகிறது. பூக்கள் கொண்டு வழிபடுவது சந்தோஷம், பக்தி மற்றும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.\nஇதில் பக்தர்கள் தாம் வழிபடும் தெய்வங்களுக்கு விருப்பமான மலர்களை கொண்டு பூஜித்தால் நிறைய நன்மைகளும் கிடைக்கும். மேலும் இந்த சரியான பூக்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது ஆழமான பக்திக்கும், கடவுளின் நம்பிக்கைக்கும், கடவுள் அருள் கிடைக்கவும் வழி வகுக்கிறது. நமக்கு விருப்பமான கடவுளை மனசார மலர்களை கொண்டு பூஜித்து வழிபட்டால் கண்டிப்பாக கடவுள் அருள் கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎப்படி மலர்களை சமர்ப்பிக்க வேண்டும் :\nமலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது ஐந்து விரல்களையும் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் தினமும் மலர்களை கொண்டு பூஜிக்க நினைத்தால் மலர் செடிகளை வீட்டிலேயே வளர்த்து கொள்வது நல்லது. இதனால் உங்கள் கடவுள்களுக்கு தினமும் ப்ரஷ்ஷான மலர்களை சமர்ப்பிக்க இயலும். குளித்த பிறகு பூக்களை பறிக்க வேண்டும்.\nகோயில் அருகில் உள்ள பூக்கடைகளில் கூட உங்கள் பூஜைக்காக மலர்களை வாங்கி கொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்கு தெரியும் எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த பூக்களை அர்ச்சிக்க வேண்டும் என்று.\nஒவ்வொரு தெய்வங்களுக்கும் உகந்த பூக்கள் :\nசிவப்பு நிற மலர்கள் பிள்ளையாருக்கு விருப்பமான மலராகும். இருப்பினும் சிவப்பு நிற செம்பருத்தி பூ அவருக்கு ரெம்ப பிடிக்கும். செம்பருத்தி நிறைய வண்ணங்களில் காணப்படுகிறது.\nஅதில் சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் தாமரை, சாம்பா, ரோஜா, மல்லிகை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி போன்றவற்றையும் சமர்ப்பிக்கலாம். இதைத் தவிர்த்து அருகம்புல் (1,3,5,7),வில்வ இலைகள் மற்றும் மூலிகை இலைகள் போன்றவற்றையும் கடவுள் விநாயகருக்கு படைக்கலாம். கணபதி பூஜை செய்யும் போது 21 விதமான மலர்கள் மற்றும் இலைகளை கொண்டு பூஜிக்கப்படுகிறது.\nகடவுள் சிவ பெருமான் :\nவெள்ளை நிற மலர்கள் இவருக்கு உகந்தது. மகிழம் பூ, நீல நிற தாமரை கிடைக்காவிட்டால் பிங்க் நிற தாமரை அல்லது வெள்ளை தாமரையை சமர்ப்பிக்கலாம், செவ்வரளி போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.\nவில்வ இலைகள் (9அல்லது 10), ஊமத்தம் பூ, நாகசேர் பூ, பாரி சாதம் மற்றும் எருக்கம் பூ போன்றவற்றை சமர்ப்பிக்கலாம். வில்வ இலைகள் சிவன் பூஜையில் கண்டிப்பாக இடம் பெறும் பொருளாகும்.\nகம்பு தானியம் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. வில்வ இலைகள் பாதி பூச்சரிக்கப்பட்டு இருந்தால் அது பூஜைக்கு ஏற்றது அல்ல.\nசிவப்பு நிற மலர்களான செம்பருத்தி, தாமரை, குண்டு மல்லி மற்றும் வில்வ இலைகள் (1அல்லது 9) போன்றவற்றை கடவுள் துர்கை அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம்.\nசிவனுக்கு படைக்கப்படும் எல்லா மலர்களும் அன்னை பார்வதி தேவிக்கும் அர்ச்சிக்கலாம். அதைத் தவிர வில்வ இலைகள், வெள்ளை தாமரை, புல் மலர், சாம்பா (சம்பங்கி பூ) , முட்கள் நிறைந்த பூக்கள், சாமலி வகை பூக்கள் போன்றவற்றை கொண்டு பூஜிக்கலாம்.\nஇவருக்கு தாமரை மலர் தான் மிகவும் பிடித்தது. பிங்க் நிற தாமரை, குண்டு மல்லி, மல்லிகை, சாமலி பூக்கள், சம்பங்கி பூ, வெள்ளை கதம்பு பூக்கள், கெவ்ரா பாசந்தி போன்றவற்றை கொண்டு அர்ச்சனை செய்யலாம். துளிசி இலைகள் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். துளிசி இலைகள் (1,3,5,7,9)என்ற எண்ணிக்கையில் சமர்ப்பிக்கலாம்.\nமகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரை ஆகும். பிங்க் நிற தாமரை, மஞ்சள் சாமந்தி, நாட்டு ரோஜா வில்வ பழம் போன்றவற்றை கொண்டு அர்ச்சிக்கலாம்.\nமகாலட்சுமிக்கு விருப்பமான மலர் தாமரை ஆகும். பிங்க் நிற தாமரை, மஞ்சள் சாமந்தி, நாட்டு ரோஜா வில்வ பழம் போன்றவற்றை கொண்டு அர்ச்சிக்கலாம்.\nசாமலி பூ (4) என்ற எண்ணிக்கையில் படைக்கலாம்\nசாமலி பூக்கள், துளசி மாலை அல்லது எருக்கம் இலை மாலை அணிவிக்கலாம்.\nமல்லிகைப்பூ (7), வில்வ இலைகள், அத்தி மர இலைகள் போன்றவற்றை படைக்கலாம்.\nதுளிசி இலைகள் கடவுள் கிருஷ்ணனுக்கு மிகவும் உகந்தது. நீல நிற தாமரை(3),பாரி சாதம், நந்தியா வட்டம் போன்ற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம்.\nநந்தியா வட்டை மற்றும் வெள்ளை நிற தாமரை கொண்டு பூஜிக்கலாம்.\nவெள்ளை நிற தாமரை, வெள்ளை நிற பூக்களை கொண்டு வழிபடலாம்\nமஞ்சள் நிற அரளி பூ கொண்டு பூஜிக்கலாம்.\nநீல நிற மலர்களை கொண்டு பூஜித்தால் நல்லது. சனிக்கிழமைகளில் செய்யும் போது கூடுதல் பலன் கிடைக்கும்.\nதாமரை மலர்களை கொண்டு பூஜிக்க வேண்டும்\nஎந்த மாதிரியான மலர்களை சமர்ப்பிக்க கூடாது :\nகடவுள் சிவா : சாம்பா பூ, தாளம் பூ போன்றவற்றை படைக்க கூடாது. ஏனெனில் இந்த பூக்கள் கடவுள் பிரம்மாவுடன் இணைந்து பொய் கூறியதால் பாவம் செய்துள்ளது.\nதாளம் பூ, துளசி போன்றவற்றை சமர்ப்பிக்க கூடாது.\nகடவுள் பார்வதி : நெல்லிக்காய், மலை எருக்கம் பூ போன்றவற்றை சமர்ப்பிக்க கூடாது.\nகடவுள் விஷ்ணு :அக்ஷதா பூக்களை விஷ்ணுவிற்கு பயன்படுத்த கூடாது.\nகடவுள் ராமர் :அரளி பூக்களை படைக்க கூடாது\nகடவுள் சூரிய பகவான் : வில்வ இலைகளை சமர்ப்பிக்க கூடாது\nகடவுள் பைரவர் : நந்தியா வட்டம் பூக்களை சமர்ப்பிக்க கூடாது.\nபூக்களை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் :\nமாலை நேரத்தில் பூக்களை பறிக்க கூடாது. பூக்களை பறிக்கும் போது கண்டிப்பாக செடிக்கு நமது நன்றியை தெரிவிக்க வேண்டும். பூக்களை பறிக்கும் போது மந்திரம் ஓதிக் கொண்டு செய்வது நல்லது.\nநிலத்தில் உதிர்ந்த பூக்களை எடுக்க கூடாது நன்றாக ப்ரஷ்ஷாக இருக்கும் பூக்களை மட்டுமே பறிக்க வேண்டும். வாடிய தூசி படிந்த மலர்களை பறிக்க கூடாது. மலராத பூக்களையும் பறிக்க கூடாது. நன்றாக மலர்ந்த பூக்களை மட்டுமே பறித்து படைக்க வேண்டும்.\nபூக்களின் மொட்டுகளை சமர்பிக்க கூடாது. ஆனால் சம்பங்கி பூ மற்றும் தாமரை மொட்டுகளை மட்டும் படைக்கலாம் திருடியோ அல்லது தானம் வாங்கியோ பூக்களை படைக்க கூடாது\nபூக்களை பறித்த பிறகு சுத்தமாக நீரில் கழுவிய பிறகே சமர்ப்பிக்க வேண்டும். நோய் வாய்ப்பட்ட பூக்கள், பூச்சிகளால் அரிக்கப்பட்ட பூக்கள் போன்றவற்றை படைக்க கூடாது துளிசி இலைகளை சங்கராந்தி மாலை நேரத்தில், தவசி (12வது), அமாவாசை, பவுர்ணமி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாலை நேரம் போன்ற நேரங்களில் பறிக்க கூடாது\nதாமரை 5 நாட்கள் வரை வாடாமல் அப்படியே இருக்கும். வில்வ இலைகள் கிடைக்காத சமயத்தில் ஏற்கனவே கடவுளுக்கு படைக்கப்பட்ட வில்வ இலைகளை கழுவி மீண்டும் பயன்படுத்தி கொள்ளலா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nஆஞ்சநேயருக்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nவாழ்க்கைக்கு தேவையான சாணக்கியரின் பொன்மொழிகள்\nஇந்தியர்களின் பாரம்பரியத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல்\nகிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த போர்\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\n11:11 எண்ணை பார்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇலட்சுமணன் - ஊர்மிளாவின் காதல் கதை\nவியக்கவைக்கும் இந்தியர்களின் பண்டையகால கண்டுபிடிப்புகள்\nகோடி நன்மை தரும் ஆடிப்பெருக்கு பற்றி தெரிந்த தெரியாத சிறப்புகள்\nஎமன் தன் அழகிய உருவத்தை இழக்க காரணமான சிவன்\nசிவபெருமானுக்கும், சுடுகாட்டிற்கும் உள்ள சம்பந்தம்\nசிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கும் வழிபாட்டு பொருட்கள்\nNov 29, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசண்டையின் காரணமாக அலுவலகத்தில் பெண் ஊழியை ட்ரிங்கில் விந்தினை கலந்த ஆண்\nவாழ்க்கைக்கு தேவையான சாணக்கியரின் பொன்மொழிகள்\nஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127601-traffic-ramasamy-movie-trailer-released.html", "date_download": "2018-08-15T23:18:51Z", "digest": "sha1:GHRNGLFMK5UBAROVQJCBQDVW45RJ66SL", "length": 17228, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "``எந்தப் பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது..!’’ - டிராஃபிக் ராமசாமி ட்ரெய்லர் | Traffic ramasamy movie trailer released", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை\n`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்\nதஞ��சை மருத்துவமனை பிணவறை அருகே பிறந்து 15 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மீட்பு\nஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\n`இன்று ஒரேநாளில் 25 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ - கேரள முதல்வர் வேதனை #KeralaFloods\nகாமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்\nமூன்றாவது முறையாக ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு\n`இன்றிரவு அனைவருக்கும் ஃப்ரைட் ரைஸ்..’ - தொண்டர்களின் பசியாற்றிய அன்பழகன் எம்.எல்.ஏ.\n``எந்தப் பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது..’’ - டிராஃபிக் ராமசாமி ட்ரெய்லர்\nசமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரிலேயே படமாக வெளிவரவிருக்கிறது. அதில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்ததைத் தொடர்ந்து, தற்போது படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது.\nக்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்குப் பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். ஜூன் 22-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ, பிரகாஷ் ராஜ், கஸ்தூரி, ரோகிணி எனப் பலர் நடித்திருக்கிறார்கள். வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகப் போராளி டிபாஃபிக் ராமசாமியின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் விக்கியின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, ’டிராஃபிக் ராமசாமி உயிருடன் இருக்கும்போதே அவரை கெளரவப்படுத்தியதற்கு நன்றி’ எனக் கமல், படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.\n மாறிய கூட்டணி பின்னணி #VikatanExclusive\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - ���ழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபுரட்டிய பேய் மழை... கண்ணீரில் கேரளா வாழ் தமிழர்கள்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n``எந்தப் பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது..’’ - டிராஃபிக் ராமசாமி ட்ரெய்லர்\nஇலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்..\n'என் உரிமையைப் பாதுகாக்க, இரான் போட்டியில் கலந்துகொள்ள மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=396709", "date_download": "2018-08-15T23:12:28Z", "digest": "sha1:Q7BJ4PJL7LGWLSNEENFMY6BVLEWLIYWU", "length": 6373, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "குஜராத்தில் பெண்ணுக்கு பிரசவ வலி : அரசு பேருந்திலேயே பிரசவம் பார்த்த மருத்துவர் | Gujarat: Woman gives birth in bus, baby doing well - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகுஜராத்தில் பெண்ணுக்கு பிரசவ வலி : அரசு பேருந்திலேயே பிரசவம் பார்த்த மருத்துவர்\nகோத்ரா: குஜராத்தில் அரசு பேருந்திலேயே பெண் ஒருவர் குழந்தை பெற்றார். ராஜ்பிப்லா பகுதியில் டஹோட் பகுதியை நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதில் வதோதராவின் வத்ரா கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பணி பெண்ணும் பயணம் செய்தார். கோத்ரா அருகே சென்ற பெண்ணுக்கு பிரவச வலி ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பேருந்தை ஓட்டுநர் இயக்கினார்.\nஆனால் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டதால் அங்கு மருத்துவர் பேருந்திலேயே பிரசவம் பார்த்தார். குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபார்வையாளரை அசத்திய 3.5 கிமீ நீள தேசியக்கொடி\nசுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்றி, பிரதமர் மோடி 1.20 மணி நேரம் பேச்சு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் : பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nகரன்சி சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையை சமாளிக்க அன்னிய செலாவணி இருப்பு உள்ளது: அருண் ஜெட்லி பேட்டி\nகனமழையால் பம்பையில் வெள்ளப்பெருக்கு சபரிமலையில் பக்தர்கள் இன்றி நடந்த நிறை புத்தரிசி பூஜை: வரலாற்றில் முதல்முறை\nநாசிக் பள்ளியில் புதுமையான சுதந்திர தினவிழா தேசியக்கொடி ஏற்றிய ரோபோ: மாணவர்கள் வடிவமைத்தது\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/cine-musicians-association-election-2018-news/", "date_download": "2018-08-15T22:49:21Z", "digest": "sha1:PTNUOV6AQBN6AKISXHOMYQ4DYOXGPZAD", "length": 10789, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு", "raw_content": "\nதென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா தேர்வு\nஇசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடகிகள், கவிஞர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கும் தென்னிந்திய சினிமா இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.\nஅதன்படி 2018-2020 காலக்கட்டத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய நேற்று வடபழனியில் உள்ள அவர்களது சங்க அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது\nஇந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு கல்யாணசுந்தரம் மற்றும் தினா இருவரும் போட்டியிட்டனர்.\nஇதில் இசையமைப்பாளர் தினா அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசெயலாளர் பதவிக்கு சாரங்கபாணி – P.G.வெங்கடேஷ் இருவரும் போட்டியிட்டதில் சாரங்கபாணி வெற்றி பெற்றார்.\nகுருநாதன் – ரங்கராஜன் இருவரும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டதில் குருநாதன் வெற்றி பெற்றார்.\nஉப தலைவர்களாக மகேஷ், பாலேஷ், கோபிநாத் சேட், வீரராகவன் நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇணைச் செயலாளர்களாக பி.செல்வராஜ், பி.வி.ரமணன், R.செல்வராஜ், P.பாஸ்கர், ஜோனா பக்தகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇசைக் கலைஞர்கள் சங்கத்தின் அறக்கட்டளை பொறுப்பாளர்களுக்காக நடந்த தேர்தலில் போட்டியிட்ட ஐந்து பேரில் இசையமைப்பாளர் S.A.ராஜ்குமார், தினா, குருநாதன் மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇவர்களின் பதவியேற்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது.\nmusic director dheena music director s.a.rajkumar slider south indian cine musicians association election 2018 இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பாளர் தீனா தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம்\nPrevious Post‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்... Next Post\"எனக்கு கட்அவுட்டெல்லாம் இனிமேல் வேண்டாம்...\" - நடிகர் சிம்பு வேண்டுகோள்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திரைப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nதெலுங்கு ‘ஆர்.எக்ஸ்.100’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாகிறார் ஆதி..\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது ‘…\n‘ஜோக்கர்’ நாயகியின் உண்மையான முகத்தை காட்டப் போகும் ‘ஆண் தேவதை’..\n‘விஸ்வரூபம்–2’ – சினிமா விமர்சனம்\nகிராமத்து எளிய மனிதர்களின் கதையைப் பேச வரும் ‘சீமத்துரை’ திரைப்படம்\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி உணர்த்த வரும் படம் ‘ஆரூத்ரா’..\nவிரைவில் வருகிறது ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ திரைப்படம்..\n‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகா பேசும் பெண்களுக்கான பத்து கட்டளைகள்..\nகாதலைப் பற்றிப் பேசும் ‘ஜுலை காற்றில்’ திரைப்படம்..\nஆர்கானிக் உணவுப் பொருள் மோசடியை அம்பலப்படுத்த வரும் ‘திசை’ திரைப்படம்..\n“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைவிடவும் நீங்கள் பெரிய ஆளா..” – முதல்வர் எடப்பாடிக்கு ரஜினி கேள்வி\nசி.வி.குமார் தயாரிக்கும் ‘டைட்டானிக்-காதலும் கவுந்து போகும்’ திர���ப்படம்..\n4 உதவி இயக்குநர்கள் கதை சொல்லும் ‘தன்னாலே வெளிவரும் தயங்காதே’ திரைப்படம்\nஹன்சிகா நடிக்கவிருக்கும் ‘மஹா’ திரைப்படம்..\nஇயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கி வரும் ‘பாண்டி முனி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை ஆத்மிகா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது..\n‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் ஸ்டில்ஸ்..\n‘அடங்க மறு’ படத்தின் டீஸர்..\n‘எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/05/blog-post_5.html", "date_download": "2018-08-15T22:08:01Z", "digest": "sha1:LVOA225LI5A4GLUUCSWHOJPKEIVGUJAO", "length": 5585, "nlines": 93, "source_domain": "www.yazhpanam.com", "title": "கனடாவில் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தமிழ் மாணவன்!! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled கனடாவில் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தமிழ் மாணவன்\nகனடாவில் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தமிழ் மாணவன்\nகனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என கனடா காவல்துறை தெரிவித்துள்ளனர்.\nதமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nயோர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதான வினோஜன் சுதேசன் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nLester B. Pearson கல்லூரிக்கு அருகாமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:55 மணியளவில் இவரது உடல் காவல்துறையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மாணவனிடமிருந்து கொள்ளையடித்த பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nஅருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய ரொரண்டோ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/unbelievable-things-jayalalitha-followers-done-her-018470.html", "date_download": "2018-08-15T22:36:01Z", "digest": "sha1:EF6QCFQJI4WGYDD5K7ACMJGISEALKNKE", "length": 20648, "nlines": 156, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஜெயலலிதாவிற்காக தொண்டர்கள் செய்த துணிகர செயல்கள்! | Unbelievable Things Jayalalitha's Followers Done For Her! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெயலலிதாவிற்காக தொண்டர்கள் செய்த துணிகர செயல்கள்\nஜெயலலிதாவிற்காக தொண்டர்கள் செய்த துணிகர செயல்கள்\nஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், நுரையீரல் தொற்று என கூறி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான அறிக்கைகள் மருத்துவமனை நிறுவனத்திடம் இருந்து வந்தக் கொண்டே இருந்தது.\nஒரு நாள் இட்டிலி சாப்பிடுகிறார் என்றும், ஒரு நாள் தொற்று முற்றுகிறது என்றும், மற்றொரு நாள் அவருக்கு பிசியோதெரபி வழங்கப்படுகிறது, ஓரிரு நாளில் வீடு திரும்பிவிடுவார் என்றும் பல செய்திகள் வெளியாகின.\nஅன்று அம்மா நலமாக இருக்கிறார் என மக்கள் முன்னிலையில் கூறிய பல அமைச்சர்கள், சில மாதங்களுக்கு முன்னர், நாங்கள் அம்மாவையே காணவில்லை. எங்களை அப்படி கூற சொன்னார்கள் என அதே மக்கள் முன்னிலையில் தாங்கள் கூறிய பொய்யை ஒப்புக் கொண்ட நிகழ்வுகளும் நடந்தன.\nஜெயலலிதா நலமாக வீடு திரும்ப வேண்டும் என கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி பல தாய்மார்கள் பல வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் செய்தனர். ஆனால், எந்த பிரார்த்தனையும், மருத்துவமும் பலனளிக்காமல் 75 நாட்கள் மரண படுக்கையில் போராடி உயிரிழந்தார் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா.\nஇவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, இறந்த செய்து வந்த நாள் வரை பல தொண்டர்கள் பல பிரார்த்தனைகள் செய்தனர். அதில், மக்களை ஆச்சரியப்படுத்திய சில நிகழ்வுகள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசென்னையில் இருந்த அம்மன் கோவில் ஒன்றுக்கு அதிமுக கட்சியை சேர்ந்த தொண்டர் ஒருவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சீக்கிரம் உடல் நலம் பெற்று, குணமாகி வீடு திரும்ப வேண்டும் என வணங்கி கழுத்தில் ஜெயலலிதாவின் படத்தை மாட்டிக் கொண்டு அலகு குத்திக் கொண்டார்.\nபச்சைக் குத்திக் கொள்வ��ு என்பது நமது கலாச்சாரத்தில் நெடுங்காகாலமாக காணப்படும் முறை. தங்களுக்கு பிடித்த சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்களின் பெயர்களை, உருவ படத்தை உடலில் பச்சைக் குத்திக் கொள்வது ரசிகர்களுக்கு பிடித்த செயலாக இருக்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்-க்கு அடுத்து ஜெயலலிதாவின் உருவப் படத்தை அதிமுக தொண்டர்கள் அதிகமானோர் பச்சைக் குத்துக் கொண்டனர்.\nஅதிமுக அமைச்சர்கள், பொறுப்பில் இருந்த நபர்கள், செயலாளர்கள், அடிமட்ட தொண்டர்கள் என பலரும் ஜெயலலிதாவின் பிறந்த நாள்களின் போதும், அவர் மருத்துவமனையில் உடல் நலம் குன்றி அனுமதிக்கப்பட்ட போதும் பல சமயங்களில் மண் சோறு உண்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றினார்கள்.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வல் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது ஆரோக்கியம் மிகவும் சீர்கெட்டுள்ளது என்பதை அறிக்கை மூலம் அறிந்த நாளில் இருந்து... தமிழகத்தின் பல பகுதிகளில் ஜெயலலிதாவின் பெயரில் பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.\nசேலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை கான்ஸ்டபிள் ரத்தினம் என்பவர் தன்னை தானே மண்ணெண்ணெய் ஊற்றி ஜெயலலிதாவின் பெயர் சொல்லி கொளுத்திக்கொண்டு தீக்குளிக்க முற்பட்டார். ஆனால், அவர் கொளுத்திக் கொள்ளும் முன்னர் சூழ்ந்திருந்த காவர்கள் ஓடி சென்று ரத்தினம் அவர்களை தடுத்து, காப்பாற்றினர்.\nசற்குணம் எனும் அதிமுக தொண்டர் ஒருவர் ஜெயலலிதாவிற்காக தீக்குளித்தார். அவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், உடலில் தீக்காயம் ஆழமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.\n2015 பிப்ரவரி மாதம் தமிழகத்தை சேர்ந்த ஷிஹான் ஹுசைனி எனும் பிரபல கராத்தே மாஸ்டர் அம்மா என்று ஆங்கிலத்தில் எழுதிய டி-ஷர்ட் ஒன்று அணிந்துக் கொண்டு தன்னை சிலுவையில் ஆணிகள் கொண்டு அடித்துக் கொண்டார். ஆறு அங்குலம் கொண்ட ஆணிகளை கை, கால்களில் அடித்துக் கொண்டு அவர் ஐந்து நிமிடங்கள் அவர் சிலுவையில் இருந்தார்.\nகேரளாவை சேர்ந்த தொழிலதிபர் பிஜூ ரமேஷ் மற்றும் பிற அதிமுக ஆதரவாளர்கள் பலர் திருவனந்தபுரத்தில் இருந்த கோவில் ஒன்றில் ஜெயலலிதா சீக்கிரமே பரிபூரணமாக குணமடைந்து வர வேண்டும் என சிறப்பு வழிபாடு செய்தனர்.\nஅதிமுகவை சேர்ந்த கட்சி தொண்டர்கள் பலர், அப்பல்லோவி��் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சீக்கிரமே குணமடைய வேண்டும் என்பதற்காக, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு இலவச ஆட்டோ பயணத்தை சலுகையாக அளித்தனர்.\nஇவை எல்லாம் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அதிமுக கட்சி தொண்டர்கள் செய்த செயல்களாகும். இது போகும் இன்னமும் கூட கட்சி நன்றாக இருக்க வேண்டும், ஆட்சி சிறப்பாக இருக்க வேண்டும் என பல தொண்டர்கள் பல இடங்களில் இது போன்ற பிரார்த்தனைகள் செய்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.\nஆனால், இது போன்ற வேண்டுதல்கள் மன திருத்திக்காக மட்டுமே செய்யலாமே தவிர. இதன் மூலமாக எந்த பயனும் கிடைக்காது என்பதை அன்பின் மிகுதியால் பலரும் ஏற்க மறுக்கிறார்கள்.\nஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் கட்சி மேடையில் பேசி விட்டு திரும்பும் போது. அவர் குடித்துவிட்டு மீதம் வைத்த ரஸ்னா அல்லது ஜூஸை அண்டா நீரில் கலந்து தீர்த்தம் போல குடித்து வந்த சம்பவங்களும் தமிழகத்தில் நடந்துள்ளது. அன்பை வெளிப்படுத்த மனம் இருந்தால் போதுமே. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nஇல்லை இப்படி தான் அன்பை வெளிப்படுத்துவோம் என்றால். நீங்கள் செலவு செய்யும் பணத்தை வேறு நல்ல விஷயங்களுக்கு தானமாக அளிக்கலாம்.\nமேலும், தங்கள் தலைவர்களுக்காக உயிர் தியாகம் செய்ய முயலும் நபர்கள், உங்களை நம்பி இருக்கும் குடும்பத்தை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். உங்கள் கட்சிக்கு வேறு தலைவர் வரலாம். ஆனால், உங்கள் குடும்பத்திற்கு வேறு தலைவர் கிடைக்க மாட்டார்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலீவு நாட்கள்ல மட்டும் அளவு தெரியாம நிறைய சாப்பிடறீங்களா\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nமெரீனா அருகே கலைஞரின் ஆவி - இதோ கிளம்பிட்டாங்கய்யா\nகருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அடுத்தடுத்த விபத்தும், பெரிய வரலாறும்\n04.12.1945ல் கருணாநிதி எழுதிய ஒரு விசித்திரமான கடிதம் - கலைஞரின் தமிழும், ஆளுமையும்\nRead more about: pulse india சுவாரஸ்யங்கள் இந்தியா\nபெண்கள் கருத்தரிக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறதாமே\nஉங்களின் இறப்பையும் கணித்து சொல்லும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI)...\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/06/13004330/Heavy-rains-in-Bangladesh-Landslide-kills-14.vpf", "date_download": "2018-08-15T22:25:36Z", "digest": "sha1:NODYEVPJSGPFFLIOII272OJOFTGUO3GV", "length": 12630, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rains in Bangladesh; Landslide kills 14 || வங்காளதேசத்தில் பலத்த மழை; நிலச்சரிவு 14 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவங்காளதேசத்தில் பலத்த மழை; நிலச்சரிவு 14 பேர் பலி\nவங்காளதேசத்தில் பலத்த மழை, நிலச்சரிவால் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nவங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மியான்மர் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த தொடர் மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளில் பெருத்த நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.\nஇந்த மழையாலும், நிலச்சரிவாலும் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.\nஅவர்கள் மூங்கிலாலும், பிளாஸ்டிக் பலகைகளாலும் கொண்டு அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்புகளில்தான் வசித்து வருகின்றனர். அதில் 1,500 தங்குமிடங்கள் பெருத்த சேதம் அடைந்து உள்ளன.\nகோக்ஸ் பஜாரில் ஒரு மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு ரோஹிங்யா முஸ்லிம் பெண்ணும், அவரத�� 2½ வயதான ஆண் குழந்தையும் சிக்கிக்கொண்டனர். இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதே போன்று பலத்த காற்று வீசியதில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து முகமது அலி என்ற ரோஹிங்யா முஸ்லிம் வாலிபர் பலி ஆனார்.\nமழை, நிலச்சரிவுகளில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.\nஇதை ரங்கமாதி அரசு மருத்துவ அதிகாரி டாக்டர் ஷாகித்த தாலுக்தர் உறுதி செய்தார். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அவர் தெரிவித்தார்.\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் ஒரு லட்சம் பேர் அவதியுற்று வருகிற நிலையில் அவர்களை வேறு இடங்களில் குடி அமர்த்துவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைப்பை சேர்ந்த முகமது ஷா கமால் தெரிவித்தார்.\nமழையை எதிர்பார்த்து ஏற்கனவே 28 ஆயிரம் அகதிகள், பாதுகாப்பான இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.\nஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பு, ரோஹிங்யா அகதிகள் நிலவரம் குறித்து கூறுகையில், ‘‘அகதிகளை இட மாற்றம் செய்வதற்கு காலி மனைகள் இல்லை. இதனால் அவர்களை இடமாற்றம் செய்வது சவால் ஆக உள்ளது. ஆபத்தான நிலையில் இருப்பதாக 2 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். செப்டம்பர் மாதத்துக்குள் அவர்களை பசான்கார் தீவு பகுதிக்குத்தான் மாற்ற வேண்டியது இருக்கிறது’’ என்று கூறியது.\nஇதற்கு இடையே அடுத்த 24 மணி நேரத்துக்கு அங்கு மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. மனைவியைக் கொல்வதற்காக விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன்\n2. 36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\n3. முகம் கோரமாக இருக்கும் சாம்பி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\n4. டிரம்ப் உரையாடலை ரகசியமாக பதிவு செய்து வெளியீடு - அமெரிக்காவில் பரபரப்பு\n5. டிரம்பின் தொலைபேசி உரையாடல் டேப் ஒன்றை முன்னாள் ஆலோசகர் வெளியிட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/162895-2018-06-07-10-37-21.html", "date_download": "2018-08-15T23:05:51Z", "digest": "sha1:NYTMTVTCTW4QU3MUMQWGXIOV67MHNDJN", "length": 8559, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "காவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம்!", "raw_content": "\nஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக் கூடியதல்ல » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் » நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும் நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கத...\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் ச��லையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nவியாழன், 16 ஆகஸ்ட் 2018\nகாவிரி ஆணைய தலைவராக மசூத் உசேன் நியமனம்\nவியாழன், 07 ஜூன் 2018 15:17\nபுதுடில்லி, ஜூன் 7- -காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக மசூத் உசேன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய நீர்வளத்துறை செய லாளர் யு.பி.சிங் தெரிவித்து உள்ளார்.\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங் கிய உச்ச நீதிமன்றம், தங்க ளின் தீர்ப்பை செயல்படுத்துவ தற்கு, வரைவுச் செயல்திட்டம் ஒன்றை உருவாக்குமாறு மத் திய அரசுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கு வதாக மத்திய அரசு தெரிவித்தது.\nஅதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தென்மேற் குப் பருவ மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக- ஜூன் மாதத்திற்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டும், அது தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிட வேண் டும் என்று உத்தரவிட்டது.\nஇதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பை அரசித ழில் வெளியிட்ட மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங் செயல் படுவார் என்றும், ஆணையத் திற்கான நிரந்தரத் தலைவர் விரைவில் நியமனம் செய்யப் படுவார் என்றும் தெரிவித்தி ருந்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்காலத் தலைவராக மசூத் உசேன் நியமிக்கப்பட்டு உள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-15T22:26:29Z", "digest": "sha1:KLTOY2Y2B4KL6XDKHOS54THAQNDXXOZY", "length": 5959, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கண்களுக்கு போடும் மஸ்காராவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகண்களுக்கு போடும் மஸ்காராவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுங்கள்\nஇப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது.\nஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள்.\nசிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும். கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும்.\nகண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது.\nஅவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2011/02/blog-post_08.html", "date_download": "2018-08-15T22:06:32Z", "digest": "sha1:423O6EK7DOUAMTIFOORJZA6ON7GWX77Y", "length": 9356, "nlines": 189, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: புதிய சினிமா மென்பொருள் அறிமுகம்", "raw_content": "\nபுதிய சினிமா மென்பொருள் அறிமுகம்\nசங்கபூரைச் சேர்ந்த இந்தியன் சாஃபட்வேர் கம்பெனி ஒரு புதிய மென்பொருளை வெளியிட்டிருக்கிறது. இதில் சினிமா நடிகர்களின் கால்ஷீட், கால அட்டவணை (Schedule), நாள்தோறும் செய்கிற வேலைகள் (Day by Day Process) போன்றவற்றை பராமரித்து கொள்ளலாம். அத்துடன் திரைக்கதை எழுதப் பயன்படக்கூடிய மென்பொருளை இணைத்தும், தனிப்பிரதியாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். விரைவில் இலவசமாக Download செய்யும் வசதியும் வரவிருக்கிறது.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\n'மேரியிடம் ஒரு ஆட்டுக்குட்டி...' பாடல்\nமாவீரர்களும்… மாமனிதர்களும்… மக்கள் பாடழிவும்\nஎன்ன மாதிரியான ஒரு சமூகம் இது\nரியல் ஜோடி நம்பர் 1\nமொபைல் மூலம் கம்ப்யூடரை இயக்கலாம்\n'கறுப்புப் பெட்டி'யின் நிறம் ஆரஞ்சு\nஎனக்குச் சரி என்று பட்டதை நான் செய்யலாமா\nமக்கள் தொழிலுக்குச் செல்லும் வரை நிவாரணம் வழங்கப்ப...\nபுதிய சினிமா மென்பொருள் அறிமுகம்\nஎதிர்கால வாழ்வை இன்னும் என்ன செய்யக் கருதி இருக்கி...\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yazhpanam.com/2018/02/blog-post_29.html", "date_download": "2018-08-15T22:09:29Z", "digest": "sha1:FDNL2CI3YPVSCULWHDHKHUIVTTUU33WS", "length": 6236, "nlines": 91, "source_domain": "www.yazhpanam.com", "title": "ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கர்ப்பிணி கொலை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் ! - Yazhpanam", "raw_content": "\nமுகப்பு Unlabelled ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கர்ப்பிணி கொலை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் \nஊர்காவற்றுறை பிரதேசத்தில் கர்ப்பிணி கொலை; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் \nயாழ்ப்­பா­ணம் ஊர்­கா­வற்­துறை பிர­தே­சத்­தில் கர்ப்­பிணி பெண் ஒரு­வரை படு­கொலை செய்த குற்றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­டுள்ள சகோ­த­ரர்­கள் இரு­வ­ரின் விளக்­க­ம­றி­யல் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.\nஊர்­கா­வற்­துறை நீதி­வான் மன்­றில் நீதி­வான் ஏ.எம்.எம்.றியாழ் முன்­னி­லை­யில் குறித்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. விளக்­க­ம­றி­ய­லில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­கள் இரு­வ­ரும் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.\nகுறித்த வழக்­கின் விசா­ர­ணையை குற்ற புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு மாற்றுமாறு நீதி­மன்று கடந்த தவ­ணை­யின்­போது (கடந்த மாதம் 24ஆம் திகதி) உத்­த­ர­விட்­டி­ருந்­தது.\nஇந்த நிலை­யில் இது­வ­ரை­யில் குற்­ற­ பு­ல­னாய்­வுப் பிரி­வி­னர் விசா­ர­ணை­களை பொறுப்­பெ­டுக்­க­வில்லை என மன்­றில் தெரி­விக்­கப்­பட்­டது. அத­னைத்­தொ­டர்ந்து சந்­தேக நபர்­களை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.\nஇங்கு கூறப்படும் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நிர்வாகம் பொறுப்பாகாது,\nBBC Tamil Eeladhesam India London News Notice POLITICS Sri Lanka Swiss Tamilwin World Yazhpanam அறிவித்தல்கள் ஆய்வு கட்டுரை- Topics ஆரோக்கியம் ஃபிடல் காஸ்ட்ரோ சுவாரசியம் நியூஸ் 1st தமிழ் பிரசுரங்கள் மண் வாசனை வக்கிரங்கள்\nகண்டுகளியுங்கள்: தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\nகண்டுகளியுங்கள் 24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world", "date_download": "2018-08-15T23:06:33Z", "digest": "sha1:64VQMUXJILOASXDKDYFUONYM3LINVOJY", "length": 10347, "nlines": 171, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "உலகம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n\"உங்கள் வாக்கு ரகசியமாக வைத்திருக்கப்படும்\" - எதிர்த்தரப்பு\nமலேசியா: புத்ராஜெயா நகரத்தில் எதிர்த்தரப்பினர் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மலேசியர்கள் கலந்துகொண்டனர்.\nபொருள், சேவை வரி உதவித் தேவைப்படுவோருக்கு நிதி வழங்க வகைசெய்கிறது: பிரதமர் நஜிப்\nகோலாலம்பூர் - சிங்கப்பூர் பாதையில் உலகின் ஆக அதிகமான விமானப் போக்குவரத்து\nஹவாயி தீவுகளில் அமைந்திருக்கும் Kilauea எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது\nகூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 2 பதின்ம வயதினர்; ஒருவர் தற்கொலை\nநியூசிலந்தில் தங்குவதற்கான உரிமையைப் பெற்ற சிங்கப்பூரர்கள் தொடர்ந்து வீடுகளை வாங்க முடியும்\nமுக மாற்று சிகிச்சை பெற்ற ஆக இளைய அமெரிக்கர்\nஜெனொவா மேம்பாலச் சாலை துயரச் சம்பவம் - இத்தாலிக்கு இரங்கல் கடிதங்களை அனுப்பிய சிங்கப்பூர்த் தலைவர்கள்\nபிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு வெளியே தாக்குதல் - சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பயங்கரவாத எதிர்ப்புக் காவல்துறையினர்\nஜெனொவா மேம்பாலச் சாலை விபத்து - இடிபாடுகளில் சிக்கியிருப்போரைத் தேடி மீட்கும் பணி தீவிரம்\n\"ஒன்றுசேர்ந்து உடல்எடையைக் குறைப்போம்\" என்று கூறும் பிரதமர் யார்\nசிங்கப்பூரின் chilli crab, உலகின் சிறந்த உணவுகளில் ஒன்று\nபத்தாண்டுக்கு மேலாக பல்லாயிரம் கடிதங்களை விநியோகம் செய்யத் தவறிய இந்திய அஞ்சல்காரர்\nபிள்ளைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பாதிரியார்கள்\nஅவக்காடோ பற்றாக்குறையினால் திருட்டு முயற்சிகளில் ஈடுபடும் பழப் பிரியர்கள்\nஅடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்து அதிகரிக்கவிருக்கும் வெப்பநிலை\nசிகிச்சையில் தாமதம்- கோபத்தில் மருத்துவமனைக்குத் தீ வைத்த நோயாளியின் உறவினர்\nஉலகில் வாழ்வதற்குகந்த நகரம் எது\nபிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே காரைக் கொண்டு தாக்குதல் - பயங்கரவாதத் தடுப்புக் காவல்துறை விசாரணை\nகண் பார்வைப் பிரச்சினைகளைக் கண்டறியும் கூகுளின் தொழில்நுட்பம்\nமேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் மரணம்\n10 நிமிடத்தில் அமெரிக்க இணையத்தளத்தை ஊடுருவிய 11 வயதுச் சிறுவன்\nகாவல்துறையின் கையில் சிக்கியிருக்கும் லிவர்பூல் விளையாட்டாளர் சாலா\nமனைவியுடன் சண்டை... விமானத்தை வீட்டில் மோதிய அமெரிக்கர் மரணம்\nபிரிட்டன் நாடாளுமன்றப் பாதுகாப்புத் தடுப்புகள்மீது மோதிய கார் ஓட்டுநர் கைது\nஈரானுக்கு விடுமுறைக்காகச் சென்ற நார்வே அமைச்சர் பதவி விலகியுள்ளார்\nபொது இடத்தில் திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்களா\nஅமெரிக்க தற்காப்பு விரிவாக்கம்: அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nஅமெரிக்காவுடன் போரும் நடத்தப் போவதில்லை, சமரசப் பேச்சிலும் ஈடுபடப்போவதில்லை: ஈரான்\nசுவீடனில் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க உதவும் பண்ணைகள்\nகுட்டியை இழந்த தாய்த் திமிங்கிலத்தின் 17 நாள் துயர ஊர்வலம் முடிவுக்கு வந்தது\nவெள்ளை மாளிகை வெளியே வலுவிழந்த இனவாதப் பேரணி\nசிரியாவில் ஆயுதக் கிடங்கில் வெடிப்புச் சம்பவம் - 39 பேர் மரணம்\nஃப்ரான்ஸில் மறுபயனீடு செய்யப்படாத பிளாஸ்டிக்கைக் கொண்டு பொட்டலமிடப்பட்ட பொருட்களுக்கு அபராதம்\nநீர்யானையால் தாக்கப்பட்டு இறந்த சீனச் சுற்றுப்பயணி\nசுட்டெரிக்கும் வெயிலில் புதிய சாதனை\nதலைதெறிக்க ஓடிய ஆடவர்... எதைக்கண்டு ஓடினார்\nவிமானத்தைத் திருடிய ஊழியர் பாதுகாப்பு விதிமீறல்களில் ஈடுபடவில்லை - அமெரிக்க அதிகாரிகள்\nதைவான் இருப்பதை மறுக்கமுடியாது - அதிபர் ட்ஸாய்\nஇரட்டையர்கள் தலைமையில் இரட்டையர்களுக்குத் திருமணம்\nமென்செஸ்டரில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் - 10 பேர் காயம்\nSelfie எடுக்க அடிதடியில் இறங்கிய பெண்கள்\nதப்பிக்க நினைத்துத் தவறான இடத்தில் தஞ்சம்புகுந்த ஆடவர்\nஅமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கச் சூளுரைத்திருக்கும் துருக்கி\nஎகிப்து: பேராயர் கொலை; துறவி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D+5&version=ERV-TA", "date_download": "2018-08-15T22:34:26Z", "digest": "sha1:6EIAU6IYVX5G3WA22M5YPLLXNL7YFDQW", "length": 37042, "nlines": 304, "source_domain": "www.biblegateway.com", "title": "ஆமோஸ் 5 ERV-TA - இஸ்ரவேலுக்கான - Bible Gateway", "raw_content": "\n5 இஸ்ரவேல் ஜனங்களே, இந்தப் பாடலைக் கேளுங்கள். இந்தச் மரணப் பாடல் உங்களைப் பற்றியதுதான்.\n2 இஸ்ரவேல் கன்னி விழுந்தாள்.\nஅவள் தனியாக விடப்பட்டாள். புழுதியில் கிடக்கிறாள்.\n3 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:\n“1,000 ஆட்களோடு நகரை விட்டுப்��ோன அதிகாரிகள்,\n100 ஆட்களோடு திரும்பி வருவார்கள்,\n100 ஆட்களோடு நகரை விட்டுப்போன\nஅதிகாரிகள் 10 ஆட்களோடு திரும்பி வருவார்கள்.”\nகர்த்தர் இஸ்ரவேலரைத் திரும்பிவர உற்சாகப்படுத்துகிறார்\n4 கர்த்தர் இதனை இஸ்ரவேல் நாட்டிடம் கூறுகிறார்:\n5 ஆனால் பெத்தேலைப் பார்க்காதீர்கள்.\nஎல்லையைக் கடந்து பெயர்செபாவிற்குப் போகாதீர்கள்.\n6 கர்த்தரிடம் போய் வாழுங்கள்.\nநீங்கள் கர்த்தரிடம் போகாவிட்டால் பிறகு யோசேப்பின் வீட்டில் நெருப்பு பற்றும்.\nஅந்நெருப்பு யோசேப்பின் வீட்டை அழிக்கும்.\nபெத்தேலில் அந்நெருப்பை எவராலும் நிறுத்தமுடியாது.\n7-9 நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும்.\nதேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார்.\nஅவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார்.\nஅவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார்.\nஅவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார்.\nஅவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக வைத்து\nஇன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்.”\nநீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள்.\nநீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள், கொன்று தரையில் விழவிடுகிறீர்கள்.\n10 தீர்க்கதரிசிகளே, பொது இடங்களுக்குச் சென்று ஜனங்கள் செய்கிற தீமைகளுக்கு எதிராகப் பேசுங்கள்.\nஅத்தீர்க்கதரிசிகள் நன்மையான எளிய உண்மைகளைப் போதிக்கிறார்கள். ஜனங்கள் அத்தீர்க்கதரிசிகளை வெறுக்கிறார்கள்.\n11 நீங்கள் நியாயமற்ற வரிகளை எளிய ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள்.\nநீங்கள் கோதுமையைச் சுமைச் சுமையாக அவர்களிடமிருந்து எடுக்கிறீர்கள்.\nநீங்கள் செதுக்கப்பட்ட கற்களால் அழகான வீடுகளைக் கட்டுகிறீர்கள்.\nஆனால் அவ்வீடுகளில் நீங்கள் வாழமாட்டீர்கள்.\nநீங்கள் அழகான திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்கிறீர்கள்.\nஆனால் நீங்கள் அவற்றிலிருந்து மதுவைக் குடிக்கமாட்டீர்கள்.\n12 ஏனென்றால் நான் உங்களது அநேகப் பாவங்களை அறிவேன்.\nநீங்கள் சில தீயச் செயல்களைச் செய்திருக்கிறீர்கள்.\nநீங்கள் தீமை செய்யப் பணம் வாங்குகிறீர்கள்.\nநீங்கள் ஏழைகளுக்கு வழக்கு மன்றங்களில் நீதி வழங்குவதில்லை.\n13 அப்போது ஞானமிக்க ஆசிரியர்கள் அமைதியாக இருப்பார்கள்.\nஏனென்றால் இது கெட்ட நேரம்.\n14 நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள்.\nஎனவே நீங்கள் தீமையையல்ல, நன்மையைச் செய்யவேண்டும்.\nசர்வ வ��்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உண்மையில் உங்களோடு இருப்பார்.\n15 தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்.\nவழக்கு மன்றங்களுக்கு நியாயத்தைக் கொண்டு வாருங்கள்.\nபிறகு சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்\nயோசேப்பு குடும்பத்தில் மீதியிருப்பவர்களிடம் இரக்கமாயிருப்பார்.\nபெருந்துக்க காலம் வந்து கொண்டிருக்கிறது\n16 என் ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கூறுகிறார்.\n“ஜனங்கள் பொது இடங்களில், அழுதுகொண்டிருப்பார்கள்.\nஜனங்கள் ஒப்பாரி வைப்பவர்களை வாடகைக்கு அமர்த்துவார்கள்.\n17 ஜனங்கள் திராட்சைத் தோட்டங்களில் அழுதுகொண்டிருப்பார்கள்.\nஏனென்றால் நான் அவ்வழியே கடந்துபோய் உன்னைத் தண்டிப்பேன்” என்று கர்த்தர் கூறினார்.\nகர்த்தருடைய நியாயத்தீர்ப்புக்குரிய நாளைப்பார்க்க விரும்புகிறீர்கள்.\nநீங்கள் அந்நாளை ஏன் பார்க்க விரும்புகிறீர்கள்\nகர்த்தருடைய அந்தச் சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தையே கொண்டு வரும்.\n19 நீங்கள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடி வந்த ஒருவன்,\nகரடியால் தாக்கப்பட்டது போன்று ஆவீர்கள்.\nதன் வீட்டிற்குள் நுழைந்து சுவற்றில் சர்ய்ந்தபோது.\nபாம்பால் கடிக்கப்பட்டவனைப் போன்று இருப்பீர்கள்.\n20 கர்த்தருடைய சிறப்பு நாள் ஒளியை அல்ல அந்தகாரத்தைக் கொண்டு வரும்.\nஅந்நாள் மகிழ்ச்சியை கொண்டு வராது ஆனால் துக்கத்தைக் கொண்டு வரும்.\nஅந்நாள் கொஞ்சமும் ஒளி இல்லாத அந்தகாரமான நாளாயிருக்கும்.\nஇஸ்ரவேலின் தொழுதுகெள்ளுதலை கர்த்தர் ஏற்க மறுக்கிறார்\n21 “நான் உங்கள் விடுமுறை நாட்களை வெறுக்கிறேன்.\nநான் உங்கள் ஆன்மீகக் கூட்டங்களால் மகிழவில்லை.\n22 நீங்கள் தகனபலியையும் தானியக் காணிக்கையையும் எனக்குக் கொடுத்தாலும்\nநீங்கள் தரும் சமாதான பலியில் உள்ள\n23 நீங்கள் இங்கிருந்து உங்கள் இரைச்சலான பாடல்களை அகற்றுங்கள்.\nநான் உங்கள் வீணைகளில் வரும் இசையைக் கேட்கமாட்டேன்.\n24 நீங்கள் உங்கள் நாட்டில் நியாயத்தை ஆற்றைப்போன்று ஓடவிடவேண்டும்.\nநன்மையானது ஓடையைப் போன்று உங்கள் நாட்டில் வற்றாமல் ஓடட்டும்.\n25 இஸ்ரவேலே, நீங்கள் எனக்கு பலிகளையும்\nகாணிக்கைகளையும் வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாகக் கொடுத்தீர்கள்.\n26 ஆனால் நீங்கள் உங்கள் அரசனான சக்கூத், கைவான் சிலைகளையும் சுமந்தீர்கள்.\nநீங்களாக நட்சத்திரத்தை உங்கள் தெய்வமாக்கினீர���கள்.\n27 எனவே நான் உங்களை தமஸ்குவுக்கு அப்பால்\nஅவரது நாமம் சர்வ வல்லமையுள்ள தேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81+12&version=ERV-TA", "date_download": "2018-08-15T22:34:25Z", "digest": "sha1:WQ7BKRWUM5KWGXKMM7OTRU5YYYZHKMY6", "length": 47940, "nlines": 260, "source_domain": "www.biblegateway.com", "title": "மத்தேயு 12 ERV-TA - - Bible Gateway", "raw_content": "\n12 அப்போது இயேசு, யூதர்களுக்கு முக்கியமான வாரத்தின் ஓய்வு நாளன்று வயல் வெளியில் நடந்து கொண்டிருந்தார். இயேசுவின் சீடர்கள் அவருடன் இருந்தனர். அவர்கள் பசியுடனிருந்தனர். எனவே, சீடர்கள் கதிர்களைப் பிடுங்கி உண்டனர். 2 இதைப் பரிசேயர்கள் பார்த்தார்கள். அவர்கள் இயேசுவிடம்,, “பாருங்கள். யூதச்சட்டத்துக்கு எதிராக ஓய்வு நாளில் செய்யக் கூடாததை உங்கள் சீடர்கள் செய்கிறார்கள்” என்றனர்.\n3 இயேசு அவர்களிடம்,, “தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா 4 தேவனுடைய வீட்டிற்குச் சென்றான். தேவனுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அப்பத்தைத் தாவீதும் மற்றவர்களும் உண்டார்கள். அந்த அப்பத்தை உண்டது குற்றமா 4 தேவனுடைய வீட்டிற்குச் சென்றான். தேவனுக்குக் காணிக்கையாக்கப்பட்ட அப்பத்தைத் தாவீதும் மற்றவர்களும் உண்டார்கள். அந்த அப்பத்தை உண்டது குற்றமா ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தை உண்ணலாம். 5 நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் படித்திருக்கிறீர்கள். அதாவது ஓய்வு நாளில் ஆலயங்களில் ஆசாரியர்கள் ஓய்வு கொள்ளாமல் சட்டத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்று. ஆனால், அவ்வாறு செய்யும் ஆசாரியர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல. 6 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆலயத்தைக் காட்டிலும் மேலானவர் இங்கே இருக்கிறார். 7 வேதாகமம் கூறுகிறது, ‘எனக்கு விலங்குகளைப் பலியிடுவது விருப்பமானதல்ல. மக்களிடம் இரக்கத்தையே நான் விரும்புகிறேன்,’ [a] அவ்வார்த்தைகளின் உண்மையான பொருள் உங்களுக்குத் தெரியாது. அதன் பொருளை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்றவர்களைக் குற்றவாளிகளாக்கமாட்டீர்கள்.\n8 ,“மனித குமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்” என்று பதிலுரைத்தார்.\n9 இயேசு அவ்விடத்தைவிட்டு, ஜெப ஆலயத்துக்குள் நுழைந்தார். 10 ஜெப ஆலயத்துக்குள் சூம்பிய கையுடன் ஒருவன் இருந்தான். இயேசுவின்மேல் குற்றம் சுமத்துவதற்கான ஒரு காரணத்தைத் தேடி சில யூதர்��ள் அங்கிருந்தனர். எனவே அவர்கள் இயேசுவிடம்,, “ஓய்வு நாளில் குணப்படுத்துவது சரியா” [b] என்று கேட்டார்கள்.\n11 இயேசு,, “உங்களில் யாருக்கேனும், ஓர் ஆடு இருந்து அது ஓய்வு நாளில் ஒரு குழியில் விழுந்தால், நீங்கள் அதைக் குழியில் இருந்து தூக்கி எடுப்பீர்கள் அல்லவா 12 ஓர் ஆட்டைக் காட்டிலும் மனிதன் நிச்சயமாக மேலானவன். எனவே, ஓய்வு நாளில் நற்செயல்களைச் செய்ய மோசேயின் நியாயப்பிரமாணம் அனுமதிக்கின்றது” என்று பதிலளித்தார்.\n13 பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம்,, “எங்கே உன் கைகளைக் காட்டு” என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான். அது மற்ற கையைப்போல குணமாயிற்று. 14 ஆனால் பரிசேயர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டம் தீட்டியவாறு அங்கிருந்து விலகிச் சென்றனர்.\n15 பரிசேயர்களின் எண்ணத்தை அறிந்த இயேசு, அவ்விடத்தை விட்டு நீங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள். இயேசு நோயாளிகள் அனைவரையும் குணமாக்கினார். 16 ஆனால், தான் யாரென்பதை மற்றவர்களிடம் கூறக் கூடாது என அவர்களை எச்சரித்தார். 17 ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது நடக்கும்படிக்கு இயேசு இவ்வாறு செய்தார். ஏசாயா சொன்னது இதுவே,\n18 ,“இதோ என் ஊழியன்.\nஎன் ஆவியை இவர்மேல் அமரச்செய்வேன்.\nஇவர் தேசங்களுக்கு (என்) நேர்மையான நியாயத்தைக் கூறுவார்.\n19 இவர் வாக்குவாதம் செய்யார்; கூக்குரல் செய்யார்.\nவீதிகளில் உள்ள மக்கள் இவர் குரலைக் கேளார்.\n20 ஏற்கெனவே வளைந்த நாணலைக்கூட இவர் உடைக்கமாட்டார்.\nஅணையப்போகிற விளக்கைக்கூட இவர் அணைக்கமாட்டார்.\nநியாயத்தீர்ப்பு செய்து முடிக்கும்வரை இவர் தம் முயற்சியில் தளரமாட்டார்.\n21 எல்லா மக்களும் இவரிடம் நம்பிக்கைக்கொள்வார்கள்.”\n22 பின்னர், சிலர் இயேசுவிடம் ஒரு மனிதனை அழைத்து வந்தனர். குருடனான அவனால் பேசவும் முடியவில்லை. ஏனென்றால் அவனுக்குள் ஒரு பிசாசு இருந்தது. இயேசு அவனைக் குணப்படுத்தினார். அவனால் பார்க்கவும் பேசவும் முடிந்தது. 23 வியப்புற்ற மக்கள்,, “தேவன் தாம் அனுப்பிவைப்பதாக வாக்களித்த தாவீதின் குமாரன் இவர்தான் போலும்\n24 மக்கள் இவ்வாறு கூறுவதைப் பரிசேயர்கள் கேட்டனர். பரிசேயர்கள்,, “பெயல்செபூலின் வல்லைமையையே இயேசு பிசாசுகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்” என்று கூறினர். பெயல்செபூல் பிசாசுகளின் தலைவன்.\n25 இயேசு பர���சேயர்களின் எண்ணங்களை அறிந்தார். எனவே இயேசு,, “தனக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் பிரிவுகளைக்கொண்ட எந்த இராஜ்யமும் அழிந்துவிடும். பிரிவுகொள்ளுகின்ற எந்த நகரமும் நிலைக்காது. பிரிகின்ற எந்தக் குடும்பமும் முன்னேற்றம் அடையாது. 26 எனவே சாத்தான் [c] தன்னுடைய பிசாசுகளையே துரத்தினால், சாத்தான் பிரிந்திருக்கிறான். எனவே சாத்தானின் இராஜ்யம் நிலைத்திருக்காது. 27 நான் பிசாசுகளை விரட்டும்பொழுது சாத்தானின் வல்லமையை நான் பயன்படுத்துவதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது உண்மையெனில், உங்கள் மனிதர்கள் பிசாசுகளை விரட்ட எந்த சக்தியைப் பயன்படுத்துகிறார்கள் எனவே, உங்கள் மக்களே நீங்கள் சொல்வது பொய் என்று நிரூபிக்கிறார்கள். 28 ஆனால், பிசாசுகளை விரட்ட நான் தேவ ஆவியின் வல்லமையைப் பயன்படுத்துகிறேன். தேவனுடைய இராஜ்யம் உங்களிடம் வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. 29 ஒருவன் வலிமையான மனிதனின் வீட்டுக்குள் புகுந்து திருட நினைத்தால், முதலில் அவ்வலிமையான மனிதனைக் கட்டிப்போட வேண்டும். பின்னரே, அவன் அவ்வலிமையான மனிதனின் வீட்டிலிருந்து பொருட்களைத் திருட முடியும். 30 என்னுடன் இல்லாதவன் எனக்கு எதிரானவன். என்னுடன் சேர்ந்து செயல் புரியாதவன் எனக்கு எதிராகச் செயல்படுகிறவன்.\n31 ,“அதனால் நான் சொல்லுகிறேன், மனிதர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். மேலும் மனிதர்கள் சொல்லுகின்ற எல்லாத் தீயவற்றுக்கும் மன்னிப்புண்டு. ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. 32 மனித குமாரனுக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்கும். ஆனால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராகப் பேசுகிறவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இப்பொழுதோ அல்லது எதிர்காலத்திலோ அவன் மன்னிக்கப்படமாட்டான்.\n33 ,“நல்ல பழங்கள் தேவையெனில், நல்ல மரத்தை வளர்க்க வேண்டும். மரம் தீயதானால், பழங்களும் தீயனவாகும். ஒரு மரத்தின் தரம் அதன் பழங்களைக்கொண்டே அறியப்படும். 34 பாம்புகள் நீங்கள் பொல்லாதவர்கள் நீங்கள் நீங்கள் எப்படி நல்லவற்றைக் கூற முடியும். உள்ளத்திலுள்ளதையே வாய் பேசுகிறது. 35 ஒரு நல்லவன் தன் உள்ளத்தில் நல்லவைகளை வைத்திருக்கிறான். எனவே அவன் நல்லவைகளை உள்ளத்திலிருந்து பேசுகிறான். ஆனால் பொல்லாத மனிதன் தன் உள்ளத்தில் பொல்ல���தவைகளைச் சேர்த்து வைத்திருக்கிறான். எனவே அவன் பொல்லாதவைகளைத் தன் உள்ளத்திலிருந்து பேசுகிறான். 36 மனிதர்கள் தாங்கள் பேசுகிற கவனமற்ற வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். இது நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளில் நடக்கும். 37 உங்களது வார்த்தைகளே உங்களுக்கு நியாயம் வழங்க பயன்படுத்தப்படும். உங்களது வார்த்தைகளே உங்களை நல்லவரென்றும் உங்கள் வார்த்தைகளே உங்களைத் தீயோர் என்றும் நியாயம் தீர்க்கும்” என்று சொன்னார்.\n38 பின்னர், பரிசேயர்கள் சிலரும் வேதபாரகர்கள் சிலரும் இயேசுவுக்கு மறுமொழி கூறினார்கள். அவர்கள்,, “போதகரே, உம்மை நிரூபிக்கும்படியாக ஓர் அற்புதம் செய்து காட்டும்” என்று கேட்டனர்.\n39 அதற்கு இயேசு,, “பொல்லாதவர்களும் பாவிகளும்தான் அற்புதங்களை ஆதாரமாகக் கேட்பார்கள். ஆனால், எந்த அற்புதமும் அவர்களுக்கு ஆதாரமாகக் காட்டப்படமாட்டாது. தீர்க்கதரிசி யோனாவிற்கு நிகழ்ந்த அற்புதம் மட்டுமே ஆதாரமாக கொடுக்கப்படும். 40 யோனா ஒரு பெரிய மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருந்தான். அதைப் போலவே, மனித குமாரனும் கல்லறைக்குள் மூன்று பகலும் மூன்று இரவுகளும் இருப்பார். 41 மேலும் நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில் நினிவே [d] பட்டணத்து மனிதர் உயிர்த்தெழுந்து இன்று வாழ்கின்ற உங்கள் தவறுகளை நிரூபிப்பார்கள். ஏனென்றால், யோனாவின் போதனையைக் கேட்டு, அவர்கள் மனந்திரும்பினார்கள். நான் சொல்லுகிறேன், நான் யோனாவைக் காட்டிலும் மேன்மையானவன்.\n42 ,“நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளில், தென்திசையின் அரசி உயிர்த்தெழுந்து உங்கள் மேல் குற்றம் சுமத்துவாள். ஏனென்றால், அந்த அரசி மிகத் தொலைவிலிருந்து சாலமோனின் ஞானம் செறிந்த போதனைகளைக் கேட்க பயணப்பட்டு வந்தாள். நான் சொல்லுகிறேன், நான் சாலமோனைக் காட்டிலும் மேலானவன்.\nதிரும்பி வரும் தீய ஆவி\n43 ,“பிசாசின் பொல்லாத ஆவி ஒரு மனிதனுக்குள்ளிருந்து வெளியில் வரும்பொழுது, வறண்ட நிலப்பகுதியில் ஓய்விடம் தேடி அலைகிறது. ஆனால், அதற்கு ஓய்விடம் கிடைப்பதில்லை. 44 எனவே, அந்த ஆவி, ‘நான் புறப்பட்ட இடத்திற்கே திரும்பச் செல்வேன்’ என்று சொல்லி அந்த ஆவி திரும்பி அதே மனிதனிடம் வரும்பொழுது, அது இருந்த இடம் வெறுமையாயும் சுத்தமாயும் ஒழுங்குடனும் இருப்பதை அறிகிறது. 45 பின்னர், வெளியேறித் தன்னிலும் பொல்லாத மேலும் ஏழு பொல்லாத ஆவிகளை அழைத்து வருகிறது. எல்லா ஆவிகளும் அவனுக்குள் புகுந்து வசிக்கின்றன. முன்பைவிட அவனுக்கு ஆழ்ந்த தொல்லை ஏற்படுகிறது. இன்று வாழ்கின்ற பொல்லாதவர்களுக்கும் அப்படியே நேரும்” என்று பதிலளித்தார்.\n46 இயேசு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தாயும் சகோதரர்களும் வெளியில் நின்றிருந்தனர். அவர்கள் இயேசுவிடம் பேச விரும்பினர். 47 ஒருவன் இயேசுவிடம்,, “உம் தாயும் சகோதரர்களும் வெளியில் காத்திருக்கின்றனர். அவர்கள் உம்மிடம் பேச விரும்புகிறார்கள்” என்றான்.\n48 இயேசு,, “யார் என் தாய் யார் என் சகோதரர்கள்” என்று கேட்டார். 49 தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி,, “பாருங்கள் இவர்களே என் தாயும் சகோதரர்களும். 50 பரலோகிலிருக்கும் என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்களே என் உண்மையான சகோதர சகோதரிகளும் தாயும் ஆவார்கள்” என்று அவனுக்கு பதிலளித்தார்.\nமத்தேயு 12:7 ஓசியா 6:6-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.\nமத்தேயு 12:10 ஓய்வுநாள்...சரியா ஓய்வுநாளில் பணிபுரிவது யூதச் சட்டத்திற்கு எதிரானது.\nமத்தேயு 12:26 சாத்தான் பிசாசுகள் இலக்கிய வழக்குப்படி ‘சாத்தான் சாத்தானைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினால்.’\nமத்தேயு 12:41 நினிவே யோனா பிரச்சாரம் செய்த நகரம். யோனா 3.\nமத்தேயு 12:21 : ஏசாயா 42:1-4.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/10123748/1005539/KarnatakaState-Womens-Eveteasing-Issue.vpf", "date_download": "2018-08-15T22:14:27Z", "digest": "sha1:SLD4UMMFGEH7B2J5QGAT4H23WGZWO2FJ", "length": 9745, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பெண்களை கேலி செய்த‌தாக இளைஞருக்கு தர்ம அடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண்களை கேலி செய்த‌தாக இளைஞருக்கு தர்ம அடி\nகர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா என்ற பகுதியில், பெண்களை கேலி செய்த‌தாக இளைஞர் ஒருவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா என்ற பகுதியில், பெண்களை கேலி செய்த‌தாக இளைஞர் ஒருவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாவீத் என்ற அந்த இளைஞர், மது அருந்திவிட்டு அடிக்கடி அப்பகுதி பெண்களை கிண்டல் செய்து வந்த‌தாக கூறப்படுகிறது.\nகல்லூரி மாணவிகள் சிலரிடம் ஜாவித் சில்மிஷம் செய்ய முயன்ற போது, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவரை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து\nசீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா\nமெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசெல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு\nபாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்\n\"ஆசிரியர் விருது எண்ணிக்கை 45 ஆக குறைப்பு\" - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிரடி\nதேசிய அளவில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது எண்ணிக்கையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் சாலை\nகேரள மாநிலம் மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், காட்டாற்று வெள்ளத்தில் அங்குள்ள சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.\nகுடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை - நள்ளிரவில் வளைத்து பிடித்த வனத் துறையினர்\nஅசாம் மாநிலம் கவுகாத்தியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானையை வனத் துறையினர் பிடித்தனர்.\nஆக. 16 வரை திவ்ய தரிசனம் ரத்து - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nதிருப்பதி கோவிலில், கும்பாபிஷேகத்தை ஒட்டி வரும் இன்று முதல் 16ம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் அபாயம்\nகர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n\"தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்த�� தண்டிக்கிறது\" - அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் வேணுகோபால் குற்றச்சாட்டு\nநிதி வழங்குவதில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து தண்டிப்பதாக அதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://134804.activeboard.com/t60123304/topic-60123304/?page=1", "date_download": "2018-08-15T22:58:11Z", "digest": "sha1:B46NJUZQMVPHVQGMPWUX2UEH37G63W4G", "length": 48769, "nlines": 97, "source_domain": "134804.activeboard.com", "title": "பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> எஸ். இராமச்சந்திரன் தென்னிந்தியச் சமூக வரலாறு -> பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்\nTOPIC: பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்\nபன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும்\n(தமிழ் மாதங்களின் பெயர்களுக்கும், விண்மீன்களின் பெயர்களுக்கும் தொடர்பு இல்லை என்ற கருணாநிதியின் பிதற்றலுக்கு ஆதாரபூர்வமான மறுமொழி இக்கட்டுரை.)\nதமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு விழாவில் பேசுகையில், சித்திரை, வைகாசி முதலிய 12 மாதங்களின் பெயர்களும், அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் முழுமதி நாள் (பௌர்ணமி) நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இடப்பட்ட பெயர்கள்தாம் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇக்கருத்தினைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, சித்திரை, கார்த்திகை என்ற இரு மாதங்களின் பெயர்கள்தாம் நட்சத்திரப் பெயர்கள் என்றும், பிற மாதங்களின் பெயர்களுக்கும் நட்சத்திரங்களின் பெயர்களுக்கும் எவ்விதத��� தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டு, பூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் பூசை என்றும், மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிற மாதம் மகம் அல்லது மகை என்றல்லவா பெயர் பெற்றிருக்க வேண்டும் என்றும் வினவியுள்ளார்.\nகருணாநிதி தமக்குத் தாமே ‘முத்தமிழ் அறிஞர்’ என்று பட்டம் சூட்டிக் கொண்டவர். முத்தமிழ் என்றால் இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் குறிக்கும். நாடகத் தமிழ் நூல்களுள் தலையாயது சிலப்பதிகாரம். தாம் சிலப்பதிகாரத்தைக் கரைத்துக் குடித்தவர் என்றும், சிலப்பதிகார நாயகி கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் சிலை வைத்தும், பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடம் அமைத்தும் சிலம்புக்குப் பெருமை சேர்த்தவர் என்றும் தம்பட்டம் அடித்துக்கொள்பவர் பூம்புகார் திரைப்பட வசனகர்த்தா கருணாநிதி. சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் வருகிற ஒரு குறிப்பை (கால்கோட்காதை – வரி. 25-26) அவருக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை நமக்கு உள்ளது.\nசேரன் செங்குட்டுவன், கனக விசயர் மீது படையெடுத்துப் புறப்படுவதற்கு நல்ல நேரம் (முகூர்த்தம்) குறித்துக் கொடுக்கிற சோதிடன் “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோன்” எனக் குறிப்பிடப்படுகிறான். ஐவகைக் கேள்வி என்பது பஞ்சாங்க அறிவாகும். “ஆரிரு மதியின் காருக வடிப்பயின்று” என்றால் 12 ராசிகளிலும் இருக்கின்ற கிரக நிலைகளைக் கற்று என்று பொருளாகும். ஜாதகத்தில் இருக்கின்ற 12 ராசிகளை மதி என்றே சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதாவது சித்திரை மதி தொடங்கி பங்குனி மதி முடிய இருக்கிற 12 ராசிகள் என்பது பொருளாகும்.\nமதி என்ற சொல்லில் இருந்தே மாதம் என்ற சொல் தோன்றிற்று. தமிழிலும் நிலவைக் குறிக்கிற திங்கள்என்ற சொல்லைத்தான் மாதத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்தில் வழங்குகிறMonth (மாதம்) என்ற சொல் Moon என்ற சொல்லில் இருந்தே தோன்றியதாகும். எனவே, சித்திரை நட்சத்திரத்தில் முழுமதி திகழ்கிற மாதம் சித்திரை மாதம் ஆகும். அதே சிலப்பதிகாரத்தில், இந்திர விழவூரெடுத்த காதையில் (வரி 64) ”சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்ற குறிப்பு உள்ளது இதற்குச் சான்றாகும். அது போன்றே, விசாக நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் வைசாகி அல்லது வைகாசி ஆகும். இன்றும் வட இந்தியா���ில் வைசாகி என்ற பெயர் வழக்கில் உள்ளது.\nவிசாக நட்சத்திரத்தின் பெயரை ஆட்பெயராகக் கொண்ட விசாகன் என்ற பெயருடையவர்கள், சங்க காலத்தில் இருந்துள்ளார்கள். இப்பெயர் வியாகன், வியகன், வியக்கன் என்ற வடிவங்களில் வழங்கியுள்ளதென கருணாநிதியாலேயே போற்றப்பட்ட – போற்றப்படுகிற() ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமது Early Tamil Epigraphy என்ற நூலில் குறிப்பிடுகிறார்.\nசித்திரை, விசாகம் என்ற நட்சத்திரப் பெயர்களைப் போன்றே அனுஷம் என்ற நட்சத்திரமும் ஆனுஷி என்ற மாதப் பெயராக வழங்கத் தொடங்கி அதுவே ஆனி எனத் திரிந்திருக்கிறது. அனுஷம் அல்லது அனுடம் அல்லது அனிழம் என்ற நட்சத்திரம் முடப்பனை என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனுஷ நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அனுஷ நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமாகிய ஜேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கருதுகிற மரபும் உண்டு. அந்த அடிப்படையில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்றும் குறிப்பிடுவதுண்டு.\nஇவ்விரண்டு நட்சத்திரங்களிலும் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், இவற்றை அடுத்து வருகிற மூல நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்கிற வழக்கமே தற்போது நடைமுறையில் உள்ளது. மார்கழி மாத மிருகசிரஸ் நட்சத்திரத்தில் முழுநிலா அமைவதாகக் கொள்ளாமல், அதற்கு அடுத்த நட்சத்திரமான சிவபெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் முழுநிலா நாள் அமைவதாகக் கொள்வதை இதனையொத்த நிகழ்வாகக் கருதலாம்.\nபூர்வ ஆஷாடம் நட்சத்திரம் தற்போது பூராடம் எனத் தமிழில் வழங்குகிறது. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் ஆஷாடி என்று வழங்கத் தொடங்கி ஆடி எனத் திரிந்துள்ளது. சிராவணம் என்ற நட்சத்திரம் திருவோணம் எனத் தமிழில் வழங்குகிறது. ஓணம் என்று இதனைக் குறிப்பிடுவதுண்டு. சிராவண நட்சத்திரத்தில் பௌர்ணமி அமைகிற மாதமே சிராவணி ஆகும். இது ஆவணி என வழங்கப்படுகிறது. சிரமணர் என்பது சமணர் எனத் திரிந்து அமணர் என வழங்குவது போன்றதே இம்மாற்றமும் ஆகும். ஆவணி மாத முழுநிலா நாள் ‘ஓண நன்னாள்’ என மதுரைக்காஞ்சியில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபூர பாத்ர பதம் என்கிற நட்சத்திரப் பெயர் பூரட்டாதி எனத் தமிழில் வழங்கும். இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் புரட்டாசி எனத் தமிழில் வழங��குகிறது. அசுவதி நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் வட இந்தியாவில் ஆஸ்வின மாதம், ஆஸ்விஜ மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழிலோ அற்பசி, ஐப்பசி, அற்பிகை என்றெல்லாம் வழங்கியுள்ளது. இவற்றுள் ஐப்பசி என்பதே வழக்கில் நிலைத்துவிட்டது.\nகார்த்திகையைக் கருணாநிதியே ஏற்றுக்கொண்டு விட்டதால் அதைப் பற்றி நாம் எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை.\nமான் தலை போன்று தோற்றமளிக்கும் நட்சத்திரக் கூட்டம் மிருகசிரஸ் என்று வடமொழியில் வழங்கிற்று. இந்நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மார்கசிருஷி என வடமொழியில் வழங்கத் தொடங்கி, தமிழில் மார்கழி எனத் திரிந்துள்ளது. பிராகிருத மொழியில் மிருகசிரஸ் என்பது மகசிர என வழங்கிற்று. மார்கழி மாதமும் மகசிர என்ற நட்சத்திரப் பெயராலேயே பிராகிருதத்தில் வழங்கியுள்ளது. இதற்கான ஆதாரம் இலங்கையில் வரலாற்று நூலான மகாவம்சத்தில் உள்ளது. ‘யாப்பருங்கலவிருத்தி’ என்ற பழமையான இலக்கண நூலில் மகயிரம் என இந்நட்சத்திரப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபூச நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் தை என்று எப்படிப் பெயர் பெற்றது என்பது கருணாநிதியில் கேள்வி. பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும், திஷ்யம் என்றும் இரு வகையாக வழங்கும். திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கப்படத் தொடங்கி தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது. தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய சூடாமணி நிகண்டு குறிப்பிடுகிறது.\nதைசம் என்பது பூசம் நட்சத்திரத்தைக் குறிக்கும் என்று 1910ஆம் ஆண்டில் கதிரைவேல் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட சங்கத்து அகராதி குறிப்பிடுகிறது. புஷ்யம் என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பௌஷ்ய மாதம் என்றும், பௌஷ மாதம் என்றும் தைத் திங்களைக் குறிப்பிடுவதும் உண்டு. தை மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதாகச் சட்டம் இயற்றிய கருணாநிதிக்கு திஷ்ய நட்சத்திரத்தின் பெயர்கூடத் தெரிந்திருக்கவில்லை.\nகருணாநிதிக்கு வேண்டியவரான ஐராவதம் மகாதேவன், திஷ்யம் என்ற நட்சத்திரப் பெயர் சங்க காலத் தமிழகத்தில் ஆட்பெயராகச் சூட்டிக் கொள்ளப்பட்டது என்றும், திஸ்ஸன், திய்யன், தீயன் என்ற வடிவங்களில் இப்பெயர் வழங்கியு��்ளது என்றும் நாம் மேலே குறிப்பிட்ட நூலில் எழுதியுள்ளார். கருணாநிதி, ஐராவதம் மகாதேவன் அவர்களைக் கலந்து ஆலோசித்திருந்தால், பூசை என்றல்லவா மாதப் பெயர் இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற அபத்தமான கேள்விகளைக் கேட்டிருக்க மாட்டார். அவர்தாம் அனைத்தும் அறிந்தவர் என்ற எண்ணம் உடையவராயிற்றே\nதை மாதம், ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதியன்று பிறக்கிறது என்ற கணக்கீடு பஞ்சாங்கக் காரர்களால் தாம் கணித்துச் சொல்லப்படுகிறது. அதாவது, கருணாநிதியால் பழித்துப் பேசப்படுகிற ‘ஆரிருமதியின் காருக வடிப்பயின்று ஐவகைக் கேள்வியும் அமைந்தோர்களால்’தான் சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்குகிற நாள் என்ற அடிப்படையில் தை முதல் நாள் கணக்கிடப்படுகிறதே தவிர ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வானநூல் கல்வியில் தேர்ச்சி பெற்ற கோள் ஆய்வு நிபுணர்களால் அல்ல. பஞ்சாங்கக் காரர்களால் நிர்ணயிக்கப்பட்ட பழம் பஞ்சாங்கக் கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த தை முதல் நாளை மட்டும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, அதனைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று புதிதாக நாமகரணம் செய்கிற அளவிற்கு அடாவடித்தனம் உள்ள ஒருவர், எப்படி அறிஞர் ஒருவரைக் கலந்தோசிப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியும்\nஐராவதம் மகாதேவனைக் கலந்து ஆலோசித்திருந்தால், டிசம்பர் 20ஆம் தேதியன்றே சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வு தொடங்கிவிடுகிறது என்பதால் டிசம்பர் 20ஆம் தேதியைத்தான் தை முதல் நாளாக நிர்ணயித்து, அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றாவது ஐரோப்பிய வானநூல் அறிவுக்கும் கருணாநிதியின் ஆணவத்திற்கும் ஒத்திசைகிற வகையில் ஒரு வழியையாவது சொல்லிக் கொடுத்திருப்பார்.\nமக நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் மாகி என வழங்கத் தொடங்கிப் பின்னர் மாசி எனத் திரிந்துள்ளது. கரம், ஹரமாகத் திரிந்து ஒலிக்கப்படத் தொடங்கிப் பின்னர் சகரமாகத் திரிந்திருக்கலாம். ஹிந்து என்ற பாரசீக வழக்கு, சிந்து என இந்திய மொழிகளில் வழங்குவதை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.\nஇறுதியாகப் பங்குனி என்ற கடைசி மாதப் பெயருக்கு வருவோம். ”பங்குனி உயர் அழுவத்துத் தலைநாள் மீன்” எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. அதாவது பங்குனி மாதத்தில் முழுநிலா அமைகிற முழுமையான ந��்சத்திரமாகிய உத்தர பால்குண நட்சத்திரமே அதாவது உத்தரமே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. நாள்மீன் என்பது நட்சத்திரத்தையும், கோள்மீன் என்பது கிரகத்தையும் குறிப்பதற்குச் சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்களாகும். அதாவது Constellation என்பது நாள்மீன் அல்லது நட்சத்திரம், Planet என்பது கோள்மீன் அல்லது கிரகம் ஆகும்.\nகோள் என்ற சொல் கொள்ளுதல் அதாவது ஈர்ப்பு விசையால் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு இயங்குவது எனப் பொருள்படும். வடமொழியில் கிரகித்தல் என்ற கருத்தின் அடிப்படையில்தான் கிரகம்என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவிற்குத் தெளிந்த வானியல் அறிவு படைத்த நம் முன்னோர், கருணாநிதியின் பார்வையில் மூடர்களாகவோ, ஆரிய அடிமைகளாகவோதான் காட்சியளிப்பார்கள். நம் முன்னோர்களைப் பற்றி இவர் புரிந்து கொண்டது, தமிழைப் புரிந்து கொண்டதுபோல் இவ்வளவுதான்.\nஉத்தர பால்குண நட்சத்திரத்தில் முழுநிலா அமைகிற மாதம் பல்குனி என வழங்கத் தொடங்கிப் பங்குனி எனத் திரிந்துள்ளது. எந்நேரமும், எந்த ஆதாயத்திலும் தம் பங்கு என்ன என்ற சிந்தனையிலேயே மூழ்கி இருப்பவர்களுக்குப் பங்குனிக்கான பெயர்க் காரணம் புரியாமல் போவதில் வியப்பில்லை.\nஇறுதியாக ஒரு விளக்கம். இந்த நட்சத்திரப் பெயர்களும், மாதப் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களாக இருப்பதால் அவை தமிழர்களுக்கு அன்னியமானவை என்ற எண்ணம் சில தமிழ் அறிஞர்களிடையேகூட நிலவுவதாகத் தெரிகிறது. பழமையான தமிழ்க் கணியர்களான (ஜோதிடர்களாகிய) வள்ளுவர்கள், தமிழர்களே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே, பல நட்சத்திரப் பெயர்களும், மாதங்களில் பெயர்களும் திராவிட மொழிகளில் இருந்தோ, முன்னிலை ஆஸ்திராய்டு மொழிகள் என்று கருதப்படுகிற முண்டா மொழிகளில் இருந்தோ பெறப்பட்டுச் சமஸ்கிருத வடிவம் பெற்ற சொற்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.\nஅதேபோன்று, வள்ளுவர்கள் வானவியல் அறிவை அனைத்திந்தியக் கல்விப் புலமாக உருவாக்குவதற்காக, சமஸ்கிருத மொழி வடிவில் இப்பெயர்களைப் பதிவு செய்திருக்கலாம். இக்காரணத்தினாலேயே வானவியல் அறிவும், பஞ்சாங்க அறிவும் தமிழர்களுக்கு அன்னியமாகிவிடா. மொழியியல் அறிஞர்கள்தாம் இது குறித்து ஆய்ந்து விளக்கம் அளிக்கத்தக்கவர்கள்.\n(இக்கட்டுரை, ஏப்ரல் 21, 2012 அன்று மூவர் முதலிகள் முற்றம் செ��்னையில் நடத்திய சித்திரைச் சிறப்பு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட இலவசப் பிரசுரத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவம்).\nகட்டுரை ஆசிரியர் எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர். தமிழகக் கல்வெட்டுகள் குறித்த ஆழ்ந்த புலமை கொண்டவர்.\nகல்வெட்டுகளை ஆய்வு செய்வது குறித்து பல புதிய கோணங்களையும், பார்வைகளையும் அளித்து வருபவர்.\nமறையும் மறையவர்கள் (ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு),தோள்சீலைக் கலகம் (அ.கணேசனுடன் இணைந்து எழுதியது) ஆகிய நூல்களின் ஆசிரியர். சென்னையில் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் (SISHRI) என்ற ஆய்வு மையத்தை நடத்தி வருகிறார்.\nRE: பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nசந்தஸ் : வேதத்தின் பாதம்\nமார்கசீர்ஷி என்பது மார்கழி என்றானதாகச் சொன்னதில், பாஷா வித்யாஸங்கள் நன்றாகத் தெரிந்தன அல்லவாதமிழில், அநேகமாக ஒவ்வொரு மாஸப் பெயரிலுமே, அந்த பாஷையின் தனி லக்ஷணப்படி மூலமான ஸம்ஸ்கிருதப் பேர் எப்படி மாறுகிறதென்று தெரிகிறது.\nபெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமியன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும். அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும் விழாவாகவும் இருக்கும். அநேகமாக சித்ரா நக்ஷத்தரத்தன்றுதான் சித்திரை மாஸத்தில் பௌர்ணமி வரும். சித்ரா பூர்ணிமை ஒரு விசேஷ நாளாக இருக்கிறது. தமிழில் சித்திரை என்ற மாஸப் பெயர் மூலத்துக்கு மாறாமலே இருக்கிறது. விசாக சம்பந்தமுள்ளது வைசாகம். விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம்தான் வைசாகி. மதுரை மருதையாவது போல், ஸம்ஸ்க்ருத வைசாகி தமிழில் வைகாசியாகிறது. (பெங்காலில் பைஷாகி என்பார்கள்) வைகாசி விசாகமும் உத்ஸவ நாளாக இருக்கிறது. நம்மாழ்வார் திருநக்ஷத்ரம் அன்றுதான். இப்போது, புத்த பூர்ணிமா என்பதாக அதற்கு விசேஷம் கொடுத்திருக்கிறார்கள்.\nஅநுஷ நக்ஷத்ர ஸம்பந்தமுள்ளது ஆநுஷீ. அந்த நக்ஷத்ரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற ஆநுஷீமாஸம், தமிழில் ஆனி ஆகிறது. ஷகாரம் தமிழில் உதிர்ந்துவிடுகிறது.\nஆஷாடத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் – முன்;உத்தரம் -பின். ‘பூர்வாஷாட’த்தில் ‘ர்வ’கூட்டெழுத்துச் சிதைந்தும், ‘ஷா’உதிர்ந்தும், தமிழில் ‘பூ���ாடம்’என்கிறோம். இப்படியே உத்தராஷாடத்தை ‘உத்திராடம்’ என்கிறோம். இந்த ஆஷாடங்களில் ஒன்றில் பௌர்ணமி ஸம்பவிப்பதால், ‘ஆஷாடீ’எனப்படுவதுதான், நம்முடைய ‘ஆடி’ மாஸம்.\nச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்ரத்தைக் குறித்தது. முதலில் உள்ள ‘ச்ர’தமிழில் அப்படியே drop -ஆகி, ‘வண’த்தை ‘ஒணம்’என்கிறோம். அது மஹாவிஷ்ணுவின் நக்ஷத்ரமாதலால், ‘திரு’என்ற மரியாதைச் சொல்லைச் சேர்த்துத் திருவோணம் என்கிறோம். (இவ்வாறே ‘ஆர்த்ரா’என்ற சிவபெருமானின் நக்ஷத்ரத்தை ஆதிரை என்றாக்கி, அதற்கும்’திரு’ சேர்த்துத் ‘திருவாதிரை’என்கிறோம். திரு அச்வினி, திருப் பரணி என்றெல்லாம் சொல்வதில்லை. கார்த்திகை மாஸ தீப உத்ஸவத்தை மட்டும் திருக்கார்த்திகை என்றாலும், மற்ற சமயங்களில் திரு போடாமல் கார்த்திகை என்றே சொல்கிறோம். ஹரி-ஹரபேதம் பார்க்காத தமிழ் மரபு அவ்விருவர் நக்ஷத்ரத்துக்கு மட்டும் எப்போதும் ‘திரு’போட்டு மரியாதை தருகிறது. இந்த விஷயம் இருக்கட்டும்) அநேகமாகப் பௌர்ணமி ச்ரவணத்திலேயே வருவதான ‘ச்ராவணி’தான், ஸம்ஸ்கிருதத்துக்கே உரிய சகார, ரகாரக் கூட்டெழுத்து drop ஆகி, ஆவணியாகிறது.\nஇப்படி ஏகப்பட்ட எழுத்துக்கள் தமிழில் உதிர்வதற்கு ‘ஸிம்ஹளம்’என்பது ‘ஈழம்’என்றானது ஒரு திருஷ்டாந்தம். ஸ வரிசையம் ச வரிசையும் தமிழில் அ வரிசையாய் விடும்.\n‘ஸீஸம்’ என்பதுதான் ‘ஈயம்’என்றாயிருக்கிறது. ‘ஸஹஸ்ரம்’என்பது கன்னடத்தில் ‘ஸாஸிரம்’ என்றாயிருக்கிறதென்றால், அந்த ‘ஸாஸிரம்’ தமிழில் ‘ஆயிரம்’என்று ஸகாரங்களை உதிர்த்துவிட்டு உருவாயிருக்கிறது.\n‘ஆயிர’த்தைச் சொன்னதால் மற்ற எண்களைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். ஒன்று, இரண்டு, மூன்று முதலியன ஏக, த்வி, த்ரி முதலான ஸம்ஸ்கிருத வார்த்தைகளின் தொடர்பில்லாதவையாகவே உள்ளன. பஞ்ச-அஞ்சு;அஷ்ட-எட்டுஎன்பன மட்டும் ஸம்பந்தமிருக்கிறாற்போல் தோன்றுகிறது. இங்கிலீஷ் two, three என்பவை ஸம்ஸ்கிருத த்வி,த்ரி ஸம்பந்தமுடையவைதான். Sexta, hepta, octo, nove,deca என்பதாக ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து சம்பந்தத்தைச் சொல்லும் வார்த்தைகள் ஷஷ்ட, அஷ்ட, நவ, தச என்ற ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்தே வந்திருப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. ஆனால் முதல் எண்ணான one என்பது ‘ஏக’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் ‘ஒன்று’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமல், தமிழ் ‘ஒன்று’என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாக இருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. தெலுங்கிலோ தமிழ் ஒன்று-வின் ‘ஒ’ வும், ஸம்ஸ்கிருத ‘ஏக’வின் ‘க’வும் சேர்ந்து ‘ஒகடி’என்றிருக்கிறது. இதெயெல்லாம் பார்க்கும்போது இனத்தில் எல்லாம் ஒன்று என்பதுபோல், திராவிட -ஸம்ஸ்கிருத பாஷைகளுக்குங்கூடப் பொதுவான ஒரே மூலபாஷை இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.\nஸிம்ஹளத்தில் ‘ஸிம்ஹ’என்பதில் ஸ,ஹ இரண்டும் drop -ஆகி ‘இம்ளம்’, ‘ஈளம்’ என்றாகி, ள வும் ழ வாகி ஈழம் என்று ஏற்பட்டிருக்கிறது.\nப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம்தான் தமிழில் பூரட்டாதி என்றாயிற்று. ‘அஷ்ட’ என்பது ‘அட்ட’என்றாவது தெரிந்ததுதானேஉத்தர ப்ரோஷ்டபதம் உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்ரங்கள் ஒன்றிலோ, அதை ஒட்டியோ பௌர்ணமி ஏற்படுகிற ப்ரோஷ்டபதீ என்பதே புரட்டாசி என்று எப்படியெப்படியோ திரிந்து விட்டது.\nஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ‘ ஆச்வயுஜீ ‘ அல்லது ‘ ஆச்வினீ ‘ தான், நம் ‘ ஐப்பசி ‘.\nகிருத்திகாவுக்கு adjective -ஆன கார்த்திகம்தான் கார்த்திகை என்று ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. முக்காலே மூன்று வாசி திருக்கார்த்திகை தீபோத்ஸவம் பௌர்ணமியாகத்தானே இருக்கிறதுமார்கசீர்ஷி மார்கழியாவதில்தான் ஆரம்பித்தேன். அம்மாதப் பௌர்ணமி திருவாதிரைப் பண்டிகையாகத் தடபுடல் படுகிறது. புஷ்யம்தான் தமிழில் பூசம். (இந்தப் ‘பூச’ சப்தம் பழகிப் பழகியே புனர்வஸுவையும் புனர்பூசம் என்கிறோம். அது புனர்வஸுவேயன்றி புனர் புஷ்யம் இல்லைமார்கசீர்ஷி மார்கழியாவதில்தான் ஆரம்பித்தேன். அம்மாதப் பௌர்ணமி திருவாதிரைப் பண்டிகையாகத் தடபுடல் படுகிறது. புஷ்யம்தான் தமிழில் பூசம். (இந்தப் ‘பூச’ சப்தம் பழகிப் பழகியே புனர்வஸுவையும் புனர்பூசம் என்கிறோம். அது புனர்வஸுவேயன்றி புனர் புஷ்யம் இல்லை) புஷ்ய ஸம்பந்தமானது பௌஷ்யம்.புஷ்யத்துக்குத் திவ்யம் என்றும் பெயர். பூர்ணிமை திஷ்யத்திலே வரும் மாஸம் ‘தைஷ்யம்’. அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய்த் தமிழில் ‘தை’மட்டும் நிற்கிறது.\nமாசி மகம் பௌர்ணமியில்தான் வருகிறது. மாகமாஸம் என்று மகநக்ஷத்ரத்தை வைத்துப் பெயரிட்டது, தமிழில் மாசி என்றாகியிருக்கிறது. ககாரம் சகாரமாகி, மாகி என்பது மாசி என்றாயிருக்கிற��ு. வைகாசி, புரட்டாசி, ஐப்பசி என்று C யில் முடிந்தாற்போலவே, இங்கேயும் C யில் முடித்து, மாசி என்று சொல்கிறோம்.\nபூர்வ பல்குனம், உத்தர பல்குனம் என்ற இரண்டு நக்ஷத்ரங்கள் உண்டு. இரண்டிலும் நாம் முக்யமான பெயரான பல்குனம் என்பதைத் தள்ளவிட்டு, ‘பூர்வ’த்தை ‘பூரம்’ என்றும், ‘உத்தர’த்தை உத்தர நக்ஷத்திரம் என்றுமே சொல்கிறோம். ஆனால், இந்த நக்ஷத்ரங்களில் ஒன்றில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸத்தை மட்டும் “பல்குன”என்ற சப்த ஸம்பந்தமுள்ள “பங்குனி” என்ற பெயரால் குறிக்கிறோம். அந்தப் பௌர்ணமியில்தான் பங்குனி உத்தரம் என்று திருக்கல்யாண உத்ஸவம் செய்கிறோம்.\nஇப்படிப் பன்னிரண்டு மாஸப் பெயர்களைப் பார்த்தாலே, ஸம்ஸ்கிருதத்திலுள்ள எந்தெந்த ஒலிகள் தமிழில் எப்படியெப்படி மாறும் என்பது தெரிந்துவிடும்.\nNew Indian-Chennai News & More -> எஸ். இராமச்சந்திரன் தென்னிந்தியச் சமூக வரலாறு -> பன்னிரு திங்களும் பௌர்ணமி மீன்களும் - எஸ். இராமச்சந்திரன்\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2013/10/blog-post_23.html", "date_download": "2018-08-15T22:25:45Z", "digest": "sha1:UAG3A2LAOFCL2BDBNGLYK6K74LHA7SDH", "length": 23707, "nlines": 359, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: ரசித்த பாடல்கள்..", "raw_content": "\nரசித்த பாடல்களைப் பகிர்ந்து சிலநாட்களாகி விட்டதால் இந்தப் பதிவில் நான் ரசித்த சில பாடல்கள் மோஸ்ட்லி எல்லாப் பாடல்களும் காதலர்கள் பாடுபவை..ஸோலோ ஸாங்க்ஸ்\nஹரிஹரனின் இனிய குரலில், வாலிபக் கவிஞர் வாலி அவர்களின் வரிகளுடன் ஆஹா படத்தில் இருந்து \"முதன் முதலில் பார்த்தேன், காதல் வந்ததே..\"\nநொடிக்கொருதரம் உனை நினைக்க வைத்தாய்..\nஅடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்\nஉனைக்கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்..\nமறுபடி ஒரு முறை பிறந்து வந்த���ன்\nவைரமுத்து-வின் வைரவரிகள், வித்யாசாகரின் இசை..ஶ்ரீநிவாஸின் குரலில் \"தல\" அஜீத்தின் அழகான() தோற்றத்துடன் ஒரு மெலடி..உயிரோடு உயிராக-படத்தில் இருந்து..\nபூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்..\nவிண்மீனெல்லாம் நிலவாய்ப் போனது எந்தன் வானத்தில்..\nமுப்பது நாளும் முஹூர்த்தமானது எந்தன் மாதத்தில்..\nமுள்ளில் கூட தேன் துளி கசிந்தது எந்தன் ராகத்தில்\nபழநிபாரதியின் வரிகள், கார்த்திக் ராஜாவின் இசை, ஹரிஹரனின் குரலில், உல்லாசம்-படத்தில் இருந்து...\"வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா..\" கூடவே அழகான விக்ரம் :) என்று சொல்லவும் வேண்டுமா..\" கூடவே அழகான விக்ரம் :) என்று சொல்லவும் வேண்டுமா\nஅன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன்..\nபோகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்\nவிழிகள் முழுதும் நிழலா இருளா\nமீண்டும் வைரமுத்துவின் வரிகள், ஹரிஹரனின் குரல், S.A.ராஜ்குமாரின் இசையில், துள்ளாத மனமும் துள்ளும்-படத்திலிருந்து... \"இருபது கோடி நிலவுகள் கூடி..\" பலமுறை முயற்சித்தும் பாடலை டைரக்ட்டாக இங்கே இணைக்க முடியவில்லை. சிரமம் பார்க்காம வீடியோவை க்ளிக் செய்து யுடியூபிற்குச் சென்று பாட்டைக் கேளுங்க\nகுழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ\nநெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ\nமானிடப் பிறவி என்னடி மதிப்பு\nகால்விரல் நகமாய் இருப்பது சிறப்பு\nவெட்கப்படாமச் சொல்லுங்க, இந்த வரிகளைப் படிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சந்தோஷம் வருவது நிஜம்தானே\nஇறுதிப் பாடல் ஒரு சோகப் பாடல்...சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் :) இதுவும் ஏதோ சன் நெட்வொர்க் காப்பிரைட் என்கிறது. அதனால் யுடியூபிற்குச் செல்லவும் :) இதுவும் ஏதோ சன் நெட்வொர்க் காப்பிரைட் என்கிறது. அதனால் யுடியூபிற்குச் செல்லவும் படம்- தீனா, ஹரிஹரனின் குரல், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை...கொழுக் மொழுக் அஜீத் படம்- தீனா, ஹரிஹரனின் குரல், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை...கொழுக் மொழுக் அஜீத்\nசொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்\nஎன் காதல் தேவதையின் கண்கள்\nநெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்\nகண்ணோரம் மின்னும் அவள் காதல்\nகாதல் இருக்கும் பயத்தினில் தான்\nமீறி அவன் பூமி வந்தால்\nபாடல்கள் செவிக்குணவு...ஸ்வீட் பஃப்ஸ் வயிற்றுக்குணவு\nஅட... அனைத்தும் ரசிக்க வைக்கும் ���ாடல்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...\nஎல்லாப் பாடலுமே எனக்கும் பிடித்தவை....:) கூடவே வயிற்றுக்கும் உணவா..... பிரமாதம்.\nஅத்தனையும் இனிக்கும் ரசிக்கும் பாடல்கள்\nசெவிக்கும் வயிற்றுக்கும் வஞ்சகமில்லா தீனிப் பகிர்வு---:)\nஆ..கா மகி அனைத்துமே சூப்ப்ப்பர்ப் பாடல்கள். எனக்கு எல்லாப்பாடல்களுமே பிடிக்கும்.கேட்டுக்கொண்டே இருக்கலாம். \"பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்..\" கொஞ்சம் அதிகமா பிடித்தது.\nஎப்படிங்க...எனக்குப் பிடித்தப் பாடல்களைப் பட்டியல் இட்டுள்ளீர்கள்\n//வெட்கப்படாமச் சொல்லுங்க, இந்த வரிகளைப் படிக்கும் பெண்கள் அனைவருக்கும் ஒரு சந்தோஷம் வருவது நிஜம்தானே :)))// அட ஆமாங்க :)\nஆவ்வ்வ்வ்வ்வ் ஓல் சோலோ சோங்ஸ் ஆ சோஓஓஓஓ சுவீட்... பப்ஸ் உள்ளே ஏதும் இருக்கா\n குறிப்பாக... வீசும் காற்றுக்கு... and சொல்லாமல் தொட்டுச் செல்லும்...\nஅனைத்தும் எனக்கும் பிடித்த பாடல்கள்.. பாடல் தேர்வுகள் அருமை. பாடல் தான் சுவை என்றால் ஸ்வீட் பப்ஸ் கூடுதல் சுவை.. பகிர்வுக்கு நன்றீங்க.\n Thala ...ROCKS :)))))))எனக்கு எல்லாமே பிடித்த பாடல்கள் :)) ஸ்வீட் PUFFS க்கும் தாங்க்ஸ் ..\nநல்லநல்ல பாடல்களாகத்தான் தெரிவு செஞ்சிருக்கீங்க.கூடவே பப்ஸுமா, கலக்குங்க\nபாடல்கள் செவிக்குண்டு,பப்ஸ்கள் வயிறுக்குண்டு, மகிக்கு பெரிய பெரிய மனசுண்டு, என்ஸாய்ட்.\nரொம்ப நாளா வரத்துக்கு டைம்மே இல்லைன்னு வந்தா... ம்ம்ம் கலக்குறீங்க.. எல்லாமே ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்க்ஸ் மஹி.அதுவும் பூவுக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்.\nஸ்வீட் பப்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருந்தது தேங்க்ஸ் மஹி(ஐடியா ரொம்ப நல்லா இருந்தது, கூடவே கொஞ்சம் காஃபி கொடுத்திருந்தீங்கன்னா கேக்கவா வெனும் சொர்க்கம்‍தான்)\nதனபாலன் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க\nஆதி, உங்களுக்கும் பிடித்த பாடல்களா சந்தோஷம் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க\nஇளமதி, என்னவர்தான் ஒவ்வொரு பதிவிலும் \"தீனி\" போட்டோ போட்டுவைக்கிறாயே என கிண்டல் செய்திறார். அவ்வ்வ்வ்வ்\nஅம்முலு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அந்தப்படம் வந்த புதிதில் \"பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது\" நல்ல பிரபலமான பாடல்..எனக்கும் மிகவும் பிடிக்கும். :)\nகிரேஸ், நீங்க ஒரு ஆள்தான் உண்மையச் சொல்லியிருக்கீங்க, கை கொடுங்க :) எனக்கு ஒரு கம்பெனி இருக்கு என மகிழ்ச்சியா இருக்க�� :) எனக்கு ஒரு கம்பெனி இருக்கு என மகிழ்ச்சியா இருக்கு\nஅதிரா, //பப்ஸ் உள்ளே ஏதும் இருக்கா:)// :) ஆமாம், அது சிதம்பர ரகசியம்:)// :) ஆமாம், அது சிதம்பர ரகசியம் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்னாச் சொல்லுங்க, தனிப்பதிவாப் போடறேன். இப்படியெல்லாம் கேட்டாச் சொல்லமாட்டேன் கட்டாயம் தெரிஞ்சுக்கணும்னாச் சொல்லுங்க, தனிப்பதிவாப் போடறேன். இப்படியெல்லாம் கேட்டாச் சொல்லமாட்டேன்\nஜனா சார், பாடல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி\nஹேமா, பாடல்களை ரசித்து கருத்தும் தந்ததுக்கு நன்றி\nபாண்டியன், ரசித்துப் பாட்டுக்களைக் கேட்டு, பஃப்ஸையும் ருசிபார்த்து கருத்துச் சொல்லிருக்கீங்க, ரொம்ப நன்றி\nஏஞ்சல் அக்கா, விட்டா லண்டன்ல \"தல\"ரசிகையர் மன்றம் ஆரம்பிச்சு ரசிகர் மன்றத் தலைவி ஆகிருவீங்க போலிருக்கே :)))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா\nசித்ராக்கா, அவ்வப்போது நான் ரசிக்கும் பாடல்களை பகிர்கிறேன். இவற்றில் பெரும்பாலும் நான் ரசித்த கவிதைகள்தான் இருக்கும். :)\nரம்யா, என்ன ஒரு கோ-இன்சிடென்ஸ் பாருங்க..ஏன் கடைசிப் பாட்டு மட்டும் அப்லோட் பண்ணிக்காம விட்டீங்க :) தீனா-படத்தில் பாடல்கள் எல்லாமே நல்லாதான் இருக்கும், கேட்டுப் பாருங்க. நன்றி\nஆசியாக்கா, கவிதையாகக் கருத்துச் சொல்லிட்டீங்க, தேங்க் யூ\nசுபா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க\nதர்ஷினி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க காஃபிதானே, அடுத்த பதிவில கட்டாயம் கொடுத்திடறேன். அடிக்கடி வந்துட்டே இருங்கோ காஃபிதானே, அடுத்த பதிவில கட்டாயம் கொடுத்திடறேன். அடிக்கடி வந்துட்டே இருங்கோ\nவெற்றிவேலம், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க\nகடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீ யைத்() தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி:) தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து ...\nஊரில் கடைகளில் விற்கப்படும் ரஸகுல்லா நல்ல இனிப்பாக, கலர் கலராக விதவிதமான வடிவங்களில் soft,spongy,sweet-ஆக இருக்கும். நான் சிலபல முறைகள் ர...\nஆசியாக்கா அழைத்த தொடர்பதிவு...தொடர்கிறேன். :) மேலே படத்தில் இருக்கும் பெண்மணியில் அருகில் இருக்கும் பப்பி என் ஃபேவரிட்\n2013-ஆம் வருடத்தின் முதல் பதிவு இனிப்புடன் துவங்குகிறது. நான் ரசித்தவை -பதிவில் இந்த தின்பண்டத்தின் படத்தைப் போட்டிருந்தேன், அப்பொழுத...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (16)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஅவல் மிக்ஸர் (டயட் வர்ஷன்)\nப்ரவுன் ரைஸ்-பச்சைப்பயறு தோசை / ப்ரவுன் ரைஸ் பெசரட...\nபுகைப்படத் தொகுப்பு - தொட்டிச் செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=21&sid=aba80da2bc945bbe1a998e42615b80e5", "date_download": "2018-08-15T23:21:55Z", "digest": "sha1:RLI3ZCUBPQNVX2RZ6GBLGOTBVA2BNF7M", "length": 36571, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "இரசித்த கவிதைகள் (Desire Stanza) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇரசித்த கவிதைகள் (Desire Stanza)\nஉறுப்பினர்கள் தாங்கள் ர���ித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2016, 4:05 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபுற்களும் மரங்களும் - ஆனந்த் கவிதைகள்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 31st, 2014, 2:16 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமரம்தான் எல்லாம் மறந்தான் மனிதன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by அனில்குமார்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=4df56798df1368c0d2f74b2e7f6cf8ed", "date_download": "2018-08-15T23:21:53Z", "digest": "sha1:NU6AST7SF25HDL43RTF44YTARIGP53DU", "length": 34820, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவி���ல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில�� உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=2eb5cea9be5bb478e89ba8235c5f7ff8", "date_download": "2018-08-15T23:22:01Z", "digest": "sha1:B6SZTFJQVE7LOLGNECWZ2ZQMBSF2N2VE", "length": 49053, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்த��் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்��ை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் ��ன்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட ��ோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெர���சா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/39760-job-vacancy-in-delhi-metro.html", "date_download": "2018-08-15T22:49:46Z", "digest": "sha1:TQFFVY5L5F2UGEB4V237HCTSKT2MO47I", "length": 8297, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு | Job vacancy in Delhi Metro", "raw_content": "\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nடெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு\nடெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியாகி உள்ளது.\nடெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 1896 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை டெல்லி மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் என்ஜீனியர் உள்ளிட்ட பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்டுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் இன்று முதல் வரும் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.\nகல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்களை https://cdn3.digialm.com/EForms/html/form54929/Instruction.html என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nகோலியின் தவறை உணர்த்திய ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்\nஜீயரே கோபமாக பேசும் வகையில் பேசியது தவறு: ராஜேந்திரபாலாஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெங்கோட்டையின் வரலாறு : கொடியேற்றும் வழக்கத்தின் பின்னணி\nபாலியல் குற்றங்கள்‌ செய்வோர் மிருகங்கள் - மோடி\nஇந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு\nஅனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி\n72வது சுதந்திர தினம் : பாரதியார் கவிதையை கூறி பிரதமர் உரை\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி\n72வது சுதந்திர தினம் : கோலாகல கொண்டாட்டம்\nஇந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு\nபிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம்..\nRelated Tags : டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் , காலிப்பணியிடங்கள் , Delhi metro , Job vacancy , Delhi\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nஆக்‌ஷன் காட்சியில் கையை உடைத்துக் கொண்ட அமலா பால்\nசிறுமியின் கருவைக் கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகண்காட்சிக்கு வந்த மகாத்மா காந்தி பயன்படுத்திய கார்\nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோலியின் தவறை உணர்த்திய ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்\nஜீயரே கோபமாக பேசும் வகையில் பேசியது தவறு: ராஜேந்திரபாலாஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pak-is-always-irresponsible-our-evidences-says-nirmala-sitharaman-311204.html", "date_download": "2018-08-15T22:52:36Z", "digest": "sha1:CS4RLKQVEO5G5I7MRBCPR6X735LZXFD6", "length": 10324, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதிகள் குறித்து ஆதாரம் அளித்தாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது.. நிர்மலா சீதாராமன் கோபம் | Pak is always irresponsible to our evidences says Nirmala Sitharaman - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீவிரவாதிகள் குறித்து ஆதாரம் அளித்தாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது.. நிர்மலா சீதாராமன் கோபம்\nதீவிரவாதிகள் குறித்து ஆதாரம் அளித்தாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது.. நிர்மலா சீதாராமன் கோபம்\nகன்னியாகுமரி, நீலகிரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nகாஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் ராணுவத்தினர் திடீர் துப்பாக்கி சூடு.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்.. போலீஸ் ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nகாஷ்மீர்: தீவிரவாதிகள் குறித்து இந்திய அரசு ஆதாரம் அளித்தாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது என நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்து இருக்கிறார்.\nகாஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. நேற்று முதல்நாள் அதிகாலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.\nஇந்த தாக்குதல் நேற்று காலை ஆரம்பித்து நேற்று மதியம் வரை தீவிரமாக நடந்தது. அதன்பின் மீண்டும் இந்திய ராணுவம் திரும்பி தாக்கியது.\nஇந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் மரணம் அடைந்தனர்.\nஇதுகுறித்து தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். அதில் ''ஜெய்ஷ்-இ-முகமது என்று தீவிரவாத அமைப்பின் உதவியுடன்தான் காஷ்மீரில் தாக்குதல் நடந்தது. பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புதான் இதற்கு காரணம்.'' என்றார்.\nமேலும் ''ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் அசார்மசூத் இதில் பின்புலமாக இருந்தார். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால் தாக்குதலுக்கான ஆதாரங்களை அளித்தாலும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காது'' என்று கோபமாக க��றிப்பிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkashmir army death pakistan காஷ்மீர் ராணுவம் மரணம் பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bjp-pulled-out-of-the-11party-joint-declaration-300042.html", "date_download": "2018-08-15T22:52:37Z", "digest": "sha1:GAZNNVARGYH55J7DKFQ2TNA7Z6E6SHWK", "length": 9789, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு ... பாஜக திடீர் பல்டி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nநாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு ... பாஜக திடீர் பல்டி-வீடியோ\nநாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு முடிவை திடீரென பாஜக மாற்றிக் கொண்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு தீர்மானத்தில் கையெழுத்திட்ட கேட்டோ செமாவை பாஜக கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளது.\nநாகாலாந்தின் பல பகுதிகள் அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் மற்றும் மணிப்பூரில் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை இணைத்து நாகாலிம் என்ற அகன்ற நாகாலாந்து அமைக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் கோரிக்கை. அகன்ற நாகாலாந்து என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என்பது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் போன்ற ஆயுதக் குழுக்களின் இலக்கு.\nஇது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஆனால் பிரச்சனை முடிவுக்கு வந்தபாடில்லை. இதனால் பிரச்சனை தீரும்வரை சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என நாகா பழங்குடி மக்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது .\nநாகலாந்து சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு ... பாஜக திடீர் பல்டி-வீடியோ\nஇந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்டும் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விளக்கம்-வீடியோ\nதீவிர அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு-வீடியோ\nகேரளா வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றியவர்-வீடியோ\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மறைவு-வீடியோ\nசென்னையில் ஏற்பட்டதை விட 5 மடங்கு பெரிய கேரளா வெள்ளம்-வீடியோ\nமோமோ சேலஞ்ச் விளையாட வேண்டாம்\nசுதந்திரத்துக்காக போராடிய வீரத் தியாகிகள்-வீடியோ\nநல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு..சிறுத்தையை விரட்டிய முத்தும��ரிக்கு விருது\nமழை வெள்ளத்தில் காமெடி செய்யும் கேரள இளைஞர்கள்-வீடியோ\nபிரதமர் மோடியின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கம் வீடியோ\nமத்திய ரயில்வே இணை அமைச்சர் மீது பாலியல் வழக்கு பதிவு-வீடியோ\nஎதிர்க்கட்சித் தலைவருடன் வெள்ள பாதிப்பை பார்வையிடும் பினராயி-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210362.19/wet/CC-MAIN-20180815220136-20180816000136-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}