diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_1467.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_1467.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_1467.json.gz.jsonl" @@ -0,0 +1,383 @@ +{"url": "http://metronews.lk/?p=23080", "date_download": "2018-06-25T03:55:55Z", "digest": "sha1:2IVOOX3ZWIZCU2YBCM26HH2GSV3PKCT6", "length": 9257, "nlines": 74, "source_domain": "metronews.lk", "title": "இலங்கை கிரிக்கெட் வீரர்களின் திறமையை அதிகரிப்பதற்கு பார்ஸிலோனா கழகம் பயன்படுத்திய மென்பொருள் - Metronews", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களின் திறமையை அதிகரிப்பதற்கு பார்ஸிலோனா கழகம் பயன்படுத்திய மென்பொருள்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்­களின் திற­மையை மேலும் அதி­க­ரிக்கும் வகை­யிலும் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்கு ஆயத்­த­மாகும் வகை­யிலும் உலகப் பிர­சித்தி பெற்ற பார்­ஸி­லோனா கால்­பந்­தாட்டக் கழகம் பயன்­ப­டுத்­திய ஆய்வு நுணுக்­கத்தை பின்­பற்­ற­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.\nவீரர்­களை நிரு­வ­கிக்கும் பொருட்டு பார்­ஸி­லோனா கால்­பந்­தாட்டக் கழ­கத்தைப் பின்­பற்றி வீரர்­களின் உடற்­செ­யற்­பா­டு­களை ஆராய்­வ­தற்­கான மென்­பொருள் உப­க­ர­ணத்தை ஊட­க­வி­ய­லா­ளர்கள் பார்­வை­யி­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால நேற்­று­முன்­தினம் அனு­ம­தித்­தி­ருந்தார்.\nபார்­ஸி­லோனா கழ­கத்­தினால் பயன்­ப­டுத்­தப்­படும் உயர் தொழில்­நுட்­பத்­தி­ற­னு­ட­னான விமு ப்ரோ (Wimu Pro) என்ற மென்­பொருள், இலங்கை வீரர்­களின் கிரிக்கெட் விளை­யாட்டை ஆய்வு செய்­யவும் அவர்­களை உய­ரிய நிலைக்கு இட்டுச் செல்­லவும் உதவும் என சும­தி­பால குறிப்­பிட்டார்.\nபோட்­டிகள் பற்­றிய ஆய்­வு­களை நடத்தும் இந்த நவீ­னப்­ப­டுத்­தப்­பட்ட விமு ப்ரோ, இலங்கை கிரிக்கெட் வீரர்­களை நிரு­வ­கிப்­ப­தற்­காக தரு­விக்­கப்­பட்­டுள்­ளது.\n‘‘அடுத்த வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களை முன்­னி­லைப்­ப­டுத்தி கிரிக்கெட் விளை­யாட்டை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக கணி­ச­மான அளவு முத­லீடு செய்­கின்றோம்.\nஅதன் ஒரு கட்­ட­மா­கவே இந்த விமு ப்ரோ மென்­பொருள் தரு­விக்­கப்­பட்­டுள்­ளது’’ என கிரிக்கெட் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஏஷ்லி டி சில்வா தெரி­வித்தார்.\nஇந்­தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று நாடு­களில் கூட்­டாக நடத்­தப்­பட்ட 1996 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் சம்­பி­னான இலங்கை அதன் பின்னர் இரண்டு தட­வைகள் இறுதிப் போட்­டி­களில் விளை­யா­டிய போதிலும் வெற்றி கிட்­ட­ வ��ல்லை.\nமேலும் 2014இல் உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் சம்­பி­ய­னான இலங்கை அதன் பின்னர் தர­வ­ரி­சையில் சரிவு கண்டவண்ணம் உள்ளது.\nஇந் நிலையில் வீரர்­களை ஆய்வு செய்யும் புதிய மென்­பொருள் நுட்பம் இலங்கை அணியின் முன்­னேற்­றத்­துக்கு வழி­வ­குக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nகமல்ஹாசன் கேட்ட கேள்வியில் பீதியாகிய சென்ராயன்….\nபிக்பாஸ் 2 வது சீசன் தொடங்கிய நிலையில் வீட்டில்...\n ஜான்வி குறித்து இஷான் கட்டார் கூறியது என்ன….\nஇஷான் கடார் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் தங்கள்...\nமீண்டும் மீண்டும் கவர்ச்சியில் குளிக்கும் எமிஜாக்சன்; இப்போது காதலனின் மேல் ஏறி நின்று குளிக்கிறார்……\nமதராச பட்டிணம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எமி...\nகமலுடன் இணையும் சியான் விக்ரம்; பரபரப்பான அடுத்த கட்டம் என்ன…\nகமல்ஹாசன் தயாரிப்பில் 'தூங்காவனம்' படத்தை ...\nப்ரியங்கா சோப்ராவின் காதல் வளையில் சிக்கிய பாடகர்; கொடுமையின் உச்சம்….\nவிஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavankavithaigal.blogspot.com/2011/03/blog-post_12.html", "date_download": "2018-06-25T04:08:55Z", "digest": "sha1:IF7D2N6FAFJBNXIM44JR2NLTXVRP5WOP", "length": 7934, "nlines": 162, "source_domain": "nallavankavithaigal.blogspot.com", "title": "Nallavan-: இரவே ...!", "raw_content": "\nஎண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...\nஎங்கள் இரவின் விடியல் ...\nமுற்கள் குத்திய காயங்கள் கூட\nபூவின் அழகு கண்டு மறைவது போல்\nபிரிவு தந்த சோகம் கூட\nகண்டு மறைந்து போகும் ...\nநீ கலப்பு திருமணத்தின் முன்னோடி\nஉந்தன் தனிமை மிகவும் கொடுமை\nசூரியன் செய்த தவறு என்ன\nஇருள் கண்ட காட்சி ...\nஎன் விசையிழந்த திசைகள் ..\nஇரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...\nகுற்றம் யார் செய்தாலும் தண்டனை உண்டா இல்லை அரசியல் ��ன்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா உன் கண் முன்னே உன்...\nமனிதன் மறந்த மனித நேயம் ....\nமனம் மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன்.. அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம் ... கோயில் கருவறையில் கடவுளுக்கு...\nபல எழுத்துக்கள் இங்கே படிக்க யாரும் இன்றி அனாதையாக கிடக்கிறது , பிறந்த குழந்தையை, தூக்கி சீராட்ட யாரும் இன்றி அனாதையாய் இருப்பது போ...\nவார்த்தைகளை கூட தனது துணையாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ... இறவா விடியற் பொழுதில் கொக்...\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ... நடுவர் -கடவுள் பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,க...\nகடவுள் மனிதனை படைத்தார் , மனிதனும் பல கடவுள்களை படைத்தான் .. மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயை கண்டான் .. கடவுள் மனிதம் இல்லா மனித...\n சற்று மெளனமாக சிந்தித்ததில் அது ஆம் என்றது சத்தமாக ... மேலும் சில மௌனங்களின் சத்தத்தையும் புரிய வைத்தது .....\nபூனை குறுக்கே செல்வது-போகும் காரியம் நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை... பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன் செல்லும் முன்...\nஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் , ஒரு நாள் தவறாக .. எதைப்பற்றி சரியாக தவறாக எழுத முடியும் என யோசித்தேன் ... பின்பு தெரிந்தது நான் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1618809", "date_download": "2018-06-25T03:54:52Z", "digest": "sha1:TXJI65ECMZHLVQHFUIHIC3UC7NILJKJH", "length": 22605, "nlines": 299, "source_domain": "www.dinamalar.com", "title": "இறந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை| Dinamalar", "raw_content": "\nஇறந்து 13 நாட்களுக்கு பிறகு ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை\nசென்னை : சென்னையில் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த 13 நாட்களுக்கு பிறகு ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.\nசுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் 5 பேர் அடங்கிய குழு இந்த பிரேத பரிசோதனையை செய்து வருகிறது. சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 பேர் குழு பிரேத பரிசோதனையை செய்து வருகிறது. தடயவியல் துறை தலைவர் செல்லக்குமார் தலைமையில் நடக்கும் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி ஆய்வு செய்து வருகிறார். ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடப்பதால் ராயப்பேட்டை மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை காலை துவங்கியது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபொதுநல வழக்குகளை தலைமை நீதிபதி மட்டுமே விசாரிப்பார் ஜூன் 25,2018 1\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி ஜூன் 25,2018 16\nஇன்றைய(ஜூன்-25) விலை: பெட்ரோல் ரூ.78.55, டீசல் ரூ.71.22 ஜூன் 25,2018\n10 நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுது ... ஜூன் 25,2018 4\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபோகிற போக்கில், இந்த மனிதனுக்கு சிலை வைத்து, சிலையை சுற்றி ஸ்டீல் க்ரில் இல் பென்சிங் போட்டு ஒரு கூட்டம் வழி படுவதல்லாமல், வசூல் வேட்டையிலும் இறங்கிவிடுவார்கள். கலப்பு காதல்.கலப்பு கல்யாணமென்றால் கட்ட பஞ்சாயத்துதான் இந்த கூட்டம் பின்பற்றும் வழி. மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் தேவையில்லாமல் செலவு செய்யப்படுகிறதென்பதற்கு இந்த ராம்குமார் கேஸ் ஒரு நல்ல உதாரணம்.\nஎம தர்மன் ஏற்பாட்டில் கொலை நடந்து விட்டதாக உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடரலாமா \nபொணத்தை வைத்து அரசியல் பிழைப்பு.. மற்றும் வக்கீல் தொழில் சிறக்க ஒரு நாலு பேரு ..ஜாதியின் அடிப்படையில் நடத்தும் நாடகம்..........பாவம் இந்த கொமாரோட அப்பா.. அம்மா... ஜாதீய உணர்வினால் மிகவும் நன்றாக தூண்டப்பட்டு மீண்டும் மீண்டும் பலி கடாவாக ஆக்கப்படுகிறார்கள்....அவர்களின் பணம் தான் வீண்...பிளேடால் கழுத்தை அறுத்தது போலீஸ் என்று தகப்பனும் சேர்ந்துகொண்டு சொன்னது அப்பட்டமான பொய்.. சுவாதியின் கொலையாளியும் வேறு யாரும் இல்லை...முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்து விட்டது....... குமாரின் தகப்பன் ... திருமாவுடன் நடக்கும் போது அவரின் முகத்தில் கர்வம் தெரிகிறது.. தான் தன் ஜாதி தலைவருடன் நடப்பது அவருக்கு கர்வமாக இருக்கலாம்..... இந்த உணர்வு தான் இவ்வளவு மோசமான பின் விளைவுகளுக்கும் காரணம்...அந்த உணர்வில் தான் அரசியல் லாபம் விளைகிறது...அந்த உணர்வு தான், தன்னை ஏமாளி யாக மாற்றுகிறது என்று தெரியாமலே அந்த அப்பாவி தகப்பனும் இவர்கள் இழுத்த இழுப்புக்கு செல்கி���ார்....பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன சொல்ல...\nஸ்வாதி என்கிற பெண் இறந்த போது துடிக்காத இதயங்கள், ஜாதியை வைத்து இவனுக்காக துடிக்கின்றது. இவன் கொலைகாரனாக ஆவதற்கு இவனது தந்தையின் வளர்ப்பு காரணமாக இருக்கலாம். இவன் இறந்த பின்னும் அரசியல் பண்ணி கொண்டு இருக்கிறான் இவனது தந்தை. இவனது தந்தைக்கு இப்போ வேண்டியது 5 -25 லட்சம் பணம். ஸ்வாதியின் கொலையை நிரூபித்து, அதற்குரிய தண்டனையை, இவனது தகப்பனுக்கு வழங்க வேண்டும். இவனது தகப்பன், பரம சிவத்தை சும்மா விட கூடாது. பரமசிவம் இப்போ துள்ளுவதற்கு, குற்றத்தை நிரூபித்து, தூக்கு தண்டனை வழங்க வேண்டும். ஜாதியின் பெயரால், இங்கு உள்ளவர்கள் இந்த கொலைகாரனுக்கு சப்போர்ட் செய்யாமல் இருங்கள். உங்கள் வீட்டில், ஒரு பெண் பிள்ளைக்கு இந்த கதி நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு முறை யோசித்து விட்டு, கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.\nஇறந்தும் அந்த ஆத்மாவுக்கு நிம்மதியில்லை. அதற்கு காரணம் சுற்றத்தார்.\nஇந்த மனிதனால் போலீஸ், சுகாதார துறை, நீதித்துறை எல்லாம் அரசு பணத்தை சரமாரியாக செலவு செய்கிறார்கள். போதாதற்கு இந்த மீடியாக்கள் வேறு சுறுசுறுப்பாகிவிட்டார்கள்.\nமோகன் வைத்தியநாதன் - சுலவ்,யுனைடெட் கிங்டம்\nஎன்ன பிரயோஜனம்... ஏற்கனவே சொன்னதை தான் சொல்லு போறாங்க. எல்லாமே தேர்ச்சியாக நடத்தப்படுகிற நாடகம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகம���க பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/mar/21/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2669948.html", "date_download": "2018-06-25T04:16:47Z", "digest": "sha1:DISG6K2G3MIQDOPNPC2TYM3MMV43OZPJ", "length": 6530, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் நடத்த வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த வலியுறுத்தல்\nபுதுச்சேரி மாநில உள்ளாட்சிக் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஅமைப்பின் தலைவர் கோ.அ.ஜெகன்நாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெ.ராமசாமி, பரந்தாமன், பன்னீர் உள்பட பலர் பங்கேற்றனர்.\nதீர்மானங்கள்: உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் புதுவை அரசு காலம் கடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. அரசியல் அமைப்புச் சட்டம் 73, 74-ஆவது சட்டத் திருத்தங்களின்படி 5 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்த கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாத ஓய்வூதியம் தர வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகள், கொம்யூன் பஞ்சாயத்துகள், நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் ரூ.400 கோடி மத்திய அரசு நிதி கிடைத்திருக்கும். எனவே, புதுவை அரசு உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அப்போது தான் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முடியும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுச்சேரி தேர்தல் உள்ளாட்சித் தேர்தல்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-11062018/", "date_download": "2018-06-25T04:21:28Z", "digest": "sha1:2REH5INERXIFX2PALYOYIELGQ77COG6W", "length": 13659, "nlines": 151, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 11/06/2018 « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 11/06/2018\nஇன்றைய நாள் எப்படி 11/06/2018\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் June 11, 2018\nவிளம்பி வருடம், வைகாசி மாதம் 28ம் தேதி, ரம்ஜான் 26ம் தேதி,\n11.6.18 திங்கட்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி காலை 7:34 வரை;\nஅதன் பின் திரயோதசி திதி, பரணி நட்சத்திரம் இரவு 7:25 வரை;\nஅதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த, மரணயோகம்.\n* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி\n* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி\n* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி\n* குளிகை : மதியம் 1:30–3:00 மணி\n* சூலம் : கிழக்கு\n* பரிகாரம் : தயிர்\nச��்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி\nபொது : பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு.\nமேஷம் : திட மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட பணிகள் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும்.\nரிஷபம்: தியாக மனதுடன் செயல்படுவீர்கள். புதியவர்கள் விரும்பி அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். உற்பத்தி, விற்பனை செழித்து ஆதாயம் உயரும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஒற்றுமை வளரும்.\nமிதுனம் : முக்கிய செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை உடனே சரி செய்யவும். மிதமான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். உறவினரால் உதவி கிடைக்கும்.\nகடகம்: குடும்ப தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில், வியாபார வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம். மிதமான பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்துடன் செயல்பட வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.\nசிம்மம்: எண்ணம், செயலில் புத்துணர்வு உண்டாகும். விமர்சித்து பேசியவர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.\nகன்னி: மன சஞ்சலம் ஏற்பட்டு விலகும். தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.\nதுலாம்: உற்சாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். தாராள பணவரவு இருக்கும். குடும்பத் தேவை பெருமளவில் பூர்த்தியாகும். மனைவியின் அன்பைக் கண்டு மனம் மகிழ்வீர்கள்.\nவிருச்சிகம்: பிறர் செயலில் குறை காண வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.\nதனுசு : வெகுநாள் ஆசை இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக அளவில் பணிபுரிவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nமகரம் : எதிரியால் இருந்த தொந்த���வு விலகும். புதிய முயற்சி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். நிலுவைப் பணம் வசூலாகும். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nகும்பம்: எதிரிகளிடம் இருந்து விலகியிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சுமாரான லாபம் கிடைக்கும். சீரான ஓய்வு ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். பெண்கள் தாய்வீட்டாரின் உதவி கிடைக்கப் பெறுவர்.\nமீனம் : பேச்சு, செயலில் விழிப்புடன் இருக்கவும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உறவினர் வழியில் திடீர் செலவு ஏற்படலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.\nPrevious: சிங்கப்பூர் சென்றடைந்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்\nNext: டிரம்ப், கிம் என்ன பேசுவார்கள்\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nஇன்றைய நாள் எப்படி 22/06/2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 8ம் தேதி, ஷவ்வால் 7ம் தேதி, 22.6.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, நவமி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30526", "date_download": "2018-06-25T04:16:41Z", "digest": "sha1:XHJTQODUSSK2HDEQ3UCSO3VV2E6JL44H", "length": 27251, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "மஹிந்த அணி அமோக வெற்றி : தேர்தல் குறித்து ஒரு பார்வை ! | Virakesari.lk", "raw_content": "\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்���ு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nமஹிந்த அணி அமோக வெற்றி : தேர்தல் குறித்து ஒரு பார்வை \nமஹிந்த அணி அமோக வெற்றி : தேர்தல் குறித்து ஒரு பார்வை \nநடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் நேற்று இர­வு­வரை வெளி­யான முடி­வு­க­ளின்­படி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன மொத்­த­மாக 4621652 வாக்­கு­களை பெற்று 225 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்றி அமோ­க­வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. அத்­துடன் அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும் ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன 3210 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. அதா­வது நேற்று இரவுவரை வெளியான முடிவுகள் பிரகாரம் 45.01 வீத­மான வாக்­கு­களை இக்­கட்சி பெற்­றுக்­கொண்­டுள்­ளது.\nஅத்­துடன் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சியும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இந்த தேர்­தலில் தோல்­வியை சந்­தித்­துள்­ளன. ஐக்­கிய தேசிய கட்சி நாடு முழு­வதும் மொத்­த­மாக 3086124 வாக்­கு­களை பெற்று\n41 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 2061 உறுப்­பி­னர்­களை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து மொத்­த­மாக 1280000 வாக்­கு­களை பெற்று 10 சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 892 உறுப்­பி­னர்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.\nஇதே­வேளை வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 262151 வாக்­கு­களை பெற்று 30 சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 309 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி இரண்டு சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் ஒரு சபையில் எதிர்க்­கட்­சி­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது. மலை­ய­கத்தில் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து சேவல் சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பல சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் தமிழ் முற்­போக்கு கூட்­டணி மூன்று சபை­களை ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து கைப்­பற்­றி­யுள்­ளது.\nகட்­சிகள் நாட­ளா­விய ரீதியில் பெற்­றுக்­கொண்­டுள்ள உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களின் அடிப்­ப­டையில் பார்க்­கும்­போது சிற��­லங்கா பொது­ஜன பெர­முன முத­லா­வது இடத்­தையும் ஐக்­கிய தேசிய கட்சி இரண்டாம் இடத்­தையும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி மூன்றாம் இடத்­தையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி நான்காம் இடத்­தையும் பெற்­றுள்­ளன. மக்கள் விடு­தலை முன்­னணி எந்த சபை­யையும் கைப்­பற்­றா­வி்­டினும் ஐந்­தா­வது இடத்தை பெற்­றுள்­ளது.\nஇரண்டு வருட தாமத்தின் பின்னர் நேற்று முன்­தினம் நடை­பெற்ற உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலின் பிர­சாரக் காலத்­தின்­போது மும்­முனைப் போட்­டிக்­களம் நில­வி­யது. அதா­வது ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் இடையில் இந்த மும்­முனை போட்டி நில­வி­யது.\nஎவ்­வா­றெ­னினும் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கள­மி­றங்­கிய சிறி­லங்கா பொது­ஜன பெர­முன அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. வடக்கு கிழக்கு தவிர்ந்த அனைத்து மாவட்­டங்­க­ளிலும் அதி­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன மொத்­த­மாக 4367679 வாக்­கு­களை பெற்று 277 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்றி அமோ­க­வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. அத்­துடன் அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 3015 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. குறிப்­பாக தென்­னி­லங்­கையின் பெரும்­பான்மை மக்கள் செறிந்து வாழ்­கின்ற பகு­தி­களில் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன பாரிய வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.\nவிசே­ட­மாக கடு­வலை ஹோமா­கம போன்ற உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன பாரிய வாக்கு வித்­தி­யா­சத்தில் வெற்­றீ­யிட்­டி­யுள்­ளது. குறிப்­பாக கம்­பஹா மாவட்­டத்தின் தொம்பே பிர­தேச சபையில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 55967 வாக்­கு­களை பெற்று வெற்­றி­யீ­ட­டி­யுள்­ளது.\nஅத்­துடன் மஹ­ர­கம பிர­தேச சபையில் சிறி்­லங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் பட்­டியல் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அக்­கட்­சி­யா­னது சுயேச்­சைக்­குழு 2 க்கு ஆத­ர­வ­ளித்­த­துடன் அந்தக் குழு­வா­னது 44783 வாக்­கு­களை பெற்று அமோக வெற்­ற��­யீட்­டி­யுள்­ளது. அத்­துடன் மாத்­தறை மாவட்­டத்தில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் கைப்­பற்­றி­யுள்­ளது.\nஐக்­கிய தேசிய கட்சி மொத்­த­மாக 3086124 வாக்­கு­களை பெற்று 41 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது 2075 உறுப்­பி­னர்­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளது. தென்­னி­லங்­கையில் அதி­க­மான உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­விடம் தோல்­வியை தழு­வி­யுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது வழ­மை­போன்று கொழும்பு மாந­கர சபையில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.\nஅத்­துடன் கண்டி மாத்­தளை மாநக ர சபைகள் அம்­பாந்­தோட்டை நகர சபை வத்­தளை பிர­தேச சபை நுவ­ரெ­லியா மாந­கர சபை நாவ­லப்­பிட்டி அக்­கு­ரணை போன்ற உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை ஐக்­கிய தேசிய கட்சி கைப்­பற்­றி­யுள்­ளது. அம்­பாறை மாவட்­டத்­திலும் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து பல உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.\nஐக்­கிய தேசிய கட்­சியை பொறுத்­த­வரை சிறு­பான்மை மக்கள் அதி­க­மாக வாழும் பிர­தே­சங்­க­ளி­லேயே வெற்­றி­யீட்­டி­யுள்­ள­துடன் அதிக வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளது.\nவழ­மைப்­போன்று வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்­றி­களை பெற்­றுள்­ளது. உதா­ர­ண­மாக யாழ். மாவட்­டத்தில் யாழ். மாந­கர சபை உள்­ளிட்ட அதி­க­மான உள்­ளூ­ராட்சி சபை­களை இலங்கை தமி­ழ­ரசு கட்­சியில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்­றுக்­கொண்­டுள்­ளது. சில சபை­களில் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யா­வி­டினும் சபை­களை வெற்­றிக்­கொண்­டுள்­ளது.\nஎனினும் சைக்கிள் சின்­னத்தில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி யாழ். மாவட்­டத்தில் இரண்டு உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களின் அதி­கா­ரத்தை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் யாழ். மாந­க­ர­ச­பையில் எதிர்க்­கட்­சி­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது. சாவ­கச்­சேரி மற்றும் பருத்­தித்­துறை உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி கைப்­பற்­றி­யுள்­ளமை விசேட அம்­ச­மாகும். இதே­வேளை ஈ.பி.டி.பி. கட்­சி­யா­னது நெடுந்­தீவு மற்றும் ஊர்­கா­வற்­றுறை உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள���­ளது.\nஎனினும் தமிழர் விடு­தலை கூட்­ட­ணியில் போட்­டி­யிட்ட சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அணி ஒரு­சில உறுப்­பி­னர்­க­ளையே யாழ். மாவட்­டத்தில் பெற்­றுள்­ளமை இங்கு சுட்­டிக்­காட்­டத்­தக்­கது. அதே­போன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை உள்­ளிட்ட பல சபை­க­ளையும் அம்­பாறை மாவட்­டத்தில் சில உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பல உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது.\nமலை­ய­கத்தை பொறுத்­த­வரை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து சேவல் சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் அதி­க­மான சபை­களை கைப்­பற்­றி­யுள்­ளது. அத்­துடன் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து யானை சின்­னத்தில் போட்­டி­யிட்டு மூன்று சபை­களை கைப்­பற்­றி­யுள்­ளது. அத்­துடன் பதுளை மாவட்­டத்தில் வெற்­றிலை சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வெற்­றி­பெற்­றுள்­ளது.\nஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பல சின்­னங்­களில் இம்­முறை போட்­டி­யிட்­டது. எப்­ப­டி­யி­ருப்­பினும் சுதந்­திரக் கட்சி 10 சபை­களை வெற்­றி­கொண்­டுள்­ளது. இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் ஊடாகவும் சுதந்திரக் கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவும் சில பிரதேசங்களில் போட்டியிட்டது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான சபைகளை பெற்றுள்ளது.\nஅத்துடன் குதிரை சின்னத்தில் அக்கறைப்பற்று மாநகர சபையில் போட்டியிட்ட சுதந்திரக் கட்சி அங்கு வெற்றியீட்டியுள்ளது. அதேபோன்று தென்னிலங்கையில் மிகவும் குறைவான உறுப்பினர்களைளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி பெற்றுள்ளன.\nஇம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி எந்த உள்ளூராட்சிமன்றத்தையும் கைப்பற்றவில்லை. மாறாக குறிப்பிடத்தக்க அளவில் ஆசனங்களை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெற்றதைவிட வாக்குகளைவிட அதிக வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளது.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுன ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.\n2018-06-25 09:34:34 கோத்தாபய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி பிரிவு பொலிஸ்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nஒரு ஏற்றுக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.\n2018-06-25 09:02:28 சம்பந்தன் விக்னேஸ்வரன் கொள்கை\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-06-25 09:10:08 இரத்மலானை சக்கிந்தராம துப்பாக்கி சூடு இராணுவ அதிகாரி\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-25 08:37:54 சிறுத்தை கொலை கிளிநொச்சி\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nதமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும்.\n2018-06-25 09:29:59 தமிழ் சம்பந்தன் உரிமைகள்\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31417", "date_download": "2018-06-25T04:17:13Z", "digest": "sha1:YS3G3BKPPLRB7F526WWTJ2RODA3HALNX", "length": 15972, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "வழமைக்கு திரும்புகிறது கண்டி.! | Virakesari.lk", "raw_content": "\nஎனது சேவை தேவையா இல்லையா என���பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nகண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த இனவாத வன்முறைகள் அனைத்தும் நேற்று முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. கடந்த 4 ஆம் திகதி இரவு முதல் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் உருவான வன்முறைகள் மற்றும் பதற்றநிலை நேற்றுக் காலை 6 மணியாகும் போது முற்றாக கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டதால், கண்டி மாவட்டம் மீண்டும் வழமைக்கு திரும்பி வருகின்றது.\nவன்முறைகளின் சேத விபரங்கள் மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் குறித்த பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாக நேற்று முதல் ஆரம்பமாகின.\nஎவ்வாறாயினும் கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக அங்கு தொடர்ந்தும் 2000 பொலிஸாரும் 750 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் ( எஸ்.ரீ.எப்.) 2500 இராணுவ வீரர்களும் 600 கடற்படை வீரர்களும் 30 விமானப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவும் தெரிவித்தனர்.\nபொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர்கள் இதனை தெரிவித்தனர்.\nநேற்று மாலை 6.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவசர கால சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக பொலிஸ் மா அதிபருக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் கண்டி மாவட்டம் முழுவதும் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது இன்று காலை 6.00 மணி வரையில் அமுலில் இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஅத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இராணுவ தளபதி மேகேஷ் சேனநாயக்கவினால் மத்திய மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரால் ருக்மல் டயஸ் ஏற்கனவே நியமிக்கப்ப்ட்டிருந்த நிலையில், அவருக்கு மேலதிகமாக கட்டளை அதிகாரங்களை முன்னெடுக்கும் விதமாக மேஜர் ஜெனரால் நிசங்க ரணசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்ப்ட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.\nநேற்று காலை 6.00 மணிக்கு பின்னர் கண்டி மாவட்டத்தின் எந்த பகுதியிலும் குறிப்பிடத்தக்க எந்த வன்முறைகளும் பதிவாகாத நிலையில், நேற்று கண்டி நகரின் வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்தன. நேற்று முன் தினம் காலை முதல் இரவு வரை கட்டுகஸ்தோட்டை, பூஜாபிட்டிய, அம்பதென்ன, அக்குரன உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் பதிவான நிலையில், நேற்று முன் தினம் இரவோடிரவாக பொலிஸார் வன்முறையாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அத்துடன் சமூக வலைத்தளங்கள் முர்றாக முடக்கப்ப்ட்ட நிலையில் வன்முறையஆளர்களின் தகவ;ல் பறிமாற்றம், ஒருங்கிணைப்பு பாதிக்கப்பட்ட நிலையில் மேலதிக வன்முறைச்சம்பவங்கள் தவிர்க்கப்பட்டு கண்டி முழுவதும் பொலிஸ், இரானுவ கட்டுப்படடுக்குள் கொன்டுவரப்ப்ட்டது. இதனால் நேற்று முழுவதும் அங்கு அமைதி நிலைமை நிலவியது. இதனையடுத்தே நேற்று முன் தினம் பொலிஸ் மா அதிபரால் பிறப்பிக்கப்ப்ட்ட 24 மணி நேர ஊரடங்கு 18 மணித்தியாலத்துடன் நிறிஅவுக்கு கொண்டுவரப்பட்டிருந்ததது.\nஎவ்வாறாயினும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலர், தமது உறவினர் வீடுகளிலும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்திருந்த நிலைமையையே நேற்றும் அவதனைக்க முடிந்தது. குறிப்பாக கட்டுகஸ்தோட்டை - நுகவல, என்டருதென்ன எனும் கிராமத்தில் வன்முறைகளால் பாதிக்கப்ப்ட்ட பல குழும்பங்கள் நிவாரணங்கள் எதுவுமின்றி அக்கிராமத்தின் பொது இடமொன்ரில் தங்கியிருப்பதாக கேசரிக்கு தகவல் கிடைத்தது. அங்கு தங்கியுள்ளோரில் கர்ப்பிணிகள், குழந்தைகளும் உள்ளதாகவும் இவர்கள் நேற்று முன் தினம் மார்ச் 7 ஆம் திகதி தககுதல்களால் பாதிக்கப்ப்ட்டவர்கள் எனவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.\nஇந் நிலையில் கண்டி மாவட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்���்ட்டுள்ள நிலையில், பிரதேசத்தின் அமைதியை உறுதி செய்யவும், சகவாழ்வை முன்னோக்கியதான வேலைத்திட்டங்க்லளை இன்று முதல் முன்னெடுக்கவும் திட்டமிடப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ய\nகண்டி தெல்தெனிய திகன மெனிக்கின்ன பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.\n2018-06-25 09:34:34 கோத்தாபய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி பிரிவு பொலிஸ்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nஒரு ஏற்றுக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.\n2018-06-25 09:02:28 சம்பந்தன் விக்னேஸ்வரன் கொள்கை\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-06-25 09:10:08 இரத்மலானை சக்கிந்தராம துப்பாக்கி சூடு இராணுவ அதிகாரி\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-25 08:37:54 சிறுத்தை கொலை கிளிநொச்சி\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nதமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும்.\n2018-06-25 09:29:59 தமிழ் சம்பந்தன் உரிமைகள்\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/848", "date_download": "2018-06-25T04:16:24Z", "digest": "sha1:726N7T4722235T4JIICBTUKYLHNSCH2L", "length": 7333, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹிக்கடுவயில் இடம்பெ��்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி | Virakesari.lk", "raw_content": "\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஹிக்கடுவயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\nஹிக்கடுவயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி\nஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சம்பவம் இன்று மாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nபொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஹிக்கடுவ துப்பாக்கிச் சூடு துப்பாக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.\n2018-06-25 09:34:34 கோத்தாபய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி பிரிவு பொலிஸ்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nஒரு ஏற்றுக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.\n2018-06-25 09:02:28 சம்பந்தன் விக்னேஸ்வரன் கொள்கை\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-06-25 09:10:08 இரத்மலானை சக்கிந்தராம துப்பாக்கி சூடு இராணுவ அதிகாரி\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-25 08:37:54 சிறுத���தை கொலை கிளிநொச்சி\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nதமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும்.\n2018-06-25 09:29:59 தமிழ் சம்பந்தன் உரிமைகள்\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nகடலில் தத்தளித்த 6 இளைஞர்கள் மீட்பு ; ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/03/26/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-25T03:42:40Z", "digest": "sha1:V3YK65DKM24F7ABT7FSNC77PSNYYJ6YP", "length": 6595, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "உன் சமையல் அறையில் : முதல் பார்வை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஉன் சமையல் அறையில் : முதல் பார்வை\nமார்ச் 26, 2014 மார்ச் 26, 2014 த டைம்ஸ் தமிழ்\nமலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன சால்ட் அன் பெப்பர் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் உருவாக்கிவருகிறார் பிரகாஷ்ராஜ். தமிழில் உன் சமையலறையில் என உருவாகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு இணையாக நடிக்கிறார் ஸ்நேகா. படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஊர்வசி, சம்யுக்தா, பூர்ணா, தம்பி ராமையா ஆகியோர் துணைகதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. ஒளிப்பதிவு ப்ரீத்தா.\nகுறிச்சொல்லிடப்பட்டது உன் சமையலறையில், ஊர்வசி, எஸ்.பி.பாலசுப்ரமணியன், சம்யுக்தா, தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ், பூர்ணா, ப்ரீத்தா, ஸ்நேகா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபார்வையற்றோர் ரசித்த குக்கூ\nNext postதமிழின் முதன்மையான இலக்கிய வாசகர் திகசி மறைவு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை ���ங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2014/10/200-200.html", "date_download": "2018-06-25T04:14:04Z", "digest": "sha1:3RBSLGMN52WM46TALEDNE4JJHGERGLYD", "length": 19288, "nlines": 282, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: தமிழமுது பருக வாருங்கள்!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nதமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான ‘மகாவித்வான்‘ திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி, நமது தேசிய சிந்தனைக் கழகம் சொற்பொழிவு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.\nகீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரலின்படி நடைபெறும் இந்நிகழ்வில் தாங்களும் தங்கள் நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nநாள் : ஸ்ரீ ஜய வருஷம், புரட்டாசி 25\nநேரம் : மாலை 05.30 மணி.\nஇடம் : 12, எம்.வி.நாயுடு தெரு,\nபழைய ஆர்.டி .ஓ. அலுவலகம் அருகில்,\nஉரை: பேராசிரியர் ம. வே. பசுபதி அவர்கள்\nஅனைவரையும் நிகழ்ச்சிக்கு அகமகிழ்வுடன் அழைக்கின்றோம்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 12:06 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அறிவிப்பு, தே.சி.க., ம. கொ.சி. இராஜேந்திரன்\nபுதிய இடுகை பழைய இடுகை���ள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nகாந்திஜி காண விரும்பிய 'தூய்மை இந்தியா'\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nகுருஜி கோல்வல்கர் பிறப்பு: பிப். 19 \"தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nதாயுமானவர் திருநட்சத்திரம்: தை - 13 - விசாகம் (ஜன. 27) தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது ...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு: பிப். 18 ஸ்ரீ ரா���கிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் ...\nஆன்றோர் திருநட்சத்திரங்கள்: புத்த பூர்ணிமா (வைகாசி 3 - மே 17) நம்பியாண்டார் நம்பி (வைகாசி - - புனர்பூசம்) சேக்கிழார் (வைக...\nமு.வரதராசனார் (பிறப்பு: 24 .04.1912 மறைவு: 10.10.1974 ) இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேரா...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nஆறுமுக நாவலர் பிறப்பு: டிச. 18 ''தமிழ் , சைவம் இரண்டும் என் இரு கண்கள் ; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்து...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthaiperiyardk.org/index.php?option=com_k2&view=item&id=364:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-?----%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-?-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&Itemid=2", "date_download": "2018-06-25T03:42:07Z", "digest": "sha1:7SR32LGISXK3DLGUU5KC3RRMBU2GIJN4", "length": 6123, "nlines": 82, "source_domain": "thanthaiperiyardk.org", "title": " தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan அருள் நெறியா ? . . . அறிவு நெறியா ? சமுதாய வளர்சிக்குக் கரணம்", "raw_content": "\nமொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nhttp://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது\nhttp://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு\nnewsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது\nmathimaran.wordpress.com-வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது\ntamil.oneindia.in-சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்200 பேர் கைது\nmaalaimalar.com-கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது\nkeetru.com-சென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nnaantamilan.com-கேரளாவுக்குள் நுழைய முயன்ற சர்வ கட்சியினர் 2,000 பேர் கைது: பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சி\ndinamani.com-கேரளத்துக்கு எதிர்ப்பு: எம்.பி. உள்பட 650 பேர் கைது\nmathimaran.wordpress.com-பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா\nnakkheeran.in-பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது\n . . . அறிவு நெறியா \n . . . அறிவு நெறியா சமுதாய வளர்சிக்குக் கரணம் \" சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.\n திரைப்பட இயக்குனர் ரா.சுந்தரராஜன் அவர்கள் \nகல்ப்பாக்கம், கவிஞர் ரேவதி அவர்கள், குடியாத்தம், குமணன் அவர்கள், இல சீதாபாரதி அவர்கள், நடிகர் அனுமோகன் அவர்கள், திருச்சி சீனி விடுதளையரசு அவர்கள், வெங்கிட்டாபுரம் அ.ர. இராசன் அவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\nமேடை அலங்காரம் ஆறுமுகம் அவர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/21963/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-25T04:37:50Z", "digest": "sha1:PH6BGL7RVQP5NFWEUWYQXMFYFJWRPQ7H", "length": 17766, "nlines": 178, "source_domain": "www.thinakaran.lk", "title": "மக்காவிலிருந்து நகைகளை கடத்த முயன்ற கல்முனைவாசி விமான நிலையத்தில் கைது | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nHome மக்காவிலிருந்து நகைகளை கடத்த முயன்ற கல்முனைவாசி விமான நிலையத்தில் கைது\nமக்காவிலிருந்து நகைகளை கடத்த முயன்ற கல்முனைவாசி விமான நிலையத்தில் கைது\nசுமார் 45 இலட்சம் பெறுமதி:\nமக்காவிலிருந்து நாடு திரும்பும்போது சட்டவிரோதமாக சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியான 157 தங்க நகைகளை எடுத்து வந்த இலங்கைப் பிரஜையொருவரை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர் கல்முனையைச் சேர்ந்த 49 வயதுடையவராவாரென சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் பணிப்பாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்தார்.\nடபிள்யு.வை 373 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த இந்நபர், விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டவேளை அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவர் கையிலிருந்த பையை ஸ்கேனுக்கு உட்படுத்தியபோதே அதற்குள் துணிகளில் சுற்றப்பட்ட நிலையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். மீட்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த பெறுமதி 44 இலட்சத்து 72 ஆயிரத்து 380 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.\nபைக்குள்ளிருந���து 27 சிறிய காப்புகள், 18 நடுத்தர அளவிலான காப்புகள், 19 பாரிய அளவிலான காப்புகள், 77 மோதிரங்கள், 16 பதக்கங்களென மொத்தமாக 157 தங்க நகைகள் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.இந்நகைகளின் மொத்த நிறை 815 கிராம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து அனைத்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (25)...\nமேன்முறையீட்டு வழக்கில் ஞானசார தேரருக்கு பிணை\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.ஊடகவியலாளர் சந்யா எக்னலிகொடவை திட்டி,...\nமாத்தறை கொள்ளை; கான்ஸ்டபிள் மரணம்; மூவர் கைது\nகராபிட்டி வைத்தியசாலையில் வைத்து கொள்ளையர்கள் கைதுமாத்தறையிலுள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையிட முயற்சி செய்த கொள்ளையர்கள் மூவர் வைத்தியசாலையில்...\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு, எதிர்வரும் ஜூன் 22 ஆம்...\nஅக்கரைப்பற்றில் 06 பேர் மீது இனவாத தாக்குதல்\nசொந்த காணியில் வேலியிட சென்றபோது சம்பவம்அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் தங்களுக்குச் சொந்தமான காணியில் வேலியிட...\nசிறுமி கடத்தல் விவகாரம்; நகரசபை உறுப்பினர் உட்பட 8 பேருக்கு பிணை\nதலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக சேபால உட்பட 08 பேரும் பிணையில்...\nஆரையம்பதியில் குடும்பஸ்தர் கொலை; அயல்வீட்டுக்காரர் கைது\nஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் சம்பவம்மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர்...\nவவுனியாவில் புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே புதையல் தோண்டுவதற்குரிய பொரு��்களுடன் சொகுசு வாகனத்தில் சென்ற நால்வரை மடுக்கந்தை விசேட அதிரடிப் படையினர்...\nயாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி\nவெட்டுக்காயத்துடனான இருவர் உள்ளிட்ட ஐவர் கைதுயாழ்ப்பாணம், மல்லாகமம் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலிசார் மீது வாள்...\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்\nமீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்சங்க சபையின் அனுமதியின்றி, தமது சபையைச் சேர்ந்த தேரரான ஞானசாரவின் காவி உடையை அகற்றியமைக்கு...\nவெலே சுதாவின் சகா இரண்டரை கிலோ ஹெரோயினுடன் மடக்கிப்பிடிப்பு\nதுப்பாக்கிகள், தங்க நகைகள், தோட்டாக்கள் மீட்புசர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவின் பிரதான சகா, பெஸ்டியன் தொன் பிரதீப் நிஷாந்த என்பவர்...\nஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம்...\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை விழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:18:19Z", "digest": "sha1:23ZODDBGVXB7JBP2UIUKYVSQG35NAQ4N", "length": 3438, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கரிக்கோச்சி | Virakesari.lk", "raw_content": "\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nநீண்ட இடைவெளியின் பின் யாழ்ப்பாணம் சென்ற “கரிக்கோச்சி”\nநீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் “கரிக்கோச்சி” புகையிரதம் நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது....\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_83.html", "date_download": "2018-06-25T04:19:56Z", "digest": "sha1:MPGOWPMAPCTU2TRL2URC3L5IRX2SDJXD", "length": 5623, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்று போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்று போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 15 June 2017\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை அலுவலகத்துக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை மாலை 03.00 மணியளவில், முதலமைச்சருக்கான ஆதரவுப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிலையிலேயே, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களினூடு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n0 Responses to முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்று போராட்டம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் இன்று போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/08/24/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-06-25T04:27:49Z", "digest": "sha1:4YTAVAJMIMNCSHL75VUO55RYM3XGXVJY", "length": 3765, "nlines": 43, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "கடவுளுக்கு பிடித்தமானவர்கள் – chinnuadhithya", "raw_content": "\nஒரு செல்வந்தரின் தோட்டத்தில் ஒரு சுறுசுறுப்புக்காரனும் ஒரு சோம்பேறியும் வேலை பார்த்தனர். எஜமான் தோட்டத்திற்கு வந்தால் போதும். சோம்பேறி உடனே எழுந்து ஓடிப்போய் வணக்கம் தெரிவிப்பான். “ எஜமானனே உங்கள் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது “ என்று புகழ்பாடி அவரை மகிழ வைக்க முயற்சிப்பான். சுறுசுறுப்பு ஆசாமியோ அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு வேலையில் கவனம் செலுத்துவான். புகழ் பாடுவதில் அவனுக்கு விருப்பம் இல்லை.\nஅந்த முதலாளியும் முகஸ்துதியை விரும்பாதவர் எனவே உண்மையான உழைப்பாளியையே அவர் அதிகம் நேசித்தார். இதுபோல் தான் இந்த உலகமும் கடவுள்தான் உலகம் என்னும் தோட்டத்தின் எஜமானர். இந்த தோட்டத்திலும் இரண்டு வகையான பணியாளர்கள் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர் கடவுளை வணங்குகிறேன் என்ற பெயரில் ஏகமாய் அவரைப் ப்உகழ்வர். தன் சுய நலக் கோரிக்கைகளையே அவரிடம் வைப்பர். இன்னொரு பிரிவினர் அவரிடம் தனக்காகவும் பிறருக்காகவும் வேண்டுவர். இவர்களையே கடவுளுக்கும் பிடிக்கும்.\nPrevious postவாழ்வு நம் கையில்\nNext post நிறைந்தது குடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1647/sivaprakasa-swamigal-aruliya-niranjana-malai", "date_download": "2018-06-25T04:16:18Z", "digest": "sha1:B65RC6BTO4DVYI2SHAEDGCZXI33LH5WR", "length": 56218, "nlines": 638, "source_domain": "shaivam.org", "title": "நிரஞ்சன மாலை - சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றியருளியது", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nநிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின்\nவருஞ்சிவ சித்துச்சின் னாதவிந் துக்களை மன்னியொன்றா\nயருஞ்சுட ராயக ராதிப் பிரணவ மாகிநின்று\nதருஞ்சகம் யாவுமென் கையா லயத்திற் றனிமுதலே. \t\t\t1\nகுருவாகி முத்தனு விற்கிரி யாதிகள் கொண்டொருமூன்\nறருவாய் மலமொழித் தாவிகண் மூவங்க மாவருளி\nயொருவாது தான்முதன் முப்பொரு ளாகி யுவந்துநிற்குந்\nதிருவாரு மென்கைத் தவிசிடை மேவுஞ் சிவலிங்கமே. \t\t2\nஎன்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னா\nதுன்னை யெனைவிட் டறிவான் றொடர்த லொருவனிழ\nறன்னை யடியின் மிதிப்பான் றொடருந் தகைமைத்தன்றோ\nபொன்னை நிகர்செஞ் சடைக்கற்றை யென்கைப் புராந்தகனே. \t\t3\nதன்பொரு ளென்ப நினைப்பிறர் தம்பொரு டாவரமா\nமென்ப னறிந்து முயிர்க்கே ளிருப்பவு மேதிலர்மெய்ப்\nபுன்புணர் வெஃகு மடமாதி னின்னிற் புறந்திரியு\nமன்பறு மென்பவம் போமேயென் னங்கை யமர்ந்தவனே. \t\t4\nஅங்கையி னெல்லி யெனவந்தெ னங்கை யமர்ந்தவிளந்\nதிங்களங் கண்ணி நினையன்றிப் போய்ப்பிற தெய்வந்தொழல்\nகொங்கவிழ் பூந்துணர்க் கற்பக நீழற் குடிமுனிந்து\nபொங்கெரி வெந்நிர யத்தூ டிருப்பப் பொருந்துவதே. \t\t\t5\nசித்து நிரஞ்சனத் துச்சூனி யத்துச் செயலுரைதீர்\nநித்த வநாதி சரணன் சரணனந் நிட்களத்தே\nயத்தனி மாலிங்க மாதியி னானயிக் காதிகளாய்\nமெய்த்த வுனையென்று நீங்கேனெ னங்கை விடாதவனே. \t\t6\nகண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி\nயொண்ணுத லிற்கனல் வானுத ரத்தி லுயிர்ப்பில்வளி\nவண்ண வடியிற் புவியிந் திரனயன் மால்புயத்தி\nலண்ணல் வதனத் தரன்றோன்று மென்கை யமர்ந்தவனே. \t\t7\nகாயங் கரணநற் பாவ மறிபவன்¢காணறிவு\nஞேயங்க ளாகி முதனடு வீறி னினக்கயலே\nயாயிங் கொருபொரு ளர்ப்பிப்ப லென்ப தவிச்சையன்றோ\nபாயுஞ் சினவிடை யொன்றூரு மென்கைப் பரஞ்சுடரே. \t\t8\nசத்தங்க லிங்கங்க ளாயே நிகழ்ந்தது சத்திபத்தி\nசித்திங் கடைந்தது கைமுக வர்ப்பித சேடங்களாய்\nமெத்தன் றிலங்குநின் னானந்த மேயென் விழிகளிப்பக்\nகைத்தங்கு செம்பொரு ளேயருள் காட்டுங் கறைக்கண்டனே. \t\t9\nவான்குறித் தெய்யுங் கணைநுதிக் கேநிற்கும் வானெனவே\nயான்குறித் தெய்தப் புகுமறி வின்க ணிருத்திகண்டாய்\nகூன்குறித் திங்கட் சடையாய் மகரக் குழைதடவு\nமான்குறிக் குங்க ணுமைபங்கனே யென்கைம் மாணிக்கமே. \t\t10\nபிரமமுந் தானு மயலனெ¢ றருச்சிக்கும் பேதநிலை\nதருமம் மயலற நானாகி நின்றனை தான்சிவமென்\nறருமை வினையி லபேதம் புகாம லருச்சிக்குமா\nறிருமை வடிவுகொண் டுற்றாயெ னங்கை யிறையவனே. \t\t11\nகோலந் தருமடி நாப்பண் விருத்தநற் கோமுகமா\nஞாலங் கருதருங் கோளகந் தம்மி னயந்தடியேன்\nசீலங் கொளுமரு ளாசார மா���ி திகழ்ந்துநிற்கு\nமூலங் கரணங் கலந்தங்கை மேவிய முக்கண்ணனே. \t\t\t12\nமண்ணும் புனலுஞ் சுடுசெழுந் தீயும் வளியுமகல்\nவிண்ணும் படைத்து விளையாடிக் காக விழியிரண்டு\nநண்ணுங் கருமணி யொன்றென வேபவ நாசமுறக்\nகண்ணுங் கருத்துங் கலந்துநின்றாயென் கைக்கண்ணுதலே. \t\t13\nநாக மெனவும்பின் கோக மெனவுமெய்ஞ் ஞானத்தினாற்\nசோக மெனவுஞ் சொலுமறி யாமை தொலைத்தொருநீ\nயாக முழுது நிறைந்துநின் றாய்நல் லருட்கடலே\nபாக மொருபெண் குடியாகு மென்கைப் பரஞ்சுடரே. \t\t\t14\nஒன்றிரண் டாயவை பற்பல வாகி யுதித்தமுறை\nசென்றிரண் டாகிப்பின் னொன்றாகி நிற்குஞ் சிவமொடங்க\nமென்றிரண் டாக வுரைப்பார் நினதிய லெய்திலர்காண்\nமின்றிரண் டாலன்ன மேனிய னேயென்கை வித்தகனே. \t\t15\nஉறங்குது மென்றுறங் காநிற் பவரிலையோங் கொளியாய்ப்\nபிறங்கு முனையடைந் தோமென் றிருப்பது பேதைமைகா\nணிறங்குணி போல வெனைக்கொண்டு நின்ற நிலையினின்று\nபுறம்பக மொன்று மிலாதென்கை மேவும் புராந்தகனே. \t\t16\nகுரவிற் குதவு முடல்சரத் திற்குக் கொடுத்தலுறு\nதிருவிற் றிகழு நினக்கே தருமனஞ் சேயரிக்கட்\nபொருவிற் புருவ மடமாதர் தம்மிடைப் போக்குறுமென்\nகருவிற் கொழிவுள தோகர பீடத்தெங் கண்ணுதலே. \t\t\t17\nதுயிலினும் போகினு நிற்கினும் வீழினுஞ் சொல்லினுமொன்\nறயிலினுங் காணினுங் கேட்பினும் வாழினு மல்லலொடு\nபயிலினுஞ் சோரினுந் தேறினு நீக்கினும் பற்றினும்பொய்\nகுயிலினுஞ் சோம்பினு நிற்கட வேனென்கைக் கொற்றவனே. \t\t18\nஓடுந் தனமும் புகழும் பழியு முயர்விழிவுங்\nகேடுந் திருவு மமுதமும் புற்கையுங் கேள்பகையும்\nவீடுங் குடிலு மகளீரு மன்னையும் வேறறவே\nநாடுங் கருத்து வருமோ வெனக்கென்கைந் நாயகமே. \t\t\t19\nபாடு மவனுமொண் பாட்டுமப் பாடப் படுபவனு\nநாடு மளவினி னீயன்றி வேறிலை நான்முகன்மா\nறேடு மருமருந் தேயமு தேயிளந் திங்கண்முகிழ்\nசூடு மணிவிளக் கேகர பீடத்திற் றூயவனே. \t\t\t\t20\nஇல்லாள் புதல்வ ரனைதந்தை பொன்மண் ணிடைவிழைவு\nசெல்லா மருளு மயறீர்ந்து நின்கழல் சேர்ந்துனக்கே\nயெல்லா முதவுநற் சித்தத் துறைகுவை யென்கையுள்ளாய்\nநல்லார் புகழ்தரு மாசார லிங்கமென் னாமமுற்றே. \t\t\t21\nபழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ\nடொழியா வருடரு மட்டா வரண முவந்துகொண்டே\nயழியா துயருநற் புத்தி யெனுங்கை யமர்வைகண்டாய்\nமொழியா வருங்குரு லிங்மென் றேயென்கை முன்னவனே. \t\t22\nவி���யங் களினண்ணி யானென தென்னு மிகையொருவி\nயடையும் புலனினக் காக்குந் தவிரகங் காரப்பெய\nருடையங் கரமிசை நற்சிவ லிங்கமென் றுற்றனைகாண்\nபுடையம் பிகையொ டமர்வாயெ னங்கைப் புராந்தகனே. \t\t23\nநில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே\nபுல்லா விடயத் தலமர னீங்குபு பொய்யினெறி\nசெல்லா தொளிர்நன் மனத்தே யிருத்தியென் செங்கையுள்ளாய்\nகல்லா ரறிவருஞ் சங்கம நாமங் கடைப்பிடித்தே. \t\t\t24\nஉடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா\nதடங்கு சதியொரு தானாகி நீபதி யாகவுனைத்\nதொடர்ந்து நுகருநன் ஞானக் காத்திடை தோன்றுவைமால்\nகடந்து வருபிர சாதமென் றேயென்கைக் கண்ணுதலே. \t\t\t25\nயானா ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய்\nநீநா னெனப்படும் பேத மிலாமை நெறியுதவு\nமானா துயர்ந்தசற் பாவத்து மாலிங்க மாகிநின்றாய்\nவானா டரியவ னேகர பீடத்து மாணிக்கமே. \t\t\t\t26\nஉலகிய றன்னை யொருவாது பற்று முளத்தொளியா\nயிலகிய நின்னைத் தெரிப்ப தொருவற் கௌ¤துகொலோ\nசிலைகவர் கையில் விளங்காய் பிடித்தல் செயுமவர்யார்\nவிலகுதிண் டோளணி கொண்டவ னேயென்கை வித்தகனே. \t\t27\nஆனந்த வாரிதி யாகிய நீகை யமர்ந்திருப்ப\nநானந்து தீவிட யந்தேடிச் சென்றுண்டு நைந்தழிதல்\nவானந் தமுதங் கரத்தே யிருப்பதை மாற்றியருந்\nதீநஞ் சருந்துத லன்றோ நிரஞ்சன சின்மயனே. \t\t\t28\nஉருவஞ சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு\nமருவங்க முள்ள முருவக லாதுள்ள வாறுநின்றா\nயருவன் றுருவன் றருவுரு வன்றி யறிவுருவாய்க்\nகருவன் றுலகம் படைத்தாடுமென் கைக்கறைக் கண்டனே. \t\t29\nவிள்ளேன் சிறிய ரினம்பெரி யோரை விரும்பியென்று\nநற்ளேன் பிறர்மனைப் போக்கொழி யேன்மெய்ந் நடுநடுங்க\nவுள்ளேன் றிருவடி நீழலி லென்னெஞ் சுருகிநையேன்\nறுள்ளேன் றொழும்புசெ யேனென்செய் கேனென்கைத் தூயவனே. \t30\nஅழியும் பொருள்கொடுத் தேசங் கமத்திற் கழிவில்பொருள்\nபழியும் பவமு மிலாதெய்த லாயும் பயனிலவாய்க்\nகழியும் படிநெடு நாணீத் தமுதங் கமருகுத்தேற்\nகொழியும் பவமுள தோகர பீடத் துறைபவனே. \t\t\t31\n- நிரஞ்சன மாலை முற்றிற்று -\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nதமிழில் சமஸ்கிருத சுலோகங்கள் Sanskrit shlokas in Tamil\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வர��\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பக���தி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங��க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய வேதாந்த சூடாமணி - (மூலம்)\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/46929", "date_download": "2018-06-25T04:32:04Z", "digest": "sha1:5SS4Q5L54IAPG33F7TI5RPQSCKXB6USU", "length": 8814, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்மையும் அப்பனும் ஓர் ஆடல்", "raw_content": "\n« எழுவர் விடுதலை — அறமும் அரசியலும்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 1 »\nஅம்மையும் அப்பனும் ஓர் ஆடல்\nஎல்லோராவில் உள்ள அழகிய சிலைகளில் முக்கியமானது சிவனும் பார்வதியும் அமர்ந்து பகடை விளையாடும் புடைப்புச்சிற்பம். செந்நிற மணற்பாறையில் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தின் ஏழெட்டு மாதிரிகள் எல்லோராவில் உள்ளன. இந்தக் கரு அக்காலகட்டத்தில் முக்கியமான ஒரு காவியத்தருணமாக இருந்திருக்கலாம். பல்வேறு புராணங்களில் இக்காட்சி வருகிறது. பிரபஞ்சம் என்பது அம்மையும் அப்பனும் ஆடும் ஒரு பகடைக்களம். ஒருபக்கம் ஒழுங்கும் மறுபக்கம் அழகும். ஒருபக்கம் கடமையும் மறுபக்கம் கருணையும். அந்த முடிவில்லாத விளையாடலைச் சித்தரிக்கும் பல்வேறு தருணங்களை புராணங்கள் சொல்கின்றன.\nஆனால் சிற்பம் அளிக்கும் பரவசமே வேறு. அதை ஓர் அழகிய குடும்பக்காட்சியாக காட்டுகிறான் சிற்பி. அம்மை தாயத்தை உருட்டிவிட்டு அலட்சியமாக கையைப்பின்னால் ஊன்றி அமர்ந்து கேலியாக ‘என்ன ஆச்சு’ என்று சிரிக்கிறாள். திரண்டபுஜங்கள் புடைக்க கையூன்றி அமர்ந்து ‘என்னடா இது’ என்று சிரிக்கிறாள். திரண்டபுஜங்கள் புடைக்க கையூன்றி அமர்ந்து ‘என்னடா இது’ என திகைக்கிறான் அப்பன். சூழ தேவதேவியர் திகைத்தும் சிரித்தும் நிற்கிறார்கள். பிரபஞ்ச நிகழ்வெனும் பகடையாட்டத்தை அம்மையன்றி எவரும் புரிந்துகொள்ளவேயில்லை’ என திகைக்கிறான் அப்பன். சூழ தேவதேவியர் திகைத்தும் சிரித்தும் நிற்கிறார்கள். பிரபஞ்ச நிகழ்வெனும் பகடையாட்டத்தை அம்மையன்றி எவரும் புரிந்துகொள்ளவேயில்லை எப்படி முடியும்\nதினமலர் 22, பாத்திரத்தின் களிம்பு\nஇந்தியப் பயணம் 11 – வரங்கல்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் ��திப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-mar-14/cinema-news/139181-vada-chennai-movie-updates-by-vetrimaran.html?artfrm=magazine_hits", "date_download": "2018-06-25T04:19:52Z", "digest": "sha1:TAIZB2ZA4CFRIBT7KWED6U3YACLDU22E", "length": 18714, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது!” | Vada Chennai movie updates by Vetrimaaran - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nஆனந்த வி��டன் - 14 Mar, 2018\nதேர்தல் நலனா, தேச நலனா\n“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது\n“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு\n“என் மனசுல யாரும் இல்லை\nஅன்பும் அறமும் - 2\n - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்\nவின்னிங் இன்னிங்ஸ் - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 73\nவிகடன் பிரஸ்மீட்: “மரணத்தை மறந்துட்டு இஷ்டத்துக்கு ஆடுறாங்க” - விஜய் சேதுபதி\n“ஆனந்தியை எனக்கே ரொம்பப் பிடிச்சிருக்கு\n“ஹீரோவும் கிடையாது... வில்லனும் கிடையாது\n‘அன்பு’ தனுஷ், ‘ராஜன்’ அமீர், ‘சந்திரா’ ஆண்ட்ரியா\n“ ‘பொல்லாதவன்’ முடிஞ்சதும் இந்தப் படத்தை எடுக்கலாம்னு நினைச்சோம். மிகப்பெரிய செலவாகும் என்பதால் அப்போதைக்குத் தள்ளிவெச்சோம். அப்புறம், ஒவ்வொரு படம் முடிச்சதும், இதைக் கையிலெடுப்போம். அப்படி ‘விசாரணை’யை முடிச்சிட்டு, ‘இப்போ, கண்டிப்பா பண்றோம்’னு முடிவெடுத்து பட்ஜெட் ரெடி பண்ணிட்டு தனுஷுக்குப் போன் பண்ணுனேன். ‘அடப்போங்க சார்... எனக்கு 15 கோட�\n“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111534-32", "date_download": "2018-06-25T04:36:35Z", "digest": "sha1:N5J2QPJXTMCK5MAVXCUMZQDYG5L6UVXX", "length": 16712, "nlines": 232, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென���ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஅய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஅய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...\nஅய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...\n1. வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.\n2. கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.\n3. அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.\n4. பசுவுக்கு புல்லும், வைக்கோலும் கொடுப்பது.\n5. சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.\n6. வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.\n8. அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.\n9. அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.\n10. அனாதைப்பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.\n11. தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.\n12. வாசனைப் பொருட்களை கொடுப்பது.\n13. நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.\n14. துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.\n15. நாவிதர்களுக்கு உதவி செய்வது.\n16. ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.\n17. ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.\n18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது.\n19. திருமணம் ஆகா�� ஏழைகளுக்கு திருமணம் செய்து வைப்பது.\n20. பிறர் துன்பம் தீர்ப்பது.\n21. தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.\n22. மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.\n23. சாலைகள் அமைத்து கொடுப்பது.\n24. சோலைகளை உண்டாக்கி வைப்பது.\n25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.\n28. விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.\n30. குழந்தைகளுக்கு பால் வழங்குதல்.\n31. பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.\n32. ஆடை தானம் செய்தல்.\nஇவைகளே அய்யா வைகுண்டர் வகுத்த 32 விதமான தான அறங்கள் ஆகும். இவற்றை நம் அன்றாட வாழ்வில் கடைபிடித்தால் மகிழ்ச்சி உண்டாகும்.\nRe: அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...\nRe: அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...\nRe: அய்யா வைகுண்டர் வகுத்த 32 நெறிமுறை...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30719/", "date_download": "2018-06-25T03:50:34Z", "digest": "sha1:XHI7CQGZFYMQBEJAV2NFPJPTDHRXIMKT", "length": 9618, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "படைவீரர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nபடைவீரர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது\nபடைவீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வட்டியில்லா கடன் வழங்கியுள்ளது. ஊனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிர் நீத்த படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு வட்டியில்லா வீட்டுக் கடன் வழங்கப்பட்டுள்ளது.\nசேவா வனிதா பிரிவினால் இந்த கடன் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக பங்கேற்றிருந்தனர். சுமார் ஐம்பது பேருக்கு இவ்வாறு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.\nTagsarmy உயிர் நீத்த ஊனமுற்ற சேவா வனிதா படைவீரர்கள் வட்டியில்லா கடன்\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திக��்\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் கூறவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ஷ என்றால் பயமும் ஹிட்லரின் ஞாபகமும் பலருக்கு வருகிறது…\nமாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுவேன் – ஞானசார தேரர்\nசுகாதார அமைச்சிற்கு ஏற்பட்ட நட்டம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது….. June 25, 2018\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை June 24, 2018\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்… June 24, 2018\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி June 24, 2018\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை June 24, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nUmamahalingam on சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nLogeswaran on இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nLogeswaran on அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது.. – GTN on இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2014/04/blog-post_12.html", "date_download": "2018-06-25T04:24:40Z", "digest": "sha1:46USUTR65E56QK6IBVTVQKHC7MJBBKVT", "length": 27571, "nlines": 199, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "குற்றாலமும் கனவுப் பிரியனும்", "raw_content": "\nஇந்த மனுஷர் சும்மா இருந்திருக்கலாம்ல… யாரோ கிளப்பி விட்டாங்கன்னு.. இவரும் குற்றாலத்தைப் பற்றி எழுத.. நம்ம முகத்திலும் சாரல் அடிக்க ஆரம்பிச்சுட்டு..\nகுற்றாலத்திற்கு எத்தனை முறை போயிருக்கேன்னு என்னைக் கேட்டா ஒரு முப்பது நாற்பது..இல்ல ஒரு ஐம்பது முறை… ஆவ்வ்வ் கணக்கில்லீங்க…\nதிருநெல்வேலில இருந்தது ஐம்பத்தி ஆறு கிலோமீட்டர் சராசரியில் உள்ள பேரூராட்சிதான் தென்காசி,\nஅங்கிருந்து நான்கு இல்ல ஐந்து கி.மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பயணித்தால் குற்றாலம்.\nலீவு விட்டா கிளம்பு குற்றாலத்துக்குன்னு தூக்குச்சட்டியில் லெமன் சாதத்தோடு மேக்ஸி கேப் வேன் பிடித்துப் போகும் அக்கம் பக்கத்து உறவுகள் சூழ்ந்த புண்ணிய பூமியில் இரண்டு தலைமுறைக்கும் மேல் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது.\nபக்கத்துவீட்டுப் பெண்களை அத்தை சித்தி, மாமா, சித்தப்பான்னு உறவு முறை சொல்லி அழைக்கும் பாக்கியம் பெற்ற குழந்தைகளாகவே வளர்ந்தோம்.\nபேரருவி (Main Falls), பழைய குற்றால அருவி, ஐந்தறுவி, செண்பகாதேவி அருவி, புளியருவி, பழத்தோட்ட அருவி..இப்படி ஒன்பது அருவிகள் பாயும் குற்றாலத்திற்கு மீசை அரும்பும் வயதில் நண்பர்களோடு நனைந்த பொழுதுகள் அலாதியானது,\nபைக்குக்கு..ரெண்டு பேர். திலி. பழைய பேட்டையைத் தாண்டினதும் ரேஸ்தான்… பாவூர்ச் சத்திரத்தில் சேகர், பழநிச்செல்வம், வெற்றி, ராசு என நண்பர்கள் படை சேரும்..\nஅப்படியே தென்காசி ரயில் நிலையம் வாயில் சாலையில் நடந்து போனீங்கன்னா ஒரு நீலநிற மச்சிவீட்டில் பசுவும் தொழுவமும் இருக்கும் பாருங்க அது வேறு யாருதும் இல்லை.. எங்க சித்திவீடுதான். எம்மேல செம பாசம். அவங்க பையனுக்கும் கார்த்தின்னு பெயர் வைக்கும் அளவுக்கு..\nசின்ன வயதிலே ஹாஸ்டல்ல வளர்ந்ததினாலே சொந்தக்காரங்க பத்தின விபரமெல்லாம் தெரியாது.\nமுதல்முறை குற்றாலம் போனப்போ அவங்க வீட்டில் சாப்பிட்டுட்டு.. அத்தை முறைதான்னு நினைச்சு அவங்க பொண்ணை சைட் அடிச்சு தொலைச்சுட்டோம். நானும் சதீசும்.\nவீட்டுக்கு வந்ததும் தான் தெரிஞ்சது அது அத்தை இல்லை சித்தின்னு.. (தென்காசியில் முதல் காதல் தோல்வி அது தான் :p )\nஇப்போ அந்த பொண்ணு வீட்டுக்காரர் மிலிட்ரியில் இருக்கார்.\nபாவூர்ச்சத்திரம் தாண்டி தென்காசி பாலம் இறங்கினதும். அந்த வயல் முனையில டீக்கடை ஒன��னு இருக்கும் பாருங்க அது தென்காசி ஃபேவரிட். அங்கே ஒரு டீயைப் போட்டுட்டு சித்தி வீட்டில் போய் தலையைக் காட்டிட்டு கேமிரா தவிர்த்த மற்ற உடைமைகளை அங்கேயே வைச்சுட்டு..\nகுற்றாலத்துக்கு மாலை மங்கும் நேரத்தில் கிளம்பிபோனா சாரல் அப்படியே முகத்தில் இறங்கும் பாருங்க… ஆஹ் என்ன வாழ்க்கடா அது\nஉள்ளூர் பிள்ளைகளை சைட் அடிப்பது. உடல்நலத்திற்கு கேடு. ஆக வெளியூர் புத்ரி ஹெ கேரளநாட்டிளம் பெண்களென கண்ணுக்கு குளிச்சியாய், மெடிமிக்ஸ் சோப்பு வாசனையில் நுகர்ந்துவிட்டு, உச்சந்தலை நனைய எண்ணை ஊற்றி ஊர் சுற்றனும்..\nநெல்லிக்காய், நாவல், மீன் இறைச்சி, லீச்சி பழம், மிளகாய் பஜ்ஜி, கிழங்கு சிப்ஸ்ன்னு நொறுவல்களா தின்று தீர்த்துவிட்டு… சீசன் துண்டு கட்டி சீறிவரும் அருவியில் குமுற குமுற அடிவாங்கி குளித்தால் வாழ்க்கை மோட்சம் அடையும். தேகம் பொலிவு பெறும்..\nசில நேரம் பேரருவியில் எல்லைதாண்டி தண்னீர் விழும் போது நம்மை குளிக்கவிடமாட்டார்கள். கொடும்பாவி தொந்திக்காவலர்கள். அந்த நேரம் தண்ணீர் எப்போ குறையும்ன்னு வரிசையில் காத்திருப்பது தான் சொர்க்க நரகம்... யா புதுப்படத்துக்கு டிக்கெட் வாங்கி தியேட்டர்க்குப் போனதும் முதல் சீன்ல கரண்ட் இல்லை வீட்டுக்குப் போ-ன்னா எப்படி இருக்கும் அப்படி ஒரு தண்டனை அது. அருவியோட வேகத்தில் நீர்த்துகள் சிதறி சாரலா வந்து நனைத்துவிட்டுப் போகும்...\nமலைமேல் ஏறி செண்பகாதேவியில் குளிப்பது இன்னொரு வரம்.\nகுடும்பத்தோடு வருபவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைப்பது அரிது.\nமற்றபடி பழைய குற்றாலம் , ஐந்தருவின்னு ஒரு நாள் முழுக்க குளித்து முடித்து நேரே செங்கோட்டை பார்டர் பொரோட்டாவை வெளுத்துக்கட்ட ரஹ்மத் ஹோட்டலுக்கு பைக் பறக்கும்போது மணி 12 தாண்டி இருக்கும்…\nமுழு பொரித்த கோழி, பதினான்கு பரோட்டா, ஆனியன் ஜாஸ்தி ஆம்லேட், சிக்கன் க்ரேவின்னு வெளுத்துக்கட்டிட்டு பில்லுக்குப் பணம் கொடுக்கவென்றே எங்களுக்கு வாய்த்த அடிமை எங்கண்ணன் சுரேஷ் :p\nஇப்போ கல்யாணம் ஆகி குழந்தைன்னு செட்டில் ஆகிட்டான். தப்பிச்சுட்டான்\nஅன்றைக்கு நண்பர்கள் கிளம்பிப் போக நேரே சித்தி வீட்டு மொட்டை மாடி போய் படுத்தால், அருவித் தண்ணீர் விழுந்த வேகத்தில் புறமுதுகில் வாங்கின அடியில் மறுநாள் சுள்ளுன்னு வெயிலடிக்கும் வரைக்கும் ���ூக்கம் வரும். பதினோரு மணி வாக்கில் எழுந்தால் வீட்டில் கறந்த பாலில் இளஞ்சூடாய் காபியோடு தூக்குச் சட்டி முறுக்கும் வரும். நேரங்கெட்ட நேரத்தில் கிடைக்கும் காபிக்குச் சுவை அதிகம்.\nமதியச் சாப்பாட்டுக்கு வகைவகையாய் பண்டங்கள் சுட்டு வைத்திருப்பாள் தாயம்மா சித்தி. நொறுக்கித் தள்ளிவிட்டால், தென்காசி ஊர்சுற்றும் படலம். பெட்ரோலை நிரப்பிக்கொண்டு தென்காசி வீதிகளில் வளையவருவோம், இலஞ்சி , காசி விஸ்வநாதபுரம் சுற்றி, தாய்பாலா தியேட்டரில் படம்பார்த்து, தென்காசி கோயிலை சைட் அடித்து... [ வெள்ளிக்கிழமையாய் இருந்தால் இன்னும் மகிழ்ச்சி அக்க…அக்க..] பிரகாரத்தில் எந்த பெண் பின்னாலாவது பக்தியோடு சுற்றிவருவோம்... தூத்துக்குடிகாரங்கட்ட கேட்டீங்கன்னா திருநெல்வேலிக்காரப் பொண்ணுங்க அழகுன்னு சொல்லுவாங்க.. அதே திருநெல்வேலிக்காரங்ககிட்ட கேட்டா தென்காசி பொண்ணுங்க அழகுன்னு சொல்லுவோம்...\nகண்ணுக்குக் குளிர்ச்சியா நகர்வலம் முடிச்சு சிக்னல் பரோட்டாக்கடையில் அடுத்த சுற்று தின்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது கேமிரா முழுக்க புகைப்படங்களும் மனசு முழுக்க ஈரமும் துளிர்த்திருக்கும்..\nஇன்னும் நிறைய சொல்லலாம்.. சொன்னா \" வீட்டம்மா \" திட்டுவாங்க..\nஅந்த தென்காசி தேவதைகளான ஸ்வேதா, அபி, பிருந்தா , பிரியதர்ஷிணி எல்லாம் சந்தோசமாய் இருக்கட்டும்.ஒவ்வொரு முறையும் வரிசையாக காதல் தோல்வியைச் சந்தித்த தென்காசி முறைப் பெண்கள் இவர்கள். திருவண்ணாமலையில் கட்டிக்கொடுத்த அபி பையன் பிறந்திருக்கிறானாம். திருவில்லிப்புத்தூரில் மணம்முடித்துப் போன பிரியதர்ஷிக்கு பெண் குழந்தை.\nநான் பச்சக்குதிரை விளையாடும் வயதில் இதுங்க எல்லாம் பச்சமண்ணை வாயில் அள்ளித் தின்றுகொண்டிருந்தது. பேசாம பொண்ணாப் பொறந்திருக்கலாமோ...காலாகாலத்தில் பையனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கனும்ன்னு... நம்ம வீட்டில் யாருக்கும் பொறுப்பில்லை. ஹூம்.. அதுசரி பொண்ணா பிறந்திருந்தா குற்றாலத்தை இப்படி அனுபவித்திருக்க முடியாதோ என்னவோ...\nஓ…குற்றாலமே… உன் ஈரங்களை பத்திரமாய் வைத்திரு.. வெகு சீக்கிரமாய் வந்து நனைந்து கொள்கிறேன்.\nநீங்கள் வயித்தெரிச்சல் படட்டுமென்று சில குற்றாலப்புகைப்படங்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் 15 March 2015 at 07:42\nவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வ��ுகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : காயத்ரி தேவி அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என்னில் உணர்ந்தவை\nவலைச்சர தள இணைப்பு : வரலாற்றுப் பதிவுகள் - சில துளி\nநீங்க தான் அண்ணா சரியா கடமையாத்துறீங்க... தேங்க்ஸ் அண்ணா\nகார்த்திக் புகழேந்தி 17 March 2015 at 03:27\nவலைதளம்ன்னா திண்டுக்கல் தனபாலன் அண்ணன்னு... சான்றோர் வாக்கு :) நன்றி\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழ��ப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-25T03:54:01Z", "digest": "sha1:5NIH44ABFUNHDOQM4VIR75YZWQQIXDPI", "length": 12302, "nlines": 56, "source_domain": "www.inayam.com", "title": "சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்! ஸ்டாலின் | INAYAM", "raw_content": "\nசுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய ���ேண்டும்\n85 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தார்மீக பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஒரு நாடு ஒரே தேர்வு என்ற வல்லாதிக்க எண்ணத்தோடு திணிக்கப்பட்ட நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் வேட்டு வைத்திருக்கின்றன. நீட் தேர்வில் இருந்து விலக்குகோரி, தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஜனாதிபதி அனுமதியைப் பெறுவதில் தமிழக அரசு பெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.\nமத்திய அரசு இழைத்த அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்க வேண்டிய அரசு, அதற்கு எதிராக ஒரு முணுமுணுப்பைக்கூட காட்ட அஞ்சுகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்ததன் விளைவாக, உரிமைக்குக்குரல் கொடுக்காமல் துரோகம் இழைத்து விட்டது. தனது தவறை மறைப்பதற்காக, அடுத்தடுத்து பொய்யான வாக்குறுதிகளையும் தவறுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.\nதமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில் ஓர் அரசாணை வெளியிட்டு, தமிழக மாணவர்களின் நலன்களைப் பாதுகாத்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது. அந்த அரசாணை, சட்டவிரோதமானது என்று கூறி உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.\nமாநில அரசு, பொருத்தமான சட்ட வல்லுநர்களை கொண்டு உரிய வகையில் வாதாடியதா பாடத்திட்டத்தில் சமத்துவம் இல்லாத நிலையில், மாணவர் சேர்க்கையில் மட்டும் எப்படி சமத்துவம் என்ற வாதம் சரியாகும் பாடத்திட்டத்தில் சமத்துவம் இல்லாத நிலையில், மாணவர் சேர்க்கையில் மட்டும் எப்படி சமத்துவம் என்ற வாதம் சரியாகும் என்ற நியாயமான கேள்விகளை நீதிமன்றத்தின் முன்னால் வைத்ததா என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இருக்கிறது.\nசமூக நீதி உணர்வுக்கு மாறான, கிராமப்புற அடித்தட்டு மாணவர்களைப் பாதிக்கக்கூடிய இந்தத்தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த அரசாணையை அரசு வெளியிட்டபோதே, இதனால் பன்னிரெண்டாம் வகுப்புத்தேர்வில் அ��ரிதமான மதிப்பெண்களைப் பெற்றுச் சாதித்து, நீட் தேர்வில் சொற்ப மதிப்பெண்களை மட்டுமே பெற்ற மாணவர்களுக்கு எந்தவகையிலும் இது பயன் அளிக்கப்போவது இல்லை என்ற எனது கருத்தை அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்திருந்தேன்.\n85 சதவீத எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்கள், மாநில பாட திட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டாலும், நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே அவை நிரப்பப்படும். நீட் தேர்வுக்கென சிறப்புப்பயிற்சிப் பெறாத, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இதனால் பயன் இல்லை என்பதுதான் எங்கள் நிலை.\nநீட் தேர்வு தமிழகத்துக்குப் பொருந்தாது என்றும், நீட் மதிப்பெண்களை தமிழக அரசு கவனத்தில் கொள்ளாது என்றும் தொடக்கம் முதலே மாணவர்களுக்கு பொய்யான வாக்குறுதியைத்தந்த தமிழக அமைச்சர்கள், இப்போது அந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை என்றும், மாநில பாட மாணவர்களுக்கு ஒதுக்கீடு என்பதும் ஏமாற்று வேலை. தங்கள் தவறை மறைப்பதற்காக, தெரிந்தே செய்யும் மோசடி.\nநீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றால், ஏறத்தாழ 50 சதவீத அளவிலான இடங்களை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்த மாணவர்கள் தட்டிச் செல்வார் கள். பொதுப்பிரிவிலும்கூட, தங்கள் விகிதாசாரத்தை விட பலமடங்கு அதிகமான இடங்களை முன்னேறிய வகுப்பினர் அபகரித்துக் கொள்ளும், சமூக அநீதிக்கு தமிழக அரசு உடந்தையாகப் போகிறதா\nமீண்டும் மீண்டும் பொய்யான நம்பிக்கைகளைத் தந்துகொண்டு இருக்கின்ற தமிழக அரசு, பரிதவித்துக் கொண்டிருக்கிற மாணவர்களின் இதயங்களில் வேல் பாய்ச்சி வருகிறது. எப்போதும் இல்லாத பெரும் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் மாணவர்கள் நெஞ்சிலும் பெற்றோரிடத்திலும் ஏற்படுத்தியதற்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இந்த குளறுபடிகளுக்குக் காரணமான சுகாதாரத்துறை அமைச்சர், இதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.\nதமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்தி, போதிய அழுத்தம் தந்து, இனியும் காலங்கடத்தாமல், நீட் சட்டத்துக்கு ஜனாதிபதி அங்கீகாரத்தைப் பெற தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், தமிழக மக்கள் இந்த மன்னிக்க முடியாத துரோகத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.\nஇவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\nதி.மு.க. சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்\nசென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் பேரணி\nஇன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது\nநிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் பிடிவாரண்டு\nஅரசர்கள் மட்டும் சாப்பிடும் மாம்பழ ரகம் ஒரு பழம் விலை ரூ.1,500\nகால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து 17 பேர் பலி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/01/news/26339", "date_download": "2018-06-25T03:49:01Z", "digest": "sha1:NLWULUZ6AKNLSMEIGSFWOQCTRC4QT2F2", "length": 8320, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் அடுத்தவாரம் புதுடெல்லி பயணம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் அடுத்தவாரம் புதுடெல்லி பயணம்\nOct 01, 2017 | 3:42 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு மாகாணசபையின் 16 உறுப்பினர்கள் புதுடெல்லிக்கு அடுத்த வாரம் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். புதுடெல்லியில் நடக்கவுள்ள கருத்தரங்குகளில் பங்கேற்கவே, வட மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, எதிர்வரும் 8ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை, வட மாகாணசபை உறுப்பினர்கள் 16 பேரும், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.\nமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், சி.தவராசா, அ.பரஞ்சோதி, இ.ஆர்னோல்ட், க.சிவநேசன், சு.பசுபதிப்பிள்ளை, பி.சிராய்வா, அ.அஸ்மின், றி.பதியுதீன், க.தா.லிங்கநாதன், து.ரவிகரன், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ், ஆகியோரே புதுடெல்லி செல்லவுள்ளனர்.\nTagged with: புதுடெல்லி, வடக்கு மாகாணசபை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது ��ாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/29858-two-year-ban-for-ex-sri-lanka-player-chamara-silva.html", "date_download": "2018-06-25T03:59:19Z", "digest": "sha1:WKCVFWCATVFBPFVNTLLHFUBVLWXZJGLB", "length": 9164, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூதாட்டப் புகார்: இலங்கை வீரர் சமரசில்வாவுக்கு 2 ஆண்டுகள் தடை | Two Year Ban For Ex-Sri Lanka Player Chamara Silva", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப���பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nசூதாட்டப் புகார்: இலங்கை வீரர் சமரசில்வாவுக்கு 2 ஆண்டுகள் தடை\nஇலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சமரசில்வாவுக்கு இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு போட்டி ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. ஏழு மாதங்கள் நடைபெற்ற விசாரணைக்கு பின், சமரசில்வா மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தடைவிதித்தது.\nஇது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பனதுரா கிரிக்கெட் கிளப் மற்றும் கலுதரா பிசிகல் கல்சர் கிளப் இடையே இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் கிளப் அதிகாரிகளுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள சமரசில்வா இலங்கை அணிக்காக 75 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகளக்காடு தலையணையில் குளிக்கத் தடை\nபூத்துக் குலுங்கும் மலர்கள்: குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகல்யாணமான ஒரே மாதத்தில் மனைவியை கொன்ற கணவன்\nமகள் கார் ஓட்ட இளவரசர் ரசிக்க \nஇன்று முதல் சவுதியில் பெண்கள் கார் ஓட்டலாம்\nமகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 25,000 அபராதத்துடன் சிறை\nநீதிபதிகள் விமர்சனம் பற்றி கவலைப்பட கூடாது : இந்திரா பானர்ஜி\nநம்ம ஆளுநர் ரொம்ப சிக்கனம்: ராஜ்பவன் செலவை 80 சதவீதம் குறைத்து அசத்தல்\nபணமதிப்பிழப்பு நாட்கள்: அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் அதிக டெபாசிட்\n“அடப்பாவிங்களா இப்படி எல்லாமா கொள்ளை அடிப்பிங்க” சென்னையில் ஒரு நூதன கொள்ளை\nRelated Tags : இலங்கை வீரர் , சமரசில்வா , சூதாட்டம் , தடை , இலங்கை கிரிக்கெட் வாரியம் , Chamara Silva , Ban , Sri Lanka Player\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் க���ல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகளக்காடு தலையணையில் குளிக்கத் தடை\nபூத்துக் குலுங்கும் மலர்கள்: குன்னூரில் குவியும் சுற்றுலா பயணிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/29635-mexico-max-storm-threatens.html", "date_download": "2018-06-25T03:59:02Z", "digest": "sha1:2WNNTTJGEIJSUKBCA7652YMV3YGIRI7N", "length": 8526, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மெக்சிகோவை அச்சுறுத்தும் மேக்ஸ் புயல் | Mexico Max Storm threatens", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nமெக்சிகோவை அச்சுறுத்தும் மேக்ஸ் புயல்\nமெக்சிகோவை கடந்த வாரம் சக்திவாய்ந்த பூகம்பம் புரட்டிப் போட்ட நிலையில், தற்போது மேக்ஸ் புயல் அச்சுறுத்தி வருகிறது.\nஇதன் காரணமாக பசிபிக் கடலோரத்தில் அமைந்துள்ள மெக்சிகோவின் அகாபுல்கோ, இக்தாபா உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கனமழை பெய்து வருகிறது. அகாபுல்கோ நகரின் கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள மேக்ஸ் புயல் மணிக்கு 129 வேகத்தில் கரையை கடக்கு‌ம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த சூழலில் பசிபிக் பெருங்கடலில் நார்மா என்ற மற்றொரு புயலும் உருவாகி இருப்பதாக வானி���ை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது கபோ சான் லுாகாஸில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயலு‌ம் வலுவடைந்து விரைவில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனை: காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த ரோஹிங்ய மக்களுக்கு உதவிட ஐநா கோரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் - 4 லட்சம் மக்கள் தவிப்பு\nமீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தம்பதி : திக்திக் வீடியோ\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nகோவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nஓயாத கனமழை : கேரளாவில் 11 பேர் பலி\nவடதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனை: காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு\nபுலம்பெயர்ந்த ரோஹிங்ய மக்களுக்கு உதவிட ஐநா கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/01/blog-post_24.html", "date_download": "2018-06-25T03:59:44Z", "digest": "sha1:VCTCZZSCNGIMD4GNYTABO4YX7BZH72FY", "length": 10833, "nlines": 88, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "முத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது த��ிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest விருதுகள் முத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ)\nமுத்துமீரான் விருது பெறுகின்றார் - பைந்தமிழ்ச் செம்மல் அர .விவேகானந்தன்எம் .ஏ)\n06-நூல் -\"அஞ்சிறைத் தும்பி\"( இலக்கிய கட்டுரை )\nசுடர்விழி இல்லம் வெளியீடு -\n112-பக்கங்கள் , விலை 110/=இந்திய ரூபா\nதமிழ் இலக்கியப்பரப்பு விரிந்து தன்னில் எண்ணற்ற இலக்கிய வகைகளைக் கொண்டு விளங்கும் பேறுடையது\nஉலகின் மூத்த மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழி சங்க காலத்தில் வளமான நிலையில் இருந்தது\nஇக்காலத்தில் அகத்தியம் ,தொல்காப்பியம் ,சங்க இலக்கியங்கள் ,இசை நூல்கள் .கூத்து .உரி .சிற்றிசை பேரிசை முதலான நூல்கள் படைக்கப்பட்டன கால வெள்ளத்தில் ஒழிந்தது போகாத் தொல்காப்பியமு ம் ,சங்க இலக்கியங்ககளும் சிதைவின்றிக் கிடைத்துள்ளன .இவையே இன்று தமிழ் மொழி பெற்றுள்ள \"செவ்வியல் மொழி \"என்னும் பேற்றுக்குக் காரணமாக அமைந்தவை\nபண்டைத் தமிழிலக்கிய நூல்கள் தமிழர்களின் நாகரிகம் ,பண்பாடு ,பழக்க வழக்கம் .நம்பிக்கைகள் ,வாழ்க்கைமுறைகள் ,வழிபாடு ,முதலான கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன\nதமிழ் மொழியில் விளங்கும் மரபிக்கணம்,மரபிலக்கியம்இரண்டையும் கற்றுத் துறைபோகிய காரணத்தால் திரு .அர .விவேகானந்தன்எம் .ஏ) அவர்களின் மனதில் எழுந்த உந்துதல் \"அஞ்சிறைத் தும்பி\"என்னும் நூலாகமலந்து ள்ளது\nஆசிரியா பணியுடன் .தரமான எழுத்துப் பணியினையும் மேற் கொண்டு வரும் இவருடைய பணிபோற்றத்தக்கது இந்த நூலின் ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தும் ஆராய்சசி செய்யும் மாணவர்களுக்கு பெரிதும்பயன்படும்\nஅர .விவேகானந்தன் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ,ஓட நகரம் ஊரில் 1982ஆம் ஆண்டு நா அரங்கநாதன் -முனியம்மா ஆகிய இணையர��க்கு மகனாகப்பிறந்த்தார்\nமாண்ட கௌத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பழ்க்கல்வியை முடித்தார்\nஇளங்கலை ,முதுகலை .ஆய்வியல் நிறைஞ்ர் பட்டங்களையும் பெற்றார்\nதஞ்சாவூரில் உள்ள ந .மு .வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழாசிரியர் பயிற்சி பெற்று பல்கலைக் கழக அளவில் தேர்ச்சி\nபெற்றார் அத்தோடு யு .ஜி .சி .(நெட் )தேர்ச்சிபெற்றுள்ளார்\n\"கதிர் முருகு \",\"பாட்டு வழியில் பாவலர் வையவன் \"\"ஆழ்வார்கள் காட்டும் திருவவதாரங்கள் \"பட்டுக்கிளியே வா வா வா ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்\nஇவர் கவிதை எழுதும் பணியைப்பாராட்டி பைந்தமிழ்ச் செல்வன் ,கவியருவி ,பைந்தமிழ்ப் பாவலன்,கவித்தாமரை .அமுதக்கவி ,கவித்திலகம் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்\nதடாகம் கலை இலக்கிய பன்னாட்டு அமைப்பின் நிறைவான வாழ்த்துக்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasungilidakshina.wordpress.com/2009/04/06/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-06-25T04:10:00Z", "digest": "sha1:JZKEQLBW2EJZXW746AZN27M5EVT22OCC", "length": 2258, "nlines": 38, "source_domain": "pasungilidakshina.wordpress.com", "title": "கெளரியம்மன் கோவில், ஈஞ்சம்பாக்கம்… மிக அழகான கோவில், குளம், சூழல் | நாளொரு நன்றி", "raw_content": "\n← Dakshinaவின் முதல் ஆசிரியை\nகெளரியம்மன் கோவில், Near Golden Beach மிக அழகான கோவில், குளம், சூழல் →\nகெளரியம்மன் கோவில், ஈஞ்சம்பாக்கம்… மிக அழகான கோவில், குளம், சூழல்\nPosted on ஏப்ரல் 6, 2009 by அம்மாமகள்\n← Dakshinaவின் முதல் ஆசிரியை\nகெளரியம்மன் கோவில், Near Golden Beach மிக அழகான கோவில், குளம், சூழல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-06-25T03:55:04Z", "digest": "sha1:D5UGJS6XYNEL4LVXK7BFZOSVVFWUT7NW", "length": 13785, "nlines": 160, "source_domain": "theekkathir.in", "title": "தியாகி சங்கரலிங்கனார் நினைவுச்சுடர் விருதுநகரிலிருந்து புறப்பட்டது…!", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்���ாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»விருதுநகர்»தியாகி சங்கரலிங்கனார் நினைவுச்சுடர் விருதுநகரிலிருந்து புறப்பட்டது…\nதியாகி சங்கரலிங்கனார் நினைவுச்சுடர் விருதுநகரிலிருந்து புறப்பட்டது…\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறும் தூத்துக்குடிக்கு தியாகி சங்கரலிங்கனார் நினைவுச் சுடர் இன்று புறப்பட்டது. சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு எனப் பெயரிட வலியுறுத்தி விருதுநரில் தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து நிலையில் அவரது உயிர் பிரிந்தது. அவர் இறப்பதற்கு முன், தனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\nஅதன்படி, அவரது உடலை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.டி.கே.தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்பு, அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அண்ணா முதல்வர் ஆனதும் சென்னை மாகாணம் என்பது மாற்றப்பட்டு தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்டது.அவரது தியாகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாநில மாநாட்டிற்கு தியாகி சங்கரலிங்கனார் நினைவுச் சுடர் கொண்டு செல்லப்படுகிறது. அதன் துவக்க நிகழ்ச்சி விருதுநகரில் நடைபெற்றது. விருதுநகர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள சங்கரலிங்கனார் நினைவு மண்டபத்திலிருந்து நினைவுச் சுடர் புறப்பட்டது.\nமுன்னதாக சங்கரலிங்கனாரின் சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் மாலை அணிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நகர��� செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார். நகர்க்குழு உறுப்பினர்கள் தேனிவசந்தன், எஸ்.கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நினைவுச் சுடரை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் எடுத்துக் கொடுக்க, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி பெற்றுக் கொண்டார். மாணவர் சங்க மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் வாழ்த்துரை வழங்கினார்.\nஇந்த சுடர்ப் பயணம், அல்லம்பட்டி, பாத்திமாநகர், தேசபந்து மைதானம், மல்லாங்கிணறு, திருச்சுழி, பாலையம்பட்டி வழியாக தூத்துக்குடியில் மாநாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.\nஇந்தப் பயணக்குழுவில் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.முருகேசன், எம்.தாமஸ், வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் மீ.சிவராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nதியாகி சங்கரலிங்கனார் நினைவுச்சுடர் விருதுநகரிலிருந்து புறப்பட்டது...\nPrevious Articleசர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியல் ஜெர்மனி முதலிடம்…\nNext Article மகனின் ஒலிம்பிக் விளையாட்டை காண 17 ஆயிரம் கி.மீட்டர் சைக்கிள் பயணம் …\nஜூலை 18-20 இராஜபாளையத்தில் விவசாயிகள் சங்க அகில இந்திய சிறப்பு மாநாடு : பெ.சண்முகம் தகவல்…\nதமிழகம் முழுவதும் ஜூன் 18-ல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: சிஐடியு-ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் முடிவு\nசாத்தூர் அருகே வேன் கவிழ்ந்தது 6 பேர் பலி; 17 பேர் காயம்\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022593.html", "date_download": "2018-06-25T03:53:47Z", "digest": "sha1:73C3JEJZ2UANQJBAGKYAG7DTWTJG4UMK", "length": 11644, "nlines": 134, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "Home :: திரைப்படம் :: சினிமாவும் நானும்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழ் சினிமாவின் என்றுமே உதிராத பூ, இயக்குநர் மகேந்திரன். அவரது உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் ஆகிய இரண்டும் வருங்கால, நிகழ்கால இயக்குநர்களை வழிநடத்தும் கலைப் புத்தகங்கள்.\nஒரு கற்பனைக் கதையை யதார்த்த பாணியில் படம் ஆக்குவது என்ற மகேந்திரனின் விதைதான் இன்று பல்வேறு வெற்றிப் படங்களின் விருட்சமாக ஆகி இருக்கிறது. வசனத்தை மென்மையாக ஆக்கி காட்சிப்படுத்துதலை அதிகமாய் பயன்படுத்திய மகேந்திரனுள் எப்போதும் ஒரு எழுத்தாளன் பயணப்பட்டே வந்துள்ளான். அதனால்தான் ஆரம்ப காலத்தில் துக்ளக் இதழில் வேலைக்குச் சேர்ந்தார். இன்றும் தன்னுடைய எண்ணங்களை தொடர்ந்து எழுதுவதையும் தயங்காமல் தொடர்ந்து வருகிறார்.\nஅவரது படங்களைபோலவே அவரது எழுத்தும் இயல்பாக இருக்கிறது. மென்மைக்குள் ஒரு வன்மை இருக்கும் அல்லவா அது இந்த எழுத்துக்களிலும் உள்ளது.\nஎங்கள் கல்லூரியில் காதலிக்கிறவர்கள் எல்லாம் தற்சமயம் என்ன பாடுபடுகிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அந்தக் காதலர்கள் மீது கல்லூரி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனால் இவரோ, சினிமாவில் ஒன்றுக்கு மூன்று டூயட் பாடிக்கொண்டு காதலியோடு ஊரே வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓடியாடிக் காதலிக்கிறார். இவர் காதலிப்பதைப் பார்த்து சினிமாவிலி எந்த பிரின்ஸ்பாலும் கண்டுகொள்வதில்லை, கண்டிப்பதுமில்லை, ஊர்க்காரர்கள் இவர்கள் காதலைப் பொருட்படுத்துவதில்லை என்று தன்னுடைய கல்லூரிக்கு வந்திருந்த எம்.ஜி.ஆரைக் கையை நீட்டிக் காட்டியபடியே பேசினார்.\n1958ல் இது நடந்தது. எம்.ஜி.ஆரை விமர்சித்து அப்படி பேச முடியுமா பேசினார். எம்.ஜி.ஆரும் ரசித்தார். மாணவர்களைக் கைதட்டச் சொன்னார். ஒரு தாளை கேட்டு வாங்கி, சிறந்த விமர்சகராகத் தகுந்தவர் வாழ்க என்று எழுதிக் கொடுத்தார். பின்னர் மகேந்திரனே சினிமாவுக்குள் வந்தார்.\nமாறாத கலைக் ��ாவியங்களைக் கொடுத்த மகேந்திரன் இப்போதும் சொல்கிறார் எதெல்லாம் தமிழ் சினிமாவில் இருக்கக்கூடாது என்று அன்று நான் விமர்சித்தேனோ அதையேதான் நான் இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறேன். உண்மைக் கலைஞன் உண்மையைத்தானே பேசுவான் என்பதற்கு உதாரணம் மகேந்திரன்.\nயாரையும் காயப்படுத்தாமல், எல்லோரிடமும் இருக்கும் நல்ல விஷயங்களைப் பேசுவதே மகேந்திரனின் மனசு. அவரிடம் மலர்கள் உள்ளன. முள் இல்லை.\nதமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடும் இளம் தலைமுறையினர் பலருக்கும் சினிமாவின் மீதுள்ள ஆர்வம் மட்டுமே மூலதனமாக இருககிறது. அதையும் தாண்டி சினிமா குறித்து அவர்களுக்கு அதிகமாக எதுவும் தெரிவதில்லை என்று வருத்தப்படுகிறார் மகேந்திரன். எதையெல்லாம் இந்த இளம்தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் புத்தகத்தைக் கொடுத்துள்ளார் மகேந்திரன்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதாய்வேர் ( நாட்டுப்புறவியல் கட்டுரைகள் ) 105 பிரெட் சமையல் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா\nபெர்லின் இரவுகள் அஃகுபஞ்சர் அடிப்படை ஒரு நோய் - ஒரு தீர்வு வெற்றியின் விதைகள் (மனவளம்)\nஊருக்கு நல்லது சொல்வேன் வாஷிங்டனில் திருமணம் பிழையின்றி தமிழ் பேசுவோம் எழுதுவோம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2013/12/dinamani-tamil-cinema-news_27.html", "date_download": "2018-06-25T04:29:29Z", "digest": "sha1:W6QBOAGOQW3E2FB6B6343MNN3B6WNWV5", "length": 6443, "nlines": 63, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamani Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nநடிகை ரஞ்சிதாவுக்கு சன்யாச தீட்சை அளித்தார் நித்தியானந்தர்\nதிமுகவில் இணைந்தார் இயக்குனர் டி. ராஜேந்தர்\nடிசம்பர் 31-ம் தேதி ஜில்லா டிரைலர் வெளிவருமா\nஏப்ரலில் நடிகை சமீரா ரெட்டிக்கு டும் டும் டும்\nமான் கராத்தே படத்தில் பாக்ஸராக சிவகார்த்திகேயன்\nஆர்யாவுடன் டூயட் பாடும் டாப்ஸி\nஇறுதிகட்டத்தில் காவியத் தலைவன் படப்பிடிப்பு\nநாளை வெளியாகிறது நான் தான் பாலா இசை\n��டிகை ரஞ்சிதாவுக்கு சன்யாச தீட்சை அளித்தார் நித்தியானந்தர்\nநடிகை ரஞ்சிதாவுக்கு வெள்ளிக்கிழமை சன்யாச தீட்சை அளித்தார் நித்தியானந்தர்.\nதிமுகவில் இணைந்தார் இயக்குனர் டி. ராஜேந்தர்\nசென்னையில் இன்று தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்த பேசிய இயக்குனர் டி. ராஜேந்தர் தி.மு.க.,வில் இணைந்தார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய\nஜெயம் ரவி-நயன்தாரா இருவரும் ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரிகளாகி, வில்லன்களின் சதித் திட்டங்களை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை ஆக்ஷன் கலந்து சொல்கிறார்களாம்\nஅந்த வகையில் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்திற்கும் 'ஆகடு' என பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவும் 'டு' செண்டிமெண்ட்டில் தான் அமைந்திருக்கிறது.\nடிசம்பர் 31-ம் தேதி ஜில்லா டிரைலர் வெளிவருமா\nஇன்னும் படத்தின் டிரைலரே ரெடியாகவில்லையா என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.\nஏப்ரலில் நடிகை சமீரா ரெட்டிக்கு டும் டும் டும்\nஇரண்டு வருட காதலரை மணமுடிக்க இருக்கிறார் நடிகை சமீரா ரெட்டி.\nமான் கராத்தே படத்தில் பாக்ஸராக சிவகார்த்திகேயன்\nமான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் பாக்ஸராக நடிக்கிறாராம்.\nஆர்யாவுடன் டூயட் பாடும் டாப்ஸி\nடாப்ஸி ஏற்கனவே 'ஆரம்பம்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.\nஇறுதிகட்டத்தில் காவியத் தலைவன் படப்பிடிப்பு\nகிட்டத்தட்ட 90 சதவிகதப் படப்பிடிப்புகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் வருகிற ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநாளை வெளியாகிறது நான் தான் பாலா இசை\nவிவேக்கின் ஹீரோ அவதாரம் இந்த முறை வெற்றி கோட்டை தொட்டு விடும் என்றே தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaravalai.blogspot.com/2006/07/", "date_download": "2018-06-25T04:14:47Z", "digest": "sha1:I4HQIB5MKBUSB3PEMGLVD2QOGADZ5QPK", "length": 3055, "nlines": 62, "source_domain": "akaravalai.blogspot.com", "title": "அகரவலை: July 2006", "raw_content": "\nமுகமறியா மனங்களோடு வலைவெளியில் சந்திப்பு...\nயுனிகோடு உமர் அவர்களின் மறைவு -முஃப்தி\nஉமர் தம்பி - தமிழ்க் கணிமைக் கொடையாளர் -காசி\nதேனி உமருக்கு அஞ்சலி -மதிகந்தசாமி\nயுனிகோடு உமர் அவர்களின் மறைவு -அதிரைக்காரன்\n'THEENE.eot' உமர் மறைவு -தேசிகன்\nதிரு. உமர் மரணம் -க்ருபா\nயுனிகோட் உமர் தம்பி மரணம் -அபூ முஹை\nநண்பர் உமர் மறைவு -வெங்கட்\nஅஞ்சலி தேனி உமர் -பரி\nஅ��்சலி தேனி உமர் -டுபுக்கு\nஉமர் தம்பி மறைவு -முகுந்த்\n'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.-ஆசாத்\ne-வீதியில்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவு -மா.சிவகுமார்\nதமிழ் வலையுலகின் இழப்பு 'தேனீ உமர் தம்பி' -இறை நேசன்\nTiru. Umarthambi - sad news -ஒருங்குறி வலைக்குழுமம்\nTiru. Umarthambi - sad news -தமிழ்மணம் வலைக்குழுமம்\n'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள் -அதிரை இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2761&sid=641978bae5161cde97694bdafa5c86d8", "date_download": "2018-06-25T04:30:03Z", "digest": "sha1:SHTMNZSLI4B5DHGGV7OPFYCF6SIAWHGX", "length": 28849, "nlines": 362, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவிருப்பம் பார்வை கரு��்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வய��ு சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/dravidar-kazhagam/37-dravidar-kazhagam-news/142983-2017-05-15-09-45-07.html", "date_download": "2018-06-25T04:27:50Z", "digest": "sha1:A2J5ONRCET3YNBJXIKKAOVJCA3BRNNTE", "length": 27521, "nlines": 154, "source_domain": "viduthalai.in", "title": "பெரியாரியல் கருத்துக்களம் தொடர் சொற்பொழிவு துவக்கம்", "raw_content": "\nமாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் கைது செய்வதா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ...\nசுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் » ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட செய்தியாளர்களிடையே தமி���ர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ம...\nஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அரசுகள் நீடிக்காது - நிலைக்காது » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்கள...\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nதிங்கள், 25 ஜூன் 2018\nஆத்தூரில் பகுத்தறிவு ஆசிரியரணி மற்றும் பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல்\nஆத்தூர், ஜூன் 23 ஆத்தூரில் கடந்த மே 19, 20 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான பெரியாரியல் பயிற்சி பட்டறை வெகு சிறப்பாக நடைபெற்று இயக்க வரலாற்றில் முத்திரை பதித்தது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர் பெ.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் பயிற்சிக்கு உழைத்த தோழர்களைப் பாராட்டி களப்பணியாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியரணி பயிற்சி பட்டறைக்கு பெரியார் பெருந்தொண்டர் பெ.சோமசுந்தரம் அவர்கள் ரூ.2500 மகிழ்வுடன் வழங்கினார். மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர்....... மேலும்\nஉலகத் தமிழர் பேரமைப்பு நடத்தும் \"தமிழர் வரலாற்றுத் தொன்மை\" கருத்தரங்கம்\nநாள்: 23.6.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை இடம்: சிறீகோவிந்த் மகால், காந்தி சாலை, மன்னார்குடி வரவேற்புரை: மரு.இலரா பாரதிசெல்வன் (வரவேற்புக் குழுத் தலைவர்) தலைமையுரை: ந.மு.தமிழ்மணி (செயலாளர், நாயகம், உ.த.பே.) தலைப்பு: கீழடி அகழ்வாய்வு - வை���ைக் கரை நாகரிகம் உரை: கி.அமர்நாத் இராமகிருட்டிணன் (கண்காணிப்பாளர், இந்தியத் தொல்லியல் துறை, அசாம்) தலைப்பு: வரலாற்றில் பூம்புகார் உரை: பேரா. ந.அதியமான் (தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்) நிகழ்ச்சி தொகுப்பாளர்: ஜோ.ஜான்கென்னடி மாலை அமர்வு: தலைப்பு: அரிக்கமேடும், தமிழக....... மேலும்\nதிராவிட மாணவர் மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்\nபழையஆயக்குடி, ஜூன் 22- 20.6.2018 அன்று பழனி கழக மாவட்டம் பழைய ஆயக்குடி யில் ஜூலை 8 திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு விளக்கம் மற்றும் இந்திய குடியரசு தலைவரை தாழ்த்தப்பட்ட சமூகம் என்று கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த இந் துத்துவா பார்ப்பனர்களை கண் டித்து தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளைத் தலைவர் கா.நாகராஜ் தலைமை ஏற்றார்.பெரியார் பிஞ்சு கவி நிசா கடவுள் மறப்பு....... மேலும்\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டு நிதி வசூல்\nஜூலை 8 குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு பழனி நெய்க்காரப்பட்டியில் கடைவீதி வசூல் மாணவர் கழகம் சார்பாக நடைபெற்றது. இதில் மாநில மாணவர் கழக கூட்டு செயலாளர் சே.மெ.மதிவதனி, மாவட்ட செயலாளர் நா.நல்லதம்பி, மண்டல மாணவர் கழக செயலாளர் பொன்.அருண்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் குண.அறிவழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.திராவிடச்செல்வன்,மாவட்ட அமைப்பாளர் சி.இராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவர் சி. அமலசுந்தரி,பெரியார் பிஞ்சு....... மேலும்\nகுடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு\nகழகத் தோழர்களின் உற்சாக வெள்ளம் குடந்தை, ஜூன் 21- குடந்தையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற வுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட் டிற்கு சுவரெழுத்து பணிகள், கடைகள் தோறும் வசூல், முக்கிய பிரமுகர்களிடம் நன் கொடை வாங்குதல் உள்ளிட்ட பணிகளை கழகத் தோழர்கள் உற்சாகமாக செய்து வருகின் றனர். பெரியாரை சுவாசிப்போம் குடந்தை, ஜூன் 21- குடந்தையில் ஜூலை 8ஆம் தேதி நடைபெற வுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட் டிற்கு சுவரெழுத்து பணிகள், கடைகள் தோறும் வசூல், முக்கிய பிரமுகர்களிடம் நன் கொடை வாங்குதல் உள்ளிட்ட பணிகளை கழகத் தோழர்கள் உற்சாகமாக செய்து வருகின் றனர். பெரியாரை சுவாசிப்போம் பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் நடைபெறவ���ள்ள திராவிட மாணவர் கழக பவள விழா....... மேலும்\nலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்\nலால்குடி, ஜூன் 21- லால்குடி (கழக) மாவட்ட ப.க. கலந் துரையாடல் கூட்டம் 16.6.2018 அன்று காலை 10 மணிக்கு டோல்கேட்டில் ப.க. மாவட் டத் தலைவர் அக்ரி.சுப்ரமணி யின் வர்த்தக வளாகத்தில் மாநில ப.க. துணைத் தலைவர் ச. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ப.க. தலைவர் அக்ரி சுப்ரமணியன் வரவேற் புரையாற்றினார். மாவட்ட ப.க. அமைப்பினர் பொறி யாளர் முருகேசன், மாவட்ட ப.க. துணைத் தலைவர் சுப்....... மேலும்\nகுடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டையொட்டி பழனியில் எழுதப்பட்ட சுவரெழுத்து\nபெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம்\nபெரம்பலூர், ஜூன் 19- பெரம் பலூர், மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சி.தங்க ராசு தலைமையில் 16.6.2018 அன்று மாலை 6 மணியளவில் டாக்டர் குணகோமதி மருத்துவ மனையில் நடைபெற்றது. பெ.நடராஜன் அனைவரை யும் வரவேற்றார். மாவட்ட கழகத்தின் நிலை, வேலை திட்டம், கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம் மற்றும் மாணவர் களை பெரும் அளவில் திரா விட மாணவர் கழகத்தில் சேர்ப் பது சம்பந்தமாக ஆலோசிக் கப்பட்டது........ மேலும்\nகபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம…\nதொகுப்பு: மயிலாடன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் குருதிக் குடும்பத்தில் நடைபெற்ற அவரது பெயரன் கபிலனின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா - அது கடந்த 17 ஆம் தேதி ஞாயிறு அன்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி சுருக்கமாக ஒரு மணிநேரத்தில் முடிவுற்றது. இதற்குரிய சிறப்பு என்பது அழைப்பிதழ் அச்சிடப்பட வில்லை. விரிவாக எல்லோருக்கும் அழைப்புக் கொடுத்....... மேலும்\nஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத்துறைக்குச்சொந்தமான நகரப் பேருந்து - பெருந்துறையிலிருந்து கவுந்தப்பாடி செல்லும் 17/22 வழித்தடம் பேருந்துப் பெயர்ப்ப லகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை சமூக ஊடகம் வழியாக அறிந்தவுடன் 18.06.2018 திங்கள் நண்பகல் 12 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில், மாநில இளை ஞரணி துணை செ��லாளர் தே.காமராஜ்,மாவட்ட ப.க அமைப்பாளர் பி.என்.எம். பெரிய சாமி ஆகியோர் அரசுப் போக்குவரத்துத்....... மேலும்\nஆத்தூரில் பகுத்தறிவு ஆசிரியரணி மற்றும் பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல்\nஉலகத் தமிழர் பேரமைப்பு நடத்தும் \"தமிழர் வரலாற்றுத் தொன்மை\" கருத்தரங்கம்\nதிராவிட மாணவர் மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டு நிதி வசூல்\nலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்\nகுடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு\nகுடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டையொட்டி பழனியில் எழுதப்பட்ட சுவரெழுத்து\nபெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரம்\nகபிலன் - மகாலட்சுமி வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா இயக்க வரலாற்றில் எடுத்துக்காட்டான எளிமையின் இலக்கணம்\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் சொற்பொழிவு-7\nஈரோடு, நீலமலை மாவட்டத்தில் எழுச்சியோடு நடைபெற்ற திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்\nதிராவிட மாணவர் மாநாடு விளக்க பிரச்சாரக் கூட்டம்\nகாரைக்குடியில் சிந்தனைக்களம் முதலாவது நிகழ்வு தொடங்கப்பட்டது\nபெரியாரியல் கருத்துக்களம் தொடர் சொற்பொழிவு துவக்கம்\nநீடாமங்கலம், மே 15- நீடாமங்கலம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணியின் சார்பாக பெரியாரியல் கருத்துக்களம் தொடர் சொற்பொழிவு துவக்க நிகழ்ச்சி நீடாமங்கலம் நகரத்தில் உள்ள பெரியார் படிப்பகம் அமைந் துள்ள சுயமரியாதை பிரச்சார நிறுவன கட்டடத்தில் 8.5.2017 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு பொதுக் குழு உறுப்பினர் ஆ.சுப்பிரமணி யன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கி.ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மண்டலத் தலைவர் இரா.கோபால், ப.க. மாவட்டப் புரவலர் ப. சிவஞானம், ப.க. மாவட்டத் தலைவர் த.வீரமணி, ஒன்றியத் தலைவர் கோ.கணேசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.\nதிருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் அவர்கள் கலந்து கொண்டு திராவிடர் இயக்கம் இக்காலச் சூழ்நிலையில் எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்.\nகூட்டத் தில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கோரா.வீரத்தமிழன், மாணவரணி பொறுப்பாளர் ப.பரமசிவம், ஒன்றிய இளைஞரணி தலைவர் ச.அய்யப்பன், ப.க. நகரச் செய லர் அ.கலைச்செல்வன், பகுத் தறிவு ஆசிரியரணி, ஆசிரியர் அம்பிகாபதி, பகுத்தறிவாளர் கழகத்தோழர் வ.சரவணன், காளாஞ்சிமேடு ராஜராஜன், ஒன்றிய மாணவரணி அமைப் பாளர் சு.யோகராஜ், கிருஷ்ணா புரம் இரா.இராஜேஸ்கண்ணன், முன்னாவல் கோட்டை க.மாத வன், கோவில்வெண்ணி மாண வரணித் தோழர்கள் செ.அஜித் குமார், ரா.பழனிச்செல்வம், செ. அரவிந்குமார், பெரியகோட்டை சே.தமிழரசன், சிக்கப்பட்டு பாலசந்தர், கல்விக்குடி வி.சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் இறுதி யில் நன்றி கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்\nமீண்டும் ஒலியை மிஞ்சும் அதிவேக விமானங்கள்\nஎடை குறைப்பு அறுவை சிகிச்சை ஆபத்தா\nதர்பூசணியின் சிறப்புத் தன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nபார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் காங்கிரஸ் பிரச்சாரம் 24.05.1931 - குடிஅரசிலிருந்து..\nஇல்லத்தரசிகளுக்கான தொழில் முனைவோர் பயிற்சி\nகேரளாவில் பார்வையற்ற பெண் அய்ஏஎஸ் அதிகாரி\nஎதார்த்தவாதியும் கிறிஸ்தவ மத போதகரும் பேசியது\nஇந்து கடவுள்கள்: சுப்பிரமணியனது பிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/tna-slmc.html", "date_download": "2018-06-25T04:01:09Z", "digest": "sha1:USWOLDCM3OHPTHXHT4NWWVTXTU2BZ74T", "length": 42096, "nlines": 135, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "TNA + SLMC இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின், உடனடியாக வெளிப்படுத்துக ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nTNA + SLMC இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின், உடனடியாக வெளிப்படுத்துக\nவடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nவடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும் ஆபத்து குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசியலமைப்பு பேரவையில் கடந்த நவம்பர் 8ஆம் திகதி உரையாற்றியிருந்தார். இதனை சிலர் திரிவுபடுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் யாழ் மாவட்ட த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றை கோடிட்டுக் காட்டி இராஜாங்க அமைச்சர் இன்று -20- திங்கட்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது:-\nதமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் புரிந்துணர்வையும் - ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். தலைவர் அஷ்ரபின் பாசாறையில் வளர்ந்த நாங்கள் அந்த விடயத்தில் அதிக கரிசனையும் - அவதானமும் கொண்டுள்ளோம்.\nஎனினும், எமது சமூகத்தின் உரிமைக்காக குரல் எழுப்பும் போது அதனை பிரிவினைவாத கண்ணோட்டத்தில் சிலர் பார்க்கின்றனர். நான் அண்மையில் அரசியலமைப்பு பேரவையில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றியே பேசியிருந்தேன். எனக்கு அந்த அனுபவம் இருப்பதாலும் கிழக்கு மக்களின் உணர்வுகளைத் தெரிந்தமையாலுமே நான் அவ்வாறு பேசியிருந்தேன். ஆனால், எனது உரையை சில ஊடகங்களும், அரசியல்வாதிகளும் திரிவுபடுத்தி மக்களை குழப்ப முற்பட்டிருந்தன.\nஎன்ன ஏது என்று பார்க்காமலேயே ஊடகங்களில் வெளியான தலைப்புகளை வைத்து சிலர் அறிக்கை வெளியிட்டுள்ளமை சிறுபிள்ளைத்தனமானது. யாழ் மாவட்ட த.தே.கூ. எம்.பி சரவணபவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதும் அதில் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்கப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக” குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் குறிப்பிட்டது உண்மையெனில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அவ்வாறு உடன்பாடு காணப்பட்டுள்ளதா அந்த உடன்பாடு என்ன முஸ்லிம் அலகு வழங்குவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உடன்பட்டுள்ளதா அந்த அலகில் உள்ளடங்குகின்ற பிரதேசங்கள் என்ன அந்த அலகில் உள்ளடங்குகின்ற பிரதேசங்கள் என்ன அலகின் அதிகாரங்கள் என்ன போன்ற விடயங்களை இரு கட்சித் தலைமைகளும் உடனடியாக தெளிவுபடுத்த வ��ண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நாங்கள் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் நிதானமாகவும் - அவதானமாகவும் பேசுவோம்.\nநான் வடக்கு கிழக்கு இணைவதற்கே எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். ஆனால் கிழக்கில் முஸ்லிம் மாவட்டம் அல்லது முஸ்லிம் தனியலகு உருவாகுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பும் - முஸ்லிம் காங்கிரஸும் இதனை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளமை எனக்கோ, முஸ்லிம் சமூகத்துக்கே தெரியாது. இரு தரப்புக்கும் இரகசிய உடன்பாடுகள் இருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தி அனைவரையும் தெளிவுபடுத்தவும் வேண்டும்.\nஇதேவேளை, வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்கியுள்ளார்களாயின் அவர்கள் யார் எந்த கட்சி அதற்கு ஆதரவு வழங்கியுள்ளார் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.\nஇவ்வாறான இரகசிய உடன்பாடுகள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. நான் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை வைத்தே இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசியிருந்தேன்.\nஎனது நாடாளுமன்ற உரையில் ஏதேனும் தவறுள்ளதாக சரவணபவன் எம்.பி. உணர்ந்திருப்பாராயின் அதற்கு நாடாளுமன்றத்திலேயே மறுப்பளித்து பதில் வழங்கியிருக்க வேண்டியது அவரது பொறுப்பாகும். மாறாக ஊடக அறிக்கை வெளியிடுவதால் எதனையும் சாதிக்க முடியாது. என்றாலும் நீங்கள் எனது நல்ல நண்பர் என்ற ரீதியில் அதற்கான கௌரவத்தை வழங்கி உங்களது ஊடக அறிக்கைக்கு நான் பதில் அளித்துள்ளேன். – என்றார்.\nதனியலகெல்லாம் நடக்கப்போகும் நிகழ்வுகளல்ல. முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வடகிழக்கினைப்பை எதிர்ப்பதே சிறந்தது. எந்த அரசியல்வாதிகளையும் நம்பி பிரயோஜனமில்லை\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/17/news/23995", "date_download": "2018-06-25T04:05:47Z", "digest": "sha1:J4K7JEU6X7BCSCDRFTUKDC34WAM62HSV", "length": 9763, "nlines": 109, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கறுப்பாடுகளை அடக்க சிறிலங்கா இராணுவத்தை அழைக்க நேரிடும் – எச்சரிக்கிறார் விக்கி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகறுப்பாடுகளை அடக்க சிறிலங்கா இராணுவத்தை அழைக்க நேரிடும் – எச்சரிக்கிறார் விக்கி\nJun 17, 2017 | 2:17 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nகறுப்பாடுகள் எங்காவது தகாத முறையில் நடந்து கொள்வார்களால், காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.\nநேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“மக்கள் தமது மனோநிலையை எடுத்துக்காட்டியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகிறேன்.\nஅதேவேளை, அவர்களாகவோ அதற்குள்ளிருக்கும் சில கறுப்பாடுகளோ, எங்காவது தகாத முறையில் நடந்து கொள்வார்களானால், காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கக் கூடிய நிலைமை ஏற்படும்.\nஅதனால், அவர்கள் ஆளுனரிடம் கொடுத்த மனுவை மீளப் பெற்றுக் கொண்டால் மக்களை நாம் அமைதிப்படுத்த முடியும்.\nஅதேவேளை மக்களும் அளவுக்கு மீறிச் சென்று தமது மனநிலையை வெளிப்படுத்த முனையக் கூடாது. அவ்வாறு செய்தால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படும். அரசாங்கம் அதனைக் காரணமாக வைத்து நடவடிக்கை எடுக்கலாம்.\nமக்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், சில கறுப்பாடுகள் செய்யக்கூடும். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று அவர் கூறி���ுள்ளார்.\nTagged with: காவல்துறை, சி.வி.விக்னேஸ்வரன்\nஒரு கருத்து “கறுப்பாடுகளை அடக்க சிறிலங்கா இராணுவத்தை அழைக்க நேரிடும் – எச்சரிக்கிறார் விக்கி”\nவடக்கு மாகாணசபையைக் கலைத்தால் தான் அடங்கும்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/10/115.html", "date_download": "2018-06-25T04:22:10Z", "digest": "sha1:BZNPV5KQZP7IHAXKVHHAUJ5NUFQZTUOZ", "length": 6436, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜம்மு - காஷ்மீரில் 115வது நாட்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் போராட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜம்மு - காஷ்மீரில் 115வது நாட்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 31 October 2016\nஜம்மு-காஷ்மீரில் 115 வது நாட்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் தங்களது முகங்களை மூடிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகாஷ்மீரில் தீவிரவாத ஆதரவாளத் தலைவர் ஒருவர் இந்திய பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனால், அங்கு பிரிவினைவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு, பொது மக்களில் பலரும் உயிரிழந்தனர். இதையடுத்து பதற்றம் நீடித்ததால், இது நாள்;வரை அதாவது கடந்த 115 நாட்களாக காஷ்மீரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.\nபிரிவினைவாதிகள் பள்ளிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதால், பள்ளிகள் திறக்கப்படாமல், குழந்தைகளின் கல்விக் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கவலையடைந்துள்ள பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க கோரிக்கை வைத்து, பிரிவினைவடகிகள் தங்களை அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக முகங்களை மூடிபோராட்டம் நடத்தி வருகின்றனர்.\n0 Responses to ஜம்மு - காஷ்மீரில் 115வது நாட்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் போராட்டம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜம்மு - காஷ்மீரில் 115வது நாட்களாக மூடிக்கிடக்கும் பள்ளிகளைத் திறக்க பெற்றோர்கள் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30727", "date_download": "2018-06-25T04:26:05Z", "digest": "sha1:MP2WWDO5MXSW4P47S43BIEZEEDSVFPT7", "length": 8610, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அத்தியட்சரைத் தாக்கியவர்களுக்கு ‘ரிமாண்ட்’ | Virakesari.lk", "raw_content": "\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nபண்டாரகம, ரைகம பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபாணந்துறை தெற்கு பிரதேச பொலிஸ் நிலையத்தின் அத்தியட்சகரான குறித்த அதிகாரி, நேற்று (16) தனது கடமைக்குச் சென்றுகொண்டிருந்தார்.\nஅப்போது மூன்று பேர் அவர் மீது திடீரென தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் குறித்த அதிகாரி நிலைகுலையவே, மூவரும் தப்பிச் சென்றனர்.\nபடுகாயமடைந்த நிலையில் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nதாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மூவரும் பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.\nஅவர்கள் மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.\nபொலிஸ் அத்தியட்சகர் தாக்குதல் வைத்தியசாலை\nபிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம்\nமுன்னால் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்��ன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையால உண்னாவிரத போராட்டம் முன்னெடுப்பட்டு வருகின்றது.\n2018-06-25 09:41:19 பிள்ளையான் விடுதலை அடையாள உண்ணாவிரம்\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.\n2018-06-25 09:34:34 கோத்தாபய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி பிரிவு பொலிஸ்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nஒரு ஏற்றுக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.\n2018-06-25 09:02:28 சம்பந்தன் விக்னேஸ்வரன் கொள்கை\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-06-25 09:10:08 இரத்மலானை சக்கிந்தராம துப்பாக்கி சூடு இராணுவ அதிகாரி\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-25 08:37:54 சிறுத்தை கொலை கிளிநொச்சி\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section27.html", "date_download": "2018-06-25T04:10:26Z", "digest": "sha1:VTWOUCHIBN7J6Q5G5FRCXBKT7G2NS2TE", "length": 27405, "nlines": 96, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கருடனுக்குப் பாம்புகளிட்ட கட்டளை! | ஆதிபர்வம் - பகுதி 27 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிற��்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 27\n(ஆஸ்தீக பர்வம் - 15)\nபதிவின் சுருக்கம் : ரமணீயகத் தீவில் பொழுதைக் கழித்த பாம்புகள், மீண்டும் கருடனிடம் வேறு தீவுகளுக்குத் தங்களைச் சுமந்து செல்லுமாறு கட்டளையிட்டது; கருடனுக்கும் தாய் வினதைக்கும் இடையில் நடந்த உரையாடல்; அடிமைத்தளையில் இருந்து தங்களை விடுவிக்கும்படி பாம்புகளிடம் கேட்ட கருடன்; அமுதத்தைக் கோரிய பாம்புகள்...\nசௌதி சொன்னார், \"மழையில் நனைந்த பாம்புகள், அதன்பிறகு மிகவும் மகிழ்ந்திருந்தன. அந்த அழகான இறகுகள் கொண்ட பறவையானவன் {கருடன்} தங்களைச் சுமந்து செல்ல விரைவாகத் தீவை அடைந்தனர்.(1) அந்தத் தீவு, மகரங்களின் இருப்பிடமாக, அண்டம் படைத்தோனால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்கள் பயங்கரமான லவணச் சமுத்திரத்தைக் (உப்புக் கடல்) கண்டனர்.(2) கருடனுடன் வந்தவர்கள் அங்கே நீரால் சுத்தம் செய்யப்பட்ட ஓர் அழகான காடு கடலின் மடியில் இருந்ததையும், இறகுகள் கொண்ட இசைக்கலைஞர்களின் {பாடும் பறவைகளின்} இன்னிசை எங்கும் நிறைந்து இருந்ததையும் உணர்ந்தனர்.(3) {அப்படிப்பட்ட} அக்கானகத்தில் கருடனுடன் அப்பாம்புகள் வந்திறங்கினர். அங்கே, கொத்துக் கொத்தாக மரங்கள் பலவகைப்பட்ட மலர்களுடனும் பழங்களுடனும் நிறைந்து இருந்தன.\nஅழகான மாளிகைகளும் அங்கு நிறைந்திருந்தன. தாமரை நிறைந்த தடாகங்களாலும் நிறைந்திருந்தன.(4) சுத்தமான நீர் கொண்ட பல ஏரிகள் அங்கு இருந்தன. அங்குத் தவழ்ந்த சுத்தமணங்கொண்ட தென்றலால் உற்சாகம் நிலவியது.(5) மலய மலையில் மட்டுமே விளையும் பல மரங்கள் அங்கே இருந்தன. அவற்றின் உயரங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தன. இன்னும் பல மரங்களில், அவற்றின் மலர்கள் உதிர்ந்து தென்றலின் உதவியால் அழகாகப் பரவிக் கிடந்தன.(6,7) இப்படி அந்தக் கானகம் அழகாகவும், கந்தர்வர்களுக்கு எப்போதும் இன்பத்தைத் தருவதாகவும், விருப்பமானதாகவும் இருந்தது. அது {அந்த கானகமானது} மலர்களில் இருந்து மதுவை உண்டு மதிமயங்கிய வண்டுகளால் நிறைந்திருந்தது. இந்தக் காட்சிகள் அனைத்தும் பெரும் மகிழ்ச்சியைத் தந்தன.(8)\n{இப்படி} பல விஷயங்களால் அந்தக் கானகம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவதாகவும், அழகாகவும், புனிதமானதாகவும் இருந்தது. பல பறவைகளின் மெல்லிசைகளை எதிரொலித்த அது கத்ருவின் மைந்தர்களு���்கு மகிழ்ச்சியை அளித்தது.(9) அந்தப் பாம்புகள் அந்தக் காட்டிற்கு வந்து மகிழ்ச்சியாகத் தங்கள் பொழுதைக் கழித்தன. பறவைகளின் மன்னனான சக்தி நிறைந்த கருடனிடம், அவை {பாம்புகள்},(10) \"வேறு ஏதேனும் அழகான, சுத்தமான நீர் நிறைந்த தீவுக்கு எங்களை அழைத்துச் செல்வாயாக. நீ விண்ணோடியாதலால், அப்படிப் (காற்றில்) பறக்கும்போது நிறைய அழகான இடங்களைக் கண்டிருப்பாயே\" என்று கட்டளையிட்டனர்.(11)\nகருடன் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு தனது தாய் வினதையிடம், “தாயே, இந்தப் பாம்புகளின் உத்தரவுகளை எல்லாம் நான் ஏன் நிறைவேற்ற வேண்டும்\nஇப்படிக்கேட்கப்பட்ட வினதை, விண்ணோடியும், அனைந்து அறங்களும் நிறைந்தவனும், பெரும் சக்தியும், பலமும் கொண்டவனுமான தன் மகனிடம் {கருடனிடம்}, \"ஓ பறவைகளில் சிறந்தவனே, என் கெடுபேறால் {துரதிர்ஷ்டத்தால்} நான் எனது சக்களத்தியிடம் அடிமையானேன். அந்தப் பாம்புகள், ஏமாற்று வேலை செய்து, பந்தயத்தில் தோற்கடித்து, என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கின\" என்றாள் {வினதை}.(13) தனது தாய் இப்படிக் கூறியதைக் கேட்டு, அந்த விண்ணோடி {கருடன்} மிகவும் துன்புற்று, அந்தப் பாம்புகளிடம்,(14) \"பாம்புகளே, நான் எந்தப் பொருளைக் கொண்டுவந்தால், அல்லது எந்தப் பொருளைப் பற்றிய அறிவை அடைந்தால், அல்லது எந்த வீரச் செயலைச் செய்தால், இந்த அடிமைத்தனத்திலிருந்து நாங்கள் விடுபடுவோம், சொல்லுங்கள்\" என்று கேட்டான்.\"(15)\nசௌதி தொடர்ந்தார், \"இதைக் கேட்ட பாம்புகள், \"உனது பலத்தால் அமுதத்தைக் கொண்டு வா. ஓ பறவையே {கருடா}, அப்போது நீங்கள் உங்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள்\" என்றன {பாம்புகள்}”.(16)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், கருடன், வினதை\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆ��்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாச���ரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marshalnesamony.wordpress.com/2014/09/05/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:16:22Z", "digest": "sha1:UHT3V5PXAEHRIWHUWNXNQLOQBOTUH4JF", "length": 59314, "nlines": 111, "source_domain": "marshalnesamony.wordpress.com", "title": "ஸ்ரீபத்மநாபர் கோவில் | marshal nesamony", "raw_content": "\nகேரள உயர்நீதிமன்றத்தின் ஆணையால் ஸ்ரீபத்மநாபர் கோயிலில் பாதாள இரகசிய நிலவறைகளைத் திறந்து பார்த்ததில் (ஒரு அறை நீங்கலாக) இதுவரையிலும் சுமார் இரண்டு லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும், இதர பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திறக்காமல் இருக்கின்ற ஆறாவது அறையைத் திறந்தால் அதில் விலை மதிப்பற்ற தங்கத்தினால் ஆன சாமி சிலைகள் ஏராளம் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.\n“C” பாதாள அறையில் இருந்த தங்க நகைகள், பாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவை, கழுத்துக்குடம், தங்க எழுத்தாணி, இதுகள் தவிர சிறியதும் பெரியதுமான ஏராளமான மோதிரங்கள், தங்க வளையல்கள், நெற்றிச்சுட்டி ஆகியவைகளும் கிடைத்தன. இந்த அறையின் ஒரு மூலையில் தங்கக்கட்டி, தங்க்கயிறு, நெல்மணி அளவிலான தங்க குண்டுமணிகள். நூற்றுக்கணக்கான தங்கச் செயின்கள், தங்கச் கம்பிகள், 50 பைசா அளவிலான தங்க நாணயங்கள், ஒரு பைசா அளசவிலான தங்க நாணயங்கள் காணப்பட்டன. 18 அடி நீளம் கொண்ட 214 கிலோ எடை கொண்ட 4 ராசட்த தங்கச் செயின்கள் இருந்தன. ஒரு சாக்கு நிறைய பெல்ஜியம் ரத்தினங்கள் இருந்தன”. (தினகரன் – 02.07.2011 – பக்.12)\nஇந்த நகைகளைப் பார்ககும் போது வேணாட்டுப் பெண்களோ, அல்லது வேணாட்டு தெய்வங்களோ அணிகின்றவைகளாகத் தோன்றவில்லை. இத்தகைய நகைகள் தமிழர்கள் மட்டுமே அணிகின்றவைகளாக உள்ளன. சிலப்பதிகாரக் காவியத்தில் தமிழ்ப் பெண்கள் அணிகின்ற அணிகலன்கள் குறித்த விவரம் காணப்படுகிறது.\n“கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, அரையில் அணியும் முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்து மேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்ததோள் வளையங்கள், மாணிக்கமும் வைரமும் அழுத்திய சூடகம், செம்பொன்வளை, நவமணிகள், சங்கவளை, பவழவளை, மாணிக்க மோதிரம், ஆகியவைகளே”.\n“யவனம் ஏற்றி வந்து இறக்கிய பொன்னும் பகைவர்களிடமிருந்து கவர்ந்து கொண்டு வந்த பொன்னும், நாட்டிலேயே மண்ணைத் தோண்டியும், அரித்து எடுத்த பொன்னும், தமிழகத்தில் எங்கும் மலிந்து கிடந்தன”. (டாக்டர் கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு–1972 – பக் 142, 143)\nஸ்ரீபத்மனாபர் கோயில் இரகசிய அறைகளில் காணப்படுகின்ற நகைகள் மேலே சொல்லப்படுகின்ற நகைகளைப் போன்றே காணப்படுகிறபடியால், அவைகள் தமிழர்களுக்குச் சொந்தமானவைகள் என்பதில் வேறு கருத்திருக்க முடியாது.\nஇத்தங்க நகைகளுக்குப் பின்னால் பாண்டிய நாட்டு வரலாறு ஒன்று மறைந்து காணப்படுகின்றது. இத்தகையத் தங்க நகைக் குவியல் ஸ்ரீபத்மனாபசுவாமிக் கோவிலில் இருப்பதற்கு எக்காரணமும் இல்லையென்பது வரலாற்று ஆய்வாளர்களிடம் கணிப்பு. ஏனெனில் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் சாத்வீகத்தில் பற்றுடையவர்களும், பிறநாடுகளின் சொத்துக்களை கொள்ளை அடித்து தங்கள் கருவூலகத்தை நிறைக்க வேண்டும் என்ற பேராசை உடையவர்களும் அல்லர். இறைபக்தி மிக்கவர்களான இக்குடும்பம் தங்களது நாட்டை “தர்மபூமி”யாக கோலோச்சி வந்தவர்களும் ஆவர். அகண்ட திருவிதாங்கூரை உ���ுவாக்கிய மார்த்தாண்டவர்மா மகாராஜாவும் சிறு நாடுகளின் மீது படை நடத்துகின்ற வேளைகளில் அந்நாட்டு செல்வங்களை கவர்ந்து வரவில்லை. அவரக்குப் பிறகு நாட்டை ஆண்ட மன்னர்களும், ராணிமார்களும் ஆங்கில அரசின் பாதுகாப்பில் இருந்தமையால் ஆங்கிலேயர்களுக்கு கட்ட வேண்டிய திறையைக்கூட உரிய காலத்தில் கட்ட இயலாமல் திக்குமுக்காடியதாக வரலாறு கூறுகிறது. வேலுத்தம்பிதளவாய் திறை செலுத்த இயலாததால் ஆங்கிலேயர்களுடன் போர் செய்து தோல்வியைத் தழுவினார். இப்பேர்பட்ட இக்கட்டான நிதி நெருக்கடிகளிலும் இக்குவியல் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயமாக அதை எடுத்து வேலுத்தம்பிதளவாய் கப்பம் கட்டுவதற்காகப் பயன்படத்தியிருப்பார். ஆங்கிலேயருக்கு இவ்வாறு புதையல் இருப்பது தெரிந்திருந்தால் அவர்கள் இதை கைப்பற்ற முயன்றிருக்கலாம். ஆனால் இவர்களுக்குத் தெரியாமல் இந்த நகைப் புதையல் இருந்தமையால் அவைகள் இவர்கள் காலங்களுக்கு முன்பே இங்கே பத்திரமாக இருந்துள்ளன என்பது உறுதியாகிறது. கர்னல்மன்றோ அவர்கள் திருவிதாங்கூருக்கு ஆங்கிலப் பிரதிநிதியாகவும், திவானாகவும் பணியாற்றிய காலத்தில் இராணி லட்சுமிபாய் அம்மையாருக்கு தங்கக் குடை ஒன்றை அன்பளிப்பாக அளித்தார் என்று வரலாற்றுப் புத்தகங்களில் குறிக்கபட்டுள்ளதாக செய்தி வெளியானது (தினகரன்- 02.07.2011- பக். 12) ஆனால் இந்த தங்கக்குடை மேற்படி புதையல்களில் காணப்படவில்லை. ஆகையால் இந்த தங்கப் புதையலுக்கு வேறு வரலாறு உண்டு என்பது உறுதியாகிறது. எனவே தங்கக் குவியலுக்கும் வேணாட்டிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியான ஒன்றாகிறது.\nபாண்டிய நாடு தெற்கே கன்னியாகுமரி முதல் கிழக்கே காவிரி ஆற்றங்கரை வரையிலும், வடக்கே கோயம்புத்தூர், நெல்லூர் வரையிலும் பரந்து கிடந்தது. அதன் தலைநகர் மதுரைப் பட்டணம் ஆகும்.\nமதுரையை சடையவர்மன் சுந்தரபாண்டியனையடுத்து மாறவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூட்டிக் கொண்டான். (கி.பி. 1268 – 1310) “ …… பாரசீக வளைகுடாவின் மேல் உள்ள தீவுகள் துருக்கி, ஈராக்கு, குராசான் ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் செல்வங்கள் பாண்டிய நாட்டினின்றும் பெற்றவையாம். அவனுடைய ஆட்சியும், நாட்டுவளமும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்துள்ளன. ���வ்வாட்சி காலத்தில் அன்னிய நாட்டு மன்னரின் படையெடுப்பு ஒன்றேனும் நிகழ்ந்ததில்லை. பாண்டிய மன்னனும் ஒரு முறையேனும் நோய்வாய்ப்பட்டிலான். மதுரை அரசு பண்டாரத்தில் ஆயிரத்து இருநூறு கோடிப் பொன் சேர்ப்புக்கட்டி வைக்கப்பட்டுள்ளது. அஃதன்றி மத்து, மாணிக்கம், நீலம், பச்சை போன்ற நவரத்தினங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன. மேலும் விளக்குவதற்கு சொற்கள் இல்லை…”. எனறு வெனீஸ் நாட்டு வழிப்போக்கனான மார்கோ பாலே பாண்டிய நாட்டு செல்வக் கொழிப்பை குறித்து எழுதுகிறார். (டாக்டர் கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும் – 1975- பக். 375, 377)\nமார்க்கோபோலோ மேலும் குறிப்படுகையில், “பாண்டியநாடு இந்தியாவிலேயே, மிகச் சிறந்த நாடு என்றும், அது பண்பும் மாண்பும் வாய்ந்ததென்றும், அந்நாட்டை ஐந்து பாண்டியர்கள் அரசாண்டு வந்தனர் என்றும், அவர்களுள் ஒருவன் சொண்டர் பாண்டாவர் (சுந்தரபாண்டி வேர்) என்பவன் முடிசூடிய மன்னன் என்றும், பாண்டி நாட்டில் மிகப் பெரிய வனப்புமிக்க முத்துக்கள் கிடைத்தனவென்றும், தாமிரபருணியின் கூடல் முகத்தில் இருக்கும் காயலபட்டணம் மிகப் பெரிய நகரம் என்றும், ஹார்மோஸ், கிரீஸ், ஏடன் அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து குதிரைகளையும், வேறு பலபண்டங்களையும் ஏற்றிக்கொண்டு வந்த மதக்கலகங்கள் அனைத்தும் காயலுக்கு வந்துதான் போகின்றன என்றும், காயல் பட்டினத்தில் வாணிகம் செழித்தோங்கி நடைபெற்று வந்ததாயும், பாண்டிய மன்னனிடம் அளவு கடந்த பொன்னும், மணியும் குவிந்து கிடந்ததெனவும், அவன் நீதியுடனும், நேர்மையுடனும் ஆட்சி புரிந்து வந்தான் எனவும், அவன் அயல் நாட்டு வணிகருடன் மிகுதியும் கண்ணோட்டம் உடையவன் என்றும் மார்கோ பொலோவின் குறிப்புகள் தெரிவிக்கின்றன”. (அதே புத்தகம்-பக் 376)\nஇதனைப் போன்றே பேராசிரியர் கே. இராஜைய்யன் அவர்களும் எழுதுகிறார்கள், காண்க:\nஇக் குறிப்புகளிலிருந்து பாண்டிய நாட்டின் மிகுதியானச் செல்வச் செழிப்பை அறிய முடிகிறது. அன்றைய மதிப்பில் 1200 கோடிப்பொன் சேர்ப்புக்கட்டி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது. பொற்கட்டிகளின் மதிப்பு மட்டுமாக இது கருதப்படுகிறது. அதற்கு மேல் நவரத்தினங்கள். அதற்கு மேலும் விளக்குவதற்கு சொற்கள் இல்லை என்று டாக்டர் கே.கே. பிள்ளை எழுதுகிறார்.\nவெளிநாடுகளில் இருந்து இத்தனைச் செல்வங்களும் பாண்டிய நாட்டுக்கு எப்படி வந்தடைந்தது பாண்டியநாடு மேற்கத்திய மற்றும் சீனாவுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தது. அதன் மூலமாக கிடைத்த திரவியங்களால் நாடு செழித்தது என்பதுதான் நிலை. அதற்காக இந்நாட்டிலிலுந்து என்ன என்னப் பொருட்கள் ஏற்றுமதியாயின என்பதற்கும் குறிப்புகள் உண்டு.\n“மேற்கே கிரீஸ், ரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடலோடிப் பிழைத்தார்கள். எகிப்து, பாலஸ்தீனம், மெசப் பொட்டோமியா, பாபிலோனியா, சீனம் ஆகிய நாடுகளுடன் பண்டைத் தமிழர்கள் வாணியத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்காசிய நாடுகளில் பண்டைய நாட்களிலேயே வேட்மையுண்டு.” (கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு – பக். 50)\n“தமிழகம் ஏற்றுமதி செய்த சரக்குகளில் சாலச் சிறந்தவை இலவங்கம், இஞ்சி, மிளகு, ஏலம், அரிசி, நுண்வகைக் கலிங்கங்கள், தேக்கு, கருங்காலி, நூக்கு, சந்தனம் ஆகிய கட்டமரவகைகள் முதலியன” (கே.கே. பிள்ளை-தமிகை வரலாறு-1973 – பக். 5, 59)\nஅரிக்கமேட்டில் ஏராளம் உரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரோமா புரியோடு வாணியம் இருந்தழமையால் மேலை நாட்டு வைரங்களும் கிடைத்தன. அவைகளும், பெற்காசுகளும் இப்பொழுது திறக்கப்பட்ட தங்கக்குவியல்களில் காணக் கிடைக்கின்றன. பாண்டிய நாட்டுடன் வாணியம் செய்ய நியமிக்கபட்டிருந்த உரோமானியர் ‘யவனர்’ எனப்பட்டனர். முதலாம் நூற்றாண்டில் அகஸ்டஸ் சீசர் தமிழ்நாட்டுடன் வாணியத் தொடர்பு கொண்டிருந்தார். முதலாம் நூற்றாண்டின் இடைப்பாகத்தில் பொறுப்பேற்ற ரோமைச் சக்கரவர்த்தி டைபிரியாஸ், கிரேக்கஸ் வாணிப்பத்தால் ரோமாபுரிச் செல்வம், ரோமைப் பெண்களின் வாசனைப் பொருட்கள் ஆசையால் கொடுக்கப்படுவதை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று ரோமை சட்டமன்றமான “செனட்” சபைக்கு வேண்டுதல் விடுத்தார். அந்த அளவிற்கு ரோமிலிருந்து செல்வம் தமிழகம் வந்தள்ளது.. அவைகள் இன்று பத்மனாபர் கோயிலில் காணப்படகின்றன.\nஇந்த குறிப்புகளை வைத்துப் பாhக்கும்போது, மதுரையில் காணப்பட்ட நகைகள், முத்துக்கள், வைர வைடூரியங்கள், கிர்pடங்கள், போன்றவைகள் அனைத்தும் கேரளம் ஸ்ரீபத்மநாபர்கோயில் பாதாள நிலவறைகளில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களுடன் ஒத்திருப்பதைக் காணலாம்.\nஇவைகள் அனைத்தும் கேரளத்தின் ஸ்ரீபத்மநாபர் கோயில் இரகசிய நிலவறைகளுக்குச் எவ்வாறு சென்றடைந்தன என்பதை விரிவாக ஆராய்ந்தால் உண்மையை அறிந்து கொள்ளலாம்.\n“மாறவர்மன் குலசேகரனுக்கு இருமக்கள் இருந்தனர். ஒருவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன், மணந்த மனைவிக்குப் பிறந்தவன்;: மற்றவன் மாறவர்மனின் வீர பாண்டியன், மன்னனுடைய வைப்பு மனைவிக்குப் பிறந்தவன். மாறவர்மன், பட்டத்துக்குரிய சுந்தரபாண்டியனை புறக்கணத்து வீரபாண்டியனுக்கு இளவரசர் பட்டம் சூட்டினான் (கி.பி 1296). சுந்தரபாண்டியன் இந்த அநீதியைப் பொறானாய் வெகுண்டெழுந்து தன் தந்தையைக் கொன்று தானே அரியணையெறினான் (கி.பி.1310). கைக்கெட்டியது வாய்க்கெட்டாத வாய்ப்பைப் பெற்ற வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் மேல் போர் தொடுத்தான். சுந்தரபாணடியன் மதுரையை கைவிட்டு ஓடிவிட்டான்”. (கே.கே. பிள்ளை – பக். 377)\nஆனால் மதுரையை சுந்தரபாண்டியனிடமிருந்து திரும்பப் பிடித்துக் கொள்வதற்கு வீரபாண்டியன் வேணாட்டு அரசனான இரவிவாமன் குலசேகரனிடமிருந்து படைத்துணை பெற்றான். (பேராசிரியர் மு. இராஜய்யன் – பக். 104)\nஎனவே, மதுரையில் அரசு கட்டிலுக்காக தாயாதிச் சண்டைத் தொடர்ந்தது. தன்னிடமிருந்து, வீரபாண்டியன், மதுரையை திரும்பவும் பிடித்துக் கொண்டமையாலும், அவனுக்கு வேணாட்டு அரசர் படைத்துணை அளித்து விட்டமையாலும், வேறு வழியின்றி சுந்தரபாண்டியன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினான்: தென்னகத்தை கொள்ளையப்பதற்கான முழு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் கில்ஜிக்கு இந்தப் பொன்னான வாய்ப்பை தானே உருவாக்கித் தந்தது.\nஅலாவுதீன் கில்ஜி, தளபதி மாலிக்கபூரிடம் மாபாரை (மலபாரை) கொள்ளையடித்து, தனது படையில் யானைப் படைப் பிரிவை வலுப்படுத்துவதற்காக ஏராளம் யானைகளை கவர்ந்து வர வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை சிரமேற்கொண்டு, மாலிக்கபூர், பெரும்படையுடன் தென்னகம் புறப்பட்டான். வரலாற்று ஆய்வாளர் ஆர். சத்தியநாய்யர் இவ்வாறு குறிப்படுகிறார்.\n“சுந்தரபாண்டியர் உதவிக்கு அழையாதிருப்பினும், மாலிக்கபூர் மாபாரில் படையெடுத்திருப்பாரென்பது உறுதி. ஏனெனில், அலாவுதீன் கில்ஜி, மாபாரின் வளம், செல்வம், சிறந்த யானைப்படை முதலியவற்றால் தூண்டப்பட்டு அப்பகுதியைக் கைப்பற்ற ஆர்வ���் கொண்டிருந்தார்”. (இந்திய வரலாறு – பக். 112)\nஇதனால், மாலிக்கபூரின் முக்கிய நோக்கம் மாபாரைக் கபை;பற்றி முடிந்த அளவு யானைகளை கவர்ந்தெடுப்பதேயாகும். அந்த வேளையில் தான் மதுரையில் சுந்தரபாண்டியன் அழைப்பை ஏற்று, தனது பாதையை மதுரை நோக்கி மாற்றினால், மதுரையை மீட்டு சுந்தரபாணடியனுக்கு கொடுத்துவிட்டு, தஞ்சை, கும்பை, சிதம்பரம் போன்ற கோயில்களை கொள்ளை அடித்துவிட்டு திரும்பவும் மதுரையைக் கவருவதற்காக வந்தவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மதுரைப் பொக்கிஷங்களையெல்லாம் வீராபண்டடியனும், சுந்தரபாண்டியனும், மீனாட்சி அம்மன் கோயில் பூசாரிகளும் கடத்தி மேற்கு சென்றுள்ளனர் என்று கேள்விப்பட்ட உடனே, மாலிக்கபூர் தன் படையை வேணாட்டு மீது நடத்தினான். இப்படையை வேணாட்டு அரசன் முதலில் களக்காட்டிலும், தொடர்ந்து ஆரல்வாய்மொழியிலும் எதிர்த்து பேரிட்டார். தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த மாலிக்கபூர், ஆவணாட்டுடன் சமரசம் செய்து கொண்டு 500 யானைகளைப் பெற்று, ராமேஸ்வரம் சென்றான் என்று புலனாகிறது. மதுரைச் பொக்கிஷங்களைத் தேடி எடுக்கும் முயற்சியை கைவிட்டு, யானைகளுடன் திருப்தியடைந்து, வேணாட்டை விட்டுவிட்டான்.\n“அச்சமயம் டெல்லி சுல்தன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக்கபூர் ஒரு செரும் படையுடன் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். சுந்தரபாண்டியன் அவனை அணுகி படைத்துணை அளிக்கும்படி விண்ணப்பித்துக் கொண்டான். மாலிக்காபூர் மதுரையை தாக்கினான். வீரபாண்டியன் மதுரையைவிட்டு வெளியேறப் பல இடங்களுக்கும் ஒளித்து மாலிக்காபூருக்கு தொல்லை கொடுத்தான்…”\n“பலமுனைகளிலும் வீரபாண்டியன் மாலிக்காபூரை கடும் போர்களில் கலக்கி வந்தான்… மாலிக்காபூர் உறையூருக்கு அண்மையிலிருந்த வீரபாண்டியனின் தலைநகரான “பீர்வில்” என்ற இடத்தை நோக்கி தன் படையை செலுத்தினான். வீரபாண்டியன் படைகளில் பணிபுரிந்து வந்த 20,000 முஸ்லீம் படைவீரர்கள் தக்க சமயத்தில் தம் கடமையையும் நன்றியையும் மறந்தவர்களாய் மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். வீரபாண்டியன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். நகரமும் மாலிக்காப+ரின் கைக்குள் விழுந்தது. அடை மழை வேறு பெய்யத்தொடங்கியது. அதனால் போரைத் தொடர இயலாதவனாய் மாலிக்காபூர் கண்ணணுரை நோக்கி விரைந்தான். அங்கே வீரபாண்���ியன் காணப்பட்டான் எனச் செய்தி வந்தது. வழியில் பொன்னும் மணியும் ஏற்றிக் கொண்டு சென்ற பாண்டி நாட்டு யானைகள் நூற்றியிருபதை கைப்பற்றிக் கொண்டான்”. (கே.கே. பிள்ளை – 1975 – பக். 377 ரூ 378)\nஆனால் வேறு சில வரலாற்று ஆசிரியர்கள், வீரபாண்டியன் மதுரையை விட்டு வெளியேறுகின்ற வேளையில். அரண்மனை பொக்கிஷங்கள் அனைத்தையும் 120 யானைகளில் ஏற்றிச் சென்று, மேற்குக் காடுகளில் சென்று காணாமற் போனான் என்று கூறுகின்றனர். பாண்டிய நாட்டின் மேற்குக் காடுகள் வேணாட்டின் கிழக்கு காடுகளாகும். அங்கிருந்;து, பாதுகாப்பு நிமித்தம் பொக்கிஷங்களை வேணாட்டிக்கு எடுத்துச் செல்வதற்கே அதிக வாய்ப்பு, ஏனெனில், மதுரையை சுந்தரபாண்டியனிடமிருந்து மீட்டு, வீரபாண்டியனுக்கு அரியணையை அளிப்பதில் படைத்துணை கொடுத்தவன் வேணாட்டு மன்னன். இரவிவர்மன் குலசேகரன் ஆவான். ஆகையால் வேணாட்டு மன்னர்கள் பாண்டியர்களுக்கு உறுதுணையாகவே என்றும் இருந்தள்ளனர். எனவே இந்த 120 யானைப் பொக்கிஷங்களும் வேணாட்டுக்கே சென்றடைந்தன என்று கருத அதிக வாய்ப்பு உள்ளது.\nஇதற்கிடையில் மாலிக்காபூர் வீரபாண்டியனைத் தேடிக்கொண்டு சிதம்பரம் சென்றடைந்தான். அங்கும் கோயில் பொக்கிஷங்களை சூறையாடினான். இடையில் காணப்பட்ட கோயில்களை இடித்து தரைமட்மாக்கினான். திருவரங்கத்தையும் அவன் விட்டு வைத்தானில்லை. அடுத்த மதுரையை குறி வைத்தான். அவன் தாக்குதலை முன்னரேயறிந்த சுந்தரபாண்டியனும் மதுரையை கைவிட்டு அரண்மனை பொக்கிஷங்களுடன் ஓடிவிட்டான்.\nஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்சிலைகளையும் சாமிஆவரணங்களையும், பொக்கிஷங்களையும் கோயில் அர்ச்சர்களும், பிராமணப்பணியாளர்களும், மிகவும் இரகசியமாக எடுத்து ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கு வந்துவிட்டனர். அங்கே அவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதை வரலாற்று அறிஞர் J.H. Nelson இவ்வாறு குறிப்படுகிறார்.\nமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கச் சிலையையும், பொக்கிஷங்களும் மலபார் நாட்டில் காணாமற் போயிற்று என்று கூறுவதிலிருந்து, அவைகள் எங்கோ அறியபடாத இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது என்பதையே காட்டுகிறது.\nஆரல்வாய்மொழியில் கிலுகிலுப்பைக்காடு என்ற இடம் மலைச்சரிவு ஆனதினால் அங்கே ஒரு சாஸ்தா கோயில் இருந்தது. அதில் மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட மீனாட்சி ���ுந்தரேஸ்வரை பிரதிஷ்டை செய்தமையால், அந்த கோயில் “மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில்” என்று பெயர் மாற்றம் கண்டது. இக்கோயில் இன்றும் ஆரல்வாய்மொழி வடக்குத் தெருவில் பிள்ளைமார் சமூகத்தார் வாழ்விடத்தில் காணலாம். இங்கே நிறுவப்பட்டிருந்த இந்த தங்க விக்கிரகங்களும், அதன் ஆபரணங்களும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தமையால், அவைகளை அங்கிருந்து எடுத்து திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பாதுகாப்புக்காக வைத்தனர்.\nமாலிக்காபூர் மதுரையை வீரபாண்டியனிடமிருந்து மீட்டு, சுந்தரபாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, வேறு போர் இல்லாத நிலையில் தஞ்சை மற்றும் சிதம்பரம் கோயில்களில் படையெடுத்து செல்வங்களையும், யானைகளையும் கவர்ந்துவிட்டு மீண்டும் மதுரை திரும்பினான். அவனது நோக்கம், மதுரையையும் கொள்ளை அடித்துவிட்டு, டெல்லி திரும்ப வேண்டும் என்பதாயிருந்தது. இவனது நோக்கத்தை அறிந்து கொண்ட சுந்தரபாண்டியன், அரண்மனை மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டான். வீரபாண்டியனை எப்படியாவது பிடித்து, அவன் கவர்ந்து சென்ற பொக்கிஷங்களை பிடித்தெடுப்பதற்காக மாலிக்கப+ர் வனப்பகுதிகளுக்கு படையெடுத்தான்.\nனவே பாண்டிய சகோதரர்களைத் தேடி மாலிக்காப+ர் தென்னகமெங்கும் ஜல்லடை போட்டு அலசியிருக்கிறான். ஆனால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் வேணாட்டுக்குத்தான் தப்பியிருக்க வேண்டும். இந்த தேடுதல் வேலையில் அவன் ஆரல்வாய்மொழிக்கும் வந்திருக்கிறான். ஆனால் வேணாட்டு அரசனின் படைகள் அவனை எதிர்த்து நின்று போர் புரிந்ததனால், அவன் வேறு வழியின்றி சமாதானப் பேச்சு மூலம் 500 யானைகளைப் பெற்றுக் கொண்டு தெற்கே சென்றான். இதனால் பாண்டியநாட்டு பொக்கிஷங்களும் வேணாட்டும் தப்பித்துக் கொண்டன.\nபாண்டிய நாட்டை ஒட்டு மொத்தமாகக் கொள்ளையடித்துச் சேர்த்த பொக்கிஷங்களைக் கொண்டு, மாலிக்காப+ர் 1311 – ல் டெல்லி திரும்பினான்.\nபாண்டிய நாட்டு வாரிசுகளான சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான தங்கச் சிலைகளும், நகைகளும் அவனுக்கு கிடைத்திருந்தால் அவன் கவர்ந்து சென்ற பொக்கிஷங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கும். ஆனால் முன் கருதலுடன் சேர நாட்டில் இவைகள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டதால், அவைகள் தப்பித்துக் கொண்டன.\nமாலிக்காப+ருக்குப் பிறகு, டெல்லி சுல்தான் முகமதுபின்துக்ளக் தனது பிரதிநிதிகளை மதுரைக்கு அனுப்பி வைத்து, இசுலாமியர்களின் ஆட்சியை பாண்டிய நாட்டில் நிறுவினான். இவர்களது ஆட்சி 1367 வரைத் தொடர்ந்தது. அவர்களை விரட்டுகிறேன் என்று கூறிக் கொண்டு விசய நகரப் பேரரசு தனது ஆட்சியை மதுரையில் (1367 முதல் 1565 வரை) நிலை நிறுத்தியது. ஆகையால் பாண்டிய மன்னர்குல வாரிசுகளால் பாண்டிய நாட்டைத் தொடர்ந்து ஆட்சிச் செய்ய இயலாமற் போகவே, அவர்களது குலம் அழிந்தது. இதனால் சேர நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பாண்டியநாட்டு பொக்கிஷங்களை பிற்காலத்தில் உரிமை கொண்டு மீட்டுச் செல்வதற்கு யாரும் வராத காரணத்தால், இன்று வரை அவைகள் கேரளாவில், ஸ்ரீ பத்மனாபர் கோயிலில் ரகசிய பாதாள அறைகளில் நிரம்பிக் கிடைக்கின்றன.\nஇந்த செல்வங்களை அங்கே பதுக்கிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ரகசியத்தை அறிந்து, பிற்காலங்களிலும் அதைக் கைப்பற்றுவதற்குப் பல முயற்சிகள் நடந்துள்ளன. 1544 – ல் விஜய நகரத் தளபதி அச்சுதராயரும், 1634 – ல் மதுரை மன்னர் திருமலை நாயக்கரும், 1680- ல் முகிலனும் திருவிதாங்கூரை தாக்கினர். 1680 – ல் படை நடத்திய முகிலன் எவ்வித எதிர்ப்புமின்றி திருவனந்தபுரம் சென்று நகைகளை கைப்பற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியில் தோல்வியுற்றான். அவனுக்குப் பிறகு 1697–ல் ராணி மங்கம்மாளின் படைத்தலைவன் நகரசப் பையனும், 1712 – ல் அனந்தோசி நாயக்கனும் தொடர்ந்து படையெடுத்து நகைகளைப் பெற முடியாது திரும்பினர், இவனுக்குப் பிறகு திருவிதாங்கூர் வட எல்லை வழியாக, நகைகளைக் கவருதல் என்ற நோக்குடன் மைசூர் டிப்பு சுல்தானின் முயற்சியும் பயனளிக்கவில்லை. இதனால் ஸ்ரீபத்மனாபர் கோயிலில் அந்த பாண்டிய நாட்டுச் செல்வங்கள் சேதப்பாடுகள் இன்றி பாதுகாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஸ்ரீபத்மனாபசுவாமி கோயிலில் ரகசிய நிலவறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொரும்பாலான செல்வம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நகைகளும், பாண்டிய நாட்டின் செல்வங்களும் ஆகும். அதை திரும்ப பெறுவதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமையுண்டு.\nமதுரையில் தாயதிச் சண்டையால் நாடு அழிந்தது. சுந்தரபாண்டியன் மதுரையை மீட்பதற்கு டெல்லி சுல்��ான் படைத்தளபதி மாலிக்கப+ரை விரும்பி அழைத்தான். அதை ஏற்ற மாலிக்கப+ர் வீரபாண்டியனை விரட்டிவிட்டு சுந்தரபாண்டியனை மதுரைக்கு அரசானாக்கினான். பிறகு தென்னாடு புகுந்து அனைத்துக் கோயில்களையும் கொள்ளையிட்டான். ஆனால் மதுரையை விட்டு வெளியேறுகின்ற வேளையில் வீரபாண்டியன் 120 யானைகளில் பாண்டிய நாட்டின் பொன்னையும், தங்கத்தையும், மாணிக்கங்களையும் கூடவே எடுத்துச் சென்றான் என்று கே.கே.புpள்ளை கூறுகிறார் (பக்கம் 378) மீதமிருந்தை சுந்தரபாண்டியன் எடுத்துக் கொண்டு தெரியாத இடத்துக்கு சென்று விட்டான் என்று பெராசிரியர் கே.இராஜய்யன் எழுதுகிறார்(பக்கம் 111)\nஇதிலிருந்து நம் அறிவுக்கு ஒரு உண்மைப் புலனாகிறது. வேணாட்டு அரசர்கள், பாண்டிய அரசுக்கு ஆதரவும், அடைக்கலமுமாக இருந்தனர் என்பதே. அறியப்படாத இடத்துக்கு, மதுரை பொக்பிஷங்களுடன் சுந்தரபாண்டியன் சென்றுவிட்டான் என்று குறிக்கப்பட்டிருப்பது, அவைகளை வேணாட்டுக்குத்தான் சுந்தரபாண்டியன் எடுத்துக் சென்றுள்ளான் என்பதை ரகசியமாக வைத்து, அவைகளை வேணாடு பாதுகாப்பதை வெளி உலகிற்குத் தெரியாமல் இருப்பதற்குச் செய்த தந்திரம் என்றே கருத வேண்டும். எனவே ஸ்ரீபத்மநாபர் கோவில் பாதாள ரகசிய அறைகளில் காணப்படுகின்ற தங்க நகைகள், வைர வைடூரியங்கள், பொற்காசுகள், தங்க கீரிடங்கள், சிலைகள் அனைத்தும் பாண்டிய நாட்டு உடமைகளும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உரியவைகளும் ஆகும்.\nஇவைகளைக் குறித்த விவரங்கள் அனைத்தும் மதிலகம் ஆவணங்களில் காணலாம். ஆனால் அவைகள் அழிக்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எனென்றால் மலையாளிகள் முன் கருதலுடன்தான் எப்போதும் செயலாற்றுவர். இருப்பினும் தமிழக அரசு கேரள அரசுடன் இது குறித்து தொடர்பு கொண்டு, பாண்டிய நாட்டுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கும் சொந்தமான இந்த நகைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும். தேவைப்பட்டால், கேரள உயர்நீதிமன்றத்தில் திரு. சுந்தரராஜ் ஐயர் தொடர்ந்திருக்கின்ற நீதிமன்ற வழக்கில், தமிழக அரசம் தன்னை இணைத்துக் கொள்வது தேவையாகிறது. அல்லது தனியாக ஒரு வழக்கை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தொடரலாம். அவ்வாறு தொடர்ந்து தமிழர்களுக்கு, குறிப்பாக பாண்டிய நாட்டிற்குச் சொந்தமான நகைகளை மீட்டெடுத்திட வேண்டும்.\nமறுமொழியொ���்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகுமரி மாவட்டத்தில் நம்பூதிரி, நாயர், நாஞ்சில் நாட்டுப் பிள்ளைகள், கிருஷ்ணன் வகையினர் பல்வேறு சமுதாயங்கள் பற்றிய தகவல் (சேரர் வரலாறும் மக்கள் வாழ்வியலும் )\nதில்லியின் அதிகார மையத்தில் கொசுபோலச் சூழ்ந்திருக்கும் மலையாளிகளின் பட்டியலைப் பாருங்கள்\nஅனந்த விக்டொரியா மார்த்தாண்ட வர்மன் கால்வாய்\nசேரர் வரலாறும் மக்கள் வாழ்வியலும்\nதிருவிதாங்கூர் தோள் சீலைக் கலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/business-organization", "date_download": "2018-06-25T03:55:07Z", "digest": "sha1:2OFJJ55OCGDJFPJ7L32B637BUZCD7LIC", "length": 18867, "nlines": 406, "source_domain": "eyetamil.com", "title": "Business Organization | Eyetamil", "raw_content": "\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 1659\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 25\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 71\nButchers - மாமிசம் விற்பனர் 6\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 4\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 1\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 21\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 54\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 224\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 341\nEmployment - வேலைவாய்ப்பு 7\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 3\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 43\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 3\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 88\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 14\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 414\nBeautician - அழகுக்கலை நிபுணர் 41\nBeauty Care - அழகு பராமரிப்பு 113\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 75\nDress Making - ஆடை வடிவமைப்பு 3\nStudio - ஸ்டூடியோ 40\nBanks - வங்கிகள் 51\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 52\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 2\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 22\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 155\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 13\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 314\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 3\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 390\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 22\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 14\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 111\nevent management -நிகழ்ச்சி முகாமை 6\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 143\nDivine Home - புனித இடங்கள் 13\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 19\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 31\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=16550", "date_download": "2018-06-25T03:39:28Z", "digest": "sha1:2ACTBRIMWIQKGMEDTZSN3W4NQK4NHTXY", "length": 7709, "nlines": 72, "source_domain": "metronews.lk", "title": "கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி திடீரென உயிரிழப்பு; தோட்ட நிர்வாக செயற்பாடுகளைக் கண்டித்து பத்தனையில் ஆர்ப்பாட்டம்! - Metronews", "raw_content": "\nகொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி திடீரென உயிரிழப்பு; தோட்ட நிர்வாக செயற்பாடுகளைக் கண்டித்து பத்தனையில் ஆர்ப்பாட்டம்\nதிம்­புள்ள பத்­தனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பத்­தனை போகா­வத்தை தோட்­டத்தில் தொழி­லாளி பெண் ஒருவர் தொழில் நட­வ­டிக்­கையின் போது திடீ­ரென மார­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்பில் அத்­தோட்ட தொழி­லா­ளர்கள் தோட்ட நிர்­வா­கத்­துக்கு எதி­ராக கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.\nஇந்த ஆர்ப்­பாட்டம் பத்­தனை போகா­வத்தை தோட்­டத்தில் தொழில் புரியும் தோட்ட தொழி­லா­ளர்­க­ளினால் தோட்ட தொழிற்­சா­லைக்கு முன்­பாக இன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.\nஇத் தோட்­டத்தில் மேல­திக கொழுந்து பறிக்கும் நட­வ­டிக்­கைக்­காக பெண் தொழி­லா­ளர்­களை ஈடு­ப­டுத்­திய போது அவர்­க­ளுக்கு தோட்ட நிர்­வா­கத்­தினால் பாண் வழங்­கப்­பட்­டுள்­ளது.\nஇவ்­வாறு வழங்­கப்­பட்ட பாணை உட்­கொண்ட பெண் தொழி­லாளி ஒருவர் குடிநீர் அருந்­து­வ­தற்கு வச­தி­யற்ற நிலையில் இவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது.\nகுறித்த பெண்­ம­ணியை நாவ­லப்­பிட்டி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயி­ரி­ழந்­த­தாக தெரி­விக்­கப்­பட்டு தொழி­லா­ளர்கள் தோட்ட நிர்­வா­கத்­திற்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டத்தில் குதித்­தனர்.\nபோகா­வத்தை தோட்­டத்தில் அம்­புலன்ஸ் வண்டி இல்­லா­ததன் கார­ண­மாக குறித்த நேரத்தில் பெண்ணை நாவ­லப்­பிட்டி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இவரின் உயிர் பிரிந்திருப்பதாக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரி வித்தனர்.\nகமல்ஹாசன் கேட்ட கேள்வியில் பீதியாகிய சென்ராயன்….\nபிக்பாஸ் 2 வது சீசன் தொடங்கிய நிலையில் வீட்டில்...\n ஜான்வி குறித்து இஷான் கட்டார் கூறியது என்ன….\nஇஷான் கடார் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோ��் தங்கள்...\nமீண்டும் மீண்டும் கவர்ச்சியில் குளிக்கும் எமிஜாக்சன்; இப்போது காதலனின் மேல் ஏறி நின்று குளிக்கிறார்……\nமதராச பட்டிணம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எமி...\nகமலுடன் இணையும் சியான் விக்ரம்; பரபரப்பான அடுத்த கட்டம் என்ன…\nகமல்ஹாசன் தயாரிப்பில் 'தூங்காவனம்' படத்தை ...\nப்ரியங்கா சோப்ராவின் காதல் வளையில் சிக்கிய பாடகர்; கொடுமையின் உச்சம்….\nவிஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stockandsharesanalyst.blogspot.com/2018/06/blog-post_6.html", "date_download": "2018-06-25T04:19:04Z", "digest": "sha1:2WF3XOL75X2WOLLEWL6ZB5CG6WNPJOXR", "length": 4023, "nlines": 67, "source_domain": "stockandsharesanalyst.blogspot.com", "title": "prabhagharan.mk: பி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது?", "raw_content": "\nபி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது\nபி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது\nநீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். அதன் சென்ற ஆண்டு இ.பி.எஸ். ரூபாய் 25 என வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் அந்நிறுவனப் பங்கின் பி/இ நான்கு. அடுத்து நான்கு வருடங்களுக்கு இதேபோல் குறைந்து ரூபாய் 25 இ.பி.எஸ். ஸாக ஈட்டினால்தான், நீங்கள் கொடுத்த விலை ஈடாகிறது என்று அர்த்தம்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nடிவிடெண்ட் யீல்ட் என்றால் என்ன\nசந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம்\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nபி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது...\nபி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்க வேண்ட...\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்...\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எத���ர்...\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/uru-movie-stills-117061600033_1.html", "date_download": "2018-06-25T04:12:04Z", "digest": "sha1:MBWTYUZVE6E4EY7ZAYOCJ2HGQBQ4PKAS", "length": 8480, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "உரு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇன்று தமிழில் வெளியான மோகன்லாலின் புலி முருகன்\nபுனித கோவிலில் அரை குறை ஆடை - சர்ச்சையில் சிக்கிய நடிகை சார்மி\nஉறைய வைக்கும் ‘உரு ’ படத்தின் 2 நிமிட வீடியோ காட்சி....\n‘மீசைய முறுக்கு’ படத்துக்கு ‘யு’ சர்ட்டிஃபிகேட்\nபெண்ணின் காதில் ஸ்பைடர்; உயிரோடு வெளிவரும் வைரல் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/13/19954/", "date_download": "2018-06-25T04:21:34Z", "digest": "sha1:NJJ2PXFNITSYQYDFVDUF3PYFLU66AN5T", "length": 3548, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "என்னுடைய மாமியாருக்கு சாந்தனு நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று ஆசையிருக்கிறது « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஎன்னுடைய மாமியாருக்கு சாந்தனு நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று ஆசையிருக்கிறது\nதிருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.கணவர் சாந்தனுவுடன் இணைந்து நடிக்கலாமே என்று நண்பர்கள் கூறுகிறார்கள்.அது போன்று சில வாய்ப்புகளும் வந்தன.ஆனால் கதை வலுவாக இல்லை.கதையும் கரெக்டரும் நன்றாக இருந்தால் நடிப்பேன் என்று ஆச்சரியப்படவைத்தார் நடிகை திருமதி கீர்த்தி சாந்தனு.\nஅவரிடம் உங்களைத் தவிர சாந்தனுவிற்கு ஜோடியாக யார் நடித்தால் நன்றாக இருப்பார் என்று கேட்ட போது, சமந்தா நடித��தால் நன்றாக இருக்கும்.ஆனால் என்னுடைய மாமியாருக்கு சாந்தனு நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்று ஆசையிருக்கிறது.\nஅது விரைவில் நடைபெறவேண்டும் என்று நானும் பிரார்த்திக்கிறேன் என்றார் கீர்த்தி.தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டபோது,தொலைக்காட்சிகளில் புதுமையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்கிறார் நடிகை கீர்த்தி.\nதிரைப்படங்களைப் பார்த்து புகைப்பதற்கு பழகுகின்றனரா\nஎங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்ல தேவையில்லை – மனோவுக்கு சிவாஜி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arivhedeivam.com/2010/11/12.html", "date_download": "2018-06-25T04:15:17Z", "digest": "sha1:IRMJWTEEJ4JFG72SXD5W7EPHZRHM3ZN7", "length": 41059, "nlines": 699, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: இனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..12", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..12\nபாறை விழுந்த பாதை துண்டிக்கப்பட்ட இடத்திற்கு மறுபுறம் நடந்து சென்றபோது அந்தப்பகுதியில் நிறைய வாகனங்கள் கீழிறங்க வழி இல்லாமல் காத்திருந்தன.\nஅதே சமயம் அங்கே உள்ள வாடகை வேன்கள், சிறு பேருந்துகள் காத்திருந்தன. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது இவர்களின் சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இரண்டு பேருந்துகள், இரண்டு ஜீப்புகள் வாடகைக்கு அமர்த்தினோம். இதற்கு 40000 ரூபாய் கூடுதல் செலவுதான்.\nஆனால் திரும்பிச் செல்லும் முடிவை எடுப்பதைவிட அமைப்பாளர்கள் பண இழப்பை பொருட்படுத்தாது எங்களது மனநிறைவை முக்கியமாக கொண்டு இந்த ஏற்பாட்டினை செய்தனர். பேருந்தில் சுமார் 45 முதல் 50 பேர் ஏறிக்கொள்ள நின்று கொண்டே பயணம் மீண்டும் தொடங்கியது.\nமேலே உயரத்தில் செல்லும்போது கங்கையின் தோற்றம்....\nஇதுவரை இருந்த குளிர் இன்னும் அதிகமாகத் தொடங்கியது.\nபாதையின் ஊடே பாகீரதி எனப்படும் கங்கை அதளபாதாளத்தில் ஓடிக்கொண்டு இருந்தாள் குன்றுகள் என்கிற மலை அமைப்பு மாறி செங்குத்தான மலைகள் இருபுறமும் காண முடிந்தது. அதாவது காங்னானியில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 1980 மீட்டர். அதிலிருந்து கங்கோத்ரி 3140 மீட்டர் என மளமள வென உயர்ந்து செல்லும் ரோடுகளின் வழியாகப் பயணம் தொடர்ந்தது இந்த உயர ���ித்தியாசமே உங்கள் மனதில் மலைகளின் உயரத்தையும் அமைப்பையும் விளக்கும்.. லங்காசட்டி, பைரன்சட்டி என்கிற ஊர்களைத்தாண்டி கங்கோத்ரியை அடைந்தோம்.\nகங்கோத்ரி கடல் மட்டத்திலிருந்து 3140 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள\nஇக்கோயில் 18 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கோயில் நிற்கும் கல் பகீரதன் தவம் செய்யக் காலை ஊன்றி நின்ற இடமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் பகீரதசிலா என்ற பெயர் பெற்றது. இங்குதான் பாண்டவர்கள் அசுவமேத யாகம் செய்ததாகவும் நம்பிக்கை..கங்கைத்தாயின் கோயில் பாகீரதி எனப்படும் கங்கை நதியின் வலதுபுறம் அமைந்திருக்கிறது. கங்கை பிறக்குமிடம் கெளமுக் . 4255 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு அமைந்துள்ள சிறிய குகையில் வெளிப்படும் பாகீரதி சறுக்குப் பனிப்பாறைகள் வழியாக, வடமேற்காக திரும்பி கங்கோத்ரியை அடைகிறாள். கங்கை வடக்கே திரும்பியதால்தான் கங்கோத்ரி ஆயிற்று.\n4255 அடி உயரத்தில் உள்ள கெளமுக்கை அடைவது மிகவும் கடினம். கங்கோத்ரிக்கு அப்பால் ஒற்றையடிப்பாதை கூடக் கிடையாது. இந்தப் பள்ளத்தாக்கின் மதில்கள் சுமார் 6000 அடிகள் உயரமாக, பார்க்கவே வியப்பும் அச்சமும் ஏற்படுத்தும்.இதற்கு மேல் பாதை கிடையாது. நடந்து செல்லலாம் என கேள்விப்பட்டேன்,\nநாங்கள் இந்த இடத்தை சென்று சேரும்போது மணி 2.30 இருக்கும். கோவில் நடை சாத்திவிட்டார்கள். கோவில் மீண்டும் திறக்க நான்கு மணி ஆகும் என\nதகவல் கிடைத்தது. சரி கங்கையில் நீராடலாம் என முடிவு செய்து படிகளில் இறங்கியபோது ஒரு மயக்கமான இளைஞரை கை, கால் தேய்த்துவிட்டுக் கொண்டு இருந்தனர். அவரோ ஒரு துளி கூட அசைவின்றி கிடந்தார். என்ன என கேட்டோம். நீரில் இறங்கி குளித்தவருக்கு குளிர் தாங்காமல் இப்படி\nநாங்கள் குளிக்கும் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டியதுதான் என யோசித்துக்கொண்டே படித்துறைக்குச் சென்றோம். அங்கே பால் போன்ற நிறத்துடன் வெண்மை நிற மணல் துகளா, அல்லது பனிப்பாறைத் துகளா என இனம் பிரிக்கமுடியாதபடி நீர் புரண்டு ஓடிக்கொண்டு வந்தது.\nகீழே உள்ள படம் நின்று குளிக்க வசதியான படித்துறை...\nஎங்களுடன் வந்த நண்பர்கள் மிகச் சிலரே குளித்தனர். நான் குளிக்கலாமா வேண்டாமா என மனதோடு போராடிக்கொண்டு இருந்தேன். அருகில் இருந்த இயற்கை மருத்துவர் சும்மா இறங்கி நில்லுங்க, அப்புறம் குளிங்க என்றார். நீருக்குள் இறங்கினேன். அதன் விறுவிறுப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பனிக்கட்டி கையில் பிடித்தால் கூட இப்படி இல்லை. அழுத்தமான, ஆழமான ஜில்லென்ற தன்மை...நீரில் கால வைத்த விநாடியே கால்கள் விறுவிறு என உணர்ச்சி ஏற கால் மரத்துப்போக ஆரம்பித்தது. அதுவும் ஊசிகள் குத்துவது போலவும்., கால் கல்லாவது போன்ற கடுகடுத்த உணர்வு, அப்படி கல்லாகிய கால் துண்டுதுண்டுஆக பிளப்பது போலவும் இருந்தது. அதோடு நான் நின்று கொண்டிருக்கிறேன் என்கிற உணர்வையும் இழந்தேன். சாய்ந்துவிடுவேன் என்கிற நிலைத் தெளிவாக தெரிந்தது. சட்டென மேலே ஏறிவிட்டேன்.\nஆக மனம் வென்றது. இன்னும் மனதிற்கு போதுமான விருப்பம் இருந்திருந்தால் குளித்திருக்கலாம் என பட்டது. இருப்பினும் பின் விளைவுகளை மனதில் கொண்டு நம்மால் மற்றவருக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என வெளியே வந்தேன்.எல்லோரும் மதிய உணவுக்காக வாய்ப்புகளைத் தேடினர், அங்கேயே சில நல்ல உணவகங்கள் இருக்கின்றன. வட இந்திய உணவுவகைகள் நண்பர்கள் சிலர் சாப்பிட, உணவு வண்டியும் வந்திருக்கும் அங்கு போய்ச் சாப்பிடலாம் என சில நண்பர்க்ளும் நகர அங்கே வாங்கிய ஆப்பிளை சாப்பிட்டுக்கொண்டே நானும் திரும்பினேன்.\nஅமைப்பாளர் அங்கு வந்து விரைவாக கிளம்புவது நல்லது, திரும்பிச்சென்று நமது பேருந்தை அடைய வேண்டும். அதன் பின் அங்கிருந்து உத்தர்காசி இரவு தங்கச் செல்ல வேண்டும். இரவு வந்துவிடும் ஆகையால் எங்காவது வ்ழியில் மாட்டிக்கொண்டால் சிரமம் என்றார். அனைவரும் மளமள வென கிளம்பினோம். திரும்பி வரும் வழியில்....\nதூரத்தில் மெல்லிய கோடாக கங்கை...\nஇன்னும் கொஞ்சம் கீழே வந்தபின் எடுத்தது.,\nஒரு வழியாக பாறை விழுந்த இடத்தில் பேருந்துகள் வரிசையாக நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். பாறை விழுந்து பாதை துண்டான இடத்திற்கு மறுபுறம் எங்களது நான்கு பேருந்துகளும் இருந்த இடத்தில் ஐந்தாவது பேருந்தும் வந்து சேர்ந்திருக்க எல்லோரும் அவரவர் இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டோம். மதிய உணவு வண்டி காத்திருக்க மாலை 5 மணியாக இருந்தாலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவு தரப்பட்டது. பயணம் தொடர்ந்தது.\nமெல்ல மெல்ல இருள் சூழ்ந்தது. மழை பெய்யத் தொடங்கிவிட்டது. பேருந்தினுள் அமர முடியாத அளவுக்கு குளிர் வாட்டி ��டுத்தது. ஜெர்கின்னின் அவசியம் அப்போது புரிந்தது. ஆங்காங்கே கடும் மழையும் பெய்தது. பேருந்து ஓட்டுநர்களோ மிகவும் நிதானமாக வந்தனர். அந்த இருளிலும் ஒரு சில யாத்திரிகர்கள் மழையில் நடந்து வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் கையில் மணியை வைத்து அதை அசைத்து ஓசை எழுப்பிக்கொண்டே வந்தனர். அவர்களின் இடத்தில் என்னை வைத்து கற்பனைகூட செய்ய முடியவில்லை\nவழியில் எங்குமே வெளிச்சத்திற்கான விளக்குகளோ, கடைகளோ இல்லை. இந்த சூழ்நிலையில் பயணம் செய்யும் போது மனம் திக்திக் எனத்தான் இருந்தது. எங்காவது மழையினால் பாறை விழுந்தாலோ அல்லது மண்சரிவினால் பாதை தடைபட்டாலோ விடியவிடிய இதே நிலைதான். என மனம் அலறியதைத் தடுக்க முடியவில்லை. அதாவது அந்த சுழ்நிலையை\nமனம் ஏற்றுக்கொள்ளாததே மனம் துன்பத்திற்கு காரணம் என தெளிவாக புரிந்தது. இரவு 10.45 மணிக்கு உத்தர்காசி வந்தடைந்தோம். மீண்டும் உணவு\nதயாரவதற்கு ஏற்பாடுகள் நடக்க நாங்கள் எங்களுடைய அறைகளில் தங்கினோம்.\nகாலை அங்கிருந்து நேராக கேதார் நாத் பயணம். இந்த கேதார்நாத் பயணம் நிச்சயம் இது போன்ற சவால்களை உள்ள்டக்கி இருக்காதுஎன் என் மனதிற்குப்\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..12\nலிவிங் டு கெதர்..... (18+)\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..11\nஇனிய பயணம் - கங்கோத்ரி,கேதர்நாத்க்கு..10\nவருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள் - (ஹாக்கிங்ஸ்)...\nவிழிப்புநிலை பெற எளிதான வழி..\nஎளிதில் நலம் தரும் இனிமா.\nசித்தாந்தமும் வேதாந்தமும் எப்படி புரிந்து கொள்வது\nபெண்களுக்கான மேல்உள் ஆடை - கவனிக்கவேண்டியவை\n'டயாபர்' அணிவிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியுமா \nதானியங்கித்தனத்திலிருந்து விடுபடுதல் - ஓஷோ\nஇனிய பயணம் - கங்கோத்ரி, கேதார்நாத்க்கு ...5\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nவாழ்க்கையில் பிரச்னை சமாளிக்கும் வழி \nபறவையின் கீதம் - 20\nஒளிமந்தைகள் முதிர்ந்து வயதாகும் போது, நிறை உப்பி வடிவம் பெருத்து விடுகின்றன.\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nகதைகள் செல்லும் பாதை -8\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nசாதனா உரையாடல்கள் - 02\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள் 2\nGM Diet : ஏழு நாள் எடை குறைப்பு அனுபவம்\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 280\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nகோவையில் மார்ச் 25ம் தேதி ஞாயிறன்று ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nஇவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும் பேஸ்புக் கதை அத்தியாயம் 25\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சிறீ சிறீஸ்கந்தராஜா\nஇணையம் மூலம் மின் இணைப்பு\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nதிருக்கயிலை மானசரோவரம் யாத்திரை 2017கான வாய்ப்பு\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nகாரியாசான் வள்ளல்தன்மையும் தகடூர் அரசன் அதியமானின் பெருந் தன்மையும்\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்ல���ன் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/tag/santhosh-narayanan/", "date_download": "2018-06-25T04:00:36Z", "digest": "sha1:ZVJHSQMQEKT3NM3TLCG4IRAGRJFZWWR6", "length": 4869, "nlines": 116, "source_domain": "expressnews.asia", "title": "Santhosh Narayanan – Expressnews", "raw_content": "\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\nஅடியார் யோகா மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.\nகோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/07/15/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-06-25T04:00:31Z", "digest": "sha1:UWPIGFZJJZZLKSCPGF4EF7M3WBWRZUVI", "length": 7523, "nlines": 77, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஜூன் ஆக »\nமண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nயாழ் தீவகம் மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 06.07.2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து விஷேட திருவிழாக்கள் தினமும் நடைபெற்று-13.07.2015 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணிக்கு எம்பெருமான் வள்ளி,தெய்வானையுடன் தேர���றி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.\nமண்டைதீவு முகப்பு வயல் முருகப்பெருமானின் தேர்த்திருவிழாவினைக் காண-மண்டைதீவிலிருந்தும்-மண்டைதீவுக்கு வெளியேயிருந்தும்-அதிகமானோர் வந்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nகடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது-முகப்பு வயல் முருகப்பெருமானை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு-மண்டைதீவு மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால்-தாகசாந்தி தீர்த்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.\nமண்டைதீவு முகப்பு வயல் முருகப் பெருமானின் வருடாந்த தேர்த்திருவிழாவினை-நேர்த்தியாக,(வீடியோ மற்றும் நிழற்படங்களை)பதிவு செய்து வெளியிடுமாறு-ஊர்பற்று மிக்கவரும்-ஆலயப்பணிகளுக்கு முன்னின்று உதவி வருபவருமாகிய,எமது அன்புக்குரிய திரு ஜெயசிங்கம் (கனடா)அவர்களின் வேண்டுகோளின் பேரிலும்-நிதி அனுசரணையிலுமே-இப்பதிவு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.\nவீடியோப் பதிவு விரைவில் இணைக்கப்படும்\nபடங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்\n« மரண அறிவித்தல் மனுவேற்பிள்ளை பர்னாந்து அவர்கள் … தோன்றின் புகழொடு தோன்றுக \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pasungilidakshina.wordpress.com/2009/02/24/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T03:57:23Z", "digest": "sha1:TQW7OCFUR3UAPXNQBYFY7OW63S6KA7JK", "length": 10095, "nlines": 46, "source_domain": "pasungilidakshina.wordpress.com", "title": "களத்திற்குப் போய் சேரும் முன் . . . | நாளொரு நன்றி", "raw_content": "\n← அதுதான் உங்கள் இலக்கா\nஜல் ஜல் ஜலாலாபாத் →\nகளத்திற்குப் போய் சேரும் முன் . . .\nPosted on பிப்ரவரி 24, 2009 by அம்மாமகள்\nபுகைப்படங்களோடு எழுதலாம் என நினைத்தேன். பிறகு அவற்றைத் தனியாக ஏற்றலாம் என நினைத்துத் தொடங்கிவிட்டேன். எப்படி இருந்தாலும் என்ன இன்னைக்கு மகாசிவராத்திரி தானே\n1979 ரஷ்ய ஆக்கிரமிப்பின்போது பாகிஸ்தானில் அகதிகளாயிருந்து நாடு திரும்பியவர்கள் சரளைக்கல் பாலைவனத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்\nஅவர்கள் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் பணியை பல நிறுவனங்கள் கூடிச் செயலாக்கி வருகின்றன…\nசெல்லும் வழியில் அமெ. படைகள் ஆஃப்கானி��்தானி-பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குத் தம் இராணுவ வாகனங்களில் சென்று கொண்டிருந்தன. அவர்களை யாரும் தாண்டக்கூடாதாம்…பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்காது ஆமை வேகத்தில் ஆதிக்கத்தை நிலை நாட்டி நகர்ந்துகொண்டிருந்தனர்.\nஎன்னுடன் வந்த சகபணியாளர் மசூதா, இப்போது யாருக்காவது அவசர சிகிச்சை தேவைப்பட்டால்கூட அவர்கள் ஊர்ந்து சென்று உயிரிழக்க வேண்டியதுதான் என்றார்; இவர்கள் எல்லைக்குப் போய் என்ன செய்வார்கள் என்றால், “இரண்டு நாட்டினரையும் சண்டை போடச் சொல்லி ஊக்குவிப்பார்கள்” என்றாள். இராணுவத்தினருக்கு உணவு மத்திய கிழக்கு ஆசியா, பாகிஸ்தானிலிருந்து வருகிறதாம். உணவு, தண்ணீர், உடைகள், இருப்பிடம், வாகனங்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவத் தளவாடங்கள், வாகன எரிபொருள்கள், மின், தொலைபேசி, இணைய இணணப்புகள், என எத்தனை விதமான ‘சப்ளை’ தொழில்கள் போர்களால் கொழிக்கின்றன. நிர்வகிப்போர், மருத்துவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு போர்த்தொழிற்சாலையால் எனப் பேசிக்கொண்டிருந்தோம். சண்டையை மேலும் வளர்ப்பதோடு நாட்டின் கனிம வளங்களைக் குறிவைக்கிறார்கள்\nசல்லடை போட்டு ஒசாமாவைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு மலை மலையாகக்\nசதாமைப் பிடிக்க முடிந்தவர்களால் ஏன் ஒசாமாவைப் பிடிக்க முடியவில்லை ஏனென்றால் ஒசாமா அவர்களின் ஆள் என்று சொல்லிவிட்டு, வீட்டில் உள்ளோர் என்னை இதையெல்லாம் எங்கும் போய் பேசாதே என்கிறார்கள். ஆனால் நான் பேசுவேன் என்றார்\nஇதற்குள் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த வாகனங்கள் சாலையைவிட்டு இறங்குவது போல ஒதுங்கி வழிவிட்டாலும் ஒருவன் தன் டாங்கரால் இடிப்பதுபோல பாவ்லா காட்டினான். உடனே வண்டி ஓட்டியவருக்கும் மசூதாவுக்கும் கடும் கோபம் வந்துவிட்டது. “ஒதுங்கி நிற்பவர்களிடம் தன் பவரைக் காட்டிச் செல்கிறான் அதுவும் எங்கள் நாட்டில் வந்து… இதையெல்லாம் பார்த்தால் எனக்குத் தலை வலிக்கும்\nஅவர்களுக்கெல்லாம் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் தானே சொந்த நாட்டையும், குடும்பத்தையும் விட்டுவிட்டு இங்கே வந்து காத்துக்கிடக்கிறார்கள் என்றபோது…”ஆம் என் மைத்துனர் அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளராக இருக்கிறார். அவர்கள் திரும்பிப் போகும் தினம் வந்ததும் ரொம்ப உற்சாகமாக இருப���பார்களாம். எல்லோரும் வலுக்கட்டாயமாக இங்கே அனுப்பப்பட்டவர்கள்தான்”…”சரி நிச்சயமாகத் திரும்பிப் போவதற்குள் ஆஃப்கான் மக்களை நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள் நிச்சயமாகத் திரும்பிப் போவதற்குள் ஆஃப்கான் மக்களை நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள் மாறிவிடுவார்கள்” என்றதும்…உங்களை மாதிரியெல்லாம் இல்லை அவர்களை எங்களை மதிக்கவே மாட்டார்கள் அவர்களை எங்களை மதிக்கவே மாட்டார்கள் மொழிபெயர்ப்பாளரிடம் எங்கே போகிறோம் என்று தகவல்கூட சொல்லமாட்டார்களாம் மொழிபெயர்ப்பாளரிடம் எங்கே போகிறோம் என்று தகவல்கூட சொல்லமாட்டார்களாம் அதிகார உணர்வு ரொம்பவே அவர்களுக்கு என்றார்….\nஒருவழியாக பள்ளிக்கூடம் போய் சேர்ந்தோம். சமூகத்தினரின் கோரிக்கைகள் மூலம் உருப்பெற்ற இப்பள்ளி, அவர்களின் பேராதரவுடன் ஓரிரு ஆண்டுகளிலேயே 22 ஆசிரியர்கள், 850 மாணவர்களைக் கொண்டு (இரண்டு வேளைகளில்) இயங்குகிறது. ஆனால் இவர்களுள் ஐவர் மட்டுமே பெண் ஆசிரியைகள்…தகுதி பெற்ற பெண் ஆசிரியர்கள் இல்லாததால் ஆஃப்கானின் பெண் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகிறது\n← அதுதான் உங்கள் இலக்கா\nஜல் ஜல் ஜலாலாபாத் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasungilidakshina.wordpress.com/2009/04/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2018-06-25T04:01:38Z", "digest": "sha1:MDMSXPGAAVUASFECOT5XOUPTNWGJZ6ZU", "length": 5262, "nlines": 37, "source_domain": "pasungilidakshina.wordpress.com", "title": "குழந்தைகள் கனவுகள் . . . | நாளொரு நன்றி", "raw_content": "\nVishruth சொன்ன சுப்பாண்டி கதைகள்\nகுழந்தைகள் கனவுகள் . . .\nதக்ஷ் தினமும் தூங்கி முழித்தவுடன் அவளுக்கு வந்த கனவுகளைச் சொல்வாள். இன்று விடியற்காலை, Magic Carpet ல் பறந்தாக சொன்னாள். ரொம்ப ஜாலியாக இருந்ததாம். அம்மாவையும் கூட்டிக் கொண்டு பறந்தாயா தள்ளி விட்டுவிட்டாயா எனக் கேட்டதும், “நான் மட்டும் பறந்தேன்; அம்மா ஞாபகம் வரவில்லை என்றாள்”. ஒரு நாள் ஒரு கெட்ட கனவு வந்தது; சொன்னால் நீங்க ரொம்ப வருத்தப் படுவீங்க என்றாள். என்ன யாரையாவது கத்தியில் குத்தினாயா என்றால், ஆமாம்மா கரெக்டா சொல்லிட்டீங்க என்றாள். தூங்கப் போகும் முன் பார்க்க வேண்டாம் எனச் சொல்லியும் கேட்காமல் அவள் பார்த்த படத்தில் வந்த காட்சி அது வ��ச்சுவுக்குப் பிடிக்கும் படங்கள் இவர்களுக்கு சரிப்படாது விச்சுவுக்குப் பிடிக்கும் படங்கள் இவர்களுக்கு சரிப்படாது முதல் நாள் அவள் ரொம்ப பயந்த கனவு, ஒரு பெரிய பாம்புக் கனவு; அந்தப் பாம்பு என்னை சாப்பிட வந்ததும்மா முதல் நாள் அவள் ரொம்ப பயந்த கனவு, ஒரு பெரிய பாம்புக் கனவு; அந்தப் பாம்பு என்னை சாப்பிட வந்ததும்மா நீங்க என்னைக் காப்பாத்திட்டீங்க என்றாள். அது கனவுதானே தக்ஷ் இப்ப ஏன் பயப்படுற நீங்க என்னைக் காப்பாத்திட்டீங்க என்றாள். அது கனவுதானே தக்ஷ் இப்ப ஏன் பயப்படுற அதான் ஒண்ணும் ஆகலைதானே எனக் கேட்டும் அவள் விடவில்லை; அன்று இரவு தூங்க மாட்டேன்; தூங்கினால் கனவில் பாம்பு வரும் என்று சொன்னாள். ஒரு நாள் எங்கள் அலுவலகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் “ஓம் ஷாந்தி ஓம்” பாட்டுக்கு அசத்தல் ஆட்டம் போட்டுக் களைத்து வீடு திரும்பும்போதும் உற்சாகம் குறையவில்லை அதான் ஒண்ணும் ஆகலைதானே எனக் கேட்டும் அவள் விடவில்லை; அன்று இரவு தூங்க மாட்டேன்; தூங்கினால் கனவில் பாம்பு வரும் என்று சொன்னாள். ஒரு நாள் எங்கள் அலுவலகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் “ஓம் ஷாந்தி ஓம்” பாட்டுக்கு அசத்தல் ஆட்டம் போட்டுக் களைத்து வீடு திரும்பும்போதும் உற்சாகம் குறையவில்லை “ஹை ஜாலி எனக்கு இன்னைக்குக் கனவில் பாம்பு வராது நல்ல கனவு வரும்” என்றாள். மறுநாள் விழித்தவுடன், “எனக்கு இன்னனக்குக் கனவே வரவில்லை ஜாலி என்றாள்” மொத்ததில் காத்மண்டு விடுமுறை நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்க் கழிகிறது என நினைக்கிறேன்.\nVishruth சொன்ன சுப்பாண்டி கதைகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/controversial-protest-india-020296.html", "date_download": "2018-06-25T04:26:20Z", "digest": "sha1:XPPRGWHGWZUB4EKHYHR5PXHHNOYD5ALN", "length": 21589, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்தியாவில் நடந்த சில சர்ச்சைக்குரிய போராட்டங்கள்! | Controversial Protest in India! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவில் நடந்த சில சர்ச்சைக்குரிய போராட��டங்கள்\nஇந்தியாவில் நடந்த சில சர்ச்சைக்குரிய போராட்டங்கள்\nஇந்தியாவில் மட்டுமே போலி சாமியார்கள் கற்பழித்தாலும், கொள்ளையடித்த அரசியல்வாதிகள் சிறை சென்றாலும், அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் m அரணம் அல்லது கொலை செய்யப்பட்டாலும் கூட போராட்டங்கள் நடத்தப்படும். மற்றப்படி மக்கள் நலனுக்காகவோ, விவசாயம் அழிந்து வருவதோ ஒட்டியோ ஒரு போராட்டமும் நடக்காது.\nஅம்மா சிறை சென்றதில் இருந்து சில திரஈப்படங்கள் வெளியாவதற்கு, திருட்டு தனமாக பாடல் வெளியானதற்கு என வீண் போராட்டங்கள் பல நம் தேசத்தில் நடந்துள்ளது. அப்படியான வீண் காரணங்களுக்காக வெடித்த சர்ச்சை போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதம் என்று கூறி பிரியாணி உண்ட போராட்டம் வரை ஒரு சிறிய கண்ணோட்டம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகடந்த 2011-16 ஆண்டுக்குட்பட்ட அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தீர்ப்பு செய்தி வெளியான அடுத்த நிமிடமே தமிழகம் கலவர பூமியாக மாறியது.\nஅப்போது, அதிமுகவினர் ஏதோ தியாக செம்மல் விடுதலை போராட்ட தியாகி சிறை சென்றது போல கருது தமிழகம் எங்கிலும் பல இடங்களில் கத்தி, கூச்சலிட்டு, கதறி அழுது கடை அடைப்பு நடத்த கூறி ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சைக்கும், எதிர் கட்சியினர் கண்டனங்களுக்கும் ஆளானது.\nசிம்பு அனிருத் காம்போவில் என்ன ****க்கு லவ் பண்றோம் என்ற பாடல் திருட்டுத் தனமாக இணையத்தில் லீக் ஆனது. சிம்பு எப்போதும சர்ச்சை அரசன் என்பதாலும், ஏற்கனவே எவண்டி உன்ன பெத்தான் பாடல் மூலமாக தமிழக மாதர் சங்கங்கள் இவர் மீது கடுப்பில் இருந்ததாலும். இவர் வெளியிடாத, முழுமை பெறாத நிலையில் இருந்த பாடலின் திருட்டு வெர்ஷனை எதிர்த்து தமிழகம் எங்கிலும் பல இடங்களில் இவருக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்ற அளவில் மாதர் சங்கங்கள் பலவன போர்கொடி தூக்கின.\nஆனால், இந்த சங்கங்கள் கற்பழிப்பு சம்பவங்களின் போதோ, சுவாதி கொலை வழக்கின் போதோ எங்கே இன்ப சுற்றுலா என்றனர் என்பது தமிழகத்தில் யாருக்கும் தெரியாத பெரிய புதிர். பிறகு பல வழக்குகள் மற்றும் எதிர்ப்புகளை கடந்து நீதிமன்ற படியேறி சிம்பு ஒருவழியாக இயல்பு நிலைக்கு திரும்பினார்.\nஇந்தியாவிலேயே, இந்த வேர்ல்டுலேயே உண்ணாவிரதத்திற்கு உணவு இடைவேளை அளித்த ஒரே அமைப்பு / கழகத்தினர் அதிமுகவினர் தான். சமீபத்தில் காவிரி நீர் வாரியம் அமைக்கக் கோரி இவர்கள் தமிழகம் எங்கிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் நடந்த போராட்டத்தில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் பங்கெடுத்துக் கொண்டார்கள்.\nபல இடங்களில் உணவு இடைவேளை மற்றும் மாலை நொறுக்குதீனி இடைவேளைகள் எடுத்துக் கொண்ட சாவகாசமாக உண்ட மயக்கத்துடன்உண்ணாவிரத போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் இவர்கள் தான்.\nஇந்த வேதனைக்குரிய சாதனையை உலகில் எந்த பகுதியிலும் வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்று மனசாட்சி உள்ளவர்களால் நம்பப்படுகிறது.\nராஜ்புத் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பத்மாவத் திரைப்படத்தில் தங்கள் இனத்தைப் பற்றி தவறாக திரித்துக் கூறப்பட்டிருக்கிறது என திரைப்பட ஷூட்டிங்கின் போதிருந்தே இவர்கள் போராட்டம் செய்து வந்தனர். இதனால் தயாரிப்பு நிலையின் போது பெருத்த பொருட்சேதம் மற்றும் பண இழப்பு ஏற்பட்டது. படத்தை ஒருவழியாக தயாரித்து பிரமோத் செய்து திரைக்கு கொண்டு வரலாம் என்றால், சென்சார் கிடைக்க விடாமல் பல போராட்டங்கள் செய்தனர். இதனால் இந்த படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிக் கொண்டே போனது.\nகடைசியாக சில ஊடக சேனல் மற்றும் அமைப்பினருக்கு படத்தை ஒளிப்பரப்பி சான்றிதழ் பெற்றனர். ஆனால், இவர்கள் கலவரம் செய்து போராட்டம் நடத்திய அளவிற்கு படத்தில் எப்படி எந்த குறையும் இல்லை, ராஜ்புத் வம்சத்தை பற்றி தவறாகவும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. படமும் ஐநூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்தாகிவிட்டது.\nவிஜய் தனது வாழ்நாளில் மற க்க முடியாத படம் தலைவா. அது இந்த படத்தின் கதாபாத்திரம் அல்லது, கதைக்காக அல்ல. அந்த படத்தின் ஸ்லோகன் டைம் டூ லீட் என்ற ஒற்றை வரியால். அப்போது ஆட்சியில் இருந்து அதிமுக அரசு இதற்கு இலைமறைகாயாக எதிர்ப்பு கொண்டிருந்தது என்று தகவல்கள் கூறப்பட்டன.\nதிடீரென முளைத்த ஒரு புரட்சி அமைப்பு இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடினார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், படத்தின் தலைப்பில் இருந்து டைம் டூ லீட��� என்ற வாசகம் நீக்கப்பட்ட பிறகு திரைப்படம் வெளியாக சுமாரான படமாக அமைந்தது.\nசமீபத்திய சர்ச்சைக்குரிய போராட்டம் என்றால் அது இதுதான். தெலுங்கு திரைப்பட உலகை சேர்ந்த ஸ்ரீ ரெட்டி எனும் நடிகை கடந்த சில வாரங்களாக தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு சினிமா துறையில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவர்களை பெயரை, முகத்திரையை கூடிய விரைவில் வெளியிடுவேன் என்று கூறி வந்தார். இதனால், இவருக்கு திடீரென நிறைய ஃபாலோவர்ஸ்களும் கூடினார்கள்.\nஇப்படியாக ஃபேஸ்புக்கில் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ ரெட்டி திடீரென ஒருசில நாட்களுக்கு முன்னர் அரைநிர்வாணமாக சாலையில் தனது ஆடைகளை கழற்றி போராட்டத்தில் குதித்தார். இது ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆனது. இதன் பிறகு, தெலுங்கு சினிமா நடிகர் அமைப்பு இவரை அடிப்படை உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கியதோடு, இனிமேல் இவருடன் யாரும் நடிக்கவும் மாட்டோம் என்றும் கூறினர்.\nஓரிரு ஆண்டுகளுக்கு முன் 2016 செப்டம்பர் 22ம் தேதி கோவையில் இந்து முன்னணி, RSS அமைப்புகள் ஒன்று கூடி கோவையில் பெரும் கலவர போராட்டம் நடத்தினார்கள். இதில் செல்போன் கடைகளை உடைத்து செல் போன்களை திருடி சென்றனர். கார், பேருந்தும் ஆட்டோ போன்ற வாகனங்களை அடித்து உடைத்து பொது சொத்து சேதம் உண்டாக்கினார்கள்.\nஇவற்றுக்கு எல்லாம் மேலாக மாட்டு இறைச்சி உண்ண மாட்டோம் என்று எதிர்ப்பு குரல் கொடுத்த வந்த இவர்களால், அஜ்மீர் பாய் பிரியாணி கடையில் இருந்து பிரியாணி அண்டா திருடி எடுத்து செல்லப்பட்டது.\nஅந்த கடையில் இருந்து பீப் பிரியாணியுடன் அண்டாவை களவாடி சென்றனர் என அன்றில் இருந்து இன்று வரை மீம் டெம்ப்ளேட்கள் படு வைரலாக பகிரப்படுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது...\nமொபைல் செயலிகளின் வியாபாரத்திற்கு தங்களை தாங்களே கவர்ச்சி பொருளாக்கி கொள்ளும் பெண்கள்\nதளபதி விஜய்... உருவாகி வரும் தலைவனா\nமுடியாட்டி தயவு செய்து Unfollow பண்ணிடுங்க.. போதுமட சாமிப் பட்டது எல்லாம்\nஸ்லம்டாக் மில்லியனரில் நடித்த இந்த சிறுமி எப்படி மாறி இருக்கார் பாருங்களேன்\nஓய்வு பெறும் இந்திய இராணுவ நாய்கள் ���ொலை செய்யப்படுவது ஏன்\nகருணையே இல்லாத இந்தியாவின் கொடூரமான பெண் தாதாக்கள்\nவாஜ்பாய் இந்தியாவிற்காக செய்தது என்ன\nதவறு செய்யாமல் காந்தி மகன் இங்கிலாந்து சிறைக்கு சென்றது ஏன்\nஏன் ஆம்பளைங்கள திட்ட கெட்ட வார்த்தையே இல்ல\nதுரை முருகன் ஜெயலலிதாவின் சேலையை உருவ முயன்ற போது... அன்று நடந்த காட்சிகள் - # பிளாஷ்பேக்\nதேசத்துக்கே டீ ஆத்தும் அண்ணி... வீடியோக்களை தெறிக்கவிடும் சென்சேஷனல் பெண்மணி\nஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்து, பின் மோசமான நிலையில் இறந்த நடிகர், நடிகைகள்\nகதவுல கை நசுக்கி எப்பவாவது இப்படி ஆயிருக்கா... இந்த ரத்தக்கட்டை எப்படி சரி பண்ணலாம்\nலெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள செல்ஃபியால் மாட்டிக் கொண்டவர்கள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பு\nஉங்க ஆபீஸ்குள்ள ஒரு நாய் வந்தா எப்படி இருக்கும்... கற்பனை பண்றத விட்டுட்டு இத படிச்சி பாருங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2012/05/blog-post_5598.html", "date_download": "2018-06-25T04:02:42Z", "digest": "sha1:WQO4GDFEWZUOXIMCK6QJC7XEJGDOJ4I6", "length": 30824, "nlines": 490, "source_domain": "arivumca.blogspot.com", "title": "பழமொழிகளில் மனம்", "raw_content": "\nமனம் மிகவும் அற்புதமான ஒன்று. இதில் என்ற இருக்கிறது அது எதை நினைக்கிறது என்பதை யாராலும் கூற முடியாது. மனம் புதிர் போன்றது. மனம் உடையவன் மனிதன். இன்றும் இம் மனித மனத்தை வைத்துப் பல்வேறு ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நமது முன்னோர்கள் புதிராக விளங்கும் இம்மனித மனத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைப் பழமொழிகள் வாயிலாகக் கூறியுள்ளனர்.\nவாழ்விற்கு அடிப்படையாகவும், நலத்தையும் தருவது மனம். வாழ்க்கை மனத்தையே சார்ந்துள்ளது. பணம், பொருள், பொன், பதவி ஆகிய அனைத்தும் இருந்தாலுமை், மன நலம் ஒருவருக்கு வாய்க்கவில்லையெனில் வாழ்வு செம்மையாக அமையாது எனலாம். மனம் ஒன்றி வாழ்ந்தால் மட்டுமே வாழ்வு இனிக்கும். இல்லையெனில் துன்பமே.\nநம்முன்னோர்கள் மனதைக் குரங்கிற்கு ஒப்பிடுவர். குரங்கு எவ்வாறு ஓரிடத்தில் நிலைத்து நிற்காதோ அதுபோன்று மனம் ஒன்றில் நிலைத்து நிற்காது. மனம் ஒன்றைவிட்டு ஒன்று மாறிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது.\nமனதை நல்வழிப்படுத்தினால் அனைத்துச் செயல்களிலும் வெற்றிபெறலாம். நமது மனம் எதைச் செம்மையாக நினைக்கிறதோ அது நன்றாக நடக்கும். நல்லதை ந��னைத்தால் நல்லது நடக்கும். தீயது நினைத்தால் தீயதே நடக்கும் என்பர்.\nநாம் ஒன்றில் வெற்றி பெறவேண்டும் என்று கருதினால் அதனைத் தீவிரமாகக் கருதி மனதை ஒருநிலைப்படுத்திச் செயலில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் எளிதில் வெற்றி பெறலாம். நன்கு திறமையாளனும்கூட மனதில் தன்னால் முடியாது என்று கருதத் தொடங்கினால் அவ்வாறே அவனது செயலும் தோல்வியில் முடிவுறுகிறது. வள்ளுவரும்,\nஎன்று இதனைப் பற்றிக் கூறியிருப்பது நோக்கத்தக்கது.\nஎன்ற பழமொழிகள் மூலம் நமது முன்னோர்கள் கூறிப்போந்தனர் எனலாம். மனம் எண்ணங்களை எண்ணுகிறது. எண்ணம் செயலாகிறது. செயல் வெற்றியைத் தருகிறது. நமது எண்ணங்கள் தீமைகளைப் பிறருக்கு விளைவிக்காதபோது நமது வாழ்வு சிறக்கும். எண்ணங்கள் தீயதாக இருப்பின் அதுபோன்றே நமது வாழ்வும் அமையும். இதனையே மேற்குறித்த பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன.\nமனம் குறுகியதாக இருத்தல் கூடாது. அது நல்ல எண்ணங்களாலும், பெருந்தன்மையாலும், கருணையாலும் நிரப்பப் பெற்றிருக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் நல்ல அமைதியான, மகிழ்வான வாழ்வினை வாழ முடியும். மனதில் குறுகிய, கோணல்தன்மையான எண்ணங்கள் விளையுமானால் அது தீரா நோய் போன்ற வாழ்வையே தரும்.\nநாம் வாழும் இடம் சிறிதாக இருக்கலாம். வசதிகளின்றியும், விசாலமின்றியும், வளமின்றியுமிருக்கலாம். ஆனால் மனம் நன்றாக இருந்தால், நலமான எண்ணங்களால் நிரப்பப்பட்டிருந்தால் வாழ்வு இனிமையாக இருக்கும்.\nஅவ்வழி நல்லை வாழிய நிலனே\nஎன்ற புறநானூற்றுப் பாடலில் இடம் எதுவாக இருந்தாலும் நல்மனமுள்ள மக்கள் வாழ்வதாக இருந்தால் அது நல்ல இடமாக மாறும். வளமுள்ள இடமாக இருந்து தீய மனமுள்ள மனிதர்களாக இருப்பின் அது நரகத்தைப் போன்ற இடமாக இருக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்த நமது முன்னொர்கள்,\nஎன்ற பழமொழியினைக் கூறி வாழ்க்கையை வளமாக வாழ வேண்டும் என்று வற்புறுத்தினர் எனலாம். மேற்கண்ட கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியதாக இப்பழமொழி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nமனம் ஆசைக்கு அடிமைப்படுதல் கூடாது. ஆசைக்கு அடிமையானால் மனம் துன்புறும். ஆசைக்குட்பட்ட மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டுக் கொண்டே அடங்காது அலைபாயும். அவ்வாசை போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாது. அதனால் மனதை ஆசைக்கு ஆட்பட வைக்காது ஒருநிலைப்படுத்தி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்கின்றபோது வாழ்வில் அமைதியும் மகிழ்வும் ஏற்படும். இத்தகைய வாழ்வியல் பண்பாட்டை,\n‘‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’’\nபோதும் என்ற மனப்பான்மை அரிய மருந்தாகும். இத்தகைய மனப்பக்குவம் ஒருவனுக்கு அமைந்துவிட்டால் வாழ்வு வசந்தமயமாகிவிடும் என்பதை தமது அனுபவத்தால் இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்தியுள்ளனர்.\nமனதிற்கும் பேச்சிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. மனம் நினைக்கின்ற நினைவே எண்ணமாகவும், பேச்சாகவும் வெளிப்படுகிறது. மனம் துன்பத்திலோ, குழப்பத்திலோ ஆழ்ந்து விடுமானால் பேச்சில் தெளிவு வராது. உளறலாக மாறும்.\nசிலர் மனதில் நினைப்பதைப் பேசாது மறைத்து, வெளியில் வேறொன்றைப் பற்றிப் பேசுவர். அவ்வாறு பேசுவது தவறான ஒன்றாகும். மனதில் குழப்பமின்றித் தெளிவாக மனதில் நினைத்ததைச் சரியானவற்றறைப் பேசுதல் வேண்டும் என்பதை,\n‘‘மனசுல ஒன்று வெளியில ஒன்றாகப் பேசக் கூடாது’’\nஎன்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறினர். இப்பழமொழியையே,\n‘‘மனதுக்குள்ள ஒண்ணு வாய்க்குள்ள ஒண்ணு வைத்துப் பேசாதே’’\nஒரு பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அதைப்பற்றி சிந்தனை செய்தல் வேண்டும். மனதிற்குள் அதனைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் ஏதேனும் தீர்வு கிடைக்கும். தவறான நெறியில் செல்பவனும் பிறருக்குத் தீமை விளைவிப்பவனும் மனதில் தான் செய்வது சரியா என்று சிந்தனை செய்தால் அவனுக்குச் சரியான நெறி புலப்படும். அவன் நன்னெறியில் செல்வான். இத்தகைய நன்னெறியை,\n‘‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’’\nஇங்கு குறிப்பிடப்படும், ‘மார்க்கம்’ ‘நல்ல நெறி’ என்று பொருள்படும். நன்னெறியையே மார்க்கம் என்று வழக்கில் கூறுவர். மனம் ஒருநிலையில் இருந்தால் நல்ல நெறி-நல்லவழி புலப்படும். அலைபாயாத மனத்திலேயே நற்சிந்தனை எழும். மனதில் நற்சிந்தனை எழும்போதுதான் நல்வழி புலனாகும். அதனால் மனதை அலைபாயவிடாது ஒருநிலையில் வைத்து நன்னெறியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி உள்ளீடாகக் கொண்டுள்ளது நோக்கத்தக்கது.\nமன ஆழம் – கடல் ஆழம்\nஉலகில் மிகவும் ஆழமானது கடல். அத்தகைய கடலின் ஆழத்தை அளந்தறிய பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக பல கடல்களின் ஆழத்தை மனிதர்கள் கணக்கிட்டுக் கூறியுள்ளனர். ஆனால் பெண்ணின் மன ஆழத்தை யாராலும் அளந்தறிய இயலாது. இதுவரை பெண்ணின் மனதை முழுதும் அறிந்து கொண்டவர்கள் யாருமில்லை எனலாம். இதனை,\n‘‘கடல் ஆழத்தைக் கண்டாலும் காணலாம்\nபெண்ணோட மன ஆழத்தைக் காண முடியாது’’\nஎன்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழி பெண்ணிற்கு எதிராகக் கூறப்பட்டதோ என்று கூட எண்ணுவதற்கு இடமுள்ளது. கடல் ஆழம் – பெண்ணின் மன ஆழம் இவற்றில் பெண்ணின் மன ஆழம் கண்டறிய இயலாது என்று கூறுவது பெண்களைக் குறைகூறுவதைப் போன்றுள்ளதாக அமைந்துள்ளது.\nநமது முன்னோர்கள் அவ்வாறு கூறியிரப்பார்களா என்று ஆராய்ந்தால் அவர்கள் உளவியல் அடிப்படையிலேயே இப்பழமொழியைக் கூறியுள்ளனர் என்பது நன்கு புலனாகும். பெண்கள் என்ன கருதுகிறார்கள், எப்படி, எப்போது எவ்வாறு அது மாறும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாது. ஆண்களைச் சட்டென்று ்சில விஷயங்களைக் கூறி ஒரு கருத்தினை ஏற்றுக் கொள்ள வைத்துவிடலாம். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையுமோ, அல்லது நபரையுமோ நம்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.\nபெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம் என்பதனையே இப்பழமொழி எணர்த்துகிறது. பெண்கள் அராய்ந்து ஒரு முறைக்குப் பலமுறை சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவர். அப்படியே வந்தாலும் அது குறித்து எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பர். இவ்வாறு பெண்களின் மனப்பான்மையைத் தெளிவுறுத்தவே உளவியல் ரீதியாக இப்பழமொழியினை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் எனலாம்.\nமனதை நன்னெறியில் செலுத்தி, அலைபாய விடாது ஒருநிலைப்படுத்தி, நல்ல எண்ணங்களை மனதிற்குள் நிரப்பி நன்மை செய்து நல்வாழ்வு வாழ மனம் குறித்த இப்பழமொழிகள் நமக்கு உறுதுணையாக அமைந்திலங்குகின்றன எனலாம்.\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும்\nவள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழ...\nஅதி சூட்சும முருக மந்திரம்\nபைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவ...\nபாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்\nசனிபகவான் அருள் பெற உதவும் பரிகாரங்கள்\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nஅகத்தியர் ஜீ��� நாடி -தஞ்சாவூர்\nஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய நட்சத்திர ப...\nசகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க ஸ்லோகம்\nஇனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்...\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nசில தமிழ் மருத்துவ புத்தகங்கள்\nஸ்ரீ ராம் சாலிசா MP3\nஅகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர்\nஅறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்\nபிறவி தோஷம் தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம மஹா மந்திரம்\nநீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹ...\nஸ்ரீ ஆஞ்சநேய த்யான ஸ்லோகம். MP3\nகடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன்\nமுற்பிறவிக்கு சென்று வர ஆசையா \nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.\nதமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்\nஅன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்\nகல்வியும், செல்வமும், வீரமும் தரும் மந்திரங்கள்\nஆனை ந்து என்கிற பஞ்சகவ்யம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20171103&paged=2", "date_download": "2018-06-25T03:43:35Z", "digest": "sha1:Z2L34JV62AWXCMXFG5D4GAXF2X46MVIG", "length": 11213, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "November 2017 - Page 2 of 2 - Metronews", "raw_content": "\nதனது சொந்த மைதா­ன­மான டில்லி பெரோஸ் கொட்லா விள­யைாட்­ட­ரங்கில் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக சர்­வ­தேச இரு­பது 20 போட்­டியில் இந்­தியா ஈட்­டிய முத­லா­வது வெற்­றி­யுடன் வேகப்­பந்­து­வீச்­சாளர் அஷிஷ் நெஹ்ரா சர்­வ­தேச கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து முழு­மை­யாக விடை­பெற்றார். இதன்மூலம் அஷிஷ் நெஹ்­ராவின் 18 வருட சர்­வ­தேச கிரிக்கெட் வாழ்க்கை முடி­வுக்கு வந்­தது. போட்டி முடிவில் விராத் கோஹ்­லியும் ஷிக்கர் தவானும் நெஹ்­ராவை தோளில் சுமந்­த­வாறு மைதா­னத்தைச் சுற்­றி­வந்து சக வீரர்­க­ளுடன் இணைந்து அவ­ருக்கு மனங்­கு­ளிர்ச்­சி­யான பிரி­யா­விடை வழங்­கினர். அத்­துடன் நினைவுச் […]\nநியூயோர்க் தாக்குதலையடுத்து கிறீண்காட் வீசா லொத்தர் திட்டத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு\nநியூயோர்க் தாக்­கு­த­லை­ய­டுத்து அமெ­ரிக்க குடி­வ­ர­வா­ளர்கள் சட்­டத்தை கடு­மை­யாக்­கப்­போ­வ­தாக ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். இதன்­படி கிறீண்காட் வீசா லொத்தர் திட்டத்தை ரத்­து­செய்­து­விட்டு அதற்குப் பதி­லாக தகுதி அடிப்­ப­டையில் வெளி­நாட்­ட­வர்கள் அமெ­ரிக்­காவில் நிரந்­த­ர­மாக வந்து தங்­கு­வ­தற்கு அனு­ம­திக்கும் திட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் அவர் கூறியுள்ளார். லொத்தர் திட்­டத்தை ரத்து செய்ய உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டி­யாக நாடா­ளு­மன்­றத்­திடம் கோரப்­போ­வ­தா­கவும் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­ப­வத்தில் உஸ்­பெ­கிஸ்­தானைச் சேர்ந்த சைபுல்லோ சைபொவ் என்­பவர் நியூ­யோர்க்­கின் லோவர் மன்­ஹாட்டன் […]\nபிணை முறி மோசடி விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பிரதமரை அழைக்க முடிவு\n(எம்.எப்.எம்.பஸீர்) பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோகம் தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வுக்கு நேர­டி­யாக அழைத்து விசா­ரணை செய்­வது என விசா­ரணை ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ளது. பிர­த­ம­ரிடம் ஏற்­க­னவே சத்­தியக் கட­தா­சி­யுடன் பதி­ல­ளிக்க ஆணைக் குழுவால் கேள்விக் கொத்­தொன்று கொடுக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே, தற்­போது பிர­த­மரை நேர­டி­யாக அழைத்து விசா­ரணை செய்­வது என முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. நேற்­றைய தினம் விசேட அமர்­வுக்­காக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு கூடிய போது ஆணைக்­கு­ழுவின் […]\n50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழியச் சிறை\n(ரெ.கிறிஷ்­ணகாந்) முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரான சாந்த பிரே­ம­ரத்­ன­வுக்கு கொழும்பு மேல் நீதி­மன்­றினால் நான்கு வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சிறைத் தண்­ட­னைக்கு மேல­தி­க­மாக 10 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதித்து கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி பிய­சேன ரண­சிங்க தீர்ப்­ப­ளித்தார். 2007 ஆம் ஆண்டு அம்­பாறை பிர­தே­சத்தில் பெண் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து 50 ஆயிரம் ரூபாவை இலஞ்­ச­மாக பெற்­றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வினால் கொழும்பு மேல் நீதி­மன்­றினால் எதி­ரா­ளி­யான முன்னாள் பிர­தி­ய­மைச்­ ச­ருக்கு எதி­ராக கொழும்பு […]\nஇரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தினால் கீதா குமாரசிங்க எம்.பி பதவியை இழந்தார்; தீர்ப்பை உறுதிப்படுத்தியது உயர் நீதிமன்றம்\n(ரெ.கிறிஷ்ணகாந்) இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை விவ­கா­ரத்தால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகிப்­ப­தற்கு கீதா குமா­ர­சிங்க தகு­தி­யற்­றவர் என உயர் நீதி­மன்றம் நேற்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது. இது தொடர்­பாக ஏற்­கெ­னவே மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அளித்­தி­ருந்த தீர்ப்பை உயர் நீதி­மன்றம் நேற்று உறு­திப்­ப­டுத்தி­யது. இத­னை­ய­டுத்து அவ­ரது நாடா­ளு­மன்ற உறுப்புரிமை நீக்கப் பட்டுள்ளது. காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க இலங்கை மற்றும் சுவிட் ஸர்லாந்து பிரஜாவுரிமை பெற்றவர் என்பதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் […]\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2008/01/16.html", "date_download": "2018-06-25T04:34:07Z", "digest": "sha1:ZT762E7CITLOHIRXTGMF3C4HTHCSEP6K", "length": 6897, "nlines": 101, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: திருவெம்பாவை - 16", "raw_content": "\nகேட்கு முன்னரே அருள் சுரப்பாள் தாய்\nமுன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்\nஎன்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்\nமின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்\nபொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்\nஎன்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்\nதன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு\nமுன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருள���\nஎன்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.\nமேகம் எழுந்து மழை பொழியும் அழகை உமையம்மைக்கு ஒப்பிட்டுப் பாடுகிறது இந்தப் பாசுரம்.\n நீ கடலை நெருங்கி அதன் நீரைச் சுருக்கி உன்னில் முகந்து எடுத்துக் கொண்டு, எம்மை உடையவளாகிய பார்வதி தேவியைப் போலக் கருமையடைகிறாய்.\n'அவளுடைய மெல்லிடை போல உன்னில் மின்னல் தோன்றுகிறது. அம்மையின் சிலம்பைப் போல ஆர்த்து ஒலிக்கிறாய். அவளது புருவம் போல வானவில்லைக் காட்டுகிறாய்.\n'எம்மை ஆளாகக் கொண்ட அம்மையின் பாகம் பிரியாத நாதனின் அன்பருக்கு, அவள் தானே முன்வந்து நாம் கேட்பதற்கு முன்னரே அருள் சுரந்து பொழிகிறாள். அவளது இனிய அருளைப் போல மழை பொழிகிறாய் நீ\nசிறப்புக்குறிப்புகள்: 'ஆழிமழைக்கண்ணா' என்று தொடங்கும் திருப்பாவையில் கோதை நாச்சியார் இதோ போல மழை மேகத்தை கண்ணனுக்கு உவமித்துச் சொல்லும் அழகைக் காண முடியும். நாம் கேட்டு மழை வருவதில்லை. அது தானே வந்து வாழ்விக்கிறது. அதேபோல அன்னையும் நாம் கேளா முன்னமே வந்து நமக்கு ஞானப்பால் ஊட்டி அருளுகிறாள். காழியூர் குளக்கரையில் நின்று அழுத ஞானசம்பந்தப் பிள்ளைக்கு அருள்கூர்ந்து பால் புகட்டியது அவள் கரமல்லவா\nகரையில் நிற்கும் மரத்தில் கட்டிய தூளியில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும். தாய் வயலில் நடவு செய்துகொண்டிருப்பாள். உச்சி வெயிலைப் பார்த்தே அவளுக்குக் குழந்தையின் பசி நேரம் தெரியும். வரப்பேறிப் போய்ப் பாலூட்டி வருவாள். குழந்தை அழுதுதான் கூப்பிட வேண்டும் என்பதில்லை. அன்னையின் அன்பு அத்தகையது. அவளைவிட உலகநாயகியின் பரிவு பெரியதாம்\n'பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து' தானே முன்வந்து அருள் சுரப்பவள் அவள்.\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadainamathu.blogspot.com/2017/03/", "date_download": "2018-06-25T04:26:55Z", "digest": "sha1:E6I64EI54TIACX7PUWE4CDPUQQM6WBHB", "length": 3438, "nlines": 91, "source_domain": "nadainamathu.blogspot.com", "title": "நடைநமது: March 2017", "raw_content": "\nஅலகு வலி தாளாமல் மருண்டு\nகுருவிகள் தின இரவின் மடியில் புலரும் கவிதைகள் தின வாழ்த்துக்கள்(21.03.2017).\nநெடுஞ்சாலைகள் நீள்கின்றன நிரந்தரமாய்ப் போவதற்கான ஏற்பாடுகளுடன்\nதிருமயத்தில் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்கள்\nபாட்டனின் முதுகில் உப்புமூட்டை ஏறி காதுகடித்துக் கிச்சுக் கிச்சு மூட்டி கண்ணைப் பொத்தி விளையாடி��தில்லை . பாட்டியின...\nமொழிபெயர்ப்பும் விடுபடல்களும் நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இது ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்தக் கா...\nநடைநமது கால்நமது நாடுவது கிட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/09/8-2017.html?showComment=1504859666831", "date_download": "2018-06-25T03:50:45Z", "digest": "sha1:Q6VYF3JHFE7ZFUBIVR6XTL5VNO4MOKO7", "length": 9897, "nlines": 161, "source_domain": "twit.neechalkaran.com", "title": "8-செப்டம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nநண்பர்களே அதிகம் பகிரவும் என் நண்பரின் மகள் நேற்றில் இருந்து காணவில்லை Contact mr. Arun Ph- 9884441104 http://pbs.twimg.com/media/DJGHvonV4AAHIbq.jpg\nநான் ஏற்கனவே தரத்தில் உயர்ந்து தான் இருக்கேன்.. நீங்க டவுசர மாட்டிகிட்டு வந்து என் தரத்தை உயர்த்த வேண்டாம் https://video.twimg.com/ext_tw_video/905681094363590656/pu/vid/640x360/oLUgXbbsQOQ-qjUK.mp4\nசாவதற்கு தான் உங்கள் கல்வியா..: இயக்குநர் Karu Pazhaniappan ஆவேசம் | An... https://www.youtube.com/watch\nட்வீட்டர்ல நிறைய பேர் ப்ளாக் செஞ்சா பிரதமர் பதவியில இருந்து விலக்கலாம்க்கா.. ரூல்ஸ் புக்ல இருக்கு. நான் படிச்சிருக்… https://twitter.com/i/web/status/905624642890719232\nசூப்பர்ஸ்டாராக இருந்தாலும் எளிமையாக நடந்து கொள்வார் விஜய் சார் - #மெர்சல் நடிகை @MishMash2611 @Atlee_dir #Mersal… https://twitter.com/i/web/status/905708607043280896\nசிறையிலிருந்து ரிலீஸானதும் நேரா வீட்டுக்குப் போகணுமா இல்லையாஇந்தப் பொண்ணு வளர்மதி ஜெயில் வாசலிலேயே அனிதாவுக்கு நீதி கேட்டு கோஷம் போடுது\nஅரசு வேலையை விட மிகுந்த தைரியமும் தன்னம்பிக்கையும் வேணும். சமூக மாறுதலுக்கான சபரிமாலாவின் இந்த தியாகத்திற்கு நம்ம ச… https://twitter.com/i/web/status/905780144127655936\nஅனிதாவுக்கு நடந்தது அவரது தலைவிதி - தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் நீங்களாம் பெண்கள் ஆணைய தலைவரா இருக்குறது எங்க தலைவிதி..\n8 மாதத்தில் 1317 குழந்தைகள் பலி - உத்திரப்பிரதேசம் ஒருத்தன் கூட அங்க போராடால இங்க ஒரு குழந்தை இறந்ததுக்கே தமிழ்நாடே போராடுறோம்,இதான் தமிழன்\nஅவன் மதத்த பரப்ப என்ன செஞ்சான் பள்ளி கட்டுனான், மருத்துவ மனை கட்டுனான். நீ என்ன பண்ண பள்ளி கட்டுனான், மருத்துவ மனை கட்டுனான். நீ என்ன பண்ண ஆக்சிஜனுக்கு பில் கூட கட்ட மாட்ற\nஸ்னேகன் அப்பா : ஸ்னேகனுக்கு இந்த வருசம் கல்யாணம் வைக்கனும்.. என்னடா வெக்கப்படுற.. லவ்வு கிவ்வு ஏதும் பண்றியா\n•காமராஜரைப் போல ஏழை எளிய மக்களின் கல்வி நலனை அக்கறையோடு பார்ப்பவர்களே இனி ஆட்சியாளர்களாக வர வேண்டும். அதை நாம் உண்… https://twitter.com/i/web/status/905681181445824512\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saiva/thirumanthiram29.html", "date_download": "2018-06-25T04:07:07Z", "digest": "sha1:DO2ESJE4CKXGQB6JDA5YM54WBJKBH56P", "length": 55803, "nlines": 586, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Saiva Sidhdhantha Books - Thirumanthiram", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 452\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\n... தொடர்ச்சி - 29 ...\n2801\tநந்தியை எந்தையை ஞானத் தலைவனை\nமந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து\nஅந்தர வானத்தின் அப்புறத்து அப்பர\nசுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே. 80\n2802\tசீய குருநந��தி திருஅம்ப லத்திலே\nஆயுறு மேனியை யாரும் அறிகிலர்\nதீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை\nஆயுறு மேனி அணைபுக லாமே. 81\n2803\tதானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்\nதானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை\nஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்\nஆனால் அரனடி நேயத்த தாமே. 82\n2804\tஉள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை\nஉள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை\nஉள்ளத்து ளேநீதி யாய ஒருவனை\nஉள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே. 1\n2805\tபெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால்\nகுருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்\nபெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்\nஅருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே. 2\n2806\tஅண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்\nபிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை\nஉண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது\nகொண்ட குறியைக் குலைத்தது தானே. 3\n2807\tபயனறு கன்னியர் போகத்தின் உள்ளே\nபயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி\nஅயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு\nஉயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே. 4\n2808\tஅறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும்\nபிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்\nஅறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்\nபிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே. 5\n2809\tஆகாச வண்ணன் அமரர் * குலக்கொழுந்து\nஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்\nஆகாச # வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்\nஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 6\n2810\tஉயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க\nஉயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது\nகுயில்கொண்ட பேதை குலாவி உலாவி\nவெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே. 7\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n2811\tநணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து\nஅணுகில் அகன்ற பெரும்பதி நந்தி\nநணுகிய மின்னொளி சோதி வெளியைப்\nபணியின் அமுதம் பருகலும் ஆமே. 8\n2812\tபுறத்துளா காசம் புவனம் உலகம்\nஅகத்துளா காசம்எம் ஆதி அறிவு\nசிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி\nசகத்துளா காசம் தானம்ச மாதியே. 9\n2813\tமனசந் தியில்கண்ட மனநன வாகும்\nகனவுற ஆனந்தம் காண்டல் அதனை\nவினவுற ஆனந்தம் மீதொழிவு என்ப\nஇனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே. 1\n2814\tகரியட்ட கையன் கபாலம்கை யேந்தி\nஎரியும் இளம்பிறை சூடும்எம் மானை\nஅரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்\nகரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே. 2\n2815\tமிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்\nதக்கார் உரைத்த தவநெறியே சென்று\nபுக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை\nநக்கார் சுழல்வழி நாடுமின் நீரே. 3\n2816\tவிளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி\nவிளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி\nவிளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு\nவிளக்குடை யான்கழல் மேவலும் ஆமே. 4\n2817\tதத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு\nதத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை\nதத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்\nதத்துவன் அங்கே தலைப்படுந் தானே. 5\n2818\tவிசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே\nஅசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்\nபசும்பொன் திகழும் படர்சடை மீதே\nகுசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6\n2819\tமுத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்\nகொத்தும் பசும்பொன்னின் தூவொளி மாணிக்கம்\nஒத்துஉயிர் அண்டத் துள் அமர் சோதியை\nஎத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே. 7\n2820\tநான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்\nநான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது\nநான்என்ற ஞான முதல்வனே நல்கினான்\nநான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே. 8\n2821\tஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி\nஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்\nஞானத்தின் நல்யோக நன்னிலை யேநிற்றல்\nஞானத்தின் நன்மோக நாதாந்த வேதமே. 9\n2822\tஉய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே\nஉய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே\nஉய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்\nஉய்யவல் லார்அறி வுள்அறி வாமே. 10\n2823\tகாணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்\nகாணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்\nபேணவல் லார்க்குப் பிழைப்பிலன் பேர்நந்தி\nஆணவல் லார்க்கே அவன்துணை யாமே. 11\n2824\tஓமெனும் ஓரெழுத் துள்நின்ற ஓசைபோல்\nமேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்\nசேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி\nஆய்கின்ற தேவர் அகம்படி யாமே. 12\n11. சத்திய ஞானானந்தம் *\n2825\tஎப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி\nமுப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே\nஇப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்\nதற்பரஞா னானந்தர் தானது வாகுமே. 1\n2826\tதொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்\nநம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்\nஅம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்\nசெம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே. 2\n2827\tமன்னும் சத்தியாதி மணியொளி மாசோபை\nஅன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது\nஇன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்\nபன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே. 3\n2828\t* சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்\nஉய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்\nவைத்த சொருபத்த சத்தி வருகுரு\nஉய்த்த உடல்இவை உற்பலம் போலுமே. 4\n* சத்தியஞ் சீவம் சிவஞானம் சாற்றுங்கால்\n2829\tஉருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை\nதரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்\nமருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்\nசொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே. 5\n2830\tநினையும் அளவில் நெகிழ வணங்கிப்\nபுனையில் அவனைப் பொதியலும் ஆகும்\nஎனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி\nநினையும் அளவில் நினைப்பித் தனனே. 6\n2831\tபாலொடு தேனும் பழத்துள் இரதமும்\nவாலிய பேரமு தாகும் மதுரமும்\nபோலும் துரியம் பொடிபடி உள்புகச்\nசீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே. 7\n2832\tஅமரத் துவம்கடந்து அண்டம் கடந்து\nதமரத்து நின்ற தனிமையன் ஈசன்\nபவளத்து முத்தும் பனிமொழி மாதர்\nதுவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே. 8\n2833\tமத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்\nசுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்\nபெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றும்\nசத்திய ஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே. 9\n2834\tசிவமாய் அவமான மும்மலம் தீரப்\nபவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்\nதவமான சத்திய ஞானானந் தத்தே\nதுவமார் துரியம் சொரூபம் தாமே. 10\n2835\tபரம குரவன் பரம்எங்கு மாகித்\nதிரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று\nநிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்\nஅரிய துரியத்து அணைந்துநின் றானே. 1\n2836\tகுலைக்கின்ற நீரின் குவலய நீரும்\nஅலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்\nநிலத்திடை வானிடை நீண்டகன் றானை\nவரைந்து வலம்செயு மாறுஅறி யேனே. 2\n2837\tஅங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்\nஎங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்\nபொங்கிநின் றான்புவ னாபதி தானே. 3\n2838\tசமயச் சுவடும் தனையறி யாமல்\nசுமையற்ற காமாதி காரணம் எட்டும்\nதிமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்\nஅமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே. 4\n2839\tமூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு\nவாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்\nசேய சிவமுத் துரியத்துச் சீர்பெற\nஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே. 5\n2840\tஉருவன்றி யேநின்று உருவம் புணர்க்கும்\nகருவன்றி யேநின்று தான்கரு வாகும்\nஅருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்\nகுருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே. 6\n2841\tஉருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி\nஉருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்\nஉருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்\nஉருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே. 7\n2842\tபரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்\nபரஞ்சோதி என்னுள் படிந்���ுஅதன் பின்னைப்\nபரஞ்சோதி யுள்நான் படியப் படியப்\nபரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே. 8\n2943\tசொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி\nஅரியன உற்பலம் ஆமாறு போல\nமருவிய சத்தியாதி நான்கும் மதித்த\nசொரூபக்குரவன் சுகோதயத் தானே. 9\n2944\tஉரையற்ற ஆனந்த மோன சொரூபத்தின்\nகரையற்ற சத்தியாதி காணில் அகார\nமருவுற்று உகாரம் மகாரம தாக\nஉரையற்ற காரத்தில் உள்ளொளி யாமே. 10\n2845\tதலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து\nமுலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்\nபுலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து\nகலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே. 11\n2846\tஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்\nபோமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே\nஏமாப்ப தில்லை இனியோ * ரிடமில்லை\nநாமாம் முதல்வனும் # நான்என லாமே. 12\n2847\tசெற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியலென்\nமத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்\nவித்தகன் நந்தி விதிவழி யல்லது\nதத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே. 1\n2848\tதான்முன்னம் செய்த விதிவழி தானல்லால்\nவான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை\nகோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று\nநான்முன்னம் செய்ததே நன்னில மானதே. 2\n2849\tஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே\nகூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை\nநீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்\nபேறிட்டுஎன் உள்ளம் பிரியகில் லாவே. 3\n2850\tவான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலன்\nகான்நின்ற செந்தீக் கலந்துடல் வேகில்என்\nதான்ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கிலென்\nநான்ஒன்றி நாதனை நாடுவன் நானே. 4\n2851\tஆனை துரக்கிலென் அம்பூடு அறுக்கிலென்\nகானத்து உழுவை கலந்து வளைக்கிலென்\nஏனைப் பதியினில் என்பெரு மான்வைத்த\nஞானத்து உழவினை நான்உழு வேனே. 5\n2852\tகூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்\nநாடு கெடினும் நமர்கெடு வாரில்லை\nவீடு கெடின்மற்றோர் வீடுபுக் கால்ஒக்கும்\nபாடது நந்தி பரிசறி வார்க்கே. 6\n14. சிவ தரிசனம் *\n2853\tசிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை\nசிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும்\nசிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்\nசிந்தையின் உள்ளே சிவனிருந்தானே. 1\n2854\tவாக்கும் மனமும் * மறைந்த மறைபொருள்\nநோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது\nபோக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை\nயாக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே. 2\n2855\tபரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று\nஉரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்\nதரனாய் தனாதென ���றுஅறி வொண்ணா\nஅரனாய் உலகில் அருள்புரிந் தானே. 3\n15. சிவ சொரூப தரிசனம்\n2856\tஓதும் மயிரக்கால் தோறும் அமு தூறிய\nபேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்\nஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை\n* வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே. 1\n2857\tஉணர்வும் அவனே உயிரும் அவனே\nபுணரும் அவனே புலவி அவனே\nஇணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்\nதுணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 2\n(இப்பாடல் 3035-ம் பாடலாகவும் வந்துள்ளது)\n2858\tதுன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரும்\nமுன்னி அவர்தம் குறையை முடித்திடும்\nமன்னிய கேள்வி மறையவன் மாதவன்\nசென்னியுள் நின்றதோர் தேற்றத்தின் ஆமே. 3\n2859\tமின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்\nதன்னுற்ற சோதி தலைவன் இணையிலி\nபொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்\nஎன்னுற்று அறிவன்நான் என்விழித் தானே. 4\n2860\tசத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்\nசித்தத்தின் நில்லாச் சிவானந்தப் பேரொளி\nசுத்தப் பிரம துரியம் துரியத்துள்\n* உய்த்த துரியத்து உறுபே ரொளியே. 5\n2861\tபரன்அல்ல நீடும் பராபரன் அல்ல\nஉரன்அல்ல மீதுணர் ஒண்சுடர் அல்ல\nதரன்அல்ல தான்அவை யாய்அல்ல வாகும்\nஅரன்அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே. 6\n2862\tமுத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்\nபத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா\n* சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவங் கூடலால்\nசுத்தி யகன்றோர் சுகானந்த போதரே. 7\n2863\tதுரிய அதீதம் * சொல்லறும் பாழாம்\nஅரிய துரியம் அதீதம் புரியில்\nவிரியும் குவியும் விள்ளா மிளிரும்தன்\nஉருவும் திரியும் உரைப்பது எவ்வாறே. 8\n16. முத்தி பேதம், கரும நிருவாணம்\n2864\tஓதிய முத்தியடைவே உயிர்பர\nபேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு\nஆதி சொரூபம் சொரூபத்த தாகவே\nஏதமி லாநிரு வாணம் பிறந்ததே. 1\n2865\tபற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்\nகற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்\nசுற்றற் றவர்சுற்றி நின்றான் சோதியைப்\nபெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே. 2\n17. சூனிய சம்பாஷணை *\n2866\tகாயம் * பலகை கவறைந்து கண்மூன்றாய்\nஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்\nமாயக் கவற்றின் மறைப்பறி # யேனே. 1\n2867\tதூறு படர்ந்து கிடந்தது தூநெறி\nமாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை\nமாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு\nஊறிக் * கிடந்ததென் உள்ளன்பு தானே. 2\n2868\tஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்\nஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை\nஏற்றலு றேன்கடல் ஏழுங்கண் டேனே. 3\n2869\t* வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது\n# புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது\n$ தொழுதுகொண்டு ஓடினோர் தோட்டக் குடிகண்\nமுழுதும் பழுத்தது வாழைக் கனியே. 4\n$ முழுசம் பழுத்தது வாழை இளங்கனி,\nதொழுது கொண்டறிந்தோர் தொட்டுடை பாரே.\n2870\tஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்\nசெய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லை\nமையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்\nபொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே. 5\n2871\tபள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுள\nகள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது\nஉள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு\nவெள்ளச்செய் * யாகி விளைந்தது தானே. 6\n2872\tமூவணை ஏரும் உழுவது முக்காணி\nதாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்\nகாலணை கோலிக் * களர்உழு வாரே. 7\n2873\tஏற்றம் இரண்டுள ஏழு * துரவுள\nமூத்தான் இறைக்க இளையான் # படுத்தநீர்\nபாத்தியிற் பாயாது $ பாழ்ப்பாய்ந்து போயிடில்\nகூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே. 8\n2874\tபட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள\nகுட்டிப் பசுக்களோர் ஏழுளு ஐந்துள\n* குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்\n# பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே. 9\n2875\tஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள\nஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்\nகாற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்து\nமாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே. 10\n2876\tதட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்\nமொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது\nவட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்\nதட்டான் அதனைத் தகைந்துகொண் டானே. 11\n2877\tஅரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி\nவரிக்கின்ற * நல்ஆன் கறவையைப் பூட்டில்\nவிரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே. 12\n2878\t* இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்\n# கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை\n$ மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்\n@ கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே. 13\n2879\tவிளைந்து கிடந்தது மேலைக்கு வித்தது\nவிளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்\nவிளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்கு\nவிளைந்து கிடந்தது மேவுமுக் காதமே. 14\n2880\tகளர்உழு வார்கள் கருத்தை அறியோம்\nகளர்உழு வார்கள் கருதலும் இல்லைக்\nகளர்உழு வார்கள் களரின் முளைத்த\nவளர்இள வஞ்சியின் * மாய்தலும் ஆமே. 15\n2881\tகூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்து\nஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு\nநாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழை\nஏற்பட இல்லத்து ���னிதிருந்தானே. 16\n2882\tமலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்\nகுலைமேல் இருந்த கொழுங்கனி வீழ\nஉலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்\nமுலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே. 17\n2883\tபார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு\nமேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன\nமேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்\nபார்ப்பான் பசுஐந்தும் * பாலாச் சொரியுமே. 18\n2884\tஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்\nதேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்\nதாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளன\nமூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே. 19\n2885\tஎழுதாத புத்தகத் * தேட்டின் பொருளைத்\nதெருளாத கன்னி தெறிந்திருந்து ஓத\nமலராத பூவின் # மணத்தின் மதுவைப்\nபிறவாத வண்டு மணமுண்ட வாறே. 20\n2886\tபோகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்\nகூகின்ற நாவலின் கூழைத் தருங்கனி\nஆநின்ற வைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்\nவேகின்ற கூரை விருத்திபெற் றாரே. 21\n2887\tமூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு\nவேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்\nபாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றி\nவேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே. 22\n2888\tபத்துப் * பரும்புலி யானை பதினைந்து\nவித்தகர் ஐவர் # வினோதகர் ஈரெண்மர்\n$ அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்\nஅத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே. 23\n2889\tஇரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளே\nஇரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்\nஇரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்\nஇரண்டு கடாவும் ஒருகடா வாமே. 24\n2890\tஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்\nபத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்\nமுத்தம் கயிறாக மூவர்கள் * ஊரினுள்\nநித்தம் பொருது நிரம்பநின் றாரே. 25\n2891\tகூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்\nநாகையும் * பூழும் நடுவில் # உறைவன\nநாகையைக் கூகை நணுகல் உறுதலும்\nகூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே. 26\n2892\tகுலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்\nநிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்\nஉலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்\nபுலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே. 27\n2893\tகாடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி\nகூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்\nமூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்\nமூடு புகாவிடின் மூவணை யாமே. 28\n2894\tகூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்\nகாறையும் நாணும் வளையலும் கண்டவர்\nபாறையி * லுற்ற பறக்கின்ற சீலைபோல்\nஆறைக் குழியில் அழுந்துகின் றாரே. 29\n2895\tதுருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்\nவிருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்\nவருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்\nஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே. 30\n2896\tபருந்துங் கிளியும் படுபறை கொட்டத்\nதிருந்திய மாதர் * திருமணப் பட்டார்\nபெருந்தவப் பூதம் * பெறலுரு வாகும்\nஇருந்திய பேற்றினில் இன்புறு வாரே. 31\n2897\tகூடும் பறவை இரைகொத்தி மற்றதன்\nஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்\nசூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற\nபாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே. 32\n2898\tஇலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை\nதலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்\nகுலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்\nதலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே. 33\n2899\t* அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு\n# நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்\nமிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்\nதக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே. 34\n2900\tகூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்\nகாப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்\nகாப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்\nகூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே. 35\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/12_31.html", "date_download": "2018-06-25T04:07:58Z", "digest": "sha1:SZZ6QJSEDTUZRAMGSG6NHDQFL4VKWKEX", "length": 6572, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 12 பேர் காயம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் அரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 12 பேர் காயம்\nஅரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி, 12 பேர் காயம்\n​கொழும்பு புளுமென்டல் பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசியற்கட்சி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்த துப்பாக்கி பிரயோகம் காலை 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.\nஇந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்த 12 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/06/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:18:06Z", "digest": "sha1:ECC3LGHYVFYBZTVTCDZISST74FSINA2F", "length": 11182, "nlines": 66, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "மும்மாடக்கோயில் – chinnuadhithya", "raw_content": "\nஉலகளந்த உத்தமன் எம்பெருமான் அமர்ந்த சய��� நின்ற கோலங்களில் அருள்பாலிக்கும் திருத்தலம் பரமேஸ்வர விண்ணகரம். மூலவர் வைகுண்ட பெருமாள் பரமபத நாதர் என்றும் தாயார் வைகுந்தவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.\nமணல் பாறையால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயில் சுவாமி கருவறை முதல் பிரகாரம் ஆகியன குடைவறையாக உள்ளன. இக்கோயில் மும்மாடக்கோயில் எனப்படுகிறது. முன் மண்டபத்தில் கிழக்கு நோக்கி தாயார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் இணைந்திருக்கும் அரசு வேம்பு மரங்களுக்கு கீழே ஆதிசேஷன் காட்சி தருகிறார்.\nமுற்காலத்தில் விதர்ப்ப தேசம் எனும் இப்பகுதியை விரோசனன் என்பவன் ஆட்சி செய்து வந்தான் இம்மன்னன் முற்பிறப்பில் பெற்ற சாபத்தினால் புத்திரதோஷத்தால் பாதிக்கப்பட்டு குழந்தையின்றி இருந்தான். சிவபெருமானின் தீவிர பக்தனான இவன் புத்திரபாக்கியம் வேண்டி காஞ்சி கைலாச நாதரை யாகம் செய்து வழிபட்டான். மன்னனுக்கு அருள் செய்த சிவபெருமான் மகாவிஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரையும் மகன்களாக பிறக்கும்படி அருள் செய்தார்.\nஇவர்கல் இருவரும் இளவரசர்களாக பிறந்து விட்டாலும் பெருமாள் மீது கொண்டிருந்த பக்தி மட்டும் மாறாமல் இருந்தனர். நாட்டு மக்களின் நன்மைக்காக பல விரதங்களைக் கடைப்பிடித்த இவ்விருவரும் விஷ்ணுவை வேண்டி இத்தலத்தில் ஒரு யாகம் செய்தனர். இவர்களது பக்தியில் மகிழ்ந்து மஹாவிஷ்ணு ஸ்ரீ வைகுண்ட நாதனாக இத்தலத்தில் காட்சி தந்தார் என்பது தல புராணம்.\nஒரு சமயம் பார்வதி லட்சுமி சரஸ்வதி ஆகியோர் ஒன்றாக பூலோகத்துக்கு வந்து தவம் செய்தனர். அவர்களுக்கு அத்திரி பிருகு காசிபன் கவுண்டில்யன் திரியோரிஷேயன் பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் உதவி செய்தனர். முத்தேவியரையும் அழைத்துச் செல்ல சிவன் மஹாவிஷ்ணு பிரம்மா ஆகிய மூவரும் பூலோகம் வர ரிஷிகளின் தவ வலிமை தேவியர்களை நெருங்க முடியாதபடி செய்தது. மூவரும் சேர்ந்து ஒரு கந்தர்வ கன்னியை அனுப்பினர் பரத்வாஜர் அவள் மேல் மையக் கொள்ள அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.\nமஹாவிஷ்ணு வேடுவ வடிவெடுத்து அக்குழந்தைக்கு பரமேச்சுரவர்மன் எனப் பெயரிட்டு வளர்த்தார். திருமால் பக்தனாக இருந்த பரமேச்சுரவர்மனுக்கு அனைத்துக் கலைகளையும் கற்றுக்கொடுத்தார் மஹாவிஷ்ணு. அவனது இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. அவனது ஆயுட்காலத்த�� அதிகரிக்க விரும்பிய மஹாவிஷ்ணு எமன் வரும் நேரம் பார்த்து வடக்கு திசை நோக்கி தலைவைத்து படுத்துக்கொண்டார். பொதுவாக வடக்கே தலைவைத்து படுத்தால் ஆயுள் குறையும் என்று சொல்வர். மனிதர்களுக்கே இந்த விதி இருக்கும்போது உலகைக் காக்கும் விஷ்ணு இவ்வாறு படுத்திருக்கிரார் என்றால் என்ன ஆகும்/\nஅவரது நிலையைக் கண்ட எமன் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என எண்ணி அவரருகே வந்து எழுந்திருக்கும்படி வேண்டினான். அவரோ மறுத்தார். காரணம் புரியாமல் எமன் விழித்தபோது தன் பக்தன் பரமேச்சுரவர்மனின் ஆயுளை நீட்டித்தால் தான் எழுந்திருப்பதாகக் கூறினார். பக்தனுக்காக இரங்கும் மஹாவிஷ்ணுவின் உயிரை எடுக்காமல் தீர்க்காயுள் கொடுத்து சென்றான். இதைக்கண்ட பரமேஸ்வரன் நமக்குத் தந்தையாக இருந்த வேடுவரை நோக்கி தாங்கள் யார் எனக் கேட்க அவர் அவனுக்கு மஹாவிஷ்ணுவாகக் காட்சிக்கொடுத்தார். மகிழ்ச்சியுற்ற அவன் இத்தலத்தில் பெருமாளின் அமர்ந்த சயன நின்ற கோலங்களை ஒவ்வொரு நிலையில் வைத்து மும்மாடக்கோயிலாக கட்டினான் என்கின்றனர்\nதிருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமானை மங்களாசாசனம் செய்யும்போது பல்லவர்கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரமதுவே என அனைத்து பதிகங்களிலும் பல்லவ மன்னனின் பெருமைகளச் சேர்த்து பாடியுள்ளார்.\nவைகுண்டப்பெருமானை வேண்டிக்கொள்ள திருமண புத்திர பாக்கியங்கள் விரைவில் கைகூடும் என்பதும் பாவங்களைப் போக்கி வைக்குண்ட பதவியையும் தந்தருளுவார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை நேர்த்திக்கடனாக சுவாமிக்கு சர்க்கரைபொங்கல் தயிர்சாதம் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து நெய் தீபம் ஏற்றலாம்\nசெல்லும் வழி காஞ்சீபுரம் ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது கோயில்\nPrevious postபாபா சொன்ன கதை\n2 thoughts on “மும்மாடக்கோயில்”\nஅறியாத ஆலயத்தின் தகவலுக்கு நன்றி அம்மா…\nதகவல் அறியாத ஆலயம் நல்ல தகவலை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akilandeswari-navavaranam.blogspot.com/2015/07/blog-post_27.html", "date_download": "2018-06-25T04:25:40Z", "digest": "sha1:JP2V3PZQU7ZID4LJZVUXPDE6F3US3Y3H", "length": 5077, "nlines": 69, "source_domain": "akilandeswari-navavaranam.blogspot.com", "title": "அகிலாண்டேஸ்வரி நவாவரண கீர்த்தனைகள் : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி த்யானம்", "raw_content": "\nதிருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் மீது சி��� பாடல்கள்\nஸ்ரீ சக்ர நாயகி அகிலாண்டேஸ்வரி\nஸ்ரீ நகரேஸ்வரி ஸ்ரீ ஹரி சோதரி\nஸ்ரீ வித்யோபாஸன ப்ரியகரி சங்கரி\nபாவ ராக தாள ஸ்வரூபிணி\nஅபராஹ்ன கால மஹா லக்ஷ்மி\nநவ வித யோகினி பரிவரே\nஅர்த்தம்:சாமானியவர்களுக்கு தயை புரிபவளும், ஸ்ரீ சக்ரத்தின் நாயகியுமான அகிலாண்டேஸ்வரியே, உன்னை வணங்குகிறேன்.\nஸ்ரீ நகரம் என்னும் இடத்திற்கு தலைவியே, ஸ்ரீ ஹரியின் (விஷ்ணு) சஹோதரியே, ஸ்ரீ வித்யா உபாசனையில் பெரும் விருப்பம் கொண்டவளே, சங்கரனின் மனைவியே -எல்லாம் நீயே\nசங்கீதத்தின் முக்கிய அம்சமான பாவம், ராகம், தாளம் ஆகியவற்றின் உருவம் நீ.காலையில் பார்வதியாகவும், மதியத்தில் லக்ஷ்மியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் நீ இருக்கிறாய்.\nநவராத்ரியில் உனக்கு அளிக்கப்படும் பூஜையினால் மனம் மகிழ்வாய். நவாவரண கீர்த்தனைகளிலும் மிகுந்த ஆசை உடையவள். உன்னை சுற்றி 9 விதமான யோகினிகள் உள்ளனர். சாதாரண மானிட சமூஹத்தை பரிவோடு காப்பவள்.\nசிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)\nஅபிராமி அந்தாதி - முகப்பு\nதிருமகள் உலாவும் - கதிர்காமம்\n43. திருமால் பதிகம் (பிரபந்தம் 3)\nதிருஞானசம்பந்தர் பதிகங்கள் - திருக்கடைக்காப்பு\nதிருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்\nஉருத்திர தாண்டகம் - பாடல் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2011/02/sm-55-40.html", "date_download": "2018-06-25T03:49:44Z", "digest": "sha1:L24OEZSWNNBYEPSLTETY6UMXPWMIIUDJ", "length": 3020, "nlines": 82, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: S.M.அப்துல் வஹாப் (வயது 55) 40,பாய்க்கார தெரு", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nS.M.அப்துல் வஹாப் (வயது 55) 40,பாய்க்கார தெரு\nஅரந்தாங்கியார் S.M.முஹம்மது சரீப் மகனும், வெள்ளையர் முஹம்மது அப்துல்லாஹ் மருமகனும், துல்பர்கான், ரியாஸ் அகமது, அசாருதீன், பைரோஸ்கான் ஆகியோரின் தகப்பனாரும், S.K.அன்வர்தீன் மாமனாருமான\nS.M.அப்துல் வஹாப் (வயது 55)\nS.M.அப்துல் வஹாப் (வயது 55) 40,பாய்க்கார தெரு\nA.N.A.முஹம்மது இபுராஹீம் (வயது 83) 8-C,காந்தி நகர்...\nபைசல் முகம்மது (வயது 11) 67,சின்னப்பள்ளி தெரு\nஆமினா பீவி (வயது 71) 43-O/C,T.V.R.ரோடு\nமஹ்மூதா பீவி (வயது 80) 85/E,கமாலியா தெரு\nமலிக்குன்னிசா (வயது 65) விஜயபுரம்-திருவாரூர்.\nஹஜ்ஜா K.M.சபியம்மாள் (வயது 71) 3,ஜமாலியா தெரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=23086", "date_download": "2018-06-25T03:58:48Z", "digest": "sha1:PQOIJTAWGJMBIOSP4QBTCIEGV5FRZJSL", "length": 13340, "nlines": 75, "source_domain": "metronews.lk", "title": "சுவ­தே­ஷிக்கு ISO 9001:2015 சான்­றிதழ் - Metronews", "raw_content": "\nசுவ­தே­ஷிக்கு ISO 9001:2015 சான்­றிதழ்\nஇலங்­கையின் முன்­னணி மூலிகை அடிப்­ப­டை­யி­லான பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு தயா­ரிப்­பு­களை உற்­பத்தி செய்யும் நிறு­வ­ன­மான சுவ­தேஷி இன்­டஸ்­ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, பெரு­மைக்­கு­ரிய ISO 9001:2015 சர்­வ­தேச தர முகா­மைத்­துவ சான்­றி­தழை இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து பெற்­றுள்­ளது.\nபெரு­ம­ளவு பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு, குழந்­தைகள் பரா­ம­ரிப்பு மற்றும் சலவை பரா­ம­ரிப்பு தயா­ரிப்­பு­களை உற்­பத்தி செய்து சந்­தைப்­ப­டுத்தும் நிறு­வ­னத்தின் புகழ்­பெற்ற வர்த்­தக நாமங்­களில் ‘கொஹோம்ப’ மற்றும் ‘ராணி சன்­டல்வுட்’ ஆகிய அடங்­கி­யுள்­ளன. இந்த சான்­றி­தழின் மூல­மாக, சகல பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு தயா­ரிப்­புகள், குழந்­தைகள் பரா­ம­ரிப்பு பொருட்கள் மற்றும் சலவை பரா­ம­ரிப்பு பொருட்கள் போன்­ற­வற்றின் தர முகா­மைத்­துவ கட்­ட­மைப்­புகள் மேலும் உறுதி செய்­யப்­பட்­டுள்­ளன.\nஇந்த முக்­கிய சான்­றி­தழை பெற்­றுக்­கொண்­டமை தொடர்பில் நிறு­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் கருத்துத் தெரி­விக்­கையில், “ஏழு தசாப்த காலப்­ப­கு­திக்கு மேலாக, சுவ­தேஷி தயா­ரிப்­பு­களின் மீது பேணப்­படும் நம்­பிக்கை மற்றும் உறு­தி­யான நிலைப்­பாடு போன்­றன ISO 9001:2015 சான்­றி­தழின் மூல­மாக மேலும் உறு­தி­யா­கி­யுள்­ளன. இதன் மூல­மாக இலங்­கையில் தரத்­துக்கு அர்ப்­ப­ணிப்­பான புகழ்­பெற்ற நாம­மாக சுவ­தே­ஷியை திகழச் செய்­துள்­ளது” என்றார்.\nநிறு­வ­னத்தின் தர முகா­மைத்­துவ கட்­ட­மைப்பு சர்­வ­தேச தர நிறு­வ­னத்தின் வழி­காட்­டல்­களின் பிர­காரம் மதிப்­பீடு செய்­யப்­ப­டு­கி­றது. இலங்கை கட்­ட­ளைகள் நிறு­வ­னத்­துக்கு ஐரோப்­பாவின் புகழ்­பெற்ற தரப்­ப­டுத்தல் அமைப்­பான நெதர்­லாந்தின் RVA சான்­ற­ளித்­துள்­ளது.\nISO 9001:2015 கட்­ட­மைப்பு சான்­றிதழ் சுவ­தே­ஷிக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­துடன், ‘தர முகா­மைத்­துவ கொள்­கைகள்’ போன்ற முக்­கிய உள்­ளம்­சங்­களின் அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதில் தலை­மைத்­துவம் தர இலக்­கு­களை எய்­து­வது, தர முகா­மைத்­துவ கட்­ட­மைப்பில் மக்­களின் ஈடு­பாடு, செயன்­முறை பின்­பற்றல் மற்றும் உற்­பத்தி நட­வ­டிக்­கை­களில் தொடர்ச்­சி­யான மேம்­பா­டுகள், தரவு அடிப்­ப­டை­யி­லான தீர்­மா­ன­மெ­டுத்­தல்கள், பரஸ்­பர அனு­கூலம் வாய்ந்த விநி­யோ­கஸ்த்தர் உற­வுகள் மற்றும் மிக முக்­கி­ய­மாக வாடிக்­கை­யாளர் தன்­னி­றைவு மற்றும் வாடிக்­கை­யாளர் தேவை­களின் மீது கவனம் செலுத்­துதல் போன்­றன அடங்­கி­யுள்­ளன. இந்த கொள்­கை­களின் மூல­மாக இறுதி தயா­ரிப்­பான தரம் உறுதி செய்­யப்­ப­டு­கி­றது” என அந்த பேச்­சாளர் மேலும் குறிப்­பிட்டார்.\n“உண்­மையில் இலங்கை நிறு­வனம் எனும் வகையில், ஏழு தசாப்த காலப்­ப­கு­திக்கு மேலான வர­லாற்றை கொண்­டுள்­ள­துடன், எமது வாடிக்­கை­யா­ளர்­களின் தேவை­களை சிறந்த முறையில் புரிந்து கொள்ள வழி­கோ­லி­யி­ருந்­தது. எமக்கு பெறு­ம­தி­யான உள்­ளார்ந்த விட­யங்­க­ளையும், புத்­தாக்­கத்தை நோக்கி பய­ணிக்­கவும், தர­மான பொருட்­க­ளையும், தீர்­வு­க­ளையும் பெற்­றுக்­கொ­டுக்­கவும் உத­வி­யுள்­ளது.\nஇன்று, சுவ­தேஷி மூலிகை பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு மற்றும் குழந்­தைகள் பரா­ம­ரிப்பு தயா­ரிப்­புகள் உற்­பத்­தியில் ஒப்­பற்ற சந்தை முன்­னோ­டி­யாக திகழ்­கி­றது. உள்­நாட்­டிலும், சர்­வ­தேச ரீதி­யிலும் இந்த தயா­ரிப்­புகள் புகழ்­பெற்றுக் காணப்­ப­டு­கின்­றன.\n1941ஆம் ஆண்டு கந்­தா­னையில் ஸ்தாபிக்­கப்­பட்டு ஆரம்­ப­மான சுவ­தேஷி நிறு­வனம், இந்­நாட்டு வளங்­களை பேணிப்­பா­து­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் அர்ப்­ப­ணித்­தது.\nஇந்­நி­று­வ­னத்தின் தயா­ரிப்­பு­களில் சேஃப் பிளஸ், கொஹோம்ப ஆயுர்­வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்­தன சோப், அப்­சரா வெனிவெல், பர்ல்­வயிட், லக்பார் ஆடை சவர்க்­காரம், பிளாக் ஈகள் பர்ஃ­வியும் மற்றும் சுவதேஷி ஷவர் ஜெல் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. சுவதேஷி நிறுவனத்தினால் அண்மையில் சிறுவர்களுக்கான “லிட்டில் ப்ரின்சஸ்” ஷவர் ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nநிறுவனத்தின் மூலமாக உயர்தர மூலிகை சவர்க்காரமான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கன.\nஇரவு நேரத்தில் ஒப்பனையில் ஈடுபடும் பெண்கள் கவனம்…\nபெண்கள் அவர்களுடைய முக அழகை பராமரிப்பதற்கு பல...\nஇலங்கை ரூபாய் ப��றுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nடொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று(11.04.2018)...\nசிதைக்கப்பட்ட நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nஆடைகள் மீதான உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கல் உதவி தேவைப்படுகிறது- – கைத்­தொழில் மற்றும், வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன்\nஉல­க­ளவில் எங்­க­ளது ஆடை­களின் உற்­பத்தி மற்றும்...\nஎதிரிசிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் இணைந்து விழிப்புணர்வூட்டும் Hybrid வாகன முகாம்களை முன்னெடுக்க நடவடிக்கை\nஎதி­ரி­சிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16859-suja-varunee-will-be-married-grand-son-of-shivaji.html", "date_download": "2018-06-25T04:01:18Z", "digest": "sha1:TDLXZTBFATD6LL5GU55FGK3OVGMXKUSP", "length": 6764, "nlines": 118, "source_domain": "www.inneram.com", "title": "பெரிய வீட்டு மருமகளாகும் நடிகை சுஜா வருணி!", "raw_content": "\nசத்தமில்லாமல் சாதித்த 12 வயது தமிழக சிறுவன்\nபெரிய வீட்டு மருமகளாகும் நடிகை சுஜா வருணி\nசென்னை (22 மே 2018): நடிகை சுஜா வருணி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனை மணக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜா வருணி பலரின் பாராட்டுக்களை பெற்றார். அதில் அவரது குடும்பச் சூழல் குறித்தும் பேசி பலரையும் கவர்ந்தார். சமீபத்தில் இவரும் நடிகர் சிவாஜி கணேசன் பேரன் சிவகுமாரும் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில் அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில தானும், சுஜா வருணியும் காதலிப்பதாக பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சியில் அத்தான் என்று அவர் என்னை தான் கூறினார் என்றும் பதிவிட்டுள்ளார்.\n« நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடுக்கிடும் தகவல் - ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி இரும்புத்திரை - டிஜிட்டல் இந்தியாவின் மிரட்டல் இரும்புத்திரை - டிஜிட்டல் இந்தியாவின் மிரட்டல்\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவது இவர்தான்\nபிரபல நடிகர் திடீர் மரணம்\nதிரைத்துறையில் படுக்கையை பகிர்வது பற்றி நடிகை அர்த்தனா கருத்து\nமுஸ்லிம்களை நிராகரிக்கும் ஓலா டாக்சி மீது புகார்\nஐ நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகல்\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்\nசிறையில் மன்சூர் அலிகான் உண்ணா விரதம்\nசவூதியில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்ட தடை நீக்கம்\nBREAKING NEWS: குண்டு வெடிப்பில் ஜிம்பாப்வே அதிபர் அதிர்ஷ்ட வசமாக…\nகுழந்தைகளின் ஆபாச படங்கள் காரணமாக முன்னாள் தூதருக்கு சிறை\nராமேசுவரம் கோவில் ராமலிங்க பிரதிஷ்டை விழா\nதலிபான் மீதான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு - ஆஃப்கான் அரசு ம…\nதிமுகவினர் 192 பேர் சேலம் சிறையில் அடைப்பு\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவ…\nதுபையிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்த…\nசவூதியில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்ட தடை நீக்கம்\nஐ நா மனித உரிமை சபையிலிருந்து அமெரிக்கா விலகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/128165/news/128165.html", "date_download": "2018-06-25T04:03:04Z", "digest": "sha1:2GQ2PPECO3ZNXVPAI6HSD34SVKTUJEZB", "length": 5536, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ் கண்டி வீதியில் விபத்து : 2 சிறுவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில்…!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழ் கண்டி வீதியில் விபத்து : 2 சிறுவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில்…\nயாழ்ப்பாணம் கண்டி வீதி பளையில் இன்று இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.\nபேருந்து ஒன்று முச்சக்கரவண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளையிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் 5 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களும் காயமுற்ற நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்த���ல் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/17/news/23998", "date_download": "2018-06-25T04:06:38Z", "digest": "sha1:POQAK6WV557ZFZWETJXOCIQ6336ZYJNP", "length": 11235, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "வடக்கு அரசியல் குழப்பத்தை தீர்க்கும் முயற்சிகளில் தேக்கம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கு அரசியல் குழப்பத்தை தீர்க்கும் முயற்சிகளில் தேக்கம்\nJun 17, 2017 | 2:22 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nவடக்கு மாகாண அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.\nவடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள், மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் மனு ஒன்றைக் கையளித்திருந்தனர்.\nஇதையடுத்து, முதலமைச்சருக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் 15 உறுப்பினர்கள் இணைந்து மனுவொன்றை ஆளுனரிடம் கையளித்தனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சரிபாதியாக பிரிந்து, முதலமைச்சருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மனுக்களைக் கையளித்துள்ள நிலையில், இந்த நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான இணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு புறத்திலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் மற்றொரு புறத்திலும், இணக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன் ஒரு கட்டமாக முதலமைச்சர் விக்னேஸ்வர��ும், கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனும் நேற்றுமுன்தினம் நீண்டநேரம் தொலைபேசி மூலம் கலந்துரையாடியிருந்தனர்.\nஎனினும், நம்பிக்கையில்லா பிரேரணையைக் கைவிடுவதற்கு தமிழ் அரசுக் கட்சி தரப்பு மறுத்து வருவதாக கூறப்படுகிறது.\nமுதலமைச்சருக்கு ஆதரவாக போராட்டங்கள், பேரணி என்பன நடத்தப்பட்ட நிலையில், நேற்றும் இணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஆனாலும், குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றங்களும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இணக்க முயற்சிகள் உடனடியாக சாத்தியப்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎனினும், இணக்க முயற்சிகளில் ஈடுபடும் தரப்பினர், இன்னமும் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagged with: சாள்ஸ் நிர்மலநாதன், தமிழ் அரசுக் கட்சி, விக்னேஸ்வரன்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடைய��ல் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_20", "date_download": "2018-06-25T04:28:36Z", "digest": "sha1:DECMXQIQUZPRHIUV3OJK2UFJFIPPICSH", "length": 6342, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1902 – பியேர், மேரி கியூரி ஆகியோர் இரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர்.\n1946 – உலக நாடுகள் சங்கம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐக்கிய நாடுகள் அவைக்கு வழங்கப்பட்டன.\n1961 – கியூபாவில் அமெரிக்காவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பன்றிகள் விரிகுடா படையெடுப்பு (படம்) தோல்வியில் முடிந்தது.\n1972 – அப்பல்லோ திட்டம்: யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.\nஅண்மைய நாட்கள்: ஏப்ரல் 19 – ஏப்ரல் 21 – ஏப்ரல் 22\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2018, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarum.com/article/tam/2014/11/03/6640/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-i-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-i-.html", "date_download": "2018-06-25T04:28:25Z", "digest": "sha1:AZXTK63CEA4BZ7K7OQSOVJ5DDP5FI2V3", "length": 20746, "nlines": 137, "source_domain": "malarum.com", "title": "ஏன் இந்த அவல வாழ்வு இன்னமும் தொடர்கிறது?(படங்கள்,வீடியோ) - Malarum.com", "raw_content": "\nசெய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »\nசெய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »\nசெய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »\nசெய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »\nசெய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nஏன் இந்த அவல வாழ்வு இன்னமும் தொடர்கிறது\nஏன் இந்த அவல வாழ்வு இன்னமும் தொடர்கிறது\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nவடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்\nமத்திய அரசின் புத்தாண்டு பரிசு\nஇந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா\nஅணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு\nஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு\n116 வயது இளைஞரின் அபார சாதனை\nபோர் முடிந்து 5 வருடங்களுக்குள் மக்களை மீள்குடியேற்றி, வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு இப்போ துரிதமாக வடக்கில் அபிவிருத்தி நடைபெறுகிறது என அவ்வப் போது அரசாங்கம் கூறி வருகின்றது.\nஆனால் யுத்தம் நடைபெற்ற போது தோற்றம் பெற்ற நலன்புரி நிலையங்கள் சில தற்போதும் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனு.\nஇவையே வடக்கில் மீள்குடியேற்றம் முழுமை பெறவில்லை என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன.\nஇந்த துன்பத்தை எடுத்துக்காட்டும் அகதி முகாமாக வவுனியா, சிதம்பரபுரம் அகதிகள் முகாம் காணப்படுகிறது.\nவவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் சிதம்பரபுரம் முகாம் காணப்படுகிறது.\nயுத்தம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்காக 1990 ஆம் ஆண்டு இந்த முகாம் உருப்பொற்றது.\nஆரம்பத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வந்தன.\nமீள்குடியேற்ற நடவடிக்கைகள் காரணமாக அனேகமானவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப தற்போது 186 குடும்பங்கள் இந்த முகாமிலேயே வாழ்ந்து வருகின்றன.\n20 வருடங்களாக முகாம் வாழ்க்கையை அனுபவித்துவரும் ராஜ்குமார் சிவாஜினி தனது இடர்களை இவ்வாறு விவரிக்கிறார்.\n'நாங்கள் வவுனிக்குளத்தில் இருந்து 1994 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இங்க வந்தனானாங்கள். வரேக்க எனக்கு 6 வயசு; இப்போ என்ர மூத்த பிள்ளைக்கு 10 வயசு; எனக்கு மூன்று பிள்ளைகள்.\nஇந்த முகாமில்தான் இருபது வருஷமா வாழுறம்.\nஎங்கட வீட்டுக்கு தார் சீற்றுகள் தான் கூரைகளுக்கு போட்டிருக்கு. அவை பிஞ்சு மழைத் தண்ணி எல்லாம் நேரடியாக வீட்டுக்கேயே விழுகிறன. மழை பெய்தால் எமக்கு தினமும் சிவராத்திரிதான்- என்றார்.\nஓட்டைகள் நிறைந்த தார் சீற்றுகளாலான கொட்டில்களுக்குள்ளும் மண் குடிசைகளுக்குள்ளும் இவர்களது வாழ்க்கை நகர்கிறது.\nமழை காலங்களில் நேரடியாகவே மழை நீர் வீட்டுக்குள் விழுவதால் தினமும் நித்திரை முழிப்பும் இடப்பெயர்வும் இவர்களுக்கு பழகிப்போன விடயங்களாகிவிட்டன.\nமின்சார சபையும், இம்முகாம் மக்களுக்கான மின் விநியோகத்தை முழுமையாக நிறுத்திவிட்டதால் இருள் சூழ்ந்த நிலையில் அரிக்கன் லாம்புகளே இவர்களுக்கு ஒளியூட்டுகின்றன.\n19 வருடங்களக்கு முன்னர் இந்த முகாமுக்கு வந்துசேர்ந்த ஆர்.உதயகுமார் தனது சொந்த ஊரை மறந்துவிட்டேன் என்கிறார்.\nநாம 1995 இல் இருந்து இங்க இருக்கிறம். நான் 3 வயசில வந்தனான். ஆனா எனக்கு இப்ப 3 வயசில பிள்ளை இருக்கு.\nஎங்கட ஊரே மறந்து போச்சு. இப்ப என்ர ஊர் எல்லாம் இந்த முகாம்தான். எனக்கு எங்கேயும் காணி இல்லை. இங்க காணி தந்தாங்க என்றா நாம ஏதோ கூலி வேலை செய்து வீட்டை திருத்தி வாழ்க்கைய ஓட்டிருவம்.- என்று ஆதங்கப்படுகிறார் அவர்.\nபாடசாலை செல்லும் பல மாணவர்கள் இருந்தும் மின்சாரம் இன்மையால் அவர்களது கல்வியும் கேள்விக்குறியே 186 குடும்பங்களுக்கும் ஒரு சில பொதுவான மலசலகூடங்களே உள்ளன. இதனால் காடுகளையே தாம் அவ்வப்போது பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கின்றனர். குடிதண்ணீர் பம்பிகள் 20 வரை இருந்தும் அவற்றில் இரண்டு மாத்திரமே இயங்கக் கூடியதாக இருக்கின்றது என்கின்றனர் இந்த மக்கள்.\n\"தேர்தல் காலங்களில் மட்டும் எல்லாரும் வாறாங்க. வென்றாலும் வெல்லாட்டாலும் உங்களுக்கு நாங்க காணி தாறாம். நீங்கள் எங்களுக்கு வாக்கு போடுங்க என்கிறாங்க.\nவெறும் போர்முகளையும் கொண்டந்து காட்டி சிலர் காணியை அளக்கப் போறதாய் கூட சொன்னாங்க. ஆனா தேர்தல் முடிஞ்சு ஒரு வருசம் போட்டுது. எதுவுமே நடக்கல'' என்கிறார் கந்தசாமி சுரேஸ்குமார்.\nஇவர்களுக்கு சொந்த காணி இல்லாத காரணத்தினால் அப் பகுதியிலேயே காணி வழங்கி குடியமர்த்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் மற்றும் வன்னி அபிவிருத்தி குழு தலைவவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிசாட் பதியுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்ட போதும், அது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை நடைபெற்றதாக தெரியவில்லை.\nஇவையும் தேர்தல் கால வாக்குறுதிகள் போலத் தானா\n'வடக்கின் வசந்தம்', 'திவிநெகும', 'வடக்கின் அபிவிருத்தி', 'மஹிந்த சிந்தனை' எனப் பல பெயர்களில் அரசு கூறிக் கொண்டாலும் இந்த மக்களுக்கு எந்த சிந்தனையும் செல்லவில்லை. மலசலகூடம், குடிதண்ணீர், மின்சாரம், வீடு, காணி என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற அவல நிலையிலேயே வாழ்கிறார்கள் இவர்கள்.\nதென் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களுக்கு காணிகளை வழங்கி வேகமாக குடியமர்த்தும் இந்த அரசாங்கம் சொந்த காணிகளற்ற இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த பராபட்சம். இவர்கள் தமிழ் பேசும் மக்கள் என்பதாலா\nவடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nஉலகின் முதலாவது முகமாற்று அறுவைச் சிகிச்சை தோல்வி\nபொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nபலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\nவடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்\nதமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு\nபோராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்\nகுமாரபுரம் கொலை வழக்கு: மேன்முறையீடு சாத்தியமா\nபந்தாடப்பட்டு வரும் \"கல்முனைக் கரையோர மாவட்டம்\"\nசமாதான சக வாழ்வை விளக்கிய புரட்சி நாயகன் சே குவேரா நினைவு தினம் இன்று\nஅ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்\nபுதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\n4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது\n200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஇன்று முதல் வின்டோஸ் 10 ஐ இலவசமாகப் பெறலாம்\nதண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nசுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2008/01/1.html", "date_download": "2018-06-25T04:32:35Z", "digest": "sha1:5X6KRYO4WXP2ZESQOEX72C65NQHLDPSB", "length": 11013, "nlines": 104, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: திருப்பள்ளியெழுச்சி - 1", "raw_content": "\nதிருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் சேர்ந்து சைவத்தின் ஒன்பதாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன. திருப்பள்ளியெழுச்சியில் வரும் திருப்பெருந்துறை என்பது ஆவுடையார் கோவிலே ஆகும். இங்கேதான் மாணிக்கவாசகர் சிவபெருமானிடமிருந்து உபதேசம் பெற்றது.\nபோற்றியென் வாழ்முத லாகிய பொருளே\nபுலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு\nஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்\nஎழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்\nசேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்\nஎம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே\n'என் வாழ்வின் மூலாதாரப் பொருளான உன்னைப் போற்றுகிறேன். இதோ விடிந்துவிட்டது உன்னுடைய பாதங்கள் எப்படி தாமரைகளைப் போல இருக்கின்றனவோ, அவற்றையே ஒத்திருக்கும் இரண்டு தாமரைப் பூக்களால் உன் பாதங்களைப் பூஜிக்கிறேன்.\n'அழகிய உன் திருமுகத்தில் மலர்கின்ற புன்னகையை எமது மனதில் பதித்துக் கொண்டோ ம். உனது திருவடியை வணங்குகிறோம்.\n'கமல மலர்கள் மலரும் வளமான குளிர்ந்த நிலங்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவனே காளைக்கொடி உடையவனே, என்னையும் உடையவனே, எம்பெருமானே காளைக்கொடி உடையவனே, என்னையும் உடையவனே, எம்பெருமானே\nசிறப்புப்பொருள்: இறைவன் உறங்குவது என்பது ஏது ஆனாலும் அவன்மீது கொண்ட அன்பின் மிகுதியால் நாம் அவனுக்கு நிவேதனம் படைக்கிறோம்; பூக்களாலும், நகைகளாலும் அணிசெய்து பார்க்கிறோம்; இரவில் பள்ளியறையில் சேர்க்கிறோம், காலையில் துயிலெழுப்புகிறோம். இவற்றாலெல்லாம் மகிழ்வது இறைவனல்ல, நாம்தான். சிறு பெண்குழந்தைக்குத் தலை பின்னி, தாழம்பூ தைத்து, நெற்றிச் சூட்டி அணிவித்து, பட்டுப்பாவாடை சட்டை போட்டு, திருஷ்டிப் பொட்டு வைத்து அலங்கரிப்பதால் அந்தக் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தாயாருக்கு அதிக ஆனந்தம் ஏற்படுகிறதல்லவா, அதுபோல.\nஇத்தனை முயற்சிகளும் இறைவனைக் கண்விழிக்கச் செய்வதற்காக அல்ல. நமக்குள்ளே உறைந்திருக்கும் பரமாத்ம தத்துவத்தை விழிக்கச் செய்வதற்கு. சடங்குகளால் நிரம்பிய பூஜையிலிருந்து சாதகன் யோகம், தியானம், சமாதி, முக்தி என்னும் நிலைகளை எய்தவேண்டும்.\nஇந்தப் பாடலில் தாமரை முக்கிய இடம் வகிக்கிறது. இறைவனின் திருவடித் தாமரைகளை ஒத்திருக்கும் இரண்டு தாமரைகளால் முதலில் பூஜை நடக்கிறது. மீண்டும், திருப்பெருந்துறையின் செழிப்பான வயல்களிலும் அதே தாமரை காணப்படுகின்றது. அவையும் 'சேற்றிதழ்த் தாமரை'யாம். அவை இருப்பதென்னவோ சேற்றில்தான். ஆனால், அவற்றின் இதழ்களில் சேறு படிவதில்லை.\nஉலக வாழ்க்கையைப் பற்றிய தீவிர அலசலின் காரணமாக அதன் இயல்பை உணர்ந்து கொண்டவனுக்கு விவேகம் வருகிறது. விவேகம் என்பதுதான் உண்மையில் பகுத்தறிவு. 'இது சரி, இது தவறு; இதனால் மனிதன் உயர்கிறான், இது என்னைப் பாவக் குழியில் தள்ளுகிறது' என்று சரியாகப் பகுத்து அறியும் அறிவு. பகுத்தறிவின் காரணமாக 'வைராக்கியம்' வருகிறது. அதாவது, 'நான் என் ஆத்மா, குடும்பம், சமூகம் இவற்றுக்குச் செய்யும் நன்மையே புண்ணியம். இவற்றின் அழிவுக்கும் துன்பத்துக்கும் வழிகோலுவதே பாவம். எனவே எனக்கும் பிறருக்கு நீடித்த இன்பமும் உயர்வும் தரும் சொற்களையே பேசுவேன், செயல்களையே செய்வேன்' என்னும் மன உறுதி வருகிறது. இவ்வாறு தவறு தவிர்க்கும், நன்மை பெருக்கும் அந்த மன உறுதியே வைராக்கியம்.\nஇவ்வாறு முதலில் விவேகமாகிய பகுத்தறிவும், வைராக்கியமாகிய நன்மன உறுதியும் வந்துவிட்டால் அவன் தன்னைச் சுற்றியிருக்கும் சேற்றில் சிக்கித் தவிக்க மாட்டான். அதிலிருந்தே போஷாக்கை எடுத்துக்கொண்டு, தான் உயர்ந்து, ஆன்மீகத்தில் மலர்ந்து, மணம் வீசி, அந்தச் சேற்றுக்கும் மணம் சேர்ப்பான். இதுதான் 'சேற்றிதழ்த் தாமரை' நமக்குத் தரும் பாடம்.\n(அருஞ்சொற்பொருள்: துணைமலர் - இரண்டு மலர்கள்; ஏற்றுயர் கொடி -> ஏறு + உயர் + கொடி - காளையைச் சின்னமாகக் கொண்ட உயர்ந்த கொடி)\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section105.html", "date_download": "2018-06-25T04:11:49Z", "digest": "sha1:HIDC47UODBWTS3YT6BJTIVXU6R6YGNJR", "length": 43477, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சத்தியவதி சொன்ன இரகசியம்! | ஆதிபர்வம் - பகுதி 105 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 105\n(சம்பவ பர்வம் - 41)\nபதிவின் சுருக்கம் : சத்யவதி தனக்கு ஏற்கனவே பிறந்த வியாசரைக் குறித்துப் பீஷ்மரிடம் சொன்னது; சத்தியவதியின் திட்டத்தை பீஷ்மர் ஏற்பது; வியாசரை நினைத்த சத்தியவதி; சத்தியவதியின் கூற்றை ஏற்ற வியாசர்; தன் மருமகளிடம் பேசிய சத்தியவதி...\nபீஷ்மர் சொன்னார், \"ஓ தாயே, பாரத அரசமரபின் தொடர்ச்சிக்கான வழிமுறை குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(1) ஒரு தகுதிவாய்ந்த பிராமணரை அழைத்து, அவருக்குச் செல்வத்தைக் காணிக்கையாகக் கொடுத்து, விசித்திரவீரியனின் மனைவியரிடத்தில் {அம்பிகை, அம்பாலிகையிடம்} வாரிசுகளை உண்டாக்கலாம்\" என்றார்.(2)\n\"வைசம்பாயனர் தொடர்ந்தார், \"சத்தியவதி மெல்லப் புன்னகைத்து, துக்கத்தால் உடைந்த குரலுடன் பீஷ்மரிடம்,(3) \"ஓ பெருங்கரத்தையுடைய பாரதா {பீஷ்மா}, நீ சொல்வது உண்மைதான். உன் மீதிருக்கும் நம்பிக்கையில், நமது குலம் விருத்தியடையும் ஒரு வழியைச் சொல்கிறேன்.(4) துன்ப காலங்களில் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை நீ நன்கறிந��திருப்பதனால் அதை உன்னால் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். நமது குலத்தில் நீயே அறம் நிறைந்தவன், நீயே உண்மை நிறைந்தவன், நீயே எங்கள் ஒரே புகலிடம்.(5) எனவே, நான் உண்மையில் என்ன சொல்கிறேன் என்பதைக் கேட்டு, எது முறையோ அதைச் செய்வாயாக. எனது தந்தை {வளர்ப்புத் தந்தை-மீனவர்} ஓர் அறம்சார்ந்த மனிதராவார். அறத்திற்காகவே அவர் ஒரு படகை வைத்திருந்தார்.(6) ஒரு நாள், எனது இளமையின் தொடக்கத்தில், நான் அந்தப் படகில் துடுப்புப் போடச் சென்றிருந்தேன். அப்போது, அறம் சார்ந்தவர்களில் முதன்மையானவரும், பெரும் ஞானமுள்ளவருமான முனிவர் பராசரர், யமுனையைக் கடக்க எனது படகில் ஏறினார்.(7)\nநான் நதியின் மீது துடுப்புப் போடும்போது, அந்த முனிவர் {பராசரர்} ஆசையால் தூண்டப்பட்டு என்னிடம் மென்மையான வார்த்தைகளில் பேசினார்.(8) எனது தந்தையைக் குறித்த பயமே எனது மனத்தில் பெரிதாக இருந்தது. ஆனால் முனிவரின் {பராசரரின்} சாபத்தைக் குறித்த பயமே இறுதியாக வென்றது. அவரிடம் ஒரு புனிதமான வரத்தையும் நான் பெற்றதால், என்னால் அவருடைய வேண்டுதலை மறுக்க முடியவில்லை.(9) பெரும் சக்தி வாய்ந்த அந்த முனிவர் {பராசரர்} முதலில் அந்த இடத்தை அடர்த்தியான மூடுபனியால் மறைத்து, அவரது முழுக் கட்டுப்பாட்டிற்குள் என்னைக் கொண்டு வந்து, தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.(10) அதற்கு முன்பு என் உடலில், முகம்சுழிக்க வைக்கும் மீன் நாற்றம் இருக்கும். ஆனால் அந்த முனிவர் அந்த நாற்றத்தை அகற்றி இப்போது என்னிடம் இருக்கும் நறுமணத்தைத் தந்தார்.(11) அந்த முனிவர் {பராசரர்} என்னிடம், அந்த {யமுனை} நதியின் தீவில் அவரது குழந்தையை {வியாசரை} ஈன்றெடுத்தாலும், நான் கன்னித் தன்மையைத் தொடர்வேன் என்றும் சொன்னார்.(12)\nஎன்னுடைய பருவ காலத்தில் என்னிடம் பிறந்த பராசரரின் குழந்தை, பெரும் சக்திகளையுடைய பெரிய முனிவனாகி, துவைபாயனன் (தீவில் பிறந்தவர்) {வியாசர்} என்று பெயரில் அழைக்கப்பட்டான்.(13) அந்தச் சிறப்பு மிக்க முனிவன், வேதங்களை நான்காகப் பிரித்து இந்த உலகத்தில் வியாசன் (பிரிப்பவர் அல்லது ஒழுங்குசெய்பவர்) என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அவனது கரிய நிறத்திற்காகக் கிருஷ்ணன் (கருப்பன்) என்றும் அழைக்கப்பட்டான்.(14) பேச்சில் உண்மையுடன், ஆசைகளைத் துறந்த அந்தப் பெரும் துறவி, தனது பாவங்களை எரித்து, அவன் பிறந்தவுடனேயே தனது தந்தையுடன் {பராசரருடன்} சென்றுவிட்டான்.(15) உன்னாலும் என்னாலும் இப்பணிக்கு அவன் நியமிக்கப்பட்டால் அந்த ஒப்புயர்வற்ற பிரகாசமுள்ளவன், உனது தம்பியின் {விசித்திரவீரியனின்} மனைவியரிடம் {அம்பிகை, அம்பாலிகையிடம்} நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுப்பான்.(16) அவன் செல்லும்போது என்னிடம், \"தாயே, நீ சிரமப்படும்போது என்னை நினைத்துக் கொள்வாயாக\" என்று சொல்லிச் சென்றான். ஓ பெருங்கரமுடைய பீஷ்மா, நீ விரும்பினால், அந்தப் பெரும் துறவியை நான் இப்போது அழைப்பேன்.(17) ஓ பீஷ்மா, நீ விரும்பினால், அத்துறவி விசித்திரவீரியனின் நிலத்தில் {மனைவியரிடத்தில்} பிள்ளைகளைப் பெற்றெடுப்பான் என்பதை உறுதியாகச் சொல்வேன்\" என்றாள்.(18)\nவைசம்பாணர் தொடர்ந்தார், அந்தப் பெருமுனிவரைப் பற்றிய குறிப்பைச் சொல்லும்போதே பீஷ்மர் தனது கரத்தைக் குவித்துக் கொண்டு, \"அந்த மனிதர் {வியாசர்} அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின் நீதிகளில் தனது பார்வையைச் செலுத்தும் ஞானியாவார். அவர் பொறுமையாக இருந்து, அறம் எதிர்கால அறத்திற்கும், பொருள் எதிர்காலப் பொருளுக்கும், இன்பம் எதிர்கால இன்பத்திற்கும் இட்டுச்செல்லும் வகையில் நடந்து கொள்பவராவார்.(19,20) எனவே, உன்னால் சொல்லப்படும் காரியம் நமக்கும் நன்மையைத் தந்து, அறத்திற்கும் உட்பட்டே இருக்கும். இஃது ஒரு சிறந்த ஆலோசனை. இதில் எனக்கு முழு ஏற்பும் உண்டு\" என்றார்.(21)\nஓ குரு பரம்பரையின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, இப்படிப் பீஷ்மர் சொன்னதும், காளி (சத்தியவதி) துவைபாயன {வியாச} முனிவரை மனத்தால் நினைத்தாள்.(22) வியாசர், வேதங்களை விவரித்துக் கொண்டிருக்கும்போது தனது தாயின் {சத்தியவதியின்} அழைப்பை உணர்ந்து, யாரும் அறியா வண்ணம் அவளிடம் {சத்தியவதியிடம்} வந்தார்.(23) சத்தியவதி தன் மகனை வாரியணைத்து வரவேற்றுத் தனது கண்ணீரால் அவரைக் குளிப்பாட்டினாள்.(24) தன் மகனின் {வியாசரின்} முன்னிலையில் அந்த மீனவ மகள் {சத்தியவதி} நீண்ட நேரம் பெரிதும் அழுதாள். அவளின் {சத்தியவதியின்} முதல் மகனான பெரும் வியாசர், அவள் அழுவதைக் கண்டு, குளிர்ந்த நீரால் அவளது முகத்தைக் கழுவினார். பிறகு அவளிடம் {சத்தியவதியிடம்} பணிந்து,(25) \"ஓ தாயே, உனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் வந்துள்ளேன். எனவே, ஓ அறம்சார்ந்தவளே கால விரயமின்றி எனக்குக் கட்டளையிடுவாயாக. நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்\" என்றார்.(26)\nபிறகு, பாரதர்களின் குடும்பப் புரோகிதர் வந்து அந்தப் பெரும் முனிவரை {வியாசரை} வழிபட்டார். வியாசர் அந்த வழிபாட்டுகளை ஏற்றுச் சில வழக்கமான மந்திரங்களை உச்சரித்தார்.(27) தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்து, அவர் {வியாசர்} தமது ஆசனத்தில் அமர்ந்தார். சத்தியவதி அவர் {வியாசர்} வசதியாக அமர்ந்ததை உறுதி செய்து கொண்டு, சில வழக்கமான விசாரிப்புகளை விசாரித்து, அவரிடம், \"ஓ கல்விமானே, மகன்கள் தங்கள் பிறப்பை தந்தை மூலமாகவும் தாய் மூலமாகவும் அடைகின்றனர்.(28,29) எனவே, அவர்கள் இரு பெற்றோருக்கும் (தந்தை - தாய்) பொதுவான சொத்தாகும். தந்தைக்கு இருக்கும் அதே உரிமை தாய்க்கும் இருக்கிறது என்பதில் யாரும் சிறு சந்தேகமும் இருக்காது.(30)\nஓ பிரம்மமுனியே, நிச்சயமாக, விதிப்படி நீயே எனது மூத்த மகனானது போல், விசித்திரவீரியன் எனது இளைய மகன் ஆவான். பீஷ்மன் எப்படித் தந்தைவழியில் விசித்திரவீரியனின் சகோதரனோ அப்படியே நீயும் தாய்வழியில் சகோதரன். நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், மகனே {வியாசனே} இதைத் தான் நான் நினைக்கிறேன். சந்தனுவின் மகன் பீஷ்மன் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதால், அந்த உண்மைக்காகவே, நாட்டை ஆள்வதற்குப் பிள்ளையைப் பெற விரும்பவில்லை.(31,32) எனவே, ஓ பாவங்களற்றவனே, உனது தம்பி விசித்திரவீரியனிடம் இருக்கும் பாசத்திற்காகவும், நமது அரசகுலத்தின் பரம்பரை தொடர்ச்சிக்காகவும், பீஷமனின் வேண்டுகோளுக்காகவும் எனது கட்டளையின் பேரிலும், எல்லா உயிர்க்கும் அன்புகூர, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்க, உனது இதயத்தின் சுதந்திரத்துடன், நான் சொல்வதை நீ செய்ய வேண்டும். உனது இளைய சகோதரனின் {விசித்திரவீரியனிடம்} இரு விதவைகள் {அம்பிகை, அம்பாலிகை} இளமையுடனும் பெரும் அழகுடனும் தேவர்களின் மகளைப் போல உள்ளனர்.(33,34) அறத்திற்காகவும், தர்மத்திற்காகவும், வாரிசு பெற அவர்கள் விருப்பம் கொண்டுள்ளனர். அந்தக் காரியத்திற்கு நியமிக்கப்பட நீயே தகுதிவாய்ந்தவன். எனவே, அவர்களிடம் நமது குலம் தழைக்கவும், நமது பரம்பரையின் தொடர்ச்சிக்காவும் பிள்ளைகளைப் பெறு\" என்றாள் {சத்தியவதி}.(35)\nஇதைக் கேட்ட வியாசர், \"ஓ சத்தியவதி, இவ்வாழ்விலும், மறுவாழ்விலும் உள்ள அறத்தின் தன்மைகளை நீ ���றிவாய். ஓ பெரும் ஞானம் கொண்டவளே, உனது அன்பும் அறத்திலேயே நிலைத்திருக்கிறது.(36) எனவே, உனது கட்டளையின் பேரில், அறத்தை எனது நோக்கமாகக் கொண்டு, நீ விரும்பியதை நான் செய்வேன்.(37) நிச்சயமாக இந்தச் செயல் நான் அறிந்த உண்மையான மேலுலகத் தர்மத்திற்குக் கட்டுப்பட்டதே, நான் எனது தம்பிக்கு மித்ரனையும் வருணனையும் போன்ற மகன்களைக் கொடுப்பேன். அந்த மங்கையர் ஒரு முழு வருடத்திற்கு நான் சொல்லும் நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். அதனால் அவர்கள் தூய்மையடைவார்கள். கடும் தவம் செய்யாமல் என்னிடம் எந்தப் பெண்மணியாலும் நெருங்க முடியாது\" என்றார்.(38,39)\nபிறகு சத்தியவதி, \"ஓ பாவங்களற்றவனே, நீ சொல்வதுபோலத் தான் இருக்க வேண்டும். ஆனால், அந்த மங்கையர் உடனே கருவுறும்படி ஏதாவது செய்வாயாக. மன்னன் இல்லாத நாட்டில் மக்கள் பாதுகாப்பின்றி அழிந்து போவர். வேள்விகளும் புனிதமான காரியங்களும் தடைப்படும். மேகங்கள் மழையைப் பொழியாது. தேவர்கள் மறைந்து போவர்.(40) மன்னன் இல்லாத நாட்டை எப்படிப் பாதுகாக்க முடியும் எனவே, அந்த மங்கையர் கருவுற நடவடிக்கை எடுப்பாயாக. அந்தப் பிள்ளைகள் தங்கள் தாயின் கருவறையில் இருக்கும்வரை பீஷ்மன் அவர்களைக் கவனித்துக் கொள்வான்\" என்று சொன்னாள்.(41)\nவியாசர், \"அகாலத்தில் எனது தம்பிக்கு பிள்ளைகளை நான் கொடுக்க வேண்டும் என்றால், அந்த மங்கையர் எனது கோரத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுவே அவர்கள் கடினமான நோன்பு நோற்றதற்குச் சமமாகும்.(42) கோசல நாட்டு இளவரசியால் எனது கடும் நாற்றத்தையும், கொடும் தோற்றத்தையும், கோரமுகத்தையும், எனது ஆடையையும், எனது உடலையும் தாங்கிக் கொள்ள முடியுமென்றால், அவள் அருமையான பிள்ளையைச் சுமப்பாள்\" என்று பதிலுரைத்தார்.(43)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"சத்தியவதியிடம் இப்படிச் சொன்ன பிறகு, பெரும் சக்தி வாய்ந்த வியாசர் அவளிடம், \"கோசலத்தின் இளவரசி சுத்தமான ஆடைகளும், ஆபரணங்களும் பூண்டு அவளது படுக்கையறையில் எனக்காகக் காத்திருக்கட்டும்\" என்றார். இதைச் சொல்லிவிட்டு அந்த முனிவர் மறைந்து போனார். சத்தியவதி தனது மருமகளைத் தனிமையில் சந்தித்து, நன்மை பயக்கத்தக்க அறம்சார்ந்த வார்த்தைகளைப் பேசினாள், \"ஓ கோசல இளவரசி, நான் சொல்வதைக் கேட்பாயாக. இஃது அறத்திற்குக் கட்டுப்பட்டது.(44-46) எனது கேடுகாலத்தால், பாரதர்களின் பரம்பரை அழியப்போகிறது. எனது துயரத்தையும், தனது தந்தையின் குலத்தொடர்ச்சி அழிவதையும் கண்ட பீஷ்மன், நமது குலம் தழைக்க விரும்பி, ஓர் ஆலோசனையை என்னிடம் கூறியிருக்கிறான். இருப்பினும் அந்த ஆலோசனை நிறைவேறுவது உன்னிடமே இருக்கிறது. ஓ மகளே, அதை நிறைவேற்றி, பாரதர்களின் இழந்த பரம்பரையை மீட்டுக் கொடுப்பாயாக.(47,48) ஓ அழகான இடையைக் கொண்டவளே, இந்திரனைப் போன்ற பிரகாசத்துடன் ஒரு பிள்ளையை ஈன்றெடுப்பாயாக. அவன் நமது பரம்பரை வழி வந்த இந்த நாட்டின் சுமையைத் தாங்கிக் கொள்வான்.\" என்றாள்.(49) சத்தியவதி தான் பேச நினைத்ததைத் தனது அறம் சார்ந்த மருமகளிடம், அறத்திற்குக் கட்டுப்பட்டுத் தனது கோரிக்கையைச் சொல்வதில் பெரும் சிரமத்திற்கிடையில் வெற்றி கண்டாள். அந்தக் கடைசி நேரத்தில் வந்திருந்த பிராமணர்களுக்கும், முனிவர்களுக்கும், கணக்கிலடங்கா விருந்தினர்களுக்கும் உணவளித்தாள்\" {என்றார் வைசம்பாயனர்}.(50)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், சத்தியவதி, சம்பவ பர்வம், பராசரர், பீஷ்மர், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பான���மான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - ���ாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2018/20-simple-home-remedies-for-cracked-heels-020307.html", "date_download": "2018-06-25T04:24:33Z", "digest": "sha1:SHFAUVLOZEBC346BGCU2OH45HFM6I5PB", "length": 39082, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "இப்படி உங்க பாதமும் வெடிச்சிருக்கா?... இத அப்ளை பண்ணுங்க... பூப்போல மாறிடும்... | 20 Simple Home Remedies For Cracked Heels - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இப்படி உங்க பாதமும் வெடிச்சிருக்கா... இத அப்ளை பண்ணுங்க... பூப்போல மாறிடும்...\nஇப்படி உங்க பாதமும் வெடிச்சிருக்கா... இத அப்ளை பண்ணுங்க... பூப்போல மாறிடும்...\nபெண்கள் தங்களை அழகாக காண்பித்துக் கொள்ள எப்போதும் விரும்புவார்கள். அவர்கள் அழகில் ஒரு குறை ஏற்பட்டால் அதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.\nபெண்களின் அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு. உடலின் மேல் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளாத போது இந்த நிலை ஏற்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் பாதங்களில் உள்ள தோல் வறண்டு காணப்படும். இந்த வறட்சியால் தோலில் வெடிப்பு ஏற்படுகிறது. ஈரப்பதம் குறைபாடு, அதிகரித்த மாசு, எக்சிமா , நீரிழிவு, தைராய்ட் , சொரியாசிஸ் போன்ற மருத்துவ பிரச்சனைகள் வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த பாதங்களைத் தருகிறது.\nகொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தெரிந்து கொள்வதால், அழகான பாதங்களைப் பெறுவது உறுதி.\nஎலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் பாதங்களில் உள்ள வறட்சியைப் போக்கி, நீர்ச்சத்து கொண்டதாக மாற்றும். அதோடு கிளிசரினும் பன்னீரும் சேரும்போது, பாதங்கள் மிருதுவாகும்.\n1/2 கப் எலுமிச்சை சாறு\nஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளவும். அந்த நீரில் 10 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். மேலும் அந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். இவைகள் சேர்ந்த நீரில் 15-20 நிமிடங்கள் உங்கள் பாதங்களை ஊற வைக்கவும். படிகக்கல் அல்லது ஸ்கரப்பர் பயன்படுத்தி உங்கள் பாதங்களைத் தேய்க்கவும். பிறகு, ஒரு ஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாதங்களில் தடவவும். இந்த கலவை ஓட்டும் தன்மை கொண்டதால், இதனை பாதங்களில் தடவியவுடன் சாக்ஸ் அணிந்து கொள்ளலாம் இரவு முழுதும் அப்படியே விட்டு விட்டு, மறுநாள் காலையில் கழுவலாம். இந்த மாஸ்க்கை இத்தனை முறை தான் அப்ளை செய்ய வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. பாத வெடிப்பு நீங்கிய பின்னும் கூட இதை அடிக்கடி செய்து வரலாம். உங்கள் பாதங்கள் மென்மையாக மாறும் வரை இதனை தொடர்ந்து செய்து வரலாம்.\nஎலுமிச்சை சாறில் உள்ள அமிலத் தன்மை சொரசொரப்பான வறண்ட தோலை குணப்படுத்தி வெடிப்பிலிருந்து பாதங்களைக் காக்கிறது . எலுமிச்சையின் அமிலத்தன்மையுடன் பன்னீர் மற்றும் கிளிசரின் செயலாற்றி ஒரு சிறந்த சிகிச்சையைத் தருகின்றன. கிளிசரின் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது.இந்த தன்மையால் தான் , இதனை ஒப்பனைப் பொருட்களில் பயன்படுத்துகின்றனர். பன்னீர் , அண்டிசெப்டிக் தன்மையைக் கொண்டது மற்றும் வீக்கங்களைக் குறைக்கிறது . இதனால் பாதத்தில் ஏற்பட்ட வெடிப்பு மறைகிறது. சில நேரங்களில் எலுமிச்சை சாறு, சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். உடலின் ஒரு சிறிய பகுதியில் இதனைத் தடவி சோதனை செய்த பின் பயன்படுத்துவதால் ஒவ்வாமையில் இருந்து தப்பிக்கலாம்.\nஉங்கள் பாதங்களைச் சுத்தமாக கழுவி ஒரு துணியால் துடைத்துக் கொள்ளவும். பிறகு உங்கள் பாதங்களில் ஒரு லேயர் வெஜிடபிள் எண்ணெய்யை தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து இர��ு முழுதும் அப்படியே விட்டு விடவும். காலையில் கால்களைக் கழுவவும்.\nஇரவு உறங்கச் செல்வதற்கு முன் தினமும் இதனைச் செய்து வரலாம். ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட வெஜிடபிள் எண்ணெயில் உள்ள கொழுப்பு, சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து வெடிப்புகளைப் போக்குகிறது.\nஅவகாடோ மற்றும் வாழைப்பழம் மாஸ்க்\nவாழைப்பழம் மற்றும் அவகாடோவை ஒன்றாக மசித்துக் கொள்ளவும்.\nஇந்த அடர்த்தியான கலவையை பாதங்களில் வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவவும்.\n15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவவும். உங்கள் பாதங்கள் மென்மையாக மாறும் வரை தினமும் இதனைச் செய்து வரலாம். அத்தியாவசிய எண்ணெய், வைட்டமின் மற்றும் கொழுப்புகள் , அவகாடோவில் அதிகமாக உள்ளது. இவை வறண்ட சருமத்தை போக்க உதவுகின்றன. வாழைப்பழம் ஒரு சிறந்த மாயச்ச்சரைசர் . இது சருமத்தை மென்மையாக மாற்றுகிறது.\nஎலுமிச்சை சாறு மற்றும் வாஸ்லின்\nவெதுவெதுப்பான நீரில் கால்களை 20 நிமிடம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும். பிறகு கால்களை நன்றாக துடைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் வாசலினுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை பாதங்களில் தடவவும். சருமம் இந்த கலவையை உறிஞ்சிக் கொள்ளும்வரை இதனைத் தடவவும். தடவி முடித்ததும், கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளவும். இரவு முழுதும் அப்படியே விட்டு, மறுநாள் காலை கழுவவும். சாக்ஸ் அணிவதால் உடலின் சூடு முழுவதும் ஈர்க்கப்பட்டு, இந்த கலவையை இன்னும் சிறந்ததாக மாற்றுகிறது. தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் இதனை செய்யலாம். எலுமிச்சையின் அமிலத் தன்மையும் வாசலின் உடைய ஈரப்பதமும் சேர்ந்து பாதங்களின் வறட்சியைப் போக்கி மென்மையைத் தருகின்றன.\nபாராஃப்பின் மெழுகுடன் சிறிது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வாணலியில் வைத்து மெழுகு உருகும் வரை சூடாக்கவும். இந்த கலவையை நன்றாக ஆற வைக்கவும். இரவு உறங்கச் செல்வதற்கு முன், இந்த கலவையை உங்கள் பாதங்களில் தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணியவும். மறுநாள் காலையில் நன்றாக கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இரவில் உறங்குவதற்கு முன் இதனை செய்யலாம். பாராஃப்பின் மெழுகு சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. பாதங்களில் வலி மற்றும் வெடிப்பிற்கு இது ஒரு சிறந்த தீர்ர்வைத் தருகின்றது. மெழுகு சூடாக இருக்கும்போது அதில் காலை வைக்க வேண்டாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் இந்த சிகிச்சையை பின்பற்ற வேண்டாம்.\nஅரை டப் வெந்நீரில் ஒரு கப் தேன் சேர்த்து கலக்கவும். இந்த நீரில் 15-20 நிமிடங்கள் உங்கள் பாதங்களை ஊற விடவும். பிறகு மென்மையாக பாதங்களை ஸ்க்ரப் செய்யவும். இதனால் உங்கள் பாதம் மிகவும் மென்மையாக மாறுகிறது. பாதங்களில் உள்ள வெடிப்புகளை முற்றிலும் போக்க இதனை தொடர்ந்து செய்து வரலாம். தேன் ஒரு இயற்கையான கிருமி நாசினியாக இருப்பதால் இவை பாத வெடிப்புகளை விரைந்து குணமாக்குகிறது. இதன் மென்மையான குணம், சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது .\nஇரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அரிசி மாவுடன் , சில துளிகள் தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பாதங்கள் மிகவும் வறண்டு வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் பாதங்களை வெந்நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து , பின்பு இந்த பேஸ்டால் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். இதன்மூலம் உங்கள் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம். அரிசி மாவு சருமத்தை சுத்தீகரித்து, மெருகூட்டுகிறது. இதனால் சருமம் மென்மையாக மாறுகிறது.\nகாட்டன் பஞ்சில் சிறிது ஆலிவ் எண்ணெய்யை எடுத்து வெடிப்புகள் உள்ள பாதத்தில் தடவவும். பிறகு பாதங்களை மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து ஒரு மணி நேரம் கழித்து கால்களை கழுவவும். தினமும் இதனை செய்து வரலாம். சருமத்தை மென்மையாக மாற்றும் ஒரு மந்திரத் தன்மை ஆலிவ் என்னிக்கு உண்டு. இயற்கையான வழியில் சருமம் மென்மையாக, மிருதுவாக மற்றும் ஆரோக்கியமாக மாற ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.\nஒட்சுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்புகளில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெடிப்புகள் குணமாகும் வரை செய்து வரலாம். ஓட்ஸ் எதிர்ப்பு அழற்சி மற்றும் ஈரப்பதமூட்டுதல் பண்புகளை கொண்டுள்ளது, இது இறந்த ���ரும செல்களை அகற்ற உதவுகிறது மற்றும் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது .\nபாதங்களில் நல்லெண்ணெய்யை தடவி விடுங்கள். எண்ணெய் சருமத்தில் உறிஞ்சும் வரை மென்மையாக மசாஜ் செய்யவும். தினமும் இரவு உறங்குவதற்கு முன் இதனை செய்யலாம். நல்லெண்ணெய் சருமத்திற்கு புத்துணர்ச்சியும் ஈரப்பதமும் தருகிறது. சருமத்தை மிருதுவாக்கி, மென்மையாக்குகிறது. இதனால் வெடிப்புகள் விரைவில் மறைகிறது.\nஉங்கள் பாதங்களில் தாராளமாக தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். தடவிய பின் கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். காலையில் வழக்கம் போல் கழுவிக் கொள்ளுங்கள். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்பு மறைந்து விடும். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. வறண்ட சருமத்தை மாயச்ச்சரைஸ் செய்து, இறந்த செல்களை போக்குகிறது. சருமத்தின் ஆழத்திற்குள் சென்று ஊடுருவி, புத்துணர்ச்சியைத் தருகிறது.\nஒரு டப் தண்ணீரில் லிஸ்டரின், வினிகர் போன்றவற்றை சேர்த்து 10-15 நிமிடம் உங்கள் பாதங்களை ஊற வைக்கவும். பிறகு உங்கள் பாதங்களை படிகக்கல் கொண்டு மென்மையாக தேய்க்கவும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். பின்பு பாதங்களைக் கழுவி மாயச்ச்சரைஸ் செய்யவும். தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்து வந்தால் இறந்த செல்கள் வெளியேறி பாதங்கள் மென்மையாகும். லிஸ்டரின் கலந்த தண்ணீரில் கால்களை ஊற வைப்பதால், இறந்த செல்கள் கடினமாகி ஸ்க்ரப் செய்தவுடன் எளிதாக வெளியேறுகிறது. லிஸ்டரின் ஒரு கிருமி நாசினி மற்றும் இதில் உள்ள மென்தால் மற்றும் தய்மோல் சருமத்தை மென்மையாக்குகின்றன .\nஒரு டப்பில் தண்ணீர் வைத்து அதில் பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.\nபேகிங் சோடா கரைந்தவுடன் உங்கள் பாதங்களை அந்த நீரில் ஊறவைக்கவும்.\n10-15 நிமிடம் கழித்து கால்களை படிகக்கல்லால் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும்.\nபிறகு சுத்தமான நீரில் கால்களைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம். பொதுவாகவே பேகிங் சோடாவில் அழற்சியை போக்கும் தன்மை இருப்பதால் , சருமத்தின் இறந்த செல்களை அழித்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.\nஒரு டப்பில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்துக் கொள்ளவும். இந்த நீரில் 15 நிம��டங்கள் கால்களை ஊற வைக்கவும். பிறகு பாதங்களை மென்மையாக மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் வெளியேறுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்து வரலாம். ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள மென்மையான அமிலம், சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றி சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இறந்த செல்கள் வெளியாவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது.\nஒரு டப் தண்ணீரில் அரை கப் எப்சம் உப்பை கலந்து கொள்ளவும். உங்கள் பாதங்களை அந்த நீரில் 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு கால் பாதங்களை மென்மையாக ஸ்க்ரப் செய்யவும்.\nஇறந்த செல்கள் வெளியேறியவுடன் கால்களை சுத்தமாக கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்து வரலாம். எப்சம் உப்பு, சருமத்தை மென்மையாக்கி பாதங்களை மிருதுவாக மாற்றுகிறது.\nவெதுவெதுப்பான நீரில் கால்களை நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு கால்களை துடைத்து நன்றாக காய வைத்துக் கொள்ளவும். கற்றாழை ஜெல்லை கால் பாதங்களில் தாராளமாக தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். நான்கு முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து இதனை செய்து வரலாம். நல்ல மாற்றம் கிடைக்கும் வரை இதனை தொடர்ந்து செய்யலாம். வறண்ட சருமத்தை மிருதுவாக மாற்ற கற்றாழை உதவுகிறது. சருமத்தில் கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து, வெடிப்புகளைப் போக்குகிறது. கற்றாழையில் இருக்கும் அமினோ அமிலங்கள் சருமத்தின் மேன்மையை அதிகரிக்கும்.\n1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்\nடீ ட்ரீ எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை ஒன்றாக கலக்கவும். வெடிப்புகள் உள்ள பாதத்தில் இதனை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விடவும். வெடிப்புகள் குணமாகும் வரை தினமும் இரவில் இதனை பயன்படுத்தவும். டீ ட்ரீ எண்ணெய் சருமத்தை சுத்தம் செய்து கண்டிஷன் செய்கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகிறது. டீ ட்ரீ எண்ணெய்யை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவது கூடாது. இதனால் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்.\nஒரு டப்பில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கால்களை 15 நிமிடங்கள் ஊற விடவும்.\nபிறகு படிகக்கல்லால் மென்மையாக ஸ்க்ரப் செய்து இறந்த செல்களைப் போக்கலாம்.\nபிறகு குளிர்ந்த நீரால் கால்களைக் கழ��வவும். தினமும் ஒரு முறை இதனை செய்யலாம். படிகக்கல்லில் உள்ள சொரசொரப்பான பகுதி, இறந்த செல்களை போக்குவதால், அதற்கு அடியில் இருக்கும் ஆரோக்கியமான தோல் வெளிப்படுகிறது. படிகக்கல்லை கடினமாக தேய்க்கக் கூடாது. அப்படி செய்வதால் சருமத்தின் ஆரோக்கிய பகுதி சேதமடையலாம்.\nவைட்டமின் ஈ மாத்திரையில் துளையிட்டு அதன் எண்ணெய்யை வெளியில் எடுத்துக் கொள்ளவும். பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் இந்த எண்ணெய்யை தடவவும்.\nஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம். வைட்டமின் ஈ எண்ணெய், சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் பாதங்கள் மென்மையாக மாறுகிறது.\nஷியா வெண்ணெய்யை உங்கள் பாதங்களில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். வெண்ணெய் உங்கள் பாதங்களில் ஊடுருவி செல்லும். பிறகு ஒரு சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விடவும். சில தினங்கள் தொடர்ந்து இதனை செய்து வருவதால் விரைவில் நல்ல பலனை உணர்வீர்கள்.\nஷியா வெண்ணெய் ஒரு நல்ல சரும மாயச்ச்சரைசெர். இது சருமத்தை நீர்சத்தொடு வைத்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதில் இருக்கும் குணப்படுத்தும் தன்மை காரணமாக சருமத்தின் வறட்சி குறைந்து மேன்மை தன்மை அதிகமாகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ , சரும தொந்தரவுகளை போக்க பெரிதும் உதவுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது...\nவயசு ஏறினாலும் நீங்க இளமையாவே இருக்கணுமா... அப்போ இந்த 7 உணவையும் சாப்பிடாதீங்க...\nகருப்பான சருமத்தை கலராக்க கஸ்தூரி மஞ்சள் சிறந்ததா... விரலி மஞ்சள் சிறந்ததா\nஎந்த மாதிரி தலைமுடிக்கு எது பெஸ்ட் ஹேர்ஆயில்... இத தெரிஞ்சிக்கிட்டு யூஸ் பண்ணுங்க...\nஇப்படி உங்க தலையும் ஆகாம இருக்கணுமா... அப்போ இந்த 3 விஷயத்தையும் கட்டாயம் பண்ணுங்க...\nகண்ணாடி அணிவதால் ஏற்படுகிற தழும்பினை ஈஸியா போக்கலாம்\nகூந்தலுக்கு கற்றாழை தரும் நன்மைகள்\nஆம்லா ஹேர்ஆயில் தேய்ச்சும் முடி கொட்டுதா... அத தண்ணியில கலந்து தேய்ங்க...\nபல் துலக்க எல்லா டூத்பேஸ்ட்டும் வேஸ்ட்... தேங்காய் எண்ணெய் தான் பெஸ்ட்... நீங்களே பாருங்க...\nபசலைக்கீரையை தேங்காய் எண்ணெயோட சேர்த்து தேய்ங்க.... தலைமுடி தாறுமாறா வளரும்...\nசருமத்தில் இந்த நிறமாற்றம் யாருக்கு அதிகம் ஏற்படும் தெரியுமா\nஉங்கள் சருமத்தில் இப்படியான அடையாளம் இருக்கா\nசின்ன உதட்டை கொஞ்சம் எடுப்பா பெருசா காட்டணுமா\nApr 10, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n அப்போ உங்களுக்கு இன்னைக்கு இப்படித்தான் இருக்கும்...\nஇப்படி உங்க தலையும் ஆகாம இருக்கணுமா... அப்போ இந்த 3 விஷயத்தையும் கட்டாயம் பண்ணுங்க...\nஇன்னைக்கு யோகா டே, செல்ஃபி டே மட்டுமில்ல... உலக இசை தினமும் தான்... ராஜாவோடு கொண்டாடுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/12/26134222/Open-for-the-AsurasParadise-gate.vpf", "date_download": "2018-06-25T04:14:17Z", "digest": "sha1:SN2HVXTMVA7OUMUG64EAMNVC4RT5JFKQ", "length": 11365, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Open for the Asuras Paradise gate || அசுரர்களுக்காகத் திறந்த சொர்க்கவாசல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅசுரர்களுக்காகத் திறந்த சொர்க்கவாசல் + \"||\" + Open for the Asuras Paradise gate\n வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அதனை இறைவனும் ஏற்றுக்கொண்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.\nபிரம்மதேவனை தன்னுடைய நாபிக் கமலத்தில் இருந்து படைத்தார், திருமால். இறைவனின் உடலில் இருந்து வெளிப்பட்டதை நினைத்து, பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அதே நேரம், திருமாலின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டனர். அவர்கள் இருவரும், அகங்காரத்தில் இருந்த பிரம்மனை கொல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய திருமால், ‘பிரம்மனைக் கொல்ல வேண்டாம். உங்களுக்கு வேண்டிய வரத்தை நான் தருகிறேன்’ என்றார்.\nஅதைக் கேட்ட அசுரர்கள் இருவரும், ‘நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது நாங்களே உங்களுக்கு வரம் தருகிறோம்’ என்றனர்.\nஅவர்களின் அறியாமையை நினைத்து சிரித்த திருமால், ‘சரி இப்படி அகங் காரம் கொண்ட நீங்கள், என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்’ என்றார்.\nஅசுரர்கள் திகைத்தனர். தங்களின் அறியாமையை எண்ணி வருந்தினர். ‘இறைவா எங்களுக்கு இந்த தண்டனை வேண்டாம். உங்களோடு நாங்கள் ஒரு மாத காலம் போரிட வேண்டும். அ��ன்பிறகு வதம் செய்யப்பட்டு, சித்தியடைய வேண்டும்’ என்று திருமாலை வேண்டினர்.\nஅவர்களின் வேண்டுதல்படியே, அசுரர்களிடம் போரிட்ட திருமால், இறுதியில் அவர்களை வதம் செய்தார். வதம் செய்யப்படும்போது, ‘இறைவா தங்கள் பரம பதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்’ என்று அசுரர்கள் இருவரும் வேண்டினர்.\nஅதன்படி அவர்கள் இறந்தபிறகு, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று, வைகுண்டத்தில் வடக்கு வாசலைத் திறந்த திருமால், அதன் வழியாக அவர்களை உள்ளே அனுமதித்தார். அங்கே ஆதிசேஷன் மீது அருள்புரியும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவைக் கண்டு, அசுரர்கள் இருவரும் ஆனந்தம் அடைந்தனர்.\nபின்னர் தங்களுக்குக் கிடைத்த இந்த பெரும்பேறு, உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்த அவர்கள், ‘இறைவா வைகுண்ட ஏகாதசி அன்று உங்களைத் தரிசிக்கும் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என்று வேண்டினர். அதனை இறைவனும் ஏற்றுக்கொண்டார் என்று புராணக் கதை ஒன்று சொல்கிறது.\nவைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன், பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இவ்வுலக வாழ்வு செழிப்படையும். மறுமை வாழ்வும் மகிழ்வும் வகையில் அமையும்.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/118821-matt-renshaw-slapped-with-rare-fiverun-penalty.html", "date_download": "2018-06-25T04:27:44Z", "digest": "sha1:JJURY7DXIVP52AKLO7EJ7FAXIQCI64NJ", "length": 18169, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`கீப்பர் கிளவ்ஸை அணிந்த ஃபீல்டரால் கிரிக்கெட் அணிக்குக் க��டைத்த பெனால்டி!’ | Matt Renshaw Slapped With Rare Five-Run Penalty", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\n`கீப்பர் கிளவ்ஸை அணிந்த ஃபீல்டரால் கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த பெனால்டி\nஆஸ்திரேலிய உள்ளூர் தொடரில் விக்கெட் கீப்பரின் கிளவ்சை எடுத்து ஃபீல்டர் அணிந்ததால், எதிரணிக்கு 5 ரன்கள் போனஸாகக் கொடுக்கப்பட்டது.\nஆஸ்திரேலிய உள்ளூர் அணிகளான குயின்ஸ்லாந்து மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஷெப்ஃபீல்டு ஷீல்டு கோப்பைக்கான போட்டி, கப்பா மைதானத்தில் நடந்தது. அந்தப் போட்டியில், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணி வீரர் லெக் திசையில் பந்தை அடிக்க, குயின்ஸ்லாந்து விக்கெட் கீப்பர் ஜிம்மி பியர்ஸன், அதைத் துரத்திச்சென்றார். கீப்பிங் கிளவ்ஸை அவர் கழற்றி எறிந்துவிட்டு ஓடினார். அப்போது, ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த மேட் ரென்ஷா, அந்த கிளவ்ஸை அணிந்துகொண்டு பியர்ஸன் எறிந்த பந்தைப் பிடித்தார். பின்னர் அந்த கிளவ்ஸை பியர்ஸனிடம் ரென்ஷா அளித்தார்.\nஐசிசி விதிமுறைகளின்படி மைதானத்தில் விக்கெட் கீப்பர் மட்டுமே கிளவ்ஸ் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை ரென்ஷா மீறியதால், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு இதுதொடர்பாகப் பேட்டியளித்த ரென்ஷா, ``எனக்கு மிக அருகில் அந்த கிளவ்ஸ் கிடந்ததால், விளையாட்டாக அதை எடுத்து அணிந்துகொண்டு பந்தைப் பிடித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் குயின்ஸ்லாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nசமகாலத் தலைவர்களை கதைமாந்தர்களாக்கிய கல்கி.. கதை சொல்லிகளின் கதை - பாகம் 15\nதினேஷ் ராமையா Follow Following\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n`கீப்பர் கிளவ்ஸை அணிந்த ஃபீல்டரால் கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த பெனால்டி\nரவுடிகள் கட்டுப்படுத்தப்பட்டதால் குறையும் குற்றச்செயல்கள் - நெல்லை சரக டி.ஐ.ஜி நம்பிக்கை\nஇந்தியா, பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசரிகாஷா முதல் அஸ்வினி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-jan-10/annoucement/126984-hello-vikatan-readers.html", "date_download": "2018-06-25T04:15:26Z", "digest": "sha1:XRMWT5QIZDLN3MPZMMMFSFJKWQTGS3H5", "length": 17107, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "ஹலோ வாசகர்களே... | Hello Vikatan Readers - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nபசுமை விகடன் - 10 Jan, 2017\nதன்னம்பிக்கை கொடுக்கும் தற்சார்பு விவசாயம்\nநூறு தென்னை மரங்கள்... ஆண்டுக்கு ரூ.4 லட்சம்\nஏக்கருக்கு ரூ.65 ஆயிரம்... சீரகச்சம்பா, ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, தூயமல்லி...\nமஞ்சள் விளைச்சலை கூட்டும் ‘பலே’ தொழில்நுட்பம்\nநம்மாழ்வார் போட்ட நல்விதை... - சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nமரங்க கலங்குதப்பா... மக்க சிரிக்குதப்பா\nபுயலில் சாய்ந்த மரங்களை காப்பாற்ற முடியும்\n‘‘இயற்கை விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும்\nநிலம்... நீர்... நீதி - சீரடைந்த ஏரிகள், பாதுகாப்பில் களம் இறங்கிய விவசாயிகள்\nநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்\nநம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம் - ஒரு நாள் விவசாயி - ஒரு நாள் விவசாயி\nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nசொட்டுநீர் மானியம் பெறுவது இனி எளிதுதான்\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nநாட்டுச் சோளத்துக்கு நல்ல விலை\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சி��� தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t101298-10", "date_download": "2018-06-25T04:24:01Z", "digest": "sha1:4U4TPDPXIWC3RY7WYEXUUBBPHJQOSA53", "length": 45505, "nlines": 269, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள் - பகுதி ஒன்று", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் ��யன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nதமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள் - பகுதி ஒன்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள் - பகுதி ஒன்று\nதமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அளவ��க்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று சொன்னால் சே குவேராவே நடுங்குகிற அளவுக்கு தமிழ் சினிமா முழுக்க புரட்சியாளர்கள். இப்படி பட்டறை இரும்பாக அடிபட்ட சில 'கெட்ட' வார்த்தைகளை தொகுத்துப் பார்க்கலாமே என்று ஒரு அசட்டு ஆசை. புரட்சியிலிருந்தே தொடங்குவோம்.\nஇந்த பரந்த பூமியில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே புரட்சியாளர்கள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் தடுக்கினால் ஏதாவது புரட்சிக்காரர் மீதுதான் விழவேண்டும். சமயத்தில் தடுக்கியவரும், தடுத்தவரும் புரட்சியாளராக இருப்பதுண்டு. சாலிக்கிராமத்தில் ஐவரில் ஒருவர் புரட்சிக்காரர் என்கிறது புள்ளி விவரம்.\nபுரட்சி கலைஞர், புரட்சி தமிழர், புரட்சி தளபதி, புரட்சி இயக்குனர் என உயர்திணையிலும் புரட்சிகரமான கதை, புரட்சிகரமான இயக்கம், புரட்சிகரமான நடிப்பு, புரட்சிகரமான வசனம் என அஃறிணையிலும் சினிமாவில் புரட்சி நொதித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த இட நெருக்கடி காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் புரட்சி குறித்த அதிருப்தி தெரிகிறது (முன்னோர்கள் தேய்த்த தேய்ப்பு அப்படி). ஒருகாலத்தில் ஓகோவென்றிருந்த புரட்சியின் மகத்துவம் இப்போது குறைந்து வருவதை - ஒருவகையில் புரட்சி என்றுதான் கூற வேண்டும்.\nவெளிநாடுகளில் நிழல் உலகத்தைப் பற்றி படம் எடுத்தால் அந்த உலகத்தை தாண்ட மாட்டார்கள். காமெடி என்றhல் அது மட்டுமே இருக்கும். அப்படிதான் ஆக்ஷன், ரொமான்டிக் எல்லாம். அதனால் ஜானர் என்ற சொல்லுக்கு அங்கு அர்த்தம் உண்டு.\nதமிழுக்கு ஜானர் புத்தம் புதிய வெளியீடு. நியூ ரிலீஸ். இப்பொழுதுதான் பேசி பழகுகிறார்கள். இரண்டு உதவி இயக்குனர்கள் (அல்லது இயக்குனர்கள்) சந்தித்தால் என்ன கதை என்று கேட்பதில்லை. என்ன ஜானர்\nசமீபத்தில் இரண்டு இயக்குனர்கள் பேசியதை கேட்க நேர்ந்தது.\n\"கையிலே என்ன ஜானர் வச்சிருக்கீங்க\"\n\"அதுவும் இருக்கு\" பிரபலமான காமெடியன் ஒருவாpன் பெயரைச் சொல்லி, \"அவர் மெயின் ரோல் பண்றார்.\"\nஇப்படி அவரின் ரொமான்டிக் ஜானாரில் காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என எல்லா ஜானர்களும் உண்டு. உலகில் எங்கு ஜானர் அழிந்தாலும் தமிழில் வாழ்வாங்கு வாழும்..\nஆர்வ மிகுதியில் (கோளாறு என்றும் சொல்லலாம்) இருப்பவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சொல். இவர்களை தனித்த�� அடையாளம் காணலாம். கூண்டிலிட்ட கரடியாக ஒரே இடத்தில் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் கடைசியாகப் பார்த்த படம் அனேகமாக தில்லானா மோகனாம்பாளாக இருக்கும்.\nபெரும்பாலான இயக்குனர்கள் இந்த கட்டத்தை தாண்டியவர்கள். கூச்சம் கருதி ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தையை தவிர்த்தாலும் அவர்களின் நண்பர்கள் (உண்மையில் இவர்கள்தான் நிஜ எதிரிகள்) அவரோட படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று சம்பந்தப்பட்டவர்களை பொது மேடைகளில் நெளிய வைப்பார்கள்.\nஇவர்கள் ட்ரெண்ட் செட்டர் என குறிப்பிடும் படங்களைப் பார்த்து, இவர்கள் ட்ரெண்ட் செட்டரை சொல்கிறார்களா இல்லை டெண்ட் கொட்டாயை சொல்கிறார்களா என்று வரலாற்றாய்வாளர்கள் திரிபு மயக்கம் கொள்வதுண்டு.\nஉலகில் அர்த்தம் கண்டுபிடிக்கப்படாத எட்டு வார்த்தைகளில் ஒன்றாக ஹார்வர்ட் பல்கலை இதனை வகைப்படுத்தியிருக்கிறது. காத்து கருப்பு மாதிரி எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய விஷயம். கோடம்பாக்கத்தில் சித்த சுவாதீனமில்லாமல் திரிகிறவர்களில் சமபாதி பேர் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி புறப்பட்டவர்கள்.\nநடிகையின் வாழ்வியலை வைத்து இதற்கு ஏகதேசமாக ஒரு மேப் வரைந்திருக்கிறார்கள்.\nநடிகை அறிமுகமாகும் போது கெடுபிடி அதிகமிருக்கும். அப்போது கதைக்கேற்ற கிளாமர் என்பது கணுக்காலை தாண்டாது.\nநான்கைந்து படங்கள் முடியும் போது, கதைக்கேற்ற கிளாமர் முட்டிக்கு மேல் ஏறி நிற்கும்.\nஅதன் பிறகு பாய்மரப் படகின் பாயை சுருட்டி மேலேற்றிய கதைதான். கதைக்கேற்ற கிளாமர் அப்போது எதற்கேற்ற மாதிரியும் மாறியிருக்கும். இந்த வார்த்தை அர்த்தம் இழக்க ஆரம்பிப்பதே அந்த இடத்தில்தான் என மொழியியலாளர்கள் சுட்டுகின்றனர்.\nசினிமா ஒரு விஞ்ஞானம் என்பதால், எதற்கும் இருக்கட்டும் என பெயர் தெரியாத ஏதோ புண்ணியவான் வேதியலை இழுத்துவிட்டிருக்கிறhர். இசை வெளியீட்டு விழா, படத்தின் அறிமுக விழா போன்றவை கெமிஸ்ட்hp கொலு வீற்றிருக்கும் இடங்கள். ஞஇந்தப் படத்துல ஹீரோ, ஹீரோயினோட கெமிஸ்ட்ரி செமையா வொர்க் அவுட் ஆகியிருக்கு என இயக்குனர்கள் பூரிப்பார்கள்;.\nமானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் கெமிஸ்ட்ரியை இம்போசிஷன் செய்ததில், கெமிஸ்ட்ரிக்கும் அவருக்கும் வொர்க் அவுட்டாகி, கலா மாஸ்டரின் பரம்பரை சொத்து போலிருக்கிறது, அதை நாம��� பயன்படுத்தி, பேடண்ட் உhpமை அது இதுவென வழக்கு போட்டால்... எதற்கு வம்பு என சினிமாக்காரர்கள் இப்போதெல்லாம் அதிகமாக கெமிஸ்ட்ரியாவதில்லை.\nஇதே போல் இன்னும் பல 'கெட்ட' வார்த்தைகள் தமிழ் சினிமாவில் புழக்கத்தில் உள்ளன. தமிழ் சினிமா புழக்கத்தில் விட்டதால் கெட்டுப்போன வார்த்தைகள் அவை. மீதி ஐந்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.\nRe: தமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள் - பகுதி ஒன்று\nதமிழ் சினிமா அடித்து துவைத்து கந்தலாக்கிய டாப் 10 கெட்ட வார்த்தைகளில் ஐந்தை பார்த்தோம். மீதி ஐந்து இதோ கீழே.\nஐந்தாவது இடத்தில் இருந்தாலும், நமது டாப் 10 ல் இதற்குத்தான் முதலிடம். தமிழ் சினிமாவுக்கு வெளியேயும் சகல மரியாதையுடன் வலம் வரக்கூடியது. அதிக நுகர்வோரின் ஆதரவு தேவைப்படும் வியாபாரங்களில் - சினிமா, அரசியல் முதலானவை - இதற்குத்தான் பரிவட்டம், முதல் மரியாதை எல்லாம். ஜனங்கள், பொதுமக்கள் என்று வெவ்வேறு பெயர்களிலும் இது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.\nமக்களை என்டர்டெயின் செய்வதுதான் என்னுடைய வேலை, மக்களுக்காகதான் படம் எடுக்கிறேன், மக்கள் என்னை நடிகனாக அங்கீகரித்திருக்கிறார்கள் என மக்களுக்காக பிறந்து மக்களுக்காக வளர்ந்து மக்களுக்காக உழைத்து மரணிக்கும் தியாகிகளால் நிரம்பியது தமிழ் சினிமா. இவர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கும் ஆயுதம், மக்கள்.\nஇந்த ஆயுதத்தை எதிரிகளின் முன்னால் சும்மா வீசினால் போதும், எதிரி தொலைந்தான். உதாரணமாக, \"நான் படம் நடிப்பது மக்களுக்காகதானே தவிர விமர்சகர்களுக்காக இல்லை\" என்று ஒரு நடிகன் சொன்னால், டமார்... அடுத்தகணம் விமர்சகன் காலி. \"மக்களின் அங்கீகாரம்தான் எனக்கு மிகப்பெரிய விருது\" டமார்... விருது காலி.\nஇப்படி விமர்சகன், விருதை மட்டுமில்லை யாரை வேண்டுமானாலும் காலி செய்யலாம். \"விவசாயிகள் தண்ணீருக்காக சாலை மறியல் பொதுமக்கள் அவதி\" என்று விவசாயிகளையும், \"ஓட்டுநர்கள் உண்ணாவிரதம், பேருந்தின்றி மக்கள் தவிப்பு\" என ஓட்டுநர்களையும்கூட கட்டம் கட்டலாம். இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி வரும். விமர்சகன், ஓட்டுநர்கள், விவசாயிகள் எல்லாம் மக்கள் கிடையாதா அப்படியானால் மக்கள் என்பது யாரை குறிக்கிறது\nகலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் எப்படி ஒரு மாயையோ அதேபோலதான் இந்த மக்கள் என்ற வார்த்தையும். செட்டப் செய்யப்பட்ட மாயை. கலைடாஸ்கோப்பை பிரித்தால் சில கண்ணாடி சில்களும், நாலைந்து வளையல் துண்டுகளும் கிடைக்கும். மக்களையும் பிரித்துவிட வேண்டும். எப்படி விவசாயிகள், ஆசிரியர்கள், கிரிமினல்கள், ஊழல் அரசியல்வாதிகள், மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதிகள், ஐடி அலுவலர்கள், சாக்கடை சரி செய்பவர்கள், சாலை போடுகிறவர்கள், சாமிக்கு தீபம் காட்டுகிறவர்கள், சாமியே இல்லை என்பவர்கள், இடைத் தரகர்கள், காசுக்கு உடலை விற்பவர்கள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் மாமாக்கள்...\nரயிலை காலில் கயிறு கட்டி நிறுத்தும் ஹீரோவிடம், ஏன் சார் இப்படி என்றால், மக்களுக்கு என் படம் பிடிச்சிருக்கு என்பார். சரி, எந்த மக்கள் கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், விசிலடிச்சான் குஞ்சு போன்றவர்கள்தானே கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், விசிலடிச்சான் குஞ்சு போன்றவர்கள்தானே பாருங்கள்... மக்கள் என்று சொல்லும் போது கிடைக்கும் அந்த மாய கௌரவம் அவர்களை பிரித்து சொல்லும் போது எப்படி நிறமிழந்து போகிறது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருது, நாலு ஜுரிகள் தேர்வு செய்து தரும் விருதைவிட சிறந்தது என்று சொல்லும் போது கேட்க நன்றாகதான் இருக்கிறது. ஆனால் எந்த மக்கள் தேர்வு செய்தது கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், ரிலீஸ் அன்று ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஐநூறுக்கு வாங்கிப் பார்ப்பவன்... இவர்களைவிட அனுபம் கேர், ஷியாம் பெனகல் போன்ற ஜுரிகளின் ரசனை மோசமானதா\nமக்கள் என்ற வார்த்தை பெரும்பாலும் பெரும்பான்மையினர் என்ற அர்த்தத்தை ஒட்டியே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நடிகன், மக்கள் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்பது, பெரும்பான்மையினர் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில்தான். வசூல்ரீதியாக வெற்றி பெற்ற படத்தை விமர்சிக்கையில் வரும் முதல் எதிர்வினை, நீ என்ன வேணா எழுதிக்கோ, படம் சூப்பராக போய்கிட்டிருக்கு, மக்களுக்கு பிடிச்சிருக்கு என்பதாகதான் இருக்கும்.\nபெரும்பான்மையினர் அங்கீகரித்தால் அதுதான் சரி என்பது அடிப்படை இல்லாத வாதம். சினிமா தவிர்த்து வேறு எதிலும், யாரும் இதனை பின்பற்றுவதுமில்லை. அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைத்ததால் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சிறந்த தலைவர் என்று எந்த திமுக காரனும் ஒப்புக் கொள்வதில்லை. உலகில் அதிகமானோர் பின்பற்றுவது கிறிஸ்தவத்தை என்பதால் அவர்தான் உண்மையான கடவுள் என்று இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் பிற மதத்தினர் ஒப்புக் கொள்வார்களா எனில் சினிமாவில் மட்டும் பெரும்பான்மைக்கு ஏன் கட்டுப்பட வேண்டும்\nநடிகன், அரசியல்வாதி, ரசிகன், தொண்டன் என யாராக இருந்தாலும் தங்களின் பலவீனத்தை மறைக்கவும், தங்களின் தேர்வை நியாயப்படுத்தவுமே மக்கள் என்ற பதத்தை பயன்படுத்துகிறார்கள். மக்கள் என்ற கலர்பேப்பரில் பொதிந்து தரும்போது ரயிலை கயிறு கட்டி நிறுத்தியதையும், தொப்புளில் ஆம்லெட் போட்டதையும், ஒரு ரூபாயில் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதையும் தமிழ் சினிமாவால் நியாயப்படுத்த முடிகிறது. நமது ரசனையை மேம்படுத்தாதவரை உலகமகா அபத்தங்களையும், மக்களுக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லியே நமது தலையில் கட்டுவார்கள். மேலும், அடுத்தமுறை யாராவது மக்கள் என்று சொல்லும் போது எந்த மக்கள் என்று உஷாராக கேளுங்கள். சொந்த ரத்தத்தில் பிறந்த மக்களாகவும் இருக்கலாம்.\nRe: தமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள் - பகுதி ஒன்று\nசினிமாவில் இதுவொரு மங்களகரமான ஜால்ரா வாத்தியம். எங்கும் அடிக்கலாம், யாருக்கும் அடிக்கலாம். அதன் சத்தம் பெரும்பாலும், \"எவ்ளோ பெரிய ஸ்டாரு, எப்படி இருப்பாரோன்னு நினைச்சேன். ஆனா மனுசன் ரொம்ப எளிமைங்க\" என்பதாக இருக்கும். காந்தியே எட்டிதான் நிற்கணும். அவர்கள் எளிமையை பேணுகிற விதமே தனி. பயணிப்பது ஒன்று ஒன்றரை கோடி மதிப்புள்ள காரில், ரெஸ்ட் எடுப்பது தினம் பத்தாயிரம் வாடகை தரும் கேரவனில், கோழிக்கு ஒரு ஹோட்டல் (பைவ் ஸ்டார் அவசியம்) குழம்புக்கு ஒரு ஹோட்டால், சோறுக்கு ஒரு ஹோட்டல். தலைவர் கவுண்டரி ன் பாஷையில் சொன்னால் எளிமையோ... எளிமை.\nஆட்டோ, பேருந்துகளில் பயணிக்கும் ஆடம்பரவாசிகள் இந்த எளிமை கிளப்பில் இடம்பெற முடியாது. குறைந்தபட்சம் ஒரு பிஎம்டபுள்யூ வாவது வேண்டும். ஹம்மர், ரோல்ஸ் ராய்ஸ் என்றால் (இனி வருவதை, அந்த குழந்தையே நீங்கதான் மாடுலேஷனில் வாசிக்கவும்) அந்த எளிமையே நீங்கதான்.\nகாமராஜரையும் கக்கனையும் எளிமைன்னு சொல்றக்ங்க, இவங்களையும் எளிமைன்னு சொல்றாங்க. அப்படீன்னா இந்த எளிமைங்கிறது என்ன என்பதை கண்டறிய செம்மொழிதுறையில் புதிதாக எளிமை துறை ஒன்று மிக எளிமையான முறையில் திறக்கப்பட உள்ளது.\nநல்லவேளையா��� இந்த நவீன எளிமைகளை தரிசிக்கிற பாக்கியம் காந்திக்கும், காமராஜருக்கும் கிட்டவில்லை, லக்கி கைய்ஸ்.\nதேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மாதிரிதான் இந்த, 'இதுதான் பெஸ்டங' பாடலும். படத்தின் புரமோஷன் தினத்தில் இந்த பாடலை புராதன கிராமபோனில் நடிகர்கள் ஒலிக்கவிடுவார்கள்.\n'இந்தப் படம்தான் நான் நடிச்சதிலேயே பெஸ்ட்... லலலலா...\nஇந்தப் படத்துக்கு கஷ்டப்பட்டது போல் எந்தப் படத்துக்கும் கஷ்டப்பட்டதில்லை... லலலலா...'\nஇரண்டே வாப்கள். அடுத்தடுத்தப் படங்களின் ப்ரமோஷனில் இதே வரிகளை ஒலிக்கவிட்டு காதில் ரத்தம் எடுப்பார்கள்.\nRe: தமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள் - பகுதி ஒன்று\nபடத்தை அறிமுகப்படுத்தும் போது, வாய்ஸை குறைத்து சீரியஸ் பாவனையில், \"இதுவொரு உண்மைச் சம்பவங்க\" என்பார்கள். அவங்க உண்மையைத் தவிர வேற எதையும் எடுப்பதில்லை. உயர்தர உண்மைகள் மட்டுமே பரிமாறப்படும். அப்படி என்ன உண்மைங்க சமீபத்தில் ஒரு உயர்தர உண்மை சப்ளையரிடம் கேட்ட போது இப்படி சொன்னார். 'ரவுடி ஒருத்தன் ஒரு பொண்ணால திருந்துறான் சார்.'\nதமிழ் சினிமாவில் பொண்ணாலதான் ரவுடி திருந்துவான், போலீஸ் அடிச்சா திருந்துவான்.\nஇதேபோன்று ரவுடியை கொல்லும் ரவுடி, ரவுடியால் சாகும் ரவுடி, ரவுடிக்கு ரவுடி மற்றும் ரவுடியோ ரவுடி போன்ற உண்மைச் சம்பவ சப்ளையர்கள் கோடம்பாக்கத்தில் குறைவில்லாமல் இருக்கிறார்கள். ஹோல்சேலுக்கு இயக்குனர் சஞ்சய் ராம்.\nலூமியர் சகோதரர்கள் சினிமாவுக்கான முயற்சியில் இறங்கிய காலகட்டத்திலேயே இந்த வார்த்தை கோடம்பாக்கத்தில் முளைவிட தொடங்கியதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைகின்றனர். கதை, நடிப்பு, இசை என்று எதுவுமில்லாத பாலைவனச்சூழலிலும், இந்த அனைத்துமே சீரழிந்துப்போன சதுப்புநிலங்களிலும்கூட இது செழித்து வளரக் கூடியது.\nஇதுவொரு வித்தியாசமான கதைங்க... உண்மையிலேயே இது வித்தியாசமான படம்... பைட்டை டிபரண்டா எடுத்திருக்கோம்... ஆக்சுவலி படத்துல வித்தியாசமான ஒரு பாடல் வருது... டோட்டலி டிபரண்ட் லொகேஷன்... வித்தியாசமா ஒரு கெட்டப் ட்ரை பண்ணியிருக்கோம்...\nஇப்படி எல்லாவிதங்களிலும் கதற கதற அடிப்பதால், தங்களின் வித்தியாசத்தை வித்தியாசப்படுத்திக் காட்ட, \"எல்லோரும் வித்தியாசமான கதைன்னு சொல்வாங்க. பட் எங்களோடது உண்மையிலேயே வித்��ியாசமான கதைங்க\" என்று உண்மையான வித்தியாசம், வித்தியாசத்தில் வித்தியாசம், இதுதான்டா வித்தியாசம் என வித்தியாசத்துக்கு பல விழுதுகளும்கூட இறங்கிவிட்டது. வளர்ப்பானேன். அதிக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வார்த்தை என போலீஸ் ரிக்கார்ட்லேயே பதித்திருக்கிறார்கள்.\nநாய்கள் ஜாக்கிரதை, திருடர்கள் ஜாக்கிரதை...\nRe: தமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள் - பகுதி ஒன்று\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=22395", "date_download": "2018-06-25T03:59:54Z", "digest": "sha1:M7I6B6NZ3XDJBXVG4FHQDPUBJAYSMD5R", "length": 6139, "nlines": 70, "source_domain": "metronews.lk", "title": "ஹிந்திக்கு செல்லும் அமலா பால் - Metronews", "raw_content": "\nஹிந்திக்கு செல்லும் அமலா பால்\nதிரு­மணம், விவா­க­ரத்து போன்ற சம்­ப­வங்கள் அம­லா­பாலின் வாழ்வில் நடந்­த­போதும் அவ­ரது சினிமா மார்க்­கெட்­டுக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­ட­வில்லை. இப்­போது வரை அவர் தென்­னிந்­திய மொழி­களில் கதா­நா­ய­கி­யாக பர­வ­லாக நடித்துக் கொண்­டி­ருக்­கிறார்.\nஇந்த நிலையில், தென்­னிந்­திய சினி­மாவில் இருந்து த்ரிஷா, ராய் லட்­சுமி, ஐஸ்­வர்யா ராஜேஷ் என சில நடி­கைகள் இந்தி படங்­களில் நடித்­துள்ள நிலையில், தற்­போது அம­லா­பாலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nஇந்­தியில் நரேஷ் மல்­ஹோத்ரா இயக்கும் படத்தில் அர்ஜூன் ராம்­பா­லுக்கு ஜோடி­யாக நடிக்­கிறார் அம­லாபால்.\nஇன்னும் பெய­ரி­டப்­ப­டாத இந்த படத்தில் நடிக்க பல நடி­கை­களை வைத்து போட்­டோசூட் நடத்தி திருப்தி இல்­லாமல் இருந்து வந்த நரேஷ் மல்­ஹோத்ரா, அம­லா­பாலை அழைத்து போட்டோ சூட் நடத்­தி­ய­போது, அந்த கதா­பாத்­தி­ரத்­திற்கு அவர் பொருத்­த­மாக இருந்­ததால் உடனே அவரை ஒப்­பந்தம் செய்து விட்­டாராம்.\nஇந்த செய்­தியை தனது சினிமா நண்பர்களிடம் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார் அமலா பால்.\n ஜான்வி குறித்து இஷான் கட்டார் கூறியது என்ன….\nஇஷான் கடார் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் தங்கள்...\nசெல்ஃபி மோகம் தலைக்கேறியதில் ஏற்பட்ட மரணம்…\nசெல்ஃபி எடுக்கும் மோகம் பலரிடையே தலைக்கேறி...\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை ப���ண்கள்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\n(இரோஷா வேலு) ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில்...\nஎலிக்கு இரையாகிய ஏடிஎம் பணம்\nஇந்தியாவில் அசாம் மாநிலம், தின்சுக்கியா நகரில்...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavankavithaigal.blogspot.com/2011/03/blog-post_8573.html", "date_download": "2018-06-25T04:09:08Z", "digest": "sha1:4RMI72CFE7VKJWH3SVWIKM5GDV4JBASI", "length": 5675, "nlines": 111, "source_domain": "nallavankavithaigal.blogspot.com", "title": "Nallavan-: வேள்வி.... !", "raw_content": "\nஎண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...\nஇருள் கண்ட காட்சி ...\nஎன் விசையிழந்த திசைகள் ..\nஇரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...\nகுற்றம் யார் செய்தாலும் தண்டனை உண்டா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா உன் கண் முன்னே உன்...\nமனிதன் மறந்த மனித நேயம் ....\nமனம் மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன்.. அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம் ... கோயில் கருவறையில் கடவுளுக்கு...\nபல எழுத்துக்கள் இங்கே படிக்க யாரும் இன்றி அனாதையாக கிடக்கிறது , பிறந்த குழந்தையை, தூக்கி சீராட்ட யாரும் இன்றி அனாதையாய் இருப்பது போ...\nவார்த்தைகளை கூட தனது துணையாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ... இறவா விடியற் பொழுதில் கொக்...\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ... நடுவர் -கடவுள் பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,க...\nகடவுள் மனிதனை படைத்தார் , மனிதனும் பல கடவுள்களை படைத்தான் .. மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயை கண்டான் .. கடவுள் மனிதம் இல்லா மனித...\n சற்று மெளனமாக சிந்தித்ததில் அது ஆம் என்றது சத்தமாக ... மேலும் சில மௌ��ங்களின் சத்தத்தையும் புரிய வைத்தது .....\nபூனை குறுக்கே செல்வது-போகும் காரியம் நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை... பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன் செல்லும் முன்...\nஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் , ஒரு நாள் தவறாக .. எதைப்பற்றி சரியாக தவறாக எழுத முடியும் என யோசித்தேன் ... பின்பு தெரிந்தது நான் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/11/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-25T04:22:52Z", "digest": "sha1:5RR2VOD4TB5QVQJIDTFTM3XJARVVLJ44", "length": 2692, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்கவுள்ள 16 பேர் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nகோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்கவுள்ள 16 பேர்\nகூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்க உள்ளது.\nஅத்துடன், இந்த சந்திப்பானது நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் எதிர்வரும் புதன்கிழமை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ நாட்டுக்கு மிகவும் அவசியமான ஒருவர் என்பதால் அவரை 16 பேர் கொண்ட அணி சந்திக்கவுள்ளதாகவும் எஸ்.பி திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nதிரைப்படங்களைப் பார்த்து புகைப்பதற்கு பழகுகின்றனரா\nஎங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்ல தேவையில்லை – மனோவுக்கு சிவாஜி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/24.html", "date_download": "2018-06-25T04:34:07Z", "digest": "sha1:FQ3X6VJDNPM4WEJNAI2NLXKWKHD2TOR2", "length": 2293, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "குற்றச்செயல்களை முறையிட 24 மணிநேர சே​வை", "raw_content": "\nகுற்றச்செயல்களை முறையிட 24 மணிநேர சே​வை\nபோதைப் பொருள் பாவனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தொடர்பான முறைப்பாடுகளை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குத் தெரியப்படுத்துவதற்காக, 24 மணிநேர சேவையொன்றை, பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nஇதன்பிரகாரம், போதைப் பொருள் தொடர்பாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட எந்தவொரு குற்றச்செயலாக இருந்தாலும், 011 2580518, 011 2058552 அல்லது 011 2081040 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தித் தெரிவிக்க முடியும் என்று, பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 011 2081044 / 011 2588499 என்ற தொலைநகல் இலக்கம் மூலமும், இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ​பொலிஸார் அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/blog-post_27.html", "date_download": "2018-06-25T04:04:38Z", "digest": "sha1:UJ6D2KWX6ARB5GP5RJ6CYI3H74L4DAJK", "length": 9349, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "'ராக்கெட் நாயகன்' அப்துல் கலாம் காலமானார். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் 'ராக்கெட் நாயகன்' அப்துல் கலாம் காலமானார்.\n'ராக்கெட் நாயகன்' அப்துல் கலாம் காலமானார்.\nஇந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் காலமானார்: அவருக்கு வயது 84....\nஇந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இன்று ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் பேசுவதற்காக டெல்லியில் இருந்து சென்றார். அங்கே மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி சரிந்துவிட்டாராம் கலாம். உடனடியாக அவரை ஷில்லாங்கில் உள்ள Bethany மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்திருக்கிறார்கள். ஆனால், மாலை 7 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தபோதே கலாமின் உயிர் பிரிந்திருந்தது என அந்த மருத்துவமனையின் தலைமை இயக்குனர் டேவிட் சைலோ தெரிவித்துள்ளார். 7.45 மணிக்கு கலாம் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது மருத்துவமனை. கடுமையான மாரடைப்பால்தான் கலாம்-ன் உயிர் பிரிந்திருக்கலாம் என்கிறார் டேவிட் சைலோ.\nஅப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று ராமேஸ்வரத்தில் பிறந்தவர்.\nஇந்தியாவை சர்வதேச அளவில் தலைநிமிர வைத்த பொக்ரான் அணு ஆயுத சோதனை முதல், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த மாற்றுக் கால்கள் வரை இவரது தலைமையில் விளைந்தவை.\nஇந்தியா அணு ஆயுத சாதனத் திறனில் ஐந்தாம் இடத்திலும், செயற்கைக் கோள் ஏவு திறனில் ஆறாம் இடத்திலும் முன்னேறி அமரக் காரணமானவர்.\n2002 - 2007 இந்தியக் குடியரசின் 11வது குடியரசுத் தலைவராக சேவையாற்றியவர். பல விருதுகளையும் டாக்டர் உள்ளிட்ட பல பட்டங்களையும் மறுத்தவர்.\nஇவர் தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்' என்ற பெயரில் எழுதியவர். தன் பதவிக் காலத்தில் பல லட்சம் மாணவர்களைச் சந்தித்த முதல் குடியரசுத் தலைவர்.\n84 வயதிலும் துவண்டு போகாமல் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்கள் தோறும் பயணம் செய்து இயற்கையின் அவசியத்தையும், மரங்களின் முக்கியத்துவத்தையும் விதைத்தவர்.\nநாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 1997ல் அப்துல் கலாம் பெற்றார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-25T04:19:06Z", "digest": "sha1:C7L6PBLC3DRUSPMYVX2CXFLFJAD637G2", "length": 3593, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முல்றைத்தீவு | Virakesari.lk", "raw_content": "\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nசமரச முயற்சிகள் தோல்வி, சொந்த மண்���ை மீட்கும் போராட்டத்தில் தொடர்ந்தும் கேப்பாப்புலவு மக்கள் (காணொளி இணைப்பு )\nமுல்லைத்தீவில் விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீள...\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F", "date_download": "2018-06-25T03:44:39Z", "digest": "sha1:RF32RLVZOTXNHWVB54TVOFIR2GQ3GV3U", "length": 4256, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆயிரம் பிறை கண்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஆயிரம் பிறை கண்ட\nதமிழ் ஆயிரம் பிறை கண்ட யின் அர்த்தம்\n(எண்பது ஆண்டுகள் வாழும் ஒருவர் ஆயிரம் பிறைகள் காண்பார் என்ற கணக்கில் அவரைப் பாராட்டிக் கூறும்போது) எண்பது வயது நிறைந்த.\n‘ஆயிரம் பிறை கண்ட எங்கள் பாட்டனாரை அவருடைய மாணவர்கள் கௌரவித்துப் பொன்னாடை போர்த்தினர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2004/03/04/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-02/", "date_download": "2018-06-25T03:47:41Z", "digest": "sha1:ZZXYASLSEMMVZQLGNPCC7EQWIX6E2OAB", "length": 17438, "nlines": 112, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "கேள்வி பதில் – 02 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← கேள்வி பதில் – 01\nகேள்வி பதில் – 03 →\nகேள்வி பதில் – 02\nசமீபத்��ில் விஷ்ணுபுரம் படித்தேன். என் மனதில் தோன்றிய எண்ணம்: படிப்பதற்கு நேரம் அரிதாய்க் கிடைக்கும் இந்தக் காலகட்டத்தில் இத்தனைச் சிக்கலான மொழிநடையில் நீங்கள் எழுதுவது ஏன் படிப்பது என்பது பொழுதுபோக்கு, இதில் எழுத்துக்கும் வாசகனுக்கும் சுமுகம் இல்லாவிட்டால் படிப்பு சோர்வைத் தராதா படிப்பது என்பது பொழுதுபோக்கு, இதில் எழுத்துக்கும் வாசகனுக்கும் சுமுகம் இல்லாவிட்டால் படிப்பு சோர்வைத் தராதா அல்லது இந்தச் சிக்கலான மொழி நடைதான் இலக்கியம் என்று சொல்லுகிறீர்களா அல்லது இந்தச் சிக்கலான மொழி நடைதான் இலக்கியம் என்று சொல்லுகிறீர்களா (திருக்குறள் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் எளிமைதானே (திருக்குறள் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அதன் எளிமைதானே\nஉங்கள் கேள்வியில் உள்ள முக்கியமான வரியை நான் ஏற்கவில்லை. ‘படிப்பது என்பது பொழுதுபோக்கு’ என்பது உண்மையல்ல. படிப்பதைப் பொழுதுபோக்காகவும் கொள்ளலாம். நான் எழுதுவது பிறரது பொழுதைப் போக்குவதற்காக அல்ல. அதற்கு இத்தனை உழைப்பும் கவனமும் தேவையில்லை. வியாசனும் கம்பனும் ஷேக்ஸ்பியரும் தல்ஸ்தோயும் எந்த நோக்கத்துக்காக எழுதினார்களோ அதற்குத்தான். அவர்கள் பொழுதுபோக்குக்காகப் படிக்கப்படும் எழுத்தாளர்களல்ல.\nஇலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையை அறிதலே. வரலாறாக, ஆழ்மனமாக, இச்சைகளாக, உணர்ச்சிகளாக, தத்துவமாக, மதமாக விரிந்துகிடக்கும் வாழ்க்கையை அறிதல். தத்துவம் அனைத்தையும் தர்க்கப்படுத்தி அறிய முயல்கிறது. இலக்கியம் சித்தரித்துப்பார்த்து அறிய முயல்கிறது. அறிய விழைபவர்களே என் வாசகர்கள்.\nவிஷ்ணுபுரம் எதைச் சித்தரித்து அறியமுயல்கிறதோ அதற்கேற்ப அதன் அமைப்பும் மொழிநடையும் அமைந்துள்ளது. நாம் வரலாறு என்று அறிந்துள்ளதெல்லாமே புராணங்கள், ஐதீகங்கள் அவற்றின் அடிப்படையிலான காவியங்கள் ஆகியவைதான். இவை உருவாக்கபடும் விதம், அதில் செயல்படும் அதிகாரம், அதன் ஊடாட்டம் ஆகியவை அந்நாவலில் பேசப்படுகின்றன. அவற்றின் மூலம் தெரியவரும் மனிதனின் முடிவற்ற ஆன்மீகமான தேடல் பேசப்படுகிறது. ஆகவே அது தன்னையும் ஒரு காவியமாக உருவகித்துள்ளது. அக்காவியத்துக்குள் யதார்த்தம் ஊடுருவிச் செல்கிறது. காவியங்களுக்கு உரிய படிம மொழியும் வர்ணனைகளும் உள்ளன. நேரடியான எளிய மொழியில் யதார்த்த விவரணைகள் உள்ளன. மன ஓட்டங்கள் மனம் இயங்குவது போல தாவிச்செல்லும் மொழியில் உள்ளன. இம்மூன்று மொழிகளும் கலந்த மொழியமைப்பு கொண்டது ‘விஷ்ணுபுரம்’ .\nவிஷ்ணுபுரத்தின் மொழியமைப்பு சிக்கலானதோ சிடுக்கானதோ அல்ல. பழகிப்போன பத்திரிகைக் கதை நடையை எதிர்பார்த்துப் படிக்க ஆரம்பித்தால் ஒருவித அதிர்ச்சி ஏற்படும். அதை வைத்து நடை சிக்கலானது என்று சொல்லிவிடமுடியாது. ஒரு பெரிய நாவல் ஒரு தனி உலகை மெல்ல மெல்ல உருவாக்குகிறது. ஆதலால் முதல் ஐம்பது பக்கம் [நூறுபக்கம் வரைகூட] அதன் களமும் மொழியும் புலப்படாமல் ஒரு தத்தளிப்பை அளிக்கக் கூடும். அதைத்தாண்டி வாசிக்காவிட்டால் நம்மால் உலக இலக்கியத்தின் பெரிய நாவல்கள் பெரும்பாலானவற்றைப் படிக்கமுடியாது போய்விடலாம்.\n‘பின் தொடரும் நிழலின் குரல்’ முற்றிலும் மாறுபட்ட நடை கொண்டது. அரசியல் கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் நடை, சோவியத் கதைகளின் மொழிபெயர்ப்பு நடை, நேரடியான யதார்த்த நடை எல்லாம் கலந்தது. அது ஓர் அரசியல் நாவல். ‘காடு’ காதல் கதை. அதன் நடை கற்பனை மிக்க உணர்ச்சிகரமான நடை. ‘ஏழாம் உலகம்’ யதார்த்த நாவல். அதன் நடை யதார்த்தச் சித்திரங்களை அளிக்கும் மிகமிக நேரடியான எளிய நடை. ஆகவே எளிய நடை, சிக்கலான நடை என்பதெல்லாமே படைப்பின் தேவை சார்ந்ததேயாகும் .\nஉலக இலக்கியத்தின் பல பேரிலக்கிய நாவல்கள் வாசகன் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டியவையாகவே உள்ளன. பின்னும் அவை வந்தபடியே உள்ளன. அவற்றை உழைத்துப் படிக்கவும் செய்கிறார்கள். கம்பராமாயணத்தைச் சாதாரணமாகப் படித்துவிட முடியுமா என்ன அது நிலைத்து நிற்காத நூலா\n தமிழில் மிக அதிகமாக உரை எழுதப்பட்ட நூல் அது. உரை இல்லாமல் எத்தனைப்பேர் அதைப் புரிந்துகொள்ளமுடியும் இருபதுவருடமாக தமிழ் மரபிலக்கியம் பயிலும் எனக்கு அது எளிய நூலாகப் படவில்லை. ‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்ற கவிதையை பொருள்கொள்ள விரிவான கற்பனை தேவை. ‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி’ என்ற குறளைப் புரிந்துகொள்ள நம் புராண மரபின் அறிமுகம் தேவை. ஐந்து என்ன இருபதுவருடமாக தமிழ் மரபிலக்கியம் பயிலும் எனக்கு அது எளிய நூலாகப் படவில்லை. ‘அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்ற கவிதையை பொருள்கொள்ள விரிவான கற்பனை தேவை. ‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி’ என்ற குறளைப் புரிந்துகொள்ள நம் புராண மரபின் அறிமுகம் தேவை. ஐந்து என்ன புலன்களா அல்ல. சமண மதத்தின் பஞ்ச மகா விரதம்.\nசங்கப் பாடல்கள் அளவுக்கு சிக்கலும் உள்விரிவும் கொண்ட, உழைப்பும் கவனமும் கோரி நிற்கக் கூடிய படைப்புகள் தமிழில் இன்னும் ஆக்கப்படவில்லை. கம்பராமாயணம் போல விரிவு கொண்ட ஒரு நாவல் எழுதப்படவுமில்லை. அவையே பண்பாட்டின் செல்வங்கள். அவற்றைப் போல ஒரு படைப்பை உருவாக்குவதே பண்பாட்டில் ஈடுபடும் அவனின் இலக்காக இருக்கமுடியும்.\nபடிப்பதற்கான நேரம் என்பதை நான் ஏற்கவில்லை. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் எல்லா திரைப்படங்களையும் பார்த்துவிடுகிறார்கள். தினம் 3 மணிநேரம் தொலைக்காட்சி பார்க்காதவர்கள் மிக மிகக் குறைவு. தினம் அரை மணிநேரம் செலவிட்டால் தமிழில் உள்ள எல்லா நல்ல நூல்களையும் படித்துவிடலாம். இருபது நிறுவனங்களின் அதிபரான, எண்பது வயதான பொள்ளாச்சி மகாலிங்கம் விஷ்ணுபுரம் இருமுறை படித்திருக்கிறார். அவரை விட நேரமேயற்றவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்\nவிஷ்ணுபுரம் படித்துவிட்டு ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், குடும்பத்தலைவிகள், தையல்காரர், மாணவிகள் கடிதம் எழுதியுள்ளார்கள். ஒரு நகைக்கடைக் காவலர் எழுதியுள்ளார். தமிழ் முறைப்படிப் படிக்காதவர்கள் எழுதியுள்ளார்கள். நுட்பமான சிறந்த கடிதங்கள். இந்த ‘கஷ்டமான, விலை உயர்ந்த’ நாவல் இன்னும் தமிழில் மிக அதிகமாக வாங்கப்படும், நூலகங்களில் முன்பதிவு செய்து வாசிக்கப்படும் நூல் என்பது ஏன் என்பதை யோசிக்கவேண்டும் நாம்.\nஇலக்கியம் மூலம் வாழ்க்கையை அறிய ஆவல், அதற்கான உழைப்பு ஓரளவு இருந்தாலே போதும் விஷ்ணுபுரம் எளிதாகிவிடும் .\n← கேள்வி பதில் – 01\nகேள்வி பதில் – 03 →\nPingback: 6. விஷ்ணுபுரம் – மொழி « விஷ்ணுபுரம்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/director/", "date_download": "2018-06-25T04:18:15Z", "digest": "sha1:AKOUIQXSVMQKMGWESOW3OBJDWHPNR76N", "length": 3913, "nlines": 75, "source_domain": "www.cinereporters.com", "title": "director Archives - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 25, 2018\nரஜினியை எதிர்ப்பேன்: அரசியல்வாதியான இயக்குனர் பா.ரஞ்சித்\nபிரிட்டோ - ஏப்ரல் 20, 2018\nஆபாச ஆட்டம் போட்ட பிரபல நடிகை\ns அமுதா - மார்ச் 23, 2018\nஅஜித்தின் விசுவாசம்’ படம் டிராப்பா\nபிரிட்டோ - மார்ச் 4, 2018\nமுகமூடியில் செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன்: மிஷ்கின்\nபிரிட்டோ - மார்ச் 2, 2018\nஎதிர்காலத்தில் இயக்குனர் ஆவேன்: நித்யாமேனன்\nபிரிட்டோ - மார்ச் 2, 2018\nஎனக்கு கிடைத்தால் அது விஜய்க்குதான் சமர்ப்பிப்பேன்: ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி\ns அமுதா - பிப்ரவரி 22, 2018\ns அமுதா - பிப்ரவரி 22, 2018\nதிடீரென பெயரை மாற்றிய ஸ்ரீகாந்த் தேவா\nபிரிட்டோ - பிப்ரவரி 14, 2018\nஅஜித்தின் விசுவாசம் என்ன ஆச்சு\nபிரிட்டோ - ஜனவரி 28, 2018\nபிரிட்டோ - ஜூன் 25, 2018\nபிரிட்டோ - ஜூன் 24, 2018\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-jan-10/current-affairs/126986-we-can-save-varta-storm-damaged-trees.html", "date_download": "2018-06-25T04:13:50Z", "digest": "sha1:GODCJ5ZSCCATBQV7NAZG6LTC4CYHEN2Q", "length": 19267, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "புயலில் சாய்ந்த மரங்களை காப்பாற்ற முடியும்! | We can save Varta storm Damaged Trees - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப��பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nபசுமை விகடன் - 10 Jan, 2017\nதன்னம்பிக்கை கொடுக்கும் தற்சார்பு விவசாயம்\nநூறு தென்னை மரங்கள்... ஆண்டுக்கு ரூ.4 லட்சம்\nஏக்கருக்கு ரூ.65 ஆயிரம்... சீரகச்சம்பா, ஆத்தூர் கிச்சிலிச்சம்பா, தூயமல்லி...\nமஞ்சள் விளைச்சலை கூட்டும் ‘பலே’ தொழில்நுட்பம்\nநம்மாழ்வார் போட்ட நல்விதை... - சென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nமரங்க கலங்குதப்பா... மக்க சிரிக்குதப்பா\nபுயலில் சாய்ந்த மரங்களை காப்பாற்ற முடியும்\nநிலம்... நீர்... நீதி - சீரடைந்த ஏரிகள், பாதுகாப்பில் களம் இறங்கிய விவசாயிகள்\n‘‘இயற்கை விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்\nநம்மாழ்வார் சொல்லிய மதிப்புக்கூட்டும் மந்திரம் - ஒரு நாள் விவசாயி - ஒரு நாள் விவசாயி\nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nசொட்டுநீர் மானியம் பெறுவது இனி எளிதுதான்\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\nமரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்\nநாட்டுச் சோளத்துக்கு நல்ல விலை\nஅடுத்த இதழ்... பொங்கல் சிறப்பிதழ்\nபுயலில் சாய்ந்த மரங்களை காப்பாற்ற முடியும்\nகடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி, தமிழகத்தைத் தாக்கிய வர்தா புயலால்... சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த இயற்கைச் சீற்றம் சுற்றுச்சூழலுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. ஆம், பல்லாயிரக்கணக்கான மரங்களைப் சாய்த்துவிட்டது வர்தா. சென்னைப் பெருநகரில் சாலையில் சாய்ந்து கிடந்த மரங்களைப் பார்க்கும்போது, ‘இவ்வளவு மரங்களா சென்னையில் இருந்தன’ என்ற வியப்புடன்... ‘சென்னையின் பசுமை அழகு பறிபோய்விட்டதே’ என்கிற கவலையும் ப�\nநிலம்... நீர்... நீதி - சீரடைந்த ஏரிகள், பாதுகாப்பில் களம் இறங்கிய விவசாயிகள்\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர��பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் தாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahobilam.com/Vaideekam/poorvam/default-3.html", "date_download": "2018-06-25T04:04:54Z", "digest": "sha1:Q5XNOJDP3N6F2CKGN4M32FWQS6RYMR6J", "length": 9815, "nlines": 80, "source_domain": "ahobilam.com", "title": "Iyengar rituals-Sri Vaishnava-Wedding,upanayanam,grihapravesam...", "raw_content": "\nஇத்தலைப்பில் அடங்கும் உப தலைப்புகள்\nவிவாஹம் முதல்நாள் நிகழ்ச்சிகள் மற்றும் விவாஹம் முஹூர்த்தநாள் நிகழ்ச்சிகள் படிப்படியாக விளக்கப்பட்டுள்ளன.\nவைதீக அடிப்படை : இது ஒரு விரிவான வைதீக ப்ரயோகம் பற்றிய பகுதி. இது சாதாரணமாக வைதீக விஷயங்களையும் அதன் முக்கியத் துவத்தையும் அறிந்து கொள்பவர்களுக்காக மட்டுமன்றி வெளிநாடுகளிலும் வாத்யார்கள் கிடைக்காத பகுதியில் தாங்களாகவே எல்லாவிதமான வைதீக காரியங்களையும் தாங்களே நடத்திக்கொள்ள - உதவி.\nப்ரஸவ புண்யாஹம் பீஜதானம் ஆணோ, பெண்ணோ குழந்தை பிறந்த 11ம் நாள் பண்ணவேண்டும்.\nஆயுஷ்யஹோமம் ஒரு வயது நிறைவு (ஆண்டு நிறைவு) மற்றும் ஷஷ்டியப்த பூர்த்தி ஆகிய வற்றில் செய்யப்படும்.\nஅங்குரம் உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் அங்குரம் எனும் பாலிகை பூஜை செய்யப்படவேண்டும்.\nப்ரதிசரம் உபநயனம் மற்றும் விவாஹம் ஆகிய இரண்டு கர்மாக்களில் ப்ரதிசரம் என்னும் ரக்ஷாபந்தனம் பண்ணவேண்டும்.\nஜாதகர்மா பெண்ணுக்குகல்யாணத்தன்றும் ஆணுக்கு உபநயனத்தன்றும் (பிறந்த அன்று செய்யவேண்டிய) ஜாதகர்மா செய்யப்படுகிறது.\nநாந்தி பித்ருக்களைஉத்தேசித்து பூர���வ கார்யங்களில் செய்யப்படும் ச்ராத்தம் 9 பேருக்கு தக்ஷpணைகள் கொடுக்கவேண்டும்.\nநாமகரணம் வைதீக ரீதியாக பெயர் வைக்கும் கர்மா. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும் செய்யப்படுகிறது.\nஅன்னப்ராசனம் வைதீக ரீதியாக அன்னம் கொடுப்பது. ஆணுக்கு உபநயனத்திலும் பெண்ணுக்கு விவாஹத்தன்றும் செய்யப் படுகிறது.\nசௌளம் ஆணுக்கு உபநயனத்துக்கு முன் சிகை வைக்கும் நிகழ்ச்சி. பெண்ணுக்கு சூடா கர்மா என்ற பெயரில் செய்யப்படுகிறது.\nஉபநயனம் ப்ரஹ்மத்தின் அருகில் அழைத்துச் செல்லுதல். நித்யாநுஷ்டான யோக்யதை பெறுதல். ஆணுக்கு மட்டும்.\nப்ரஹ்மோபதேசம் உபநயனமான பையனுக்கு காயத்திரி மந்திர உபதேசம் செய்வது.\nஅஷ்டவ்ரதம் விவாஹம் செய்ய முடிவெடுத்த ப்ரும்மச்சாரி தன் ப்ரஹ்மச்சர்யத்தை முடித்துக்கொள்ளும் நிகழ்ச்சி\nபெண்-ஜாதகாதி விவாஹத்தன்றோ முதல் நாளோ பெண்ணுக்குச் செய்யப்படும் ஜாதகர்ம, நாமகரண, அன்னப்ராசன, சூடாகர்மாக்கள்\nவிவாஹம் நிச்சயிக்கப்பட்ட ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வைதீக ரீதியாக நடத்தப்படும் கல்யாணம் .\nக்ருஹப்ரவேசம் விவாஹம் முடிந்தவுடன் செய்யப்படுவது வதூ க்ருஹப்ரவேசம். புது வீடு கட்டி குடிபுகுவது நு}தன க்ருஹ ப்ரவேசம்.\nபும்ஸவனம் கர்பவதியானவளுக்கு 4ம் மாதத்தில் ஆண் குழந்தை தரிக்க ஹோமம் பண்ணி மூக்குப் பிழிவது.\nஸீமந்தம் கர்பவதியானவளுக்கு 6 அல்லது 8ம் மாதத்தில் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே வகிடெடுத்து ப்ராஹ்மணதன்மை ஏற் படுத்துவது.\nமனை முஹூர்த்தம் :- புதிய மனையில் வீடுகட்ட அஸ்திவாரம் போட நல்ல வாஸ்து உள்ள நாளில் செய்யப்படுவது.\nஷஷ்டியப்த பூர்த்தி :60 வயது முடிந்து 61வது பிறந்த நக்ஷத்திரத்து அன்று அறிந்தம் அறியாமலும் செய்த பாப காரியங்களால் ஏற்பட்ட அரிஷ்டம் எனப்படும் ஒருவகை தோஷத்தை வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.\nசதாபிஷேகம் : 60 வது போலவே 80 முடிந்து 81வது 83வது பிறந்த நக்ஷத்திரத்து அன்றும் வேத மந்திரங்களால் ஜபக்கப்பட்ட நீரை நல்ல வேளையில் சேர்த்துக் கொள்வதால் தேஹ உபாதைகள் நீங்கி ஆரோக்யம் உண்டாகும்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2011/05/54-123-ar.html", "date_download": "2018-06-25T03:43:15Z", "digest": "sha1:JX44KV437YRLFY2NWHHSAVSWYOYSSUIR", "length": 2876, "nlines": 83, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: வருசை அமான்கான் (வயது 54) - 123, A.R. ரோடு.", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nவருசை அமான்கான் (வயது 54) - 123, A.R. ரோடு.\nராவணன் அஹமது நாச்சியா (வயது 69) 162,பெரிய தெரு\nஹாஜி T.P.M.அப்துல் அஜீஜ் (வயது 82) 67\\A, கீழத்தெரு...\nS.K.பரீதா பேகம் (வயது 56) 101, ஷவ்கத்அலி தெரு\nசலிமத் பேகம் (வயது 40) 2, முகமதலி தெரு\nஹஜ்ஜா மரியம் பீவி (வயது 81) 74,சின்னபள்ளி தெரு\nசலாமத் பேகம் (வயது 71) 12, கம்பர் தெரு\nஅப்துல் ரெஜாக் (வயது83) 6,ஹாஜியார் தெரு\nமலிக்குன்னிசா (வயது 40) 51,ரஹ்மானியா தெரு\nஹாஜி A.K.செய்யது ஒஜியுல்லா (வயது86) 184,பெரிய தெரு...\nஓசலெப்பை குத்புதீன் (வயது 65) மன்னார்குடி\nவருசை அமான்கான் (வயது 54) - 123, A.R. ரோடு.\nஹஜ்ஜா நூருல் ஜன்னாஹ் (வயது 67) 21,இஸ்மாயில் தெரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://traynews.com/ta/news/korean-crypto-exchanges-begin-self-regulation-effort/", "date_download": "2018-06-25T04:20:08Z", "digest": "sha1:QQLM3AUYUNEDGFF4IPWO6UR3QN7S33KJ", "length": 7949, "nlines": 73, "source_domain": "traynews.com", "title": "கொரியன் க்ரிப்டோ பரிமாற்றங்கள் சுய கட்டுப்பாட்டு முயற்சி தொடங்கும் - blockchain செய்திகள்", "raw_content": "\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nஏப்ரல் 18, 2018 நிர்வாகம்\nகொரியன் க்ரிப்டோ பரிமாற்றங்கள் சுய கட்டுப்பாட்டு முயற்சி தொடங்கும்\nகொரியாவின் முக்கிய Cryptocurrency பரிமாற்றங்கள் வெளிப்படைத்தன்மை அதிகரிக்க விதிகள் அமைத்துவிட்டால்.\nசெவ்வாய்க்கிழமை சியோல் நடந்த செய்தியாளர் மாநாட்டில், தலைவர்கள் 14 Bithumb உட்பட உள்நாட்டு க்ரிப்டோ பரிமாற்றங்கள், Upbit மற்றும் OKCoin விதிகள் அறிவித்தது. அவர்கள் கொரியா Blockchain சங்கத்தின் உறுப்பினர்கள் ஆவர்.\nசங்கத்தின் அமைப்பு ஆய்வு 14 தங்களின் அமைப்புகளின் விதிகளைச் சந்திக்க என்றால் பரிமாற்றங்கள் மற்றும் ஒன்பது புதுவரவுகள் பார்க்க. விதிகள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட ஏனெனில் எனினும் ஆய்வு ஒரு குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.\nஉறுப்பினர் மே 8 ஆவது தொடர்பு இருந்ததனால் சுய ஆய்வு அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும். அதன் பங்கிற்கு, சங்கம் மே 1 தொடங்கி உறுப்பினர்கள் அதன் மேற்பார்வையில் துவங்கும்.\n“விதிகள் வெளிப்படையான க்ரிப்டோ பரிமாற்றங்கள் உறுதி அடிப்படை தேவைகள்,” கூறினார் ஒரு சங்கம் அதிகாரி.\nடெவலப்பர்கள் Blockchain Dogecoin முதல் ஹார்ட்கோர் அறிவித்தது\nஒரு மாநில படி ...\nஎங்களுக்கு கனடா வங்கி ...\nமுந்தைய போஸ்ட்:தரவு ஸ்ட்ரீம்கள் அமேசான் கோப்புகளை க்ரிப்டோ தொடர்பான காப்புரிமை\nஅடுத்த படம்:Bitcoin ஏடிஎம் நெட்வொர்க் Coinsource பல காரணி அங்கீகார Acuant வேலை\nமே 20, 2018 மணிக்கு 5:51 பிற்பகல்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nஒவ்வொரு மூன்றாவது ஜெர்மன் ஒரு முதலீடாக Cryptocurrencies கருதுகிறது\nஜூன் 19, 2018 நிர்வாகம்\nவேலை விக்கிப்பீடியா வெளியீடு: மூலம் பரவலாக்கப்பட்ட மின்னணு நாணய அமைப்பு\nஜூன் 11, 2018 நிர்வாகம்\nஒவ்வொரு மூன்றாவது ஜெர்மன் ஒரு முதலீடாக Cryptocurrencies கருதுகிறது\nவிக்கிப்பீடியா என்றாலும், Ethereum அண்ட் கோ. சமீபத்தில் விலை வீழ்ச்சியுடன் கடுமையான பாதிக்கப்பட்டன,\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nFacebook இல் மறைத்திருக்கிறது ஐபி பட்டியலில்\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/karippumanigal/km18.html", "date_download": "2018-06-25T03:57:28Z", "digest": "sha1:72DIDBQJXAHLPT7ST4JW445OVEP4C7AG", "length": 54768, "nlines": 247, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Karippu Manigal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 452\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)\nநீர்க் கரையில் காணும் தாவரங்களில் எல்லாம் புதிய துளிர்கள் அரும்பியிருக்கின்றன. தாழைப் புதரில் செம்பட்டுக் கூர்ச்சாகக் குலைகள் மணத்தைக் காற்றோடு கலக்கின்றன. காலைப் பொழுதுக்கே உரித்தான இன்ப ஒலிகள் செவிகளில் விழுகின்றன. ஏதேதோ பெயர் தெரியாத பறவையினங்கள், ஜீவராசிகள், ஓடைக்கரைப் பசுமையில் கீதமிசைக்கின்றன. அவற்றுக்குச் சோற்றுக் கவலை, தொழிற் கவலை, கல்யாணக் கவலை, பிள்ளை குட்டிக் கவலை எதுவுமே இல்லை. அந்தந்த நேரத்து இயற்கை உந்துதலுக்கேற்ப வாழ்கின்றன. ஒரு பறவை பட்டினி கிடந்து செத்ததாகத் தெரியவில்லை. மனிதன் அறிவு பெற்றிருக்கிறான். ஒருவன் மற்றவனை அமுக்கி வாழ்வதே அறிவு பெற்றதன் பயனாக இருக்கிறது. இந்த இடைவிடாத போராட்டம் தான் எல்லா நிலைகளிலும் என்று நினைத்துக் கொண்டு அருணாசலம் நடக்கிறார்.\nஅவர் சற்று முன் தான் தூத்துக்குடியிலிருந்து வரும் முதல் காலை பஸ்ஸில் வந்து இறங்கினார். நேராக வீட்டுக்குள் செல்லாமல் அளத்துக்கு நடக்கிறார். ��ுதல்நாள் மாலையில் சென்றிருந்தவர், இரவே திரும்பியிருக்கலாம். ஆனால், கூட்டத்தில் உட்கார்ந்து விட்டார். பொழுது சென்றது தெரியவில்லை. பொன்னாச்சிக்காக அந்தப் பையனைக் கண்டு வரத்தான் அவர் சென்றிருந்தார். அவன் வீட்டுப் பக்கமே மண் திடலில் எல்லோரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். கங்காணிமார், பெண்கள், கூலிக்காரர்கள் எல்லோருமே இருந்தார்கள். தொழிற்சங்கத்துத் தன்பாண்டியனும் இருந்தான்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\n\"தொழிலாளிகளை ஒண்ணு சேக்கறதுன்னா 'மம்முட்டி, கடப்பாரை, தடி இதுங்களை வச்சிட்டு வேலைக்கிப் போனா கை வேறு கால் வேறக்கிடுவம்'னு பயமுறுத்தித்தான் ஆகணும்னா, அந்த அடிப்படையே சரியில்லை\" என்று பேசிக் கொண்டிருந்த இளைஞன் தான் ராமசாமி என்று தெரிந்து கொண்ட போது மனதுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து விட்டார்.\n\"தொழிலாளிகள் தங்கள் நிலைமைகளள உணர்ந்து ஒண்ணு சேரணும்\" என்றூ அவன் கூறிய போது ஒருவன் நையாண்டி செய்தான்.\n\"கொக்கு தலையில் வெண்ணெய வச்சுப் பிடிக்கிற கதை தா அது. இப்ப தொழிலாளியெல்லாம் உணராமயா இருக்காவ உணந்துதா அணு அணுவாச் செத்திட்டிருக்கம் உணந்துதா அணு அணுவாச் செத்திட்டிருக்கம்\n\"அது சரி, இங்கே ஒரு பேச்சுக்குச் சொல்லுற குடி தண்ணி இங்கே இல்ல. எத்தினி காலமாவோ எல்லாப் பொண்டுவளும் பாத்திக் காட்டுல உழச்சிட்டு வந்து மைல் கணக்கா தவ தண்ணிக்கும் நடக்கா. இது ஒரு மனு எளுதிச் சம்பந்தப்பட்டவங்க கிட்டக் குடுக்கணுமின்னோ எல்லோரும் சேந்து கூட்டாக் கூச்சல் போட்டுக் கேட்கணுமின்னோ ஆரு வழி செஞ்சிருக்கா நமக்குப் பிரச்சினை ஒண்ணா, ரெண்டா நமக்குப் பிரச்சினை ஒண்ணா, ரெண்டா வெளி உலகமெல்லாம் திட்டம் அது இதுன்னு எத்தினியோ வருது. எது வந்தாலும் நம்ம வாய்க்கும் எட்டுறதில்ல. இந்தப் பிள்ளங்களுக்குப் படிக்கணுமின்னாலும் வசதியில்ல. நானும் ஒண்ணேகா ரூவாக் கூலிக்கு உப்புக் கொட்டடிக்குத் தாம் போன. அதே படிக்க வசதி இருந்தா வேற விதமா முன்னுக்கு வந்திருக்கலாம். நம்ம உலகம் உப்பு உப்புன்னு முடிஞ்சி போவு. கரிப்பிலியே இந்தத் தொழிலாளி அழுந்திப் போறா. இதுக்கு ஒரு நல்ல காலம் வரணுமின்னா நாம முன்னேறணும்னு நினைச்சு ஒண்ணு சேந்துதா ஆகணும்...\"\nஅந்தச் சொற்கள் அவரது உள்ளத்தில் இன்னமும் எதிரொலிக்கின்���ன. பொன்னாச்சியை அவனுக்குத்தான் கட்டவேண்டுமென்று அவர் முடிவு செய்துவிட்டார். ஆனால் அந்தத் தாயை அவரால் முதல் நாள் பார்த்துப் பேச முடியவில்லை. பையனை அறிமுகம் செய்து கொண்டு சிறிது நேரம் பேசினார்.\nதங்கபாண்டி ஓடை கடந்து வண்டி ஓட்டிக் கொண்டு வருகிறான். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு அவர் நிற்கிறார்.\n\"நேத்து நீரு எங்க போயிருந்தீரு மாமா\" என்று கேட்ட வண்ணம் அவன் வண்டியை விட்டிறங்கி வருகிறான்.\n\"நேத்து நீ உப்பெடுக்க வந்தியா\n\"நா வரல மாமா. தீர்வ கட்டலன்னு முனுசீப்பு ஆளுவ உப்பள்ள வாராவன்னாவ. ஆச்சி புருவருத்திட்டிருந்தா...\"\nஅவர் திடுக்கிட்டுப் போகிறார். அவர் வீட்டில் ஆச்சியைப் பார்க்கவில்லை. சட்டையைக் கழற்றி மாட்டி விட்டு, அறைச்சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.\nஅவர் உடனே பரபரப்பாக அளத்தை நோக்கி விரைகிறார்.\nமுனிசீப்பு அவ்வளவுக்குக் கடுமை காட்டி விடுவாரோ\nயாரும் வந்திருக்கவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்க்கிறார்... அவர் வரப்பில் வாரி ஒதுக்கிய உப்பு அப்படியே தானிருக்கிறது. தீர்வை கட்டவில்லை. இரண்டாண்டுத் தீர்வை பாக்கி இருக்கிறது. அது மட்டுமில்லை. வரும் ஆண்டுடன் குத்தகையும் புதுப்பிக்க வேண்டும். இருநூறு ஏக்கர் கூட்டுறவு உற்பத்தி நிலம் என்று பேர் வைத்துக் கொண்டு பத்து ஏக்கர் கூட உற்பத்தி செய்யவில்லை என்றால் குத்தகையை ரத்து செய்து விடுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு என்று அவர் தெரிந்து வைத்திருக்கிறார். அந்த அச்சம் வேறு ஒரு புறம் அவருள் கருமையைத் தோற்றுவிக்காமல் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேல், அப்படியெல்லாம் நடக்காது என்ற ஓர் தைரியம் அவருக்கு எப்போதும் இருக்கிறது.\n\"நா ஆச்சி சொன்னதைக் கேட்டுச் சொன்ன, அப்ப இன்னிக்கு வாராவளா இருக்கும்...\"\n\"அவெ உப்ப அள்ளி ஒனக்குக் கொள்ள வெலக்கிக் குடுப்பான்னுதான் சிரிக்கே\nமுன் மண்டையில் முத்தாக வேர்வை அரும்புகிறது அவருக்கு.\n\"கோவிச்சுக்காதிய மாமா. வண்டி கொண்டாரட்டுமா உப்பள்ளிப் போகட்டுமா\n\"எலே... இங்கி வாலே... ஒங்கிட்ட ஒரு ஒதவி வேணும்.\"\nஅருணாசலம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு முன் மண்டையைத் துண்டால் ஒத்திக் கொள்கிறார்.\n\"ஒரு அந்நூறு ரூவா வேணும்ல. வட்டுக் கடனாக் குடுத்தாலும் சரி...\"\nஅவனுடைய கண்களில் ஒளிக்கதிர்கள் மின்னுகின்றன.\n வட்டுக் கடன��� வாங்கித் தீர்வை கட்டவா போறிய\n\"வேற மொடயும் இருக்குலே. ஒங்கிட்ட இருக்குமா\n\"அண்ணாச்சிட்டத்தா கேக்கணும். எப்படியும் இந்தப் புரட்டாசிக்குள்ள மழக் காலம் வருமுன்ன கலியாணம் கெட்டி வய்க்கணும்னு மயினியும் சொல்லிட்டிருக்கா. பொண்ணு ரெண்டு மூனு பாத்து வச்சிருக்கா, ஆனா எனக்குப் பிடித்தமில்ல...\"\n\"புடிச்ச பொண்ணாப் பாத்துக் கெட்டு, ஒனக்குப் பொண்ணா இல்ல\n பொன்னாச்சிப் புள்ளயத்தா மனசில இட்டமாயிருக்கு...\"\n\"ஒங்கிட்டப் பணம் இருந்தாக் குடு. இல்லேன்னா வேற தாவுலன்னாலும் ஏற்பாடு பண்ணித்தாலே. ஊரூரு பஸ் சார்ச்சி குடுத்திட்டுப் போயி அவனவங்கிட்டத் தீர்வை பிரிக்க வேண்டியிருக்கு. ஒரு பய கண்ணுல அம்புடறதில்ல. வேலை செய்யிறா, நல்ல துணி போடுறா, பொஞ்சாதிப் புள்ளய கூட்டிட்டுச் சினிமாவுக்குப் போறா. இதுக்குத் தீர்வை ரெண்டு ரூபா குடுக்கணும்னா இப்ப கையில பைசா இல்லைன்றா, இது கூட்டுறவா கமிட்டிக்கார, பேர் போட்டுக்கதா கமிட்டிக்காரன்னு நினய்க்கா...\" என்று வயிற்றெரிச்சலைக் கொட்டுகிறார் அருணாசலம்.\n\"பாக்கேன் மாமா, எங்கிட்ட இருந்தா அட்டியில்ல. ஒங்கக்குக் குடுக்க என்ன மாமா ஆனா வட்டிதா முக்கா வட்டி ஆவுமேன்னு பாக்கேன். தவற தாவுல தா வாங்கணும்...\"\n தொழிலாளி நிலைமை வட்டிக்கு வாங்கறாப்பலதான இருக்கு வங்கில கடன் கொடுக்காங்க. தொழிலாளிய நம்பி எவன் ஷூர்ட்டி போடுறா வங்கில கடன் கொடுக்காங்க. தொழிலாளிய நம்பி எவன் ஷூர்ட்டி போடுறா\nஅருணாசலம் அவனுடைய ஆசையையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு தான் அவனுக்கு நம்பிக்கை கொடுப்பது போல் நடிக்கிறார். அவனை ஏமாற்றுவதற்குக் கஷ்டமாகத் தானிருக்கிறது.\nஆனால் பொன்னாச்சி ராமசாமிக்கே உரியவள் என்று அவர் தீர்மானித்து விட்டார். தங்கபாண்டியனைப் போல் பலரைக் காண முடியும். அவன் துட்டுச் சேர்ப்பான். பெண்ணைக் கட்டுவான். நகை நட்டுப் போட்டு இரண்டு நாள் கொஞ்சி விட்டு மூன்றாம் நாள் அடித்து அதிகாரம் செய்வான். குடிப்பான், நகையை வாங்கி அடகு வைப்பான். இங்கே பாலம் வந்தால் இவன் தொழில் படுத்துவிடும். ('பாலமாவது வருவதாவது' என்று அவரைப் போன்றவர்கள் அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்கலாகாது\nஆனால் ராமசாமியோ, ஆயிரத்தில் ஒரு பையன். மாசச் சம்பளம், அவனுக்கென்று அவர்கள் காட்டிய 'தயாளம்' எல்லாவற்றையும் பொது இலட்சியத்துக்க��க உதறி விட்டு வந்திருக்கிறான். தலைவன் என்று சொல்லிக் கொண்டு வரும் ஆட்களிடம் இல்லாத நேர்மை இவனுக்கு இருக்கிறது. அவன் தலைவனாக வருவான். அவனுக்குப் பெண்ணைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்வது அவருக்குப் பலம். பொன்னாச்சி அவனிடம் இட்டமாக இருக்கிறாள். அவன் தான் சிறந்தவன். அதற்காக இவனை ஏமாற்றலாம்...\n\"ஏல... ஆச்சியிட்ட மூச்சி விட்டிராத... பத்திரம்\" என்று எச்சரித்து வைக்கிறார்.\nஅவன் சிரித்துக் கொள்கிறான். \"பொன்னாச்சிய எப்ப மாமா கூட்டிட்டு வாரிய மானோம்புக்குக் கூட இந்தப் பக்கம் எட்டிப் பாக்கல அந்த வுள்ள மானோம்புக்குக் கூட இந்தப் பக்கம் எட்டிப் பாக்கல அந்த வுள்ள\n\"கூட்டிட்டு வாரணுந்தா. ஒனக்குத் தெரியாதா தங்கபாண்டி. வந்தா ஒரு சீலை எடுத்து நல்லது பொல்லாது செய்யணும். இங்க என்ன இருக்கு இந்தப் பய்யன் படிச்சு முடிச்சு வாரங் காட்டியும் குறுக்கு முறிஞ்சிடும் போல இருக்கு. ஏதோ அப்பன், சின்னத்தா என்னிக்கிருந்தாலும் தாயோடு பிள்ளையோடு போக வேண்டியது தான இந்தப் பய்யன் படிச்சு முடிச்சு வாரங் காட்டியும் குறுக்கு முறிஞ்சிடும் போல இருக்கு. ஏதோ அப்பன், சின்னத்தா என்னிக்கிருந்தாலும் தாயோடு பிள்ளையோடு போக வேண்டியது தான\n\"...அது சரி. பொன்னாச்சி எங்கிட்டச் சொல்லிட்டுத் தா பஸ் ஏறிப் போச்சு...\"\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஅவன் மீசையைத் திருகிக் கொண்டு சிரித்துக் கொள்கிறான்.\n\" என்று அவர் வியந்தாற் போல் கேட்கிறார்.\n\"ஆமா... பணம் எப்ப வேண்டும் மாமா\n\"நாளைய கொண்டாந்தாலும் சரி, நா நோட்டு எழுதிக் குடுக்கே.\"\n\"அதுக்கென்ன மாமா, ஒங்க பணம் எங்க போவு\nஅவன் ஆசை நம்பிக்கையுடன் வண்டிக்குச் சென்று ஏறிக் கொண்டு போகிறான்.\nஐநூறு ரூபாய் கைக்கு வந்ததும், அந்தத் தாலியை மூட்டு விட வேண்டும். ஒரு சேலை, இரண்டொரு பண்டங்கள், வேட்டி எல்லாம் வாங்கி, திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கல்யாணம்... கல்யாணம். அவர் தொழியைத் திறந்து விட்டு, கிணற்றில் நீரிறைக்கத் தொடங்குகிறார்.\nஆச்சி குளிக்க அவ்வளவு காலையில் சென்றிருக்க மாட்டாள். முன்சீஃப் வீட்டுக்குச் சென்றிருப்பாளோ\nகுழந்தைகள் அவர் வந்துவிட்டதைச் சொல்லியிருப்பார்கள். உப்பை வாரிப் போட வேண்டும். அவள் வருவாளோ சற்றே ஆசுவாசமாகச் சார்ப்பு நிழலில் அமர்ந்து கொள்கிறார். அவள் தலையில் வட்டி, இடுப்பில் மண்குடம் சகிதமாக வருவது தெரிகிறது. சோறு கொண்டு வந்திருப்பாள்...\nஅவள் அருகே வந்ததும் நல்ல நீர்க் குடத்தை வாங்கி வைக்கிறார். தலைச்சுமையையும் இறக்கியதும் அவள் சேலை மடிப்பிலிருந்து ஒரு பழுப்பு நிறக் கடித உறையை எடுத்து அவரிடம் கொடுக்கிறாள். 'துணைச் செயலாளர்' கூட்டுறவு உப்புத் தொழிலாளர் உற்பத்தி விற்பனைச் சங்கம் என்று போட்டு மேலிடத்திலிருந்து வந்திருக்கும் கடிதம்.\n\"தீர்வை கட்டச் சொல்லி வந்திருக்கிற நோட்டீசுதான இத மூட்ட கட்டிக்கிட்டு வந்தியாக்கும் இத மூட்ட கட்டிக்கிட்டு வந்தியாக்கும்\n வள்ளிப் பொண்ணை வுட்டுப் படிக்கச் சொன்ன. நேத்து முன்சீஃப் வீட்டு ஆச்சி சொன்னாவ. லீசைக் கான்சல் பண்ணிடுவாகன்னு. என்னவோ பாட்டரி வர போவுதா அவிய பாலங்கீலம் போட்டுக்குவாகளாம் என்ன எளுதியிருக்குன்னு எனக்கென்ன எளவு தெரியும்\nஅவருக்குக் கை நடுங்குகிறது. கண்ணாடி இல்லாமல் படிக்க முடியாது. \"கண்ணாடி கொண்டாந்தியா\n\" என்று பனநார்ப் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுக்கிறாள்.\nஅவர் கைகளைத் துடைத்துக் கொண்டு கண்ணாடியை மாட்டிக் கொண்டு கடிதத்தைப் பிரிக்கிறார். அருணாசலத்துக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் இப்போதெல்லாம் கூட்டுறவுச் சங்க கடிதங்கள் தமிழில் வருகின்றன. அவர்களுடைய நிலக் குத்தகை இருபது ஆண்டுகள் முடிந்து விடுவதாலும், மூன்று தீர்வைகள் கட்டியிராததாலும், நிலக் குத்தகை இனி புதுப்பிக்கப்படுவதற்கில்லை என்றும் கடிதம் தெரிவிக்கிறது.\nமுன்பே அந்த அதிகாரி \"இருநூறு ஏகராவில் பத்தே ஏகராக்கூட நீங்கள் உப்பு விளைவிக்கவில்லை. இது எப்படிக் கூட்டுறவுச் சங்கம் நன்றாக நடப்பதாகக் கொள்ள முடியும்\nநிலம் பட்டா செய்யும் போது எல்லோரும் வந்தார்கள். இப்போது...\nஅவருடைய கண்களிலிருந்து கரிப்பு மணிகள் உதிருகின்றன.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வட��வில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/07/80.html", "date_download": "2018-06-25T04:04:29Z", "digest": "sha1:YVES6BK3TSHDTABQ4GKMI7GLOWQPE7D7", "length": 9531, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இலங்கைத் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் 80 பேர் குழு. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் இலங்கைத் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் 80 பேர் குழு.\nஇலங்கைத் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் 80 பேர் குழு.\nஇலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் புதனன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் அரச அதிபர், உதவித் தேர்தல் ஆணையாளர், பிரதி வடமாகாண முதலமைச்சர் குருகுலராஜா உள்ளிட்ட பலரையும் சந்தித்திருக்கின்றனர். அத்துடன் சிவில் சமூசத்தின் பலதரப்பட்டவர்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.\nஇந்த தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் இரண்டு முக்கிய உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.\nயாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவின் தலைவரும் ரொமேனிய நாட்டைச் சேர்ந்தவருமான கிறிஸ்டியல் வ்ரெடா, இலங்கை அரசியலில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பதனால் கொழும்பு வந்து பிரதமரைச் சந்தித்ததும் உடனடியாகவே புதனன்று யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகக் கூறினார்.\nதேர்தல் கண்காணிப்பின் பின்னர் சுமார் 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை தாங்கள் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதில் தாங்கள் அவதானித்த அனைத்து விஷயங்களோடு, தங்களின் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nதேர்தலின்போது, சட்டரீதியான செயற்பாடுகள், ஊடகச் செயற்பாடுகள், தேர்தல் ஒழுங்குமுறைகள், தேர்தல் பரப்புரை நடவடிக்கைள் என தேர்தல் தொடர்பான பலதரப்பட்ட அம்சங்களையும் தாங்கள் கண்காணிக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செவ்வாயன்று கொழும்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனையும் சந்தித்துப் பேசியதாகக்கூறினார்.\nதனித்துவமான தேர்தல் கண்காணிப்பு முறைகள் காரணமாக, உலக அளவில் மதிக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையின் ஆகஸ்ட் மாத நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ளதானது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2004/03/16/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22/", "date_download": "2018-06-25T04:00:43Z", "digest": "sha1:BAGNVIWLQRIUAJSG3OEJSILP32WSSLUR", "length": 17519, "nlines": 128, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "கேள்வி பதில் – 29, 30, 31, 32 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← கேள்வி பதில் – 27, 28\nகேள்வி பதில் – 33, 34 →\nமொழித்தூய்மை பற்றி என்ன நினைக்கிறீர்கள் அறிவியல் சார்ந்த துறை மட்டுமல்லாது நாம் அன்றாடம் உபயோகிக்கும் அல்லது நம் பாட்டி காலத்திலிருந்தே வழக்கில் இருக்கும் காப்பி, பஸ், டிக்கட் போன்ற வார்த்தைகளைக் கூட மாற்றத்தான் வேண்டுமா அறிவியல் சார்ந்த துறை மட்டுமல்லாது நாம் அன்றாடம் உபயோகிக்கும் அல்லது நம் பாட்டி காலத்திலிருந்தே வழக்கில் இருக்கும் காப்பி, பஸ், டிக்கட் போன்ற வார்த்தைகளைக் கூட மாற்றத்தான் வேண்டுமா ஒருமொழி எவ்வளவுதூரம் அடுத்த மொழிக்கு இடமளிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்\nநவீனமொழியில் அதன் தூய்மைக்கான ஒரு விழிப்புணர்வு இருந்தபடியே இருக்கவேண்டும் என்பது என் எண்ணம்.\nபலவருடங்களுக்கு முன் மலையாள எழுத்தாளர் ‘ஆனந்த்’ உடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் இதை மறுத்தார். எல்லா காலத்திலும் மொழி பிறமொழிகளுடன் உரையாடி, சொற்களைப் பெற்றுக் கொண்டே வளர்ந்துள்ளது என்றார். இந்த வாதம் வலிமையுடன் எப்போதும் வைக்கப்படுகிறது\nஆனால் கடந்த காலத்தில் மொழிகளுக்கு இடையேயான உரையாடல் மிக மிகக் குறைவாகவே நிகழ்ந்துள்ளது. காரணம் இன்றைய ஊடகங்கள், பொதுக்கல்வி, மக்கள் இடம்பெயர்தல் ஆகியவை அன்று இல்லை. இன்று மொழிகள் மிதமிஞ்சிச் கலப்பதன் அபாயம் அதிகம். நேற்று நாம் நதிகளையும் நீர்நிலைகளையும் காப்பது குறித்துப் பேசியதில்லை, இன்று சுற்றுச்சூழல் சார்ந்த பேச்சே தலையானதாக உள்ளது. இக்காலம் இவற்றைக் கட்டாயமாக்குகிறது. பலமொழிகளால் கல்வி, செய்தித் துறைகளில் சூழப்பட்டுள்ள தமிழ் தன் தனித்துவம் குறித்த விழிப்புணர���வுடனிருக்கவேண்டும்.\nமொழியின் தனித்துவம் அதன் ஒலிநேர்த்தியில் உள்ளது. பிற மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கி திசைச்சொற்களை உருவாக்க நமக்கு இலக்கணமரபின் அனுமதி உள்ளது. ஆனால் அது நம் மொழியின் ஒலியமைப்புக்குள் அமையவேண்டும். காப்பி நம் மொழியின் ஒலி உள்ள சொல். பஸ், டிக்கட் அப்படி அல்ல. சினிமா, நாவல், பிரக்ஞை முதலிய சொற்கள் நம் மொழிக்குள் கொணரப்பட்ட நல்ல திசைச்சொற்கள். தொனி, அங்கம், சித்தம், தவம் போன்றவை நம் மொழியாக ஒலிமாற்றப்பட்டவை. அவற்றை ஏற்கலாம். கலெக்டர், கம்ப்யூட்டர், தாஸில்தார், ட்ரெயின் முதலியவற்றை ஏற்க இயலாது. ஏற்றால் மொழி அழியும்.\nநாவல் சினிமா போன்ற ஏற்கப்பட்ட சொற்களுக்குக் கூட ‘புதினம்’, ‘திரைப்படம்’ என்ற சொற்கள் உருவாக்கப்படுகின்றன. அதுவும் நல்லதே. பல சொற்கள் இருப்பது ஒலிநயம் தேடும் படைப்பிலக்கிய எழுத்துக்கு மிகவும் பயனுள்ளது.\nஒரு சொல்லின் தமிழ் ஒலியை எப்படிக் கண்டறிவது ஒரு மொழியின் கவிதை அம்மொழியின் ஒலிநேர்த்தியைப் பெரிதும் வெளிப்படுத்துவது. கவிதையில் எழுதினால் அன்னிய ஒலி வரும் சொல் தவிர்க்கப்பட்டேயாகவேண்டும். ‘சினிமா பார்க்கச் செல்கின்றீர்/ இனியொரு விதியினைக் கைக்கொள்வீர்‘ தமிழின் ஒலிநேர்த்தி பங்கப்படவேயில்லை. ‘கம்ப்யூட்டர் கொண்டு கதை எழுதும்/ எம்போல்வர் என்செய்வோம் இனி’ ஒலி துருத்தி நிற்கிறது. இதுதான் அளவுகோல்.\nதமிழில் புதிய சொற்களை ஆக்கியவர்கள் பண்டிதர்கள். அவற்றை அதிகமாகப் பயன்படுத்திவர்கள் பண்டிதர்களைக் கிண்டல்செய்த புதுக்கவிதையாளர். ஒருபோதும் தனித்தமிழ்வாதிகளை ஏற்று ஒரு சொல் சொல்லாத, பண்டிதர்களை எதிர்க்கும் ஒரு தருணத்தையும் உதறாத சி.மணியும் சுந்தர ராமசாமியும் ‘ஒளிச்சேர்க்கை‘ என்றும் ‘தட்டச்சுப்பொறி‘, ‘கால்பந்தாட்டம்’ என்றும் சொற்களை ஆள்கிறார்கள். ஃபோட்டோ சிந்தஸிஸ் என்றும் டைப் ரைட்டர் என்றும் ஃபுட்பால் என்றும் கவிதை எழுத இயலாதென அவர்கள் அறிவார்கள். இதை சுந்தர ராமசாமியிடம் பதினைந்துவருடம் முன்பே சொல்லி வாதிட்டிருக்கிறேன்.\nஅதேசமயம் தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் மிக அதிகமான புதுச்சொற்களை உருவாக்கியுள்ளது. பலசொற்கள் அன்றாடச் சொற்களாக ஆகி இன்று தினத்தந்தியில் புழங்குகின்றன. உதாரணம் படிமம், எதிர்வினை.\nவாசகனுக்கும் எழுத்தாளருக்க���மான இடைவெளி எவ்வளவு இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nஎழுத்தாளனை வாசகன் உதாசீனமாக எண்ணாதபடி.\nதற்சமயம் குழுமங்கள் வழியாக நினைத்தே பார்க்க முடியாத எழுத்தாளர்களுடன் அன்றாடம் மடலாடும் வாய்ப்பு (அதுவும் என்னைப் போன்ற மிகமிகச் சாதாரண வாசகிக்கு) நல்ல ஆரோக்கியமான திருப்பமா எனக்கு இதில் தயக்கம் நிறைய இருக்கிறது.\nவாய்ப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொருத்தது அது. எழுத்தாளன் பொதுவான கண்ணோட்டத்துக்கு அப்பால் சில கோணங்களை தன் எழுத்தின்மூலம் அடைந்தவன் என்பதனால் வாசகர்களுக்கு அவனுடன் உரையாடுதல் பலவகையிலும் பயன் அளிக்கும். நான் பல பேரறிஞர்களை, அறிவியலாளர்களை, ராஜதந்திரிகளை, அரசியல்தலைவர்களை, சிந்தனையாளார்களை, திரைப்படக்காரர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் எவரையும்விட எனக்கு அகத்தூண்டல் அளித்த சொற்களை எழுத்தாளர்களே சொல்லியிருக்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு மேல் நான் வைப்பது நித்ய சைதன்ய யதியை. ஆனால் ஒருகோணத்தில் அவரும் எழுத்தாளரே.\nஆனால் எழுத்தாளனை அவனது படைப்புகளுக்குப் பதிலாக எண்ணக் கூடாது. அவன் சொன்னவற்றை அப்படியே அவன் எழுத்துகள்மீது ஏற்றிப் பார்ப்பதும் அவனது எழுத்துகளை அவன் விளக்கவேண்டுமென எதிர்பார்ப்பதும் பிழை.\nஇவ்விரு எல்லைகளுக்குள் நிற்கின்றன மடலாடற்குழுக்களின் நிலைகள்.\nமின்புத்தகங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nஇணையத்தில் வந்த என் கட்டுரைகளை கணிசமான வாசகர்கள் அச்சுப் போட்டு வைத்துள்ளார்கள். பிறர் அதைக் கோரிப் பெற்று நகலச்சு எடுத்துக் கொள்கிறார்கள். மிகப்பெரும்பாலானவர்களுக்கு கணித்திரையில் படிப்பது பற்றி நினைத்தே பார்க்கமுடியவில்லை.\nமேலும் இங்கே இணையத்துக்கான செலவை விட புத்தகச்செலவு சற்றுதான் அதிகம்.\nமின்புத்தகங்கள் தமிழில் பிரபலமாக பலகாலமாகும். அதற்குமுன் தமிழில் புத்தகங்கள் பரவலாக அறிமுகமாகவேண்டியுள்ளது.\nஉங்கள் கருத்தைச் சொல்ல அச்செடுக்க\nஎழுதியவர்: எழுத்தாளர் ஜெயமோகன் – இவரின் மற்ற படைப்புகள்\n…முந்தையது <– மேலும் இந்தப் பகுதியில் –> அடுத்தது…\nThis entry was posted in இலக்கியம், கேள்வி பதில் and tagged கேள்வி பதில், நவீனமொழி, மின்புத்தகங்கள். Bookmark the permalink.\n← கேள்வி பதில் – 27, 28\nகேள்வி பதில் – 33, 34 →\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2004/12/23/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2018-06-25T03:42:31Z", "digest": "sha1:FYQHHWXUQS4IQCSE7RUCTGPGUITI5R2D", "length": 28339, "nlines": 112, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ' பகடையாட்டம் ' | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்\nசாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும் →\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ' பகடையாட்டம் '\nஇலக்கியப் படைப்புகளை அவற்றின் உருவாக்க முறையை ஒட்டி இருவகையாகப் பிரிக்கலாம். 1. வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை நேரடியாகப்பெற்று நேரடியாகவே பதிவுசெய்யும் ஆக்கங்கள். 2. கேட்டறிந்த அல்லது வாசித்த கதைகளில் இருந்து கற்பனையான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டு அவற்றை பலவாறாக உருமாற்றியும் பின்னியும் மறுபுனைவு செய்யும் ஆக்கங்கள். பொதுவாக நாம் முதல்வகை ஆக்கங்களையே மேலானவை என்று நம்ப பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம். ‘வாழ்க்கையின் அப்பட்டமான பிரதிபலிப்பு ‘ ‘ வேர்மண் வாசனை கொண்ட படைப்பு ‘ ‘ ரத்தமும் சதையுமான வாழ்க்கை ‘ என்றெல்லாம் நம் திறனாய்வாளர்கள் விதந்தோதுவது முதல்வகை ஆக்கங்களையே. ஆனால் பின் நவீனத்துவம் உருவானபோது எல்லா இலக்கியங்களும் உண்மையில் வெகுகாலம் முன்பே சொல்லப்பட்டவற்றின் மறுபுனைவுகளே என்ற நோக்கு வலுப்பெற்றது. இலக்கியப்படைப்பின் சிறப்பென்பது ஓர் உண்மையான கதையை சொல்வதில் இல்லை என்றும் ஒரு புதியவகைக் கதைகூறலை உருவாக்குவதில்தான் உள்ளது என்றும் சொல்லப்பட்டது. இவ்விருவகைக் கதைகளும் எபோதும் நம் முன் உள்ளன. பூமணியின் ‘பிறகு ‘ முதல்வகை. சுந்தர ராமசாமியின் ‘ஜெ ஜெ சில குறிப்புகள் ‘ இரண்டாம் வகை. ஜோ டி க்ருஸின் ஆழிசூழ் உலகு முதல்வகை எம் யுவனின் பகடையாட்டம் இரண்டாம் வகை.\nநுண்மையான இலக்கிய வாசகன் இலக்கியத்தில் இவ்விருவகை எழுத்துக்கும் எப்போதும் இடமும் சமமான முக்கியத்துவமும் உண்டு என்றே எண்ணுவான். ஒன்றை உயர்த்தி பிறிதை தாழ்த்தமாட்டான். ஏனெனில் இரண்டு நோக்குகளுமே வாழ்க்கையை விளக்குபவை, விரிவாக்கம் செய்பவை என அவன��� அறிவான். நேரடியான இலக்கியப் படைப்பு அதன் அந்தரங்கத்தன்மையின் வலிமையைக் கொண்டிருக்கும். வாழ்ந்து பெற்ற நுண்ணிய வாழ்க்கைக்கூறுகள் அதில் பதிவாகியிருக்கும். அதேசமயம் அதுவாழ்க்கை அவ்வாசிரியனுக்கு அளித்த அனுபவப்பதிவின் விளைவான கருத்துநிலையால் எல்லைவகுக்கப் பட்டிருக்கும். ஆகவே அது அவனது தரப்பை மட்டுமெ உரத்து சொல்லிக் கொண்டிருக்கும்– எத்தகைய மெளனம் மிக்க படைப்பாக இருந்தாலும். பெரும்பாலும் அது நேரடியான யதார்த்தவாதப் படைப்பாக இருக்கும். செவ்வியல் யதார்த்தவாத நோக்கு இருப்பின் வாழ்வின் விரிவை அள்ளும் நாவலாக அது இருக்கும்– ஆழி சூழ் உலகு போல. நவீனத்துவ அழகியல் கொண்டதாக இருந்தால் ஒருமனிதனின் கதையாக சுங்கிவிடும் ‘பிறகு ‘ போல. இவ்வகைமையின் பலமும் பலவீனமும் இதுவே.\nகதைகளில் இருந்து கதைபெற்று உருவாகும் ஆக்கங்கள் பலர் நம்புவதுபோல இரவல் அனுபவங்களால் ஆனவையல்ல. முதலில் வாசிப்பனுபவமும் உண்மையான அநுபவத்துக்கு நிகரான , ஏன் சிலசமயம் மேலும் உக்கிரமான அனுபவமே. இரண்டாவதாக கதைகளை பெறுவதற்கும் தொகுப்பதற்கும் அக்கதாசிரியன் பயன்படுத்துவது அவனது சுயஅனுபவங்களினாலான ஒரு நுண்ணுணர்வையே. அதன் மறைமுகமான வெளிப்பாடே அவன் மறுஆக்கம் செய்யும் கதையுலகம். அனுபவதளம் மறைமுகமாக உள்ளது, அவ்வளவுதான். இவ்வாறு மறைமுகமாக தன் சுயத்தை நிறுத்திக் கொள்வதன் வழியாக அவ்வெழுத்தாளன் தன் அனுபவங்களிலிருந்து உணர்வு ரீதியாக தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதன் வழியாக அவனுக்கு ஒரு செவ்வியல் சமநிலை உருவாகிறது. கதைகளை பின்னி முடைந்து பலவகையான வாழ்க்கைநோக்குகளை, கூறல்முறைகளை உருவாக்கவும் அதன்வழியாக வாழ்வின் பல்வேறு அபூர்வ வண்ணங்களை தன் ஆக்கங்களில் காட்டவும் அவனுக்கு வாய்க்கிறது.\nஅவ்வாறு வாழ்க்கையின் சித்திரங்களை காட்டும் விசித்திரமான வண்ணக் கண்ணாடித்தகடுபோன்ற அமைப்பு கொண்ட நாவல் தமிழினி வெளியீடாக இவ்வருடம் வெளிவந்துள்ள, எம் யுவன் எழுதிய, ‘பகடையாட்டம் ‘ . மர்ம ,திகில் கதைகளுக்கு உரிய வடிவத்தை இதற்கு யுவன் தெரிவுசெய்துள்ளார். உத்வேகமான வாசிப்பனுபவத்தை கடைசி வரை அளிக்கக் கூடியதாக உள்ளது இந்தவடிவம். இந்தியாவின் வட எல்லையில் இமையமலையடுக்குகளுக்குள் கதை நிகழ்கிறது. திபெத்தை நினைவுறுத்தும் சோமிட்ஸியா எ��்ற சிறிய நாடு. அதன் மதத் தலைவரும் அரசியல் அதிபருமான சோமிட்ஸு புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சிறுவர். அவரது அமைச்சரும் காவலருமான ஈனோங் தன் மீது ஆதிக்கம் செலுத்தும் அமைச்சரிடமிருந்து தப்பி இந்தியாவரும் சொமிட்ஸு இமையமலைச்சாரலில் இந்திய ராணுவ முகாமில் இருக்கும் மேஜர் கிருஷ் முன் சரணடைகிறார் .அன்றிரவு மர்மமான முறையில் அவர் காணாமலாகிறார். மேஜர் கிருஷ் அதன் விளைவுகளால் பதவி இழந்து மனம் உடைந்து ஊர்திரும்புகிறார். எளிமையாகச் சொல்லப்போனால் இந்நாவலின் கதை இதுதான். சில வருடங்களுக்கு முன்பு சிறுவனான பஞ்சன்லாமா திபெத்தில் இருந்து தப்பி இந்தியா வந்த உண்மைச்சம்பவத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை இது.\nசொமிட்ஸு தப்பி ஓடியது ஒரு சிறிய ஆனால் முக்கியமான அரசியல் நிகழ்வு. ஏராளமான மனிதர்கள் அதனுடன் மிகப்பெரிய வலையொன்றால் பிணைக்கப்பட்டவர்கள் போல தொடர்புகொண்டுள்ளனர். அவ்வரசியல் நிகழ்வு அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாக பாதிக்கிறது. … உட்பட எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றிமறித்துவிடுகிறது. தமிழகத்தின் சிற்றூரில் வாழும் மனிதர்களில் கூட தன் நேரடிப்பாதிப்பு நிகழ்கிறது. இதையே இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். அந்த மைய அரசியல் நிகழ்வென்பதே அதனுடன் பிணைந்துள்ள ஏராளமான மனிதர்களின் அன்றாடவாழ்க்கையின் நிகழ்ச்சிகளின் ஒரு தொடர்விளைவாக உருவாகும் ஒரு முடிச்சுமட்டும்தான். உலக நிகழ்ச்சிகளுக்கு அப்படி மையம் ஏதும் இல்லை. ஒன்றில் இருந்து இன்னொன்றாக நிகழ்ச்சிகள் பிறந்து விரிந்து செல்கின்றன. ஒரு பகடையாட்டம் போல. பகடையில் பன்னிரண்டின் எண்ணமுடியாத சாத்தியங்களில் எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிலிருந்து எண்ணற்ற நிகழ்ச்சிகளின் தொடர்கள் நாலாபக்கமும் விரியலாம். ஒரு வண்னத்துளியை கலைடாஸ்கோப்பில் வீசி உருவாகும் விதவிதமான வடிவங்களின் சாத்தியங்களைக் காட்டி பிரபஞ்ச இயக்கத்தில் உள்ள பிரமிக்கச் செய்யும் இந்த அற்புத முடிவின்மையை நமக்குக் காட்டக்கூடும் ஓர் ஓவியன். இந்த நாவல் மூலம் யுவன் செய்வதும் அதையே.\nஇந்நாவலின் நோக்கம் அதன் வடிவில்தான் வெளிப்படுகிறது. உண்மையில் இந்நாவல் எதையும் முடித்துச் சொல்ல முயலவில்லை. ஒன்றோடொன்று சிக்கிச்சிக்கி விரியும் நிகழ்ச்சிகளின் இயக்கத்தை மட்டும் சித்தரித்துக் காட்டிவிட்டு இது நின்றுவிடுகிறது. இதன் அனுபவமும் செய்தியும் இவ்வடிவில்தான் உள்ளது. இது வாசகனுடன் பகடையாட விழையும் நாவல். நாவலுக்குள் நிகழ்ச்சிகளின் பின்னலுக்குள் உள்ள அதே பகடையாட்டத்தை நாவலாசிரியனும் வாசகனுடன் ஆடுகிறான். பல்வேறு கதைக்கோடுகள் இதில் உள்ளன. மேஜர்கிருஷ்ஷின் கதை ஒருகோடு. அதை மீட்டுச்சொல்லும் சந்திரசேகரின் நோக்கு ஒரு கோடு. ஜூலியஸ் லுமும்பா, வேய்ஸ் முல்லர் போன்ற பயணிகளின் கதைகள் தனிக்கோடுகள். நேரடியாகச் சொல்லப்படும் சோமிட்சியாவின் நிகழ்வுகள் ஒரு கோடு. இவற்றை தன் வசீகரமான மர்ம மொழியில் குறுக்காக ஊடுருவும் சொமிட்சிய மத- சோதிட மூலநூலின் தத்துவமும் தொன்மமும் கலந்த சொற்களினாலான ஒரு கோடு. தேர்ந்த விரல்கள் பின்னிபின்னி வண்ணப்பூக்களும் கொடிச்சுருள்களுமாக விரியும் காஷ்மீர் கம்பளம் போன்றது இதன் கதை. இக்கோடுகளின் பின்னலை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டிருப்பதே இந்நாவலின் கலையனுபவமாகும்.\nஇத்தகைய கதை ஒன்றை உருவாக்க திறன் மிக்க புனைவுமொழியும் விதவிதமான சூழல்களை ஊடுருவும் கற்பனை வலிமையும் தேவை. தமிழில் இம்மாதிரி சோதனைவடிவங்களை முயன்றுபார்த்தவர்களில் சுந்தர ராமசாமி தவிர பிறர் அதைச்செய்யும் புனைவுத்தகுதி கொண்டவர்கள் அல்ல என்பதையே அவர்களின் நூல்கள் நிறுவின. யுவன் அவ்வகையில் சுந்தர ராமசாமியைவிட ஒருபடி மேல் என்றே கூறவேண்டும். ‘ஜெ ஜெ சில குறிப்புகள் ‘ பலவிதமான மொழிநடைகள் பயின்றுவருவதற்கான தேவை இருந்தாலும் இருவகை மொழிநடையுடன் அமைந்து விட்ட நாவல்: கதைசொல்லி நடை மற்றும் டைரி நடை. மாறாக யுவனின் இந்நாவலில் குறைந்தது ஐந்து வகையான வேறுபட்ட மொழிநடைகளின் அழகிய பின்னலைக் காணலாம். புராதன நூல் ஒன்றின் எளிமையும் மர்மமும் கொண்ட சோமிட்சிய மதநூலின் மொழி. நேரடியாக கதைசொல்லும் ஹெமிங்வேத்தனமான மொழி. கிராமத்து நிகழ்வுகளை எளிய மதுரை வட்டாரக்கொச்சை உரையாடலுடன் சொல்லும் மொழி. ஐரோப்பிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் பகுதிகள் , லுமும்பாவின் பழமொழிகள் மண்டிய ஆப்ரிக்க மொழி என. இந்நாவல் உருவாக்கும் அனுபவத்தை நம்பகமாக நிறுவுவதில் இம்மொழி முக்கியமான வெற்றியை அடைந்துள்��து.\nஇந்நாவலின் முக்கியமான இன்னொரு கூறு மெல்லிய நகைச்சுவையுடன் கச்சிதமான மொழியில் ஆங்காங்கே மின்னிச்செல்லும் தத்துவார்த்தமான அவதானிப்புகள் எனலாம். அவை நாவலின் பகடையாட்டத்தை தத்துவதளத்துக்கு நகர்த்தி வாசகனை புதிய இடங்களுக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றன. அத்துடன் வாசிப்பை ஆர்வமூட்டும அநுபவமாக ஆக்கும் துளிகளாக நாவலெங்கும் பரந்துகிடக்கின்றன. வேடிக்கையான ஆனால் ஒருவகையான முழுமை கொண்ட தர்க்கத்துடன் முன்வைக்கப்படும் அந்த சோமிட்சிய பிரபஞ்ச தரிசனம் நாவல் முழுக்க விரிந்து அந்த தத்துவ சிந்தனைகளையும் வேடிக்கையாக மாற்றிக் காட்டுவது இந்நாவலின் பகடையாட்டத்தின் குறிப்பிடத்தக்க அனுபவங்களுள் ஒன்று\nஇந்நாவலை இத்தகைய ஓர் அறிமுகக்குறிப்பில் விரிவான அலசலுக்கு உள்ளாக்க விரும்பவில்லை. பரவலாக படிக்கபட்ட பின் அதை நிகழ்த்துவதே சிறந்தது என்று எண்ணுகிறேன். தமிழ்ச் சூழலில் இரு காரணங்களினால் இந்நாவல் மிகுந்த் முக்கியத்துவம் பெறுகிறது. வடிவச்சோதனை செய்யும் நாவல் வாசிப்பையும் சோதனைசெய்வதே இங்கு வழக்கம். ‘ஜெ ஜெ சிலகுறிப்புகள் ‘ அதற்கு முக்கியமான விதிவிலக்கு என்றால் ‘பகடையாட்டம் ‘ அதற்கு அடுத்ததாகச் சொல்லபப்டவேண்டியதாகும் . தன் முந்தைய நாவலான ‘குள்ளச்சித்தன் சரித்திர ‘த்திலிருந்து வெகுவாக முன்னகர்ந்திருக்கிறார் யுவன். அடுத்தபடியாக கதையை வாழ்க்கையாக நோக்கும் வாசிப்பே நமக்குப் பழக்கம். வாழ்க்கையை கதையாக கதைகளின் பகடையாட்டமாகக் காட்டும் இந்நாவல் நம் யதார்த்த இலக்கியங்களின் விரிந்த பின்புலத்தில் முக்கியமான ஒரு இலக்கிய நிகழ்வாகும்.\n[தமிழினி . 130/2 அவ்வை சண்முகம் சாலை ராயப்பேட்டை சென்னை 86 . போன் 28110759 ]\nThis entry was posted in முன்னுரை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged முன்னுரை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து. Bookmark the permalink.\n← கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்\nசாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும் →\n3 Responses to கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ' பகடையாட்டம் '\nPingback: jeyamohan.in » Blog Archive » ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்\nPingback: யுவன் சந்திரசேகருக்கு விருது » எழுத்தாளர் ஜெயமோகன்\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/news/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2018-06-25T03:52:02Z", "digest": "sha1:UQHRXP3HRFXQRCWKN766MXIBSSNFTSK2", "length": 16124, "nlines": 50, "source_domain": "www.siruppiddy.info", "title": "நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே நம்முடைய வாழ்வு : :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே நம்முடைய வாழ்வு :\nநம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே நம்முடைய வாழ்வு :\nநம் எதிர்பார்ப்புகளே மனதில் எண்ணங்களாக தோன்றுகின்றன. அவற்றின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும். வாழ்க்கையில் எண்ணங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்கள், மாற்றங்களை காண்போம்.\nவாழ்வில் வெறும் எண்ணங்கள் மட்டும் வெற்றியை தந்துவிடாது. ஆனால் அடிப்படைஏணிப்படிகளாக இருப்பது எண்ணங்கள்தான். முன்னேற்றத்துக்கு எண்ணங்கள் எப்படிகைகொடுக்கிறது இதுபற்றிய ஆய்வுகள் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.\nஇங்கே நாம் காணப்போகும் சில ஆய்வு முடிவுகள் உங்களை உற்சாகப்படுத்தும். ஒவ்வொன்றும் வித்தியாசமான ஆய்வு. அதன் முடிவுகளும் ஆச்சரியமானவை. இனி உங்கள் எண்ணங்களையும்,பலன்களையும் வலம் வரலாம் வாங்க…\nஇது சாதாரண மாணவர்களை சாதனை சிகரங்களாக உயர்த்திய ஆய்வு. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக வல்லுனர் ராபர்ட் ரோசன்தல் இந்த ஆய்வை மேற்கொண்டார். ஒரு மாணவன் எப்படி இருந்தாலும் “நீ ஜெயித்துவிடுவாய் உன்னால் முடியாதா” என்று உற்சாகப்படுத்தினால் பலன் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியதுதான் இந்த ஆய்வு.\nதிட்டப்படி ஆசிரியர், சில மாணவர்களை தேர்வு செய்து இவர்கள் திறமைசாலிகள் என்று மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல் பல நேரங்களிலும், பலர் முன்னிலையிலும் ஊக்கப்படுத்தப்பட்டனர். இந்தப் பாராட்டை அடிக்கடி கேட்ட மாணவ, மாணவிகள் இடையே புத்துணர்வு பொங்கியது. அவர்கள் ஆசிரியரின் நம்பிக்கையையும், பாராட்டையும் உண்மையாக்கும் வகையில் பலவழிகளிலும் சிறப்பாக செயல்படத் தொடங்கினார்கள். அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமின்றி சாதனையாளர்களாக உயரும் அளவிற்கு தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.\nஇந்த ஆய்வு முடிவு ஆசிரியர்களுக்கும் சரி, உளவியல் வல்லுனர்களுக்கும் சரி ஆச்சரியத்தையே உண்டாக்கியது. ஒருவரைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தால் அவர்களும் எதிர்மறையாகவே செயல்பட ஆரம்பிப்பார்கள். நாம் அவரிடம் கொண்டுள்ள எதிர்மறை எண்ணம்தான் இதற்கு காரணம் என்பதை உணரத் தவறி விடுகின்றோம்.\nஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால் நாம் பிறரிடம் எதை எதிர்பார்க்கின்றோமோ அதையே அவர்களது மனதில் விதைப்பதால் அதையே அறுவடை செய்கின்றோம். நல்லதையே நினைத்து எதிர்பார்த்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நல்லதையே வெளிப்படுத்துவார்கள்.\nஇதுவும் ஒரு சுவையான ஆய்வு. ஆசிரியரைப் பற்றிய மாணவர்களின் எண்ணங்கள் எவ்வாறு அவர்களில் மாற்றங்களைத் தருகிறது என்பது குறித்த ஆய்வாகும்.\nஇதற்காக ஒரு வகுப்பு மாணவ, மாணவிகளில் ஒரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் திறமைமிக்கவர் என்று கூறப்பட்டது. மற்றொரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் சற்று திறமைக் குறைவுடையவர் என்று கூறப்பட்டது.\nஆசிரியரிடம் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பாடங்களை புரியும்படி நடத்தமாட்டார் என்று கருதியதால் மதிப்பெண் சதவீதம் குறைந்தது. ஆசிரியர் திறமையானவர் என்று கருதியவர்கள் ஆர்வத்துடன் கற்றதை காண முடிந்தது. இது அவரவர்களின் எதிர்பார்ப்பின் விளைவே என்பது வெளிப்படையானது.\nஎதிர்மறை எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்பார்ப்பும் அதிகளவில் இல்லாமல் அவரவர் எந்த அளவிற்கு அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியுமோ அதற்கு உறுதுணையாக இருத்தலே சிறப்பாகும். இயல்பு நிலையில் செயல்படுவதே தங்களின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த உதவும்.\n1940-ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களில் மிகவும் திறமையானவர்களாக விளங்கிய 95 பேர் உளவியல் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது வளர்ச்சியை 30 ஆண்டுகள் கண்காணித்து குறிப்பெடுக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களும் இதற்கு அனுமதித்து பலதகவல்களை அவ்வப்போது கூறிவந்தனர்.\n1970-ம் ஆண்டு ஆய்வு முடிவுக்கு வந்தது. இறுதி நேர்முகத் தேர்வை 30 வயதைக் கடந்த ஜார்ஜ் வேலியண்ட் என்பவர் நடத்தினார். அப்போது நேர்முகத் தேர்வில் பங்கெடுத்தவர்கள் நடுத்தர வயதை தாண்டி இருந்தனர். செனட் உறுப்பினராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், தொழில் முனைவோராகவும் பல்வேறு துறைகளில்சிறந்து விளங்கினர்.\nஆய்வி��் அடிப்படையில் பலவிவாதங்களும் நடந்தன. அதன் பின்னர் ஜார்ஜ் வேலியண்ட் தனது நேர்முகத் தேர்வு அனுபவத்தின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அதில் சிலரை பேட்டி காணும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இன்னும் சிலரை பேட்டி காணும்போது தனக்குள் தன் திறமையின் மேலேயே சந்தேகம் ஏற்படும் உணர்வு மேலோங்கியதாகவும் குறிப்பிட்டார்.\nஏன் தனக்கு இருவிதமான அனுபவம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோது ஒரு உண்மையை உணர்ந்தார். அதாவது பேட்டி எடுக்கும்போது யாரிடம் எல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாரோ அவர்களின் சுபாவமே அப்படித்தான். அவர்களை யார் பேட்டி எடுத்தாலும் அவ்வாறுதான் தோன்றும் என்று அறிந்தார். அவர்கள் சமூகத்துடன் சுமுகமாக ஒத்துப்போகத் தெரியாதவர்கள் என்றும் உணர்ந்தார்.\nயாரிடம் பேட்டி எடுத்த அனுபவம் இனிமையாக அமைந்ததோ அவர்கள் சமூக ரீதியாகவும் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருந்ததை கண்டார். அவர்கள் யதார்த்தத்துடன் செயல்பட தெரிந்தவர்கள் என்பதையும் அவரால் அறிய முடிந்தது.\nமேற்கண்ட ஆய்வு முடிவுகள் ஒவ்வொன்றும் உணர்த்தும்பாடங்கள் உன்னதமானவை. இவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இவைதான்.\n* உங்களை யாராவது அலட்சியமாக நினைத்தாலும், இழிவுபடுத்தினாலும் உங்களை நீங்களே குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்.\n* மற்றவரின் குறைக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆனால் நீங்களும் யார் மனதையும் காயப்படுத்தாமல் செயல்பட பழகிக் கொள்ள வேண்டும்.\n* நமது செயல்களையும் ஆராய்ந்து வரவேண்டும். எண்ணங்கள் அடிப்படை என்றாலும் செயல்களே முன்னேற்றம் தரும். எனவே எந்த செயலும் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்தாமல் உள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇக்கட்டுரையில் கூறியுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் நீங்கள் அறிந்து கொண்ட உண்மைகளை மனதில் அசைபோட்டு அன்னப் பறவை போல சரியானவற்றை சரியான வகையில் உள்வாங்கிக் கொண்டு வாழ்வில் உயர வாழ்த்துக்கள். வாழ்க்கையின் உண்மைகள் அப்படியே பறித்து சாப்பிடும் பழங்கள் போன்று இருக்கும். சில நேரங்களில் பலாப்பழத்திலிருந்து எடுத்து சாப்பிடக்கூடிய பலாச்சுளை போல இருக்கும். வாழ்க்கை என்பது விபத்தல்ல, விஞ்ஞானம். ஆராய்ந்து அறிந்தால் உயர்ந்துவிடலாம்.\n��னவே ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி பலவித அனுபவங்களால் நேர்மறை எண்ணங்களை கொண்டு வாருங்கள். உங்கள் குழந்தையும் சாதனையாளராக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.com/listing/hardware-retailers", "date_download": "2018-06-25T04:07:43Z", "digest": "sha1:IH4PFD6POWEJGFHEP22VYWZPQE3ISRP4", "length": 19578, "nlines": 426, "source_domain": "eyetamil.com", "title": "Hardware Retailers | Eyetamil", "raw_content": "\nRETAIL SHOPPING -சில்லறை வியாபாரம் 1659\nHardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை 166\nBabies - குழந்தைகள் 3\nBicycle Shop - சைக்கிள் விற்பனை நிலையம் 25\nBook Sellers - புத்தக விற்பனையாளர் 71\nButchers - மாமிசம் விற்பனர் 6\nComputer Sellers - கணினி விற்பனையாளர்கள் 4\nElectric Equipment - மின்சார உபகரணங்கள் 1\nFurniture Sales - தளபாடங்கள் விற்பனை 21\nGift Shop - பரிசு பொருட்கள் விற்பனை நிலையம் 54\nGifts Fancy Items - ஆடம்பர பொருட்கள் 11\nGram shops - தானியக் கடைகள் 2\nHardware - வன்பொருள் 14\nIce Cream Stores - ஐஸ் கிரீம் ஸ்டோர்ஸ் 11\nIce Factory - ஐஸ் தொழிற்சாலை 3\nJaffna Sports Shop - யாழ்ப்பாண விளையாட்டு கடைகள் 5\nKitchen Appliances - சமையலறை உபகரணங்கள் 3\nLawyers - வழக்கறிஞர்கள் 19\nPhone Shop/Repair - தொலைபேசி பழுது பார்த்தல் 39\nSuper Market - பல்பொருள்அங்காடி 18\nTelecommunication - தொலைத்தொடர்பு 1\nAudio video shops -ஆடியோ வீடியோ கடைகள் 1\nCarnatic vocalist - கர்நாடக இசைக் கலைஞர் 25\nComposers - இசையமைப்பாளர்கள் 2\nDrummer - டிரம்மர் 2\nFlute - புல்லாங்குழல் 6\nThavil and Nadaswaram - தவில் மற்றும் நாதஸ்வரம் 3\nVocalists - வோகலிஸ்ட்ஸ் (பாடகர்கள்) 23\nASSOCIATION - சமூக நிறுவனங்கள் 224\nSports Clubs - விளையாட்டுக் கழகங்கள் 53\nAuto Dealers - ஆட்டோ டீலர்கள் 21\nAuto Glass - ஆட்டோ கிளாஸ் 1\nAuto Parts - கார் பாகங்கள் 2\nAuto Repair - ஆட்டோ பழுது பார்த்தல் 43\nAuto Wash - ஆட்டோ வாஷ் 5\ncar sales - கார் விற்பனை 7\nAccountants - கணக்காளர்கள் 341\nEmployment - வேலைவாய்ப்பு 7\nEngineering Consultants - பொறியியல் ஆலோசகர்கள் 3\nFreight - சரக்கு பொருட்கள் 3\nImmigration Advisers - குடியேற்ற ஆலோசகர்கள் 7\nImports Exports - இறக்குமதி ஏற்றுமதி 43\nMortgages & Loans - அடவுகள் மற்றும் கடன்கள் 56\nRecruitment - ஆட்சேர்ப்பு 1\nSolicitors - வழக்குறைஞர் 90\nTranslation Services - மொழிபெயர்ப்பு சேவைகள் 2\nCOTTAGE INDUSTRY-குடிசைக் கைத்தொழில் 20\nAquarium - நீர்வாழ் காட்சிசாலை 12\nHandyman - கைத் தொழிலாளி 5\nAuthors and Writers - ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் 33\nDriving Schools - டிரைவிங் பாடசாலைகள் 43\nEducation- Centers - பயிற்சி வகுப்புக்கள் 3\nEducation-Centers - பயிற்சி வகுப்புக்கள் 88\nMartial Arts - மார்ஷியல் ஆர்ட்ஸ் 1\nPoets - கவிஞர்கள் 24\nSchools - பாடசாலைகள் 251\nTamil Schools - தமிழ் பாடசாலைகள் 4\nTuition - வகுப்புக்கள் 14\nFilm Distributors - திரைப்பட விநியோகஸ்தர்கள் 6\nFilm Producers - திரைப்பட தயாரிப்பாளர்கள் 2\nFilm Productions - திரைப்பட புரொடக்சன்ஸ் 2\nGame Machine - விளையாட்டு மெஷின் 2\nMusic Bands - இசை வாத்தியங்கள் 10\nTheaters - திரையரங்குகள் 9\nFASHION AND BEAUTY-ஃபேஷன் மற்றும் அழகு 414\nBeautician - அழகுக்கலை நிபுணர் 41\nBeauty Care - அழகு பராமரிப்பு 113\nBeauty Parlour - அழகுக் கலை நிலையம் 75\nDress Making - ஆடை வடிவமைப்பு 3\nStudio - ஸ்டூடியோ 40\nBanks - வங்கிகள் 51\nForex and Stock - அந்நிய செலாவணி மற்றும் பங்கு 2\nInsurance - காப்புறுதி 30\nLife Insurance - ஆயுள் காப்புறுதி 3\nMoney Transfer - பணப் பரிமாற்றம் 25\nCatering Service - கேட்டரிங் சேவைகள் 52\nCooking Products - சமையல் தயாரிப்புகள் 2\nCool Bars - கூல் பார்கள் 78\nFast Foods - துரித உணவுகள் 22\nGOVERNMENT OFFICERS -அரசாங்க அதிகாரிகள் 1\nGovernment Officers - அரசாங்க அதிகாரிகள் 1\nHEALTH & MEDICINE - சுகாதாரம் மற்றும் மருத்துவம் 155\nDentists - பற்சிகிச்சை நிபுணர் 13\nHomeopathy - ஹோமியோபதி 2\nHospital - மருத்துவமனை 58\nNursing Home - தனியார் மருத்துவமனை 2\nOpticians - மூக்குக்கண்ணாடி விற்பனர் 7\nPharmacies - மருந்தகம் /பாமசி 54\nIT SERVICES- தொழிநுட்ப சேவைகள் 314\nAlarms Security - அறிவுப்பொலி பாதுகாப்பு 24\nComputer Repairs - கணினி பழுது பார்த்தல் 3\nGraphic Design - கிராபிக் வடிவமைப்பு 12\nGraphic Designers - கிராபிக் வடிவமைப்பு 30\nIT Support - தகவல் தொழில்நுட்ப உதவி 4\nWeb Design Services - வலை வடிவமைப்பு சேவைகள் 13\ncomputer epos - கணனி நிகழ்ச்சிகள் 2\nPrinters - அச்சகங்கள் 1\nRadio Broadcasters - வானொலி ஒளிபரப்பாளர்கள் 30\nStudio Hire - வாடகை ஸ்டுடியோ 1\nTV Stations - தொலைக்காட்சி நிலையங்கள் 6\nequipment hire - வாடகை உபகரணங்கள் 1\nmorsing - மோர்சிங் 3\nPARTY SERVICE - மங்களநிகழ்வு சேவை 390\nEntertainers - பொழுது போக்கு கலைஞர்கள் 5\nFunction Halls -வைபவ மண்டபங்கள் 22\nParty Decorations - வைபவ அலங்காரங்கள் 14\nPhotographers - புகைப்படக் கலைஞர்கள் 111\nevent management -நிகழ்ச்சி முகாமை 6\nManufactures - உற்பத்தியாளர்கள் 4\nChurches - தேவாலயங்கள் 143\nDivine Home - புனித இடங்கள் 13\nPlace of Worship - வழிபாட்டுத் தலங்கள் 51\nREPAIR SERVICE -பழுது பார்த்தல் சேவை 69\nAccident Repair - பழுது பார்த்தல் 2\nTailors - தையல் கலை நிபுனர் 6\nSPORTS AND LEISURE -விளையாட்டு மற்றும்பொழுதுபோக்கு 19\nGym Centres - ஜிம் நிலையங்கள் 12\nGym Fitness Centre - உடற்பயிற்சி மையம் 7\nAirlines - ஏயார் லைன்ஸ் 6\nAirports - விமான நிலையங்கள் 1\nApartment House Rental - அபார்ட்மென்ட் ஹவுஸ் வாடகை 5\nBus Services -பேரூந்து சேவைகள் 31\nHotels - ஹோட்டல்கள் 223\nPetrol Sheds - பெற்றோல் நிலையங்கள் 4\nRemoval Services - அகற்றும் சேவைகள் 9\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பன���\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை\nin Hardware Retailers - ஹாட்வேயர் சில்லறை விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kodisvaran.blogspot.com/2016/12/blog-post_2.html", "date_download": "2018-06-25T04:21:29Z", "digest": "sha1:I5WZ55AZYMRZ4KBHLNTVHO4JKOAGWNVB", "length": 8407, "nlines": 88, "source_domain": "kodisvaran.blogspot.com", "title": "கோடிசுவரன்: தலைமறைவானவர் நாட்டில் தான் இருக்கிறார்!", "raw_content": "\nதலைமறைவானவர் நாட்டில் தான் இருக்கிறார்\nஇந்த நாட்டில் எத்தனையோ குற்றவாளிகள், மிகவும் ஆபத்தான, படு பயங்கரமானக் குற்றவாளிகள் கூட, போலிஸ் கண்களில் இருந்து தப்பித்தது கிடையாது எப்போதோ, எங்கயோ அவர்கள் பிடிபட்டு விடுவார்கள். அல்லது சுட்டுத் தள்ளப்படுவார்கள்\nஆனால் இந்திராவின் முன்னாள் கணவர் முகமது ரித்வான் என்னும் பத்மநாதன் மட்டும் போலிஸாரின் கண்களுக்கு அகப்படும் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை நமது ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் கூட மிகவும் சலித்துக் கொள்ளக்கூடிய வகையில் இந்தத் தேடு பணி தொடர்...தொடர்ந்து ........கொண்டே ..........இருக்கிறது\nஇந்த பத்மநாதன் என்னும் ரிதுவான், நீதிமன்ற உத்தரவின் படி, இந்நேரம் தனது கடைசி குழந்தையை தனது முன்னாள் மனைவியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் ஒப்படைக்கவில்லை. என்று நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்ததோ அன்றிலிருந்து அவர் காணப்படவில்லை\nபத்மநாதன் வெளி நாடுகளுக்குப் போகும் நிலையில் இல்லை. காரணம் எல்லாச் சோதனைச் சாவடிகளிலும் அதிகாரிகள் விழிப்பு நிலையில் உள்ளனர் என்கிறார் போலிஸ் படைத்தலைவர்.\nபத்மநாதனுக்கு அவரின் கைது உத்தரவு பற்றி பெரிய விளம்பரம் கொடுத்ததனாலேயே அவர் உஷாராகி விட்டார் என்கிறார் டான்ஸ்ரீ காலிட் அதனாலேயே அவரைக் கைது செய்ய முடியாத நிலை என்கிறார் அவர்\nபோலிஸாரைக் குற்றம் சொல்ல வேண்டாம். நாங்கள் வேண்டுமென்றே அவரைக் கைது செய்யாமல் இருக்கிறோம் என்பது உண்மையல்ல தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்கிறார் அவர்.\nபோலிஸ் படைத் தலைவரின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லக்கூடிய நிலைமையில் நாம் இல்லை. \"வேண்டுமென்றே அவரைக்கைது செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்\" என்று மக்கள் ���ேசுவதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார் நன்றி அவருக்கு அதிகப்படியான விளம்பரம் கிடைத்ததானாலேயே அவர் தலைமறைவாகிவிட்டார் என்பதும் நம்பக்குட்டியதாக இல்லை. தமிழ்ப்பத்திரிக்கைகளைத் தவிர மற்றபடி பெரிய அளவில் எந்த ஊடகங்களும் ரித்துவானைப் பற்றிய செய்திகளைப் போடுவதில்லை.\nஇருந்தாலும் போலிஸார் இன்னும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துகொண்டு வருவதாக அவர் கூறியிருப்பதை வரவேற்போம் இது மிகவும் சாதாரண ஒரு வழக்கு. நிச்சயம் போலிஸார் இதற்கு ஒரு முடிவு காண்பார்கள் என நம்புவோம்\nகேள்வி - பதில் (40)\nRM 50 மில்லியன் வெள்ளியைக் காணோம்\n112 வயதிலும் ஊதித் தள்ளுகிறார் பாட்டி\nதொழிலதிபர் அஜய் ஒரு முன்னோடி\nகேள்வி - பதில் (37)\nசிறார் மதமாற்றம் - தடம் மாறுகிறதா பெர்லிஸ்\nகேள்வி - பதில் (36)\nகேள்வி - பதில் (35)\nஸ்ரீலங்கா அதிபரின் கம்பீர வருகை..\nரோஹிங்யா சமுகத்தின் மீதான தாக்குதல்\nஆனாலும் எங்களுக்குப் பஞ்சமே இல்லை\nதலைமறைவானவர் நாட்டில் தான் இருக்கிறார்\n©2016 அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும. Travel theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersalem.blogspot.com/2011/11/40000.html", "date_download": "2018-06-25T03:50:20Z", "digest": "sha1:D2OTQEIC2LMZ4CPYJZ5XSNHFVN5UUS7M", "length": 13135, "nlines": 226, "source_domain": "teachersalem.blogspot.com", "title": "TEACHER SALEM: சமச்சீர் கல்வி புத்தகங்களை திருத்த 40,000 ஆசிரியர்கள்", "raw_content": "\nசமச்சீர் கல்வி புத்தகங்களை திருத்த 40,000 ஆசிரியர்கள்\nசமச்சீர் கல்வி இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.\nஆனால் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் நிறைய பிழைகள் இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.\nமேலும் ஒரு பகுதியினர், சமச்சீர் கல்வி புத்தகம் தரமானதாக இல்லை என்றும் குறை கூறிவருகின்றனர்.\nஇதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்குமான சமச்சீர் கல்வி புத்தகங்களில் இடம் பெற்றுள்ள முரண்பாடான தகவல்கள், பிழைகள் ஆகியவற்றை நீக்குவதற்காக வல்லுனர் குழு அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது.\nஅதன்படி ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் 1200 ஆசிரியர்கள் முதல் 1500 ஆசிரியர்கள் என அனைத்து மாவட்டத்திலும் இருந்து மொத்தம் 40 ஆயிரம் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையின் கீழ் பிழைகள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.\nஅனைத்து பாட ஆசிரியர்களும் ஒவ்வொரு வகுப்பு பாடப்புத்தகங்களை வரிவரியாக படித்துப் பார்த்து, அதில் உள்ள பிழைகளை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்.\nஇப்படி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் பட்டியல்களில் குறிப்பிடப்படும் பிழைகள் மீதான கருத்துக்களை சென்னையில் உள்ள வல்லுனர் குழு ஆய்வு செய்யும். இறுதி முடிவுக்கு பிறகு பாடத்தில் இடம் பெறும்.\nஇந்த பணியை ஜனவரி மாதத்துக்குள் முடிக்க வேண்டும். ஜனவரி 30ம் தேதிக்கு பிறகு திருத்தப்பட்ட புதிய பாடப்பகுதிகள் சிடிக்களாக தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு வழங்கப்படும். அதற்கு பிறகே புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் தொடங்கும்.\nஇந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் பருவமுறை வர உள்ளதால், ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனி புத்தகம் அச்சிடவும் அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்க பயன்படும் மென்பொருள் PAYROLL 8.1&8.2\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ...\nதமிழ் எழுதியை உபயோகப் படுத்த தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை\nஇந்தியன் ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் இதர வசதிகளுக்கு\nசமச்சீர் கல்வி ‍பாடநூல் கழகம் தமிழ்நாடு\nதமிழ்நாடு தேர்வுகள் மற்றும் ரிசல்ட்\nஇந்தியா – Google செய்திகள்\nஇன்ட்லி - தமிழ் செய்திகள்\nஜூன் 27-ம் தேதி நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ ட்ரெய்லர் வெளியீடு\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nபள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகள்.. விரைவில் அரசாணை ...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு பதவியுயர்வு கலந்தாய்வு ரத்து செய்ததை கண்டித்து பொதுச் செயலாளர் அறிக்கை\nசாம்சுங் மொபைல் S9 vs S8\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஆசிரியர்கள் கோரிக்கை ���ொடர்பான \"பைல்\"ஓரங்கட்டப்பட்டது\nஎன்டர் ப்ளஸ் ™ +\nகுறைந்த இணைய வேக இணைப்பில் (2g) பேஸ் புக்கை பயன்படுத்துவது எப்படி\nலீப் இயருக்கு (Leap year) மட்டும் 366 நாட்கள் வருவதேன் \nசமூக நலம் - சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.\nஎஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் \"இ-வித்யா\" திட்டம் அறிமுகம்\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nதமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள்\nஇயக்குனர் சேரனின் கனவுத் தொடராக வெளிவந்த டூரிங் டாக்கீஸ் நாவலை டவுன்லோட் செய்ய ...\nஆசிரியர்கள், மாணவர்கள் & பெற்றோர்கள் நண்பன்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்\nநமது குழுவின் பிற வலைபூக்கள்\n1.தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வார,மாத‌ இதழ்கள் மற்றும் தமிழ் மென்புத்தகங்கள் தரவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/193067/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-25T04:28:13Z", "digest": "sha1:J4VHVAOTDCQKLCQG3UZRWPMRHVZLMTAQ", "length": 11640, "nlines": 196, "source_domain": "www.hirunews.lk", "title": "கோட்டாவை கைது செய்வதற்கான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகோட்டாவை கைது செய்வதற்கான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதையும், அவர் கைதுசெய்யப்படுவதையும் தடுத்து விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் ப்ரதீ பத்மன் சூரியசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர முதலான நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்���து.\nடீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின்போது நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு மீது இன்று இடம்பெற்ற விசாரணைகளின்போது சட்டமா அதிபரும், மனுதாரர் தரப்பினரும் இரண்டு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.\nஇதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதுடன், வழக்கு விசாரணைகள் இடம்பெறும் கொழும்பு நீதவான் நீதிமன்றின் அறிவித்தல் கிடைத்தவுடன் அங்கு முன்னிலையாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குறித்த மனு எதிர்வரும் 25 ஆம் திகதி தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.\nதேரரின் கருத்துக்காக அரசாங்கம் சீற்றமடையக் கூடாது\nஇறக்குமதி பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ள வரி\nகொழும்பில் மேலும் ஓர் துப்பாக்கிச் சூடு\nஅஞ்சல் பணியாளர்கள் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விட பின்தங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி\nசிகிச்சைப் பெற்று வந்த யானை மாயம்\nஉயிர் நீத்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை இன்று\nதுருக்கியின் ஜனாதிபதியாக மீண்டும் ரிஷப் தாயின் ஏர்டோகன்\nநைஜீரியாவில் இடம்பெற்ற இனக் கலவரத்தில் 86 பேர் பலி\nஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய...\nபிரிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம்\nஇந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் பலி\nஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்\nதானசாலைகளை ஏற்பாடு செய்கின்றவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nகளுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்..\nமட்டக்களப்பு - களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார்... Read More\nநடிகர் சூரியின் மகளா இது...\nஉணவகத்தில் கொத்���ு ரொட்டி வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - காணொளி\nமூன்று விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த காவல்துறை\nபனாமா அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த இங்கிலாந்து\nவிக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இலங்கை\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nநடிகர் சூரியின் மகளா இது...\nபிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..\nயாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\nசர்ச்சையை கிளப்பிவிட்டு தலைமறைவான பிரபல சின்னத்திரை நடிகை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-06-25T03:47:17Z", "digest": "sha1:2SHC4FM6CYB4SET7K46ACUAUOS2XB2RM", "length": 5138, "nlines": 48, "source_domain": "www.inayam.com", "title": "நவாலி படுகொலை நினைவு நாள் இன்று | INAYAM", "raw_content": "\nநவாலி படுகொலை நினைவு நாள் இன்று\n1995ஆம் ஆண்டு நவாலி சென்.பீற்றஸ் தேவாலயத்தின் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 22ஆவது நினைவுதினம் இன்றாகும்.\nகடந்த 1995ஆம் ஆண்டு இதே நாளில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினர், வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்த, விமானப்படையும் அவர்களுடன் இணைத் தாக்குதல் நடத்தியது.\nதமது சொந்த இடங்களையும் உடைமைகளையும் விட்டுவிட்டு நவாலி புனித பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சம் புகுந்த மக்களை குறிவைத்து, தேவாலயத்தின் மீதும் ஆலயத்தின் மீதும் விமானப்படையினர் நடத்திய சரமாரி குண்டுத்தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர்.\nஅத்துடன், அன்று காலை முதல் வலி மேற்கு, தெற்கு பிரதேசங்களான அளவெட்டி, சண்டிலிப்பாய், மூளாய், பொன்னாலை என வடபகுதியின் நாலாபுறமும் பீரங்கித் தாக்குதல், ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டன.\nஅன்றைய தினம் உயிரிழந்த உறவுகளின் நினைவாக, நவாலியில் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, வருடாவருடம் அங்கு தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nயாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல்\nவிக்னேஸ்வரனின் நூலை வெளியிட்டு வைத்தார் சம்பந்தன்\nசிறுத்தை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு\nகிளிநொச்சியில் மூன்று உருவச்சிலைகள் திறப்பு\nஇரட்டைக் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 3 இலட்சம் ரூபா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-14-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%C2%A0-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-25T03:56:40Z", "digest": "sha1:VPIBN74OG7JGZOKQGZSVOY3PKUTP3MWD", "length": 4259, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "ரொரன்ரோவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம் | INAYAM", "raw_content": "\nரொரன்ரோவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்\nரொரன்ரோவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நீரினுள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.\nலேக் லூயிஸ் பகுதியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டிய தூரத்தில் உள்ள கோல்டன் எனப்படும் நகருக்கு சற்று வெளியே உள்ள பகுதியில் இந்த துயரச் சம்வம் இடம்பெற்றுள்ளது.\nசுடுநீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் ஒருவர் மூழ்கிவிட்டதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, அங்கு விரைந்த அவசர மருத்துவப் பிரிவினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை இதுரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து சிறுவனின் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தோன்றவில்லை என்று கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅமைதிகாப்பு நடவடிக்கைக்காக 12 கனேடிய படையினர் மாலிக்கு சென்றடைந்துள்ளனர்\nகனடாவில் சாதனை படைக்கும் அபிசா யோகரத்தினம்\nகனடா இறைவரி ஏஜென்சி மோசடியில் புதிய திருப்பம்\nதவறி விழுந்த 75 வயது முதியவர் மீட்பு\nபிரம்ப்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது இளைஞன் காயம்\nகனடா எல்லையைத் தாண்டி அமெர���க்காவிற்குள் சென்ற பிரான்ஸ் நாட்டு பெண் கைது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/100-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-25T03:49:55Z", "digest": "sha1:KW7LBXCZNIWRERE5SFSUBL5ZJNMMQDP2", "length": 5207, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்கள் கைது | INAYAM", "raw_content": "\n100 கிலோ தங்க நாணயத்தை கொள்ளையடித்தவர்கள் கைது\nஜெர்மனி தலைநகர் பெர்லினில் அரிய நாணயங்களை பாதுகாத்து வரும் அருங்காட்சியகம் உள்ளது. ‘போடு’ என்ற பெயரிலான இந்த அருங்காட்சியகத்தில் 5,40,000 நாணயங்கள் உள்ளன. ஜெர்மனியின் மதிப்புமிக்க அருங்காட்சியகங்களில் ஒன்றான இதற்கு குண்டுதுளைக்காத கண்ணாடியால் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nஇங்கு 100 கிலோ எடையில், 53 செ.மீ. விட்டம் 3 செ.மீ. தடிமன் அளவில் சுத்த தங்கத்தால் ஆன கனடா நாட்டு நாணயம் ஒன்று பாதுகாக்கப்பட்டு வந்தது. 2-ம் எலிசெபத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட இந்த நாணயம் தூய்மையான தரத்துக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருந்தது. இதன் மதிப்பு 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.26 கோடி) என மதிப்பிடப்பட்டு உள்ளது.\nமிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த இந்த நாணயத்தை கடந்த மார்ச் மாதம் மர்மநபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றனர். அருங்காட்சியக ஜன்னலை உடைத்து நாணயத்தை திருடிச்சென்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் ஜெர்மனியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த பெர்லின் நகர போலீசார், அங்குள்ள நியூகொய்லின் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் நாணய கொள்ளையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் அந்த நாணயத்தை போலீசார் மீட்டனரா என்பது குறித்து தெரியவில்லை. அதை கொள்ளையர்கள் உருக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉணவு கிடைக்காமல் பசியால் வாடும் 14 நாடுகள்\nவடகொரியா விவகாரத்தில் டிரம்ப் ‘பல்டி’\nபாலஸ்தீன அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்\nஎத்தியோப்பியா பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nதேர்தலில் - நவாஸ் மகள் 2 தொகுதிகளில் போட்டி\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/18426-nerpada-pesu-part-2-18-08-2017.html", "date_download": "2018-06-25T03:44:51Z", "digest": "sha1:CFJ5IRS5RI5QSMYAG44BSNCQWLFBRTMY", "length": 4537, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு பாகம் 2 - 18/08/2017 | Nerpada Pesu Part 2 - 18/08/2017", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nநேர்படப் பேசு பாகம் 2 - 18/08/2017\nநேர்படப் பேசு பாகம் 2 - 18/08/2017\nநேர்படப் பேசு - 11/06/2018\nநேர்படப் பேசு - 09/06/2018\nநேர்படப் பேசு - 08/06/2018\nநேர்படப் பேசு - 07/06/2018\nநேர்படப் பேசு - 06/06/2018\nநேர்படப் பேசு - 05/06/2018\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/category/astrology/", "date_download": "2018-06-25T03:58:57Z", "digest": "sha1:QZSNTGH377JYLBONJMRKICLM7KGRDCP6", "length": 10768, "nlines": 129, "source_domain": "expressnews.asia", "title": "Astrology – Expressnews", "raw_content": "\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\nஅடியார் யோகா மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.\nகோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கும்\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள் ஆளுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில பாவ கிரகங்களாகவும் உள்ளன. அதே சமயத்தில் ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கேற்ப இந்த அம்சங்கள் மாறுபடுவதுண்டு. ஒருவருக்கு நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு …\nமாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு ஊக்கமளிக்கப்படும்: சாய்ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு\nMay 23, 2017\tAstrology, Technology Comments Off on மாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு ஊக்கமளிக்கப்படும்: சாய்ராம் பொறியியல் கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு\nபொறியியல் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அனைத்து வகையிலும் தொடர்ந்து ஊக்கமளிக்கப்படும் என்று சாய் ராம் கல்லூரி நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சாய் பிரகாஷ் லியோ முத்து தெரிவித்திருக்கிறார். கோ கார்ட் விளையாட்டில் ஒரு பிரிவான லூஸ்கார்ட் குழு போட்டியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும், சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் வடிவமைப்பு போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கும், பாஜா என்றழைக்கப்படும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், ஃபார்முலா கிரீன் 2017 …\nதனி தனியே 27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்.\nMarch 20, 2017\tAstrology, Spiritual Comments Off on தனி தனியே 27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்.\nஉங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ …\nஅதிர்ஷ்ட கற்களை எப்படி அணிய வேண்டும்\nஎன்னிடம் சில தினங்களுக்கு ம���ன்பு ஒருவர் வந்தார். அவர் தன் ஜாதகத்தை என்னிடம் காட்டி பல பிரச்சினைகளை சொன்னார். நான் அவர் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து பலன் கூறினேன். அவர் அனைத்தும் உண்மை தான் ஆனால் எனக்கு என்ன பரிகாரம் சொல்வீர்கள் என்றார். நான் அவர் கையில் அணிந்து இருந்த மரகதக்கல் மோதிரத்தை அவிழ்த்து கோயில் உண்டியலில் போடுமாறு கூறினேன். அவர் ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். …\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\nசந்திரன்ஸ் யுவா பவுண்டெசன், ‘முழு சமுதாய மாரத்தான்’\nகோவை இந்தியன் பவுண்டேஷன் சார்பாக விஜய் 44-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\nDR.S.அனிதா MBBS” திரைப்படத்தில் பிக்பாஸ் ஜூலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-3/industry-tools-machinery", "date_download": "2018-06-25T04:06:44Z", "digest": "sha1:FTPTQE7WVDWFLYGTOZ6X6WXM75OEFYH6", "length": 5623, "nlines": 103, "source_domain": "ikman.lk", "title": "தொழில் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் விற்பனைக்கு கொழும்பு 3", "raw_content": "\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nதொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nகொழும்பு 3 உள் தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nகொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, தொழிற்துறை உபகரணங்கள் மற்றும் சாதனங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக ���ிற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/02/Mahabharatha-Adiparva-Section31.html", "date_download": "2018-06-25T04:13:00Z", "digest": "sha1:6LGT6WY3UZEBY3RDL3WNSNBBDALQ3JHW", "length": 35270, "nlines": 101, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வாலகில்யர்களின் கோபம்! | ஆதிபர்வம் - பகுதி 31 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 31\n(ஆஸ்தீக பர்வம் - 19)\nபதிவின் சுருக்கம் : சௌனகர் கேட்ட கேள்விகள்; கசியபர் செய்த வேள்வியில் வாலகில்யர்களை அவமதித்த இந்திரன்; மற்றொரு இந்திரனை உருவாக்கத் தவமிருந்த வாலகில்யர்கள்; கருடனின் பிறப்புக்குக் காரணமாக அமைந்த வாலகில்யர்கள்...\nசௌனகர், \"ஓ சூதப் புதல்வா {சௌதியே}, ”இந்திரன் செய்த தவறு என்ன {சௌதியே}, ”இந்திரன் செய்த தவறு என்ன அவன் கவனக்குறைவாகச் செய்த செயல் என்ன அவன் கவனக்குறைவாகச் செய்த செயல் என்ன எப்படி வாலகில்யர்களின் தவப்பயனின் விளைவால் கருடன் பிறந்தான் எப்படி வாலகில்யர்களின் தவப்பயனின் விளைவால் கருடன் பிறந்தான்(1) கசியபர் எப்படிப் பறவைகளின் அரசனை {கருடனை} மகனாக அடைந்தார்(1) கசியபர் எப்படிப் பறவைகளின் அரசனை {கருடனை} மகனாக அடைந்தார் எப்படி எல்லா உயிரினங்களாலும் வெல்ல முடியாதவனாகவும், கொல்ல முடியாதவனாகவும் அவன் {கருடன்} இருக்கிறான் எப்படி எல்லா உயிரினங்களாலும் வெல்ல முடியாதவனாகவும், கொல்ல முடியாதவனாகவும் அவன் {கருடன்} இருக்கிறான்(2) எப்படி அந்த விண்ணோடியால் விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லவும், விரும்பிய சக்தியை அடையவும் முடிகிறது(2) எப்படி அந்த விண்ணோடியால் விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லவும், விரும்பிய சக்தியை அடையவும் முடிகிறது இவ்விவரங்கள் புராணங்களில் உள்ளதெனில் நான் அதைக் கேட்க விரும்புகிறேன்\" என்று கேட்டார் {சௌனகர்}.(3)\nஅதற்குச் சௌதி, \"நீர் கேட்பவையெல்லாம் உண்மையில் புராணங்களில் உள்ளவைதான். ஓ இருபிறப்பாளரே {பிராமணரே}, நான் அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன் கேட்பீராக.(4) முன்பொரு காலத்தில், உயிரி��ங்களின் தலைவரான {பிரஜாபதியான} கசியபர், புத்திரப்பேறுக்காக வேள்வி நடத்தினார், முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும் அவருக்கு உதவி செய்தனர்.(5) கசியபர், இந்திரனையும், அவனுக்கு உதவியாகத் துறவிகளான வாலகில்யர்களையும், மற்ற தேவர்களையும் வேள்விக்குத் தேவையான எரிபொருளைக் {சமித்துக்களை} கொணர்வதற்கு நியமித்திருந்தார்.(6) தேவனான இந்திரன், மலைக்கு நிகரான பெரும் சுமையைத் தன் பலத்திற்கேற்றபடி எந்தவொரு சிரமுமின்றிக் கொண்டு வந்தான்.(7) வரும் வழியில், கட்டைவிரல் அளவே உள்ள வாலகில்ய முனிவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பலாச இலையின் குச்சியைச் சுமந்து கொண்டு வருவதைக் கண்டான்.(8)\nஅந்த முனிவர்கள் உணவில்லாமல் மிகவும் உடல்மெலிந்து, அவர்கள் உடலுக்குள்ளே தங்கள் உடல் மறைந்திருந்தனர் {எலும்போடு ஒட்டி இருந்தனர்}. பாதையிலே மாடுகளின் குளம்புகள் ஏற்படுத்திய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மிகவும் சிரமப்படும் அளவுக்குப் பலவீனமாக அவர்கள் இருந்தனர்.(9) புரந்தரன் (இந்திரன்), தனது பலத்தில் கர்வங்கொண்டு, அவர்கள் தலைக்குமேல் தாண்டிச் சென்றது[1] மட்டுமல்லாமல், அவர்களைத் திரும்பிப்பார்த்து, கேலியாகச் சிரித்தும் அவமதித்தான்.(10) இப்படி அவமதிக்கப்பட்ட முனிவர்கள் மிகுந்த கோபமும், துன்பமும் கொண்டு ஒரு பெரிய வேள்விக்கு ஏற்பாடு செய்து, இந்திரனைப் பீதியடையச் செய்தனர்.(11)\n[1] தலையைத் தாண்டிச் செல்வது அவமதிக்கும் செயலாகவே இன்றும் நம்மால் கொள்ளப்படுகிறது.\n கேளும், தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற, விரதங்களை மேற்கொள்பவர்களும், ஞானமுள்ளவர்களும், சிறந்தவர்களுமான அந்தத் துறவிகள் வேள்வித்தீயில், சுத்தமான நெய்யை விட்டு, சத்தமாக,(12) “அனைத்து இடத்திற்கும் தன் விருப்பப்படி செல்லக்கூடியவனும், விரும்பிய அளவு சக்தியை அடையக்கூடியவனும், (இப்போது) இருக்கும் தேவர்களின் தலைவனுக்கு அச்சத்தைத் தரக்கூடியவனாக இன்னொரு இந்திரன் உண்டாகட்டும். எங்கள் தவங்களின் பயனாக மனம் போல் வேகங்கொண்டவனாகவும்[2], பயங்கரமானவனாகவும் ஒருவன் தோன்றட்டும்” என்று மந்திரங்களைச் சொன்னார்கள்.(13,14) இதைக் கேள்விப்பட்டவனும், ஆயிரம் வேள்விகளைச் செய்தவனுமான தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பெரும் அச்சங்கொண்டு, நோன்புகள் நோற்கும் கசியபரிடம் தஞ்சம் புகுந்தான்.(15)\n[2] மனம் போன்ற வேகம் என்றால் அளவிட முடியாத வேகம் என்று பொருள். இங்கிருந்து நாம் சூரியனை நினைத்துக் கொள்கிறோம். அப்படியானால் நம் மனமானது சூரியனை அடைந்த விட்டதாகப் பொருள். இதுவே அளவிட முடியாத மனோவேகமாகும்.\nபிரஜாபதியான கசியபர் இந்திரனிடம் இருந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டு, வாலகில்யர்களிடம் சென்று அவர்களது வேள்வி வெற்றிகரமாக முடிந்ததா என்று கேட்டார்.(16) அந்த உண்மை பேசும் முனிவர்கள், \"நீங்கள் சொல்வது போலவே நடக்கட்டும்\" என்றனர். பிரஜாபதியான கசியபர் அவர்களை அமைதிப்படுத்தி,(17) \"பிரம்மனின் வார்த்தைகளால், இவன் (இந்திரன்) மூன்று உலகங்களிலும் தேவர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டுள்ளான். துறவிகளே, நீங்களும் மற்றுமொரு இந்திரனை உற்பத்தி செய்யப் பாடுபடுகிறீர்கள்(18) சிறந்தவர்களே, பிரம்மனின் வார்த்தைகளைப் பொய்யாக்காமல் இருக்கச் செய்வதே உங்களுக்குத் தகும். உங்களுடைய இந்த முயற்சியும் பலனில்லாமல் போகவேண்டாம்.(19) பெரும்பலம் கொண்டவனாக, சிறகுள்ள உயிரினங்களுக்கு இந்திரனாக (தலைவனாக) ஒருவன் தோன்றட்டும். உங்கள் முன் பணிந்து நிற்கும் இந்த இந்திரன் மீது கருணை கொள்ளுங்கள்\" என்று சொன்னார் {கசியபர்}.(20) கசியபரால் இப்படி வேண்டிக்கொள்ளப்பட்ட வாலகில்யர்கள், முனிவர்களில் முதல்வரான பிரஜாபதி கசியபருக்குத் தங்கள் மரியாதைகளைச் செலுத்திவிட்டுப் பேசத் தொடங்கினர்.(21)\nஅந்த வாலகில்யர்கள், \"ஓ பிரஜாபதி எங்கள் எல்லோராலும் நடத்தப்படும் இந்த வேள்வியானது ஓர் இந்திரனுக்காக நடைபெறுகிறது எங்கள் எல்லோராலும் நடத்தப்படும் இந்த வேள்வியானது ஓர் இந்திரனுக்காக நடைபெறுகிறது உண்மையில் அவன் உமக்கு மகனாகப் பிறக்கவே இந்த வேள்வி நடைபெறுகிறது.(22) இதன் பலனை உம் கையிலேயே விடுகிறோம். இந்த விஷயத்தில் எது நன்மையாகவும், சரியாகவும் இருக்குமோ அதைச் செய்யும்\" என்று சொன்னார்கள்.(23)\nசௌதி தொடர்ந்தார், \"அப்பொழுது, மனதிற்கினியவளும், நற்பேறு பெற்றவளும், நோன்பு நோற்பவளும், தக்ஷனின் நன்மகளுமான வினதை, பிள்ளைப்பேற்றின் மீதுள்ள ஆசையால், தனது நோன்புகளை முடித்துக் குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, உறவுக்கான சரியான கனிதரும் காலம் வந்தவுடன் தனது நாயகனை நெருங்கினாள். கசியபர் அவளிடம்,(24,25) \"மதிப்புக்குரியவளே, நான் நடத்திய வேள்வி இப்போது க���ி தந்திருக்கிறது. நீ என்ன ஆசைப்பட்டாயோ அஃது உனக்குக் கிடைக்கும். மூன்று உலகங்களுக்கும் தலைவர்களான வீர மகன்கள் இருவர் உனக்குப் பிறப்பார்கள்.(26) எனது வேள்வியின் தூய்மையான நோக்கத்தாலும், வாலகில்யர்களின் தவப்பயனாலும், அந்த மகன்கள் மிகுந்த நற்பேறு பெற்றவர்களாகவும், மூவுலகங்களாலும் வழிபடத் தகுந்தவர்களாகவும் இருப்பார்கள்\" என்று சொன்னார்.(27)\nபுகழ்பெற்றவரான கசியபர் மீண்டும் அவளிடம் {வினதையிடம்}, \"இந்தப் புனிதமான விதைகளை, மிகுந்த கவனத்துடன் சுமந்து வா.(28) இந்த இருவரும் எல்லாச் சிறகுள்ள உயிரினங்களுக்கும் {பறவைகளுக்கும்} தலைவர்கள் ஆவார்கள். நினைத்த மாத்திரத்தில் நினைத்த உருவை அடையும் இந்த வீரமிக்க விண்ணோடிகள் மூன்று உலகங்களாலும் மதிக்கப்படுவார்கள்\" என்று சொன்னார்.(29)\nநடைபெற்ற காரியங்களால் திருப்தியடைந்த பிரஜாபதி {கசியபர்}, ஆயிரம் வேள்வி செய்த இந்திரனிடம், \"பெரும் பலமும் வீரமும் மிக்க இரு சகோதரர்கள் உனக்கு உதவி செய்யக் கிடைப்பார்கள்.(30) அவர்களால் உனக்கு எந்த இன்னலும் ஏற்படாது. உன் வருத்தம் தீரட்டும், நீயே எல்லோருக்கும் தலைவனாக இருப்பாய்.(31) இனி எப்போதும், பிரம்மனின் பெயரை உச்சரிப்பவர்களைச் சிறுமைப்படுத்தாதே. கோபக்காரர்களை, இடியைப் போன்ற வார்த்தைகளை உச்சரிப்பவர்களை அவமதிக்காதே\" என்று அறிவுரை கூறினார்.(32)\nஇதைக் கேட்ட இந்திரன் பயத்தை விட்டு, தேவலோகம் சென்றான். வினதையும், தனது நோக்கம் நிறைவேறியதால், மிகவும் மகிழ்ந்தாள்.(33) அவள் அருணன் மற்றும் கருடன் ஆகிய இரு மகன்களைப் பெற்றாள். குறை உடலுடன் பிறந்தவனான அருணன் சூரியனுக்குச் சாரதியாக நின்றான்.(34) கருடனுக்குப் பறவைகளின் தலைமை கொடுக்கப்பட்டது. ஓ பிருகுவின் வழித்தோன்றலே {சௌனகரே}, கருடனின் பெரும் சாதனைகளைக் கவனமாகக் கேளும்\" {என்றார் சௌதி}.(35)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், இந்திரன், காசியபர், வாலகில்யர், வினதை\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்ய�� அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தத��சர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்���ா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:30:38Z", "digest": "sha1:AQXLAM3CSL2PKOHBWBG3XXT2XNCN5R6X", "length": 7386, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆய்கென் வொன் பொம் போவர்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆய்கென் வொன் பொம் போவர்க்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆய்கென் வொன் பொம் போவர்க்\nஆய்கென் வொன் பொம் போவர்க் (Eugen von Böhm-Bawerk, பெப்ரவரி 12, 1851 - ஆகத்து 27, 1914) ஒரு ஆத்திரிய பொருளியலாளர், மார்க்சிய விமர்சகர்.\nபொம் போவர்க்கின் மார்க்சிய உழைப்பு அளவு மதிப்புக்கோட்பாட்டை நோக்கிய விமர்சனம் முக்கியமானது. பொம் போவர்க் முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டவில்லை மாறாக அவர்களுக்கு உதவுகிறார்கள் என்றார். தொழிலாளர்களுக்கு வருமானம், நிறுவனம் அந்த உற்பத்தியில் இருந்து வருமானம் பெறும் முன்னரே தரகிறது. இந்த நேர வித்தியாசத்தை மார்க்சிய கோட்பாடு கருத்தில் கொள்ளவில்லை.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2016, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005260.html", "date_download": "2018-06-25T04:06:35Z", "digest": "sha1:USDWEEZ6ACMJ72TIK24SECMTNYEEALTF", "length": 5627, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "நாட்டுப்புற இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு", "raw_content": "Home :: இலக்கியம் :: நாட்டுப்புற இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு\nநாட்டுப்புற இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு\nநூலாசிரியர் தொகுப்பு: டாக்டர் ஆறு. அழகப்பன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநாலடியார் - மூலமும் பொழிப்பு விளக்கவுரைகளும் ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் அவரும் நானும்\nபாவை விளக்கு நான்காவது ஹனுமான் மா சே துங்\nவீணா ஒரு வீணை மெக்காலே சுவாமி விவேகானந்தர் வரலாறு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1841", "date_download": "2018-06-25T04:04:19Z", "digest": "sha1:H42344UWMEPNPDEPJNIZWLNKE6R5SGOP", "length": 9167, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Tonga: Lenje மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Tonga: Lenje\nGRN மொழியின் எண்: 1841\nISO மொழியின் பெயர்: Lenje [leh]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tonga: Lenje\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C11381).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTonga: Lenje க்கான மாற்றுப் பெயர்கள்\nLenje (ISO மொழியின் பெயர்)\nTonga: Lenje எங்கே பேசப்படுகின்றது\nTonga: Lenje க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Tonga: Lenje தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tonga: Lenje\nTonga: Lenje பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளு��்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2732", "date_download": "2018-06-25T04:03:44Z", "digest": "sha1:5OL2UUIGEMELWXPFFXUPQ4B2LFR62N3J", "length": 9775, "nlines": 70, "source_domain": "globalrecordings.net", "title": "Zapotec, Cajonos மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Zapotec, Cajonos\nGRN மொழியின் எண்: 2732\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zapotec, Cajonos\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமை��்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. (A11701).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Zapotec, Cajonos இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nZapotec, Cajonos க்கான மாற்றுப் பெயர்கள்\nZapotec, Cajonos எங்கே பேசப்படுகின்றது\nZapotec, Cajonos க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Zapotec, Cajonos தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Zapotec, Cajonos\nZapotec, Cajonos பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செ���்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3623", "date_download": "2018-06-25T04:05:02Z", "digest": "sha1:2SQRZVF56BSPSKW4H2ER4LPXMKABVHXV", "length": 9905, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Gula'alaa/Uru மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 3623\nROD கிளைமொழி குறியீடு: 03623\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80491).\nகிறிஸ்தவ இசை,பாடல்கள்,கீதங்களின் தொகுப்பு (A80492).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C13141).\nGula'alaa/Uru க்கான மாற்றுப் பெயர்கள்\nGula'alaa/Uru க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Gula'alaa/Uru தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gula'alaa/Uru\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4514", "date_download": "2018-06-25T04:06:12Z", "digest": "sha1:FHGVXMC3ONY7VLMAC7XMF7W5FAYU5K22", "length": 10493, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Gadsup: Aiyura மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Gadsup: Aiyura\nGRN மொழியின் எண்: 4514\nROD கிளைமொழி குறியீடு: 04514\nISO மொழியின் பெயர்: Gadsup [gaj]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Gadsup: Aiyura\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74528).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C74528).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Gadsup Group)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C11960).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nGadsup: Aiyura க்கான மாற்றுப் பெயர்கள்\nGadsup: Aiyura எங்கே பேசப்படுகின்றது\nGadsup: Aiyura க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Gadsup: Aiyura தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gadsup: Aiyura\nGadsup: Aiyura பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=22596", "date_download": "2018-06-25T03:57:50Z", "digest": "sha1:35UPTTDGYFXRFTUROY6R254O6GX27IWP", "length": 4789, "nlines": 68, "source_domain": "metronews.lk", "title": "கண்டி மாவட்டத்தில் இன்று 10 மணியுடன் ஊரடங்கு நீக்கம் - Metronews", "raw_content": "\nகண்டி மாவட்டத்தில் இன்று 10 மணியுடன் ஊரடங்கு நீக்கம்\nகண்டி நிர்வாக மாட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு இன்று காலை 10 மணிக்கு நீக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகண்டியில் நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் இன்று காலை 10 மணியுடன் ஊரடங்கை உத்தரவை நீக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.\nகமல்ஹாசன் கேட்ட கேள்வியில் பீதியாகிய சென்ராயன்….\nபிக்பாஸ் 2 வது சீசன் தொடங்கிய நிலையில் வீட்டில்...\n ஜான்வி குறித்து இஷான் கட்டார் கூறியது என்ன….\nஇஷான் கடார் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் தங்கள்...\nமீண்டும் மீண்டும் கவர்ச்சியில் குளிக்கும் எமிஜாக்சன்; இப்போது காதலனின் மேல் ஏறி நின்று குளிக்கிறார்……\nமதராச பட்டிணம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எமி...\nகமலுடன் இணையும் சியான் விக்ரம்; பரபரப்பான அடுத்த கட்டம் என்ன…\nகமல்ஹாசன் தயாரிப்பில் 'தூங்காவனம்' படத்தை ...\nப்ரியங்கா சோப்ராவின் காதல் வளையில் சிக்கிய பாடகர்; கொடுமையின் உச்சம்….\nவிஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமான...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-06-25T04:23:29Z", "digest": "sha1:QR7EDUDQ3VBBF2BGHZVNRU5IICL2Z5GZ", "length": 7110, "nlines": 114, "source_domain": "newuthayan.com", "title": "சிறுநீர் கழிக்கச் சென்ற இளைஞன் - மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nசிறுநீர் கழிக்கச் சென்ற இளைஞன் – மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழப்பு\nபதிவேற்றிய காலம்: Jun 13, 2018\nகொழும்பு மாளிகாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்த இளைஞன் உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது. நித்திரை மயக்கத்தில் நடந்து சென்று சிறுநீர் கழிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், 5 ஆவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஅநுராதபுரம், பஹமல்கொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த உபுல் குமார என்ற 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஅனு­நா­யக்க தேர­ரின் உரைக்கு- மைத்­திரி, ரணில் கடும்…\nபிணை முறி மோசடி விவகாரம்- சில தகவல்களை வெளியிட முடியாது\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரதி அமைச்­சர் -நிய­ம­னம் ஏன்\nஉல­கக்­கிண்­ணத் தொடர்­தான் எதிர்­கா­லத்தை முடி­வு­செய்­யும்\nஅனு­நா­யக்க தேர­ரின் உரைக்கு- மைத்­திரி, ரணில் கடும் கண்­ட­னம்\nபிணை முறி மோசடி விவகாரம்- சில தகவல்களை வெளியிட முடியாது\nகொத்து ரொட்டிக்குள் தவளை- -அதிர்ச்சியடைந்த நபர்\nவடக்கு, கிழக்கில் – வீடுகளை அமைக்கும் சீனா- இந்தியா கவலை\nயாழ்ப்பாண நக­ரப் பகு­தி­க­ளில் இர­வு­வேளைகளில் வாகனங்களில் நடமாடும் பெண்­கள்\nஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்\n கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்\nயாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்-…\nஅனு­நா­யக்க தேர­ரின் உரைக்கு- மைத்­திரி, ரணில் கடும் கண்­ட­னம்\nபிணை முறி மோசடி விவகாரம்- சில தகவல்களை வெளியிட முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2017_01_01_archive.html", "date_download": "2018-06-25T04:18:18Z", "digest": "sha1:ANLPXQKBBX4ZQIZPY77HRWWZM7KD2NVH", "length": 63929, "nlines": 913, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2017-01-01", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\n2017இல் உலகம் பற்றிய ஓர் ஆய்வு\n2017-ம் ஆண்டில் உலகின் போக்கை அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்படி மாற்றப் போகின்றார் என்ற கரிசனை பல உலக அரசுறவியலாளர்களாலும் ஆய்வாளர்களிடமும் தோன்றியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்கப் பாராளமன்றத்தின் மூதவைக்கு கணிசமான அதிகாரங்கள் உள்ளன. பல சட்டங்கள் நூறு உறுப்பினர்களைக் கொண்ட மூதவையில் 60 உறுப்பினர்களின் ஆதரவுடன் மட்டுமே நிறைவேற்ற முடியும். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 52 உறுப்பினர்கள் மட்டுமே தற்போது இருக்கின்றார்கள். வெளிநாடுகளுடன் அமெரிக்க அதிபர் செய்யும் உடன்படிக்கைகள் மூதவையின் அங்கீகாரம் பெறவேண்டும். இதனால் அமெரிக்க மூதவை உலக விவகாரங்களில் டிரம்ப் எடுக்கும் தனி மனிதப் போக்கான முடிவுகளுக்குத் தடையாக அமையும்.\nஐநாவைக் கெடுத்தவர் கொரியாவைக் கெடுப்பாரா\nதென் கொரியாவின் அதிபராக ஐநா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவு செய்யப்பட்டால் அது 2017-ம் ஆண்டின் மிக மோசமான நிகழ்வாக அமையப் போகின்றது. 2016-ம் ஆண்டின் இறுதியில் பொதுச் செயலாளர் பதவி முடியப் போகும் பான் கீ மூனை தென் கொரியாவின் அதிபராக்குவதற்கு தற்போது தென் கொரியாவில் அதிபராக இருக்கும் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உருவாக்கப்பட்டனவா என்ற ஐயமும் நிலவுகின்றது. ஐநாவின் வரலாற்றில் மிக மோசமான பொதுச் செயலாளராகக் கருதப்படும் பான் கீ மூனும் அவரது ஆலோசகராகக் கடமையாற்றிய விஜய் நம்பியாரும் இலங்கையின் இனக்கொலைக்கு துணை போனார்களா என்ற கேள்விக்கான விடை ஐநாவின் உள் இரகசியங்கள் அம்பலப்படும் போது மட்டும் தெரிய வரும்.\n2017இல் பிரச்சனைக்குரிய பிரதேசமாக தென் சீனக் கடல் இருக்கும். அமெரிக்காவிற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவிற்கு எதிராக மோசமான கருத்துக்களை வெளியிட்டவ���ுமான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தென் சீனக் கடலைக் கலக்கப் போகின்றார்கள். 1962இல் நடந்த கியூப ஏவுகணை நெருக்கடி போல் இரு வல்லரசுகள் ஒரு போரின் விளிம்பு வரை செல்லக் கூடிய நிலை தென் சீனக் கடலில் உருவாகலாம்.\nநேட்டோவிற்கும் துருக்கிக்கும் இடையில் முறுகல் உருவாகலாம்.\nதுருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை வழங்கப்படுவதற்குச் செய்யப்படும் இழுத்தடிப்பு துருக்கியை அதன் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. இது துருக்கிக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதித்துள்ளது. சிரியாவிலும் ஈராக்கிலும் துருக்கியின் கொள்கையும் அமெரிக்காவின் கொள்கையும் முரண்பட்டுக் கொண்டன. இரசியாவுடனும் ஈரானுடனும் துருக்கி இணைந்து செயற்படுவது அமெரிக்காவிற்கு உகந்தது அல்ல. துருக்கியும் இரசியாவும் இணையும் போது மத்திய தரைக்கடலில் இரசியாவில் ஆதிக்கம் அதிகரிக்கும். துருக்கிய ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்கள் நேட்டோவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உகந்தவையாக இல்லை. அமெரிக்காவின் மிகப் புதிய ரக F-35 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை துருக்கி செய்துள்ளது. நேட்டோவிற்கும் துருக்கிக்கும் பிளவு ஏற்பட்டால் F-35இன் தொழில்நுட்பத் தகவல்கள் இரசியாவிற்குச் செல்ல வாய்ப்புண்டு. 2017இல் துருக்கியும் மேற்கு நாடுகளும் தமது உறவை மீள் பரிசீலனை செய்து கொள்ளும்.\nமலிவான பணம் இனி இல்லையா\nஐக்கிய அமெரிக்காவின் வட்டி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கொள்கையை புதிய அதிபர் டிரம்ப் தேர்தல் பரப்புரையின் போதே வெளியிட்டிருந்தார். ஆனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என மக்கள் எடுத்த முடிவு பிரித்தானியாவில் மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றியத்திலும் பொருளாதார உறுதிப்பாடின்மையை உருவாக்கியுள்ளது. இதனால் பிரித்தானியாவிலோ ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலோ வட்டி விழுக்காடு அதிகரிக்கப்பட மாட்டாது. சீனாவில் நிலவும் உள்நாட்டுக் கடன் பிரச்சனை வட்டி அதிகரிப்புக்கு ஏதுவாக இல்லை. பிரித்தானியப் பவுண் தொடர்ந்தும் வலுவற்ற நிலையில் இருப்பதால் இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பால் பிரித்தானியாவில் விலைவாசி அதிகரிப்பு 2.7 விழுக்காட்டை எட்டலாம் என பிரித்தானிய நடுவண் வங்கி ��திர்வு கூறியுள்ளது. வட்டி அதிகரிப்பிற்கான நிர்ப்பந்தத்தை அதிகரிக்கின்றது. அமெரிக்க வட்டி விழுக்காடு அதிகரிக்கும் போது வளர்முக நாடுகளில் இருந்து மூலதனம் அமெரிக்காவை நோக்கி நகரும் போது அந்த நாடுகளில் வட்டி விழுக்காடு அதிகரிக்க வேண்டி வரும். சீனா, இரசியா போன்ற நாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் மூலதன வெளியேற்றத்தையிட்டு அதிக கரிசனை கொண்டுள்ளன.\n2017-ம் ஆண்டில் பிரான்சிலும் ஜேர்மனியிலும் நடக்கவிருக்கும் தேர்தல்கள் உலக அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போடக் கூடியவையாக இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க நாடான ஜேர்மனியில் ஐரோப்பா மட்டுமல்ல உலக அரங்கிலும் சிறந்த தலைவராகக் கருதப் படும் அஞ்செலா மேர்க்கெல் அவரது குடிவரவிற்கு சார்பான கொள்கைகளால் உள் நாட்டில் தனது பிரபலத்தை இழந்துள்ளார். பிரான்ஸில் 2017 ஏப்ரலில் நடக்க விருக்கும் தேர்தல் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக அமையும். வலதுசாரி வேட்பாளரான மரைன் லி பென்னின் வெற்றி பெற்றால் பிரான்சும் பிரித்தானியாவின் பாதையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் ஆபத்து உண்டு. அதை இத்தாலியும் கிரேக்கமும் பின்பற்றும் போது ஐரோப்பிய ஒன்றியம் இல்லாமல் போகும் ஆத்துக்கு 2017 வித்திடலாம்.\nஇரசியாவின் பொருளாதாரம் 2015-ம் ஆண்டு 3.8விழுக்காடு சுருங்கிய இரசியப் பொருளாதாரம் 2016-ம் ஆண்டு 0.5 விழுக்காடு மட்டுமே சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2017-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பதையில் செல்லும் என பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. 2016-ம் ஆண்டின் இறுதியில் 5.6விழுக்காடாக இருந்த விலைவாசி அதிகரிப்பு 2017இல் அரைவாசியாகலாம் எனவும் ப.நா. நிதியம் சொல்கின்றது.\nஉலகெங்கும் பாதுகாப்புச் செலவுகள் அதிகரிக்கும்\n2017-ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவுக் கோரிக்கையில் அதிபர் பராக் ஒபாமா ஐரோப்பாவிற்கான பாதுகாப்புச் செலவாக 3.4 பில்லியன் டொலராக ஒதுக்கியிருந்தார். இது 2016-ம் ஆண்டிற்கான ஒதுக்கிட்டிலும் பார்க்க நான்கு மடங்காகும். இரசியாவின் விரிவாக்கத்தைத் தடுப்பதற்கான அதன் எல்லையில் உள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நேட்டோப் படைகளையும் படைக்கலன்களையும் குவிப்பது ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய தந்த���ரோபாயமாக இருக்கின்றது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 2015- ஜூன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். இரசியாவுடன் எல்லைகளைக் கொண்ட போல்ரிக் நாடுகள் தங்கள் பாதுகாப்புச் செலவீனங்களை 2017இல் அதிகரிக்கவிருக்கின்றன. லத்வியா 60 விழுக்காட்டாலும் லித்துவேனியா 35 விழுக்காட்டாலும் எஸ்த்தோனியா 9 விழுக்காட்டாலும் தமது பாதுகாப்புச் செலவீனங்களை அதிகரிக்கவுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் வலிமை மிக்க படைத்துறையைக் கொண்ட போலாந்து தனது படைத்துறைச் செலவை 9 விழுக்காட்டால் அதிகரிக்கவுள்ளது.\n2020-ம் ஆண்டு தனது படைத்துறையை மிகவும் புதுமைப்படுத்தும் இரசியாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இரசியப் படைக்கு 900 தாங்கிகளும் கவச வண்டிகளும் ஐந்து கேந்திரோபாயத் தாக்குதல் விமானங்கள் உட்பட 170 போர் விமானங்களும் எட்டு போர்க்கப்பல்களும், ஒன்பது தாக்குதல் படகுகளும் 2017-ம் ஆண்டு இணைக்கப் படவிருக்கின்றன. அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைப் படைப்பிரிவுகள் மூன்றை இரசியா 2017-ம் ஆண்டு உருவாக்கும். கருங்கடலில் செயற்படும் இரசியக் கடற்படையில் மேலும் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இணைக்கப்படும். 2016-ம் ஆண்டின் இறுதியில் தனது படையினருக்கு உரையாற்றிய விளடிமீர் புட்டீன் தமது படை தமது எதிரிகளிலும் பார்க்க வலிமையானது என்றார்.\nஅமெரிக்க விமானப் படையினர் தமது விமானித் தட்டுப்பாட்டை நீக்க 2017இல் 4000 புதிய விமானிகளை இணைப்பதுடன் விமானிகளின் ஊதியத்தையும் அதிகரிக்கவிருக்கின்றனர். அமெரிக்காவின் புதிய F-35 ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் A வகை விமானங்கள் 43 விமானப் படைக்கும், B variants விமானங்கள் 16 Marine Corps படைப்பிரிவிற்கும், நான்கு C models கடற்படைக்கும��� சேர்க்கப்படவுள்ளன.\nஅமெரிக்கா தனது புதிய F-35 போர் விமானங்கள் உலக கேந்திரோபாயச் சமநிலையை தமக்கு சாதகமாக மாற்றும் என எதிர்பார்க்கின்றது. 2017 ஓகஸ்ட் மாதம் F-35 ஐரோப்பாவில் சேவையில் ஈடுபடுத்தப்படும் அது எதிரியின் எங்க ஏரியா உள்ளே வராதே (anti-access area denial environment) நிலைப்பாட்டைத் தகர்க்கும் என அமெரிக்கப்படை நம்புகின்றது.\nசிரியாவில் அடக்கப்பட்ட நிலையிலும் ஈராக்கில் முடக்கபட்ட நிலையிலும் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு தனது 2017ஐ ஆரம்பிக்கின்றது. சிரிய அதிபர் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக ஐ எஸ்ஸிற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் 2017இல் வெளியில் தெரியக் கூடிய வகையில் ஆதரவுகளை வழங்க மாட்டாது. ஆனல் ஈரானுக்கு எதிராக ஐ எஸ் அமைப்பு தனது நடவடிக்கைகளைத் திசை திருப்ப மறைமுக ஆதரவுகள் இனிவரும் நாட்களில் ஐ எஸ்ஸிற்கு கிடைக்கும். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா, நைஜீரியாவில் செயற்படும் பொக்கோ கரம், எதியோப்பியாவில் செயற்படும் அல் ஷபாப், காசா நிலப்பரப்பில் செயற்படும் கமாஸ் ஆகியவை 2016-ம் ஆண்டு சந்தித்த பின்னடைவுகள் 2017இல் மேலும் மோசமாகலாம்.\nஇரசியாவும் சுனி முஸ்லிகளும் மோதுவார்கள்\nஇரசியாவின் 144மில்லியன் மக்கள் தொகையில் சுனி முஸ்லிம்கள் இருபது மில்லியன்களாகும். இந்த நிலையில் சுனிகளுக்கு எதிராக சிரியாவில் இரசியா செயற்பட்டமை உள்நாட்டில் ஒரு பாதகமான சூழலை இரசியாவிற்கு ஏற்படுத்தும். சிரியாவில் இரசியப் படைகள் தாக்குதல் நடத்தியது மட்டுமல்ல சிரியா, ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள சியா ஆட்சியாளர்கள்டுடன் படைத்துறை ரீதியில் இணைந்து செயற்படுவதும் ஈராக்கில் உள்ள சியா ஆட்சியாளர்களுடன் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் சுனி முஸ்லிம்களை இரசியாவிற்கு எதிராக திரும்பச் செய்ய வாய்ப்புண்டு. அமெரிக்க உளவுத் துறை இரசியாவிற்கு எதிரான ஒரு நிகராளிப் போரை ( proxy war) சுனி முஸ்லிம்கள் மூலம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.\nபன்னாட்டு வலு முகவரகம் 2017இல் உலக மசகு எண்ணெய்க்கான தேவை 1.3 மில்லியன் பீப்பாய்களால் அதிகரிக்கு என எதிர்வு கூறியுள்ளது. எரிபொருள் உற்பத்தி நாடுகள் எரிபொருள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த 2017இலும் முயற்ச்சி செய்யும். ஆனால் அமெரிக்காவின் ஷேல் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பும் அமெரிக்கா தேவை ஏற்படின��� தனது எரிபொருள் இருப்பை உலகச் சந்தையில் விற்கத் தயாரக இருப்பதும் 2017இல் எரிபொருள் விலையை பெருமளவில் அதிகரிக்க விடாது. சில ஆய்வாளர்கள் 2017இன் முற்பகுதியில் மசகு எண்ணெய் விலை 53டொலர்களாகவும் ஆண்டு இறுதியில் 56 டொலர்களாகவும் இருக்கும் என எதிர்வு கூறியுள்ளனர். ஒரு சிலர் 2018இன் இறுதியில் 100டொலர்கள் வரை அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர்.\nகறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக நரேந்திர மோடியின் அரசு நாணயத்தைச் செல்லாமற் செய்தமை நாட்டின் பணப் புழக்கத்தை குறைத்துள்ளது. நாணயத் தாள்களைச் செல்லுபடியற்றதாக்கிவிட்டு போதிய அளவு புதிய தாள்களை வேண்டுமென்றே அடிக்காமல் விட்டனர். இது வங்கிகளின் நிதி இருப்பை அதிகரிக்கப் பண்ண செய்யபட்ட சதி. குறைக்கப்பட்ட நாணயப் புழக்கம் 2017-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் G-20 நாடுகளில் அதிக பொருளாதார வளர்ச்சியடையும் நாடாக 2017இலும் இந்தியா திகழும். உலக அரங்கிலும் தனது செல்வாக்கை இந்தியா தொடர்ந்து அதிகரிக்கும். ஆனால் இந்தியா பல உள்நாட்டுப் பிரச்சனைகளை தொடர்ந்தும் எதிர்கொள்ளும். 2016இல் விழ்ச்சியடைந்த எரிபொருள் விலை விலைவாசியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியது. 2017இல் அந்த உதவி இல்லாமல் போகலாம்.\nசீனக் கூட்டாண்மைகளின் (Corporates) கடன்பளு 18ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என Bank for International Settlements மதிப்பிட்டுள்ளது. இது சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 170 விழுக்காடாக இருப்பது ஓர் ஆபத்தான நிலையாகும். கடன் கொடுத்த வங்கிகள் பேராபத்தை எதிர்கொள்கின்றன. சீனாவின் நாணயத்தின் மதிப்புக் குறைந்த வேளையிலும் 2016-ம் ஆண்டு ஒக்டோபரில் சீனாவின் ஏற்றுமதி 7.3 விழுக்காட்டால் குறைந்துள்ளது. புதிய அமெரிக்க அதிபரின் வர்த்தகக் கொள்கையால் அதிகம் பாதிக்கப்படப்போகும் நாடாக சீனா அமைய வாய்ப்புண்டு. சீனாவின் நாணயப் பெறுமதி ஏற்ற இறக்கத்தில் சீன அரசு விதிக்கும் கட்டுப்பாடும் சீனாவில் இருந்து மூலதனங்கள் வெளியேறுவதற்கு சீன அரசு விதித்துள்ள தடைகளும் இல்லாவிடில் சீன நாணயம் மதிப்பற்ற ஒன்றாகிவிடும் எனக் கூறும் பொருளாதார நிபுணர்களும் உள்ளனர். பல எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் சீனா தென் சீனக் கடலில் தனது விரிவாக்க முயற்ச்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளும். அமெரி��்கா தனது அணுகு முறையை மாற்றும் வரை அதைத் தடுக்க முடியாது. கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானுக்கு எதிராக சீனா தனது நடவடிக்கைகளை சற்று அடக்கி வாசிக்கும். அமெரிக்காவும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு 2016இன் இறுதியில் உச்சமடைந்திருக்கும் நிலையில் இந்திய எல்லைகளைல் சீனப்படைகள் ஆதிக்கம் காட்டுவதைக் குறைத்துக் கொள்ளும்.\nஐ எஸ் அமைப்பு எனப்படும் இஸ்லாமிய அரசின் கோட்டையாக விளங்கிய அலெப்பேயின் வீழ்ச்சி அதன் அழிவிற்கு வழிவகுக்காது. சிரிய உள்நாட்டுப் போர் 2017இல் தணியலாம் ஆனால் முடிவதற்கான வாய்ப்புக்கள் குறைவே. ஹிஸ்புல்லா அமைப்பிற்கு அதிக படைக்கலன்கள் கிடைக்கும். ஆனால் அவை இஸ்ரேலுக்கு எதிராகப் பாவிக்கப்பட்டால் அதன் பதிலடி எப்படி இருக்கும் என்பதை ஹிஸ்புல்லா அறியும். அல் நஸ்ரா அமைப்பு சிரியாவில் அதிக தீவிரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளும். ஹமாஸ் அமைப்பு தொடர்ந்தும் பதுங்கியிருக்கும். கஷ்மீரில் இந்தியா தனது அடக்கு முறையை அதிகரிக்கும்.\nஇணையவெளி ஊடுருவல்கள் திருட்டுக்கள் கொள்ளைகள் மட்டுமல்ல தீவிரவாத நடவடிக்கைகள் கூட 2017இல் அதிகரிக்கும். அதற்கு எதிரான போர்முறைமைகளும் அதிகரிக்கும். இது இரசியா அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளிடை பெரும் மோதல்களையும் உருவாக்கும்.\nபல பன்னாட்டு உடன்படிக்கைகள் 2016இல் பெரும் சவால்களைச் சந்திக்கும். இரசியாவும் சீனாவும் ஐநா சபையில் மேற்கு நாடுகளுக்கான தமது சவால்களையும் தடைகளையும் அதிகரித்து உலகில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை அசைக்க முயலும்.\nமொத்தத்தில் 2017இல் உலகம் திணறப் போகின்றது.\nLabels: உலக அரசியல், பன்னாட்டு அரசியல்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின��றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91357.html", "date_download": "2018-06-25T04:05:33Z", "digest": "sha1:ZFSSQUR6MMZVFFJ677TWAXISUJYY7VQN", "length": 7670, "nlines": 80, "source_domain": "www.jaffnajournal.com", "title": "ஹற்றன் நஷனல் வங்கியின் தன்னிலை விளக்கம்! – Jaffna Journal", "raw_content": "\nஹற்றன் நஷனல் வங்கியின் தன்னிலை விளக்கம்\nஹற்றன் நஷனல் வங்கியின் சமூக ஊடகக் கொள்கையை மீறிய குற்றச்சாட்டிலேயே கிளிநொச்சிக் கிளையின் உதவி முகாமையாளருக்கும் உத்தியோகத்தர் ஒருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என வங்கி முகாமைத்துவத்தின் தகவல்கள் தெரிவித்தன.\nமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நஷனல் வங்கியின் கிளிநொச்ச��� கிளையில் போரில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதுதொடர்பில் தென்னிலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் முகாமைத்துவத்தால் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.\nஇது தொடர்பில் ஹற்றன் நஷனல் வங்கியின் முகாமைத்துவம் தெரிவித்ததாவது:\nமுழுமையான தகவல்களின் பின் புலத்தில் நோக்கினால் இதில் உள்ள சிக்கல் புரியும். தெற்கில் போர் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் ஹற்றன் நஷனல் வங்கி பங்கு கொள்வதில்லை.\nஎமது வங்கி சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப் படுத்தியது. எந்தவொரு நிகழ்வு தொடர்பிலும் முகாமைத்துவத்தின் அனுமதியைப் பெறவேண்டும். அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் சரி, அஞ்சலி நிகழ்வாகவிருந்தாலும் சரி முகாமைத்துவத்தின் அனுமதி பெறப்படுவது கட்டாயமானது.\nவங்கிச் சீருடையுடன் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் உண்டு. தற்போது கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வும் அதனைக் காரணம் காட்டியே நடவடிக்கை எடுக்க முகாமைத்துவம் வற்புறுத்தப்பட்டது.\nஎமது உத்தியோகத்தர்கள் இருவரும் பழிவாங்கலுக்கு உள்படுத்தப்படவில்லை. அனுமதி பெறப்படாத நிகழ்வு ஒன்றை நடத்தியமை வங்கியின் சமூக ஊடகக் கொள்கையை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையை நடத்திய வங்கியின் மனித வள அதிகாரி தமிழர். எனவே இன ரீதியான எந்தவொரு பழிவாங்கலும் இந்த விடயத்தில் பின்பற்றப்படவில்லை.\nஇது சம்பளத்துடன் கூடிய இடை நிறுத்தம். வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழி முறையுடன்தான் ஆரம்பிக்கவேண்டும். சமூக ஊடகக் கொள்கைகளை மீறியதுதான் குற்றச் சாட்டு. விசாரணைகள் நிறைவடைந்ததும் உரிய முடிவு வெளிப்படுத்தப்படும் – என்றது.\nகுடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்\nஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\nதமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/29723-an-additional-17-officers-were-appointed-to-prevent-the-abduction-of-the-statue.html", "date_download": "2018-06-25T03:46:55Z", "digest": "sha1:DTFZTIDFXEMUMDELIZEBKGDVPXAJ6KVL", "length": 10010, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிலைக் கடத்தலை தடுக்க கூடுதலாக 17 அதிகாரிகள் நியமனம் | An additional 17 officers were appointed to prevent the abduction of the statue", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nசிலைக் கடத்தலை தடுக்க கூடுதலாக 17 அதிகாரிகள் நியமனம்\nசிலைக் கடத்தல் வழக்குகளில் அந்தப் பிரிவின் தலைவர் பொன் மாணிக்கவேல் நடத்தும் விசாரணையில் உதவும் வகையில் 17 அதிகாரிகளை நியமித்து காவல்துறைத் தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், சென்னை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களான ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளங்கோ, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த லோகநாதன், சென்னையின் ரவி, அரியலூரைச் சேர்ந்த குமார், விழுப்புரத்தைச் சேர்ந்த ஜோஸ் தங்கய்யா ஆகியோரும் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nடிஎஸ்பிக்களில் நாகையைச் சேர்ந்த வெங்கடராமன், சென்னையைச் சேர்ந்த அசோக் நடராஜன், தஞ்சையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் உதவி செய்யப் பணிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கருணாகரன், தருமபுரியைச் சேர்ந்த விஜய கார்த்திக், தஞ்சையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், திருவாரூரின் ரகுபதி ஆகியோரும் இதில் உள்ளனர். நெல்லையைச் சேர்ந்த கனகராஜ், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர், சென்னையைச் சேர்ந்த ரமேஷ்பாபு ஆகிய டிஎஸ்பிக்களும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் பொன் மாணிக்கவேலுடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.\nதொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை: காங். நாடு தழுவிய போராட்டம்\nலண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு: பொறுப்பேற்றது ஐஎஸ் அமைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோலி ஏடிஎம் கார்டுகள் மூலம் கொள்ளையடித்த கும்பல் கைது\nபோலீசாரை தாக்கி ரவுடியை கூட்டிச் சென்ற கும்பல் - சினிமா பாணியில் தாக்குதல்\nதாமிரபரணி ஆற்றில் கிடந்த அடையாளம் தெரியாத சிசு: போலீஸ் விசாரணை\nகாசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்\nகாவல்துறையை விமர்சித்த நடிகைக்கு ஜூலை 5 வரை நீதிமன்றக் காவல்\n“போலீஸ் உடையை அணிய வெட்கப்படுறேன்” எனப் பேசிய சின்னத்திரை நடிகை கைது\nபோலி விசாவில் பல லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்காத காவல்துறை\n“உயிரோட விடனும்னா ஒருகோடி வேணும்” - மிரட்டிய கும்பல், விரட்டிய போலீஸ்\nஆர்டர்லி முறை ஒழிக்கப்படும் - பினராயி விஜயன்\nRelated Tags : Statue , Abduction , சிலைக் கடத்தல் , விசாரணை , காவல்துறை , கோவை\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை: காங். நாடு தழுவிய போராட்டம்\nலண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு: பொறுப்பேற்றது ஐஎஸ் அமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/vaenthan-buthanana-kathai", "date_download": "2018-06-25T03:44:43Z", "digest": "sha1:6ZSHPKHZPCXM7SGHGMV3TEZM6TU4RYSX", "length": 17664, "nlines": 249, "source_domain": "isha.sadhguru.org", "title": "வேந்தன் புத்தனான கதை! | Isha Sadhguru", "raw_content": "\nஇது... புத்தனாக மாறிய வேந்தனின் வாழ்க்கைக் கதை... போதி மரத்து புத்தனின் ஞானப் பெருங்கதை... நாடி வந்த சீடர்களுக்கு ஞானம் கொடுத்த மகானின் கதை... இன்றும் நம்முள் வாழும் ஆத்மனின் அரிய கதை... அறியுங்கள்...\nபுத்தனாக மாறிய வேந்தனின் வாழ்க்கைக் கதை...\nபோதி மரத்து புத்தனின் ஞானப் பெருங்கதை...\nநாடி வந்த சீடர்களுக்கு ஞானம் கொடுத்த மகானின் கதை...\nஇன்றும் நம்முள் வாழும் ஆத்மனின் அரிய கதை...\nஇந்த உலகில் எத்தனையோ ஆன்மீகக் குருமார்கள் தோன்றியிருந்தாலும், அவர்கள் எல்லாரிலும் பெருமளவில் கொண்டாடப்படுகிறவர் கௌதம புத்தர். அவர் காலத்தில் வாழ்ந்த அரசர்களும் சக்கரவர்த்திகளும் அவரது சீடர்களாயினர். இந்தியாவில் மிகப்பெரும் சக்கரவர்த்தியாக விளங்கிய அசோகர், அரியணை துறந்து திருவோடு தாங்கி புத்தர் வழியில் நடந்தார்.\nஆட்சிக் கட்டிலில் இருந்த அனேகம் பேரை புத்தர் திருவோடு ஏந்தச் செய்தார். இந்தக் காரணங்களாலேயே புத்த மார்க்கம் இந்தியாவில் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தியது.\n“இதற்கு வேண்டியதெல்லாம் முழுமையான விருப்பம்தான். அது இப்போது இருக்கிறது. பிறகு எதைத் தேடி இந்தப் போராட்டம்\nபல விதங்களிலும் புத்தரின் போதனைகளை நீங்கள் சிந்தித்தால் அவை உபநிஷதங்களின் சாரமாகத்தான் உள்ளன. ஆனாலும் கலாச்சாரத்தின் தளைகளுக்குள் இருந்த அவற்றை விடுவித்து எளிமையாகவும் விஞ்ஞானப்பூர்வமாவும் வழங்கியதுதான் புத்தரின் போதனைகள் வெற்றி பெற்றமைக்கு முக்கியக் காரணம்.\nஆன்மீக அடிப்படையில் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத பல நுண்ணிய அம்சங்களும் சக்திகளும் அவருக்கு இருந்தால்கூட அவற்றை ஒருபோதும் அவர் வெளிப்படுத்தியதே இல்லை. ஆனால் புறஉலகைப் பொறுத்தவரை தன்னை மிகவும் யதார்த்தமான மனிதராகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஅவர் ஞானோதயம் அடைந்த பௌர்ணமி நாள்தான் புத்த பூர்ணிமா என்று குறிப்பிடப்படுகிறது. ஏறக்குறைய எட்டாண்டு காலம் தன் உடலையே பெரும்சேதத்துக்கு ஆட்படுத்துகிற விதமாக மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார்.\nநான்காண்டு காலம் சமணா என்னும் மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார். சமணா என்பது உண்ணாநோன்பு இருப்பதும், யாரிடமும் உணவு கேட்காமல் நடந்துகொண்டே இருப்பதும் ஆகும். பலரும் சமணா சாதனையை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் மனிதர்கள் இருக்கிற பகுதியின் வழியாக நடந்து செல்வார்கள். இவர்கள் சமணா நோன்பு நோற்பதை அறிந்து மக்கள் தாமாக உணவு படைப்பார்கள்.\nஆனால் கௌதமரோ, மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே நடந்தார். அதன் காரணமாக மரணத்தை நெர��ங்கும் அளவு தன் உடலை சிதைத்துக்கொண்டார். அப்போதுதான் நிரஞ்சனா என்கிற நதிக்கு அருகே வந்தார். இப்போது அந்த நதி இல்லை. அந்த நதியில் முழங்கால் அளவுதான் தண்ணீர் இருந்தது. ஆனால் வேகமாகப் பாய்ந்துகொண்டு இருந்தது. மிகவும் பலவீனமாக இருந்த கௌதமரால் அடுத்து ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை.\nஅங்கே இருந்த ஒரு சிறு கிளையைப் பற்றிக்கொண்டார். அப்படியே பல மணி நேரங்கள் அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அல்லது சிறிது நேரம் இருந்திருந்தாலும்கூட, உடல் சோர்வு காரணமாகப் பல மணி நேரங்கள் கழிந்ததாகத் தோன்றியிருக்கலாம். அந்த வினாடியில்தான் அவருக்குள் ஓர் எண்ணம் பிறந்தது.\n“இதற்கு வேண்டியதெல்லாம் முழுமையான விருப்பம்தான். அது இப்போது இருக்கிறது. பிறகு எதைத் தேடி இந்தப் போராட்டம்” இதை உணர்ந்தபோது அவருக்கு கொஞ்சம் சக்தி பிறந்தது. எனவே நதியைக் கடந்த அவர், தற்காலத்தில் புத்தரைக் காட்டிலும் கூடுதல் புகழ் பெற்றிருக்கிற போதி மரத்தின் கீழ் சென்றமர்ந்தார்.\nஅந்த மரத்தின் கீழ் சம்மணம் இட்டு அமர்ந்த அவர், ‘ஞானோதயம் நிகழும் வரை நான் அசைய மாட்டேன், எழுந்தால் ஞானம் பெற்றவனாக எழுவேன், இல்லையெனில் இப்படியே இறந்துவிடுவேன்’ என்று முடிவு செய்தார். ஒரே கணத்தில் ஞானம் பிறந்தது.\nஅவர் முழுமையாக ஞானோதயம் பெறுகிறபோது நிலவு உதயமாகிக்கொண்டு இருந்தது. கண் விழித்துப் பார்த்தபோது, அவருக்கு எதிரே ஐந்து சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களை சீடர்கள் என்றுகூட சொல்ல முடியாது. ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்த சக பயணிகள் அவர்கள். இவரது தீவிரத்தைப் பார்த்து அவர் வழிகாட்டுவார் என்று அவர் முன் அமர்ந்திருந்தார்கள்.\nகண் விழித்ததுமே புத்தர் சொன்ன முதல் வார்த்தை, “வாருங்கள், நாம் உணவருந்தலாம்” என்பதுதான். ஐந்து பேரும் அதிர்ந்தார்கள். ஆனால் எப்படியோ உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள். புத்தர் நிதானமாக அமர்ந்து நன்றாகச் சாப்பிட்டார். இந்த ஐந்து பேருக்கும் நம்பிக்கை போய்விட்டது.\nவயிறாரச் சாப்பிடுகிற ஒருவர் எப்படி ஆன்மீகவாதியாக இருக்க முடியும் என்று கருதி அவரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். புத்தர் பெருங்கருணை காரணமாக சில ஆண்டுகள் கழித்து அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஞானோதயத்தின் பாதையில் அவர்களை நெறிப்படுத்தினார்.\n2500 ஆண்டுகளுக்கு முன்பு தன்னில் மலர்ந்த கௌதம புத்தர், ஆன்மீக உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.\nஆன்மீகப் பாதையில் நடையிடும் ஒவ்வொருவருக்கும் புத்த பூர்ணிமா மிக முக்கியமான நாளாகும்\n5 வருடங்கள் க்கு முன்னர்\nஆன்மிக தேடலில் புத்தரின் தீவிரம் நெஞ்சை உறைய வைக்கிறது \n3 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்\n\"... தற்காலத்தில் புத்தரைக் காட்டிலும் கூடுதல் புகழ் பெற்றிருக்கிற போதி மரத்தின் கீழ் சென்றமர்ந்தார்...\"\nசற்குருவின் பகடியத்துக்கு ஒரு அளவே கிடையாது\n’ என ஒப்புக்கொள்வதன் அவசியம்.....\nகடவுளைப் பற்றி ஒவ்வொருவரும் தங்களது சுய அபிப்ராயங்களைக் கொண்டுள்ளனர். கடவுளின் நிறம் என்ன; ஆணா அல்லது பெண்ணா; ஆணா அல்லது பெண்ணா இப்படி கடவுளைப்பற்றி அனைத்து கேள்விகளுக…\n“எனை உடையாமல் காத்த ஹடயோகா\nஎன் பதினோராவது வயதிலிருந்து ஹடயோகா பயிற்சியை நான் தவறாமல் செய்து வந்தது குறித்து, நான் மிகுந்த நன்றியுணர்வு கொள்கிறேன். ஏனென்றால் அந்த ஹடயோகப் பயிற்சி…\n"நாத பிரம்மா" என்றால் என்ன\nசத்குரு, நீங்கள் \"நாத பிரம்மா\" என்று பாடுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படியென்றால் என்ன அர்த்தம் நாதத்தைப் பயன்படுத்தி முக்தியடைய முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/psychology/?sort=title", "date_download": "2018-06-25T04:04:58Z", "digest": "sha1:LCQMKKN4SWUKOGNXCC7X6DLQOGLWEE34", "length": 5942, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "உளவியல்", "raw_content": "\nஅதோ அந்தப் பறவை அந்தரங்க ஆலோசனைகள் அறிந்தும் அறியாமலும்\nடாக்டர் ருத்ரன் ஆர்னிகா நாசர் ஞாநி\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம் ஆனந்த எண்ணங்களின் சக்தி பிரபஞ்சத்தின் மூலாதாரம் ஆல்ஃபா மைண்ட் பவர்\nC.S. தேவநாதன் ஸர்ஸ்ரீ டாக்டர் விஜயலக்ஷ்மி பந்தையன்\nஉங்களுக்குள்ளே ஒரு மருத்துவர் உங்கள் ஈ.எஸ்.பி. (E.S.P.)ஆற்றல்களை பெருக்கிக் கொள்ளுங்கள் உங்கள் மனவலிமை\nP.S. ஆச்சார்யா N. தம்மண்ண செட்டியார் டாக்டர்G.இராமநாதன்\nஉடல் மொழி உடல் மொழி என்னும் அங்க அசைவுகள் பேசும் உண்மைகள் (Body Language) உன்னையறிந்தால்\nசிபி கே. சாலமன் C.S. தேவநாதன் டாக்டர்.ரூத்ரன்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, கொமோரா - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். கொமோரா, லஷ்மி சரவணக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 350.00ரூ.\nகிழக்கு பதிப்பத்தின் வெ��ியீடான, காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில் - நூலுக்கு ‘அந்திமழை ஜீன் 2018 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். காண்டீபம் - மகாபாரதம் நாவல் வடிவில், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், விலை 800.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2006_12_01_archive.html", "date_download": "2018-06-25T04:32:30Z", "digest": "sha1:FWDXPREWQME2KFEOSKZ3VE75R3YQ5RAW", "length": 30143, "nlines": 196, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: December 2006", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nகுரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது வாழ்க்கையின் பெரும் பகுதி வாராணசி எனப்படும் காசியிலியே கழிந்தது. இயல்பிலேயே அவரது மனம் இறைவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற உண்மையை உணர்ந்திருந்தது. அவருக்கு குருவின் அவசியமும் புரிந்திருந்தது. ராமானந்தரின் முற்போக்கான கருத்துகளும், மனத்தூய்மையையும் கண்ட அவர் அவரையே மனத்தால் குருவாக வரித்து விட்டார். அவரிடம் மந்திர உபதேசம் பெறுவது எப்படி அவரோ ஆழ்ந்த இந்து. இவரோ முற்றிலும் வேறு சமய நம்பிக்கை உடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர். . அவரை அணுகி எவ்வாறு கேட்பது \nகபீர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். உத்தமர்கள் வாயில் எப்போதும் இறைநாமமே இருக்கும் ஆதலால் அவர்கள் எதிர்பாராது நிகழும் போது கூட அதுவே வெளிப்படும். (காந்திஜி சுடப்பட்ட நிலயிலும் அவர் சொன்னது \"ஹே ராம்\" ). இதை உணர்ந்த கபீர் ஒரு நாள் ராமானந்தர் கங்கையில் அதிகாலையில் நீராடி வரும் பொழுது படித்துறையின் ஒரு படியில் குறுக்கே படுத்து விட்டார். இருள் விலகாத நிலையில் தெரியாமல் கபீரை மிதித்து விட்டார் ராமானந்தர். அனிச்சையாக \"ராம் ராம்\" என்று சொல்லிக் கொண்டே அவர் காலை பின் வாங்கிக்கொண்டார். உடனே கபீர் எழுந்து அவரை வணங்கி அவரது திருவடி தன் மீது பட்டு சொல்லப்பட்ட ராம நாமத்தையே தன் உபதேச மந்திரமாகக் கொள்ள ஆசி வேண்டினார்.\n\"தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு\" என்பார் திருமூலர் (2049).\n\"குரு பரிசித்த குவலயமெல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதியாமே\" (2054)\nஎன்றும் உரைப்பார். கபீருக்கு இவைகள் அவரது ஆழ்ந்த ���க்தியின் காரணமாக இயல்பாகக் கூடியது. அதை புரிந்து கொண்ட ராமானந்தரும் அவரை தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.\nவினோதமான சீடன். வினோத முறையில் உபதேசம். பிற்காலத்தில் ராமானந்தரின் தலையாய சீடராகக் கபீர் போற்றப்பட்டார்.\nகுருபெருமையைக் கூறும் கபீரின் தோஹாக்கள் ஏராளம்.\nகுரு கோவிந்த் தோஹூ கடே காகே லாகூம் பாய்\nபலிஹாரீ குரு ஆப்னே கோவிந்த் தியோ பதாய்\nகுருவும் கோவிந்தனும் சேரவரின் பற்றும் சேவடி எவரதுவே\nகுருவின் கழலை வரித்திடு கோவிந்தன் வரவும் அவனருளே\nகடவுளிடம் மனிதனை அழைத்துச் செல்வதே குருவின் திருவருள் தான். அதை எக்காலத்தும் மறக்கக்கூடாது என்பதை வேடிக்கையாகவும் நாசூக்காகவும் குறிப்பிடுகிறார் கபீர். கோவிந்தன் வடிவமாக கடவுளை உருவகித்து கபீர் சொல்வது என்னவெனில் கடவுளே நேரிலே வந்து விட்டாலும் குருவின் திருவடிகளை ஒருவன் மறக்கக் கூடாது என்பதே.\nகுரு தோபீ ஸிக் கப்டா ஸாபூ ஸிரஜன் ஹார்\nஸுரதி ஸிலா பர் தோயியே நிக்ஸே ஜ்யோதி அபார்\nதுவைப்பவன் ஆசான் துணிசீடன் திட்பமே கல்லாம்\nதுவைப்பின் மந்திர உறைக்கூட்டி ஒளிரும் சிவமேயாம்\n( திட்பம் = மன உறுதி : உறை = அழுக்கு அகற்றும் உவர் நீர், மந்திர உறை என்பது மன மாசை அகற்றும் செபமந்திரம் )\nகுருபின் ஞான் ந உபஜை, குருபின் மிலை ந மோஷ்\nகுருபின் லகை ந ஸத்ய்கோ, குருபின் மிடை ந தோஷ்\nகுருவன்றி ஞானமும் உண்டோ குருவன்றி வருமோ மோக்கம்\nகுருவன்றி சத்தியம் புரியுமோ குருவன்றி மாயுமோ மும்மலம்\nஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் மனிதன் தாண்டிச் செல்லவேண்டிய முப்பெரும் தடைகள். இவைகளால் சேர்ந்துள்ள மனமாசை துவைத்து சுத்தம் செய்யும் வல்லமை குரு ஒருவருக்கே உண்டு. துணியை கல்லின் மேல் அடித்து துவைக்க வேண்டும். குரு வைக்கும் ஒவ்வொரு சோதனையும் சீடனுடைய மனவுறுதி என்ற கல்லில் அடிப்பதற்கு ஒப்பாகும். அப்போது அவனுடைய துணைக்கு நிற்பது குரு உபதேசித்த செபமந்திரமே. அதை உறுதியாகப் பிடித்து கொண்டால் மன அழுக்குகள் கரைந்து சத்தியம் அசத்தியம் என்பவனெல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. ஆகவே குருவை விட வேறு யார் ஒரு சாதகனை கரையேற்ற வல்லார் சத்தியம் இல்லாதவனுக்கு ஞானம் எங்கிருந்து வரும் சத்தியம் இல்லாதவனுக்கு ஞானம் எங்கிருந்து வரும் ஞானமும் குரு அருளும் இல்லாமல் மோட்சம் எப்படி வரும் ஞானமும் குரு அருளும் இல்லாமல் மோட்சம் எப்படி வரும் இப்படியாக ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டுதல் என்பது இல்லாமல் முடியாது என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறார். 'ஸ்வாமி ராமா'வின் \"Life with Himalayan Masters\" என்ற புத்தகத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் அவசியம் படியுங்கள். குரு கொடுக்கும் சோதனைகள் புரியும்.\nகோடின் சந்தா உக்ஹீ, ஸூரஜ் கோடி ஹஜார்\nதீமிர் தோ நாஷேன் நஹி, பின் குருவீர் அந்தார்\nஇந்து கோடி உகுக்கினும் கோடி விண்மணி கூடினும்\nஅந்தகாரம் அழிவதில்லை ஆசானில்லா அந்தனுக்கே\n(இந்து = சந்திரன் ; விண்மணி =சூரியன் ; அந்தகாரம்= இருள் ; அந்தன்= அந்தகன், குருடன்)\n(தீமிர் என்ற ஹிந்தி சொல்லும் தமிழில் திமிரம் என்ற சொல்லும் இருள் என்பதை குறிக்கும் \nபல கோடி ஜென்மமெடுத்து சந்திர சூரியர்களின் ஆதிக்கத்தில் இந்த பூமியில் வந்து போனாலும் நல்ல குரு வாய்க்காதவனுக்கு ஞானமென்பது கிடையாது. அவனென்றென்றும் அஞ்ஞான இருளில் உழலும் குருடனாகவே இருந்திடுவான். இது மேலெழுந்தவாரியான விளக்கம். வேறொரு வகையிலும் பொருள் கொள்ள வழியிருக்கிறது. நாம் மூச்சு விடும் பாங்கில் இடது பக்கம் சந்திர கலை என்றும் வலது பக்கம் சூரிய கலை என்றும் இவையிரண்டும் சேருமிடத்து சுஷும்னை அல்லது சுழுமுனை என்றும் கூறுவர். முறையாக செபத்தின் மூலம் மூச்சைக் கூட்டி சுஷும்னயில் எழுப்புவதை (அக்னி கலை) கற்றறியும் போது சிந்தை தெளிந்து சிவமாவர் என்பதை திருமூலரும் பல இடங்களில் கூறுகிறார்.\nஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்\nஆயுறு மந்திர மாரு மறிகிலர்\nசேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்\nவாயுற வோதி வழுத்தலுமே (2703)\nசந்திர கலையும் சூரிய கலையும் \"சிவாய நம\" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் கூட்டப் படுதலை உணார்த்துகிறார். இன்னுமொரு பாடலில்\nசந்திரன் சூரியன்தான் வரின் பூசனை\nமுந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை\nஅந்த இரண்டும் உபய நிலத்தில்\nசிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே (1989)\nஉபய நிலம் என்பது சகசிரதளத்தை குறிப்பதாகிறது. இப்பெரும் தத்துவத்தை கபீரும் முழுமையாக உணர்ந்திருந்தார் என்பதும் செபம் மற்றும் குருவின் அவசியம் பற்றி அவர் எளிமையாக போதித்தார் என்பதையும் நாம் காண்கிறோம்.\nபினா சாஞ்ச் சுமிரன் நஹி, பின் பேதி பக்தி ந ஸோய்\nபாரஸ் மே பர்தா ரஹா, கஸ் லோடா கஞ்சன் ஹோய்\nசத்திய மில்ல��ஸ் மரணையும் கூடா சத்குரு வில்லா பக்தியும் சமையா\nநித்தியத் திரையும் நிற்றலு மிடையே பாரதம் செய்யும் கஞ்சனம் வாரா\n( ஸ்மரணை = இறை சிந்தனை ; சமையா= பக்குவப் படாதது ; பாரதம் = பாதரசம்; கஞ்சனம் = பொன், தங்கம் )\nரச வாதம் என்பது பல விதமான உலோகங்களை பாதரசத்தின் தொடர்பினால் பொன்னாக மாற்றும் கலை. தாயுமானவர் இதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். எப்படி \" அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்\". அதாவது\nகுபேரனுக்கு சமமாக செல்வம் உள்ளவரும் செப்பையும் இரும்பையும் பொன்னாக மாற்றும் கலைக்காக அலைந்திடுவர் என்றார். இந்த ரசாயன மாற்றத்திற்கு தேவையான பாதரசத்தின் தொடர்பை ஒரு மெல்லிய துணியால் பிரித்து விட்டால் பின் இரும்பு இரும்பாகவே இருக்கும். செப்பு செப்பாகவே இருக்கும். விரும்பும் கிரியா மாற்றம் அங்கே நிகழாது என்கிறார் கபீர்.\nஆன்மீக முன்னேற்றத்தில் அசத்தியம் ஒரு திரை. அவநம்பிக்கை ஒரு திரை. சத்தியத்தைக் கடைபிடிக்காமல் என்னதான் பிரார்த்தனைகளும் பூசைகளும் ஒருவன் செய்யினும் அவை என்றும் கைக்கூடாது. அசத்தியம் குறுக்கே வருகிறது. அது போலவே குரு என்பவரிடம் வைக்கப்படும் நம்பிக்கையும் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதை unconditional என்று சொல்லலாம். அது சற்றே ஆட்டம் கண்டாலும் பக்தி என்பதானது பக்குவப்படாமலே நின்று விடுகிறது. குருவருளும் சத்தியமும் பாதரசம் போன்று விந்தை புரியக்கூடியவை. கீழ் நிலைக்கு ஒப்பான சாதாரண இரும்பைப் போன்ற சாதகனை பொன்னுக்கு நிகரான ஆன்மீக சக்தியுள்ளவராக மாற்றும் வல்லமை அவைகளுக்கு உண்டு. இவைகள் இல்லாமல் ஆணவ மலத்தால் பாதிக்கப்பட்ட யாரும் தமக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு திரையிட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். அதை வெற்றி கொள்ள வேண்டுமானால் மானுட உருவத்தில் உலவும் குரு ஒருவரில் அசையாத நம்பிக்கை வைத்து அவரையே கடவுளாகப் பாவித்து சாதனையில் ஈடுபட வேண்டும். இன்னொன்றையும் நினவில் கொள்ள வேண்டும். உண்மையான ஞானப் பசி உள்ளவனுக்கு இறைவனே ஒரு குருவை அனுப்பி தடுத்தாட் கொள்கிறான் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆகையால் நமது முதல் கடமை ஆன்மீகத்தில் முழுமையான நாட்ட முடையவராய் மாறுவது தான்.\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி ���ருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nகைவிடப்பட்ட செல்வங்களை மீட்பவர் - குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள்ளிகளை மூடிவிடலா...\nஆதி ஜோதி, அருட்பெருஞ்சோதி - ஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் Streched canvass ...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு பேராசியருடன் சில வருடங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்தில் கண்ட உண்மை ஒன்றைக் காண்போம் \" போறும் சார், எங்க...\nகபீரின் வாழ்க்கை இரண்டு மதத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது. இஸ்லாத்திலிருந்து ஒருவனே கடவுள் என்ற கோட்பாட்டையும் இந்து மதத்திலிருந...\nஇந்தியாவை ஞானத்தின் கருவூலம் என்று கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டர் பஞ்சாபில் புகழ் பெற்ற சாது ஒருவரைத் தேடிச் சென்றான். தனக்கு பெரும் வரவேற...\nபாண்டுரங்கனின் கோவிலே கதியென்று கிடந்தார் நாமதேவர். அவனோடு எப்பொழுது வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு அந்தரங்க பக்தி பெருகியிருந்தது அவரிடம். ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nதண் மதிக்கு ஏங்கும் குமுதம்\nஇராமகிருஷ்ணரின் நன்கு அறியப்பட்ட சீடர்களில் பெரும்பான்மையோர் துறவிகள். இல்லறத்தில் இருந்துகொண்டு ஆன்மீகத்திலும் பூரணமாய் முன்னேறியவர்களும் உ...\nஆசுகவி காளமேகம் பற்றிய பாடம் துணைப் பாட நூலில் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தது. கூடவே தமிழ் முக்கிய பாடத்தில் இருந்த அவரது சிலேடை கவிதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mfathima.blogspot.com/2012/11/blog-post_28.html", "date_download": "2018-06-25T03:56:21Z", "digest": "sha1:47V7DETY4TR6EMAQXSIDEJ3YBRURXHHX", "length": 12505, "nlines": 149, "source_domain": "mfathima.blogspot.com", "title": "ரஹமத் பாத்திமா: சமையல் குறிப்புகள்", "raw_content": "\nஅஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.\nபச்சை மிளகாய் - 2\nமிளகுத்தூள் - 1 ஸ்பூன்\nஉப்பு - 3 சிட்டிகை\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நைஸாக அரிந்து வைத்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடானவுடன் எண்ணெய் ஊற்றி, நறுக்கியவைகளை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.\nபிறகு முட்டையை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி அதில் ஊற்றி முக்கால் வேக்காடாக இருக்கும்போதே இறக்கிவிடவும்.\nஇது ஆப்பத்திற்கு சுவையான ஒரு தொட்டுக்கறி\nஇதை நன்றாக வேகவைக்கக்கூடாது. விழுது போன்று குழைவாக இருக்கவேண்டும். அரை வேக்காடாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.\nபழுத்த தக்காளி - 2\nபச்சை மிளகாய் - 2\nதேங்காய் விழுது - 1/2 கப்\nமல்லிக்கீரை - பாதி கட்டு\nமஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்\nஇஞ்சிபூண்டு விழுது - 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய், பாதி வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு எண்ணெயில் போட்டு தாளித்து, முறுக ஆரம்பிக்கும்போது மிளகாய்த்தூள் போட்டு, பிறகு மீதி வெங்காயம், தக்காளியை நைஸாக அரிந்து போட்டு வதக்கவேண்டும்.\nஓரளவு கூழ் போன்று வதங்கியவுடன் தேங்காய்பால் ஊற்றி, தேங்காய் விழுது, மசாலாத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவேண்டும்.\nகொதிக்க ஆரம்பிக்கும்போது முட்டையை உடைத்து கலங்காமல் அதில் ஊற்றி, மல்லிகீரையை நைஸாக அரிந்துப்போட்டு 3 அல்லது 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கிவிடலாம்.\nஇது இடியப்பம், பராசப்பம் போன்றவற்றுக்கு ஒரு நல்ல, ஈஸியான சைட் டிஷ்\nமிளகாய்தூள் - 1 கரண்டி\nமசாலாதூள் - 1 தேக்கரண்டி\nதேங்காய்பால் - அரை கப்\nமிளகுதூள் - 1 தேக்கரண்டி\nமைதா - 2 தேக்கரண்டி\nஎண்ணெய் - 250 கிராம்\nமுட்டை, உருளைக்கிழங்கை ஆகியவற்றை வேகவைத்து தோல் எடுக்க வேண்டும். முட்டையை இரண்டாக வெட்ட வேண்டும். ஒரு முட்டையை சிறிது உப்பு மிளகு போட்டு கலக்கி வைக்க வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக நறுக்க வேண்டும்.\nஉருளைக்கிழங்கை கட்டியில்லாமல் மசித்து அதனுடன் தேங்காய் பால், வெங்காயம், மைதா போட்டு நன்கு பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அதனை கையில் வட்டமாகத் தட்டி நடுவில் முட்டையை வைத்து மூட வேண்டும். அதனை கலக்கி வைத்த முட்டையில் நனைத்து ரொட்டிதூளில் நனைத்து எண்ணெயில் போட்டு இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்க வேண்டும்.\nஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A...\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வே...\nநோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\nஅஸ்ஸலாமுஅலைக்கும் \"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\". இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லா...\n[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம...\nமுட்டைக் கொத்சு தேவையான பொருட்கள் முட்டை - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 மிளகுத்தூள் - 1 ஸ்பூன் உப்பு - 3 சிட்டிகை எ...\nநபிமார்கள் கேட்ட துஆக்கள் 01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّ...\nமவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி\nகைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 1) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்...\nமஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோ...\nஅல்லாஹ்வின் நேசம் பெற்றவரும், நேசம் பெறாதவரும்\nநபி மருத்துவம் - திராட்சை \nசேதாரம் எனும் பெயரில் பகிரங்கக்கொள்ளை\nசெருப்பு - நபிமார்களின் அணிகலன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/13/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-72-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.html", "date_download": "2018-06-25T04:26:55Z", "digest": "sha1:NFFYCRZJSTADBS7FCZJ5UNB3T2Z5SFXF", "length": 8646, "nlines": 117, "source_domain": "newuthayan.com", "title": "மீண்டும் வெடிக்கும் எரிமலை - உயிரிழப்பு 72 ஆக உயர்வு!! - Uthayan Daily News", "raw_content": "\nமீண்டும் வெடிக்கும் எரிமலை – உயிரிழப்பு 72 ஆக உயர்வு\nபதிவேற்றிய காலம்: Jun 6, 2018\nமத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாட்டமாலாவில் உள்ள பியூகோ என்ற எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியதில் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவின.\nஏராளமான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். எங்கு பார்த்தாலும் சாம்பல் புகை சூழ்ந்து காணப்பட்டது.\nசுமார் 10 கிலோ மீற்றர் தொலைவுக்கு சாம்பல் புகை பரவியது. கவுதமாலா வானூர்தி நிலையம் உடனடியாக மூடப்பட்டது.\nஅமெரிக்க எல்லையில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட…\nதுருக்கியில் இன்று – அரச தலைவர் தேர்தல்\nகடும் சவால்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.\nஇந்த எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 69 பேர் உயிரிழந்தனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. பலர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nநேற்று மீட்பு பணியின் போது மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம் உயிரிழப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.\nஇந்த சூழ்நிலையில் நேற்று மீண்டும் எரிமலை வெடித்து சாம்பல் துகள்களை கக்கத் தொடங்கியது. இதனால் மீட்புப் பணியை மேற்கொள்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநாடாளுமன்றத்தை சுத்தம் செய்த தலைமை அமைச்சர்: வியப்பில் ஆழ்த்திய காணொளி\nசகோதரனுக்காக காத்திருந்த சிறுவனுக்கு- எமனான தென்னை மரம்\nஅமெரிக்க எல்லையில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட -குழந்தைகள் பெற்றோரிடம்…\nதுருக்கியில் இன்று – அரச தலைவர் தேர்தல்\nலிபியாவில் அடுத்தடுத்து நடந்த சோகம்- படகு சூழ்கி 200 பேர் உயிரிழப்பு\nஅமெ­ரிக்­கா­வுக்­குள் சென்ற- அக­திக் குழந்­தை­க­ளுக்கு- மனித உரிமை மீறல்­கள்\nயாழ்ப்பாண நக­ரப் பகு­தி­க­ளில் இர­வு­வேளைகளில் வாகனங்களில் நடமாடும் பெண்­கள்\nஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்\n கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்\nயாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்-…\nஅமெரிக்க எல்லையில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட -குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nதுருக்கியில் இன்று – அரச தலைவர் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_905.html", "date_download": "2018-06-25T04:10:55Z", "digest": "sha1:OFX6OJXPDKJOYXNUC26NRNRATJPTENGF", "length": 10216, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘டீல் டிலான்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அமைச்சர்: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘டீல் டிலான்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அமைச்சர்: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 31 December 2016\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா, இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அமைச்சர் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறியுள்ளாவது, “பொதுபல சேனா மற்றும் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோருக்கும் எமக்குமிடையில் இரகசிய உடன்படிக்கை உள்ளது என்றும், நள்ளிரவில் நா���் சந்தித்து உரையாடுகிறோம் என்றும் நண்பர் அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.\nஇது இந்த ஆண்டின் மிகப்பெரும் நகைச்சுவை. 2016ஆம் ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அமைச்சர் என்ற பட்டத்தை நண்பர் டிலான் பெரராவுக்கு நான் வழங்குகிறேன்.\nநள்ளிரவில் நான் என்ன செய்கிறேன், யாருடன் உரையாடுகிறேன் என்பவை பற்றியெல்லாம் நண்பர் டிலான் தெரிந்து வைத்திருப்பதாக சொல்வது சுவாரசியமானது. நள்ளிரவில் என்னை தேடுவதை நிறுத்திவிட்டு, நண்பர் டிலான் நமது நல்லாட்சி அரசை பாதுகாக்கும் கடமையை கரிசனையுடன் ஆற்ற வேண்டும்.\n“டீல்” பற்றி தொடர்ச்சியாக நண்பர் டிலான்தான் பேசி வருகிறார். பசில் ராஜபக்சவுக்கும், ஐ.தே.கவுக்கும் இடையில் இரகசிய உடபடிக்கை இருக்குமானால், அதை ஆவணங்களுடன் வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு டிலானுக்குதான் இருக்கிறது. அவர் இந்த பசில்-ஐ.தே.க இரகசிய தொடர்பு பற்றி பேசிக்கொண்டு, மறைமுகமாக இந்த அரசுக்குள் ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயல்கிறார்.\nஇதைத்தான் பொதுபலசேனா மற்றும் பொது எதிரணி எம்பீக்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றோரும் செய்கிறார்கள். ஆகவே தான் இந்த சந்தேகம் எமக்கு ஏற்பட்டது. அதைத்தான் நான் சொன்னேன்.\nதமிழ் முற்போக்கு கூட்டணியை பொறுத்தவரையில், ஐதேக ஆட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சி என்பவைகளை விட தேசிய இன பிரச்சினைக்கு தீர்வு காண்பதுவே முக்கியமானது. ஆகவே அதற்காக புதிய அரசியலமைப்பு வரும்வரையிலாவது தேசிய அரசு இருக்க வேண்டும். அதன்பிறகு வேண்டுமானால், போய் தனித்தனி அரசுகளை அமையுங்கள். நண்பர் டிலான் அரசியலமைப்பு வழிகாட்டல் குழுவில் என்னுடன் இருக்கிறார்.\nஆகவே அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி அவர் சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்லி, இந்த அரசை காப்பாற்ற வேண்டும். அதை விடுத்து அவரும், பொதுபல சேனா மற்றும் பொது எதிரணி எம்பிக்கள் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரை போல் இந்த அரசை வீழ்த்த நினைத்தால், எவருக்கும் அவரைப்பற்றி சந்தேகம் வரத்தானே செய்யும் ஆகவே தான் “டீல் டிலான்” இல்லை என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் அவர்தான் இருக்கிறார்.” என்றுள்ளார்.\n0 Responses to ‘டீல் டிலான்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அமைச்சர்: மனோ கணேசன்\n���லகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘டீல் டிலான்’ இந்த ஆண்டின் மிகச்சிறந்த சிரிப்பு அமைச்சர்: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-25T03:49:16Z", "digest": "sha1:GSL672S6GEIFPXC3M4XYU7BJ6EPHVLQJ", "length": 7755, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "பாகிஸ்தானின் மறுமகளுக்கு தெலுங்கானா தூதர் பதவியா? வலுக்கும் எதிர்ப்பு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபாகிஸ்தானின் மறுமகளுக்கு தெலுங்கானா தூதர் பதவியா\nஜூலை 24, 2014 த டைம்ஸ் தமிழ்\nதெலுங்கானா மாநிலத்தின் முதல் தூதராக நேற்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டார். இது அரசியல் கட்சிகளிடையே பலத்த எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது. தெலுங்கானா பாஜக எம் எல் ஏ லஷ்மண் , ‘பாகிஸ்தானின் மறுமகளான ஒருவருக்கு எப்படி தெலுங்கானா தூதர் பதவி தரலாம்’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nஇதுபற்றி தெலுங்கானா காங்கிரஸ் எம் பி அனுமந்தராவ் ‘சானியா எங்கு பிறந்தார், எங்கு வாழ்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் தெலுங்கானாவுக்காக என்ன செய்தார் என்பதே முக்கியம். அந்த வகையில் தெலுங்கானாவுக்காக எதுவும் செய்யாத சானியாவுக்கு தூதர் பதவி வழங்கப்பட்டது கண்டனத்துக்குரியது’ என்ற��� தெரிவித்திருக்கிறார்.\nசானியா மிர்சா கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, சானியா மிர்ஸா, தெலுங்கானா காங்கிரஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஜிகிர்தண்டா ரிலீஸ் தள்ளிப்போனதால் ’சினிமாவைக் காப்பாற்றுங்கள்’ என கதறிய சித்தார்த்\nNext postமுழுவீச்சில் இந்தியாவெங்கும் தொடங்கப்படும் அணுமின் நிலையங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/24/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2018-06-25T03:47:48Z", "digest": "sha1:CSMCIPYXXSGGOUTH6R2D5XSGKPD5EWU5", "length": 6906, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "ஜிகிர்தண்டா படத்துக்கு மனிரத்னம் பாராட்டு! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஜிகிர்தண்டா படத்துக்கு மனிரத்னம் பாராட்டு\nஓகஸ்ட் 24, 2014 ஓகஸ்ட் 24, 2014 த டைம்ஸ் தமிழ்\nசமீபத்தில் வெளியான ஜிகிர்தண்டா படத்துக்கு மனிரத்னம் பாராட்டு தெரிவித்துள்ளார். தன் பாராட்டை தெரிவிக்க படத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜை வரவழைத்து தெரிவித்திருக்கிறார் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக கருதப்படும் மனிரத்னம். இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் ‘சினிமா லெஜெண்டான மனிரத்னம் என்னை அழைத்துப் பேசியதை என் வாழ்நாள் பேராக கருதுகிறேன். சினிமா தொடர்பாக இருவரும் நீண்ட நேரம் பேசினோம்’ என்று தெரிவித்தார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது கார்த்திக் சுப்புராஜ், சினிமா, ஜிகிர்தண்டா, மனிரத்னம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசங்கர ராமன் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பே இறுதியானது: தலைமை வழக்கறிஞர் கருத்து\nNext post‘நீங்கள் ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தையே படமாக்குகிறீர்கள்’\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/recruitment-116-vacancies-pallavan-gram-bank-000093.html", "date_download": "2018-06-25T03:57:27Z", "digest": "sha1:63G5X7NMZCBZUVDEA4LNI22MR22Q5M44", "length": 6667, "nlines": 73, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக அரசின் பல்லவன் கிராம வங்கியில் அதிகாரி, உதவியாளர் பணிகள்.. உடனே விண்ணப்பிக்கலாம்! | Recruitment for 116 Vacancies in Pallavan Gram Bank - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக அரசின் பல்லவன் கிராம வங்கியில் அதிகாரி, உதவியாளர் பணிகள்.. உடனே விண்ணப்பிக்கலாம்\nதமிழக அரசின் பல்லவன் கிராம வங்கியில் அதிகாரி, உதவியாளர் பணிகள்.. உடனே விண்ணப்பிக்கலாம்\nசேலம்: சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழக அரசின் பல்லவன் கிராம வங்கியில் அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: பல்லவன் கிராம வங்கி\nசம்பளம்: அதிகாரி பணிக்கு மாதம் ரூ.31,407 வழங்கப்படும்.\nஅலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.17,368 வழங்கப்படும்.\nவயதுவரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.pallavangramabank.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப���பதற்கான கடைசி தேதி: 15.04.2015\nமேலும் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.pallavangramabank.in/en/Downloads/Recruitment%20Notification%20III.pdf என்ற பக்கத்தை தரவிறக்கிப் பார்க்கவும்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nRead more about: jobs, வங்கி, வேலைவாய்ப்பு\nஆர்கியாலஜி படித்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம்\nமெக்கான் நிறுவனத்தில் இன்ஜினீயர் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/13/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4/", "date_download": "2018-06-25T03:45:48Z", "digest": "sha1:SGFH7CIX25SUIG6Y7L5XNMLSVGLYPI7H", "length": 15610, "nlines": 161, "source_domain": "theekkathir.in", "title": "அரசுப்பள்ளியில் தாய்மொழியில் பயின்றோருக்கு இட ஒதுக்கீடு சட்டம் இயற்ற கோரிக்கை", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»அரசுப்பள்ளியில் தாய்மொழியில் பயின்றோருக்கு இட ஒதுக்கீடு சட்டம் இயற்ற கோரிக்கை\nஅரசுப்பள்ளியில் தாய்மொழியில் பயின்றோருக்கு இட ஒதுக்கீடு சட்டம் இயற்ற ���ோரிக்கை\nகல்வியை சந்தையிடம் ஒப்படைக்க வழி செய்யும் உலக வர்த்தக அமைப்பு (வுட்டோ) பேச்சுவார்த்தையிலிருந்து இந்தியா விலக வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்க அரசுக் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், தேவைக்கேற்ப உயர்கல்வி நிறுவனங்களை அரசே தன் பொறுப்பில் தொடங்கி நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nசென்னையில் ஞாயிறன்று (நவ.12) நடைபெற்ற ‘கல்வியின் முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்’ தொடர்பான தேசியக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய – மாநில அரசுகளை நோக்கி இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nஅரசமைப்பு சாசனத்தின்படி மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கான மாணவர் சேர்க்கை குறித்துச் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு உண்டு, மத்திய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு என்பதை ஏற்கவியலாது என்று உச்சநீதிமன்றம் ‘மாடர்ன் பல் மருத்துவமனை’ வழக்கில் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளது. சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரத்துறை நிலைக்குழு அறிக்கையில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்களிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றைச் சுட்டிக்காட்டி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள இரண்டு சட்ட முன்வரைவுகளுக்கும் அவரது ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத்தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nமருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில், அரசுப் பள்ளியில், குறிப்பாகத் தாய்மொழியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nநிறைவுரையாற்றிய அகில இந்திய கல்வி உரிமைக் கூட்டமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஜி. ஹரகோபால், “லாபம் குவிப்பதிலேயே குறியாக இருக்கும் உலகளாவிய சந்தை சக்திகளிடம் கல்வியை மத்திய அரசு தாரை வார்த்துவிட்டது,” என்று குற்றம் சாட்டினார்.\nமத்திய பாஜக அரசு பொதுக்கல்வி நிலையங்களையும் அழிக்க முயல்கிறது. அலிகார், ஹைதராபாத், கொல்கத்தா, ஜாதவ்பூர் உள்ளிட்ட எல்லாப் பல்கலைக்கழகங்களும் தாக்குதல்களைச் சந்தித்து வருகின்றன என்றார் அவர். நல்லிணக்கமும் பன���முகத்தன்மையும் உள்ள சமுதாய அமைப்புக்காகப் போராடியாக வேண்டும். வட்டாரப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கப் போராடியாக வேண்டும். அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதிதான் தமிழகத்தில் நடைபெறுகிற ‘நீட்’ எதிர்ப்பு இயக்கம் என்றும் அவர் கூறினார்.\nகருத்தரங்கை நடத்திய ‘நீலம் பண்பாட்டு மையம்’ அமைப்பின் பொறுப்பாளர் இயக்குநர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீது தொடுக்கப்படும் பல்வேறு தாக்குதல்களைக் குறிப்பிட்டார்.\n“சமத்துவத்திற்கான போராட்டத்துடன் இணைந்ததுதான் கல்வி உரிமைப் போராட்டமும். சாதியை ஒழிக்காமல் சமத்துவம் சாத்தியமில்லை. இந்த இயக்கம் ‘நீட்’ எதிர்ப்போடு நின்றுவிடக்கூடாது. சமத்துவமான கற்றல் வாய்ப்புக்கான தொடர்ச்சியான இயக்கமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். பல்வேறு துறைகளைச் சார்ந்தோரிடம் கையொப்பம் பெற்று தீர்மானத்தை ஒரு மனுவாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் அளிப்பது என்று கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.\nPrevious Articleஆப்கானிஸ்தான் : தீவிரவாத தாக்குதலில் 8 காவலர்கள் பலி\nNext Article சீன ஓபன் பாட்மிண்டன்;கிடாம்பி ஸ்ரீகாந்த் காயத்தால் விலகல்…\nநியாய விலைக்கடை ஊழியர்கள் ஆக.6ல் வேலைநிறுத்தம்\nஏடிஎம் மோசடியில் மேலும் 3 பேர் கைது ஆடி கார்,லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல்\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/11/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D.html", "date_download": "2018-06-25T04:30:21Z", "digest": "sha1:WWN4EGH4IX55E645E3BYZ4I7WL5XJX7Z", "length": 7842, "nlines": 116, "source_domain": "newuthayan.com", "title": "துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் விஜய்!! - Uthayan Daily News", "raw_content": "\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் விஜய்\nபதிவேற்றிய காலம்: Jun 6, 2018\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் 100- ஆவது நாளில், திடீரென வன்முறை வெடித்தது. அதில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.\nபலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், நேற்றிரவு தூத்துக்குடிக்குச் சென்றார் விஜய். உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, தலா 1 லட்ச ரூபா(இந்திய) நிவாரணம் வழங்கினார்.\nசிசுவை மாட்டுச் சாணக் குழியில் புதைத்த -கொடூரத் தாய்\nமயானத்தை சீரமைக்கக் கோரி- மயானத்தில் படுத்துறங்கிய…\nகாலையில் வந்தால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்பதால் இரவில் வந்ததாகவும், தவறாக எண்ண வேண்டாம் என்றும் குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டார் விஜய் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nதந்தை, மகன் உயிரிழப்பின் எதிரொலி – கேபிள் வயர்கள் பிடுங்கப்பட்டன – மின்சார சபையினர் அதிரடி\nசிசுவை மாட்டுச் சாணக் குழியில் புதைத்த -கொடூரத் தாய்\nமயானத்தை சீரமைக்கக் கோரி- மயானத்தில் படுத்துறங்கிய எம்.எல்.ஏ.\nமாமி- மருமகள் சண்டை- ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்- ஐவர் உயிரிழப்பு\nஒரு தலைக் காதல்- தாய், மகள் அடித்துக் கொலை- சடலத்துக்கு தாலிகட்டிய காதலன்\nஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்\n கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்\nய��ழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்-…\nசுதர்­ச­னின் மறை­வா­னது -பொலி­ஸின் அத்­து­மீ­றல்\nசிசுவை மாட்டுச் சாணக் குழியில் புதைத்த -கொடூரத் தாய்\nமயானத்தை சீரமைக்கக் கோரி- மயானத்தில் படுத்துறங்கிய எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2016/12/07/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-06-25T04:33:16Z", "digest": "sha1:MRR3CKYOGJOBY2DZIJ5VYQ5C5OC4GJXY", "length": 5484, "nlines": 84, "source_domain": "thirukkuralmalai.org", "title": "ஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு\nadmin December 7, 2016 December 7, 2016 No Comments on ஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு\nஈரோடு இஸ்லாமியா பள்ளியில் கல்வெட்டுக் கல்ந்தாய்வு முடிந்தபின் அப்பள்ளித்\nதலைமையாசிரியருடன்…உடனிருப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தின்\nபொதுச்செயலாளர் திரு மாணிக்கம் அவர்கள்.\nதமிழ்நாடு தலைமையாசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு பொன்முடி\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/05/blog-post_72.html", "date_download": "2018-06-25T03:51:37Z", "digest": "sha1:TDWIINUHEIGANQ6XW2QH6LCINO435IC4", "length": 7836, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அவலக்குரல் கேட்கலையா ! ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எ���். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest கவிதைகள் அவலக்குரல் கேட்கலையா ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார்\nவருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார்\nஇரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார்\nஅளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் \nஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொலைத்து நிற்கின்றார்\nஅதிகாரம் இருப்பதனால் அலட்சியமாய் நடக்கின்றார்\nகாவல்செய்யும் துறையினரும் கடமையினை மறக்கின்றார்\nகாலந்தோறும் மக்களெலாம் கவலையிலே உழலுகின்றார் \nபொதுநோக்கம் எனும்நோக்கை பொசுக்கியே விடுகின்றார்\nபூமியின் வளமனைத்தும் காசாக்க விளைகின்றார்\nமேடையேறி வாய்கிழிய விதம்விதமாய் பேசுகிறார்\nபாதகத்தை மனம்முழுக்க பதுக்கியே வைக்கின்றார் \nசாதிகூறிச் சாதிகூறி தமக்குலாபம் தேடுகிறார்\nசமயத்தை பலமாக்கி தன்பக்கம் ஆக்குகின்றார்\nநீதிகூட நடக்காமல் கொடுக்கின்றார் பணத்தையெல்லாம்\nநிம்மதியை அவர்பெற்று நிம்மதியை அழிக்கின்றார் \nசாமியினை நம்பிநின்று சனங்களெல்லாம் அழுகின்றார்\nசாமிவரம் கொடுப்பதிலே தாமதமே ஆகிறது\nஆர்வந்து காத்திடுவார் என்றுமக்கள் நோக்குகிறார்\nஆண்டவனே மக்களது அவலக்குரல் கேட்கலையா \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18055", "date_download": "2018-06-25T04:03:23Z", "digest": "sha1:JBMMRDUSVUEIGB7MLBENJSKCMLB6CCHB", "length": 9269, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தப்பிச் செல்ல முயன்றவர் ஆற்றில் முழ்கி பலி | Virakesari.lk", "raw_content": "\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்\nதப்பிச் செல்ல முயன்றவர் ஆற்றில் முழ்கி பலி\nதப்பிச் செல்ல முயன்றவர் ஆற்றில் முழ்கி பலி\nமட்டக்களப்பு - கித்துள் குளத்தில் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவேளை விஷேட அதிரடிப்படையினர் ஆகாயத்தை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தையடுத்து ஆற்றில் பாய்ந்து தப்பிக்கொள்ள முயற்சித்த நபர் நீரில் மூழ்கி உயிரிந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமட்டக்களப்பு மரப்பாலம் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான கூலித்தொழிலாளியான சுப்ரமணியம் இளவரசன் என்ற நபரே உயிரிழந்தவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\nகித்துள் குளத்தில் சட்டவிரோதமாக மணல் அகழும் நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அங்கு சென்ற விஷேட அதிரடிப்படையினரைக் கண்டதும் மணல் கொள்ளையர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். இதையடுத்து விசேட அதிரடிப்படையினர் ஆகாயத்தைநோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூர் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம் நஸிர் சம்பவயிடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தார்.\nகரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nமட்டக்களப்பு கித்துள் குளம் கரடியனாறு ஏறாவூர் துப்பாக்கி\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nஒரு ஏற்றுக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் க���்சிகளையும் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.\n2018-06-25 09:02:28 சம்பந்தன் விக்னேஸ்வரன் கொள்கை\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-06-25 09:10:08 இரத்மலானை சக்கிந்தராம துப்பாக்கி சூடு இராணுவ அதிகாரி\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-25 08:37:54 சிறுத்தை கொலை கிளிநொச்சி\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nதமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும்.\n2018-06-25 08:38:55 தமிழ் சம்பந்தன் உரிமைகள்\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nகொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள ஜம்பெட்டா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2018-06-24 22:49:39 கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nகடலில் தத்தளித்த 6 இளைஞர்கள் மீட்பு ; ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vikalpsangam.org/article/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B2-03-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-25T03:55:57Z", "digest": "sha1:5ZTFMCL72EEULZRT7UCGZBCOHBIMVIQD", "length": 16100, "nlines": 94, "source_domain": "www.vikalpsangam.org", "title": "பாடல் வழி வரும் பாடங்கள் (in Tamil) | Vikalp Sangam", "raw_content": "\nபாடல் வழி வரும் பாடங்கள் (in Tamil)\nமலையில் பிறந்து கொடியில் தவழ்ந்து\nநதியில் நனைந்து மலையில் புரண்டு, மலைவாழ் மக்களின் நாட்டுப்புற இசை மணம் கமழ காதுகளை வந்தடைகிறது அந்தப் பாடல். இது செவிக்கு இசை என்றால் கண்களுக்கு விருந்தளிக்கின்றன காகித ஓவியம், துணியில் வரையப்பட்ட ஓவியம், இலைகளில் தீட்டப��பட்ட ஓவியம் ஆகியவற்றாலான வகுப்பறைச் சுவர்கள், பள்ளி வளாகச் சுவர்கள். இன்னும் திரும்பிய திசை எல்லாம் நீரோவியம், இயற்கை வண்ணம், பென்சில் ஓவியம், கோட்டோவியம் என நுண்கலைக் கல்லூரியை நினைவூட்டுகிறது அந்தப் பள்ளி.\nசாப்பிட மட்டும் பள்ளிக்கு வந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிடும் அங்கன்வாடி குழந்தைகளைப் பள்ளியிலேயே தங்கவைக்க வேண்டும். குழந்தைகள் அப்படித் தங்க வைக்கப்பட்டால் அவர்களுடைய அம்மாக்களால் வேலைக்கும் செல்ல முடியும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். இதை நடைமுறைப் படுத்த என்ன செய்வதென்று கோயம்புத்தூர் ஆனைக்கட்டி மலைவாழ் பகுதியில் அங்கன்வாடி பள்ளிகளை நடத்திவந்த அர்ஷா வித்யா குருகுல அமைப்பில் யோசனை ஓடிக்கொண்டிருந்தது. அந்தக் காலத்தில், சென்னையில் மழலையர் பள்ளி நடத்திவந்த பிரேமாவிடம் தங்கள் அங்கன்வாடி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க அந்த அமைப்பு கோரியது.\nசென்னையில் இருந்து மாதம் இரு முறை ஆனைக்கட்டிக்குச் சென்று பயிற்சியளிக்கத் தொடங்கினார் பிரேமா. ஏற்கெனவே பள்ளி நடத்திய அனுபவமும் ஆங்கில மொழிப்பாடமும் இசையும் கற்பிக்கும் திறனும் அவருக்கு இருந்தது. ஆனாலும் மலைவாழ் மக்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்கும் முயற்சியில் தானும் நிறையக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் பிரேமா. அந்த அனுபவம்தான் பின்னாளில் ‘வித்யாவனம்’ பள்ளியைத் தொடங்க அவரை உந்தித்தள்ளியது.\nஆனைக்கட்டியிலேயே அந்தப் பள்ளியைத் தொடங்கினார் பிரேமா. ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை இலவசமாகக் கல்வி அளிக்கும் ஆங்கிலப் பள்ளி அது. பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் மத்திய அரசு அங்கீகாரத்துக்கு முயற்சிக்கப்பட்டது.\nஅதுவும் கிடைக்காமல் போகவே, ஐ.ஜி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் கீழ் அக்குழந்தைகள் பயின்று வருகிறார்கள். சர்வதேசப் பாடத்திட்ட முறையான ஐ.ஜி.எஸ்.சிக்கு தனி பாடப் புத்தகம் கிடையாது. பாடத்திட்டம் மட்டுமே அடிப்படை. அதனால் பதில்களை மனப்பாடம் செய்து எழுத முடியாது. பாடப்பொருளைப் புரிந்துகொள்வதற்கு ஆங்கில மொழி அறிவும் அவசியம்.\n“இப்படிப்பட்ட தேர்வுக்கு மலைவாழ் குழந்தைகளைத் தயார் செய்வது சாத்தியமா என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்கொள்கிறேன். ஈடுபாடும் உழைப்பும் ���ருக்கும்போது சாத்தியம் என்பதுதான் என் பதில். அந்த முறையை நாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்காவிட்டாலும் அதற்கேற்ப எங்கள் முறையை மாற்றியமைத்துச் செயல்படுகிறோம். மலைவாழ் மக்களின் மொழி, பண்பாட்டை முன்னிறுத்தியே இப்பள்ளியை நடத்திவருகிறோம்” என்கிறார் பிரேமா.\nஒவ்வொரு வகுப்பறையும் ஆய்வுக் கூடமாகவும் கலைக் கூடமாகவும் காட்சியளிப்பதை இந்தப் பள்ளியில் காணமுடிகிறது. இங்குப் பணியாற்றும் ஆசிரியர்களில் 40 சதவீதத்தினர் மண்ணின் மைந்தர்கள். அதேபோல இப்பள்ளியில் படித்துவரும் 300 மாணவர்களில் 60 சதவீதத்தினர் பழங்குடிக் குழந்தைகள்.\n“சர்வதேச அளவிலான ஐ.ஜி.எஸ்.இ. கிரேடிங் முறையில் எங்கள் மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெற்று வருகின்றனர். காரணம், கற்றலுக்கான நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தும்போது கற்றல் தானாக நடைபெறுவதுதான்” என்கிறார் பள்ளி நிர்வாகி ஸ்ரீகாந்த்.\nதுளிர் பருவத்தின் எல்லா வளர்ச்சித் தேவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் மாண்டிசோரி வகுப்பறை ஆரம்பக் கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது. இடைநிலை வகுப்புகளில் அறிவியல், கணிதம் போன்ற பாடங்கள், தலைப்புப் பிரிவுகளின் கீழ் கற்பிக்கப்படுவதில்லை. பாடத்தின் கருப்பொருளை மையமாக வைத்து தலைப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது. உதாரணமாக ஆறு, பறவைகள், மண், தென்னை, தவளை, இயற்கைப் பேரிடர், கலை, காலம், நெல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்தையும் இணைத்துக் கற்பிக்கும் முறை கையாளப்படுகிறது.\nதமிழ், ஆங்கில மொழிப் புத்தகங்களும் ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்ற புத்தகங்களும் பள்ளி நூலகத்தில் உள்ளன. தினந்தோறும் நூலகத்துக்குச் சென்று வாசிக்கும் பழக்கத்தையும் இங்குள்ள மாணவர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nவழக்கமாகப் பள்ளியில் இசை ஆசிரியரைப் பொறுத்து இசை வகுப்பு இருக்கும், இல்லாமலும் போகும். வித்யாவனத்தில் இசை வகுப்பு பல்வேறு இசைக் கருவிகளை உள்ளடக்கிய இசை ஆய்வகமாகவே காட்சியளிக்கிறது. காரணம் இங்குள்ள இசைக்கூடத்தை இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா வடிவமைத்திருப்பதுதான். அவருடைய அம்மாதான் பள்ளி நிறுவனரான பிரேமா.\n“ஏறக்குறைய எல்லாப் பாடங்களிலுமே பாடல் இணைந்து இருக்கும். பெரும்பாலான பாடல்கள் எங்கள் மலை மக்களின் பாரம்பரிய ���சையை மையமாகக் கொண்டு அமையும். மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும் சேர்ந்து எழுதிப் பாடிய பாடல்கள் பல. அவற்றில் ஒன்றுதான் ‘கீரைப்பாடல்’” என்று பாடிக்காட்டுகிறார் பள்ளியின் இசை ஆசிரியை சித்ரா. அதுதான் கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது. மொத்தத்தில் பயிற்சி, அனுபவம், ஈடுபாடு, கலை ஆகியவற்றின் சங்கமமாகத் திகழ்கிறது ‘வித்யா வனம்’.\nவித்யா வனம் பள்ளியைத் தொடர்புகொள்ள: www.vidyavanam.org\nதிருவிழாக் கோலம் கண்ட பள்ளி\nவெறும் பள்ளி அல்ல சமூகம்\nஉயிரைக் கண்டுபிடித்த குழந்தைகள் (in Tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pasungilidakshina.wordpress.com/2009/02/27/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:14:47Z", "digest": "sha1:SI6CWBSROILYOXZCZ3P7ZXDPHNKDJIZE", "length": 4403, "nlines": 41, "source_domain": "pasungilidakshina.wordpress.com", "title": "வேறு வழியே இல்லையென்றால் … | நாளொரு நன்றி", "raw_content": "\nவேறு வழியே இல்லையென்றால் …\nPosted on பிப்ரவரி 27, 2009 by அம்மாமகள்\nநான் PhD க்காக கல்லூரி செல்லத் தொடங்கியபோது தக்ஷ் நான்கு மாதக் குழந்தை. அப்பா மட்டும்தான் அப்போது ஓய்வு பெற்றிருந்தார்கள். அப்பாவும் தக் ஷும் வீட்டில் இருப்பார்கள்.\nமயிலாப்பூரில் வீடு. நுங்கம்பாக்கத்தில் கல்லூரி.\nலைசென்ஸ் வாங்கிய பிறகும் வண்டியை ஓட்ட பயந்து கொண்டிருந்தேன். தக்ஷ் பிறந்தவுடன் வேறு Choice இல்லை. ஆய்வும் தேவை; தக்ஷ் குட்டியையும் பார்க்க வேண்டும் என்றால் வண்டி ஓட்டுவதே ஒரே வழி\nஒரு நாள் அக்கா அவள் Hero Honda Street ல் என்னுடனே வந்தாள் …இராதாகிருஷ்ணன் சாலை-கதீட்ரல் சாலையில் ஜெமினி மேம்பாலம் வரை …இராதாகிருஷ்ணன் சாலை-கதீட்ரல் சாலையில் ஜெமினி மேம்பாலம் வரை …நான் அப்பாவின் கைனடிக் ஹோண்டாவில் பயத்துடன் …நான் அப்பாவின் கைனடிக் ஹோண்டாவில் பயத்துடன் “இதற்குப் பிறகு நீ போ “இதற்குப் பிறகு நீ போ உன்னால் முடியும்” என்று சொல்லிவிட்டு அவள் நந்தனம் செல்ல இடப்பக்கம் திரும்பினாள்.\nநான் கொஞ்சம் கொஞ்சமாக வண்டி ஒழுங்காக ஓட்டத் தொடங்கினேன். பயத்தில் ஓட்டியதால் சிலரைப் பதட்டப்படுத்தி, சிலரிடம் திட்டுவாங்கி, பல முறை விழுந்து எழுந்து என ஓரிரு வாரங்களில் நன்றாக ஓட்டத் தொடங்கிவிட்டேன். அப்பாவின் ஹீரோ ஹோண்டா, என் ஹோண்டா ஆக்டிவா இரண்டிலுமாக 50,000 கிமீ க்கு மேல் ஓட்டி விட்டேன்.\nமறுமொழியொன்றை ���டுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/12/25.html", "date_download": "2018-06-25T03:44:53Z", "digest": "sha1:BWQGOSJEGICOPQGJM6YHX6BTHBVOYYAC", "length": 19989, "nlines": 364, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் டிசம்பர் 25", "raw_content": "\nவீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் டிசம்பர் 25\nடிசம்பர் 25: ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று\n* இந்திய சுதந்திர வரலாற்றின் அதிகம் வெளிவராத பக்கங்களில் ஒன்று *\nராணி வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது\nராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.\nதனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.\nபடைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.\nஇறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.\nகோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்\nசிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.\nநம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்ட���க்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே\nதியாகம் - கு அழகிரிசாமி\nஇவரை பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமுகலாய மன்னர்கள் செய்த சேவைகள்\nவீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் டிசம்பர் 25\nஇந்தோனேசியாவில் பூமிக்கு அடியில் புதைந்து கிடந்த ப...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nடிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினம் (...\nஒசாமா பின்லேடன் அவர்களோட இளம்வயது புகைப்படம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t38441-4", "date_download": "2018-06-25T04:47:55Z", "digest": "sha1:RHDCPSJDLOFL6OLDJOAUNJEF5S2Y4T5H", "length": 36138, "nlines": 540, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிப்.......ப்ப்பூ-4", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்��ார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெ���்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க.....\nகண்டிப்பா இதை அந்த உமாபொன்னு சொல்லி இருக்கும்\n@ரபீக் wrote: கண்டிப்பா இதை அந்த உமாபொன்னு சொல்லி இருக்கும்\nபார்த்தியா நண்பா........ அவரு கூட கஷ்ட படுறாரு\n@ரபீக் wrote: கண்டிப்பா இதை அந்த உமாபொன்னு சொல்லி இருக்கும்\nபார்த்தியா நண்பா........ அவரு கூட கஷ்ட படுறாரு\nஅது உப்புமா ,அப்படிதான் இருக்கும்\n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க.....\n@ரபீக் wrote: கண்டிப்பா இதை அந்த உமாபொன்னு சொல்லி இருக்கும்\nபார்த்தியா நண்பா........ அவரு கூட கஷ்ட படுறாரு\nஅது உப்புமா ,அப்படிதான் இருக்கும்\nஅவரு வீடுல இருகிறதா விட ஆஸ்பத்திரில தான் அதிகமா தங்கி இருக்காராம்\n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க.....\n கட்டை எல்லாம் எங்களுக்கு பட்டை மாதிரி\n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க.....\n கட்டை எல்லாம் எங்களுக்கு பட்டை மாதிரி\n நீ சொன்னா சரியா தான் இருக்கும்\n@ரபீக் wrote: கண்டிப்பா இதை அந்த உமாபொன்னு சொல்லி இருக்கும்\nபார்த்தியா நண்பா........ அவரு கூட கஷ்ட படுறாரு\nஅது உப்புமா ,அப்படிதான் இருக்கும்\nஅவரு வீடுல இருகிறதா விட ஆஸ்பத்திரில தான் அதிகமா தங்கி இருக்காராம்\nபோன பிறவியில் என்ன பாவம் செய்தாரோ ,,இப்ப இங்க வந்து உமா கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறார்\n@ரபீக் wrote: கண்டிப்பா இதை அந்த உமாபொன்னு சொல்லி இருக்கும்\nபார்த்தியா நண்பா........ அவரு கூட கஷ்ட படுறாரு\nஅது உப்புமா ,அப்படிதான் இருக்கும்\nஅவரு வீடுல இருகிறதா விட ஆஸ்பத்திரில தான் அதிகமா தங்கி இருக்காராம்\nபோன பிறவியில�� என்ன பாவம் செய்தாரோ ,,இப்ப இங்க வந்து உமா கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறார்\nஉமாவை கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு நாள் புல்லா ரூம் போட்டு அழுதாராம்\n@ரபீக் wrote: கண்டிப்பா இதை அந்த உமாபொன்னு சொல்லி இருக்கும்\nபார்த்தியா நண்பா........ அவரு கூட கஷ்ட படுறாரு\nஅது உப்புமா ,அப்படிதான் இருக்கும்\nஅவரு வீடுல இருகிறதா விட ஆஸ்பத்திரில தான் அதிகமா தங்கி இருக்காராம்\nபோன பிறவியில் என்ன பாவம் செய்தாரோ ,,இப்ப இங்க வந்து உமா கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறார்\nஉமாவை கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு நாள் புல்லா ரூம் போட்டு அழுதாராம்\nஅடக் கொடுமையே ,,அடக் கொடுமையே\n@ரபீக் wrote: கண்டிப்பா இதை அந்த உமாபொன்னு சொல்லி இருக்கும்\nஉமாவை கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு நாள் புல்லா ரூம் போட்டு அழுதாராம்\nஅடக் கொடுமையே ,,அடக் கொடுமையே\n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \nஉமாவை கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு நாள் புல்லா ரூம் போட்டு அழுதாராம்\n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \nஇப்படி எல்லாம் செய்து உண்மைய மறைக்க முடியாது அம்மணி......\n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \nஇப்படி எல்லாம் செய்து உண்மைய மறைக்க முடியாது அம்மணி......\nஎல்லாரும் ஒன்னு செர்ந்திட்டின்களா ...\n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \nஇப்படி எல்லாம் செய்து உண்மைய மறைக்க முடியாது அம்மணி......\nஎல்லாரும் ஒன்னு செர்ந்திட்டின்களா ...\nபாவம் சின்ன புள்ள தனியா மாடிகிடுச்சு\n@பிளேடு பக்கிரி wrote: கணவன்: த்தூ.... இதெல்லாம் ஒரு சாப்பாடா... இந்த சாப்பாட்டை நாய் கூட சாப்பிடாது ...\nஉமா: ஷ்ஷ்.... சத்தமா சொல்லாதீங்க..... உள்ள உங்க அம்மா சாப்டுட்டு இருக்காங்க..... இது உங்க அம்மா செய்ஞ்சது பாத்து பேசுங்க \nஇப்படி எல்லாம் செய்து உண்மைய மறைக்க முடியாது அம்மணி......\nஎல்லாரும் ஒன்னு செர்ந்திட்டின்களா ...\nடோன்ட் வரி பி ஹாப்பி .............\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetn.org/2018/01/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:20:34Z", "digest": "sha1:JQ2HDCYLU7SXOEOMS2XYAYPTDAUAJ6X7", "length": 3831, "nlines": 87, "source_domain": "nftetn.org", "title": "மாவட்ட செயலர்கள் கூட்டம் 06/01/2018 | NFTE", "raw_content": "\nமாவட்ட செயலர்கள் கூட்டம் 06/01/2018\nமாவட்ட செயலர்கள் கூட்டம் 06/01/2018\nமாவட்ட செயலர்கள் கூட்டம் 06/01/2018 அன்று சென்னை சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது.\nபோக்குவரத்து ஊழியர்களின் போரட்ட சிரமங்களைக் கடந்து கலந்து கொண்டனர். சில பங்கேற்காத மாவட்டங்கள் தங்களை பரிசீலிக்க\nவேண்டும். அ.இ.மாநாடு சார்பாளர்கள் எண்ணிக்கை, டிசம்பர 2 நாள் வேலை நிறுத்தம் , கிளை மாநாடுகள் , அமைப்பநிலை, கூட்டணி சங்க ஒற்றுமை,\nமருத்துவ பில் தீர்வு, தலமட்ட குழு செயல்பாடுகள், ஒப்பந்த\nசங்கம், உள்ளிட்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.\nதோழர் SSG சம்மேளன செயலர் கலந்து கொண்டு வழி காட்டினார்.\nஇது போல மாவட்ட செயலர்கள் கூட்டம் நடத்திட விருப்பம் தெரிவித்தனர்\nபின்னர் தோழர்.குப்தா அவர்களின் 5வது நினைவு தினம்\nதோழர்கள் சேது, முத்தியாலு, ஆர்.கே. ஆகியோர் தோழர் குப்தா நினைவுகள், சிறப்புகள் குறித்து உரையாற்றினார்கள்.\nநல்ல முடிவுகளை எடுத்திட விவாதங்கள் வெளிப்படையாக அமைந்தன.\nகடமைகள் நம்மை வழி நடத்தட்டும்\n21/06/2018 அன்று மாவட்ட செயலர்கள் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-06-25T03:49:11Z", "digest": "sha1:NGW7RU6OOBG47HJLS2YZTD4ZHXWCX52W", "length": 4603, "nlines": 47, "source_domain": "www.inayam.com", "title": "இளையோருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் கனேடிய அரசு தோல்வி | INAYAM", "raw_content": "\nஇளையோருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் கனேடிய அரசு தோல்வி\nதொழில்வாய்ப்பு, ஆற்றல் மற்றும் பயிற்சி தொடர்பாக இளையோருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் கனேடிய அரசு தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nலிபரல் அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க தயாரிக்கப்பட்ட பொதுக்கள் கருத்துகணிப்பு அறிக்கையில், இளையோர் தமது தொழில்வாய்ப்புகள் தொடர்பில் இணையத்தை மாத்திரமே உபயோகப்படுத்துகின்ற போதிலும் அரச இணையத்தளம் பயனற்றது என்றே பெரும்பாலானோர் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொழில் மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 16 முதல் 30 வயதுடைய 109 பேரை 16 குழுக்களாக பிரித்து இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி இந்த கருத்துக் கணிப்பிற்கான ஹலிபக்ஸ் நகரைச் சேர்ந்த corporate Reseach Associates நிறுவனத்திற்கு 54 ஆயிரம் டொலர்கள் கட்டணமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.\nஅமைதிகாப்பு நடவடிக்கைக்காக 12 கனேடிய படையினர் மாலிக்கு சென்றடைந்துள்ளனர்\nகனடாவில் சாதனை படைக்கும் அபிசா யோகரத்தினம்\nகனடா இறைவரி ஏஜென்சி மோசடியில் புதிய திருப்பம்\nதவறி விழுந்த 75 வயது முதியவர் மீட்பு\nபிரம்ப்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது இளைஞன் காயம்\nகனடா எல்லையைத் தாண்டி அமெரிக்காவிற்குள் சென்ற பிரான்ஸ் நாட்டு பெண் கைது\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90595.html", "date_download": "2018-06-25T04:14:25Z", "digest": "sha1:3PH6UVTU6QHEJHDTQLBADFJLRERW4W2A", "length": 3874, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நாட்டில் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு! – Jaffna Journal", "raw_content": "\nநாட்டில் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு\nநாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு 2.5kg, 12.5kg மற்றும் 12.5kg மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இதனாலேயே தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஎனினும் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் நிறுவனங்கள் இதனை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீதியரசர் பேசுகிறார் நூல் வெளியீடு\nகுடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்\nஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2018-06-25T04:09:51Z", "digest": "sha1:XCZU5KTPJYBMOFGIQFXZRES5PZ34EQZD", "length": 10175, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "ரெட்ஹீல்ஸ் கிளையில் ஃபித்ரா விநியோகம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்ஃபித்ரா விநியோகம்ரெட்ஹீல்ஸ் கிளையில் ஃபித்ரா விநியோகம்\nரெட்ஹீல்ஸ் கிளையில் ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹீல்ஸ் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 33000 மதிப்பிற்கு 170 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.\nநத்தம் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை\nகோட்டாறு கிளையில் ஃபித்ரா விநியோகம்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்\nபோஸ்டர் தஃவா – திருவள்ளூர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2017/07/4-8.html", "date_download": "2018-06-25T03:45:53Z", "digest": "sha1:CQ7ZCKORVPKEOM3XA2M2YR2T4CPCJOFQ", "length": 32900, "nlines": 291, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: 4 சமிபாடும் 8 தூக்கமும் இருந்தால் எப்படி?", "raw_content": "\n4 சமிபாடும் 8 தூக்கமும் இருந்தால் எப்படி\nஉங்கள் யாழ்பாவாணன், இந்தப் பதிவினூடாகத் தன்னைப் பொறுக்கி என்று காண்பிக்கின்றார். எல்லாம் நம்ம நீண்ட ஆயுளுக்காக, யாழ்பாவாணன் கூறாத உள/உடல் நல மதியுரை தானே அவருக்குப் பதிவெழுதச் சரக்கில்லையோ நேரமில்லையோ பொறுக்கித் தொகுத்தைப் படித்துப் பார்ப்போமா\nசமிபாடு (செரிமானம்) பற்றி அறிஞர்கள் கருத்து:\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஅற்றது போற்றி உணின். (குறள்: 942)\nஉண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.\nஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.\nஅமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஒருவரது அகவை (வயது) என்ன என்பதைப் பொறுத்து, அவர்களுக்கு இருக்க வேண்டிய தூக்கம் பற்றி விரித்துரைப்பதைக் காண்போம்.\nபிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை):\nபுதிதாக பிறந்த குழந���தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது.\nகுழந்தைகள் (4 முதல் 11 மாதம் வரை):\nதினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.\nதளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை):\nதினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும். ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.\nபள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை):\nதினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.\nபள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை):\nஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.\nபதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை):\nபரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.\nவயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை):\nதினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.\nவயது வந்தவர்கள் ( 26லிருந்து 64 வயது வரை):\nமேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.\nமற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்):\nஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.\nஇன்றைய முன்னணி நகைச்சுவை வலைப்பூவில்\n'நொறுக்குத் தீனி'யர்களே, ஞாபகம் வைச்சிக்குங்க :)\n''என்னங்க, அந்த மனோ தத்துவ டாக்டர் என்ன சொல்லி உங்களைத் திருத்தி��ார்\n''பசியும் , ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு ... கதவைத் திறந்தா மட்டும் பல்பு எரியுற மாதிரி, பசிச்சா மட்டும் தான் சாப்பிடணும்னு சொன்னாரே\nஎந்த நகைச்சுவையும் சிந்திக்க வைச்ச பின் சிரிக்க வைப்பதாகவே இருக்கும்.\nஇந்த நகைச்சுவையும் சற்று எல்லோரையும் சிந்திக்க வைத்திருக்குமே\nஅந்த வகையில் என் உள்ளத்தில் எழுந்த சிந்தனையைப் பின்னூட்டமாக வழங்கி இருந்தேன். இதோ...\n''பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு... கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி, பசிச்சா மட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே'' என மனோ தத்துவ டாக்டர் சொன்னது சரி தானே\nஉண்டது உள்ளே (வாயூடாக வயிற்றுக்குள்ளே) போய் சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நான்கு மணி நேரம் தேவை. 'நொறுக்குத் தீனி' என்றாலும் நான்கு மணி நேரம் கழித்துச் சாப்பிடலாமே\n'பசியும், ஃபிரிட்ஜ் பல்பும் மாதிரி என்றால் 'நொறுக்குத் தீனி' என வடை, பச்சி, அப்பம் என்றவாறு வயிறு முட்ட உண்பதில்லை. 'நொறுக்குத் தீனி' எனக் கொஞ்சம் மிக்சர் அல்லது கொஞ்சம் கச்சான் கொறிக்கலாம்.\n அப்ப தூக்கம் (நித்திரை) என்னவாகும் ஆறு தொடக்கம் எட்டு மணி நேர தூக்கம் (நித்திரை) பேணவிட்டால் உங்கள் ஆயுள் கெட்டுப் போகலாம்.\nஉணவு சமிபாடடைய (செமிக்க/ஜீரணிக்க) நேரம் கொடுத்து உண்டால் நீண்ட ஆயுள்\n\"நாலும் எட்டும் ஆரோக்கியத்துக்கு உறுதி எனலாமோ :)\" என வலைப்பூ ஆசிரியர் தன் எண்ணத்தைப் பதிலாகத் தந்திருந்தார்.\n யாழ்பாவாணன் பொறுக்கிப் பகிர்ந்ததில் ஏதாச்சும் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டமாகப் பகிருங்களேன்.\nமுதலில \"வயிறுமுட்ட உண்டாலும் பட்டென்று தூக்கம் வருமே அது தான் 'தொண்டனுக்கும் உண்ட களை உண்டு' எனச் சொன்னார்களோ அது தான் 'தொண்டனுக்கும் உண்ட களை உண்டு' எனச் சொன்னார்களோ இந்தத் தூக்கம் நன்றன்று. உண்ட பின் நான்கு மணி நேரம் கழித்து உண்டாலும் வயிறுக்குள்ளே சமிபாடடைய உடற்பயிற்சி (உடலிழைக்க வேலை செய்யலாம்) தேவை. அப்படியாயின் எட்டு மணி நேரம் நன்றாகத் தூங்கலாம். இந்தத் தூக்கம் நன்று.\" என்ற என்னுடைய எண்ணத்தையும் பகிருகிறேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், க��டும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 260 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 55 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்ப��்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nசுடச் சுடக் கவிதை தாருங்கள்...\nதமிழ் வாழத் தமிழ் இலக்கியம் பேணுவோம்\n4 சமிபாடும் 8 தூக்கமும் இருந்தால் எப்படி\nயுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 06\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழிய��� - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126272-topic", "date_download": "2018-06-25T04:44:16Z", "digest": "sha1:X5MMYTPKUDCE63CSCZEHGLXGXJMYCQZN", "length": 16610, "nlines": 260, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மைக்ரோ கதை", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்ல��.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபுதிதாக ஒரு குடும்பம் அந்தப் பகுதிக்குக் குடிவந்தது.\nஅந்த வீட்டில் ஒரு பத்துவயதுச் சிறுவன் ஒருவன் இருந்தான்.\nஅந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்த பெரியவர் அந்தச்\nசிறுவனை அழைத்து அவன் பெயர் என்ன எனக் கேட்டார்.\nஅதற்கு அந்தச் சிறுவன், “”கந்தசாமி” என உரக்கப் பதில்\n“ஏம்ப்பா இப்படி பலமா கத்துறே பெயர்தானே கேட்டேன்\n“இதுவரை ஏழு தடவை என் பெயரைச் சொல்லிட்டேன்.\nமறுபடியும் மறுபடியும் கேட்டா எப்பிடி\n“இதுக்காப்பா இப்படிச் சத்தமாக் கத்தினே\nமேற்கோள் செய்த பதிவு: 1177127\nகந்தசாமி ,ரங்கசாமி ஜோக் பதிவ��ட்ட\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஇந்த உலகமே இருக்க கவலை ஏன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavannetwork.blogspot.com/2010_12_01_archive.html", "date_download": "2018-06-25T04:20:36Z", "digest": "sha1:LJV4NMJULU6Z6MOVLFH76VHS6LUWXDCK", "length": 65176, "nlines": 273, "source_domain": "nallavannetwork.blogspot.com", "title": "நல்லவன் நெட்வேர்க்: December 2010", "raw_content": "\nஞாயிறு, 19 டிசம்பர், 2010\nஉலகின் ஒரே மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனமாக ஆகிவிட்ட 'இண்டர்நெட்' டின் சக்தி என்ன என்பதையும், அதன் வீச்சு எந்த அளவுக்கு பிரமாண்டமானது என்பதையும் தெரிந்துகொள்வதற்கான சமீபத்திய மிகச்சிறந்த உதாரணம் \"விக்கிலீக்ஸ்\" \nஉலக போலீஸாகவும், உளவு பார்ப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பது போலவும் ஏக திமிராக நடந்துகொண்ட அமெரிக்காவின் பிடறியை பிடித்து உலுக்குவது போல, அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டு தலைமைக்கு அனுப்பிவைத்த ரகசிய ஆவணங்களை \"விக்கிலீக்ஸ்\" இணைய தளம் வெளியிட்டதை பார்த்தபோது, இணைய தளம் என ஒன்று இல்லாது போயிருந்தால் இந்த அளவுக்கு அந்த தகவல் உலகம் முழுவதும் முழு முற்றிலுமாக பரவியிருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதுதான்\nஎன்னதான் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இருந்தாலும், அந்தந்த ஊடக நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் மேற்கூறிய தகவல்கள் வெளியாகி இருக்கும்.\nகூடவே லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இவற்றை அச்சில் ஏற்றியோ அல்லது தொலைக்காட்சியில் காட்டி வாசித்தோ மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது என்பது நடைமுறையில் அத்தனை எளிதில் சாத்தியமான விடயம் அல்ல.\nமாறாக இப்படி வேண்டியவர்கள், வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது போன்று சர்வர்கள் இழுக்க இழுக்க, ஆவணங்களையும், ஆதாரங்களையும் கொட்டி வைத்து தகவல்களை அள்ளிக்கொள்ள வைத்துள்ளது \"விக்கிலீக்ஸ்\" \nஇதன்மூலம் உலகையே புரட்டி போட வ���த்துள்ள 'இண்டர்நெட்'டின் சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற ரகசிய தகவல்களை அம்பலப்படுத்துவதற்கு மட்டுமல்லாது, தெரிந்த மற்றும் தெரியாத விடயங்கள் குறித்த தகவல்களை அறிவதற்கும் உலகின் ஒரே மிகப்பெரிய ஆதாரமாக 'இண்டர்நெட்' விளங்குகிறது.\n2005 ஆம் ஆண்டு வாக்கில் உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் இண்டர்நெட்டை பயன்படுத்திய நிலையில், தற்போது அது 40 பில்லியனாக விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிவரம்.\nஇதில் இந்தியர்கள், உலக அளவில் இண்டர்நெட்டை பயன்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக பிரபல இணைய தேடுதளமான கூகுள் தெரிவிக்கிறது.\nஅதே சமயம் கருத்து சுதந்திரத்திற்கு ஏக கெடுபிடி காட்டும் சீனாவில் 300 மில்லியன் மக்கள் இண்டெர் நெட்டை பார்ப்பதால் முதலிடத்தையும், அமெரிக்காவில் 207 மில்லியன் மக்கள் 'இண்டெர்நெட்' டை பார்ப்பதால் இரண்டாம் இடத்தையும், 100 மில்லியன் அளவை கொண்டு இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளதாக கூறுகிறார் கூகுள் இந்தியாவிற்கான தலைமை அதிகாரி வினய் கோயல்\nமேலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் 40 மில்லியன் மக்கள் மொபைல் போன் மூலம் இண்டெர்நெட்டை பார்ப்பதாகவும்,வரும் 2012 ஆம் ஆண்டிற்குள் மொபைல் 'இண்டெர்நெட்' டை பயன்படுத்துபவர்களை லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பார்க்கவைக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.\nஅதே சமயம் 'இண்டெர்நெட்' டை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர், பாடல்களை தேர்ந்தெடுப்பதில்தான் அதிகம் கவனம் செலுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.\nஎந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் வரை பிரச்சனை இல்லை. வில்லங்கமாக்கினால் சிக்கல்தான்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 3:58\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளம் நடிகரை காதலிக்கிறேன் - பாவனா.\nதன்னுடன் நடிக்கும் இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக பாவனா தெ‌ரிவித்துள்ளார்.\nபாவனா பிருத்விராஜை காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. மேலும் தெலு‌ங்கு நடிகர் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.\nஇந்நிலையில் தனது மௌனத்தை கலைத்திருக்கிறார் பாவனா. தான் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும்இது தொடருமா ���ன்பது தெ‌ரியாது என்றும், இப்போதைக்கு நடிப்பில்தான் முழுக் கவனம் செலுத்துகிறேன் என்றும் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் பாவனா.\nஅத்துடன் தனது காதலர் மலையாளி அல்ல என்றும் அவர் தெ‌ரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 3:53\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 13 டிசம்பர், 2010\nபொறையாறு அருகே தில்லையாடியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு\nபொறையாறு அருகே தில்லையாடியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nநாகை மாவட்டம், பொறையாறு அருகே தில்லையாடி சவுக்கடித் தெருவை சேர்ந்தவர் நளபூபதி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நிமா நேற்று தனது வீட்டின் பின்புறத்தில் கழிவறை கட்டுவதற்காக மண்ணை தோண்டினார். அப்போது பூமிக்கு அடியில் சுமார் 8 அடி ஆழத்தில் வித்தியாசமான சத்தம் கேட்டது. மேலும் தோண்டியபோது அங்கு ஒரு பெரிய மண் பானை இருந்தது.\nஇது குறித்து நாகை கலெக்டர் முனியநாதன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று பார்த்த போது, அது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி என்று தெரியவந்தது. இது குறித்து தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை காப்பாட்சியர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nபூமிக்கு அடியில் 8 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்பானை முதுமக்கள் தாழியாகும். இது 5 அடி உயரம் உள்ளது. மேல்வாய் விட்டம் 2-1/2 அடி, சுற்றளவு 4 அடி பூமிக்கு அடியில் திறந்த நிலையில் உள்ளது. அதன் உள்ளே சிவப்பு நிறத்தில் 2 மண் கலயம், கருப்பு நிறத்தில் 2 மண் கலயம் உள்ளன. மேலும் மண் தட்டு இரண்டு, 4 கிண்ணங்கள், கெட்டியாகி கல்லாகி போன மனித பல் வரிசை ஒன்றும் இருந்தது.\nமுதுமக்கள் தாழி அருகில் வெளிபுறத்தில் 3 அடி நீளம் கொண்ட போர் வாள் ஒன்று கைப்பிடி உறையுடன் இரண்டாக உடைந்த நிலையில் இருந்தது. இது 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெரும் கற்காலத்தை சேர்ந்ததாகும். போர்படை தளபதி ஒருவரை இதில் வைத்து அடக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. முதுமக்கள் தாழி மற்றும் பொருட்களை வேதியியல் முறைப்படி சுத்தம் செய்து தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் வ��க்க நாகை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 6:29\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 10 டிசம்பர், 2010\nஉலகத்தில் என்ன நடக்கிறது என்பதைவிடுத்து கோடம்பாக்கத்தில் என்ன நடக்கிறது என்று பைனாகுலர் வைத்துப் பார்க்கும் கட்சி ஒன்று தமிழகத்தில் உள்ளது. சொல்லாமலே பு‌ரிந்திருக்குமே, இந்து மக்கள் கட்சி.\nபாப்புலரான நபர்கள், விஷயங்களில் மட்டும் போராட்டம் நடத்தி தனது பெயரை மெயி‌ண்டெய்ன் செய்யும் இந்தக் கட்சி கமல்ஹாசனுக்கும், த்‌ரிஷாவுக்கும் கண்டன கடிதம் அனுப்பியுள்ளது.\nமன்மதன் அம்பு படத்தில் கமலும், த்‌ரிஷாவும் சேர்ந்து பாடும் பாடல் ஒன்று உள்ளது. இதில் வரும் சில வார்த்தைகள் இந்து தெய்வங்களான அரங்கநாதனையும், வரலட்சுமியையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளதாம். இந்த வார்த்தைகளை நீக்காவிட்டால்... அதற்குப் பிறகுதான் உங்களுக்கே தெ‌ரியுமே... போராட்டம் மறியல்...\nஅரங்கநாதா நீதான் காப்பாற்ற வேண்டும்.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 1:01\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 8 டிசம்பர், 2010\nசீனாவில் கூகுள் தடைசெய்தமை ஏன்\nபிரபல தேடுபொறி இணையதளமான கூகுள் சீனாவில் தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.\nசீனாவில் தனது இணையதளம் தொடர்ந்து சில விஷமிகளால் சிதைக்கப்பட்டதாலும், இணையதள தகவலுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்ததாலும் சீனாவுக்கான தனது சேவையை கூகுள் மூடிவிட்டது.\nஆனால், இந்த நடவடிக்கைகளுக்கான பின்னணி காரணத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.\nசீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட நிர்வாக குழுவான பொலிட்பீரோவில் 5-வது முக்கியத் தலைவராக இருப்பவர் லீ சங்சன். கூகுள் இணையதளத்தில் அவர் தனது பெயரை டைப் செய்து தேடியபோது அவரைப் பற்றி கடுமையாக விமர்சித்து எழுதப்பட்ட ஏராளமான இணையதளப் பக்கங்களின் தொடர்புகள் வந்துள்ளன. இதனால், கோபமடைந்த அவர் கூகுள் இணையதளத்தை சட்டவிரோதமாக சிதைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇத்தகவலை விக்கிலீக்ஸ் இணையதளம் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், விக்கிலீக���ஸை மேற்கொள் காட்டி பிரிட்டனில் இருந்து வெளிவரும் \"கார்டியன்\" நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 3:42\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதன்னுடைய அபாரமான வளர்ச்சியினால் கதாநாயக நடிகர்களையே கதிகலங்க வைத்த கவுண்டமணி...\nகண்களெல்லாம் சுருங்கிப் போய் கன்னத்து எலும்பெல்லாம் நீட்டிக் கொண்டு வறுமையில் அடிபட்டவரைப் போல “பதினாறு வயதினிலே' படத்தில் அறிகமான கவுண்டமணி குறுகிய காலத்துக்குள் எட்ட முடியாத உயரத்தை தொட்டமைக்குக் காரணம் அவரின் வித்தியாசமான குரல் சிரிப்பை வரவழைக்கும் நடையுடை பாவனை மற்றும் அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.\nநகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபு, நாகேஷ் ஆகியோரையே மிஞ்சி ஊதியம் வாங்குவதிலும் சாதனை படைத்த கவுண்டமணியின் சொந்த ஊர் உடுமலைப் பேட்டை. விவசாய குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் என்ற வெறியிருந்தது.\nஎனவே தனது 12 ஆவது வயதிலேயே நாடக கம்பனியில் சேர்ந்தார். “போய்ஸ்' கம்பெனி முதல் ஜோதி நாடக சபா வரை எல்லாவற்றிலும் நடித்த இவருக்கு கூச்சம், பயம், எல்லாம் போய் நம்மாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.\nஇதனால் பாரதிராஜா, “16 வயதினிலே' என்ற படத்தினை இயக்க தொடங்கிய போது ஏற்கனவே கவுண்டமணியை நாடகமொன்றில் பார்த்திருந்தமையினால் ரஜினியுடன் “ஆமாம்' போடும் சிறிய வேடத்திற்கு இவரை தெரிவு செய்தார். சிறிய வேடமாக இருந்தாலும் அதில் தன் முழுத் திறமையை காட்டி கை தட்டல் வாங்கினார்.\nஆரம்பத்தில் சிறிய வேடங்களே அதிகமாக கிடைத்தாலும் அவற்றிலும் தனக்குப் பிடித்ததை மட்டுமே எடுத்து நடித்தார்.\n“மலையூர் மம்பட்டியான்' என்ற படத்தில் அறிகமான “செந்திலுடன்' இணைந்து நடிக்கக் கூடிய சந்தர்ப்பம் கவுண்டமணிக்கு கிடைத்த போது இருவரினதும் கூட்டு மற்ற நகைச்சுவை நடிகர்களின் வாய்ப்புகளுக் கெல்லாம் வேட்டு வைத்தது.\n“நான் பாடும் பாடல்', “உதய கீதம்', “வைதேகி காத்திருந்தாள்' என்று தொடங்கிய கவுண்டமணியின் அதிரடி ஆட்டம், கரகாட்டக்காரனின் மெகா வெற்றியினால் உச்சத்துக்குப் போனது. ஒரு படத்துக்கு இவ்வளவு என்று சம்பள வாங்கியவர் ஒரு கால்ஷீட்டுக்கு இவ்வளவு என வாங்கினார்.\n���ிகப் பெரிய இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர நடிகர்கள் கூட இவரின் திகதிகளுக்காக காத்துக் கிடந்தனர். ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், ராமராஜன், கார்த்திக் என அன்றைய முன்னணி நடிகர்கள் அனைவருமே இவரின் திகதிக்காக காத்திருந்தனர்.\n“என் ராசாவின் மனசிலே' படத்தின் மூலம் அறிகமான “வடிவேலு' இவருடன் சேர்ந்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த ஆர். வி.\nஉதயகுமான் “சிங்கார வேலன்' படத்தில் நடித்த போதும் கவுண்டரின் அட்டகாசமான நடிப்பினால் வடிவேலுவால் கூட எடுபட முடியவில்லை.\nஇவர் அர்ஜுனுடன் இணைந்து நடித்த கர்ணா, ஜென்டில்மேன் உட்பட பல படங்கள் மிகப் பெய வெற்றிப் பெற கவுண்டமணியும் ஒரு காரணம் என்ற பரபரப்பான செய்தி அன்றே பரவியது.\nஅதை மெய்ப்பிக்கும் வண்ணம் சத்யராஜுடன் இணைந்து இவர் நடித்த மாமன் மகள், நடிகர் விஜயகாந்துடன் நடித்த சின்ன கவுண்டர், கார்த்திக்குடன் உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி, பிரபுவுடன் நினைவுச் சின்னம், தேடினேன் வந்தது, மிஸ்டர் மெட்ராஸ், ராம ராஜனுடன் எங்க ஊர் பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உட்பட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. கவுண்டமணியுடன் செந்தில் இணைந்து நடித்தால் அந்தப் படத்தின் வெற்றி உறுதியென்ற நிலைமை உருவாகிய போது கவுண்ட மணியினால் செந்திலின் மார்க்கெட்டும் உயர்ந்தது.\nஅதிலும் கரகாட்டக்காரனில் இடம் பெற்ற வாழைப்பழ ஜோக் அந்தப் படத்தை மிகப் பெய வசூலுடன் ஒரு வருடம் ஓடச் செய்து ராமராஜனையும் உயரத் துக்கு கொண்டுபோனது.\nசெந்திலை பல பாஷைகளில் திட்டி அடித்து, உதைத்து கவுண்டமணி நடிப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.\nசெந்திலின் ப்ளஸ் பொயிண்ட் அவரின் உடல் அமைப்பாகும். எதை சொன்னாலும் புரியாததைப் போல அப்பாவியாக நிற்பதனால் ஒரு மாறுதலுக்காக அவரை இவர் கலர் கம்பித் தலையா, அடுப்புச் சட்டித் தலையா, அரிசி மூட்டைக்கு அண்டர்வெயார் போட்ட மாதிரி வாரான பாரு என்றெல்லாம் பேசும் போது ரசிகர்கள் அதை கைத்தட்டி ரசித்தார்கள்.\nகே. எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் மெகா ஹிட்டான நாட்டாமையில் செந்திலின் மகனாக கவுண்டமணி வருவார். ஆனாலும் இங்கேயும் கவுண்டமணியின் லொள்ளுக்கு குறைவேயில்லை.\nஅதேபோல் ஒரு அரசியல் வாதியின் அட்டகாசங்��ளை மிக ஆளுமையாக நகைச்சுவையுடன் சூரியன் படத்தில் நடித்திருக்கிறார்.\nஇணைப்பேயில்லாத தொலைபேசியில் இறுமாப்பாக பேசி விட்டு விஷயம் வெளிப்பட்டதும் மிக சகஜமாக பதற்றப்படாமல் அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என அதிரடியாக பேசுவது நிச்சயமாக கவுண்டரால் மட்டும்தான் டியும்.\nசுந்தர் சிக்கு மிகப் பெரிய வெற்றியினை அளித்த “உள்ளத்தை அள்ளித்தா' படத்தில் கதாநாயகன் கார்த்திக்குக்கு இணையாக நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய கவுண்டமணிக்காக அந்தப் படத்தை எத்தனை றை வேண்டுமானாலும் பார்க்கலாம்.\nநகைச்சுவை வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த கவுண்டமணி முதன் முறையாக பணம் பத்தும் செய்யும் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.\nஅந்தப் படத்தின் வெற்றி இவரை பிறந்தேன் வளர்ந்தேன் என இன்னும் சில படங்களில் கதாநாயகன் வேடமேற்று நடிக்க தூண்டினாலும் அவை வெற்றியளிக்கவில்லை.\nகவுண்டமணி சினிமாவுக்கு அப்பால் அவரின் பிரத்தியேக வாழ்வில் வித்தியாசமானவர் இவரின் நிஜ வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் கூற மாட்டார். “கலை நிகழ்ச்சி' என்ற பெயரில் வெளிநாடுகளுக்குப் போகமாட் டார்.\nரசிகர் மன்றங்கள் இல்லை. தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க மாட்டார். பிறந்த நாள் கூட கொண்டாட மாட்டார். அவரின் குடும்பத்தை யாரும் படமெடுக்க அனுமதிக்க மாட்டார். இவரின் திரைப்படங்கள் படப்பிடிப்பு நடக்கும் தளத்துக்குக் கூட இவருடைய குடும்பத்தினர் யாரும் வந்ததில்லை.\nஇரண்டு பெண்களும் மண முடித்து விட்டு தாத்தாவாகிவிட்ட நிலையிலும் இவர் மேக் அப் இல்லாமல் வெளியே வரமாட்டார்.\nகவுண்டமணி நடித்த திரைப்படங்களை எடுத்து நோக்கும் போது ஒரு விடயத்தை தெரிந்து கொள்ளலாம். அவர் சமூகத்தின் உயர்வுக்காகவோ அல்லது அதன் எழுச்சிக்காகவோ எந்தக் கருத்தையும் தன் படங்களில் சொல்வதில்லை.\nஅவரின் ஒரே குறிக்கோள் தன்னுடைய படத்தை அல்லது தான் பங்குபற்றிய பங்களிப்பினை வழங்கிய படத்தை பார்க்க வருபவர்கள் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க வேண்டும்.\nநல்லதோ கெட்டதோ கவுண்டரின் நகைச் சுவையினை மக்கள் ரசிக்க வேண்டும்.\nசிரிக்க வேண்டுமென்பதே இவன் குறிக்கோளாக இருந்தது.\nமேலும் இவரால் தயாப்பாளர்கள் இலாபம் சம்பாதிக்க வேண்டும். நஷ்டமடையக் கூடாது. இன்று பட வாய்ப்பின்றி வீட்டிலிருந்தாலும் மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார்.\nகவுண்டமணியைப் போலவே வடிவேலு இன்று கொடிகட்டிப் பறக்கிறார்.\nமணித்தியாலயத்துக்கு இவ்வளவு என பேரம் பேசி பிஸியாக நடித்து வரும் வடிவேலு கூட கவுண்டமணியின் பாணியைத் தான் பின்பற்றி வருகின்றார்.\nகவுண்டர் செந்திலுடன் கூட்டாக சேர்ந்து சிரிக்க வைத்தார். வடிவேலு பல பேரை கூட்டணி சேர்த்து சிரிக்க வைக்கிறார். வழிகள் வேறாக இருந்தாலும் நடிப்புப் பாணி ஒன்றாகத்தானிருக்கிறது.\nஎன்றாலும் “கவுண்டமணி'யின் நகைச்சுவைக்கு என்றுமே அழிவில்லையென்பது தான் உண்மை.\nஅன்றைய நட்சத்திர நடிகர்களையே கதிகலங்க வைத்த கவுண்டமணி உண்மையி லேயே ஒரு வித்தியாசமான நகைச்சுவை நடிகர்தான்.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 3:39\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாடு, கேரளாவை தளமாக பயன்படுத்த `லஸ்கர்-இ-தொய்பா' முயற்சி\nதென்இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடுவதற்காக, லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்த முயன்ற தகவலை, விக்கி லீக் இணைய தளம் வெளியிட்டுள்ளது.\nவிக்கி லீக் என்ற இணைய தளம், அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்கள் பரிமாறிக்கொண்ட ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது. அதில் இந்தியா தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.\nகடந்த 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் 19-ந்தேதி அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட ரகசிய தகவல் ஒன்றில் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் லஸ்கர்-இ-தொய்பா இயக்கம், தமிழகம் மற்றும் கேரளாவில் தளம் அமைக்க முயன்ற தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.\nஇலங்கையில் அந்த இயக்கத்தின் மையம் ஒன்று செயல்பட தொடங்கிவிட்டதாகவும், தென் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு மற்றும் கேரளாவை தளமாக பயன்படுத்திக்கொள்ள அந்த இயக்கம் முயன்று வருவதாகவும் அந்த தகவலில் இடம் பெற்றுள்ளது.\nஇந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் தனது பயங்கரவாத செயல்பாட்டை விரிவுபடுத்த முயன்ற தகவலையும் விக்கி லீக் அம்பலப்படுத்தி உள்ளது. விக்கி லீக்கின் இந்த தகவல்களை அமெரிக்க அரசு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிக்கி லீக்கின் அந்த தகவலில், மேலும் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-\nஇந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாள நாடுகளில் உள்ள இயக்க உறுப்பினர்களின் ஆதரவுடன் தென்இந்தியாவில் ஷாபிக் கபா ஜி என்ற தளபதி மூலம் 2 குழுக்களை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த தகவல்கள் உடனடியாக இந்தியாவுக்கு அதுபற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் தென் இந்தியாவில் தாக்குதலுக்காக அவர்கள் தேர்வு செய்த இடங்கள் பற்றிய விவரங்கள் அதில் இல்லை.\nதமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்துவதற்கான தகவல்களை திரட்டவும் தளபதி காபா முயற்சிகளை மேற்கொண்டார்.\nகுஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடியை படுகொலை செய்யும் திட்டத்தை அரங்கேற்றவும் அவர் திட்டமிட்டு இருந்தார். லஸ்கர் இயக்கத்தின் இந்தியாவை சேர்ந்த உறுப்பினர் ஹுசேன், சமீர் என்ற கூட்டாளியுடன் இணைந்து இதுபோன்ற சதித்திட்டங்களை தீட்டி உள்ளனர்.\nமேற்கண்ட விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 3:37\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகற்பழித்து கொலை செய்த பெண்ணை காட்டிற்குள் வீச கொண்டுசெல்லும் காட்சி\nஇந்தியா அஸாம் பகுதியில் இந்திய ராணுவத்தினர் சிலர் கூட்டாகச்சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டு அப்பெண்ணின் உடலை காட்டிற்குள் வீசுவதற்காக கொண்டு செல்லப்படும்போது எடுக்கப்பட்ட படம்தான் இது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தினை ஒரு இந்திய ராணுவ வீரர் வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளார். தனது மனட்சாட்சி தன்னை உறுத்திக் கொண்டிருந்த்மையால்தான் தான் இதனை வெளியிட நேர்ந்தது என்று அவர் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 3:33\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉள்ளாடை அணியாத நடிகைக்கு கோர்ட் சம்மன்\nபொது நிகழ்ச்சி ஒன்றில் உள்ளாடை அணியாமல் கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை யானா குப்தாவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.\nதமிழ் திரைப்படங்களான மன்மதன், அந்நியன் போன்ற படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் இந்தி நடிகை யானா குப்தா. இவர் மும்பை���ில் சமீபத்தில் நடைபெற்ற குழந்தைகள் அறக்கட்டளை பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது உள்ளாடை அணியாமல் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த நிலையில் அவரை புகைப்படக்காரர்கள் படம் எடுத்தனர். அந்தப் படங்கள் செய்தித்தாள் மற்றும் இணைய தளங்களில் வெளியானது. இதுகுறித்து சோசியல் நெட் ஒர்க்கில் கருத்து தெரிவித்த யானா, ‘இதுவரை என்னை அயிட்டம் கேர்ள் (கவர்ச்சி நடனம் ஆடுபவர்) என்று கூறினார்கள். இனிமேல் நோ பேன்ட்டி கேர்ள் (உள்ளாடை அணியாத நடிகை) என்று அழைப்பார்கள்’ என குறிப்பிட்டிருந்தார். இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் ரிஸ்வான் அஹமத் என்பவர் யானா குப்தா மீது வழக்கு தொடர்ந்தார். அதில், ‘குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் யானா குப்தா பங்கேற்றது கீழ்த்தரமான செயல். விளம்பரத்துக்காக இப்படியொரு செயலில் ஈடுபட்டுள்ளார். யானா குப்தா, புகைப்படக்காரர் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சுசீலா நிராலி ஆகியோருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 3:29\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலங்கை அதிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள்\nதமிழக அகதி முகாமகளில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள் விநியோகிகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியினால் இவை விநியோகிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசுமார் 16 வருடங்களின் பின்னர் அவர்களுக்கான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்படி தமிழகத்தின் விருதுநகரில் உள்ள வேம்புகோட்டை அகதி முகாதமின் அகதிகளுக்கு நேற்றைய தினம் பிற்ப்பு சான்றிதி;கள் வழங்கப்பட்டுள்ளன.\nதமிழக அரசாங்கமும், இலங்கை உயர்ஸ்தானிகரகமும் இணைந்து ஈழ அதிகள் பேரவையின் ஏற்பாட்டில் நடத்திய நடமாடும் சேவை ஒன்றின் போது இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதன் போது சுமார் 238 சிறுவர்களுக்கான பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை மதுர��யில் இடம்பெற்ற இவ்வாறான நடமாடும் சேவை ஒன்றின் போது, 251 பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதேவேளை எஞ்சியுள்ள முகாம்களிலும் இவ்வாறான நடமாடும் சேவைகள் நடத்தி, எதிர்வரும் காலங்களில் பிறப்பு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி உயர்ஸ்தானிகர் வடிவேலு கிருஷ்ணமூர்தி தெரிவித்துள்ளா.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 3:21\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 4 டிசம்பர், 2010\nஅசின் நடித்த காவலன் படத்தைப் புறக்கணியுங்கள் என்று தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோ‌ரிக்கை வைத்துள்ளன.\nசிங்கள பே‌ரினவாத இன அழிப்பு‌ப் போருக்குப் பின் இலங்கை சென்ற அசின் அவ்வரசின் பிரச்சார ஊதுகுழலாகச் செயல்பட்டதும், திரைப்பட கூட்டமைப்பின் தடையை மீறி இலங்கைச் சென்றதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ‌திமிர்த்தனமாகப் பேசி வருவதும் அனைவரும் அறிந்ததே.\nதமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை காயப்படுத்திய மலபார் சீமாட்டியின் படமான காவலனை புறக்கணிக்கும்படி ஈழ அமைப்புகளும், மே 17 போன்ற அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.\nதமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழக இயக்குனர்களும், நடிகர்களும், தயா‌ரிப்பாளர்களும் அசினை புறக்கணிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் கோ‌ரிக்கை.\nஇதிலாவது நமது சொரணையை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 5:33\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிரடி நீக்கம் - தமன்னா.\nதனது வேட்டை படத்திலிருந்து தமன்னாவை அதிரடியாக நீக்கியிருக்கிறார் லிங்குசாமி. இப்போது அவருக்குப் பதில் ஆர்யா ஜோடியாக அமலா பால் ஒப்பந்தமாகியிருக்கிறார்.\nகார்த்தியின் சிறுத்தை, ஹ‌ரியின் வேங்கை என தமன்னா இப்போது பிஸி. அத்துடன் வேட்டை படத்திலும் நடித்து வந்தார். மற்றப் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கியதில் வேட்டையை வெறுமையாக விட்டுவிட்டாராம் தமன்னா. இதனால் கோபமான லிங்குசாமி தமன்னாவை மாற்றிவிட்டு அமலாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.\nஇந்த அதிரடி நீக்கத்தைப் பற்றி அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பி��்பகல் 5:31\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n9 நட்சத்திரங்கள் 1 பாடலில்.\nவித்தியாசமாக ஏதாவது செய்தால் மட்டுமே படம் ஓடும் என்ற ‌நிலை. கே.வி.ஆனந்தின் கோ படத்தில் வித்தியாசமான ஒரு பாடல் காட்சியை முயன்றிருக்கிறார்கள்.\nஹாரிஸ் ஜெயரா‌ஜின் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலில் படத்தின் நாயகன் ‌‌ஜீவாவுடன் ஜெயம் ரவி, ஆர்யா, தமன்னா, சூர்யா, ஸ்ரேயா, பூனம் ப‌ஜ்வா, தனுஷ் ஆகியோர் இணைந்து ஆடுகிறார்கள். இந்த லிஸ்டில் விஜய்யின் பெயரை சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது.\nகோ-வில் முன்னாள் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா ஹீரோயினாக நடித்து வருகிறார்.\nஇடுகையிட்டது A.S. Rajkumar நேரம் பிற்பகல் 5:26\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோன்\nஎன்னை பின் தொடர்போர் அனைவருக்கும் மிக்க நன்றி\nநான் ரொம்ப நல்லவன் வாங்க பழகலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளம் நடிகரை காதலிக்கிறேன் - பாவனா.\nபொறையாறு அருகே தில்லையாடியில் முதுமக்கள் தாழி கண்ட...\nசீனாவில் கூகுள் தடைசெய்தமை ஏன்\nதன்னுடைய அபாரமான வளர்ச்சியினால் கதாநாயக நடிகர்களைய...\nதமிழ்நாடு, கேரளாவை தளமாக பயன்படுத்த `லஸ்கர்-இ-தொய்...\nகற்பழித்து கொலை செய்த பெண்ணை காட்டிற்குள் வீச கொண்...\nஉள்ளாடை அணியாத நடிகைக்கு கோர்ட் சம்மன்\nஇலங்கை அதிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள்\nஅதிரடி நீக்கம் - தமன்னா.\n9 நட்சத்திரங்கள் 1 பாடலில்.\nஇளம் நடிகைகளுக்கு எதிராக மனு - தமிழ் சினிமாவில் 18 வயது கூட நிரம்பாத இளம்பெண்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டுமென, நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில் முத்துலக்ஷ்மி என்ற பெண், பொது நல மனு ஒன...\nமுதலெழுத்து - கருவான நாள்முதல் கண்ணெனக் காத்தவள் உருவாக்கி என்னையும் உவகையோடு பார்த்தவள் வலிகளை மட்டுமே வாழ்நாளில் கண்டவள் இத்தனைப் பெருமையும் எந்தன் அன்னைக்கே முதலெழுத்த...\nஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோ���ில் திருவிழா - நம்ம ஊர் ஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோவில் திருவிழா பத்திரிகை அனைவரும் வருக வருக என வரவேற்கிறேன் .இப்படிக்கு உங்கள் நண்பன் A.S.ராஜ்குமார்\nஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோவில் திருவிழா - நம்ம ஊர் ஒழுகைமங்கலம் மாரி அம்மன் கோவில் திருவிழா பத்திரிகை அனைவரும் வருக வருக என வரவேற்கிறேன் .இப்படிக்கு உங்கள் நண்பன் A.S ராஜ்குமார்\n - நீ அழகிய முத்து போன்று இருப்பதால்தான் பெண்ணே… உன்னைப் பாதுகாக்கும் சிப்பியாக நானிருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்..\nஎத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Colonel. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasihai.blogspot.com/2017/", "date_download": "2018-06-25T04:22:05Z", "digest": "sha1:2N7JKEEULEOBGMMQ57726EBG54XGGQP4", "length": 8312, "nlines": 153, "source_domain": "rasihai.blogspot.com", "title": "Rasihai: 2017", "raw_content": "\nகுழிந்த உள்ளங்கையை குளம் என்றாள்\nJoshua க்கு ஒருவயசு.ஆகஸ்ட் 07 2016 ல பிறந்தான்.நைட் 9.50 இருக்கலாம்.ஒரே மழை.ரேமண்ட் பிறக்கும் போதும் அப்படித்தான் மழை.\nமழை எனக்கு ஒரு நம்பிக்கை ஊடகம்.பிடிச்ச பாட்டு போல.\nபிறந்ததுமே நீல நிறம் ஆகி ICU ல வச்சு அப்புறம் மஞ்சள் நிறமாகி போட்டோதெரபி க்கு போய்ன்னு 5 நாள் கஷ்ட்டபட்டான்.அந்த குட்டி கையில் காலில் ஊசி மருந்து போட்டோதெரபி வெப்பம் குளுக்கோஸ் ன்னு பார்த்து விரக்தியா ஆனதென்னவோ உண்மைதான்.\nஅப்புறம் வீட்டுக்கு வந்து அதீத கவனம்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும்.கொஞ்சம் கொஞ்சமா நல்லாவே வளந்தான்.\nஅப்புறம் ஒருநாள் ஏப்ரல் 4 லில் முதன்முதலா பிட்ஸ் வந்துச்சு.MRI ல செரிப்ரல் அட்ரோபி ன்னு ரிசல்ட்.அழுது நொறுங்கி வேற வழியில்ல பினட்டாயின் கொடுக்க ஆரம்பிச்சிருக்கு.3வருஷம் கொடுக்கணும்னு சொல்லியிருக்காங்க.\n4வாட்டி மருந்தின் அளைவை கூட்டி கொடுத்திருக்காங்க\n27 நாள் இரவு ஹாஸ்பிடல்\n5 நாள் இரவு 102 டிகிரி வரை குறையாத காய்ச்சல்ன்னு ஏதேதோ நோயின் நாட்களின் பட்டியல்\nஇப்படி நிறையா லாம் கள்.இரவை நரகம் ஆக்கும்.\nஎல்லாமும் தவிர்த்து ஒவ்வொரு மாசமும் சரியான வளர்ச்சி இருக்குன்னு ஹாஸ்பிடல் போய் செக்அப் சொல்லும்போது ஒரு ஆசுவாசம் அது ரெம்பவே நிம்மதி கொடுக்கும்.\nஇப்போ தவழ்ந்து எழுந்து நிக்குறான்.\nஎப்படி இந்த சின்ன குழந்தை எல்லாத்தையும் தாங்கிக்கிடுதுன்னு யோசிச்சா , ஒரு நிஜம் தெரிஞ்சது.\nஅவன் என்னை தைரியமானவளா மாத்தியிருக்கான்.\nமடியில பிட்ஸ் வந்து வெட்டிவெட்டி இழுத்து நீலமாகும் அவனை பார்க்கும் துணிகரமும் அவனை சரியாக்கிடலாம்னு எனக்குள்ள தினமும் சொல்லிக்கும் போதும் ஒரு அம்மாவா நான் வளர்ந்திருக்கேன்\nஇதையெல்லாம் எழுதும் போது எனக்கு அழுகையே வரல.அவன்தான் என்னை வளர்த்திருக்கான்\nமோட்டோ பட்லு நோபிட்டா இன்னும் கார்ட்டூன்ஸ்\nநிஜமாவே பொம்மைபோல வச்சு விளையாடுறான்\nஅவனும் வளந்து ஏலேய் ன்னு உன்னை கூப்பிட போறான்\nஅப்போ மட்டும் அவன் என்னை தம்பின்னு கூப்பிடுறதுக்கா\nகாலையிலேயே என்ன z டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiruchengode.blogspot.com/2011/", "date_download": "2018-06-25T04:10:17Z", "digest": "sha1:UWXFEIXW5KRSHVA6OXSKZZCNMHW42XQQ", "length": 3010, "nlines": 68, "source_domain": "tiruchengode.blogspot.com", "title": "TIRUCHENGODE: 2011", "raw_content": "\nPatanjali Manohara Temple | Madhura Bhashini | கல்வியில் சிறந்து விளங்க செல்ல வேண்டிய கோயில்\n| \"மதுரைக்கு எதற்கு போறீங்க' - டீ குடிக்க குடும்பத்தோடு போறோம் Dinamalar\n| \"மதுரைக்கு எதற்கு போறீங்க' - டீ குடிக்க குடும்பத்தோடு போறோம் Dinamalar\nஜப்பானில் நில நடுக்கம் மற்றும் சுனாமியால் பெரும் சேதம்\n| வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Dinamalar\n| வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் Dinamalar\n| \"மதுரைக்கு எதற்கு போறீங்க' - டீ குடிக்க குடும்பத...\n| வடபழனி முருகன் கோவிலில் மயிலாக மாறிய தேனீக்கள் D...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://updrf.blogspot.com/2010_05_01_archive.html", "date_download": "2018-06-25T03:40:46Z", "digest": "sha1:325BDU5COUOG2EYEF534S7BE43EVWBUV", "length": 343334, "nlines": 1133, "source_domain": "updrf.blogspot.com", "title": "UPCOUNTRY PEOPLE DEVELOPMENT RESEARCH FOUNDATION: May 2010", "raw_content": "\nஇலங்கை இந்தியர் காங்கிரஸ் அறிக்கை\nவரவேற்புக் கமிட்டித் தலைவர் திரு. ஆர்.எம். சிவன் நிகழ்த்திய\nமகாநாட்டுப் பிரதிநிதிகளே, மதிப்பிற்குரிய தலைவர்களே பேரன்புமிக்க பெரியோர்களே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே. மலைப் பிரதேசத்தின் மாமணி மகுடமாய் விளங்கும் நுவரெலியாவில் நடக்கும் இலங்கை இந்திய காங்கிரஸ் 6ஆவது மகாநாட்டிற்கு வந்துள்ள உங்களை வரவேற்கின்றேன்.\nஇதற்கு முன் நடந்த ஐந்து மகாநாடுகளில் கம்பளையில் திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களும், கண்டியில் திரு. சுந்தரமணி அவர்களும், பதுளையில் திரு. தக்ஷிணாமூர்த்தி அவர்களும், ஹட்டனில் திரு. வைத்திலிங்கம் அவர்களும், கொழும்பில் திரு. சங்கரலிங்கம் பிள்ளை அவர்களும் முறையே வரவேற்ப��க் கமிட்டித் தலைவர்களாக இருந்து சிறப்புற நடத்தித் தந்ததை நீங்கள் அறிவீர்கள். அந்த ஐவரும் ஆண்டில் முதியவர்கள். அறிவிற் பெரியவர்கள். ஆற்றல் மிக்கவர்கள். அரசியல் மேதைகள். எனக்கோ அத்தகைய ஆற்றல் எதுவும் இல்லை. எனினும் உங்களை எல்லாம் வரவேற்கும் பாக்கியம் கிடைக்கும்படியாக என்னை வரவேற்புக் கமிட்டித் தலைவனாகத் தேர்ந்தெடுத்த நூரளை ஜில்லா இந்திய மக்களுக்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.\nஇலங்கை இந்திய சமூகத்தின் ஜீவ தாதுக்களான ஆறு லட்சம் தொழிலாளர்களில் மூன்றரை லட்சம் தொழீலாளர்கள் வாழ்வது நமது மத்திய மாகாணமேயாகும். இதில் நமது காங்கிரஸ் மகாநாடு நடப்பது நான்காவது தடவையாகும். கம்பளை, கண்டி, ஹட்டன் நகரங்களுக்குப் பல சிறப்புகள் இருந்த போதிலும் இந் நுவரெலியா நகருக்க தனித்த பல சிறப்புகள் உண்டு. அத்தகைய சிறப்புகளுக்கு அடிப்படை எது. நமது இலங்கை இந்திய சமூகத்தைச் சேர்ந்த பாட்டாளி ராமசாமி, மீனாக்ஷி பட்டப்பாடு.\nநுவரெலியா இலங்கையின் சுகவாசஸ்தலம். பூமாதேவி தாண்டவமாடுமிடம். இயற்கையின் பூர்ணப் பொலிவை இங்கேதான் கண்டுகளிக்கலாம். மரகதக் கம்பளம் விரித்தது போன்று தேயிலைத் தோட்டங்களும் பார்க்குமிடங்களெல்லாம் பச்சை வளம், மிதிக்குமிடமெல்லாம் மலர்க்காடு, தொட்டதெல்லாம் ஜில்லென்றிருக்கும் நினைத்தால் நெஞ்சம் குளிரும் நிலையையுடையது நுவரெலியா. இலங்கையின் உயர்ந்த மலைச் சிகரம் பித்துருதலாக்கெல இங்குதான் உள்ளது. மனோரம்மிய சீதோஷ்ண நிலை வாய்ந்த பூலோக அமராவதி இந்நகர். யாத்ரீகர்கள் கண்டு மகிழும் ஹக்களைப் பூந்தோட்டம் இங்குதான் உள்ளது. பிரபுக்களும் சீமாட்டிகளும் பொழுது போக்குக்காக வாழுமிடம் இது. நோயாளிகள் சுகத்துக்கு வரும் வாசஸ்தலம் இது. விளையாட்டு நிபுணர்கள் வருடா வருடம் பந்தயங்கள் நடத்துமிடம் இது. வெள்ளைக்கார துரைமார்கள் வாரந் தவறாது வந்து கேளிக்கை விலாசத்தில் மூழ்கித் திளைப்பதும் இங்கேதான்.\nஇத்தகைய இலங்காதேவியின் உய்யானவனமான இந் நகரில் இன்று இந்த ஆறாவது மகாநாடு கூடுவதில் ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது. இயற்கைத் தேவியோடு மனம் விடபுடு நெருங்கி சமூகமாகப் பழகுகின்றபொழுதுதான் இவ்வுலகத்தின் படைப்பிலுள்ள பெருமையும் மனித வர்க்கத்திற்கு இயற்கை அளித்துதவும் எண்ணற்ற பரிசுகளையும் ��ன்றாக நினைத்து பார்க்க முடிகின்றது. இயற்கையோடிசைந்த வாழ்வுகான் இன்பவாழ்வு. அதற்கு மாறுபட்ட வாழ்வு துன்ப வாழ்வுதான் உழைத்துத் தந்தவனைப் பசித்திருக்க வைத்து உழைக்காதவன் புசித்துத் திரிவது இயற்கைத் தேவிக்கு துரோகஞ் செய்வதாகும். இதோ எம் மருங்கிலும் நீங்கள் காணும் பச்சைப் பாவடை விரித்தது யார். கண்பு காக்காடுகளை அழித்து பொன்விளையும் போக பூமியாக்கியது யார் கல்லிலும் கனிகள் குலுங்க வைத்தது யார் கல்லிலும் கனிகள் குலுங்க வைத்தது யார் சதுப்பு நிலத்தைத் தங்க நிலமாக்கி தேயிலையும், தீங்கனியும், காய்கறியும் சேகரித்துத் தந்தது யார் சதுப்பு நிலத்தைத் தங்க நிலமாக்கி தேயிலையும், தீங்கனியும், காய்கறியும் சேகரித்துத் தந்தது யார் வனத்தையழித்து மலர்க் காடாக்கி மந்த மாருதம் கொஞ்சி விளையாடும் வசந்த மண்டபமாக இதை மாற்றியது யார் வனத்தையழித்து மலர்க் காடாக்கி மந்த மாருதம் கொஞ்சி விளையாடும் வசந்த மண்டபமாக இதை மாற்றியது யார் அவர்கள்தான் ராமசாமி மீனாக்ஷி. அவர்கள் சந்ததி. இலங்கை இந்தியத் தொழிலாள மக்கள்.\nஇந்தியாவின் கற்பத்தில் தோன்றி இலங்கைக்காக உழைத்து அலுத்த இலங்கை மண்ணிலே புதைக்கப்படுவதற்காக 1835இல் இந்தியத் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாய்க் கொண்டு வரப்பட்டார்கள். உரிமைகள் வழங்கப்படும் இந் நாட்டுப் பிரஜைகளாய் வாழ விரும்பின் அதற்குத் தடையெதுவும் இருக்காது என்ற உத்தரவாதத்தின் மீது அவர்கள் அழைக்கப்பட்டு வந்தவர்கள். அது மட்டுமா மாசியும் தேங்காயும் மரத்தின் வேரிலே விளைந்து குவிந்து கிடக்கிறது. அள்ளிப் புசிப்பதற்கு அட்டி கிடையாது. பவுன் செடியிலே காய்க்கிறது. பறித்துக் கொள்ளலாம் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. அப்பொழுது நுவரெலியாவுக்கு ரயில் இல்லை. காடு மலை தாண்டி கடுங்கானகந் தாண்டி கால்கடுக்க நடந்து இங்கு வந்து சேர்ந்தார்கள். புலி கரடிக்கு இரையானவர்கள் எத்தனை பேர். விஷ ஜந்துக்களுக்குப் பலியானவர் பலபேர். குளிர் தாங்காது விறைத்து வீதியில் செத்து விழுந்தவர் எத்தனை பேர் என்று நுவரெலியா வீதி மருங்கிலுள்ள மரங்கள் வாய்விட்டுச் சொல்லும். எந்தப் பாழாப் போனாலும் கந்தப்பளை போகாதே என்பது நாடோடிப் பேச்சு. ஆனால் அத்தகைய உடலையும் உள்ளத்தையும் உருக்கும் கூதலும் வாடையும் நிறைந்தது க���்தப்பளை. அதைக் காய்கறி வனமாக்கினார்கள் ராமசாமி மீனாக்ஷி சந்ததி. உடலை உரமாக்கி, ரத்தத்தை பாய்ச்சி லக்ஷ்க்கணக்கான ஏக்கர் நிலத்தை தேயிலை விளையும் தேவலோகமாக்கினார்கள். இல்லைத் தங்கச் சுரங்கத்தை உண்டுபண்ணினார்கள்.\nநூறு வருடங்கள் ஓடி மறைந்து விட்டன. இன்று ராமசாமி மீனாக்ஷியைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை ஆறேகால் லட்சம். இன்று அவர்கள் நிலை என்ன இரண்டு உலக யுத்தங்கள் முடிந்து விட்டன. லக்ஷ்க்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டன. உலகமெங்கும் புதிய எழுச்சி, தொழிலாளர்கள் விழிப்படைந்து வருகின்றனர். ஆட்சியை கைப்பற்றக் கொடி தூக்கிவிட்டனர். சர்வாதிகார ஆட்சி தகர்ந்து ஜனநாயக ஆட்சி மலர ஆரம்பித்திருக்கிறது. ஆனால் ஏகாதிபத்திய வெறியும் முதலாளித்துவக் கும்பலின் சதியும் இடையே புகுந்து தொழிலாளர் அரசியல் சகாப்தத்தைக் கவிழ்க்க முயற்சித்துப் பார்க்கிறது.\nஇந்தச் சரித்திரப்பூர்வமான உண்மைக்கேற்ப ஆசியாவிலும் நமது தந்தை நாடான இந்தியாவிலும் தேசிய முற்போக்குச் சக்திகள் சுதந்திரம் பெறத் துடித்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றன. அந்தத் தேசப் பக்த இந்திய பரம்பரையில் பிறந்த நாம் மட்டும் எப்படி சும்மா இருக்க முடியும் 1939ஆம் ஆண்டு இலங்கை இந்தியக் காங்கிரஸ் உதித்தது. பாரதத்தின் தவப் புதல்வன் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகர்ஷணத்தால் உதித்த காங்கிரஸ் இலங்கை இந்தியர்களுக்கு உரிமை உணர்ச்சியை ஊட்டி வளர்க்க ஆரம்பித்தது. தாங்கள் ஒரு தனிப்பெரும் இனம். ஒரு பழமையான நாகரீகம், கலாசாரம், மொழி முதலிய பண்புகள் நிறைந்த சமுதாயம் என்ற கிளர்ச்சியை ஊட்டி வளர்த்து தங்கள் நியாயமான உரிமைகள் பெற ஸ்தாபன பலம் மிக அவசியமா 1939ஆம் ஆண்டு இலங்கை இந்தியக் காங்கிரஸ் உதித்தது. பாரதத்தின் தவப் புதல்வன் பண்டித ஜவஹர்லால் நேரு ஆகர்ஷணத்தால் உதித்த காங்கிரஸ் இலங்கை இந்தியர்களுக்கு உரிமை உணர்ச்சியை ஊட்டி வளர்க்க ஆரம்பித்தது. தாங்கள் ஒரு தனிப்பெரும் இனம். ஒரு பழமையான நாகரீகம், கலாசாரம், மொழி முதலிய பண்புகள் நிறைந்த சமுதாயம் என்ற கிளர்ச்சியை ஊட்டி வளர்த்து தங்கள் நியாயமான உரிமைகள் பெற ஸ்தாபன பலம் மிக அவசியமா\nஇந் நாட்டில் ஒரு சில சுயநல அரசியல் சூதாடிகள், அதிகார ஆசையின் காரணமாக இந்திய துவேஷ விதை விதைக்கப்பட்ட கந்தப்பளை சம்பவத்தை நாம் மற��்பதற்கில்லை. அதைத் தொடர்ந்து அடுக்கடுக்காய் இந்திய சமூகத்தின் மீது ஏவப்பட்ட பாணங்களை விஸ்தரிக்க தேவையில்லை.\nஐந்து தலைமுறையாய் இலங்கை மண்ணில் வாழும் இந்தியன் இலங்கையனில்லையாம். அவன் இலங்கையனாக முடியாதாம். அவனுக்கு பிரஜா உரிமை கொடுக்க முடியாதாம். வாக்குரிமை வழங்க முடியாதாம். நூற்றாண்டு வாழ்ந்தும் நீர்க்குள் பாசி போல்த்தான் இருக்க வேண்டுமென்பது திரு. சேனநாயக்கா அவர்களின் திருவுள்ளமாம். இந்தியன், அரசாங்கக் காணி வாங்க முடியாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் படும் பிறப்புத்தான் அவன் தலையில் சேனநாயக்கா பிரம்மா எழுதினதாம். அதை மாற்ற யாராலும் முடியாதாம். மாணப்படுக்கையிலும் இந்தியர்களுக்கு உரிமை வழங்க ஒருக்காலும் சம்மதிக்க மாட்டாராம்.\nஇந் நாட்டு அரசியலதிகாரிகளிடம் இந்தியர்கள் ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை. ஸோல்பரி கமிஷனும் இந்தியர்களைத் தீண்டாதவர்களென ஒதுக்கிவிட்டது. வெள்ளை அறிக்கையால் இந்தியர்களுக்கு விமோசனம் இல்லையென்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந் நாட்டிலுள்ள இதர அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இந்தியப் பிரச்சினையை முக்கியமானதாகக் கருதுவதாகத் தெரியவில்லை.\nஇத்தகைய பொல்லாத சூழ்நிலையில் மற்றும் ஒரு துரதிர்ஷ்டக் கஷ்டம் இலங்கை இந்திய தலைவர்களிடையே நிலவும் பிணக்கும் பேதமும் இன்னும் நீங்கினபாடில்லை. ஐக்கியப்பட்ட நேரடியான நடவடிக்கைகள் பற்றி முடிவு செய்ய வேண்டிய முக்கியமான தருணத்தில் தலைவர்களிடையே இந்த முரண் நீடித்து வருவது அபாயகரமானது. ஆயினும் சென்ற ஆண்டில் இந்த மகாநாட்டுத் தலைவராக மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர்திரு சௌமியமூர்த்தித் தொண்டமான் அவர்களே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் \"\"முடிந்த அளவு ஒத்துழைப்பு அவசியம் ஏற்படின் நோடிப் போராட்டம்'' என்ற கொள்கையை தன்னால் முடிந்த அளவு அமுல் நடத்த முயன்றதை நீங்களறிவீர்கள். துணிந்து நேரடிப் போராட்டப் பரீøக்ஷ செய்வதென்று சென்ற ஆண்டில்தான் தீர்மானிக்கப்பட்டதையும் நீங்களறிவீர்கள். கொடுமைக்குப் பயந்து இனியும் குப்புற விழுந்து நடக்கப் போவதில்லை. பிரஜா உரிமையும் வாக்குரிமையும் பெற்றோ தீருவோம் என்ற உங்கள் உறுதியின் கோஷம் சோல்பரி அநீதிவாரத்தின் மூலம் குடியேற்ற நாட்டு மந்திரி முதலருட்டு வகுப்புவாத விடாக்கண்டர்கள் செவி வரையும் கவர்னர்கள் முதல் கௌண்சிலர்கள் வரை மந்திரி சபையார் முதல் முதலாளிமார் சங்கக் கோட்டை வரையிலும் ஒலித்தது. காங்கிரஸ் கிளப்பிய அந்தக் கோரிக்கைக் குரல் செயல் வடிவம் எடுத்தது. காங்கிரஸ் போர்முரசு கொட்டிய அந்த நாள்தான் அகில இலங்கையும் அறிந்த பிப்ரவரி 12ஆம் திகதி. இந்திய சமூகத்தின் செயல் வலிமையையும் காங்கிரஸின் மகோன்னத செல்வாக்கையும் தொழிலாளிகளின் நெஞ்சுறுத்தியையும் தியாக புத்தியையும் வெளிப்படுத்திய வெற்றிகரமான அந்த வெற்றி ஹர்த்தால் தினமாகும்.\nஆறேகால் லக்ஷ்ம் இந்தியத் தொழிலாளிகள் மட்டுமா தோட்டப் பகுதிகளில் வாழும் சிங்கள சகோதர பாட்டாளி மக்களும் இலங்கை இந்தியரின் நியாயமான கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளுதற்கறிகுறியாக ஹர்த்தாலில் கலந்து கொண்டனர். இந்திய வியாபாரிகள் சில்லரைக் கடைக்காரர்கள், கைவண்டி இழுப்பவர்கள் வரை சகல இந்தியரும் சம்ப>ர்ண ஹர்த்தால் அனுஷ்டித்தனர். இந்த ஹர்த்தால் வெற்றி தோட்டத் துரைமார் சங்கத்திற்கும் இன்னும் ராமசாமி செக்குமாடு என்று நினைத்து மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சில பழம் பெருச்சாளி தோட்டத் துரைமார்களுக்கும் பெருத்த தோட்டப் பகுதிகளில் வாழும் சிங்கள சகோதர பாட்டாளி மக்களும் இலங்கை இந்தியரின் நியாயமான கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளுதற்கறிகுறியாக ஹர்த்தாலில் கலந்து கொண்டனர். இந்திய வியாபாரிகள் சில்லரைக் கடைக்காரர்கள், கைவண்டி இழுப்பவர்கள் வரை சகல இந்தியரும் சம்ப>ர்ண ஹர்த்தால் அனுஷ்டித்தனர். இந்த ஹர்த்தால் வெற்றி தோட்டத் துரைமார் சங்கத்திற்கும் இன்னும் ராமசாமி செக்குமாடு என்று நினைத்து மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் சில பழம் பெருச்சாளி தோட்டத் துரைமார்களுக்கும் பெருத்த உண்டுபண்ணியிருக்கிறது. அந்த ஹர்த்தாலுக்குப் பிறகு எல்லா ஜில்லாக்களிலும் தொழிலாளர்கள் உண்டுபண்ணியிருக்கிறது. அந்த ஹர்த்தாலுக்குப் பிறகு எல்லா ஜில்லாக்களிலும் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்தியத் தொழிலாளியை அதிகார வர்க்கத்தின் துணையாலும் கெடுபிடியாலும் பயமுறுத்தல்களாலும் தடியடி தர்பார்களாலும் அடக்கி ஒடுக்கிவிடலாம். காங்கிரஸை உடைத்து விடலாம் என்று முதலாளி வர்க்கம் நினைக்குமானால் அந்தப் பாச் பலிக்காதென்று நாம் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் சம்பவங்களைக் கவனிப்போமானால் ஒன்று நிச்சயமாக விளங்குகிறது. மந்திரி வர்க்கம் அதிகார வர்க்கம், முதலாளி வர்க்கம் இந்தியர்கள் உரிமையை நியாயமாகத் தரப் போவதில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. உருளவள்ளித் தோட்டத்தில் 400 இந்தியத் தொழிலாளரும் மே 1ஆம் திகதி வெளியேற வேண்டுமென்று நோட்டீஸ் கொடுத்திருப்பது நாடு கடத்தும் சேனநாயக்கா மந்திரி சபைத் திட்டத்தை பரீøக்ஷ பார்க்க மந்திரி வர்க்கம் முனைந்திருக்கிறது. தாமரை வள்ளித் தோட்டத்தில் அழகன் என்ற தொழிலாளியை சுட்டதன் மூலம் அதிகார வர்க்கம் தொழிலாளர் எழுச்சியை அடக்கி அவர்கள் காங்கிரஸை ஒழித்துக்கட்டிவிட முனைந்திருப்பதாகத் தெரிகிறது. வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்தியத் தொழிலாளியை அதிகார வர்க்கத்தின் துணையாலும் கெடுபிடியாலும் பயமுறுத்தல்களாலும் தடியடி தர்பார்களாலும் அடக்கி ஒடுக்கிவிடலாம். காங்கிரஸை உடைத்து விடலாம் என்று முதலாளி வர்க்கம் நினைக்குமானால் அந்தப் பாச் பலிக்காதென்று நாம் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வரும் சம்பவங்களைக் கவனிப்போமானால் ஒன்று நிச்சயமாக விளங்குகிறது. மந்திரி வர்க்கம் அதிகார வர்க்கம், முதலாளி வர்க்கம் இந்தியர்கள் உரிமையை நியாயமாகத் தரப் போவதில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. உருளவள்ளித் தோட்டத்தில் 400 இந்தியத் தொழிலாளரும் மே 1ஆம் திகதி வெளியேற வேண்டுமென்று நோட்டீஸ் கொடுத்திருப்பது நாடு கடத்தும் சேனநாயக்கா மந்திரி சபைத் திட்டத்தை பரீøக்ஷ பார்க்க மந்திரி வர்க்கம் முனைந்திருக்கிறது. தாமரை வள்ளித் தோட்டத்தில் அழகன் என்ற தொழிலாளியை சுட்டதன் மூலம் அதிகார வர்க்கம் தொழிலாளர் எழுச்சியை அடக்கி அவர்கள் காங்கிரஸை ஒழித்துக்கட்டிவிட முனைந்திருப்பதாகத் தெரிகிறது. வள்ளித் தோட்டத்தில் ஆளதிகம் என்று சாக்குப் போக்கால் 43 இந்தியத் தொழிலாளரை வேலையிலிருந்து நீக்கியிருப்பது முதலாளி வர்க்கம். இன்னும் வர்க்க உணர்ச்சி கொண்டெழுந்து நிற்குந் தொழிலாளர்களை தட்டுமுட்டுச் சாமான்கள் போல தங்களிஷ்டப்படி நடத்தலாம் என்று கொக்கரிப்பதாகத் தெரிகிறது.\nஇந்தியத் தொழிலாளிக்கு வாக்குரிமைப் பிரஜா உரிமை இல்லை. இந் நாட்டு அரசியல் வாழ்வில் பங்குபற்ற சந்தர்ப்பம் இல்லை. இந்த அரசியல் அடிமைத்தனத்தை இனி ஒருக்காலும் நாம் நீடிக்கப் போவதில்லை. இந்தியத் தொழிலாளிக்கு போதிய உணவு, உடை பெறுவதற்குரிய சம்பளம் இல்லை. வசிக்க வீடு இல்லை. இந்த பொருளாதார அடிமை நிலையையும் இனி பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. இந்தியத் தொழிலாளியின் சமூக வாழ்வு உருக்குலைந்து விட்டது. தார்மீக வாழ்வு மறைந்து விட்டது. மிருக வாழ்வு வாழும் நிர்ப்பந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமூக வாழ்வு புதுப்பிக்கப்பட வேண்டும்.\nஇவைகளுக்கு வழிவகுக்க பரிகாரந் தேட தீர்மானங்கள் நிறைவேற்ற பிரதிநிதிகளாகிய நீங்கள் இங்கே பெருந்திரளாக கூடியுள்ளீர்கள். உங்களுக்குத் தக்க வழிகாட்டி தலைமை தாங்கி வெற்றிப் போராட்டத்தை நடத்தித் தர தகுதி வாய்ந்த தலைவர்கள் விஜயம் செய்துள்ளார்கள்.\nவரவேற்புக் கமிட்டியின் அழைப்பிற்கிணங்கி இலங்கை இந்திய சமூக அபிமானங்கொண்ட பல சமூகப் பிரமுகர்களும் பல்வேறு ஸ்தாபனப் பிரதிநிதிகளும் மற்றும் இங்கு விஜயம் செய்துள்ளனர். இங்கு விஜயம் செய்துள்ளவர்கள் எல்லோருக்கும் வரவேற்புக் கமிட்டியின் சார்பாக மீண்டும் வரவேற்பு கூறுகின்றேன்.\nஇது நெருக்கடியான காலமென்பதை நீங்கள் அறிவீர்கள். உணவு நெருக்கடி, உடை நெருக்கடி, எங்கும் எதிலும் நெருக்கடி. நாங்கள “செய்ய எண்ணியிருந்த வசதிகளெல்லாம் உங்களுக்குச் செய்து தர முடியவில்லை. வருந்துகின்றோம். மன்னிக்க வேண்டுகிறோம். மகாநாட்டுத் தலைவர் திருவாளர் தொண்டமான் அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து மகாநாட்டை வெற்றிகரமாக நடத்தித் தரும்படி வரவேற்புக் கமிட்டி சார்பாகவும் உங்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்.\n“அந்தத் தோட்டம் இந்தத் தோட்டம்\nபப்பாளித் தோட்டம் - அவன்\nபடுத்தப் பாய சுருட்டிக் கிட்டு\nமலையகக் கல்வி தொடர்பான மாநாடு\nமலையகத்தில் எத்தனையோ மாநாடுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கல்வி தொடர்பான மாநாடு எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே, மலையக கல்வி வளர்ச்சி, வீழ்ச்சி எதிர்காலத் தேவைக்கான திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதை பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் வருடந்தோறும் மலையகக் கல்வி மாநாடு நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் டி. தனராஜ் தெரிவித்தார்.\nமலையகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக முன்பள்ளிக் கல்வியை ஊக்குவித்து வரும் பிரிடோ நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியைகள் 119பேருக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப பிள்ளைப் பராய கற்கை நெறி டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை அட்டன் சாரதா மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இருபத்தோராம் நூற்றாண்டில் மலையக கல்வி என்ற தலைப்பில் பட்டமளிப்பு பேருரை நிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார். பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.கே. சந்திரசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் பி. இராமதாஸ், என். சஞ்சீவி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அட்டன் பிராந்திய இணைப்பாளர் செல்வி ஏ. சண்முகவடிவு, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் இரா. சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.\nபேராசிரியர் தனராஜ் தொடர்ந்து பேசுகையில், மலையகக் கல்வியில் தேசிய அபிவிருத்திக்கு சமமான அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு நம்பினால் அது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும். நாட்டின் சனத்தொகை அடிப்படையில் சுமார் 5000- 6000 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் கற்க வேண்டிய நிலையில் தற்போது சகல பல்கலைக்கழகங்களிலும் கற்கும் மலையக மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 300- 400 வரையில் மாத்திரமே காணப்படுகிறது. இது சுமார் 0.5% மட்டுமே ஆகும். எனவே, பல்கலைக்கழக கல்வியை பொறுத்தமட்டில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர, விகிதாசார மாற்றம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏற்படவில்லை. க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் தேசிய ரீதியில் 50- 60 வீதமாக இருக்கும் போது மலையகத்தின் பெறுபேறுகள் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. மலையக ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளின் வாண்மை அபிவிருத்திக்கான ஏற்பாடுகள் திருப்தி தரக் கூடியன அல்ல. \"சீடா\" செயற்திட்டத்தில் உள்வாங்கப்படாத பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பின்னடைந்த நிலையிலேயே இருக்கின்றன. கல்வி நிர்வாக சேவையில் 115- 120 இருக்க வேண்டிய நேரத்தில் எம்மவர்கள் 30- 35 பேர் மாத்திரமே இருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் மலையகக் கல்வியின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் போது எமக்கு முன்னால் இரண்டு பாரிய சவால்கள் காணப்படுகின்றன. முதலாவது மலையகக் கல்வியை தேசிய மட்டத்துக்கு மேம்படுத்துதல் இரண்டாவது உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் புரட்சியின் விளைவாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்களை உள்வாங்குதல் ஆகும். இந்த இரண்டு சவால்களையும் நாம் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.\nநீண்ட காலமாக பிற்படுத்தப்பட்டிருந்த ஒரு கல்வி முறையை மேம்படுத்த முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஒரு மூலோபாயத் திட்டம் அவசியமாகும். சரியான தகவல்கள் இல்லாமல் ஒரு விளைதிறன் மிக்க திட்டத்தை உருவாக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக எம். வாமதேவன் கடமையாற்றிய போது மலையகத்தின் சமூக பொருளாதார 10 ஆண்டு பெருந்திட்டம் தீட்டப்பட்டது. மலையகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இத்திட்டத்துக்கு பெரும் பங்களிப்பைச் செய்திருந்தனர். எனினும் இந்த பத்தாண்டு திட்டம் கைவிடப்பட்டிருந்தது. இன்றும் கூட அரசியல் தலைவர்கள் நினைத்தால் மீண்டும் இத்திட்டத்தை புதுப்பித்து செயற்படுத்த முடியும்.\nமலையகக் கல்வி பற்றிய பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்வதும் அவற்றைப் பொது மன்றத்தில் சமர்ப்பித்து கருத்தாடலுக்கு வழி சமைப்பது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தி நாம் எங்கே இருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும், அதற்கான தடைகள் யாவை, அவற்றை எவ்வாறு அகற்றலாம் போன்ற விடயங்களை பலரும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இதற்கு கல்வி தொடர்பான வருடாந்த மாநாடு மிகவும் அவசியமாகும். முஸ்லிம் மக்கள் கல்வி ரீதியில் தேசிய மாநாடுகளை நடத்தி அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அதற்கு மலையகக் கல்விச் செயலகம் அல்லது மலையகக் கல்வி நிதியம் அமைக்கப்பட்டு சுதந்திரமாகவோ அல்லது மலையக நலன் சார்ந்த ஓர் அமைச்��ின் கீழாகவோ இயங்கலாம். அதற்கான முயற்சிகளை முன் பள்ளிக் கல்விக்கு நீண்ட காலமாக சேவையாற்றி வருகின்ற பிரிடோ நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nதிண்ணயத் திண்ணையை கூட்டுங்கடி- அந்த\nபாகை படந்ததை பாருங்கடி- அது\nபாகை விதைபோல நம்மையா கங்காணி\nகும்மியடி தோழி கும்மியடி- மலை\nநம்மை உறுஞ்சி கொழுத்திட்ட அட்டைகள்\nதேயிலை கிள்ளிய கைகளிற் செங்கொடி\nஞாயங்கள் யாவர்க்கும் ஒன்று பொதுவொரு\nகள்ளங் கபடங்கள் கண்டு கொண்டாயெங்கள்\nகூடுகள் போல் லயன் காம்பராச் சீவியம்\nவீடு வளவுகள் வீதிகள் தோட்டங்களிற்\nஅது நடுவே மருந்து வைத்சு\nகூட்டல் கழித்தல் கணக்குப் போட\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-01\nகண்டி மன்னன் ராஜசிங்கன் சிறை வைக்கப்பட்டிருந்த இடம்\nசென்னையிலிருந்து நூற்றி நாற்பது கிலோமீட்டரை பெங்களுர் அதிவேக பாதையின் ஊடாக கடந்தால் வேலூரை சென்றடையலாம். கடுமையாக வெயில் காயும் இடம் என்பதால் வெயிலூர் தான் வேலூர் ஆனது என்றும்\nசொல்வார்கள். தங்கக் கோயில், கோட்டை, சி.எம்.சி மருத்துவமனை, மத்திய சிறைச்சாலை என்று வியந்து பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். குறிப்பாக நம் நாட்டில் கண்டியை கடைசியாக ஆட்சி செய்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் சிறை வைக்கப்பட்ட சிறைக்கூடம், மன்னரின் கல்லறை அமையப்பட்டுள்ள முத்து மண்டபம் உள்ளிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வேலூரின் சிறப்புகளில் இடம் பெறுகின்றன.\nமன்னர் சிறைவைக்கப் பட்ட வேலூர் கோட்டை\nநம் நாட்டை சேர்ந்தவர்கள் வேலூருக்கு சென்றால் இவ்விரு இடங்களையும் பார்க்கத் தவறுவதில்லை. அன்மையில் சென்னையில் உள்ள நமது இலங்கை துணைத்தூதரகத்தின் தூதரக செயலாளர் அந்தபாங்கொடை உள்ளிட்ட அதிகாரிகள் குழு மன்னரின் கல்லறையை பார்வையிட்டு திரும்பியிருக்கிறது. நம் நாட்டு அதிகாரிகளின் இந்த வருகையை ஒழுங்கு செய்தவர் 'அரண்மனை' வசந்த குமார். இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர் நம் நாட்டின் பழைய கலைஞர். கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வேலூரில் வசித்து வரும் இவர் வடாற்காடு மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்ற அமைப்பாளராகவும் சமூக நல தொடர்பு மைய இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.\n“நம் நாட்டு மன்னரின் கல்லறையில் சில பணிகளை செய்வதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சி���டைகின்றேன். இங்கே கடந்த இருபது ஆண்டுகளாக முத்து மண்டப காப்பாளராக பணியாற்றி வரும் முனியம்மாவுக்கு குறைந்த ஊதியமான நூற்று ஐம்பது ரூபாய் தான் கிடைத்து வந்தது. எனது அழைப்பை ஏற்று அ.தி.மு.க அமைச்சர் விஜய் அன்மையில் முத்து மண்டபத்தை பார்வையிட்டதோடு மண்டப காப்பாளர் முனியம்மாவிற்கு இரண்டாயிரம் ரூபா ஊதிய உயர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருக்கிறார். விரைவில் விக்கிரம ராஜசிங்கனின் அறக்கட்டளையை தொடங்கி அதில் கிடைக்கும் நிதியில் வேலூரில் மன்னரின் சிலை அமைக்கும் பணியை தொடங்க இருக்கின்றோம்\" என்று 'அரண்மனை' வசந்தகுமார் எம்மிடம் தெரிவித்தார்.\nபண்ணிரெண்டு இதழ்களை கொண்ட தாமரைப்பூவின் நடுவில் முத்து இருப்பது போல காட்சியளிக்கும் முத்து மண்டபம் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் 1990 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். மன்னர் சிறை வைக்கப்பட்டிருந்த வேலூர் கோட்டை, 16ஆம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நாயக்கர் என்ற தெலுங்கு நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும். கோட்டையை சுற்றிலும் கருங்கற் சுவர் எழுப்பப்பட்டதோடு கோட்டையை சுற்றிலும் எட்டாயிரம் அடி நீளமான அகழியும் அமைந்துள்ளது. 20 அடி முதல் 100 அடி வரை ஆழம்கொண்டதாக இந்த அகழி காணப்படுகிறது. பொம்மி நாயக்கருக்கு பிறகு இந்தக்கோட்டை ஆற்காட்டு நவாப்புகளின் வசமானது.\nமுன்னர் கோட்டையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இழுவைப்பாலமே இருந்ததாம். பிறகு 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் இது கல் பாலமாக மாற்றப்பட்டது. இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் 1806 ஆம் ஆண்டில் தொடங்கியதே இந்தக்கோட்டையில் தான்.\nகோட்டை வளாகத்தினுள் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இதில் கண்டி மன்னன் பாவித்த சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்ட பதிவாளர் திணைக்களம், காவலர் பயிற்சிப்பள்ளி, ஆற்காட்டு நவாப்புகள் கட்டிய பள்ளி வாசல், பிரிட்டிஷ் கால கிறிஸ்தவ தேவாலயம், சின்ன பொம்மி நாயக்கர் கட்டிய பிரமாண்டமான ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை கோட்டைக்குள் உள்ளன. கடந்த சில ஆண்டுகள் வரை, வேலூர் மாவட்ட நீதிமன்றம், கலக்டர் அலுவலகம், இலங்கை அகதிகள் முகாம் ஆகியவை இங்கேயே இயங்கி வந்தன. தற்போது அவை வேலூரின் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. முக்கியம��க ராஜீவ் கொலைக்குற்றவாளிகளான சின்ன சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி கோட்டை சிறையிலிருந்து 43 விடுதலைப்புலிகள் 152 அடி தூரத்திற்கு சுரங்கம் அமைத்து தப்பி சென்றதன் பின், ராஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்ட கைதிகள், வேலூர் தொரப்பாடி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.\n1815 இல் ஆங்கிலேயரிடம் கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின் கண்டி மன்னர் ராஜசிங்கன் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அங்கே சில மாதங்கள் கழிந்த பின் 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி மன்னரும் அவரின் துணைவியார்கள் நான்கு பேரும் கொழும்பு கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பல் மூலமாக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது அந்தக்கப்பலில் மன்னருடன் ஒரு ஆங்கில அதிகாரியும் உடன் சென்றிருக்கிறார். அவர் பெயர் ‘வில்லியம் கிரண்வில்’ இவர் மன்னருடன் கப்பலில் சென்ற அனுபவங்களை ஒரு புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.\nசென்னையை சென்றடைந்த மன்னன் பின்னர் வேலூர் கோட்டைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார். மன்னர் சிறை வைக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில் தான் தற்போதைய வேலூர் மாவட்ட (ரிஜிஸ்டர் அலுவலகம்) பதிவாளர் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.\nமன்னர் சிறைவைக்கப் பட்ட இடம்\nஇந்தப் பதிவாளர் திணைக்களம் இரண்டு மாடிகளை கொண்டிருக்கிறது. அதில் கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைதான் அந்தக்காலத்தில் சிறைக்கூடமாக செயற்பட்டிருக்கிறது. அந்த அறையின் நீளம் 30 அடியாகவும் அகலம் 20 அடியாகவும் காணப்படுகிறது.\nஅந்த அறையில் தான் பதினெட்டு ஆண்டுகளை மன்னன் கழித்திருக்கிறார். மன்னரின் சிறை வாசத்தின் போது அவருடன் இரண்டு மனைவி மார் உடன் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கப்பலில் இந்தியாவுக்கு வரும்போது மன்னரின் ஒரு மனைவி கப்பலிலேயே இறந்து விட்டார். மன்னரின் சிறை வாழ்க்கையில் மன்னரின் மனைவி வெங்கட ரெங்கம்மாள் சிறையிலேயே மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார். பிறகு மன்னர் 1834 ஜனவரி 30 ஆம் திகதி அன்று தனது 53 வது வயதில் சிறையிலேயே மரணமாகி விட அவரின் இறுதிக்கிரியைகளை வேலூர் பாலாற்றங்கரையில் நடாத்தியிருக்கிறார்கள். பிறகு மன்னருக்கு அந்த இடத்தில் ஒரு கல்லறையை அமைத்திருக்கிறார்கள். மன்னரின் மரணத்திற்கு பிறகு அவரின் துணைவியரை ஆங்கிலேய அரசு விடுதலை செய்துவிட்டது. வேலூர் தோட்டப்பாலையத்தில் காணி பெற்று குடியமர்த்தியிருக்கிறார்கள்;\nஇது தவிர மன்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரும் சில வருடங்கள் வரை மன்னர் குடும்பத்திற்கான மானியத்தொகை இங்கிருந்து முறையாக அனுப்பப்பட்டு வந்திருக்கிறது. அந்தக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் அரசுக்கு வரி கட்டிய குடும்பங்களில் கண்டி மன்னரின் குடும்பமும் அடங்கும். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த ராஜகுடும்பத்தின் ராஜ யோகம் பறிபோய் வறுமையில் தள்ளாடத்தொடங்கியதோடு மன்னரின் வாரிசுகள் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு இடம்பெய்ந்தார்கள். இன்று மன்னரின் வாரிசாக விளங்கும் பிருத்விராஜன் வேலூர் ஸ்ரீநிவாசா தியேட்டரில் டிக்கட் கிழிக்கிறார். மற்றவர்கள் சென்னை, பெங்களுர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறார்கள்.\nLabels: வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை\nசிறீவிக்கிரம இராசசிங்கனின் சொந்தக்காரர் ஒருவர் அறுபதுகளில் இலங்கை மத்திய வங்கியில் பணி புரிந்தார். தமிழ்நாட்டுக்கு ஒரு முறை போனபோது நீச்சல் குளத்தில் மூழ்கி மரணமானார். இன்னொருவர் ஏரிக்கரை தினகரன் நாளிதழில் வேலை பார்த்தார். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. பார்த்தால் இருவரும் இராசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது\nமலையக மண் வாசனை கூறும்\nமொழிபெயர்ப்பு நாவல் மீதான ஒரு சிறப்புப்பார்வை\nஇரா.சடகோபன் ஆங்கிலத்தில் இருந்து தமிழழுக்கு மொழி பெயர்த்துத் தந்திருக்கும் Bitter Berry கிறிஸ்டின் வில்சனின் இந்த நாவல் பலவிதங்களில் முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது.\n\"கசந்த கோப்பி' என்கின்ற இந்த நாவலின் பெயரில் கூட பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. இதன் முதலாவது சிறப்பு என்னவென்றால் இதுவரை காலம் ஈழத்து நாவலாசிரியர் ஒருவர் ஈழத்து வாழ்வியலை மையமாக வைத்து எழுதிய நாவலொன்றைத்தான் நாம் பார்த்திருக்கின்றோ���்.\nஆனால் இங்கு இந்த மொழிபெயர்ப்பு நாவல் ஆங்கில நாவலாசிரியை ஒருவரால் எழுதப்பட்ட இலங்கை தொடர்பான ஒரு வரலாற்று நாவல் என்ற அடிப்படையில் தனிச்சிறப்பு பெறுகின்றது.\nமலையக மக்களின் தொடக்க வரலாற்றைக் கூறும் முதல் நாவல் என்று இதனைக் கூறலாம். இது மலையக மக்களின் வரலாற்றை மட்டுமன்றி கோப்பி பயிர்ச் செய்கை வரலாற்றையும் அதன் மூலம் இலங்கையில் பொருளாதார வரலாற்றையும் கூட கூறுகின்றது. கதை டொம் நெவில் ஹியூ நெவில் ஆகிய இரண்டு மைத்துனர்கள் லண்டன் நகரில் சந்தித்துக் கொள்வதில் இருந்து ஆரம்பமாகின்றது.\nஎவ்வாறு மலையகத் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து ஏமாற்றப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனரோ அதேவிதத்தில் தான் தோட்ட துரைமார்களும் உரிமையாளர்களும் கூட இங்கிருக்கும் நிலைவரங்களை அறியாமல் பொன் விளையும் பூமி என நினைத்துக் கொண்டு இங்கே வந்தனர். அவ்விதம் லண்டனில் இருப்பவர்களுக்கும் இங்கிலாந்து ஸ்கொட்லாந்து, அயர்லாந்தில் இருந்தவர்களுக்கும் இலங்கையை ஒரு சொர்க்க பூமியாக வர்ணித்துக் காட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதனை இந்நாவல் படம் பிடித்துக் காட்டுகின்றது.\nஎங்கே எத்தகைய நிலைமை உள்ளது எத்தகைய கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளப் போகின்றோம் கோப்பி பயிரிடுவது என்றால் என்ன கோப்பி பயிரிடுவது என்றால் என்ன இங்கு என்னவிதமான கால நிலை நிலவுகின்றது போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் தான் இக்கதையில் நாயகன் தன் மைத்துனன் ஹியூநெவிலிடம் இருந்து லந்தானா என்ற கோப்பித் தோட்டத்தை எதிர்காலக் கனவுகளுடன் சேர்த்து வாங்குகிறான். ஆனால் இங்கு வந்தவுடன் தான் தெரிகிறது கோப்பித்தோட்டம் செய்வது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது.\nபோக்குவரத்தினால் தாமதமேற்பட்டு நட்டமடைய நேரிடுகின்றது. கோப்பி கெட்டுப் போகிறது இத்தகைய நுணுக்கமான விடயங்கள் பற்றியெல்லாம் இந்நாவல் ஆராய்கின்றது. இத்தகைய பிரச்சினைகளெல்லாம் பட்டியல் அட்டவணை புள்ளி விபரங்கள் எதுவுமின்றி மிகக் கலாபூர்வமாக கவித்துவ நடையில் இக்கவிதை விபரிப்பது தான் மூல நாவலாசிரியரதும் அதன் மொழி பெயர்ப்பாளரான இரா.சடகோபனினதும் வெற்றியென்று கருதத் தோன்றுகின்றது என்பன கதையில் விவரிக்கப்படுகின்றன.\nஇக்கதையில் வருகின்ற கதாநாயகனைத் தவிர மற்ற அனைத்துத் துரைமார்களும் திருமணமாகாதவர்கள். இவையெல்லாம் கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்கொண்ட உண்மையான கஷ்டங்கள்.\nஇவ்விதம் இத்தகைய துன்பியல்களை துரைமாரின் கோணத்தில் இருந்து வேறெந்த நாவலிலும் காட்டியது கிடையாது. அந்த வகையில் தான் இக்கதை கோப்பியின் வரலாற்றுக் கவிதையõக மாறி விடுகின்றது.\nஇது கோப்பியின் வரலாறு கூறும் ஒரு கதை என்று கூறினாலும் மறுபுறம் இதனை இலங்கையின் முதலாவது ஏற்றுமதிப் பொருளாதார வரலாற்றைக் கூறும் கதையென்றும் கூறலாம். பொருளாதார நாவல் என்று தமிழில் முதலில் இன்கண்ட நாவல் செ.கணேசலிங்கன் எழுதிய \"உலக சந்தையில் ஒரு பொன்' என்ற நாவலைக் கூறலாம். அது தமிழில் வெளிவந்த நாவல். இந்த கசந்த கோப்பியை இலங்கையின் பொருளாதாரம் சார்ந்த மற்றுமொரு நாவல் என்றும் கருதலாம்.\nகோப்பி என்ற வணிகப் பொருளும் கூட ஒரு பாத்திரப்படைப்பாகவே இந்நாவலில் வருகின்றது. இரா.சடகோபன் தனது முன்னுரையில் இதில் வரும் உண்மைக்கதை மாந்தர்கள் என்று ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். அதில் \"கொலரா' என்ற உயிர்க்கொல்லி நோயையும் ஒரு பாத்திரப்பங்களிப்பாகக் காட்டியுள்ளார். எட்வின்படே என்ற துரைக்கு கொலரா தொற்றி அவர் அதில் இருந்துமீள்வது ஒரு உணர்ச்சி பொங்கும் தனிக்கதையாக உள்ளது.\nகுறிப்பாக கோப்பி என்ற கதாபாத்திரம் கதையை மிக ஆழமாக ஆக்கிரமித்துள்ளது. கோப்பிக்கு நோய் வந்த போதும் அது கோப்பியை முற்றாய் அழிப்பதும் அதனால் துரைமார் அடையும் துன்பங்களும் இக்கவிதையில் மிக உயிர்த்துடிப்புடன் சொல்லப்பட்டுள்ளன. இறுதியாக அந்நோய் கதாநாயகன் டொம்மின் தோட்டத்திலும் பரவுகிறது.\nநோய் பரவிய இலையொன்று சிறகு போல் கதாநாயகி கராவின் காலடியில் வந்து விழுகின்றது. அதனை எடுத்து அவள் டொம்மிடம் காட்டுகிறாள்.\nஅவனது உணர்வுகளை கதாசிரியரும் மொழி பெயர்ப்பாளரும் கூறும் விதம் மிகக் கவித்துவ அனுபவத்தினை வாசகனுக்குப் பெற்றுக் கொடுக்கிறது. அவனது மனத்துயரம் படும்பாடு மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டப்படுகின்றது. அத்துடன் அந் நோய் சகல கோப்பிப் பயிரையும் சப்பிச் சாப்பிட்டு விட கோப்பி முற்றாக அழிந்து போய் விடுகின்றது. கோப்பி சகாப்தம் முடிவுக்கு வருகின்றது.\nஇது ஒரு வகையில் கோப்பியின் கதையாக இருக்கின்றது. இத்தகைய கதைகள் தமிழில் வெளிவந்��மை மிகக்குறைவு. வேறு மொழியில் நிறைய நாவல்கள் உள்ளன. வங்காள மொழியில் முற்றிலும் காட்டை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதப்பட்டுள்ளது. அதன் பெயர் காடு என்பதாகும். ஆரணியம் என்ற நாவல் தமிழில் வந்தது. இதனை எழுதியவர் விபூதிபூசன் பந்தோபாத்தியா என்பவராவார். இந்த நாவலில் கோப்பி வகிக்கும் பங்கு மிக அதிகமானதாகும். ஆனால் தேயிலையை ஒரு பிரதான பாத்திரமாகக் கொண்டு எந்த நாவலும் வெளிவரவில்லை என்று கருதுகின்றேன்.\nஏனைய கதை மாந்தர்களைப் பொறுத்தவரையில் டொம் நெவிலின் மைத்துனன் ஹியூ நெவிலின் பாத்திரப்படைப்பு சிறந்ததொரு பாத்திர வார்ப்பு என்று கூறலாம். இக்கவிதையின் நாயகன் டொம் நெவிலை நேர்மையும் மனிதாபிமானமும் தொழிலாளர் மீது அக்கறை கொண்ட துரையாகக் காட்ட முயற்சித்திருப்பது எந்த அளவுக்கு யதார்த்தமானது என்பது கேள்வியாகும். இவன் ஒரு இலட்சிய மாந்தனாகத் தோன்றுகின்றான்.\nதெளிவத்தை ஜோசப் எழுதிய ஒரு நாவலில் கூட மனிதாபிமானம் மிக்க துரை ஒருவரை பாத்திரமாக சித்தரித்திருந்தார். அதனால் அப்படிப்பட்ட துரை ஒருவர் இருக்கிறாரா என்று அவரை பலர் கேள்வி கேட்டார்கள்.\nஆனால் இத்தகைய பாத்திரங்கள் இல்லாமல் இல்லை. தொழில் மீது, மண் மீது, மனிதாபிமானத்தின் மீது பற்றுள்ளவனாக அவன் நிமிர்ந்து நிற்கிறான். பாத்திரமானது தான் கொண்ட இலட்சியக் கொள்கையுடன் சேர்த்து சதை, இரத்தம், எலும்பு, உணர்வுகளுடன் சேர்ந்து உயிரோட்டமுடன் படைக்கப்பட்டுள்ளது. இக்கவிதையின் பிரதான பாத்திரம் சாரா என்ற துணிச்சலான பெண்மணி துன்பங்களுக்கு சவால் விடுபவள். ஒரு மனைவி குடும்பப்பெண். கணவனுக்கு உதவும் துணைவி, அவன் சோர்ந்து போகும் போது தோள் கொடுப்பவள். தனது உடன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போது சராசரி பெண்ணாகி குழம்பிப் போகின்றாள். ஆனால் அவள் துவண்டு விடவில்லை. அவள் இல்லாமல் டொம் நெவில் என்ற பாத்திரம் உயிர் வாழ முடியாது.\nஇத்தகைய பிரதான பாத்திரங்களைத்தவிர கருப்பன், கங்காணி, பண்டா, சோமாவதி, மெக்னியோட் அம்மையார், மெக்பாவின் என்ற பாதிரியார், மைக் ஓ பாரல் என்ற துரை, கிராமத்தலைவர் முதலான பாத்திர வார்ப்புக்களும் நேர்த்தியாக இருப்பதுடன் கதைக்கு மிகவும் சுவை சேர்க்கின்றன.\nஇவ்விதம் சில நாவல்களிலேயே உண்மையான நபர்களை கதாபாத்திரங்களாக தரிசிக்க முடிகிறது. இந்த கசந்த கோப்பி என்ற நாவலில் ஏழெட்டுக் கதாபாத்திரங்கள் உண்மையாக வரலாற்றில் வாழ்ந்தவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கலாநிதி துவாய்ட்ஸ் இவர் உண்மையாகவே பேராதெனிய தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக இருந்து கோப்பியின் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பெரும் பாடுபட்டவர். கொழும்பைச் சேர்ந்த பிரபல மருத்துவர் கேரி. எட்வின் பரடே (புனைபெயர்) டேவிட் என்ற ஜேம்ஸ் டெய்லர் என்பவர்களுடன் அப்போது ஆளுநராக பதவி வகித்த ஹெர்குலிஸ் ரொபின்சனும் வந்து போகிறார். கொழும்பில் நிகழும் விருந்தொன்றில் சாராவுடன் ஆளுநர் ரொபின்சன் நடனமாடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கசந்த கோப்பி என்ற பெயர் கதையுடன் மிக இரண்டறக் கலந்துள்ளது எனலாம். ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்வில் தொடராக வந்த இன்னல்களால் நொந்து போய் விட்ட டொம் நெவில் விரக்தியடைந்து இந்த கசந்த கோப்பிக்காகவா இவ்வளவு தூரம் வந்து அல்லல்பட்டோம் என சாராவிடம் கூறி ஆதங்கப்படுகின்றான். கவித்துவம் மிக்க மொழி நடை இந்த நாவலின் ஏனைய சிறப்புக்களில் ஒன்றாக மொழி பெயர்ப்பாளர் இரா.சடகோபன் பயன்படுத்தியுள்ள கவித்துவம் நிறைந்த மொழி நடையைக் கூறலாம். பல சந்தர்ப்பங்களில் அவரது கவித்துவம் மொழி நடைவாயிலாக பொங்கிப் பிரவகிக்கின்றதெனலாம். டொம்மும் சாராவும் காதல் வயப்பட்டிருந்தால் அவர்கள் வாழ்வில் துன்பம் வந்துற்ற போதும் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் இயற்கை பற்றிய வர்ணனைகள் என்பன மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.\nமூல நூலாசிரியர் ஒரு வனவியலாளர். புகழ்பெற்ற மருத்துவரும் எழுத்தாளருமான ஆர்.எல்.ஸ்பிட்டல் அவர்களின் மகள் இவருக்கு மருத்துவத்திலும் பரிச்சயம் உண்டு. அவரது வர்ணனைகளுக்கு இரா. சடகோபனின் கவித்துவ மிக்க மொழி வளம் மேலும் அழகு சேர்த்துள்ளது. சடகோபனின் பிறந்த மண்ணும் கதை நிகழும் பகைப்புலமும் ஒன்றாக இருப்பது சடகோபனின் இந்த முயற்சிக்கு சிருஷ்டி பரிமாணத்தைச் சேர்த்துள்ளது என்று நம்புகின்றேன்.\nநாவலின் குறைபாடுகள் என்ற வகையில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டலாம். ஒன்று டொம் நெவிலின் பாத்திரம் யதார்த்த தன்மை குறைந்து இலட்சியப் பாத்திரமாகத் தோற்றமளிப்பது, அதனைக் கூட வாசகன் என்ற பார்வையில் இருந்த�� பார்த்தால் ஏமாற்றம் தருவதாக உள்ளது. மற்றது இந்நாவல் அதிகமாக முதலாளி வர்க்கத்தின் நாவலாக இருப்பது, இது மூல நூலாசிரியரின் பார்வையில் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். அதனால் தொழிலாளர்கள் பற்றிய பதிவுகள் குறைவாகவுள்ளன. எனினும் இவற்றை பெரிய குறைபாடுகள் என்று நான் கருதவில்லை.\nதமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தமிழ் நாட்டைப் போலல்லாது இலங்கையில் நாவல்களை மொழி பெயர்ப்பது மிகக்குறைவாகவே இருந்து வந்துள்ளது. ஆரம்பம் தொட்டுப்பார்க்கும் போது இலங்கையர் கோன், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, சி.வைத்தியலிங்கம், கே.கணேஷ், எஸ். பொன்னுத்துரை, மகாலிங்கம், நல்லைக்குமரன், செ.கதிர்காமநாதன் போன்ற சிலர் தான் அவ்வப்போது பிற மொழி நாவல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.\nஅண்மைக்காலத்தில் கலாநிதி உவைஸ் தொடக்கம் திக்குவல்லை கமால் வரை பல சிங்கள, நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.\nஆனால் இந்த மொழி பெயர்ப்பு நாவல்கள் ஒரு நாட்டின் இலக்கிய வளர்ச்சியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தன என்பது தொடர்பில் அதிகமாக பேசப்படுவதில்லை. எழுத்தாளர்கள் கூட அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என்று தான் கூற வேண்டும். ஈழத்து மொழி பெயர்ப்புத்துறையில் கே.கணேஷ் முக்கியம் பெறுகிறார். க.சுப்பிரமணியம் ஒரு முறை ஒரு இலக்கிய விழாவில் உரை நிகழ்த்தும் போது எந்த அளவுக்கு ஒரு நாட்டில் மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் வருகின்றனவோ அந்தளவுக்கு அந்நாட்டில் இலக்கிய வளர்ச்சியும் ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டார்.\nஇந்த தளத்தில் இருந்து கொண்டு தான் இன்று இரா.சடகோபன் படைத்துத் தந்திருக்கும் கசந்த கோப்பி என்ற இந்த 19 ஆம் நூற்றாண்டின் கோப்பிக்கால வரலாற்றைக்கூறும் மொழி பெயர்ப்பு நாவலை நோக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தினை வேறு விதத்திலும் கூறலாம். பேராசிரியர் கைலாசபதியின் கூற்றுப்படி மரபிலக்கியங்களில் பல வடிவங்கள் காணப்படுகின்றன. கோவை, உலா அந்தாதி என இப்படி வகைப்படுத்தலாம். இவையெல்லாம் தமிழ் இலக்கியத்துக்கு மட்டுந்தான் பொதுவானவை. ஆனால் நவீன இலக்கியங்கள் உலகப் பொதுவானவை. இவற்றில் நாவல், சிறுகதை, நவீன கவிதை என்பன அடங்கும். அத்தகைய உலகப் பொது இலக்கிய வடிவங்கள் குறுகிய காலத்திலேயே வடிவ மாற்றம் பெறுகின்றன. ஒரு காலத்தில் ஆங்கில நாவல்களே உலகக் கவனத்தை ஈர்த்தன. பின் ஆபிரிக்க நாவல்கள் இப்போது லத்தீன் அமெரிக்க நாவல்கள் பலரதும் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அவ்விதம் பார்க்கும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் உலக இலக்கிய நகர்வு வித்தியாசமான திசைகள் நோக்கிப் பயணிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தகைய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கட்டாயமாக ஈழத்து எழுத்தாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்விதம் அறிந்து கொள்வதற்கான ஒரு மார்க்கம் தான் இத்தøகய மொழி பெயர்ப்பு நாவல்கள்.\nமலையக மக்களின் வரலாற்றுப்பதிவு செய்யும் கிறிஸ்டியன் வில்சனின் இந்த நாவலைப் போலவே வேறு சில ஆங்கிலேயர்களும் ஆங்கில மொழியில் பல நாவல்களை எழுதியுள்ளனர். லெனாட் வுல்ப் (Leanard Wolf) என்ற நாவலாசிரியர் திஸ்ஸ மகாராம பகுதி மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் பெத்தேகம என்ற நாவலை எழுதினார். அதேபோல் 19 ஆம் நூற்றாண்டில் சிலாபத்தில் முத்துக்குளிப்போர் பற்றி ஓர் ஆங்கிலேயர் எழுதிய நாவலை கமால்தீன் மொழி பெயர்த்து அது தினகரனில் தொடராக வெளி வந்தது. கசந்த கோப்பியை மொழி பெயர்த்திருக்கும் இரா.சடகோபன் கூட 2008 ஆம் ஆண்டு சாஹித்திய விருது பெற்ற அவரது முன்னைய மொழிபெயர்ப்பு நாவலான பந்துபாலகுருகேயின் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்ற நாவல் கூட 1960, 1970 கால தசாப்தத்தின் மலையக மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் நாவலாகவே இது அமைந்திருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஒரு நாவலாசிரியர் 19 ஆம் நூற்றாண்டின் கதையை எழுத வேண்டுமாயின் அதற்கு மிகக் கடின உழைப்புத் தேவை. பல ஆவணங்களை ஆராய வேண்டும். அண்மைக்காலத்தில் தமிழ் நாட்டில் இவ்விதம் கடினமாக உழைத்து நாவல்கள் எழுதும் வழக்கம் தோன்றியுள்ளது.\nஈழத்து எழுத்தாளர்கள் இத்தகைய உழைப்பை பõடமாக எடுத்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் காத்திரமான படைப்புக்களை கொண்டு வரலாம்.\nஅதேபோல் இந்நாவலில் மொழிபெயர்க்கும் பணியில் இரா. சடகோபனும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே. அவர் இதேபோல் இறப்பர் தொழிலாளர்களின் வரலாற்றுக்கதை கூறும் நாவலொன்றை மொழி பெயர்த்துத் தருவாராயின் மகிழ்ச்சியடையலாம் அவருக்கு பாராட்டுக்கள்.\nபடைப்பாளி அறிமுகம்-05- எழுத்தாளர் இரா.சடகோபன்\nஇலங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் க��றிப்பிடத்தக்க எழுத்தாளரும் கவிஞருமான இரா.சடகோபன் அவர்கள் நாவல் நகர் என்று சிறப்பாக அழைக்கப்படும் மலையகத்தின் மத்தியில் இருக்கும் சிறு நகரமான நாவலபிட்டியின் அருகில் அமைந்துள்ள மொஸ்வில்ல தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர்.\nமொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும் பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர்.\nகவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக ஆய்வாளராக, ஓவியராக இன்று பல்துறையிலும் காலூன்றித் தடம்பதித்துள்ள படைப்பாளியான இரா.சடகோபன் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்து,கவிதை,நாடகம்,பேச்சு,வில்லுப்பாட்டு என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.\n1976 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் தனது 17ஆவது வயதில் தேனீர் மலர்கள் என்ற கவிதைக்காக மூன்றாம் பரிசினை பெற்றதன் மூலம் கவிஞர் என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.\nஇவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,கலை-இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.விஜய் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர் தற்போது சுகவாழ்வுஆரோக்கிய சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார்.\nஇவரது முதலாவது கவிதை தொகுப்பான ''வசந்தங்களும் வசீகரங்களும்'' என்ற கவிதை நூல் 1998ம் ஆண்டு வெளிவந்தது.அன்றிலிருந்து\n2002ம் ஆண்டு ''ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்'' எனும் சிறுவர் இலக்கிய நூலையும் 2008ம் ஆண்டு ''உழைப்பால் உயர்ந்தவர்கள்''என்ற மொழி பெயர்ப்பு நாவலினையும் வெளியிட்டுள்ளார்.தற்போது ஆங்கில வரலாற்று நாவலை ''கசந்த கோப்பி'' எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்து இலங்கையின் தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்த்து இருக்கின்றார்.\nமலையக மக்கள் ஆய்வு மன்றத்தின் தலைவராக,மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளராக,தமிழ்-சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் துணைச் செயலாளராக, மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வரும்\nஎழுத்தாளர் இரா.சடகோபன் 35க்கும் மேற்பட்ட நூல்களுக்கு அட்டைப்படங்களையும் வரைந்து��்ளார்.\nதேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை-இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டி பலதடவை பரிசில்களை பெற்றுள்ள இவர் 1993ம் ஆண்டு சிறந்த பத்திரிகையாளருக்கான எஸ்மன்ட் விக்கிரம சிங்க ஞாபகார்த்த ஜனாதிபதி விருதினையும் 2000ம் ஆண்டு வசந்தங்களும் வசீகரங்களும் கவிதை நூலுக்கான மத்திய மாகாண சாஹித்திய விருதினையும் 2008ம் ஆண்டு மொழி பெயர்ப்பு நாவலுக்கான தேசிய சாஹித்திய மண்டல விருதினையும் பெற்றிருக்கின்றார்.\nதனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம் இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும் எழுத்தாளர இரா.சடகோபன் படைப்புக்கள் இன்னுமின்னும் இலக்கிய உலகில் அழியாத சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.\nஇலங்கை இந்தியர் காங்கிரஸ் அறிக்கை\nபுதிய செல்நெறி நோக்கி மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்\n1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் அண்மைக்காலம் வரை பல பாரிய இலக்கியப் பணிகளை நிறைவேற்றி உள்ளது. இன்றும் கூட அதன் செயற்பாட்டை மலையகம், ஏனைய பிரதேசங்கள், சர்வதேசம் என விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி நவீன சிந்தனைச் செல்நெறிகள் மற்றும் அடுத்த பரம்பரையினரினருக்கு அவற்றை எடுத்துச் செல்லுதல் முதலானவற்றைக் கருத்திற் கொண்டு சகல மலைநாட்டு எழுத்தாளர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்.\nஇவ்வாறு மலைநாட்டின் மூத்த எழுத்தாளரும், சர்வதேச எழுத்தாளர் வரிசையில் தன்னையும் நிலை நிறுத்திக்கொண்டவருமான தெளிவத்தை ஜோசப் தெரிவித்தார்.\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை புதிய செல்நெறிநோக்கி அழைத்துச் செல்லுதல் தொடர்பான கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார். இக்கூட்டம் கடந்த ஞாயிறன்று கொழும்பு 12\n152 1/5, ஹல்ப்ஸ்டோப் வீதி என்ற இடத்தில் இடம் பெற்றது.\nமேற்படி கூட்டத்தில் பின்வரும் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டன.\n1) மலைநாட்டு எழுத்தாளர் யும் ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களது பெயர், முகவரி, தொலைபேசி விபரத்திரட்டு என்பவற்றை ஆவணப்படுத்தலும் பேணுதலும்.\n2) ஏனைய பிராந்திய, சர்வதேச எழுத்தாளர்களுடனும், அமைப்புக்களுடனும், ஒருங்கிணைப்பு ஏற்படுத்துதல்.\n3) அங்கத்துவ எழுத்தாளர்களின் நூல்களையும் படைப்புக்களையும் பதிப்பித்து வெளியிடுதல்.\n4) சமூக, கலை, இலக்கிய சஞ்சிகை ஒன்றை வெளியிடுதல்.\n5) இணையத்தளம் ஒன்றை ஏற்படுத்துதல்.\n6) இளைய தலைமுறையினர், மாணவர்களுக்கான இலக்கிய கருத்தரங்குகள், பட்டறைகள், பாசறை கள் நடத்துதல்.\n7) மன்றத்துக்கென செயலகம் ஒன்றை உருவாக்குதல்.\n8) மலைநாட்டு இலக்கிய கலை கலாசார சமூக, விழுமியங்களைப் பேணும்வகையில் ஆய்வுகள்\nசெய்தலும் ஆவணப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதலும்.\n9) எழுத்தாளர் உதவி ஊக்குவிப்பு, கல்வி மற்றும் இடர் நிதியமொன்றை ஏற்படுத்துதல்.\n* இந்நிதியத்தின் வாயிலாக நலிந்த நோய்வாய்ப்பட்ட எழுத்தாளர், கலைஞர்களுக்கு உதவுதல்.\n* எழுத்தளர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்.\n* எழுத்தாளர் மற்றும் அவர்களின் குடும்பங்களில் மரணத்தின்போது உதவுதல்.\n10) பவளவிழா, மணிவிழா, வெள்ளிவிழா வயதடைந்த எழுத்தாளர்களை இனங்கண்டு ஆவணப்படுத்துவதுடன் அவர்களுக்கு உரிய பாராட்டு விழாக்களை நடத்துதல்.\n11) வருடாந்தம் நாவல், சிறுகதை, கவிதை மற்றும் கலைகலாசாரப் போட்டிகளை நிகழ்த்துதல்.\n12) மாணவர் சமூகத்தின் ஆக்கத்திறனை வளர்க்கும் விதத்தில் அவர்கள் மத்தியிலும் மேற்படி இலக்கிய, கலை கலாசாரப் போட்டிகளை நிகழ்த்துதல்.\n13) நல்ல தமிழை வளர்க்கும் பொருட்டு பாடசாலை மட்டத்தில் திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்ததல். (உ+ம்) பண்டிதர் பரீட்சையை மலையகத்துக்கும் விஸ்தரித்தல்)\n14) பொதுவான மலையக சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்துக்கான பங்களிப்பைச் செய்தல்.\n15) பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்களில் எழுத்தாளர்கள் மற்றும் ஆக்க இலக்கியத்துக்கான வகிவாகத்தைப் பெற அழுத்தம் கொடுத்தல்.\nஇந்நோக்கங்களை செயற்படுத்த பின்வரும் செயற்குழு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.\nபோஷகர்; : பேராசிரியர் சோ. சந்திரசேகரன்\nதலைவர் : தெளிவத்தை ஜோசப்\nஉபதலைவர் : ப.ஆப்தீன், மு. சிவலிங்கம்.\nஇணைச் செயலாளர்கள்; : ,ரா. சடகோபன், ஜி. சேனாதிராஜா\n1. சு.முரளீதரன் 2. பானா தங்கம்\n3. எம். திலகர் 4. விசு.கருணாநிதி\n5. ரா. நித்தியானந்தன் 6. கனிவுமதி\n7. லுணுகலை ஸ்ரீ 8. இரா. பாரதி\n9. ஸ்ரீதரன் 10.. வீரசிங்கம்\n152 1/5, ஹல்ப்ஸ்டோப் வீதி,கொழும்பு 12.\nஇலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல் - இலங்கையின் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தடைப்படு���் அறிகுறிகள் காணப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nநிறைய நாள் பதியம் வைத்து\nஇரத்தம் சிந்த வேர்வை சிந்த\nமுக்கால் காசுக்கு முழு பரம்பரையை\nஎன் நாள் பெயரை மறுத்தானே\nஒங்க ஆயி வளர்ந்த நாடு\nஅட்டை கொண்டு உறிஞ்ச வைத்தாய்\nஎன் ஆத்தாவின் உயிர் குடித்தாய்\nஇந்த நாட்டில் உழைக்கும் வர்க்­க­மாக வாழ்ந்து வரும் மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் வாழ்க்­கைத்­தரம் பற்றி, அவ்­வர்க்­கத்­தி­லி­ருந்துதோற்றம் பெற்ற அதி­கார வர்க்­கத்­தி­னரே அதிகம் அலட்­டிக்­கொள்­ளாது இருக்கும் போது இன­வாத போக்­குக்­கொண்ட தென்­னி­லங்கைச் சமூ­கத்­தி­லி­ருந்து இம்­மக்­க­ளைப்­பற்­றிய அக்­க­றை­யு­டனும் கரி­ச­னை­யு­டனும் குரல் கொடுக்க ஒரு பெளத்த பிக்கு முன் வந்­தி­ருக்­கின்­ற­மை­யா­னது மலை­யக மக்­களின் அவல நிலையை மேலும் உணர்த்­து­வதாய் உள்­ளது. கடந்த வெள்்ளிக்­கி­ழமை 23 ஆம் திகதி பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தின் குழு அறையில் இடம்­பெற்ற தோட்ட சமூ­கத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்­வா­தார வாய்ப்­பு­களை பெரு­பித்தல் தொடர்­பான கருத்­த­ரங்கில் உரை­யாற்­றிய தென்­மா­காண சபை உறுப்­பி­ன­ரான வணக்­கத்­திற்­கு­ரிய பத்­தே­கம சமித்த தேரர் தென் மாகா­ணத்தில் வாழ்ந்து வரும் மலை­யக மக்­களின் உரி­மைகள் வாழ்க்­கைத்­தரம் பற்றி பல அரிய கருத்­துக்­களை கூறி­யது மட்­டு­மில்­லாது இம்­மக்­களின் வாழ்க்­கைத்­தரம் மாற வேண்­டு­மாயின் புதிய தலை­மைகள் உரு­வாக வேண்டும் என்­ப­தையும் ஆணித்­த­ர­மாக கூறி­யுள்ளார்.\nசமூக அழுத்தம் என்ற விட­யத்தை அவர் பல்­வேறு உதா­ர­ணங்­க­ளுடன் விளக்­கி­யி­ருந்­தமை கோடிட்டு காட்ட வேண்­டிய விட­ய­மாகும். பல்­வேறு நிர்­பந்­தங்­க­ளுக்கு மத்­தியில் பெரும்­பான்மை சமூ­கத்­தினர் அதி­க­மாக வசிக்கும் பிர­தே­சங்­களில் வசித்து வரும் இந்த மலையக தமி­ழர்கள் சிங்­க­ள­வர்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். மேலும் தமது பிள்­ளை­களை சிங்­கள மொழியில் கற்க அனு­ம­திக்­கின்­றனர், மட்­டு­மில்­லாது சிங்­கள பெயர்­களை வைக்­கின்­றனர். இந்த சமூக அழுத்­தத்தை அவர்கள் மீது பிர­யோ­கிக்க முடி­யாது.மலை­யக மக்­க­ளுக்­கென்று இருக்கும் மொழி,மதம்,கலா­சார பண்­புகள் என்­பது அவர்­களின் அடிப்­படை உரி­மை­யாகும். இதை எக்��கா­ரணம் கொண்டும் மாற்­று­வ­தற்கு எவ­ருக்கும் உரி­மை­யில்லை என்று அவர் தெரி­வித்­துள்ளார்.\nமேற்­கு­றிப்­பிட்ட கருத்­த­ரங்கில் மலை­யகம் சார்ந்த பல கல்­வி­மான்கள் பலர் வெவ்­வேறு தலைப்­பு­களில் பெருந்­தோட்ட சமூகம் பற்றி உரை­யாற்­றி­யி­ருந்­தாலும் வேறு சமூ­கத்­தைச்­சேர்ந்த அதுவும் இலங்கை ஒரு பெளத்த நாடு பெளத்­தர்­க­ளி­லேயே ஏனையோர் தங்­கி­யி­ருக்க வேண்டும் என அண்­மைக்­கா­ல­மாக குரல் கொடுத்து வரும் பிக்­கு­களின் வரி­சையில் மலை­யக மக்கள் பற்றி மிகவும் கரி­ச­னை­யுடன் உரை­யாற்­றிய பத்­தே­கம சமித்த தேரர், சிறப்­பான இடத்தில் வைத்து போற்­றப்­பட வேண்­டிய ஒருவர் என்றால் மிகை­யா­காது. தென்­னி­லங்கை பிர­தே­சங்­களில் வாழ்ந்து வரும் மலை­யக மக்­களின் வாழ்க்­கை­தரம் எத்­த­கைய வறுமை நிலையில் உள்­ளது என்­பதை அவர் மிகவும் வேத­னை­யுடன் எடுத்­தி­யம்­பினார்.கண் தொடர்­பான பரி­சோ­த­னையை மேற்­கொள்ள தனது நண்பர் ஒருவர் வெளிநாட்­டி­லி­ருந்து வருகை தந்த போது தான் தோட்­டப்­ப­குதி ஒன்­றுக்கே அழைத்து சென்­ற­தா­கவும் அங்­குள்ள சிறார்­களை பரி­சோ­தித்த அந்த வைத்­திய நண்பர் கண் கலங்கி சொன்ன தக­வலை கருத்­த­ரங்கில் பகிர்ந்து கொண்டார் தேரர்.\nஇந்த சிறார்­க­ளுக்கு போஷாக்­கான உண­வுகள் இல்லை. ரொட்­டியும் பாணுமே இவர்­க­ளது உண­வாக இருக்­கின்­றது.பெற்­றோர்­களும் காலையில் வேலைக்­குச்­சென்று மாலை திரும்­பு­வதால் இந்த சிறு­வர்கள் கவ­னிக்­கப்­ப­டு­வ­தில்லை. இதன் கார­ண­மா­கவே இவர்­களின் கண்கள் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்ற விட­யத்தை தனது நண்பர் வேத­னை­யுடன் வெளிப்­ப­டுத்­தி­யதை அவர் கூறினார்.\n13 லயன் அறைகள் இருக்கும் ஒரு தோட்­டக்­கு­டி­யி­ருப்பில் வாழ்ந்து வரும் 30 மாண­வர்கள் ஒரே மல­சல கூடத்­தையே பாவிக்கும் அவ­லத்தை கூறிய சமித்த தேரர் இவர்­க­ளிடம் சென்று வாக்கு கேட்­பது எவ்­வ­ளவு வெட்­கத்­திற்­கு­ரிய செயல் என்று கூறி­யது மட்­டு­மல்­லாது இந்த நாட்டில் ஜன­நா­யகம் உரிமை என்­றெல்லாம் பேசு­கி­றார்கள் ஆனாலும் இந்த குறிப்­பிட்ட சமூ­கத்­தி­னரின் அவ­லங்கள் இன்­னமும் தீர்க்­கப்­ப­டா­ம­லேயே உள்­ளது என்ற கருத்­தைத்­தெ­ரி­வித்தார்.\nஆனாலும் தென் பிராந்­தி­யத்தில் மட்­டு­மில்­லாது 180 வரு­டங்­க­ளுக்கும் மேலாக ஏனைய பல இடங்­க­ளிலும�� வாழ்ந்து வரும் மலை­யக பெருந்­தோட்ட சமூ­கத்தின் மல­சல கூட பிரச்­சி­னைகள் உட்­பட ஏனைய அடிப்­படை அம்­சங்கள் தீர்க்­கப்­ப­டா­ம­லேயே உள்­ள­தையும் ஆனாலும் வெட்­கப்­ப­டாமல் பிர­தி­நி­திகள் காலங்­கா­ல­மாக அவர்­க­ளிடம் சென்று வாக்­கு­று­திகள் வழங்கி வாக்­கு­களை பெற்று வரு­வ­தையும் சமித்த தேரர் அறிந்­தி­ருப்­பாரோ தெரி­ய­வில்லை.\nஇன்று ஏனைய சமூ­கங்­க­ளுக்கு இந்த நாட்டில் கிடைக்கும் சலு­கைகள் உரி­மை­களை பெருந்­தோட்ட சமூ­கமும் பெற்­றுக்­கொள்ளும் வகையில் அர­சாங்­கத்­தினால் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுத்­துச்­செல்­லப்­பட அவர்கள் பக்கம் ஒட்­டிக்­கொண்­டி­ருக்கும் அதி­காரம் படைத்­த­வர்­களே வாய் திறக்க வேண்டும்.\nஎனினும் தனிப்­பட்ட இருப்பு மற்றும் அதி­கா­ரத்தை தக்க வைத்தல் கார­ணங்­க­ளுக்­காக கிடைக்­க­வி­ருக்கும் சலு­கை­க­ளையும் நாட்­டாற்றில் விட்­டுச்­செல்லும் நிலை­மை­களே அண்­மைக்­கா­ல­மாக மலை­ய­கத்தில் அதி­க­ரித்து வரு­கின்­றன. இந்­திய அர­சாங்­கத்தின் நான்­கா­யிரம் வீட்­டுத்­திட்­டத்தில் அரங்­கே­றி­யி­ருக்கும் தொழிற்­சங்க குடுமி பிடி சண்­டைகள் இதை நன்கு உணர்த்தி நிற்­கின்­றன. வறுமை வீதத்தில் நுவ­ரெ­லியா மாவட்டம் நாளுக்கு நாள் மிக மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டுக்­கொண்டு வரு­கி­றது. கைவசம் இருந்த பொறுப்­பான அமைச்­சுகள் மற்றும் திட்­டங்கள் கைவிட்­டுப்போய் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனாலும் அதிக தமிழ் பாரா­ளு­மன்ற மற்றும் உள்­ளூ­ராட்சி பிர­தி­நி­தித்­து­வத்தை கொண்ட மாவட்டம் என மார் தட்­டிக்­கொள்­வதில் இங்கு என்ன பெருமை உள்­ளது கடந்த 35 வரு­டங்­க­ளுக்கு மேலாக தமிழ் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்து­வத்தை கொண்ட மாவட்­டத்­தி­லேயே இவ்­வா­றான பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமல் இருக்கும் போது தென் மாகா­ணத்­தி­லுள்ள மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் பற்றி புதி­தாக எதுவும் கூறத்­தே­வை­யில்லை. குடி­சன மதிப்­பீட்டு கணக்­கெ­டுத்தல் கால­கட்­டங்­க­ளிலும் மலை­யக­மக்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என பதியும் படி கூற எவரும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வில்லை. விளைவு இன்று இலங்கை தமி­ழர்கள் என்ற வகைக்குள் அவர்­களில் கணி­ச­மானோர் அடங்கி விட்­டனர். இதன் கார­ண­மாக இந்த சமூ­கத்­திற்­கென பிரத்­தி­யே­க­மாக கிடைக்­க­வேண்­டிய சில உரி­மை­களும் வாய்ப்­பு­களும் பறிபோய்விட்டன. அதே போன்றதொரு அபாயகரமான சமூக உருமாற்றம் தான் தென்பகுதி வாழ் மலையக மக்களிடத்தே இடம்பெற்று வருவதை சமித்த தேரர் ஆதாரபூர்வமாக கூறியிருக்கிறார். மேற்படி கருத்தரங்கில் கூறப்பட்ட விடயங்கள் குறித்து இனி ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுத்தப்பின்னர் அப்படியே அமைதி காத்து விடும் செயலை மட்டுமே இவர்களால் செய்ய முடியும்.\nஅந்த வகையில் தனக்குள்ள அரசியல் மற்றும் சமூக,ஆன்மீக பின்னணி இடையூறுகள் பற்றி கவலைப்படாமால் தனது பிரதேச மலையக மக்களின் நிலைமைகளையும் அதற்கான அரசியல் தீர்வையும் துணிகரமாக எடுத்துக்கூறிய சமித்த தேரரை பார்த்து நமது பிரதிநிதிகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.\nதமிழகத்தில் இலக்கிய விருதுபெறும் மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் - மல்லியப்பூ சந்தி திலகர்\nஇலங்கை நாடானது கிராமிய பொருளாதார முறைமையில் இருந்து பெருந்தோட்ட பொருளாதார முறைக்கு கால் பதித்து கோப்பி, தேயிலை பயிர்செய்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியவுடன் பொருளதாரத்தில் மாத்திரமின்றி சமூகக் பண்பாட்டு கலை இலக்கிய கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அந்தவகையில் ஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்ப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் மக்களும் வந்து சேர்ந்தனர். பச்சை வனங்களை பசுந்தளிர்கோப்பி, தேயிலை பயிர் நிலங்களாக மாற்றிய பெருமை இம் மக்களையே சாரும்.\nவனப்பு மிக்க இலங்கையின் வளமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான துன்கிந்தை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பல தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் ஊவா கட்டவளை எனும் தோட்டத்தில் அந்த தோட்டத்துக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்களுடன் அவர்களது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வந்த சந்தனசாமி ஆசிரியருக்கும் பரிபு+ரணம் அம்மையாருக்கும் 1934 ம் ஆண்டு மகனாக பிறந்தவர் ஜோசப்.\nஊவா கட்டவளை தோட்டத்துப் பள்ளியில் தனது தந்தையையே குருவாகக் கொண்டு கல்வியை ஆரம்பித்தவர் சிலகாலம் தமிழகத்திலும் பின்னர் பதுளை பீட்ஸ் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்திருக்கிறார்.\nகத்தோலிக்க இறைபக்தி நிறைந்த குடும்ப பின்னணியோடு இல்லறத்தில் பிளோமினா அவர்களை கரம்பிடித்திருக்கும் இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இன்றும் கொழும்பில் தனியாரர் நிறுவனம் ஒன்றிற்கு கணக்காளராக தொழிலுக்கு புறப்பட்டு விடும் இவர்இலங்கையின் சாமான்ய பிரஜைகளில் ஒருவர். சக மனிதர்களோடு சக மனிதனாக சகஜமாக வாழ்ந்துவரும் இவர் பொதுப் போக்குவரத்தில் சக பயணியாக மக்களோடு மக்களாக வாழ்க்கை பயணத்தில் இணைந்திருப்பவர்.\nஇவர் நாளாந்த வாழ்வில் மக்களோடு பழகுகின்ற தன்மையும், அவரது சமூக பிரக்ஞையும்,சமூகம் நோக்கிய அவரது வித்தியாசமான பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு வித்தியாசத்தன்மையையும் யதார்த்தத்தையும் கொண்டுவந்து விடுகின்றது.\nமக்களின் வாழ்க்கையை தமது எழுத்துக்களின் ஊடாக படைப்பாக்கம் செய்யும் செழுமைப் பெற்றவர் ஜோசப். அவரது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் சமூக வாழ்வின் பலவேறு நுணுக்கங்களையும் வெளிக் கொணர்ந்திருப்பவர்.\nஎப்போதும் தேடல் மிகுந்த இவரது வாசிப்புப் பழக்கம் இவரது வீட்டினை ஒரு வாசிகசாலையாகவும், பலநூறு புத்தகங்களைக்கொண்ட ஒரு நூலகமாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றது.\n1963 இல் பதுளை தெளிவத்தை எனும் தோட்டத்தில் ஆசிரியராகவும் பகுதி நேர எழுதுவினைஞராகவும் தொழில் தொடங்கியவர் அப்போதே தமிழகத்தில் இருந்து வெளிவந்த‘உமா’ ‘பேசும் படம்” கொழும்பில் இருந்து வெளிவந்த ‘கதம்பம்’ ஆகிய இதழ்களுக்கு எழுதி‘தெளிவத்தை ஜோசப்’ எனும் இலக்கிய பெயருக்கு சொந்தகாரரானார்.\n1963 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை நடாத்திய மலையக சிறுகதை போட்டியில் ‘பாட்டி சொன்ன கதை’ என்ற கதையின் ஊடாக தன்னை அங்கீகாரம் பெற்ற எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர். தனது மனைவியின் பிளோமினா என்ற பெயரிலும், தமது பிள்ளைகளான,திரேசா, சியாமளா, ரவீந்திரன், ரமேஸ், போன்ற பெயர்களிலும் ஜேயார், ஜோரு என்கின்ற புனைப் பெயர்களிலும் சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்பட வசனம் என பல்வேறு தளங்களிலும் தனது இலக்கிய ஆளுமையை பதிவு செய்திருப்பவர்.\nஇலங்கையில் உருவான ‘புதிய காற்று’ என்ற திரைப்படம் இவரது திரைக்கதை வசனத்தோடு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதலினால் அல்ல, காலங்கள் சாவதில்லை, நாமிருக்கும்நாடே, பாலாயி, மலையக சிறுகதை வரலாறு, குடை நிழல், நாங்கள் பாவிகளாக இரு���்கிறோம், இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வரலாறு என பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.\nமலையக சிறுகதை வரலாறு, துரைவி தினகரன் சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள் போன்ற படைப்புக்களின் ஊடாக மலையக இலக்கிய வரலாற்றை பதிவு செய்துள்ளார். சுதந்திர இலங்கையின் ஐம்பது சிறுகதைகள் எனும் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.\nஇங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பு+ர், என பல வெளிநாடுகளும் இவரை அழைத்து கௌரவித்திருப்பது இலங்கை, மலையக இலக்கியத்துக்கு கிடைத்த பெரும் கௌரவமாகவே அமைகிறது.\nஇலங்கையில் வெளிவரும் இலக்கிய இதழ்களான மல்லிகை, ஞானம் ஆகியன தனது அட்டைப்படத்தில் தெளிவத்தை ஜோசப் அவர்களை பதிப்பித்து கௌரவம் செய்திருக்கினறன.\nஅடிப்படையில் கணக்காளர் என்ற தொழிலின் ஊடகவே தனது வாழ்க்கையை நடாத்திவரும் இவர் இலக்கிய வேட்கையோடு ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும்இவர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருந்து தனது அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவரது படைப்புகள் குறித்து இலங்கையிலும் தமிழகத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.\nதெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளை வென்றவர்.இலங்கை அரச சாகித்திய விருது, கலாபு+சணம் விருது, தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய விருது, கம்பன் கழக இலக்கிய விருது ஆகியவற்றோடு 2008 ம் ஆண்டு எழுத்தாளர்ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும் பெற்றவர்.\nஅத்தோடு, மலையக சிறுகதை வரலாறு எனும் ஆய்வு நூலுக்காக 2001 ம் ஆண்டு பண்டிதமணி சி.கணபதிபிள்ளை நினைவாக வழங்கப்படும் உயர் விருதான ‘சம்பந்தன்’ விருதினை பெற்றுக்கொண்ட முதல் மலையக எழுத்தாளர் என்ற பெருமை பெற்றவர். தனது ‘குடை நிழல்’என்ற நாவலுக்காக தென்னிந்தியாவின் சுபமங்களா பரிசினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவரது இலக்கிய சேவையை கௌரவித்து பேராதனை பல்கலைக்கழகம் 2007 ம் ஆண்டு உயர் விருதினை வழங்கியிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு கொடகே நிறுவனம் வழங்கும் வாழ்நாள் சாதனையார் விருதும், 2013 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழக தமிழச்சங்க விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தின் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் பிரபலம் பெற்ற படைப்பான‘விஷ்ணுபுரம்’ பெயரில் நிறுவப்பெற்றுள்ள ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ இந்த (2013)ஆண்டுக்கான இலக்கிய விருதினை தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அறிவித்துள்ளது. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இம்முறை தமிழகத்தில் வழங்கப்படவுள்ள ‘விஷ்ணுபுரம்’விருதினை இதற்கு முன்னர் அ.மாதவன், பு+மணி மற்றும் கவிஞர் தேவதேவன் ஆகிய இந்திய எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு லட்சம் இந்திய ரூபாவுடன் நினைவுச்சிற்பமும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும்2013 டிசம்பர் மாதம் 22ம் திகதி தமிழ்நாடு, கோயம்புத்தூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்திரா பார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பற்றிய சிறு கைநூல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இதனை மலையாளக் கவிஞர்பாலச்சந்திரன் வெளியிட்டு வைக்கவுள்ளார். அத்துடன் எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், ‘வெயில்’ திரைப்படப் புகழ் இயக்குனர் வசந்தபாலன் ஆகியோரும் விழாவில் உரையாற்றவுள்ளனர்.\nகொடகே நிறுவனத்தினரால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய தமிழகத்தின் ‘சுபமங்களா’ பரிசு பெற்ற ‘குடைநிழல்’ நாவல், மதுரை ‘எழுத்து’பதிப்பகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு மேற்படி விழாவில் வெளியிடப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.\nதலாத்துஓயா கே.கணேஷ் அவர்களுக்கு கனடா நாட்டில் வழங்கப்பட்ட தமிழியல் விருதுக்கு அடுத்ததாக இலங்கைக்கு வெளியே இலக்கிய விருது பெறும் மலையக எழுத்தாளராக தெளிவத்தை ஜோசப் அவர்கள் திகழ்கிறார்.\n\" இரா. வினோத்தின் \"தோட்டக்காட் டீ\"\nஇரா. வினோத் அவர்களின் \"தோட்டக்காட் டீ\" என்ற கவிதை நூல் ஆகஸ்ட் மாதம் சென்னையில் வெளியிடப் பட்டது .இந்த நூலை வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது .வாசித்து முடித்த பின்னர் மனத்தில் ஒரு சோகமும், பாரமும்,கண்களில் கண்ணீரும் வடிந்தது. இலங்கை மலையக மக்களைப் பற்றி இவ்வளவு அருமையாக யாராலும் கவிதை வடிவிலே கொண்டு வந்து இருக்க முதியாது.இந்த நூல் வெளிவறுவதுக்கு முன்னர் அவர் சந்தித்த பிரச்��ினைகளும் மனக்காயங்களும் ஏராளம். அத்தனையையும் எதிர் கொண்டு இந்த\nநூலை வெளியீடு செய்தார். அவரைப் பாராட்ட வேண்டும்.\n\" தோட்டக்காட் டீ\" அருமையான பெயர். ஏனிந்த பெயரை வைத்தார் என்பதர்க்கு அவர் குறிப்பிடும் காரணம் மலையக மக்கள் அனைவரையும் குமுறி எழச் செய்யும். இலங்கைத் தீவை இருநூறு ஆண்டுகளாக தேயிலைக் கூடையில் சுமக்கும் உறவுகளின் பாரத்தை போற்றாமல்,வணங்காமல் \"வடக்கதியான்,தோட்டக்காட்டான், கள்ளத்தோணி\" என்றும் பட்டம் சூட்டி இன்றும் இழித்து அழைக்கிறார்கள் என்று மனம் குமுறுகிறார். கொழும்பில் பூபாலசிங்கம் புத்தகக்கடையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம்தான் இந்த பெயரை வைக்கத் தூண்டியது. அங்கு கடமை ஆற்றிய ஒரு பெண் இன்னொரு பெண்ணை \"என்னடீ தோட்டக்காட் டீ மாதிரி தலைய சொரியூரே\" என்று சொன்னாராம். அது இவரது மனத்தை உலுக்கியது. \"தோட்டக்காட் டீ\" உருவானாள்.\nநூலின் முகப்புப் படம் அருமையாக அமைந்து இருக்கிறது. தாயின் மடியில் பச்சிளம் குழந்தை. சுவரில் கொழுந்துக் கூடை. அதுதான் மலையகபெண்களின்\nஅடையாளம். குழந்தை தூங்கும் தூளி தொங்குகிறது. இத்தனை அடையாளங்களையும் பார்க்கும் போது முழு நூலையும் வாசித்த உணர்வு உண்டாகிறது. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய தமிழகத்தில் இருந்து கண்காணி மாறின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி , ஏமாந்து இலங்கை சென்றார்கள்.\nஎன்று கண்காணிமாறின் கொடுமயை சொல்கின்றார்.\n\"ஏளோயி ஏளோயி லாமா சபக்தானி\nஎன்ற கவிதையில் சிலுவைப்பாடு என்ற கொடுமைக்கு ஒப்பாக \"தேயிலைப் பாடு\"\nஎன்ற கொடும் துயரம் சொல்லப் படுகிறது..\n\"லய குறிப்புக்கள்\" எனும் கவிதையில் லயம் பற்றி கூறப் படுகிறது.\nஎன்று அழகாக சொல்லப் படுகிறது.\nஇவரது கவிதைகள் ம்லயகத்தை அப்படியே நமது கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தி வைக்கிறது. பரதேசி படலம், தாய்ப்பால்,குசுணி கனவுகள், உடரட்டமெனிக்கே (எ)ஒப்பாரி கோச் என்ற கவிதைகள் மூலம் மலையக மக்களின் வாழ்க்கை வரலாறு மிக அற்புதமாக சொல்லப் படுகிறது .\"ஞான உபதேசம் \"கவிதை ம்லயகம் முழுவதும் சமதர்மம் நிலவ வேண்டும் என்ற கருத்து வெளியிட படுகிறது. வன்னி சென்று குடியேறி முள்ளி வாய்க்காலில் மரணம் அடைந்த மலையக மக்கள் பற்றி \"மறைக்கப்பட்ட யுத்த சரித்திரம் ' என்ற கவிதை வெளியே கொண்டு வருகிறது.\nபெயர் மாற்றம��� எனும் கவிதை அழகானது.\nஅருமையான வரிகள். இதை விட கொழுந்துக் கூடைக்கு என்ன அங்கீகாரம் வேண்டும்.\nஎத்தனை பேருக்குத் தெரியும்.\"ஆதி லட்சுமி கப்பல்\" பற்றி.\nடாலர்களும் யூறோககளும் இல்லாத தமிழன் என்ற கவிதையில்\n\" விதை நெல்லுச் சோறும்\nஇங்கு நான் அவரது கவிதை என்ற பெருங்கடலில் இருந்து எடுத்த சிறு துளிகள் தான்.\nம்லையகம் அவருடைய பிறப்பிடம் இல்லை.அவர் அங்கு சென்று அந்த மக்களுடன் இரண்டறக் கலந்து அவர்களது வாழ்க்கை பற்றி தனது கவிதைகள் மூலம் வெளியே கொண்டு வந்து இருக்கிறார்.\nஒவ்வொரு கவிதைக்கும் அழகான புகைப்படங்கள். ஒவ்வொரு கதை சொல்கின்றது. கவிதை ஒவ்வொன்றும் அந்த மக்களின் இரத்தமும் வியர்வையும். இக் கவிதை நூலை அங்கீகரித்து அணிந்துரை எழுதி இருக்கிறார்கள் தமிழில் மிக முக்கிய படைப்பாளிகளான கவிஞர் இங்குலாப், எஸ்.வி. இராஜதுரை,அருட்தந்தை இம்மாணுவெல்,கவிஞர் சேரன்,பெ. முத்துலிங்கம்\nஇக் கவிதை நூலை உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த கவிதை செல்ல வேண்டும். இரா. வினோத் இதோடு நின்று விடாது இன்னும் நிரய படைப்புகள் கொண்டு வர வேண்டும். என்று வாழ்த்துகிறேன். மலையக மக்கள் சார்பாக எமது நன்றியும் அவருக்கு.\nமலையக மக்கள் இருநூறு ஆண்டுகால வரலாற்றின் மக்கள். மலையக தேசத்தை உருவாக்கிய சிற்பிகள். வியர்வையே நமது முதலீடு. நாம் அடைந்தது என்ன\nஇன்று வடக்கு கிழக்கு பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் நிலையில் மலையக மக்கள் சர்வதேச அரங்கில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு துரதிஸ்டவசமான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைவர்களை நோக்கி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதுவதை மலையக சிவில் சமூகம் தமது தலையாய கடமையாக கருதுகிறது.\nஅதனால் மலையக சிவில் அமைப்புகளான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம், மலையக பாட்டாளிகள் கழகம் ஆகியன மலையக தலைவர்களை நோக்கி காலத்தின் கட்டாயத்தில் திறந்த மடல் ஊடாக கேள்விக் கணைகளை தொடுக்கின்றன.\nபிரித்தானியர்களின் தேவைக்காக இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக மக்கள் இன்று இலங்கையில் இருநூற்றாண்டு வரலாற்றுக்கு உரித்துடையவர்களாக மாறிவிட்டனர். ஆனால் மலைய�� மக்களை இன்னும் இந்திய வம்சாவழியினர் என்று அடையாளப்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் தலைவர்கள் சமூகத்தில் பொறுப்பான பதவி நிலைகளில் உள்ளமை கவலையளிக்கிறது.\nஅன்று பிரித்தானியர்கள் தங்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பலவந்தமாக அழைத்துவரப்பட்ட மலையக தமிழர்களுக்கு அன்று பிரித்தானியர்களால் குதிரை கொட்டில் போன்ற லயன் வீட்டு வசதி வழங்கப்பட்டது. இருநூறாண்டுகள் கடந்துள்ள நிலையில் மலையக மக்கள் வாழும் தோட்டங்களில் அதே குதிரை கொட்டில் வடிவிலான லயன் குடியிருப்புக்கள் இருப்பதை காணும்போதும் துண்டு நிலம்கூட தங்களுக்கென சொந்தமாக இல்லாத நிலையை காணும்போதும் எம்மை அறியாமலேயே கண்ணீர் வடிகிறது.\nமலையக மக்களின் அடையாளங்கள் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதனால் இன்னும் முழுமையான கல்வி, சுகாதார, பொருளாதார, வாழ்வாதார அடிப்படை வாழ்வுரிமைகளை அவர்கள் பெற்றுவிடவில்லை. இதற்கு காரணம் மலையக மக்களின் பிரச்சினைகள் அரசியல் அரங்கில் பேசுபொருளாக ஆக்கப்படாமையாகும்.\nஅதாவது மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய மற்றும் சர்வதேசமயப்படுத்தப்படாது மலையகத்திற்குள்ளேயே அரசியல் தலைவர்களால் புதைக்கப்பட்டமையாகும். இந்நிலைக்கு பல காரணங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களின் திறமின்மை, இடதுசாரி முற்போக்கு சிந்தனைவாத கட்சிகளின் செயற்பாடுகளின்மை, வலுவான சிவில் சமூக அமைப்பு இன்மை, இந்திய சவால்கள் என இன்னும் பலவற்றை கூறலாம்.\n• மாகாண சபைகள் போதிய அதிகாரங்களை கொண்டுள்ளனவா\n• மாகாண சபை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மலையக உறுப்பினர்களுக்கு இருக்கின்றதா\n• மாகாண சபைகளின் அதிகார எல்லைக்குள் மலையக மக்களின் வாழ்விடங்கள் அமைகின்றனவா\n• திட்டமிட்ட நில பறிப்பை மலையக அரசியல் தலைவர்களால் தடுக்க முடிந்ததா\n• மலையகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் கட்டாய கருத்தடையை மலையக தலைவர்களால் தடுக்க முடிந்ததா\n• மலையக மக்களுக்கு அவசியமான சுகாதார வசதிகளை மலையக அரசியல் தலைவர்களால்; பெற்றுக் கொடுக்க முடிந்ததா\n• 'மலையக கல்வி'யை வளப்படுத்த முடிந்ததா\n• தமிழ் மொழியின் பாவனையை நிர்வாகத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முடிந்ததா\n• மாகாண நிர்வாகம் மலையக மக்களுக்கு போதிய வேலைவா��்ப்புக்களை தருகிறதா\n• பெருந்தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளை மலையக அரசியல் தலைவர்களால்; தடுக்க முடிகிறதா\n• தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை மாதச் சம்பளமாக்க முடிந்ததா\n• மலையக மக்களின் துணைப் பொருளாதாரமான சிறு விவசாயத்தைஃகால்நடை வளர்ப்பை; பாதுகாப்பு உள்ளதாக்க முடிந்ததா\n• மலையக பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மலையக மக்களின் கைகளுக்குள் கொண்டுவர முடிந்ததா\n• மலையகத்தின் பல பகுதிகளில் மக்கள் சேறு கலந்த அசுத்தமான குடிநீரை பருகிவருகின்றனர்.\n• மலையக மண்வாசனை அப்படி இருப்பது போல சில மலையக மக்கள் கிராமங்களில் மண்ணெண்ணை வாசமும் நீடிக்கிறது காரணம் மின்சார வசதியில்லை.\n• கல்வி அறிவில் இன்னும் கடை வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.\n• மலையகத்தில் ஒரு தேசிய பாடசாலை இல்லை, நமக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லை.\n• மலையக மக்கள் வாழ்கின்ற பத்துக்கு பத்து லயன் காம்பராவை உரிமை கோர முடியாது காணி உரிமை இல்லை.\n• மலையக இளைஞர் யுவதிகளை கொழும்பிற்கு வேலைக்கு அனுப்பாதிருக்க மலையகத்தில் தொழில் பேட்டைகளை ஆரம்பிக்கலாம் அதற்கான இயற்கை வளம், இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் அதனை பேரம்பேசி பெறுவதற்கு மலையக மக்களை உறவு கொண்டாடும் தலைமைத்துவங்களுக்கு வக்கில்லை.\nஇப்படியாக மலையக மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இது மனித உரிமை மீறல் இல்லையா இன ஒடுக்குறை இல்லையா இப்படி ஒரு சுழ்நிலையில்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்தார். மலையக மக்களும் இலங்கையின் தேசிய இனம்தான்.\n'ஒரு தேசிய இனம் என்பது பொதுப் பிரதேசம், பொதுப் பொருளாதார வாழ்வு, பொது மொழி மற்றும் பொதுக் கலாசாரத்தில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்' என அரசியல் அறிஞர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமலையக மக்களும் இலங்கை பிரஜைகள் ஆவர். மலையகம் எமது தாயகமாகும். மலையக மண்ணை வளப்படுத்தி செழிக்கச் செய்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் மலையக மக்களே ஆவர். ஆகவே அந்த மக்களுக்கும் அந்த மண் சொந்தமாக்கப்பட வேண்டும்.\nமலையக மக்களின் அடிப்படை பொருளாதரம் என்பது பெருந்தோட்டத்துறை பொருளாதாரமா���ும். மலையக மக்களே பெருந்தோட்ட பொருளாதாரத்தை உருவாக்கியவர்கள் என்பதற்கு அப்பால் அரசியல் மட்டத்தில் அவர்களுக்கு பேரம் பேசும் சக்தியையும் அது உருவாக்கிக் கொடுத்துள்ளது.\nமலையக மக்களின் மொழி தமிழ் மொழியாகும். அவர்களுக்கு நீண்ட வரலாற்று ரீதியாக வளர்ச்சி அடைந்த பண்பாடு, கலாசாரம் என்பவற்றை கொண்ட சமூகமாகும்.\nமலையக தேசியம் குறித்து மலையக தலைவர்கள் எவரும் வாய் திறப்பதில்லை. காரணம் தேசியம் பற்றி பேசி போராட்ட அரசியல் செய்ய அவர்கள் விரும்பவில்லை. சரணாகதி அரசியல்தான் அவர்களின் இலக்கு. போராட்ட அரசியல் செய்வார்கள் என்று நம்பிக்கை வைத்திருந்த சிலரும் அதில் இருந்து விலகிச்; செல்வதை காண முடிகிறது.\n'மலையக மக்களை நாம் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை தேசிய இனம் என்று எவரும் இன்னும் வரையரை செய்யவில்லை. உலகலாவிய தமிழ் மக்கள் கூட்டத்தில் மலையக மக்களை ஒரு சிறுபான்மை இனமாகவே நாம் பார்க்கிறோம். மலையக மக்கள் தேசிய இனமா என்பதற்கு எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கொழும்பில் மலையக இளைஞர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.\nமலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட மனோ கணேசனின் இக்கருத்தை மலையக மக்களின் சிவில் அமைப்புகள் என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மலையக மக்களும் இந்நாட்டின் தேசிய இனம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். வரலாற்றில் மலையக மக்களை தேசிய இனமாக அரசியல் சக்திகள் வரையரை செய்துள்ளன. மலையக மக்கள் இயக்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பவற்றை உதாரணமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறோம். மனோ கணேசன் மட்டுமல்ல மலையக மக்கள் இந்நாட்டின் தேசிய இனம் இல்லை என்று எவர் சொன்னாலும் அது வன்மையாகக் கண்டிக்கப்படும்.\nமலையக தேசியத்திற்காக குரல் கொடுத்தால்தான் எமது உரிமைகள் எம்மை வந்தடையும் என நம்புகிறோம். இந்த கருத்தாடலை மலையக அரசியல் தலைவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமாக ஏந்தி உரிமை போராட்டத்தை ஜனநாயக ரீதியில் தொடங்க முன்வர வேண்டும்.\nமலையக மக்களுக்கு மேற்கண்டவாறு பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் தருணத்தில்தான் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் கடந்த ஒகஸ்ட் 25ம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார்.\nஇலங்கையில் அவர் ஒருவாரகாலம் தங்கியிருந்தார். அக்காலகட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய வட பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். மீறப்பட்ட மனித உரிமைகளை மக்களிடம் இருந்து முறைப்பாடாக கேட்டறிந்து கொண்டார்.\nநவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மனித உரிமைகள் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூக பிரதிநிதிகள் என பல தரப்பினரை சந்தித்திருந்தார். இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து அது குறித்து ஐநா மனித உரிமை பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்துச் சென்றுள்ளார்.\nநவநீதம்பிள்ளையின் இலங்கை வருகையும் மலையக அரசியல் தலைவர்களின் அக்கறையின்மையும்\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகம் என்பது எவரதும் தனிப்பட்ட நலன்களைப் பேணும் அமைப்பு அல்ல. அந்த அமைப்பின் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளில் வாழும் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் குரல் கொடுக்க வேண்டிய அதிகாரத்தை அது பெற்றுள்ளது. இலங்கையும் ஐநா மனித உரிமை சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை மக்களின் உரிமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பையும் கடப்பாட்டையும் ஐநா மனித உரிமைகள் ஆணையகம் கொண்டுள்ளது.\nநவநீதம்பிள்ளையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் பிரச்சினையை எடுத்து கூறியது. முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்தும் எடுத்துரைத்தது. கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவது குறித்தும் முறையிட்டது. ஆனால் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒன்றும் பேசியிருக்கவில்லை. மலையக மக்களுக்கென்று தலைவர்கள் இருக்கிறார்கள் தானே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்திருக்கக் கூடும். அல்லது மலையக மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருந்திருக்கலாம். அது மிகப்பெரிய தவறாகும். இலங்கை தமிழரசு கட்சி நீண்டகாலமாக பின்பற்றி வந்த மலையக மக்கள் பற்றிய அக்கறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணக்கிலெடுக்காமை கவலையளிக்கிறது.\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இரு���்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம் மக்கள் உரிமை பிரச்சினை தொடர்பில் 43 பக்க அறிக்கையை சமர்பித்தது. மேலும் முஸ்லிம் மக்களின் சிவில் அமைப்பான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் முஸ்லிம் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் சமர்பித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்திருந்தது.\nஇதேவேளை, நவநீதம்பிள்ளை இலங்கையில் இருந்தபோது சிங்கள அமைப்புக்கள் நவநீதம்பிள்ளையிடமும் வழங்குமாறு கூறி சிங்கள மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றை இலங்கையில் உள்ள ஐநா தூதரகத்தில் கையளித்தன.\nவடக்கு கிழக்கு தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள், இலங்கை கிறிஸ்தவர்கள், இலங்கை சிங்களவர்கள் என இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களின் பிரச்சினைகள் குறித்தும் நவநீதம்பிள்ளைக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் எந்த நாட்டின் பிரஜைகள் என்ற கேள்வி எழுகிறது. மலையக மக்களுக்கு ஒரு உரிமை பிரச்சினைகூட இல்லையா எல்லா துறைகளிலும் அவர்கள் தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்ற தோற்றப்பாட்டை மலையக தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர். இதனையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇலங்கை வந்த நவநீதம்பிள்ளையை, மலையக மக்கள் பற்றி பேசும், அவர்களிடம் வாக்குபெறும், சந்தா பெறும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏன் சந்திக்கவில்லை\nநவநீதம்பிள்ளையை சந்திக்க இவர்கள் இலங்கையில் உள்ள ஐநா அலுவலகத்தில் அனுமதி கோரினார்களா\nநவநீதம்பிள்ளையை சந்திக்க வாய்ப்பு பெற்ற கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஊடாக மலையக மக்கள் பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றையேனும் கையளித்தார்களா\nஐநா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கும் தகுதியை இவர்கள் இழந்துள்ளார்களா\nமக்கள் நலன் எதற்கு தாம் வசதி வாய்ப்புடன் இருந்தால் போதும் என நினைக்கிறார்களா\nநவநீதம்பிள்ளையை சந்தித்தால் தங்களுடைய எஜமான்களின் முகங்கள் கறுத்துபோய்விடும் என அஞ்சுகிறார்களா\nமலையக மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என மார்தட்டிக் கொள்ளும் இலங்கை தொழிலாளர் காங்���ிரஸ் நவநீதம்பிள்ளையை சந்திக்கவில்லை. அன்று மலையக மக்களுக்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்க போராடிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் போராட்ட எழுச்சி அரசியலில் வழிவந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் உரிமைகள் என்ன என்றே வாய்திறக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.\n13ம் திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளின்போதும், திவிநெகும சட்டமூலத்தின்போதும், ஜனநாயக விரோத 18ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இன்னோரன்ன சந்தர்ப்பங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. அமைதியாக மௌனித்தே இருந்தனர். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கின்றனர்\nஇந்நிலையில், மலையகத்தின் எதனை எப்போது செய்ய வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றாகவே அறிந்து புரிந்து செயற்படுகிறதென அதன் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இதனையே சொல்லி ஏமாற்றியது போதும் ஐயா என்றே அவருக்கு பதில் சொல்லம் தோன்றுகிறது. மேலும், நவநீதம்பிள்ளையின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைந்து குட்டையை குழப்புவதற்கு நாம் விரும்பவில்லை என்றும் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து மூலம் மலையகத்தில் அவர் மூத்த அரசியல்வாதியா என்ற கேள்வி எழவே செய்கிறது.\nகெரளவ முத்து சிவலிங்கம் அவர்களே வட கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்ததால் நவநீதம்பிள்ளையின் குட்டை குழப்பப்பட்டுவிட்டதா வட கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்ததால் நவநீதம்பிள்ளையின் குட்டை குழப்பப்பட்டுவிட்டதா 'ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்' என்று சொல்வார்கள் அதுபோல இருக்கிறது உங்களது கருத்து. மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவராது உள்ளுக்குள்ளேயே மூடி மறைத்து அதற்கு தீர்வு தருகிறோம் என்று எல்லாத் தேர்தல் காலங்களிலும் உங்களால் மக்களை ஏமாற்றி பதவி ஆசனங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.\nஎதிர்காலத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் கொண்டு செல்லப்படும் என நவநீதம்பிள்ளை இலங்கை வந்து திரும்பியதும் ���ூறும் முத்து சிவலிங்கம் அவர்களே உணவு இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு கையில் இருந்த பழத்தை கொடுக்காது மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொடுப்பதாகக் கூறுகிறீர்களே இது நியாயமா உணவு இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு கையில் இருந்த பழத்தை கொடுக்காது மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொடுப்பதாகக் கூறுகிறீர்களே இது நியாயமா தர்மமா உங்களை நீங்களே சுயக்கணிப்பீடு செய்து பாருங்கள். பெயருக்கு தலைவர் பதவி வகி;க்கும் நீங்கள் உங்களை ஆட்டிவைக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் மலையக மக்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி நல்ல திட்டங்களை செயற்படுத்த முயற்சியுங்கள். இல்லாவிடின் நன்கு படித்து வளரும் மலையக சமூகம் தலைதூக்கும் போது நீங்கள் தலைகுனிய நேரும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nமலையக மக்களின் அதிக ஆதரவு கொண்ட தொழிற்சங்கம் என தொழிலாளர் தேசிய சங்கம் கூறிவருகிறது. தோட்டத் தொழிலாளியின் பிள்ளை என்பதால் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் மலையக மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் கூறிவருகிறார்.\nஎங்களை நாங்களே ஆழ வேண்டும். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார். கௌரவ திகாம்பரம் அவர்களே நம்மை நாமே ஆழ வேண்டும் என்றால் முதலில் நமக்கான வாழ்வுரிமைகள் அனைத்தும் கிடைத்துள்ளனவா என எண்ணிப்பார்க்க வேண்டும்.\nமலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் அரசியல் பாசறையில் வளர்ந்த நீங்கள் எந்த தரப்பில் இருந்தாலும் அவர் வழியில் மலையக மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பீர்கள் என்று மலையக மக்கள், இளைஞர்கள் எண்ணினார்கள்.\nஆனால் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்து 10 வருடங்களுக்கு மேலாகியும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையே ஏன் ஏன் செய்யவில்லை என்று கேட்டால் அதிகாரம் இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படியானால் மாகாண சபை உறுப்பினர் பதவியும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் அதிகாரம் உள்ளதா\nவட கிழக்கு போன்று மலையகத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரம் தேவையில்லை. நுவரெலியா மக்கள் எல்லா இனங்களுடனும் சமாதானமாக வாழ்கிறார்கள் என்று ��ிங்கள தொலைகாட்சி விவாதம் ஒன்றில் கூறினீர்களே. அப்படி இருக்கையில் உங்களுக்கு எங்கிருந்து, எப்படி அதிகாரம் கிடைக்கும்\nமலையக மக்களின் காணி உரிமை, திட்டமிட்ட பேரின குடியேற்றம், தரிசு நில பறிப்பு போன்ற மலையக மக்கள் வாழ்வுரிமை பிரச்சினை குறித்து இதுவரை நீங்கள் பாராளுமன்றில் பேசியதில்லையே ஏன்\nநவநீதம்பிள்ளைக்கு மலையக மக்கள் பிரச்சினைகளை கொண்டு செல்வது குறித்தோ நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்தோ உங்கள் தொழிற்சங்கம், கட்சி சார்பில் உங்களுக்கு வாக்களித்த, உங்களை நம்பியுள்ள மக்களை தெளிவுபடுத்த ஒர் ஊடக அறிக்கைகூட வெளியிடவில்லையே ஏன்\nதொண்டமானிடம் இருந்து மலையகத்தை மீட்பதற்கு முன்னர் மேல்கூறப்பட்டவைகளை திகாம்பரமும் அவருடைய தொழிலாளர் தேசிய சங்கத்தில் உள்ள கற்றறிந்த மேதாதயர்களும் சிந்திக்க வேண்டும்.\nஊடகங்களில், மேடைகளில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், கலந்துரையாடல்களில் மலையக, வட கிழக்கு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி பேசும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் தனது பேச்சை பேச்சோடு மாத்திரம் நிறுத்திக் கொண்டுள்ளமை கவலையளிக்கிறது. மறுபக்கம் 'பேச்சு பேச்சாக இருக்கனும்' என்று வடிவேல் சொல்லும் நகைச்சுவையும் நினைவுக்கு வந்;து செல்கிறது.\nகொழும்பில் இருந்து கொண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எங்கு என்ன நடந்தாலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் செல்கிறார்களோ இல்லையோ ஊடகங்களுக்கு மனோ கணேசனின் அறிக்கை சென்றுவிடுகிறது. ஊடகங்கள் அவருக்கு இப்படி ஒரு மதிப்பளிப்பதை அவர் தவறாக பயன்படுத்தி வருகிறாரோ என்ற சந்தேகம் தற்போது பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனை நியாயப்படுத்தும் முகமாகவே அவரது சில செயற்பாடுகளும் அமைந்துள்ளன.\nமலையக மக்களின் உரிமை பற்றி பேசிய மனோ கணேசன் உலக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனத்தில் ஆணையாளர் பதவியில் உள்ள நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது எங்கு சென்றிருந்தார்\nமறுமுனையில் நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் பிரச்சினை கொண்டு செல்லப்படவில்லை என ஊடகங்களில் அறிக்கை விடுகிறார். அப்படியானால் மனோ கணேசன் யார் அவர் மலையக மக்களின் தலைவர் இல்லையா\nமனோ கணேசனால் நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் பிரச்சினையை கொண்டு சென்றிருக்க முடியாதா\nஏனைய தலைவர்களைவிட சிவில் அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பு பேணி வருகிறவர் இவர்தானே மற்றையவர்களைவிட அதிகம் கூட்டமைப்புடன் ஒட்டி உறவாடுபவரும் இவர்தானே\nகௌரவ மனோ கணேசன் அவர்களே 'வடக்கில் பிரச்சாரம் செய்ய அண்ணன் மாவை சேனாதிராஜா அழைக்கிறார்' என்கிறீர்களே. மறுபக்கம் மலையக மக்கள் சார்பில் ஓரு கேள்வி இருக்கிறது. அதே மாவை சேனாதிராஜா உள்ளிட்;ட குழுவினர்தான் கொழும்பில் நவநீதம்பிள்ளையை சந்தித்தனர்.\nஅப்போது மாவை சேனாதிராஜாவின் குழுவில் ஒருவராகச் சென்று மலையக மக்கள் குறித்து நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக் கூறியிருக்க முடியாதா\nமாவை சேனாதிராஜாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மலையக மக்கள் பற்றியும் நவநீதம்பிள்ளையிடம் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் எடுத்து கூறுங்கள் என கேட்டிருக்கலாம்.\nமலையக மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வுரிமை பிரச்சினைகள் குறித்து மனு ஒன்றை தயாரித்து கூட்டமைப்பிடம் வழங்கி நவநீதம்;பிள்ளையிடம் கொடுக்கச் சொல்லியிருக்கலாம்.\nகூட்டமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தால் நீங்கள் கறிவேப்பிள்ளையாக மாத்திரமே அவர்களால் பயன்படுத்தப்படுகிறீர்களா என்ற கேள்வி எம்முள் எழுகிறது.\nஉரிமை போராட்ட ஆர்ப்பாட்டங்களில் முதல் நகபராக பங்குபற்றியதை வைத்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்த போது அவர்கள் மூலமாவது மலையக மக்கள் பிரச்சினையை நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாமே\nஇவைகளை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என மனோ கணேசன் கூறுவாராயின் அவருடன் நட்புறவு கொள்பவர்கள் அவரை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்த்துக் கொள்ள முடியும்.\nவட கிழக்கு தேசியம் என்றால் உரத்து குரல் எழும்பும் நீங்கள் மலையக தேசியம் என்றவுடன் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவது ஏன்\nபிரசல்ஸ் சென்றிருந்த போது நவநீதம்பிள்ளையை சந்தித்து மலையக மக்கள் பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறியதாக கொழும்பில் மலையக இளைஞர்கள் மத்தியில்; கூறியுள்ளீர்களே அப்படி பேசியிருந்தால் அது தொடர்பில் ஊடகங்களில் ஏன் செய்தி வரவில்லை அப்படி பேசியிருந்தால் அது தொடர்பில் ஊடகங்களில் ஏன் செய்தி வரவில்லை நவநீதம்பிள்ளை ஏன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்கள் பிரச்சினை பற்றி நீங்���ள் கூறியதாக வாய் திறக்கவில்லை\nதேர்தல் காலங்களில் தன்னை சுதாகரித்துக் கொள்ள மலையக இளைஞர்கள் மத்தியில் பொய் சொல்கிறீர்களா\nஊடகங்களை பயன்படுத்தி பெயர்போடும் அரசியல் செய்யாது உண்மையான சமூக உணர்வை கொண்டு ஆக்கபூர்வ நடைமுறைச் சாத்திய செயற்பாட்டு அரசியலை நீங்கள் எப்போது தொடங்குவீர்கள்;\nமலையக மக்கள் சார்பில் உங்கள்; மீது நாங்கள் தொடுத்துள்ள கேள்விகளுக்கும் நாங்கள் வெறுமனே அறிக்கை மூலம் மாத்திரம் பதிலை எதிர்பார்க்கவில்லை என முன்கூட்டியே கூற விரும்புகிறோம். தயவு செய்து உங்கள் தமிழ் உணர்வை செயற்பாட்டு நடைமுறை சாத்தியமான அரசியலில் காண்பிக்கவும். அப்போதுதான் நீங்கள் குரல் கொடுப்பதில் உண்மை உள்ளதா என வெளிவுலகிற்கு தெரியவரும்.\nஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாதுகாப்பு அரண் என ஐக்கிய தேசியக் கட்சி தம்மை தாமே கூறிக் கொண்டாலும் வரலாற்றில் தமிழ் மக்கள் மீதும் மலையக மக்கள் மீதும் பொதுவாக ஒட்டுமொத்த மக்கள் மீதும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது நீங்கள்தான் என்பதை மலையக மக்கள் மறந்துவிடவில்லை.\nஎல்லா தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி தேடித் தந்த மலையக மக்களை ஐக்கிய தேசியக் கட்சி மறந்துவிட்டது. நவநீதம்பிள்ளையை சந்தித்த அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தானாக முன்வந்து மலையக மக்கள் பிரச்சினையை அவரிடம் எடுத்துச் சொல்வார் என்று நம்பினால் அது அசாத்தியமானதே. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள, மலையக மக்களின் தலைவர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் ஆர்.யோகராஜன், கே.வேலாயுதம், எஸ்.சதாசிவம் போன்றவர்கள் தங்களது தலைவர் ஊடாக நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் உரிமை பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையாவது கையளித்திருக்கலாமே. ஆளும் கட்சியில் இருப்பவர்களை விமர்சனம் செய்யும் இவர்கள் எதிர்கட்சியில் இருந்து கொண்டு தங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமை பற்றி பேச வேண்டியதை கடமையாகக் கொண்டிருக்க வேண்டாமா\nமலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ்; மலையக தேசியம் மற்றும் மலையக மக்கள் உரிமை பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மேடைகளில் பேசுபவர். இவர்களின் தலைமையில் தற்போது தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள மலையக தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் மலையக மக்கள் பற்றி பேசும் ஜெய ஸ்ரீரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணி, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ஐயாதுரை தலைமையிலான தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்க, கட்சிகள் இணைந்துள்ளன.\nதங்களது கூட்டணிக்கு இவர்கள் மலையக தேசிய முன்னணி என பெயரிட்டுள்ளனர். உண்மையில் தேசியம் என்ற சொல்லில் தெளிவுகொண்டுதான் இவர்கள் பெயரிட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் இந்த கூட்டணியில் உள்ள பிரபா கணேசன் தனது தேர்தல் ஊடக அறிக்கைகளில் மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதை அவதானித்திருக்கிறோம். எனவே கொள்கை அடிப்படையில் இவர்களிடம் முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறது.\nமின்னல் நிக்ழ்ச்சியில் மலையக மக்களின் பிரச்சினைகளை பேசி அவர்கள் மனதில் இடம்பிடித்த ஜெய ஸ்ரீரங்காவும்கூட நவிபிள்ளையை சந்தித்து மலையக மக்கள் வாழ்வுரிமை பிரச்சினை பற்றி கூற முன்வரவில்லை. ஜெய ஸ்ரீரங்கா சார்ந்த ஊடக நிறுவனம் நவிபிள்ளையை சந்தித்த போதும்கூட ஸ்ரீரங்காவால் மலையக மக்கள் பிரச்சினையை ஊடகவியலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவரது கவனத்திற்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவரும் அதனை செய்யவில்லை. போகிற போக்கில் ஊடகம் ஊடாக அரசியல் செய்வதில் ஜெய ஸ்ரீரங்கா மனோ கணேசனை விஞ்சிவிடுவாரோ என்ற குழப்பமே மலையக மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.\nஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியில் இருந்தாலும் மலையக மக்களின் பிரச்சினைகளை அச்சமின்றி பாராளுமன்றில் பேசிய அமரர் பெரியசாமி சந்திரசேகரனால் உருவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி தனித்துவம் என்ற பெயரில் கலப்படம் அடைந்துள்ளது. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் போன்று மக்களின் உரிமைகள் பற்றி பேசுவதற்கு அவரின் பாரியார் திருமதி. சாந்தினி சந்திரசேகரனுக்கோ, கட்சியின் அரசியல்துறை தலைவர் வி.இராதாகிருஷ்ணனுக்கோ திராணியில்லாது போய்விட்டது.\nஇலங்கையில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினை பற்றி பேசும் மலையக மக்கள் முன்னணி நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது எங்கு சென்று ஒழிந்து கொண்டதோ தெரியவில்லை சிறிய மீன்பிடித்த மலையக மக்கள் முன்னணி திமிங்கிலம் கிடைத்தபோது அதனை கைநழுவ விட்டதேன���\nமலையக மக்கள் பற்றி பேசும், பேசாத தலைவர்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர தவறியபோதும் இலங்கை வந்த நவநீதம்பிள்ளையை பாரிய சிரமங்களுக்கு மத்தியில் சந்தித்த மலையகத்தின் இரண்டு சிவில் குழுக்கள் மலையக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமை பிரச்சினையை அவரின் செவிகளுக்கு எட்டச் செய்துள்ளன. மலையக மக்கள் சார்பில் நவநீதம்பிள்ளையிடம் இரண்டு மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.\nமலையக மக்களின் வாக்குகளால் அதிகாரம் பெற்ற அரசியல் தலைவர்கள் இதனை செய்ய தவறிய நிலையில் சிவில் அமைப்புக்கள் இதனை வெற்றிகரமாக செய்து முடித்தமை மலையக தலைவர்களுக்கு நேரடி மூக்குடைப்பாகும்.\nஇம்மடலின் ஊடாக எந்தவொரு அரசியல் கட்சிகளையோ, சமூக அமைப்புக்களையோ, தனிநபர்களையோ சாடுவது எமது நோக்கமல்ல. மக்கள் அரசியலை செய்து மக்களோடு மக்களுக்காகவே இருங்கள் என்பது எமது வேண்டுகோள்.\nமக்களின் சுதந்திர அரசியலில் நம்பிக்கை வைக்கும் மக்கள் செயற்பாட்டாளர்கள் மக்களை ஓரணியில் திரட்டுவோம். ஓன்றான நோக்கத்திற்காக செயற்படுவோம்.\n'ஐக்கியமாய் எழுவோம். தேசியமாய் இணைவோம்.'\nமலையக சமூக ஆய்வு மையம்\nமலையகத் தமிழர்களின் இரு நூற்றாண்டு சோகம்..கண்டுகொள்ளுமா தமிழக‌ அரசு\nதோழர் பெ.முத்துலிங்கம் - இலங்கையின் மிக முக்கிய அரசியல் விமர்சகர். தமிழ்,ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் அரசியல், சமூகம், இலக்கியம் குறித்து மூன்று தசாப்தங்களாக‌ எழுதி வரும் வர்க்க எழுத்தாள‌ர். ஆய்வரங்க பேச்சாளர். சமூக செயற்பாட்டாளர். 18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தலை விரித்தாடிய பஞ்சத்திற்கும் ,சாதிய கொடுமைகளுக்கும் அஞ்சி பரதேசிகளாய் கடல் கடந்து இலங்கையின் தேயிலைக் காடுகளுக்கு தொழிலாளிகளாக போன லட்ச கணக்கான அடிமைத் தமிழர்களின் துயர‌ வாழ்வை 'தேயிலைத் தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்' என்ற பெயரில் இலங்கையில் 'புஸால்லவ' நகரத்தில் அரும்பாடு பட்டு உருவாக்கி இருக்கிறார்.\nஉலகிலே தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் முதல் அருங்காட்சியகம் இதுதானாம்.தேயிலை செடிகளுக்கு அடியிலே புதைக்கப்ப‌ட்ட மலையகத் தமிழர்களின் சிக்கல்களை, இலங்கை தீவை தாண்டி உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் முத்துலிங்கம், சமீபத்தில் பெங்கள��ரு வந்திருந்தார். ஓர் பனி விழும் இளங்காலை பொழுதில் சந்தித்தேன். பனிக்காடு எரிந்தது\nஓர் நடுநிலையான அரசியல் விமர்சகராக சொல்லுங்கள். இலங்கை எப்படி இருக்கிறது\n''காங்கேசன் துறையில் ஆரம்பித்து காலி வரை இலங்கை முழுவதும் ராணுவமே வியாபித்திருக்கிறது. எங்கெங்கும் ராணுவ உடைகளும் துப்பாக்கிகளும் காட்சியளிப்பதாலே ஒருவித அச்ச உணர்வு மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இனம் மொழி பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த இலங்கையரையும் வாட்டி வதைக்கிறது. ராஜபக்சேவின் சகோதரர்கள், மகன்கள் என ஒட்டுமொத்த குடும்பமும் அரசியலை ஆக்கிரமித்து இருப்பதால் சர்வமும் அவர்கள் விருப்பப் ப‌டியே நடக்கிறது. 'பயங்கரவாதம்' என்று சொல்லி சொல்லி இனவாதத்தை திட்டமிட்டு வளர்க்கிறார்கள்.\n'எந்நேரமும் எதுவும் நடக்கலாம்' என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் இயல்பான ஒன்றாகி விட்டது. இது போதாது என்று தமிழக அரசியல்வாதிகள் விடுதலை புலிகள் குறித்து கட்டவிழ்த்து விடும் புரட்டுகளை தமிழ் மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ, சிங்கள இனவாதிகளும், பௌத்த பிக்குகளும் உடும்புப் பிடியாக பிடித்து கொள்கிறார்கள். இதனையே காரணம் காட்டி சிங்கள மக்களை மீண்டும் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள்.''\nஇலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இன்றைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது\n''இலங்கை தீவில் வாழக்கூடிய மற்ற இன மக்களை காட்டிலும் எம்மக்கள் இன்னமும் பின் தங்கிய நிலையிலே தேயிலை பெருந்தோட்டங்களில் அட்டை கடிகளுக்கு மத்தியில் அவதிப்படுகிறார்கள். 180 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட 8 க்கு 8 அடி அளவுடைய பொத்தலான 'லயன்' வீடுகளிலே வாழ்கிற அவலம் இன்றும் தொடர்கிறது. முறையான கல்வி வசதி, போக்குவரத்துவசதி, கழிப்பிட வசதி.. ஏன் சில தோட்டங்களில் கல்லறை கூட இல்லாமல் தவிக்கிறார்கள். ஏறத்தாழ 180 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டங்களில் வேலை செய்தாலும் இன்னமும் கூலிகளாகவே நடத்தப்படுகிறார்கள்.\nஅதுமட்டுமில்லாமல் கடும் பனியிலும், குலவி கடியிலும், அட்டை கடியிலும் கஷ்டப்படும் எம் மக்களுக்கு முறையான கூலி கூட தோட்ட நிர்வாகங்கள் வழங்குவதில்லை. நாட்டின் அபிவிருத்தியில் தேயிலையின் மூலமாக மட்டும் 60% அந்நிய செலாவணியை ஈட்டி தரும் எம்மக்களுக்காக பட்ஜெட்டில் 10% சதவீத பணம் கூட ஒதுக்குவதில்லை. இதனால் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மற்ற இன மக்களை காட்டிலும் மூன்று தலைமுறைகள் பின் தங்கியவராக இருக்கிறார்கள். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சிலர் படித்து, தோட்டங்களை விட்டு வெளியே வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்கள் தேவைப்படலாம்\n'ஏறத்தாழ 200 ஆண்டுகளாக இலங்கையில் குடிமக்களாக வாழும் மலையகத் தமிழர்களிடம் இந்தியா குறித்த சிந்தனைகள் இன்னமும் இருக்கிறதா\n''இந்தியா குறித்த சிந்தனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் பார்த்தால் முன்பை காட்டிலும் இப்போது குறைந்து இருக்கிறது. அதற்கு காரணம் 'ஈழத்தின் பெரியார்' என்று அழைக்கப்பட்ட நாவலர் இளஞ்செழியன்தான். 'இலங்கை தான் உன் நாடு. இங்கு இருப்பவர்கள்தான் உனக்கு தலைவர்கள். அண்ணாவும், கருணாநிதியும் மட்டும் தலைவர்கள் அல்ல'' என இலங்கை திமுக கூட்டங்களில் அழுத்தமாக பதிவு செய்திருந்தார். நான் சிறுவனாக இருந்த போதெல்லாம் எல்லா வீடுகளிலும் அம்பேத்கர், நேரு, சுபாஷ் சந்திர போஸ், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இருக்கும். இப்போது அதெல்லாம் இல்லை. ஆனால் வயதான மலையக தமிழர்கள் மத்தியில் சாவதற்கு முன் ஒரு முறையாவது அன்னை பூமியான தாய்த் தமிழகத்தையும், அங்குள்ள அவர்களது இரத்த உறவுகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆச்சர்யமாக சில இடங்களில் இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததற்காக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு சிங்களவனிடம் அடிவாங்கிய சம்பவங்களும் இருக்கவே செய்கிறது\nஉரிமைக்காக போராடும் வடகிழக்கு தமிழர்கள்,உணவிற்காக போராடும் மலையகத் தமிழர்கள் இரு வேறுபட்ட தமிழர் சிக்கலை இலங்கை அரசு எப்படி பார்க்கிறது\n''இலங்கை அரசும், சிங்களவர்களை பொறுத்த வரையும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் தமிழர்களாக பார்க்கிறார்கள். இனவாதம், பாகுபாடு, ஒடுக்குமுறை, மாற்றாந்தாய் மனப்பாங்கு மலையக தமிழர்கள் மீதும் திட்டமிட்டு பாய்ச்சப்படுகிறது. காடாய் இருந்த இலங்கையை எஸ்டேட், ரயில் பாதை, பாலங்கள், அணைகள் என தங்களின் உழைப்பால் நாடாக்கிய எங்கள் மூதாதையரை நாடவற��றவர்களாக்கி, இந்தியாவிற்கு ஏதிலிகளாக அனுப்பியது. இந்திய அரசும் தாயகம் திரும்பிய எங்களது உறவுகளை பாதுகாக்க தவறியது. இன்றைக்கும் கோத்தகிரி, கூடலூர் பகுதிக்கு போனால் ரத்த கண்ணீரே வந்து விடுகிறது.\nவடகிழக்கில் உரிமைக்காக போராட ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் மீதுள்ள கோபத்தை சிங்கள மக்கள் மத்தியில் வாழும் எம்மக்களைதான் குறி வைத்து தாக்குவார்கள். கறுப்பு ஜூலையில் ஆரம்பித்து இதுவரை இலங்கையில் அத்தனை இன கலவரத்திலும் மலையகத்தமிழர்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மலை மீது வாழ்ந்தாலும் எங்களது ஓலக் குரல் இன்னமும் உலகின் செவிகளுக்கு போய் சேரவே இல்லை\n'நீங்கள் உருவாக்கி இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியக உருவாக்கத்தில் நீங்கள் சந்தித்த சவால்களை பற்றி சொல்லுங்கள்\n''தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக உலகத்திலே முதல்முறையாக உருவாக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் இது தான். கிட்டத்தட்ட 20 ஆண்டின் கடும் உழைப்பு இதன் உருவாக்கத்தில் இருக்கிறது. 'இந்தியாவில் இருந்து அடிமைகளாக எம்மக்கள் எப்படி கொண்டு வரப்பட்டார்கள், அவர்கள் கடந்து வந்த பாதை, அனுபவித்த வலிகள், பயன்படுத்திய பழைய பித்தளை பொருட்கள், இசைக் கருவிகள், அணி கலன்கள், உள்ளிட்ட அனைத்தும் ஆவணங்களாக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் எம்மக்கள் புலம்பலோடு வாழ்ந்த 'லயன்' வீட்டிலே முழுவதையும் அமைத்திருக்கிறோம். பல நாடுகளில் இருந்தும் வரும் பார்வையாளர்கள் பார்த்து விட்டு, உடல் சிலிர்த்து கண்ணீரோடும், கனத்த இதயத்துடனுமே செல்கின்றனர். இதன் உருவாக்கத்தில் என்னுடைய உழைப்பு, தியாகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மலையக மக்களின் தியாகமும்,அர்ப்பணிப்பும் கலந்து இருக்கிறது\nமலையகத் தமிழர்கள் தமிழக அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்\n''காலங்காலமாக இந்தியாவிடமும்,இலங்கையிடமும் கையேந்தி எவ்வித பலனையும் பெறாத எம்மக்கள் இப்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.200 ஆண்டுகளாக கண்ணை மூடிக்கொண்டு இருந்த த‌மிழ்நாடு அரசு,இனிமேலாவது கண்டுகொள்ளுமா என்பது பெரிய கேள்வி குறியே.வடகிழக்கு மக்களுக்காக வாய்க்கிழிய பேசும் தமிழ் அமைப்புகள் கூட எம்மக்களுக்களின் விடயங்களின் வாயை மூடிக் கொண்டிருப்பது பெரும் வருத்தத்தை தருகிறது.ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என யோசித்தால், 'புலம்பெயர்ந்து போன தமிழர்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி அதன் மூலம் மலையகத் தமிழர்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாடு அரசாங்கம் உதவுலாம்''\n'தமிழகத்தில் ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளை கொல்ல இலங்கை அரசு மலையகத் தமிழர்களை பயன்படுத்துவதாக செய்திகள் வருகின்றனவே\n''இது முற்றிலும் பொய்யான, கற்பனையான‌ செய்தி. இது போன்ற நாச வேலைகளுக்கு மலையகத் தமிழர்கள் ஒரு போதும் சோரம் போக மாட்டார்கள். இன்றளவும் தமிழகத்தையும், இந்தியாவையும் பெரிதும் நேசிக்கும் அப்பாவி உழைக்கும் வர்க்கம் அவர்கள். இருநூறு ஆண்டுகளாக இலங்கை அரசாலும், இந்திய அரசாலும் வஞ்சிக்கப்பட்டு வரும் மலையகத் தமிழர்களுக்காக எவரும் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் மீது தொடர்ந்து சேற்றை வாரி இறைக்கும் செயலை ஒரு சில சுயநல விஷமிகள் பரப்புகிறார்கள். இது போன்ற அவதூறுகளை சகிக்க முடியவில்லை'' என சூடாக விடை கொடுத்தார்.\nபேராசிரியர் கைலாசபதியும் தெளிவத்தை ஜோசப்பும்\nஈழத்து இலக்கிய வரலாற்றை பொறுத்தவரையில் 1960 காலப்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.1954 இல் தோற்றம் பெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்புபட்டிருந்த எழுத்தாளர்கள் உலகளவில் அன்றைய காலப்பகுதியில் வியாபித்திருந்த மார்க்சிய அரசியலின் தாக்கத்திற்கு உள்ளாகி அதன் பிரதிபலிப்பு அவர்களின் படைப்புகளிலும் ஆதிக்கத்தை செலுத்தி இருந்தது. ஒரு சங்கமாக இயங்கிய அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப் பரிவர்த்தனைகளின் ஊடாட்டமும் இவ்வகைப்பட்ட இலக்கியம் தோன்றுவதற்கு வழிகோலியது.அத்தோடு 1950களின் நடுப்பகுதியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தம்மை இணைத்துக் கொண்ட கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் தமது நெறிப்படுத்தலின் கீழ் தேசிய இலக்கியம் பற்றி கூறிய கருத்துக்களும், முன்னெடுப்புகளும் முனைப்புப் பெற்ற காலமாகவும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய காலமாகவும் அது விளங்கியது. பல்கலைக்கழகத்தில் படித்து கலாநிதி பட்டம் பெற்ற காரணத்தினால் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் கூறுவதை வேதவாக்காகக் கொண்டு முற்போக்கு அணியினர் செயற்பட்டு வந்தனர். குறிப்பாக இவ்விரு பேராசிரியர்களும் ஈழத்திலக்கியத்தின் பிதாமகர்களாகவே கொள்ளப்பட்டனர்.\nஅதிலும் அன்றைய காலப்பகுதியில் பேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக அனைத்து எழுத்தாளர்களுமே முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் இருந்தனர். இதற்கு முற்போக்கு, நற்போக்கு அணிகளுக்கெதிராக “மெய்யுள்” தத்துவத்தை உருவாக்கிய மு.தளையசிங்கத்தின் அணியினரும் விதிவிலக்கல்ல. மு.தளையசிங்கம் உயிருடன் இருக்கும் வரையில் அவர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு ஏங்கியதில்லை.ஆனாலும் அவர் இறந்த பிற்பாடு மு.தளையசிங்கத்தின் அணியினர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக முயற்சி மேற்கொண்டதை மட்டும் அறியக்கூடியதாக உள்ளது.\nஇதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மு.தளையசிங்கத்தின் நினைவு மலராக ‘பூரணி’ சஞ்சிகை வெளியிட்ட இதழுக்கு அதன் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பேராசிரியர் கைலாசபதி “இலக்கியத்தில் மார்க்சீய எதிர்ப்பு : ஒரு புத்திஜீவியின் இரண்டக நிலை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்திருந்தார். இருப்பினும் விமர்சனத்திற்கு அஞ்சிய ஆசிரியர்கள் கட்டுரையை வெளியிட விரும்பவில்லையென பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்” நூலில் மேற்படி கட்டுரையின் கீழ் அடிக்குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளமை போதுமானது. கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு வேண்டி நாம் அவரிடம் கட்டுரை கேட்கவில்லை என்று ‘பூரணி’ ஆசிரியர்கள் கூறினால் மேற்படி கட்டுரையை பிரசுரித்திருக்கலாமே மு.தளையசிங்கம் இறந்த பிற்பாடாவது பேராசிரியர் கைலாசபதியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையில் அணுகி இருக்கலாம்.\nபேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு எழுத்தாளர்கள் தவம் கிடந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம் பேராசிரியர் கைலாசபதியோடு வீண் மனஸ்தாபத்தை விரும்பாது அவரின் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்ற தோறணையில் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதராகக் காட்டும் முயற்சியில் அன்று வெளிவந்த ஓரிரு சஞ்சிகைகளின் ஆசிரியர்களும் விளங்கியுள்ளனர் என்பதும் அப்பழுக்கற்ற உண்மையே. 1979 ஆடியில் வெளிவந்த ‘சமர்’ இரண்டாவது இதழில் பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ மு��்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்” கட்டுரைக்கு பதிலாக அ.யேசுராசா எழுதிய “குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை” எனும் கட்டுரையை அனுப்பி இருந்த போதிலும் ‘சமர்’ இதழின் ஆசிரியரான டானியல் அன்ரனி அதனை பிரசுரிக்க மறுத்து விட்டார். அது பின்னர் அ.யேசுராசாவையும் ஆசிரியராக கொண்டு வெளிவந்த ‘அலை – 13’ இதழிலேயே பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபேராசிரியர் கைலாசபதியை விமர்சித்தவர்களுள் ஈழத்தில் எஸ்.பொன்னுத்துரையும், மு.தளையசிங்கமும் தத்தமது தத்துவங்களை நிலைநாட்டுவதற்காக அவரை கடுமையாகச் சாடியிருந்தனர். இவர்களில் மு.தளையசிங்கம்\n“முற்போக்கு எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட கதைகள் எவையும் இக்காலத்தின் முக்கிய பிரச்சினையான தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை கருப்பொருளாகக் கொள்ளாது ஆலைத் தொழிலாளி, முதலாளி போராட்டக் கதைகள் தோன்றுவதற்கு தினகரன் ஆசிரியராக இருந்த கைலாசபதியே காரணமாக இருந்தார்”\nஎன தனது ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் குறிப்பிடுவது நோக்கற்பாலது.\nஅவ்வாறே தமிழ்நாட்டிலும் வெங்கட்சாமிநாதன் குறிப்பிடத்தகுந்தவர். பேராசிரியர் கைலாசபதி எழுதி 1968 இல் வெளியான “தமிழ் நாவல் இலக்கியம்” நூல் குறித்து வெங்கட் சாமிநாதன் 1970 ‘நடை’ இதழில் “மார்க்சின் கல்லறையில் இருந்து ஒரு குரல்” என்ற தலைப்பில் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் மல்லிகையில் 1974-75 காலப்பகுதியில் “மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்” என்ற கட்டுரைத் தொடரில் பதிலளித்துள்ளார்.\nஆனால் பேராசிரியர் கைலாசபதியோ தன்னை தவறுகளுக்கு அப்பாற்பட்ட அதிமானுடராக என்றும் கருதியதில்லை. இதற்கு உதாரணமாக தினகரனில் மரபுப்போராட்டம் இடம்பெற்ற போது தன்னுடன் மாற்றுக்கருத்துடைய எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றோர்களது கருத்துக்களையும் பிரசுரித்திருந்தமையை சுட்டிக்காட்டலாம்.\nதேசிய இலக்கியமானது விதேசிய எதிர்ப்பு, சுதேசிய விருப்பு, சமுதாய நோக்கு, ஜனநாயக நாட்டம், மனிதாபிமானம் என்பவற்றை வெவ்வேறு அளவிலும், வகையிலும் ஆதாரமாய் கொண்டு படைக்கப்படும் இலக்கியமென படைப்பாளிகள் கூறினாலும் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் உட்கிடையாக ஈழத்தவர் என்பதற்காக மட்டும் எழுத்தாளர்களை பாராட்டுதல் கூ���ாது என்று பேராசிரியர் கைலாசபதி தனது “இலக்கிய சிந்தனைகள்” நூல் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.(தடித்த எழுத்துக்கள் என்னால் இடப்பட்டவை) அந்தவகையில் முற்போக்கு இலக்கிய அணியை சேர்ந்தவர்கள் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் தமது படைப்புக்களை உருவாக்கி இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி முற்போக்கு இலக்கிய அணியை சார்ந்தவர்கள் கலைத்துவம் குறைந்த படைப்புக்களை படைத்த பொழுது தம் அணியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவற்றை உன்னதப்படுத்தி கூறியமை தேசிய இலக்கியக் கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்குவதாக எனக்குப் படுகின்றது.\nஇலங்கை தேசிய இலக்கியத்தில் பிராந்திய ரீதியான வகைப்படுத்தல்களில் ஒன்றான மலையக இலக்கியத்தை சரிவர இனங்கண்டு அதற்குரிய அந்தஸ்தை வழங்கியதிலும் அதனை நெறிப்படுத்தியதிலும் பிரதான பங்கு பேராசிரியர் கைலாசபதிக்கு உண்டு\nநான் முன்பு குறிப்பிட்டது போல அறுபதுகளில் முனைப்புப் பெற்ற மார்க்சிய சிந்தனைகளின் விளைவால் நமது தேசிய இலக்கியங்கள் அவற்றின் வழி உந்தப்பட்ட படைப்புக்களை சிருஷ்டித்திருந்தன. ஆனால் மலையக எழுத்தாளர்களான சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.இராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியை வாலாயமாக கொண்டிருந்த போதிலும் மார்க்சிய சிந்தனைகளின் பிடிப்பிற்கு ஆளாகாமலே தமது படைப்புக்களை படைத்ததான குற்றச்சாட்டும் உள்ளது.\nமேற்கூறப்பட்ட மலையக எழுத்தாளர்கள் அனைவருமே மார்க்சிய சிந்தனைகளின் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி சி.வி.வேலுப்பிள்ளைக்கு கொடுத்த முக்கியத்துவத்தினையோ அல்லது என்.எஸ்.எம்.இராமையா, சாரல் நாடன் போன்றவர்களை தட்டிக்கொடுத்தமையை போன்றோ தெளிவத்தை ஜோசப்பை ஊக்கப்படுத்தாதமை கவனிப்புக்குரிய விடயமாகிறது.\nசி.வி.வேலுப்பிள்ளையின் மலைநாட்டு தலைவர்கள் பற்றிய பேனா சித்திரங்கள் (1958 -1959) அவரின் தொடர் நாவல்களான “வாழ்வற்றவாழ்வு”, “எல்லைப்புறம்”;, “பார்வதி” ஆகியன கைலாசபதி தினகரன் ஆசிரியராக இருந்த காலத்திலேயே வெளிவந்தன.அத்தோடு சி.வி எழுதிய இறுதி நாவலான “இனிப்படமாட்டேன்” நாவலின் அவசியத்தை வலியுறுத்தி அதனை The holo Caust – A -story of the 1981 Ethnic Violence என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுத வைத்த பெருமையும் கைலாசபதிக்கே உரியதாகும். அவ்வாறே சி.வியால் தொகுக்கப்பட்ட “மலையக நாட்டார் பாடல்” நூலுக்கும் முன்னுரை வழங்கிய கைலாசபதி, சி.வி அவர்களுக்கே அதனை தொகுக்கும் தகுதி உண்டென குறிப்பிடுகின்றார்.சி.வி.வேலுப்பிள்ளை மலையகத்தின் மூத்த படைப்பாளி என்பதும் கைலாசபதியின் கணிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும்.\nஅதுபோலவே சாரல் நாடன் எழுதிய ‘எவளோ ஒருத்தி’ என்ற சிறுகதையை பிரசுரித்த கைலாசபதி அவரது ஆற்றலை இனங்கண்டு தொடர்ந்து எழுதும்படி தனது கைப்பட கடிதம் எழுதினார். என்.எஸ்.எம்.இராமையாவும், சாரல் நாடனும் மலையக இலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று சி.வி.வேலுப்பிள்ளையிடம் கூறியுள்ளார்.\nஅதேசமயம் கைலாசபதி தனது இறுதிக்காலத்திலும் மலையக இளந்தலைமுறையினரான தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கியத்துவம் மிக்க உறுப்பினர்களான இ.தம்பையா, சி.இராஜேந்திரன் முதலானவர்களை வளர்ப்பதிலும் கவனஞ்செலுத்தி இருந்ததனை அறியக்கூடியதாக உள்ளது.\nஆனால் இவ்வாறானதொரு நிலை தெளிவத்தை ஜோசப்பிற்கு ஏற்படவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்வோமானால் “தீ ” “சடங்கு” போன்ற நாவல்களில் பாலியலை வெளிப்படையாக எழுதிய எஸ்.பொவையே கைலாசபதி ‘இந்திரிய எழுத்தாளர்’ என்று முத்திரை குத்தி கருத்தில் எடுக்காத போது செக்ஸ் கதைகளை தான் எழுதியிருப்பதாக தெளிவத்தை ஜோசப்பே ஒப்புக்கொண்ட நிலையில் கைலாசபதி அவரை கவனத்தில் கொள்ளாதது ஒன்றும் ஆச்சரியமல்ல என்றே தோன்றுகிறது.\nஅத்தோடு நிறுவன ரீதியான இயங்கங்களை கிண்டல் செய்தும் மலையகத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்த தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்கள் குறித்து பாட்டாளி வர்க்க சர்வதேச நெறியில் தேசிய இலக்கியம் உருவாக உழைத்த கைலாசபதி மௌனம் காத்ததும் நியாயமானதே.\nஇது குறித்து தெளிவத்தை ஜோசப்\n“ஈழத்து எல்லா இலக்கியங்களிலும் யாழ்ப்பாணத்து ஈழநாடு, கலைச்செல்வி, சிரித்திரன் உட்பட தமிழகத்தின் கலைமகளில் கூட எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஈழத்து இலக்கியத்துக்கு செழுமையும் வலுவும் சேர்த்ததாக பேசப்படும் தினகரனில் என்னுடைய ஒரு படைப்புத்தானும் வரவில்லை என்பது எதைக்காட்டுகிறது\n- ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் – ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001\nபேராசிரியர் கைலாசபதி தினகரனில் ஆசிரியராக ��ருந்த 1959 – 1961ம் ஆண்டுக் காலப்பகுதியே தினகரன் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. ஆனால் தெளிவத்தை ஜோசப் 1950களின் பிற்பகுதியில் எழுத்துலகினுள் நுழைந்தாலும் அவரது முதற்படைப்பு வெளிவந்தது 1963ம் ஆண்டே.\nதினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் “பன்முக ஆய்வில் கைலாசபதி” நூலில்\n“தினகரனில் நான் சேர்ந்த ஒரு சில வாரங்களில் கைலாஸ் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராக சென்று விட்டார். அவர்கீழ் பணியாற்றிய சில நாட்களுக்குள் பத்திரிகை தொழிலின் நெளிவுசுழிவுகளை வெகு ஆர்வத்துடன் சொல்லிக்கொடுத்தார் …………………………..அவர் தினகரனை விட்டு நீங்கி வி;ட்ட போதிலும் அடிக்கடி சந்தித்தபோது ஆலோசனைகளை அள்ளி வழங்கி உற்சாகப்படுத்தினார்.மரபுப்போராட்டம் தினகரனில் இடம்பெற்ற காலத்தில் அவர் எனக்களி;த்த ஆலோசனைகளும் குறிப்புகளும் பல”\nஎன்று பதிவு செய்கின்றார். இதை ஏன் நான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்பு தினகரனை விட்டு அவர் நீங்கிய பின்னும் இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவே.இந்தப்பின்னணியின் அடிப்படையிலேயே தெளிவத்தை ஜோசப்பின் மேற்படி கூற்றை ‘அவலை நினைத்து உரலை இடித்த கதையாவே’ அணுக வேண்டியுள்ளது.\n1974இல் வெளியான தெளிவத்தை ஜோசப்பின் “காலங்கள் சாவதில்லை” நாவல் கலைச்செல்வி ஆசிரியரான சிற்பி அவர்களால் சாகித்திய மண்டலப் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் பேராசிரியர் கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினரின் கருத்து முரண்பாடுகளால் பரிசீலனையின் பின் பரிசு பெறும் வாய்ப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.\nசாகித்திய மண்டலப் பரிசு மாத்திரம் அல்ல எந்தவொரு அமைப்பினராலும் வழங்கப்படும் விருதாக இருந்தாலும் பெரும்பாலும் தனியொரு நபரால் எதேட்சாதிகாரமாக வழங்கப்படுவதில்லை. அதற்கென நியமிக்கப்பட்ட நடுவர் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுவது. நடுவர்குழுவில் இடம்பெறும் அத்தனை பேரும் ஏகமனதாக ஒரு நூலினையே தெரிவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. சாகித்திய மண்டலத் தேர்வில் சிற்பி அவர்கள் மாத்திரமே இருந்திருப்பாரேயானால் அவரது தெரிவின்படி பரிசு கிடைத்திருக்கும். ஆனால் அங்கும் நடுவர் குழாம் ஒன்று ��ருந்திருக்கின்றது. எனவே அவர்களோடு கலந்து இறுதி முடிவெடுக்காமல் சிற்பி அவர்கள் தன்னிச்சையாக அதிகாரபூர்வமற்ற முடிவை அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.\n“காலங்கள் சாவதில்லை” நாவல் குறித்து முற்போக்கு அணியினரால் மலையக மக்களின் வாழ்க்கையை சொல்லும் அந்நாவலில் தொழிற் சங்க அரசியல் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது குறித்து தெளிவத்தை ஜோசப் கூறுவது கவனத்திற்குரியது.\n“பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத ஒரு நிலையில் இம்மக்களின் போராட்ட உணர்வுகளை நான் பதிவு செய்யவில்லை என்று குறைகூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது\n- ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் – ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001\nஆனாலும் 1964 – 1970 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் மலையகத் தொழிலாளர்களிடையே மூன்று முக்கிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று அட்டன் பகுதியில் அமைந்துள்ள மேபீல்ட் தோட்ட வேலை நிறுத்தம், இரண்டாவது தலவாக்கொல்லைக்கு அண்மித்த மடக்கம்புற தோட்டப் போராட்டம், மூன்றாவது பதுளை மாவட்டத்தில் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் என்பன. இவற்றுள் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பி.இராமையா, லெ.அழகர்சாமி ஆகிய தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தம் உயிரை தியாகம் செய்திருந்தனர். இதனால் தான் சி.கா.செந்திவேல் தனது “இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்” நூலில்\n“1939 – 40களில் சமசமாஜக்கட்சி, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுத்த போராட்டங்களை விட இப்போராட்டங்கள் பல முனைகளில் வளர்ச்சி பெற்றது” என குறிப்பிடுவதும் மனங்கொள்ளத்தக்கது.\nஎந்தவொரு படைப்பாளிக்கும் எரிகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதனையும் தீர்க்கதரிசனமாக கூற வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது.\nஅந்தவகையில் மலையகத்தில் வர்க்கரீதியான அடக்குமுறை தலைவிரித்தாடியதை கருத்தில் எடுக்காதோடு பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத நிலையில் என்று தெளிவத்தை ஜோசப் கூறுவது முரண்நகையாகவே தோன்றுகிறது. ‘ரோம் நகர் பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தது’ போன்றே தெள���வத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் காணப்படுகிறது.\n1974ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு ‘காலங்கள் சாவதில்லை’ நாவலுக்கு வழங்கப்படாமல் அருள் சுப்ரமணியத்தின் “அவர்களுக்கு வயது வந்துவிட்டது” நாவலுக்கே வழங்கப்பட்டிருந்தது.அந்த நாவல் வெளிவந்த பிற்பாடே தமிழ்நாட்டில் இலங்கையின் நாவலுக்கு வயது வந்து விட்டது எனும்படியான ஆரோக்கியமான கணிப்புக்கு ஆளாகியிருந்தமை அந்த நாவலின் தரத்தினையே எடுத்துக்காட்டுகின்றது. அத்தோடு அருள் சுப்ரமணியமும் முற்போக்கு அணியை சேர்ந்தவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆனால் 1974ம் ஆண்டு ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் பற்றி ‘அலை’ இதழில் எழுதிய செ.யோகராசா அவர்கள் “ இது ஒரு சினிமாத்தனமான நாவல் என்றும், சில நல்ல எழுத்தாளர்களின் மோசமான படைப்புக்களை வரிசைப்படுத்தினால் தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்களில் இது முதன்மையானது” என்றும் கூறுகின்றார்.\nஅதற்கு முன்னரே 1962ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இளங்கீரனின் “ நீதியே நீ கேள் ” நாவலுக்கு கிடைக்கும் என்ற பேச்சு பரவலாக அடிபட்ட நிலையிலும் இறுதியில் வ.அ.இராசரத்தினத்தின் “தோணி” சிறுகதை தொகுப்பிற்கே அது கிடைத்திருந்தது. இதன் வெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாகித்திய விழாவில் முற்போக்கு அணியினர் முட்டை எறிந்த விவகாரம். எனவே சாகித்திய மண்டலப் பரிசு குறித்து இவ்வாறான சர்ச்சைகள் காலத்திற்கு காலம் நிகழ்வது ஒன்றும் புதிதல்ல.\n1974ம் ஆண்டு சிறுகதைக்கான சாகித்திய மண்டலப்பரிசு டானியலின் “உலகங்கள் வெல்லப்படுகின்றன” சிறுகதைத்தொகுதிக்கும், அ.யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” சிறுகதைத் தொகுதிக்கும் கிடைத்திருந்தன. தெளிவத்தை ஜோசப் கூறுகின்ற அதே கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினர் நினைத்திருந்தால் கைலாசபதியோடு கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டிருந்த அ.யேசுராசாவின் நூலுக்கு பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம்.\nஅதேசமயம் 1979ம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் “நாமிருக்கும் நாடே” சிறுகதை தொகுதி குறித்து பேராசிரியர் கைலாசபதி சற்று கடுமையாக விமர்சித்திருந்தாலும் அந்த வருடம் அந்நூலே சாகித்திய மண்டலப்பரிசினை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதிற்கூட முற்போக்கு அணியினர் நி���ைத்திருந்தால் பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம் அல்லவா\nஎனவே முற்போக்கு அணியை சாராதவர்கள் பேராசிரியர் கைலாசபதி தம்மை ஒதுக்கிவிட்டதாக கூறினாலும் அ.முத்துலிங்கம் போன்று தெளிவத்தை ஜோசப் அவர்களும் தற்கால இலக்கிய ஆளுமைகளில் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்கிறார் என்பது உண்மையே. இன்று அதே முற்போக்கு அணியை சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களே “தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துக்கள் இல்லையேல் மலையகத்து மக்களின் வாழ்க்கை பற்றிய எமது அறிவு குறைவு பட்டதாகவே இருக்கும்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறே முற்போக்கு அணியை சார்ந்த டொமினிக் ஜீவா, முருகையன், டானியல் போன்றவர்களும் இவரின் படைப்புக்களை சிலாகித்து கூறியுள்ளனர். அப்படியானால் இவரின் படைப்பை நிராகரித்த முற்போக்கு இலக்கியவாதி யார் இதற்கான விடையாக 36 வருடங்களுக்கு முற்பட்ட “காலங்கள் சாவதில்லை” நாவல் பிரச்சினையை தற்போது கையில் எடுத்து அதனை பூதாகரமாக்கி பேராசிரியர் கைலாசபதி மீது தெளிவத்தை ஜோசப்பின் சேறுபூசும் செயலின் ஊடாக அறிந்து கொள்ளலாம்.\n1. பன்முக ஆய்வில் கைலாசபதி – தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடு\n2. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள் – சி.கா.செந்திவேல்\n3. ஈழத்து இலக்கியம் : பல்துறை நோக்கு – சோமகாந்தன்\n4. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் – க.கைலாசபதி\n5. குறிப்பேட்டிலிருந்து – அ.யேசுராசா\n6. மூன்றாவது மனிதன் – ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001\n7. இலக்கிய சிந்தனைகள் – க.கைலாசபதி\n8. திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் – மு.பொன்னம்பலம்\nநன்றி – ஆக்கம்- சின்னராஜா விமலன்\nகடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........\nகடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........\nவட கிழக்கு தமிழ் மக்கள் சிலரால் இந்திய வம்சாவளி தமிழர்கள் இவ்வாறு அழைக்கப் படுவது உண்டு. இலங்கையின் மத்திய மலை நாட்டில் பிறந்த இன்றைய சந்ததி பிஞ்சுகள் சில கள்ளத்தோணியை மட்டுமல்ல, கடலைக் கூட கண்டிருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் கள்ளத் தோணிகள் தான் . ஏனெனில் அவர்களின் பாட்டங்களின் அப்பாக்கள் இங்கு வந்தேறிகள் தான்.\nஅவர்கள் வலுக்கட்டயமாக, விரும்பி அல்லது வயிற்றுப் பாட்டுக்காக இங்கு குடியேற்றப் பட்டவர்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் விரட்டியடிக்கப் பட்��வர்கள்.\nதமிழர் என்றோர் இனமுண்டு, அவர்கட்கென்று ஒரு குணமுண்டு....\nஅப்படியான தமிழர்களின் ஒரு இருண்ட பக்கத்தைதான் இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்..\n1850 களில் பிழைப்புக்காக உறவுகளை விட்டு வந்த தமிழர்களின் பிஞ்சுகள்.\nஇலங்கையின் தமிழ் உறவுகள் என்று பொதுவாகச் சொன்னாலும் இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் மூன்று இனத்தவர்கள் .\n1. பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து வந்த இலங்கை தமிழர் .\n2. பிரித்தானிய காலத்தில் குடியேற்றப் பட்ட இந்திய தமிழர்.\n3. வியாபாரம் செய்யும் நோக்கில் காலத்துக்கு காலம் குடியேறிய முஸ்லிம்கள்.\nஇந்தியர்களை பொறுத்த வரை அவர்கள் தமிழர்கள் என்று அறிவது முதலாம் வகையில் சொன்னவர்களை . ... ஆனால் தமிழ் நாட்டுடன் உள்ள தொப்புள் கொடி உறவை அறுப்பத இல்லையா என்று இன்று வரை புரியாமல் இருக்கும், பல தமிழர்களால் மறக்கப் பட்ட மலையக தமிழர் இரண்டாம் வகையினர்.\nநான் பேசப் போவது அவர்களை பற்றிதான். உண்மையைக் கூறப் போனால் இது இன்றைய காலகட்டத்தில் பேசப் பொருள்தான். ஏனெனில் சமூக, பொருளாதார நிலையில் இன்னும் மேலே வரத் தடுமாறிக் கொண்டிருக்கும் சமூகத்தைப் பற்றிப் பேச உலகம் தயங்குகிறது.\nஇலங்கையில் பிரித்தானியர்கள் ஆழக் கால் பதித்த வேளை . தங்களுடைய வியாபார பலத்தையும் பெருக்கிக் கொள்ள அவர்கள் முடிவெடுக்கின்றனர். இலங்கையில் காடுகள் அழிக்கப் பட்டு பொருளாதாரப் பயிர்கள் நடப் படுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர்களுக்கு தேவை பட்ட ஒரே விடயம் ஆள் பலம் மட்டும்தான்.\nபலரும் நினைப்பது போல் தமிழர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தருவிக்கப் பட்டது தேயிலைப் பயிர் செய்கைக்காக அல்ல, கோப்பி பயிர்ச் செய்கைக்காக .\nஅது சரிதான். ஆனால் இந்தியாவில் இருந்து தமிழர்கள் தருவிக்கப் பட்டதன் நோக்கம் என்ன இலங்கை பிரித்தானியர்கள் கையில் தானே இருந்தது \nஉண்மை, ஆனால் அதற்கு பதில் ராபர்ட் க்நோக்ஸ் என்ற அதிகாரி இங்கிலாந்து உயர் பீடத்துக்கு எழுதிய கடிதத்தில் கிடைக்கும்.\n\" பயிர்ச் செய்கைக்கு நன்கு உழைக்கும் திறனுடைய , மலிவானஆட்கள் தேவை. ஆனால் சிங்களவர்கள் அதில் சரிவர மாட்டார்கள் .குறைந்த ஊதியத்துக்கு அவர்கள் சரியான உடல் உழைப்பைத் தருவதில்லை.\"\nஇவர்களின் தெரிவு தென் தமிழ் நாட்டில் இருந்த தமிழர்கள். ஏன் அதற்கான காரணங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.\nஇலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பும் சரி, அதற்குப் பின்பும் சரி இவர்கள் சமூக ரீதியாக சந்தித்த அவலங்களும் சவால்களும் எண்ணிலடங்காதவை . இவர்களைப் பற்றிய பேசுபொருள் ஆழமானது மட்டுமல்ல, சர்சைக்கு உரியதும் கூட.\nஇலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கையோடு எப்படி லட்சக் கணக்கான தமிழர்கள் சக வடகிழக்கு தமிழர்களின் ஆசியோடு சிங்களவர்களால் நாடற்றவர்கள் ஆக்கப் பட்டார்கள்\nமொழி வழக்கு சற்று மாறு பட்டது தவிர்ந்த மற்ற எல்லா வகையிலும் தங்கள் சகோதரர்களான தமிழர்களை ஏன் இலங்கை தமிழர்கள் வெறுத்தார்கள்\nஇவற்றுக்கான விடைகள் அவ்வளவு எளியவை அல்ல.\nநான் இங்கு குறிப்பிடுபவை யார் மனதையும் காயப் படுத்துவதற்காக அல்ல. தமிழர்களாக நாம் தவற விட்ட தருணங்களை மீட்டுப் பார்க்கவே முயல்கிறேன் . என் கருத்துகளில் ஏற்படும் பிழைகளுக்காக ஆரோக்கியமான வாதங்களுக்கு எப்போதும் நான் தயார்.\nவரலாறு யாரையும் மன்னிப்பதில்லை , அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளாதவரை.....\nகாற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா\nஇலங்கை: இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76\n''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.\n''இந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தை��ள் இவை.\n19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.\nஇளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.\nஅதுமட்டுமில்லாமல் இலங்கை தி.மு.க. தலைவர் நாவலர் நெடுஞ்செழியன், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான‌ பெ.முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து சாதி, மத, பேதங்களுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக 'ராமையாவின் செங்கொடி சங்கமும், இளஞ்செழியனின் இலங்கை திராவிட இயக்கமும் இணைந்து தலவாக்கலையிலும், அப்புத்தளையிலும் தமிழர்களின் உரிமைகளுக்காக நடத்திய மாபெரும் போராட்டங்கள் மலையக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவை' என 'எழுதாத வரலாறு' நூலில் குறிப்பிடுகிறார் பெ.முத்துலிங்கம்.\nஇலங்கை தீவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால் அதனை தடுக்கும் விதமாக இலங்கை வாழ் மலையாளிகளையும், இலங்கை வாழ் தெலுங்கர்களையும் ஒன்றிணைத்து 1970ல் 'இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் இளஞ்செழியன் கொழும்பிலும், பெ.முத்துலிங்கம் கண்டியிலும், ராமையா ஹட்டனிலும் நடத்திய போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசின் குரல் வளையை நெரித்தன. இதன் விளைவாக 1983ஆம் ஆண்டு நடந்த‌ இன கலவரத்தில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பினரை தேடித்தேடி காவு வாங்கியது சிங்��ள பேரினவாதம்.\nமலையக‌ அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்த ஓ.ஏ.ராமையா, வடக்கில் எழுந்த தனி நாடு கோரிக்கையை ஆதரித்து தென்னிலங்கையில் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். அவரின் இழப்பு மலையக பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.\n'காலம் முழுவதும் செங்கொடி சுமந்த என் மீது, இறப்பிலும் செங்கொடி போர்த்தியே அடக்கம் செய்ய வேண்டும். தப்பி தவறி கூட குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரால் இந்து மத சடங்குகளோ, சாதிய மூட நம்பிக்கைகளோ அரங்கேற்ற கூடாது' என இறுதியாக எழுதி விட்டு காற்றில் கலந்திருக்கிறது இந்த செங்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2009_08_23_archive.html", "date_download": "2018-06-25T04:01:22Z", "digest": "sha1:DZQVGTOPNQT6YDIZ3RDYEHX3O4G664KV", "length": 84755, "nlines": 1022, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2009-08-23", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஈழம்: உலகத்தின் பார்வை மீள்மையப் படுத்தப் படுமா\n1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் திகதி விடுதலைப் புலிகள் இராணுவத்திற்கு எதிராகசெய்த தாக்குதலை மையப் படுத்தியே உலகத்தின் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்பான பார்வை இதுவரை இருந்து வந்தது.\nஇலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பெரும்பாலான தமிழர்களின் வாக்குரிமை பறித்ததிற்கு எதிராக தமிழர்கள் ஆட்சேபித்தனர் ஆனால் ஆயுதம் ஏந்தவில்லை.\nதமிழர்களின் நிலங்களில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு அங்கு சிறையிலிருந்த சிங்களக் குற்றவாளிகளுக்கு மன்னிப்பளித்து குடியேற்றியபோது தமிழர்கள் செய்வதறியாது கைபிசைந்து நின்றனர். கையில் ஆயுதம் ஏந்தவில்லை.\nசிங்களம் ஆட்சி மொழியாக்கப் பட்ட போது தமிழர்கள் அமைதி வழியில் எதிர்ப்புத் தெரிவித்த போது மோசமான வன்முறை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.\nஇவற்றை எல்லாம் சர்வதேச சமூகம் அறிந்தும் அறியாதது போலிருந்தது.\n1983இற்குபின் தமிழ் ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசுக்கு எதிராக செய்த தாக்குதல்கள் இலகுவாக பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தப் பட்டது. ஆயுத இயக்கங்களின் நடவடிக்கை சுமூகமான உலகமயமாக்கலுக்கு தடையென்றுணர்ந்த மேற்கு நாடுகளின் ஊடகங்கள் விடுதலைப் போராட்டங்களை கொச்சைப் படுத்தின.\nபிராந்திய ஆதிக்கத்தை வளர்க்க நினைத்த நாடுகளும் தமிழர் உரிமைப் போராட்டத்தை தமக்கு சாதகமாக்கிவிட்டு அழிக்க முயன்றன.\nரொனால்ட் ரீகன் - மார்கரெட் தட்சர் ஆட்சிக் காலங்களில் சர்வதேச நியமங்கள் ஒரு அசிங்க வடிவத்தை எடுத்தன. உலகமயமாக்கலுக்காக எந்த நாடும் திரைமறைவில் எந்த அசிங்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற நிலைப்பாடு உரம் பெற்றது. சோவியத்தின் வீழ்ச்சியும் பனிப்போர் முடிவும் இதற்கு வசதி செய்து கொடுத்தன.\nஇத்தனை தடைகளுக்கும் மத்தியில் தமிழ்த்தேசியம் தனது ஆயுத போராட்டத்தை வலுப்படுத்திக் கொண்டே இருந்தது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து புஷ் நிர்வாகத்தின் மூடத்தனமான முடிவுகளால் நியாயமான ஆயுத போராட்டங்கள் பயங்கரவாதமென சட்டபூர்வ முத்திரை குத்தப்பட்டது. பிராந்திய ஆதிக்க வெறியர்களின் நிர்வாகத்தில் இருந்த சாதி வெறியர்களுக்கு சாதியத்தை ஒழித்த தமிழ்த்தேசிய போராட்டத்தை ஒழித்துக் கட்டக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சாதுரியமாகப் பயன்படுத்தினர். இலங்கை அரசிற்கு இனக்கொலைக்கான ஆதரவு இலகுவாக பல தரப்பிலிருந்தும் சித்தாந்த வேறுபாடோ சிந்தனை வேறுபாடோ இன்றிக் கிடைத்தது.\nவரலாற்றில் என்றுமே இடம் பெறாத மோசமான இனக்கொலையும் வன்முறையும் இலங்கையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் தமிழர்கள் தமக்கெதிரான கொடுமைகளை ஒரளவிற்கு வெளிக்கொண்டுவர மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பெரும் பங்காற்றினர். கண்மூடித்தனமாக இருந்த ஐக்கிய நாடுகளின் உயர்மட்டத்தின் மூடிய கண்களுக்குள்ளும் தமிழர்களின் அவலம் எடுத்துச் செல்லப்பட்டது. பாராமுகங்களின் மூக்கடி வரை தமிழர் அவலங்கள் எடுத்துச் செல்லப் பட்டது.\n1983ஜூலை மாதத்தை மையப் படுத்திய உலகத்தின் பார்வை இப்போது 2009 மே மாதத்தை மையப் படுத்தி பார்க்க ஆரம்பித்து விட்டது.\nகாணொளி: \"வன்னி வதை முகாமைத் திற\" என்று பிரித்தானிய பிரதமர் வதிவிடத்தின் முன் ஆர்ப்பட்டம்.\nவன்னி வதை முகாங்களில் அடை பட்டிருக்கும் மக்களைத் திறந்து விட நடவடிக்கை எடுக்கும் படி பல்லாயிரம் மக்கள் பிரித்தானியப் பிரதமர் வதிவிடத்தின் முன் கூடிக் கோரிக்கை விடுத்தனர். இலங்கை, இந்திய அரசுகளைப் பயங்கரவாதிகள் என மக்கள் குரலெழ���ப்பினர்.\nபிபிசியின் கபடம் - இலங்கைக் கொலைகளை மூடி மறைக்க உதவுகிறதா\nஉலகத்தில் மிக மோசமான செய்தி இரட்டடிப்பு இலங்கையில் கடந்த பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் இலங்கை முன்னணி வகிக்கின்றது. இலங்கை அரசிற்கு எதிராக செய்தி வெளியிடும் செய்தி நிறுவனங்கள் இலங்கையிற் செயற்பட முடியாமற் பண்ணப் படும் என்று இலங்கை பகிரங்கமாகவே அறிவித்தது. ராயட்டர் செய்தி நிறுவனம் இலங்கை அரசு கொடுக்கும் செய்திகளை மட்டுமே தெரிவிக்கின்றது. வன்னி வதை முகாம்களில் நடக்கும் வன்முறைகளை கற்பழிப்புக்களை வெளியிட்டதற்காக சனல்-4 இன் செய்தியாளர் கைது செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டார். அத்துடன் சனல்-4 தன் இலங்கைச் செயற்பாட்டை முடிக்கவில்லை. எங்கு செய்து இரட்டடிப்பு செய்யப் படுகிறதோ அங்கிருந்து செய்திகளைக் கொண்டுவருவதுதான் சிறந்த ஊடகத்தின் கடமை. தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை இதிலிருந்து பிபிசி தவறிவிட்டது.\nமார்கரெட் தச்சரின் ஆட்சிக்கு முன்னர் பிபிசியில் சிறந்த முற்போக்குச் சிந்தனையுடைய ஊழியர்கள் பிபிசியில் இருந்தனர். மத்தியகிழக்கு போரில் இஸ்ரேலின் பல அட்டூழியங்களை பிபிசி வெளிக் கொணர்ந்தது. அப்போது பிபிசி இடது சாரிப் போக்குடையது சோவியத் சார்பானது என்ற குற்றச் சாட்டுக்கள் பிபிசி மீது சுமத்தப் பட்டது. இப்போது பிபிசியில் சுமத்தப் படும் குற்றச் சாட்டு அது யூதர்களின் கையில் விழுந்து விட்டது என்பதாகும். அது உண்மையா அமெரிக்க சி.என்.என் பிபிசி ஆகியன தமக்கு எதிரானவை என் உணர்ந்துதான் அரபு மக்கள் அல்ஜசீரா தொலைக் காட்சியை ஆரம்பித்தனர் என்றும் கூறப் படுகிறது.\nநேற்று பிபிசியானது, சனல்-4 தொலைக்காட்சியின் தமிழர்களை நிவாணமாக்கி கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டு சுட்டுக் கொல்லும் காணொளி தொடர்பாக பிரித்தானியத் தூதுவர் நிஹால் ஜயசிங்கவைப் பேட்டி கண்டது. பொதுவாக சர்ச்சைக்குரிய விடயங்களைப் இப்படிப் பேட்டி காணும் போது மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் பேட்டி காணுவதை வழக்கமாக எல்லா தொலைக்காட்சி செய்திச் சேவைகளும் வழக்கமாகிக் கொண்டுள்ளன. ஆனால் நிஹால் ஜயசிங்கவைப் பேட்டி காணும் போது பிபிசி அதைச் செய்யாதது ஏன்\nஇலங்கையின் இனக் கொலையைப் பற்றி அறிந்தவர்கள��யோ அல்லது குறிப்பிட்ட காணொளியை வெளிக் கொண்டு வந்த ஊடக அமைப்பைச் சேர்ந்தவர்களையோ ஏன் பேட்டி காணவில்லை இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு பெருந்தொகையைச் செலவிடுவதை நாம் அறிவோம்.\nபேட்டி காணும் போது முதற் கேள்விக்கு ஏற்கனவே மனப் பாடம் செய்துவைந்திருந்து ஒப்புவிக்கும் மூன்றாம் வகுப்புப் மாணவன் போல் தன் பதிலை ஒப்புவித்தார். இது இலங்கை அரசிற்கு தனது பரப்புரையை மேற்கொள்ள பிபிசி மேடை அமைத்துக் கொடுக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.\nகுறித்த காணொளி என்று, எப்போது, எங்கு எவரால் பதியப் பட்டது, கொல்வது யார், கொல்லப் படுவது யார் என்பது தெரியாதென்று நிஹால் ஜயசிங்க பதிலளித்தார். பிபிசி செய்தியாளர் அதில் உள்ளவர்கள் இலங்கை இராணுவம் போல் உடையணிந்துள்ளனரே என்று கேட்டதற்கு விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம் போல் உடையணிந்து செயற்படுவது எல்லோரும் அறிந்த விடயம் என்றார் நிஹால் ஜயசிங்க.\nஊடகங்களை சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்தால் இது தொடர்பான பிரச்சனை எழாது என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த நிஹால் ஜயசிங்க அங்கு பிரித்தானியாவின் டெய்லி ரெலிகிறாf இனதும் மெயில் ஒன் சண்டேயினதும் பத்திரிகையாளர்களை அங்கு தான் அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகையாளர்கள் அங்கு அனுமதிக்கப் படுவதில்லை என்பது உண்மையில்லை என்றும் புரட்டினார். டெய்லி ரெலிகிறாf இனதும் மெயில் ஒன் சண்டேயினதும் இலங்கை அரசுடன் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை பிரித்தானியா வாழ் தமிழர்கள் நன்கு அறிவர். இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு பெருந்தொகையைச் செலவிடுவதை நாம் அறிவோம்.\nபானையில் இருந்தது அகப்பையில் வந்தது -\nஇன்னொரு மனித உரிமை தொடர்பான விசாரணை சம்பந்தமான கேள்விக்கு பதிலளிக்கையில் கேள்விக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் இலங்கையில் தமிழ்ர்களின் சரித்திரம் முடிந்து விட்டது என்றார் நிஹால் ஜயசிங்க. பின்னர் தன்னைத் திருத்திக் கொண்டு விடுதலைப் புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டதென்றார்.\nதமிழின எதிரிகள் - கொலையாளிகள்\nஇந்தியாவின் கபடமும் இந்துவின் நயவஞ்சகமும்\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் எம்.எஸ். கிருஷ்ணா ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், தாம் பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சியின் காணொளி விடயம் குறித்து அதிக கரிசனை செலுத்தி வருகின்றார் என்றும், சம்பந்தப்பட்ட வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளிடமிருந்து இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப் படுகிறது.\nஇலங்கையில் நடப்பது எதுவும் தமக்குத்தெரியாது என்பது போல் இந்தியா கபடத்தனமாக செய்திவெளியிடுகிறது. யுத்தத்தில் இருந்து தப்பிவந்தவர்களின் கூற்றுப்படி 10,000இற்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் இலங்கையில் இருந்திருக்கின்றனர்.\nசிங்களக் கட்சியான ஜேவிபி வெளியிட்ட தகவலின் படி வன்னி இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த வேளை இந்திய வெளிவிவகார அமைச்சு தனது உள்வாளிகள் ஐம்பதிற்கு மேற்பட்டோர் புலிகளுடன் இருப்பதாகவும் அவர்களை பாதுகாக்கும் படியும் கேட்டுக் கொண்டதாம்.\nசனல்-4 தொலைக்காட்சியில் காட்டப் பட்டதிலும் மோசமான நடவடிக்கைகளில் அமைதிப் படை ஈடுபட்டதை பலரும் அறிவர்.\nஎனது வீட்டிற்கு வந்து அமைதிப்படையினர் பாவித்த உடைகள் உட்பட பலவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றனர்.\nஇப்படிப்பட்ட இந்தியா தமிழர் மீது கரிசனை காட்டுகிறதாம்.\nபோர் மும்மரமாக நடந்த வேளை விஜய் நம்பியார் செய்த அடாவடித் தனங்களை யார் மறப்பர்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கையின் போர் குற்றங்களை கண்டிக்க சில நாடுகள் முற்பட்ட போது அதை மறுத்து இலங்கைக்கு பாராட்டுத்தெரிவித்த கயவர் யார்\nபிரித்தானியத் தொலைக்காட்சி சனல்-4 இன் காணொளி பற்றி சில தமிழ் நாட்டு ஊடகங்கள் தினமணி உட்பட செய்திகள் வெளியிட்டன. இங்கிலாந்து உதைபந்தாட்டக் கழகமான லிவர்பூல் அஷ்டன் வில்லா விடம் தோல்வியடந்ததை முற்பக்க செய்தியாக வெளியிட்ட இந்துப் பத்திரிகை தமிழர்கள் நிர்வாணமக்கி கொல்லப் பட்டதை செய்தியாக வெளியிட்டதா இந்து ராம் இனி இந்திய அமைதிப் படைகள் தமிழர்களை நாடாதியதிலும் பார்க்க இலங்கைப் படையினர் கௌரமாக நாடாத்துகின்றனர் என்று பேட்டி கொடுப்பாரா\nபுலிப் பாசிசம் எனப் புலம்பும் புத்தியில்லாஜீவிகள்\nபிரித்தானியத் தொலைக்காட்சி சனல்-4 வெளியிட்ட காணொளிக்காட்சிகள் இந்த வருடம் நடந்த இனக் கொலைகளை காட்டுகிறது. இதை சிங்களம் ஏற்கப் போவதில்லை. இது இந்த வருடம் ஆரம்பித்ததுமல்ல 1983இல் ஆரம்பித்ததுமல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்தே நடக்கிறது. 1956இல் தமிழ் குழந்தையை கொதிதாரில் போட்டது எந்த காணொளிக் கருவிகளிலும் பதியப் படவில்லை. சனல்-4 இல் காட்டியதிலும் பார்க்க மோசமான கொலைகள் கொடூரங்கள் சிங்களவரால் மட்டுமல்ல இந்திய அமைதிப் படையாலும் நடத்தப் பட்டது.\n1948இல் இருந்து \"அபே ஆண்டுவே\" (எங்கள் அரசு) மனப்பாங்கு சிங்கள மக்கள் சகலரிடையும் பரவியுள்ளது. மதவாதி சிங்களவன் கம்யூனிசவாதி சிங்களவன் அப்பாவிச் சிங்களவன் படித்த சிங்களவன் என எல்லோரிடையும் இது உண்டு. சிங்கள மக்களுடன் பழகியவர்கள் இதை நன்கு உணர்வர்.\nதமிழனைக் கொன்றால் சொர்க்கத்திற்கு செல்வாய் எனப் போதிக்கும் பௌத்தம் சிங்கள பௌத்தம்.\nதமிழர்கள் மீது மிகமோசமான வன்முறைகள் 1956இல் இருந்து கட்டவிழ்து விடப்பட்டுவருகிறது. இது முள்ளிவாய்க்காலில் முடிவடையவில்லை. தொடர்ந்து தமிழர்கள் வகை தொகையின்றிக் கொல்லப் படுவர்.\nஇலங்கையின் பிராந்திய ஒருமைப் பாட்டிற்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சில நாடுகள் தமிழினக் கொலைக்கு உதவிக் கொண்டே இருக்கும்.\nபல இன மக்கள் வாழும் நாட்டுக்கு சமஷ்டி ஆட்சி சிறந்த முறை என்று லெனின் சொல்லியிருக்க இலங்கையில் சமஷ்டி என்ற வார்த்தையையே கொச்சைப் படுத்தியவர்கள் சிங்களக் கம்யூனிஸ்டுகள்(பொதுவுடமை வாதிகள்).\nமர்க்சிசத்தை கரைத்துக் குடித்த சிங்களக் கம்யூனிஸ்டுகள்(பொதுவுடமை வாதிகள்) அதிகாரம் சிறிதளவு கையில் வந்தவுடன் பேரினவாதிகளாக மாறிவிடுவர் என்பதற்கு என் எம் பெரேரா கொல்வின் ஆர் டி சில்வா போன்றோர் எடுத்துக் காட்டு.\nசிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற பேரினவாதிகளாக மாறிய பொதுவுடமை வாதிகள் பல பேர்கள்.\n80விழுக்காட்டுக்கு மேல் சிங்கள மக்களைக் கொண்ட இலங்கையில் மக்களாட்சி முறைப்படி தமிழர்கள் எதையும் பெறமுடியாது. தமிழர்கள் மேலும் மேலும் ஒடுக்கப் படுகிறார்கள் என்று உணர்ந்து தமிழர்கள் தமது உரிமைகளை ஆயுத போராட்டத்தின் மூலம்தான் பெறமுடியும் என்று முடிவெடுத்தனர் எழுபதுகளில்.\nஅப்போது தமிழர்கள் மீது மோசமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இது தமிழர்களின் ஆயுத போராட்டத்தி மேலும் கூர்மைப் படுத்தியது.\nதமிழர்களின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த எழுபதுகளில் வல்லாதிக்க அரசுகள் மற்ற நாட்டு அரசுகளில் மற்ற நாட்டு அரசு எதிர்ப்பு இயக்கங்களில் ஊருடுவும் கொள்கையை வகுத்துச் செயற்பட்டன. இதனால் தமிழர்களிடை 30 மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் உருவானது. தமிழ் மக்களின் விழிப்புணர்வற்ற தன்மையை பயன்படுத்தி இக்குழுக்கள் யாவும் தமிழர்களின் செல்லப் பிள்ளைகள் ஆயின. \"இயக்கப் பெடியங்கள்\" என்று அன்பாக அழைக்கப் பட்டு ஆதரிக்கப் பட்டனர். இவர்களை அரசிற்கு காட்டிக் கொடுக்க மக்கள் மறுத்தனர். பொதுவுடமை வாத அறிஞர்கள் தமிழரிடையே ஆயுதப் புரட்சிக்குரிய சூழ்நிலை நிலவுவதாக பறை சாற்றினர். திசைமாறிய கம்யூனிச அரசு ஆட்சி செய்யும் நாடுகள் அவர்களின் கைக்கூலிள் மூலமாக இந்த இயக்கங்கள் எனப் படும் ஆயுதக் குழுக்களிடை ஊருடுவினர். இந்தியாவும் ஊருடுவியது. பல நாடுகள் ஊருடுவின.\nஎந்த வெளிச் சக்திகளுக்கும் இடம் கொடுக்காமல் விடுதலைப் புலி அமைப்பு வளர்ந்தது. மற்ற இயக்கங்கள் விடுதலைப் புலி அமைப்பிற்கு எதிராக செயற் படத் தொடங்கின. விடுதலிப் புலிகளுக்கு பண உதவி செய்வோரைக் கொல்வது கொள்ளை அடிப்பது என்று ஆரம்பித்தன்ர். புளொட் என்ற பெயரில் ஒரு இயக்கம் அதிக ஆளணிகளையும் பணவரவையும் கொண்டிருந்தது. இது தனது உறுப்பினர்களுக்கு எந்த பணக் கொடுப்பனவும் செய்வதில்லை. அவர்கள் மக்களிடம் இருந்து பெறுவதன் மூலம் தமது வாழ்க்கையை கொண்டு நடாத்த வேண்டும் என்று உறுப்பினர்களைப் பணித்திருந்தது. அதன் உறுப்பினர்கள் வீடுகளுக்கு சென்று தமக்கு உணவுப் பொதிகள் வழங்குமாறு கேட்பர். இதனால் இவர்கள் சோற்றுப் பார்சல் இயக்கம் என்றழைகப் பட்டனர். இவர்கள் எந்த ஒரு தடவையாவது இவரகள் வரலாற்றில் ஒரு சிங்களவனுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டியது கிடையாது. ஆனால் பல விடுதலைப் புலிகளைக் கொன்றிருக்கின்றனர். இவர்கள் செயற்பாடுகள் முழுவதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானதாகவே இருந்தது. இவர்கள் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எனச் சேர்த்த பணத்தை என்ன செய்தார்களோ\nபுலிகளை அழிக்க வளர்த்த இயக்கம்.\nஇன்னும் ஒரு தமிழீழ விடுதலை அமைப்பை இந்திய சாதிய வெறியர்களின் கைப்பொம்மையான ஒரு உளவு அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க உருவாக்கியது. சாதி குறைந்த ஒருவன் தலைமையில் ஒரு தமிழ் விடுதலை அமைப்பு இருக்கக் கூடாது என்பது அந்தச் சாதி வெறியர்களின் நோக்கம்.\nதிசை மாறிய கம்யூனிச(பொதுவுடமை வாத)\nசில இயக்கங்கள் திசைமாறிய கம்யூனிச நாடுகளின் கைப்பொம்மைகளாக உருவெடுத்தன. இவையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே செயற்பட்டனர்.\nமேற்படிநாடுகளின் கைக்கூலிகள் தமிழீழ விடுதலிப் புலிஅமைப்புக்குள்ளும் ஊருடுவினர். தமிழீழ விடுதலைப் புலிகள் பலமுனையில் எதிரிகளை முகங்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். தம்மை ஒழிக்க முயலும் எதிரிகளுக்கு எதிராக தயவு ஏதுமில்லாமல் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர். இந்த நடவடிக்கையை மற்ற கையாலாகாத இயக்கங்களும் திசைமாறிய கம்யூனிச நாடிகளின் கைக்கூலிக்ளும் முற்போக்கு என்ற போர்வையைப் போர்திக்கொண்டு புலிப்பாசிசம் என்று புலம்புகின்றர்.\nபாசிசம் என்றால் என்ன என்பதோ,\nஆயுதப் புரட்சி என்றால என்ன என்பது பற்றியோ,\nஆயுதப் புரட்சிக்காலத்தில் ஆயுதப் புரட்சி செய்யும் அமைப்பு எப்படிச் செயற்பட வேண்டும் என்பது பற்றியோ,\nஅறிந்திராத புத்தியில்லா ஜீவிகள் இவர்கள்.\nகாணொளி இனக் கொலைச் சாட்சியத்தை அம்பலப் படுத்திய Channel - 4 TV\nஇந்திய உதவியுடனும் பயிற்ச்சியுடனும் ஆசியுடனும் ( இந்தியப் படைகளின் நேரடிப் பிரச்னமும் இருப்பதாகக் கருதப் படுகிறது) இலங்கை மேற்கொண்ட இன அழிப்பிற்கான ஆதாரங்களை பிரித்தானிய தொலைக்காட்சியான Channel - 4 TV மீண்டும் அம்பலப் படுத்தியுள்ளது.\nகொலை செய்யும் இராணுவத்தினர் கொலை செய்யும் போது சகசமாக உரையாடுவதையும் சிரிப்பதையும் கவனிக்கும் போது இது அவர்களது அன்றாடக் கடமைகளில் ஒன்று என்பது போலத் தெரிகிறது. பட்டப் பகலில் வெட்ட வெளியில் நடக்கும் இக்கொலைகள் நன்கு திட்டமிடப் பட்டு ஒளிவு மறைவின்றிச் செய்யப் படுவதைப் பார்த்தால் இராணுவத்தின் மேலிடம் இதை நன்கு அறிந்துள்ளது என்று புலப் படுகிறது.\nஇதன் காணொளிப் பதிவை கீழ்க் காணலாம்:\nஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் அவரது கைத்தொலைபேசியில் எடுக்கப் பட்ட காணொளிப்பதிவை இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு இலங்கையில் இருந்து கடத்திச் சென்று அம்பலப் படுத்தியுள்ளது.\nChannel - 4 TV இன் செய்தியாளர் கிருஷ்ணன் குருமூர்த்தி இதை Channel - 4 TV செய்தியில் வெளிப் படுத்தினார்.\nதமிழின உணர்வாளர்களுக்கு ஆபத்து - எல்லை தாண்டிய சிங்களப் பயங்கரவாதிகளால்\nசெ. பத்மநாதன் இலகுவாக கடத்திச் செல்லப் பட்டமையும் அதற்கு எதிராக எவராலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல போனதும் சிங்களத்தின் பயங்கரவாதம் எல்லை தாண்டி செயற்பட முடியும் என்பதையும் எல்லை மீறி நிற்பதையும் உணர்த்தி நிற்கிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று சிங்களம் கொக்கரித்து நிற்கிறது.\nசிங்களப் பயங்கரவாதத்திற்கான ஆதரவு டெல்லியிலிருந்து மட்டுமல்ல கோபாலபுரத்திலிருந்தும் கிடைக்கிறதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டாம் ராஜபக்சே கொடுப்பதை வாங்கிக் கொள்ளவேண்டியதுதான் என்று கோபால புரத்திலிருந்து அறிக்கை வெளிவந்தது மட்டுமல்ல இலங்கையில் இப்போது சுமூக நிலை திரும்பிவிட்டது என்று கூட கோபாலபுரம் சொல்கிறது. தமிழ்நாட்டில் இந்திமொழியை ஆட்சி மொழியாக்க வேண்டியது ஒன்றுதான் மிச்சமிருக்கிறது.\nதமிழ் மீனவர்கள் கடலில் சுட்டுக் கொல்லப் படுவதை கண்டும் காணமல் இருப்பவர்கள் தமிழின உணர்வாளர்களுக்கு எதிராக சிங்களம் நடவடிக்கை எடுத்தால் தடுப்பார்களா\nசிங்களம் இப்போது இருக்கும் திமிர் பிடித்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்காது. ஈழத்தமிழ்த் தேசிய போராட்டம் மீண்டும் உக்கிரம் கொண்டு எழுவதற்கு தமிழ்நாட்டுத் தமிழ் மக்களும் மற்ற வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களும் ஆதரவு கொடுப்பார்கள்.\nஇந்த ஆதரவுப் பலத்தை சிதறடிக்க சிங்களம் எதுவும் செய்யும். அதனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழின உணர்வாளர்களுக்கு சிங்களத்தால் ஆபத்து உண்டு.\nபத்மநாதனுக்காக ஆட்கொணர்வு மனு தாக்கப்ப்டாதது ஏன்\nகுமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதன் கைது செய்யப் பட்டு மூன்று வாரங்கள் சென்று விட்டன. இன்னும் அவரது குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ அவரைப் பற்றி ஏதுவும் தெரிவிக்கவில்லை. அவருக்கு ஒரு மனைவியும் மகளும் இருப்பதாகக் கூறப் படுகிறது. அவர்கள் இதுவரை வாய் திறந்ததாகத் தகவல் இல்லை.\nபத்மநாதன் சட்ட விரோதமாகக் கடத்தப் பட்டார். அவருக்காக ஆட் கொணர்வு மனு ஏன் இன்னும் தாக்கல் செய்யப் படவில்லை அவர்களது குடும்பத்தினர் எல்லை தாண்டிய பயங்கரவாதிகளால் மிரட்டப் பட்டுள்ளனரா\nநீரழிவு நோய் இருதய நோய் உயர் இரத்த அழுத��தம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்ட ஒருவர் பயங்கர வாத ஒழிப்பு என்ற போர்வையில் சட்ட விரோதமாகக் கடத்தப் பட்டு இதுவரை நீதிமன்றில் நிறுத்தப் படாமல் விசாரிக்கப் படுகிறார்.\nதந்தை வழி செல்லும் தனயன் ஸ்டாலின்\nஅமெரிக்கா தமிழர்கள் மீது காட்டும் திடீர் கரிசனை எதற்காக\nஉலகளாவிய அமெரிக்கத் தளங்களைப் பொறுத்தவரை இந்து சமூத்திரத்தில் உள்ள இடை வெளியை நிரப்ப அமெரிக்காவிற்கு இலங்கை உகந்த இடமா\nஎதிர்காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் காட்டும் கரிசனையில் தான் அவர்களுக்கான உதவிகள் நிர்ணயிக்கப்படும். சிறீலங்காவில் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சரியான அதிகாரப் பகிர்வு வழங்கப்படாவிட்டால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த நேரிடும் எனவும், இதனை ஓர் அச்சுறுத்தலாக விடுக்கவில்லை.\nஅமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளரும், சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான றொபேர்ட் ஓ பிளேக் அவர்களே மேற்கூறிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்\nஅதுமட்டுமல்ல றொபேர்ட் ஓ பிளேக் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நாடாத்தியதுடன் நிற்காமல் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தீர்க்கும் போது புலம் பெயர்ந்த தமிழர்களின் கருத்துக்களும் அறியப் படவேண்டும் என்றார்.\nஇவற்றைக் கேட்ட இலங்கை அரசு சும்மா இருக்கவில்லை அமெரிக்காவில் உள்ள தனது தூதுவர் மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தியது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் இலங்கைக்கு உதவிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்கா தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டுவது ஏன்\nஅமெரிக்கா நியாயப் படி தமிழர் பிரச்சனை தீர்க்கப் படவேண்டும் என்ற உண்மைய உணர்ந்து அதை வலியுறுத்துகிறதா இருக்காது அமெரிக்காவைப் பொறுத்தவரை சர்வதேசிய அரசியலில் நியாயம் நீதி என்ற பேச்சுக்கு இடமில்லை.\nஅமெரிக்கா தமிழர்களை தன்பக்கம் இழுக்க முயல்கிறதா இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலம் பெற்றிருந்த நிலையில் அமெரிக்காவும் ஜப்பானும் விடுதலைப் புலிகளைத் தம் ப���்கம் இழுக்க முயன்றனராம். அவர்கள் ஈழத்திற்கு கேட்ட விலை திருக்கோணாமலையும் காங்கேசந்துறையுமாம். ஆனால் விடுதலைப் புலிகளின் இந்திய விசுவாசம் இதற்கு இடம் கொடுக்கவில்லை. அமெரிக்கா இப்போது மறுபடி அதற்கு முயற்ச்சிக்கிறதா\nவன்னி முகாம்களில் இருக்கும் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இலங்கை எந்த நாடுகளினதோ அல்லது அமைப்புக்களினதோ வேண்டுதல்களை நிராகரித்து அடாவடித்தனமாக நிற்பதற்கு இலங்கைக்கு பின்னால் சீனா இருப்பது தான் காரணமாக இருக்க வேண்டும். சீனா இலங்கையை சர்வதேச ரீதியில் மியன்மாரைப்(பர்மா) போல் தனிமைப் படுத்தி தன்வசமாக்கும் முயற்ச்சியில் ஈடு பட்டுள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது. இதை உறுதி செய்யுமாற் போல் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இலங்கையின் அபிவிருத்தியில் சீனா முக்கிய பங்காளன் என்று குறிப்பிட்டுள்ளார். சீனப் பிடியில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்கு அல்லது சீன நிகழ்ச்சி நிரலில் இருந்து இலங்கையை விலக்குவதற்கு அமெரிக்காவிற்கு தமிழர்கள் தேவைப் படுகிறனரா\nஉலகளாவிய அமெரிக்கத் தளங்களைப் பொறுத்தவரை இந்து சமுத்திரத்தில் உள்ள அமெரிக்கத் தள இடை வெளியை நிரப்ப இலங்கை உகந்த இடம். அதனால் தமிழர்கள் மீது அமெரிக்கவிற்கு அக்கறையா\nதமிழர்கள் இப்போது நிற்கதியாக நிற்கிறார்கள் என்று அமெரிக்கா நினைக்கிறதா அதனால் அவர்களைத் தன் பக்கம் இழுத்துப் போட்டுவிடலாம் என்று அமெரிக்கா நினைக்கிறதா\nதமிழர்களின் ஆயுத போராட்டம் இனிவருங் காலங்களில் வீறு கொண்டு எழும் அதை தடுத்து தன் வழிப்படுத்த அமெரிக்கா சதி செய்கிறதா\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக���கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில�� விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2013_05_05_archive.html", "date_download": "2018-06-25T04:01:06Z", "digest": "sha1:IHEJXAKYOKQ7EOA2H6ISF6Y6DASSSMZR", "length": 102517, "nlines": 1016, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2013-05-05", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nவன்னி மண் வீரம் பாடிப் பாடிக் கும்மியடி\nதமக்கெனத் தலைக்கொரு பிடி அரிசியடி - ஆங்கு\nஇரந்து வருவோர்க்கு ஒரு படிஅரிசியடி\nதேடிவருவோர்க்கு மேலும் ஒரு படி அரிசியடி\nஅவ்விருந்தோம்பல் புகழ் பாடிக் கும்மியடி\nநல்லோர் என்றும் கெட்டதில்லை எனச் சொல்லியடி\nஅணையாதடி வன்னிமண்ணின் அடுப்படி நெருப்படி\nகுறையாதடி அவர்தம் அன்புதானடி குன்றாதடி அவர் வளமடி\nவந��தோர் பசி தீர்ப்பாரடி வருவார் யாரெனப் பார்ப்பாரடி\nஈழத்து அட்சய பாத்திரமடி அந்த வன்னி வள நிலமடி\nகுன்றாத அவரன்பை பாடிக் கும்மியடி\nநன்றாய் மீண்டும் அவர் வாழ வேண்டியடி\nமுகிலடிதொடு மலையிலா ஊரடி - ஆனலும்\nவற்றாத நீர் வளமடி சளையாத நெஞ்சத்து உரமடி -எதிரிக்கு\nவளையா வீர மனமடி கயவர்க்கு வணங்கா மண்ணடி - அது\nவன்னிமறவர் தம் மண்ணடி எம் ஈழத்தாயின் இதயமடி - அந்த\nவன்னிமண் வீரம் பாடிப் பாடிக் கும்மியடி - அது\nமீண்டும் வீறு கொண்டு எழும் எனச் சொல்லியடி\nசிதறிய சிறுவர்தம் உடல்களடி கதறிய கன்னியர்தம் குரல்களடி\nகருவிலே கருகிய உயிர்களடி பதறிய தமிழினத்து கண்ணீரடி - யாவும்\nமுளைக்கும் விதைகளாகுமடி வீரம் மீண்டும் தளைக்குமடி\nஅடங்காப்பற்று நிலமடி அந்த வன்னிமண் வினை தீர்க்குமடி\nநாளை வீறு கொண்டு எழுமெனச் சொல்லியடி\nவன்னி வீரர் காலைப் போற்றிக் கும்மியடி\nசிரியாவில் அமெரிக்காவிற்கு பெரும் தலையிடி\nஐம்பது ஆண்டுகளாக அவசரகாலச் சட்டைத்தின் பிடியில் இருக்கும் சிரிய நாட்டின் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியை ஆரம்பித்த பல குழுக்கள் 2011இன் இறுதிப்பகுதியில் சிரிய தேசிய சபை என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. இந்தக் குடை அமைப்பை லிபியா அங்கீகரிந்த்தது. 2012 நவம்பரில் சிரியப் புரட்சிக்கும் எதிர்ப்புப் படைகளுக்குமான கூட்டமைப்பு (National Coalition for Syrian Revolutionary and Opposition Forces) என்னும் இன்னுமொரு குடை அமைப்பு உருவாக்கப்பட்டது.\nகட்டார் நாட்டில் உருவாக்கப்பட்ட சிரியப் புரட்சிக்கும் எதிர்ப்புப் படைகளுக்குமான கூட்டமைப்பை (National Coalition for Syrian Revolutionary and Opposition Forces) வளைகுடா கூட்டுறவுச் சபை என்னும் வளைகுடாவைச் சேர்ந்த நாடுகளின் கூட்டமைப்பும் அரபுநாடுகள் சபையும் அங்கீகரித்தன.\nசிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை. ஜபத் அல் நஷ்ரா, இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சிக் கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு, மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப்புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இசுலாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைக்கும் மாற்றத்துக்குமான முன்னணி...........இப்படி இனும் பல படைக்கலன் ஏந்திய குழுக்களும், மத அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகச் செயற்படுகின்றன. இவற்றில் சுதந்திர சிரியப்படை ஓர் ஐக்கிய அமெரிக்காவை சார்ந்த அமைப்பாகவும் ஜபத் அல் நஷ்ரா ஓர் அல் கெய்தாவைச் சார்ந்த அமைப்பாகவும் இருக்கின்றன. இதுவே சிரிய விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றன.\nஅமெரிக்காவின் தலையிடாக் கொள்கை - Pentagon’s hands-off approach\nஐக்கிய அமெரிக்கா அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டுடனும் சிரியாவில் நேரடியாக தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டுடனும் இதுவரை இருந்தது. இதை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை பெண்டகனின் தலையிடா அணுகுமுறை (Pentagon’s hands-off approach) என்பர். அமெரிக்கவின் இந்த தலையிடாக் கொள்கை அதன் நட்பு நாடுகளான துருக்கி, சவுதி அரேபியா, கட்டார், ஜோர்தான் ஆகிய நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன.\nசிரியப் போரில் இதுவரை எழுபதினாயிரத்திற்கு மேற்பட்டோர் இறந்து விட்டனர். பல இலட்சக் கணக்கானோர் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். சிரிய உள்நாட்டுப் போர் இன்னும் தீவிரமடையும் நிலையில் சிரியா யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்றும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட கட்டுப்பாடில்லாத பல குழுக்கள் சிரியாவில் சிரியாவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன என்றும் ஒரு நிலை உருவாகும் போதும்; சிரியாவில் இருக்கும் தனது கடற்படைத் தளத்தை இரசியா எப்படிக் காப்பாற்றப் போகிறது என்ற கேள்வி எழும் போதும்; இஸ்ரேல் ஹிஸ்புல்லா போராளிக் குழுக்களிடம் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்க்லன்கள் போகாம தடுக்க முயலும் போதும்; ஈரான் தனது கடைசி நட்பு ஆட்சியாளர் கவிழாமல் பாதுகாக்க முற்படும் போதும்; வலுமிக்க அரச படையின் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை யார் எப்படிப் பாவிக்கப் போகிறார்கள் என்ற ஆபத்தான நிலை உருவாகும் போதும் மத்திய கிழக்கில் பெரும் நெருக்கடி உருவாகும். சிரியாவிற்கு அண்மையாக உள்ள பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டு உலக எரிபொருள் விநியோகமும் தடைப்படலாம்.\nஅமெரிக்கப்பாதுகாப்புத் துறைச் செயலர் ஹஜலிடம் சிரிய நிலைமை பற்றிக் குறிப்பிட்ட ஓர் அமெரிக்க இராசதந்திரி \"Everybody's scared. And nobody knows what the hell we are going to do there.\". சிரியாவில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி எல்லோரும் அஞ்சுகிறார்கள். ஆனால் ஒருவருக்கும் என்னத்தைச் செய்து தொலைப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள். சிரிய நிலைமை பற்றி எழுதிய அமெரிக்காவின் நிதித் துறை ஊடகமான த் வால் ஸ்-ரீட் ஜேர்ணல் Pentagon Plans for the Worst in Syria பெனடகன் மோசமான சிரிய நிலைக்குத் தயாராகிறது எனத் தனது செய்திக்கு தலைப்பிட்டுள்ளது.\nசிரியக் கிளர்ச்சி ஜோர்தானில் பிரச்சனைகளை கிளறாமல் இருக்க அங்கு ஒரு தடைப் பிரதேசத்தை உருவாக்க அமெரிக்கா முயல்கிறது. விரைவில் அமெரிக்கப் படையினர் ஜோர்தானில் தரையிறங்கலாம். ஏற்கனவே ஜோர்தானில் அமெரிக்கப்படையின் வேதியியல் படைக்கலன் நிபுணர்கள் நிலை கொண்டுள்ளனர். எகிப்து சிரியப் பிராந்தியத் திடத்தன்மையை பாதுகாக்க மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் நிபந்தனைக்கு உட்பட்டும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.\nஇருதலைக் கொள்ளி எறும்பாக அமெரிக்கா\nசிரிய உள்நாட்டுப் போரைப் பொறுத்தவரை அமெரிக்காவிற்கு இரு பெரும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. சிரிய ஆட்சியாளரின் வீழ்ச்சி பிராந்திய சமநிலையையும் திடநிலையையும் பெரிதும் பாதிக்கும் என்பதால் அங்கு படைரீதியாகத் தலையிட்டு முடிவை தனக்கு சாதகமாக்க வேண்டும் அல்லது தனக்கு ஆதரவான குழுக்களுக்கு படைக்கலன்கள் வழங்கி தனக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும். அமெரிக்கா படைத்துறை ரீதியாக எந்த ஒரு நாட்டிலும் தலையிடுவதை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. அதன் பொருளாதார நிலையும் அதற்கு உகந்ததாக இல்லை. அமெரிகா தனக்குச் சாதகமான கிளர்ச்சிக் குழுக்களுக்கு படைக்கலன்கள் வழங்கினால் அது அல் கெய்தாவின் கைகளிற்குப் போய்ச் சேரும் என அஞ்சுகிறது. இதை உறுதி செய்யும் முகமாக அமெரிக்க அதரவு கிளர்ச்சிக் குழுவான சுதந்திர சிரியப்படையில் இருந்து பல போராளிகள் அல் கெய்தா ஆதரவுப் போராளிக் குழுவான ஜபத் அல் நஷ்ராவிற்கு மாறியுள்ளனர். இது அமெரிக்காவிற்குப் பெரும் தலையிடி கொடுக்கும் செய்தியானது. இன்னும் ஒரு சங்கடமான நிலைமை அமெரிக்காவில் ஜோர்தானில் ஏற்பட்டுள்ளது. ஜோர்தானை சிரியக் கிளர்ச்சி பாதிக்காமல் இருக்க அங்கு அமெரிக்கப்படைகள் நிலை கொள்வது அவசியம். ஆனால் அதிக அளவில் அமெரிக்க்பப்டைகள் ஜோர்தானில் நிலை கொண்டால் அது அங்கு இசுலாமியத் தீவிரவாதம் தலை தூக்க வழிவகுக்கும். எமது மண்ணில் இசுலாமிய விரோத அமெரிக்கப்படைகளா என்று ஜோர்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இசுலாமிய தீவிர வாதம் எழும்பலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது.\nபணமும் பலமும் மிக்க ஜபத் அல் நஷ்ரா\nஅல் கெய்தா ஆதரவு இயக்கமான ஜபத் அல் நஷ்ராவிடம் நிறையப் பணமும் சிறந்த படைக்கலங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் அதன் போராளிகள் இசுலாமிய மதப் பற்றால் உந்தப்பட்டு மிகச் சிறப்பாக போர் புரிகின்றனர். பல துணிச்சல் மிக்க தாக்குதல்களையும் தற்கொடைத் தாக்குதல்களையும் அவர்கள் செய்து வருகின்றனர். இவர்களின் தாக்குதல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.\nராஜபக்சவிற்கு சீனாவில் இருந்து ஓர் அபாயச்சங்கு\nமஹிந்த ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆலோசனை சொல்ல என்று ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. இதுவரை அவர்களின் பல வெற்றிகளுக்கு அந்த ஆலோசனை சொல்லும் கூட்டம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. ஆனால் புவிசார் கேந்திரோபாயம் (Geo-strategic) தொடர்பாகவும் அதன் நீண்டகால அடிப்படையிலான மாற்றம் தொடர்பாகவும் ஆலோசனை சொல்வதென்பது கடினமான விடயம் என்பதை ராஜபக்ச சகோதரர்களோ அவரது ஆலோசகர்களோ உணர்ந்திருக்க வில்லை.\nபோர் முடிந்த பின்னர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுடன் கூட்டறிக்கை ஒன்றை விட்ட மஹிந்த அந்த அறிக்கையில் இலங்கையில் நடந்த போரின் போது நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக ஒரு நம்பகரமான விசாரணையை மேற்கொள்வதாகவும் இலங்கை இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் தீர்வுகாணப்படும் என்றார். பின்னர் மஹிந்த ராஜபக்ச தன்னைச் சந்திக்க வருபவர்களிடமும் தான் செல்லுமிடங்களிலும் பொறுப்புக் கூறல் தொடர்பான நம்பகரமான விசாரணை, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணல் பற்றி வாக்குறுதி அளிப்பதற்கு மஹிந்த ராஜ்பக்ச தயங்குவதில்லை. சில சமயங்களில் 13இற்கு மேலே செல்வேன ன்றும் கூறியதுண்டு. பின்னர் தனது அரசியல் கூட்டங்களில் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை, இலங்கையில் போர்க்குற்றம் ஏதுவும் நடக்கவில்லை, நான் எனது எந்த ஒரு படைவீரனையும் த��்டிக்க மாட்டேன் எனச் சூளுரைப்பதுமுண்டு.\nபல மனித உரிமை அமைப்புக்களினதும் மேற்கு நாடுகளினதும் வேண்டுகோள்களையும் அழுத்தங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழத்தின் தீர்மானங்களையும் இலங்கை இதுவரை வெற்றிகரமாகப் புறந்தள்ளி வருகிறது. இலங்கை சீனாவின் பக்கம் சார்ந்து போகக் கூடாது என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் மஹிந்த அரசுக்கு எதிராக கவனமாக காய்களை நகர்த்துகின்றன. இந்தச் சீனத் துருப்புச் சீட்டை ராஜபக்சேக்கள் தந்திரமாகக் கையாண்டு இந்தியாவை தமது இராசதந்திரக் கைக்கூலியாகவே மாற்றி விட்டனர். ஐநா மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு தீர்மானங்களின் கடுமையை ராஜபக்சேக்கள் இந்தியாவின் மூலமாக குறைத்துவிட்டனர்.\nஎத்தனை நாள் ராஜபக்சேக்களால் இந்த சீனப் பூச்சாண்டித் துருப்புச் சீட்டை வைத்து விளையாட முடியும் என்ற கேள்விக்கு விடை தேடினால் முதல் நினைவிற்கு வருவது 17-05-2011-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் லிபியாவிற்கு எதிரான தீர்மானம் - 1973தான். இத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விட்டபோது எதிர்த்து வாக்களிப்பவர்கள் வாக்களிக்கலான் என அவைத் தலைவர் சொன்னவுடன் ஐநா பாதுகாப்புச் சபையின் ஒளிப்பதிவுக் கருவிகள் யாவும் சீனப் பிரதிநிதியை நோக்கித் திரும்பின. அவரது கை ஒற்றை விரல் மேல் நின்றபடியும் மற்ற விரல்கள் மடித்தபடியும் மேல் எழும்பும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சீனப் பிரதிநிதியின் கை மேசையிலேயே இருந்தது. விளைவு லிபியாமீது நேட்டோப்படைகளின் விமானங்களில் இருந்தும் கடற்படைக் கப்பல்களில் இருந்து குண்டு மழை பொழியப்பட்டது. இறுதியில் மும்மர் கடாஃபி கிளர்ச்சிக்காரர்களிடம் அகப்பட்டு அடித்தும் சுட்டும் கொல்லப்பட்டார். இவையாவும் நடக்கும் என்று தெரிந்தும் தனது வர்த்தக நலன்கள் புவிசார் கேந்திரோபாயங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிந்தும் சீனா தனது இரத்து அதிகாரத்தை பாவித்து தீர்மானம்-1973ஐத் தடுக்கவில்லை. அடுத்து சீனாவின் ஒரே ஒரு நெருங்கிய நட்பு நாடும் அதன் அயல் நாடுமான வட கொரியாவிற்கு நேற்று (07/05/2013) செய்தது இலங்கைக்கான ஓர் அபாயச் சங்காக ஒலிக்கிறது. சீன அரச வங்கியான Bank of China வட கொரியாவின் வங்கியுடனான தனது நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. அமெ��ிக்க அதிபர் பராம் ஒபாமா சீனா வட கொரியாவிற்குச் செய்யும் தனது நீண்டகால அடிப்படையிலான உதவிகளை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளிற்கு ஏற்பவே இது செய்யப்பட்டது. ஏற்கனவே பல நாட்டு வங்கிகள் வட கொரியாவுடனான தமது நடவடிக்கைக்களை நிறுத்தியுள்ள நிலையில் சீனாவைன் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வட கொரியா தொடர்பாக சீனா பன்னாட்டுச் சமூகம் எனப்படும் மேற்கு நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஒத்துழைக்க தாயாராக உள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.\nவட கொரியாவை அதன் போக்கில் விட்டால் அது அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் உருவாக்கிவிடும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நம்புகிறது. அதனால் வட கொரியாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கிறது. வட கொரிய ஆட்சி கவிழ்ந்து அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான தென் கொரியாவும் வட கொரியாவும் இணைந்து ஒரு பெரும் அமெரிக்க நாடு உருவாகுவதை சீனா விரும்பவில்லை. ஆனாலும் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்களுக்கு சீனா தடையாக இருக்க முடியாமல் இருக்கிறது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாமல் சீனாவால் இருக்க முடியாது. சீனாவிடம் கடன் வாங்காமல் அமெரிக்காவால் இருக்க முடியாது. இந்த ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையில் மாற்றம் தற்போது இல்லை. மத்திய கிழக்கில் சீனாவுடன் இனைந்து செயற்பட அமெரிக்க தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. அங்கு ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுச் செயற்படாமல் இருவரும் இணைந்து மத்திய கிழக்கை சுரண்டுவது எப்படி என்று முடிவெடுக்கலாம். இதே நிலை இலங்கையிலும் ஏற்படலாம்.\nசீனா உலகப் பொருளாதார பெரு வல்லரசாகவும் படைத்துறைப் பெரு வல்லரசாகவும் மாறும் என்ற எதிர்பார்ப்புடன் ராஜபக்சேக்களின் ஆலோசகர்கள் கூறிய ஆலோசனைக்கேற்ப நிறைய முட்டைகளை ஒரு கூடையில் வைத்து விட்டார்கள். ஆனால் சீனா லிபியாவைக் கைவிட்டது போலவும் வட கொரியாவைக் கைவிடுவது போலவும் ராஜபக்சேக்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்\nசீனப் பொருளாதார வளர்ச்சியின் உண்மைகளும் பொய்களும்\nவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், உலகில் இரண்டாவது பெரிய பொருளாதார��், உலகில் அதிக எற்றுமதி செய்யும் பொருளாதாரம், உலகின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி செய்யும் பொருளாதாரம், உலகில் அதிக அளவு எரிபொருள் கொள்வனவு செய்யும் பொருளாதாரம், 2050இல் உலகில் முதல்தரமாகப் போகும் பொருளாதாரம் என்றேல்லாம் சீனப் பொருளாதரத்திற்கு நல்ல பெயர் உண்டு.\nசீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது படைத் துறையையும் வளர்த்து வருவதுடன் தனக்கென்று சில நாடுகளை வளைத்துப் போடுவதிலும் முயன்று வருகிறது. மனித உரிமைப் பிரச்சனை, புவிசார் அரசியல் நிலைமை, தீவிரவாதம் போன்றவற்றிற்காக மேற்கு நாடுகள் சற்று விலகி இருக்கும் ஈரான், சிம்பாப்வே, பாலஸ்த்தீனம் போன்ற நாடுகளுடன் சீனா தனது நட்புறவை வளர்த்து வருகிறது.\nபொதுவுடமைக் கொள்கையில் இருந்து விலகி முதலாளைத்துவப் பொருளாதாரத்தை நோக்கி சீனா நகர்ந்து உலக வர்த்தகத்தில் தீவிர பங்காளியாக மாறியதில் இருந்து சீனப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியக் கண்டது. 1978இல் சீனாவின் மொத்த உற்பத்தி(GDP) 214பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2012இல் அது எட்டு மடங்காகி 8.3ரில்லியன் டாலர்களானது.\nசீனா தனது பொருளாதார வளர்ச்சியில் இலக்கை 8 வி்ழுக்காடாக நிர்ணயித்துள்ளது. இப்படிப்பட்ட ஓர் உயர் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து பேணாவிடில் சீனாவில் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கி அங்கு பெரும் உள்நாட்டுப் போர் நிகழும் என்று சீன ஆட்சியாளர்க்ள் அறிவர்.\n2012இல் சீனாவால் தனது பொருளாதார வளர்ச்சியின் இலக்கை எட்ட முடியவில்லை. 2012இல் சீனப் பொருளாதார வளர்ச்சி 7.4 விழுக்காடு மட்டுமே. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல வளர்ச்சிதான். 2012இல் பொருளாதார வளர்ச்சி: இந்தியா - 4.5, ஜெர்மனி - 0.10, ஜப்பான் - .50, பிரான்ஸ் - -0.30(தேய்வு), ஐக்கிய இராச்சியம் - 0.60, ஐக்கிய அமெரிக்கா - 1.80. 2013 முதலாம் காலாண்டிலும் சீனப் பொருளாதாரம் 8 விழுக்காடு வளர்ச்சியை அடையவில்லை. 2013 ஏப்ரல் மாதமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை அடையாது என கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் சுட்டிக்காட்டுகிறது.\n1. ஏற்றுமதியிலும் வெளியாருக்கான உற்பத்தியிலும் பெரிதும் தங்கி இருக்கிறது.\nசீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியிலேயே பெரிதும் தங்கி இருக்கிறது. அதன் உள்ளூர் பொருளாதாரம் பலவீனம் அடைந்த நிலையிலேயே இருக்கிறது. ச���னத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு உற்பத்தியாக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து சீனா தனது பொருளாதாரவளர்ச்சியை எட்டுகிறது. சீனாவின் உற்பத்திப் பொருட்கள் சீனாவால் கண்டுபிடிக்கப்பட்டவையோ அல்லது உருவாக்கப்பட்டவையோ அல்ல. ஏற்கனவே வேறு நாடுகளில் கண்டிபிடிக்கப்பட்ட பொருள்களை சீனா குறைந்த செலவில் உற்பத்தி செய்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்கின்றன. தற்போது இத்துறையில் சீனாவிற்கு பிலிப்பைன்ஸ், வியட்னாம், பங்களாதேசம் போன்ற பல நாடுகள் போட்டியாக உருவாகி வருகின்றன. சீனாவின் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகரித்து வருவது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அத்துடன் சீனத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்டு வருகின்றனர்.\n2. ஆராய்ச்சி அபிவிருத்தி உதவித் தொகை தவறாகப் பயன்படுத்தப்ப்டுகிறது.\nசீன அரசு உயர் கல்வி நிறுவங்களுக்கு ஆராய்ச்சி அபிவிருத்திக்கு வழங்கும் உதவித் தொகையை அவை தவறாகப் பயன்படுத்துகின்றன. இதனால் உலகச் சந்தையில் தனது சொந்த கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்வதில் சினா பின் தங்கி இருக்கிறது.\n3. சீன அரசின் பல உள்நாட்டு முதலீடுகள் தோல்வியில் முடிவடைகின்றன.\nதனது உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்குடன் பல முதலீடுகளைச் செய்கின்றது. உலகின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி அணை, உலகின் வேகமிக்க பெரும் கணனித் தொகுதிகள், கடுகதி தொடரூந்துச் சேவை ஆகியவற்றில் சீனா வெற்றியடைந்தாலும் வேறுபல உள்ளூராட்சி அமைப்புக்களில் சீன அரசு செய்யும் பல முதலீடுகள் தோல்வியில் முடைவடைவதால் நிக்ர விளைவு தோல்வியாகவே இருக்கிறது.\n4. சீனா ஒரு பொருளாதார ரீதியில் பின் தங்கிய ஒரு நாடே.\nசீனாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியும் அதன் வளர்ச்சியும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெரிதாக இருக்கிறது. ஆனால் தன் நபர் வருமானம் என்று பார்க்கும் போது சீனாவின் நிலை மிகவும் மோசமானதே. தனிநபர் வருமானப் பட்டியலில்:\nஐக்கிய அமெரிக்கா 12வது இடத்தில் $49000.\nஐக்கிய இராச்சியம் 34வது இடத்தில் $36,000\nஇதில் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபகரமானது 164இடத்தில் $3700.\n5. ஆளும் வளரணும் அறிவும் வளரணும்\nசீனா பொருளாதாரத்தில் முன்னேறினாலும் அதன் சமுதாய மாற்றம் மக்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை. ஒரு நல��ல மருத்துவ வசதி பெறவோ ஒரு நல்ல கல்வியைப் பிள்ளைகளுக்குப் பெறவோ ஒரு சீனக் குடிமகன் பெரும் பணத்தை கையூட்டாகக் கொடுக்க வேண்டிய பரிதாபகரமன நிலையில் உள்ளான். சீனாவில் பல மில்லியன் அதிபதிகளை அதன் பொருளாதார வளர்ச்சி உருவாக்கினாலும் அதன சமூக நிலை மோசமாகிக் கொண்டே போகிறது.சீன அரசின் சமூக நலக் கொடுப்பனவுகள் மிகவும் குறைவானதே. பல முதியோர் ஓய்வு ஊதியம் எதுவும் இன்றித் துயரப்படுகின்றனர்.\n6. பாதகமான மக்கட்தொகைக் கட்டமைப்பு\nதற்போது பல மேற்கு நாடுகளைப் பாதித்துள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பு இப்போது சீனாவையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்யப் பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் தற்போது சீனாவின் மக்கள் தொகையில் இளையோரின் தொகை குறைந்து வருகிறது. முதியோரின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த வகையில் இந்தியா பலமிக்க நாடாக இருக்கிறது.\n7. நம்ப முடியாத சீனத் தகவல்கள்\nஆட்சியாளர்கள் தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எப்போதும் உயர்த்திக் காட்டுவதுண்டு. கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் இணைவதற்கு பிழையான பொருளாதரப் புள்ளிவிபரத் தகவல்களை வேண்டுமென்றே தயாரித்தது என நம்பப்படுகிறது. இது யூரோ வலய நாடுகளின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாக அமைந்தது. சீனாவின் பொருளாதரம் தொடர்பான புள்ளி விபரங்கள் ஆட்சியாளர்களில் செல்வாக்கை மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்காக திரித்துக் கூறப்படுகின்றன என்ற குற்றச் சாட்டு உண்டு. புள்ளிவிபரங்களில் செய்யப்படும் பல மோசடிகள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது கசிவதுண்டு.\n8. உலகின் மோசமான சூழல் மாசு\nசீன ஆறுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆறுகள் மாசடைந்துள்ளன. காற்று மாசுச் சுட்டெண் சீனாவில் 469 ஆக இருக்கிறது. இது 301இற்கு மேல் இருப்பது ஆபத்தானது. சீன அரசின் கணிப்பின்படி சீனாவின் 113 நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்களில் காற்று மாசடைந்துள்ளது.\n9. வருமானப் பங்கீட்டில் சமமின்மை\nஅதிக வளர்ச்சியுடைய பெரிய பொருளாதாரமான சீனாவில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.\n10. நிதி நிறுவனங்கள் வளரவில்லை\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் அந்த நாட்டு நிதி ��ிறுவனங்களும் வளர்ந்து செல்ல வேண்டும். அமெரிக்காவின் நிதிச் சந்தை, பிரித்தானியாவின் வங்கிக் கட்டமைப்பு போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் சீன நிதி நிறுவனங்கள் இன்னும் பாதாளத்தில்தால் இருக்கின்றன. இதனால் மூலதனங்கள் திறன்மிக்க துறைகளில் முதலீடு செய்யப்படுவதில்லை.\nமோசமான வருமானப் பங்கிடு, மாசடையும் சூழல், பெருகும் ஊழல் சமூக ஒருக்கிணைப்பின்மை ஆகியவற்றால் சீனப் பொருளாதார வளர்ச்சியை ஒரு தரங்குறைந்த வளர்ச்சி என்கின்றனர் சமூகப் பொருளாதார வல்லுனர்கள். தற்போது தமது பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பல நாடுகள் நம்பியிருக்கின்றன. சில தங்கியிருக்கின்றன. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பல மேற்கு நாட்டு ஆட்சித் தலைவர்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞசலாம்.\nஉணவியல் நிபுணர்கள் நாம் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள், எமது பசியை அடக்க உண்ண வேண்டிய உணவுகளை வகைப்படுதியுள்ளனர். அவற்றைப் பின்பற்றினால் எமது ஆரோக்கியம் பேணப்படும். சரியான முறையில் சரியானவற்றை உண்டால் உணவு எமக்கு மருந்தாகும்.\nகட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள்:\n1. அவரைவகைகள் - பருப்பு, பீன்ஸ், அவரை எனப் பல வகையில் கிடைக்கும் உணவு இது. இதில் உள்ள நார் கொழுப்பைக் கரைக்கவல்லது.\n2. நீலநெல்லி(Blueberries) - பழங்களிலேயே அதிக antioxidants கொண்டது இது.\n3. தயிர் - உங்களுக்குத் தேவையான் கல்சியம் இதில் உண்டு. அத்துடன் உங்கள் குடலைச் சுத்தமாக வைத்திருக்க இதில் உள்ள probiotics உதவுகிறது.\n4. ஓட்ஸ் - இது கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும்.\n6. முட்டை - புரதம் நிறைந்த உணவு.\n8. விதைக்கலவை (Mixed Nuts) - தற்போது கடைகளில் இவை நிறையக் கிடைக்கின்றன. அண்மைய ஆராய்ச்சிகளின்படி விதைகளை உண்பவர்கள் உண்ணாதவர்களிலும் பார்க்க இரண்டு ஆண்டுகள் அதிகம் வாழக்கூடிய சாத்தியம் இருக்கிறது எனக் கண்டறிபப்பட்டுள்ளது. அக்ரூட் பருப்பும் (Walnuts) பாதாம் பருப்பும் இவற்றில் முக்கியமானவை.\n9. தோடம்பழம்: ஒரு தோடம்பழத்தில் ஒருவருக்குத் தேவையான விட்டமின் C உண்டு.\n10. இஞ்சி: தமிழ்ச்சித்தர்கள் இஞ்சியையும் கடுக்காயையும் மிக முக்கியமாக உண்ண வேண்டும் என்றனர். கிருமிகளைக் கொல்லக் கூடியது. கொழுப்பைக் கரைக்கக் கூடியது.\n1. அவக���காடோ- இது இருதயத்திற்கு உகந்த monounsaturated fatஐக்கொண்டுள்ளது. இதை அளவோடு உண்ண வேண்டும்.\n2. வற்றாளைக் கிழங்கு(Sweet Potatoes) - விட்டமின் ஏ, பி நிறைந்தது. இதில் உள்ள சர்க்கரை பசியை அடக்கும் அத்துடன் சர்க்கரையை சிறிது சிறிதாக இரத்தத்தில் சேரவைக்கும்.\n3. ஓட்ஸ் - காலை உணவாக ஓட்ஸை எடுத்தால் அது மதியம் வரை உங்கள் பசியை அடக்கி வைக்கும். இதில் உள்ள ghrelin சிறந்த பசியடக்கி.\n4. தண்ணீர் - சாப்பிடமுன்னர் இரண்டு கிளாஸ் தண்ணீர் அருந்துப்வர்கள் குறைந்த அளவு உணவு உட்கொள்வதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n5. பாதாம் பருப்பு - இது antioxidants, vitamin E, and magnesium ஆகியவை நிறைந்தது. ஒரு கையளவு பாதாம் பருப்பு தினமும் உண்ண வேண்டும்.\n6. முட்டை- காலை உணவாக முட்டையை உண்டால் அது நீண்ட நேரம் உங்கள் பசியை அடக்கி வைக்கும். புதிய ஆய்வுகள் முட்டையில் உள்ள கொழுப்பு இருதயத்திற்கு நன்மை பயக்கக் கூடியது என்று சொல்கிறது,.\n7. கறுப்பு சாக்லெட் - இதில் உள்ள antioxidants நன்மை பயக்கக் கூடியது.\n8. பச்சை தேநீர் - இதிலும் antioxidants உள்ளது.\n9. இலவங்கப்பட்டை (கறுவா) - இது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் மட்டத்தை(blood sugar levels) குறைத்து உங்கள் பசியை அடக்கும். உங்கள் உணவுகளில் இதை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.\n10. காப்பி - இது சோர்வைப் போக்கும் குணமுடையது. உங்கள் பசியால் வருவது சோர்வு. உங்கள் உடலின் metabolismஐ இது ஊக்குவிக்கும்.\nஇந்திய எல்லைக்குள் சீன ஆக்கிரமிப்பின் சதிக்கோட்பாடு\nஇந்த நூற்றாண்டில் இரு நாடுகளிடையான உறவிலும் பார்க்க அவற்றினடையான வர்த்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தந்திரோபாய நிலைப்பாடு பன்னாட்டு உறவின் ஓர் அம்சமாகிவிட்டது. முன்பெல்லாம் ஆ..ஊ என்றால் அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கொண்டுவரும். பின்னர் அமெரிக்க வியாபாரிகள் கள்ளத்தனமாக அரச தடைகளை மீறிய வர்த்தகம் செய்து பெரும் இலாபமீட்டும்.\nஇந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்திய சீனாவிடையிலான வர்த்தகம் 2011இல் எழுபது பில்லியன்களாக உயர்ந்தது. இரு நாடுகளிடையான வர்த்தகத்தை மேலும் வளர்ப்பதற்கு அவை உறுதி பூண்டுள்ளன. ஆனால் இரு நாடுகளிடையான உறவு சென்ற நூற்றாண்டு இருந்ததிலும் பார்க்க இப்போது மோசமடைந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசமும் காஷ்மீரில் சில பகுதிகள���ம் தன்னுடைய பிரதேசம் என சீனா சொல்லி வருகிறது.\nஇரு பிரதான பிரதேசங்களான காஷ்மீரிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருக்கிறது. 10-10-1962இற்கும் 21-11-1962இற்கும் இடையில் நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா அக்சாய் சின் என்னும் பிரதேசத்தில் சுவிற்சலாந்து தேசத்தின் நிலப்பரப்பு கொண்ட இடத்தையும் (அதாவது 38,000சதுர கிலோ மீட்டர்) அருணாசலப் பிரதேசத்தில் ஒஸ்ரியா நாட்டின் நிலப்பரவளவு இடத்தையும் (90,000சதுர கிலோ மீட்டர்)சீனாவிடம் பரிதாபகரமகப் பறிகொடுத்தது.\n2008-ஆம் ஆண்டு சீனா சிக்கிம்மை இந்தியாவிடமிருந்து பிடுங்கி விடுமா என்ற நிலை இருந்தது. இரண்டு மாதங்களாக இருதரப்பும் என்னேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதட்ட நிலையில் இருந்தன.\nஇந்திய சீன எல்லையில் மிக நீண்ட தூரம் பிரச்சனைக்கு உரியதாக இருக்கிறது. இப்பகுதியில் சீனா 2012இல் நானூற்றிற்கு மேற்பட்ட தடவை ஊடுருவல்களை மேற்கொண்டது. பல இடங்களில் இருந்து சீனா ஊடுருவிய பின்னர் விலகிச் சென்றாலும் சில இடங்களில் சீனா தனது படை முகாம்களை நிறுவி நிரந்தரமாகத் தங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது 50,000இற்கும் 60,000இற்கும் இடைப்பட்ட துருப்புக்களைக் கொண்ட இரு பெரும் படையணிகளை அருணாச்சலப் பிரதேரத்திற்கு நகர்த்தியது. இதற்கு சீனா தனது எச்சரிக்கையை 2010 ஜூன் மாதம் ஆறாம் திகதி இப்படி வெளியிட்டது: India’s current course can only lead to a rivalry between the two countries. India needs to consider whether or not it can afford the consequences of a potential confrontation with China.” இந்தியாவின் செயல்கள் இரு நாடுகளிடையான முரண்பாட்டை வளர்க்கும். இதன் விளைவுகளை இந்தியாவால் எதிர் கொள்ள முடியுமா என்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். அருணாச்சலப் பிரதேசம் என்பது சுவிஸ்ற்லாந்து நாட்டிலும் பார்க்க மூன்று மடங்கு நிலப்பரப்பைக் கொண்டது.\n2013 ஏப்ரல் நடுப்பகுதியில் சீனப்படையினர் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் டேப்சாங் பள்ளத்தாக்கில் 19 கிலோ மீட்டர் தூரம்ஊடுருவி முகாம் அமைத்துள்ளனர். ஒரு நாள் கழித்தே இது இந்தியப்படையினருக்குத் தெரிய வந்தது. புது டில்லியில் உள்ள சீனத் தூதுவரை அழைத்து இந்தியா தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. அதற்குச் சீன கொடுத்த பதில் மேலும் இரண்டு முகாம்களை அங்கு அமைத்தமையே. அத்துடன் இது நம்ம ஏரியா உள்ளே வராதே என ஆகிலத்தில் ஒரு அறிவிப்புப் பலகையையும் நிறுவியது. அந்த அறிவிப்புப் பலகை இந்தியப் படைகளிற்கு “You are in Chinese side.” எனச் சொன்னது. இரு நாடுகளிடையான மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. சீனா இந்தியப் படையினர் இந்திய நிலப்பரப்பில் இருந்து விலக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். மேலும் இந்தியா தனது எல்லைக்குள் அமைத்த காப்பரண்களை உடைத்து அழிக்க வேண்டும் என்றும் இந்தியாவை நிர்ப்பந்திக்கிறது. அத்துடன் சீனப்படைகள் தமது எல்லைக்குள்ளேயே நிலை கொண்டிருக்கின்றன என்று சீன வெளிநாட்டமைச்சர் அறிவித்துள்ளார்.\nகடும் குளிரில் கள்ளத்தனமாக நள்ளிரவின்உள்வந்த 30 பேர் கொண்ட சீனக் காலாட் படையை சுற்றி வளைத்து வெளியேறு அல்லது சரணடை என்று சொல்ல வேண்டிய இந்தியா ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா உலகச் சந்தையில் உலகிலேயே ஆகக் கூடிய அளவு பணம் செலவழித்து படைக் கலன்களைக் கொள்வனவு செய்த இந்தியா சீனாவைச் சமாளிக்கக் கூடிய நிலையை இன்னும் அடையவில்லையா கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா உலகச் சந்தையில் உலகிலேயே ஆகக் கூடிய அளவு பணம் செலவழித்து படைக் கலன்களைக் கொள்வனவு செய்த இந்தியா சீனாவைச் சமாளிக்கக் கூடிய நிலையை இன்னும் அடையவில்லையா19 கிலோ மீட்டர் உள் வந்தது வெறும் எல்லைப் பிரச்சனையா அல்லது ஆக்கிரமிப்பா\nசீனத் தலைமை அமைச்சர் லீ கெப்பியோங் விரைவில் புதி டில்லிக்குப் பயணம் செய்ய விருக்கும் நிலையி இப்படி ஒரு நகர்வு ஏன்\nதென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் கொதிக்கும் நிலையிலும் வட கொரியா குதிக்கும் நிலையிலும் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் சீனா இந்தியாவுடன் மோதுவதற்கான இன்னும் ஒரு களமுனையைத் திறந்தது ஏன் ஐக்கிய அமெரிக்கா ஆசியப் பிரதேசத்தில் தனது கேந்திரோபாய பங்காளியாக இந்தியாவை மாற்ற முயற்ச்சி செய்யும் நிலையிலும் இந்தியா அது சினாவுடனா விரோதத்தை மோசமாக்கும் என்று தயங்கும் நிலையிலும் சீனா இப்படி ஓர் ஆத்திர மூட்டும் செயலை ஏன் செய்கிறது\nசீனாவின் பல ஊடுருவல்களுக்கு கிடைக்காத முக்கியத்துவம் இப்போது கொடுக்கப்படுவது ஏன்\nஇந்தக் கேள்விகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் சீன ஊடுருவலின் பின்னால் ஒரு சதிக் கோட்பா���ு இருக்கலாம். சீனாவின் அத்துமீறல் நிறைந்த செயற்பாடுகள் ஆளும் கட்சியினருக்கு சுவிஸ் வங்கியில் இருக்கும் பெரும் பணத்திற்கு எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது. சீனா இந்தியாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்தால் அது ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பெரும் பணக்காரர்களின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால்தான் பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கக் கூடிய இந்த ஊடுருவலை இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மன் குர்ஷித் ஒரு முகத்தில் உள்ள ஒரு சிறு புள்ளியை வைத்துக் கொண்டு முகம் அழகில்லை என்று சொல்ல முடியாது. அதை எதாவது ஒரு பூச்சைப் பூசிச் சரிபடுத்தி விடலாம் என்றார். இது அவரின் மனைவிக்குச் சரியாக இருக்கலாம் ஒன்றை ஒன்று சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் உலகின் இரு பெரும் நாடுகளுக்குச் சரிவராது. இந்தியப் தலைமை அமைச்சர் “It is a localized problem, We do believe it can be solved. We have a plan. We do not want to accentuate the situation.” ஒரு நாட்டுப் படை இன்னொரு நாட்டுக்குள் புகுந்ததை ஒரு உள்மயமாக்கப்பட்ட பிரச்சனை என்று சொல்லிய முதல் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்தான். இப்படிச் சொல்லும் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருப்பது சீனாவிற்கு மிகவும் சாதகமான நிலையாகும். இந்தக் காங்கிரசு ஆட்சி விரைவில் வரவிருக்கும் தோல்வியடைந்து சீனாவிற்கு சாதகமற்ற ஓர் ஆட்சி உருவாகுவதை சீனா விரும்புமா சீனா தேர்தலுக்கு முன்னர் சீனாவை இந்தியா மிரட்டி வெளியேறச் செய்வது போல் ஒரு நாடகத்தை ஆடினால் அது காங்கிரசின் வெற்றிக்கு வழி சமைக்கும். எந்தபுற்றுக்குள் எந்தப் பாம்போ சீனா தேர்தலுக்கு முன்னர் சீனாவை இந்தியா மிரட்டி வெளியேறச் செய்வது போல் ஒரு நாடகத்தை ஆடினால் அது காங்கிரசின் வெற்றிக்கு வழி சமைக்கும். எந்தபுற்றுக்குள் எந்தப் பாம்போ எந்தப் பாம்பிற்குள் எந்த நஞ்சோ\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\n��ஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅம��ரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாடுகளும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/91-217281", "date_download": "2018-06-25T03:55:25Z", "digest": "sha1:RDYVSAIZIUGS7DV72VQTVNSFORC2225T", "length": 23050, "nlines": 118, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இனியும் தாக்கு பிடிக்குமா கூட்டு அரசு?", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nஇனியும் தாக்கு பிடிக்குமா கூட்டு அரசு\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க, “கூட்டு அரசாங்கம் முழுப் பதவிக்காலத்துக்கும் தாக்குப் பிடிக்காது, இன்னும் கொஞ்ச நாளில் கவிழ்ந்து விடும்” என்று, அண்மையில் கூறிய தகவலை, அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான விரிசல்கள், உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்ற நிலையில்தான், அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட இப்போது, ஐ.தே.க மீதான தாக்குதல்களை ஆரம்பித்திருக்கிறார்.\nஇதையெல்லாம் பார்க்கும் போதுதான், எஸ்.பி. திஸாநாயக்க கூறிய கருத்தை அவ்வளவு இலகுவானதாக எடுத்துக் கொள்ளத் தோன்றவில்லை.\nகூட்டு அரசாங்கம், கிட்டத்தட்ட பாதிக்காலத்தை எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் கடந்து சென்றது. இரண்டு கட்சிகளும் தமது நலனுக்காக அதைப் பயன்படுத்திக் கொண்டன.\nமத்திய வங்கி பிணை முறி மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர், ஐ.தே.கவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினர்.\nதொடர்ந்து இந்த அரசாங்கத்தில் இருந்தால், தம் மீது பழி வந்து விடும் என்ற அச்சத்தில், அவர்கள் உள்ளுக்குள் இருந்தே எதிர்க்க ஆரம்பித்து, கடைசியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையுடன் வெளியில் சென்று விட்டனர். அவ்வாறு சென்ற 16 பேரில் ஒருவர் தான் எஸ்.பி. திஸாநாயக்க.\nஇந்த 16 பேர் அணி, மஹிந்த ராஜபக்‌ஷ அணியுடன் பேச்சுகளை நடத்தி, சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅதுபோலவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மஹிந்த ராஜபக்‌ஷ அணிக்கும் இடையில் மீண்டும் உறவுகளை ஏற்படுத்துவதிலும் இவர்கள், தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஅண்மையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பின்னர், கருத்து வெளியிட்ட எஸ்.பீ. திஸாநாயக்க, அடுத்துவரும் தேர்தல்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் பொதுஜன பெரமுனவுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் என்று கூறியிருந்தார்.\nஅதுமாத்திரமன்றி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்���ில் உரையாற்றிய போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொண்டதுதான், உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தோல்வி ஏற்படக் காரணம் என்று கூறியிருந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஉண்மையில், ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அரசியல் கூட்டணியோ, தேர்தல் கூட்டணியோ இருக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் கூட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இல்லாத பொதுவேட்பாளராகத் தான், மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டிருந்தார்.\nஅதற்குப் பின்னர் நடந்த தேர்தல்களில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தான், அவரது கட்சி போட்டியிட்டது.\nகூட்டு அரசாங்கத்தை அமைப்பதில் மாத்திரமே, இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட்டிருந்தன.\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிந்தவுடன் கூட, ஜனாதிபதி இப்படியொரு கருத்தை வெளியிடவில்லை.\nபொதுஜன பெரமுன பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்களை விட, ‘நல்லாட்சி’யை நடத்தும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐ.தே.கவும் பெற்ற ஆசனங்களும் வாக்குகளும் அதிகம் என்றே கூறியிருந்தார்.\nஅத்துடன், இது தோல்வியல்ல என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது, அவர் உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்டது தோல்வி என்கிறார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதுபோன்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது இதுதான் முதல் முறையன்று.\nஅண்மையில் சோபித தேரரின் பிறந்த நாள் நிகழ்வில், அவர் ஆற்றிய உரைதான் இப்போதைய அரசியல் பிரச்சினைகளுக்குக் காரணம்.\n2015 ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்ற பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு கலைக்காமல் விட்டது தவறு என்றும் அவர் கூறியிருந்தார்.\nஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், 100 நாள்கள் வேலைத்திட்டத்தை யார் உருவாக்கினார் என்று தனக்கு ஒன்றும் தெரியாது எனவும், அவர் கூறியிருந்தார்.\nஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமான விடயமாக இருந்தது, 100 நாள்கள் வேலைத் திட்டம். அது, தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றிருந்தது.\nஅந்தத் தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தியே, மைத்திரிபால சிறிசேன போட்டியில் இறங்கியிருந்தார். தேர்தல் பிரசாரங்களின் போதும் அவர் அதை முன்வைத்தே, பிரசாரங்���ளைச் செய்திருந்தார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, 100 நாள்கள் வேலைத்திட்டம் முடிந்து, - மூன்றரை ஆண்டுகள் கழித்து, அவர் இப்போது, “100 நாள்கள் வேலைத் திட்டம் பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது” என்கிறார். முன்னரே இதுபற்றி ஒன்றும் தெரியாது என்றால், அவர் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகி இருந்திருக்க வேண்டும். அது தான் தர்மம்.\nஆனால், அதை அவர் அப்போது செய்யவில்லை. ஏனென்றால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, பிறகெப்போதும் கிடைக்காது என்பது, அவருக்குத் தெரியும்.\nபொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்திய கட்சிகள், அமைப்புகள் இணைந்தே 100 நாள்கள் வேலைத் திட்டத்தை உருவாக்கியிருந்தன.\nஅந்த ஆலோசனைக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றார் என்று லால் விஜேநாயக்க போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள். தான் கூறும் விடயங்களை, ஆதாரங்களுடன் மறுப்பதற்கு ஆள்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்திருந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதைக்கூற வந்தது ஏன் அவர் யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார் அவர் யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார் அல்லது யாரைக் குறி வைக்க எத்தனிக்கிறார் அல்லது யாரைக் குறி வைக்க எத்தனிக்கிறார்\nமஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்ததும், தங்காலைக்குச் செல்வதற்கு ஹெலிகொப்டர் ஒழுங்கு செய்து கொடுத்தது யார் என்றும் சோபித தேரரின் பிறந்தநாள் கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் ஜனாதிபதி.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2016ஆம் ஆண்டு, இரண்டு ஹெலிகொப்டர்களை தானே ஒழுங்கு செய்து கொடுத்திருந்ததாக மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். இப்போது அவர், யார் என்று கேள்வி எழுப்புகிறார்.\nஇவ்வாறாக அண்மைக்காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதானமிழந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்.\nஅவரைப் பொறுத்தவரையில், இனிமேல் பொதுவேட்பாளராகத் தம்மை யாரும் நிறுத்தி, மீண்டும் வெற்றிபெற வைக்கப் போவதில்லை என்பது தெரிந்து விட்டது.\nஅதனால் அவர், மாற்று உத்திகளைத் தெரிவு செய்திருக்கிறாரா என்ற சந்தேகங்களும் உள்ளன.\nகோட்டாபய ராஜபக்‌ஷவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இழுக்க, அவர் முயற்சிக்கிறார் என்ற பேச்சுகளும் அடிபடுகின்றன.\nராஜபக்‌ஷகளின் தயவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்வது தான், மைத்திரிபால சிறிசேனவின் நோக்கமா அல்லது, கூட்டு அரசாங்கத்தின் பழி, பாவங்களுக்குப் பொறுப்புக்கூறுவதில் இருந்து தப்பிக்க, அவர் முற்படுகிறாரா என்ற பலமான சந்தேகங்கள் தோன்றியிருக்கின்றன.\nஇனிமேலும் நீண்டகாலம், கூட்டு அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருப்பதற்கு காரணம் இல்லை என்று ஜனாதிபதி கூறியதாக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்திருக்கிறார்.\nஜனாதிபதியின் அண்மைய உரைகளை வைத்துப் பார்க்கும் போது, அவர் அப்படிக் கூறியிருக்க வாய்ப்பில்லை என்று யாரும் துணிந்து கூறமுடியாத நிலை உள்ளது.\nஅதேவேளை, கூட்டு அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும், அதன் வெற்றியிலும் தோல்விகளிலும், மைத்திரிபால சிறிசேனவுக்குப் பங்கு இருக்கிறது. கூட்டு அரசாங்கம், பல முக்கியமான இலக்குகளை நிர்ணயித்திருந்தது. அதில் அரசமைப்பு உருவாக்கம், தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் என்பனவும் உள்ளடக்கம்.\nஇந்த விடயங்களில், எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. அதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவரது கட்சியினரும் பொறுப்புக்கூறியாக வேண்டிய நிலையில் உள்ளனர்.\nமைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக ஒரு பதவிக்காலத்தைக் கடக்கப்போகிறார். இரண்டு பிரதான கட்சிகளும், எப்படியோ அதிகார ருசியை அனுபவித்து விட்டன.\nஇந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பங்காளர்களாக இருந்த தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது அவர்களின் பிரச்சினைகள் ஒன்றும் தீர்க்கப்படவில்லை.\nமைத்திரிபால சிறிசேன, தனக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு எதைச் செய்திருக்கிறார், எதைச் செய்யத் தவறியிருக்கிறார் என்று மதிப்பீடாவது செய்து பார்க்க வேண்டும்.\nஅவற்றை அவர் செய்வார் என்ற நம்பிக்கை இப்போது இல்லை. போகிறபோக்கில் அவர், தமிழ் மக்களா என்னை ஆட்சியில் அமர்த்தினர் என்று கேள்வி எழுப்பினாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், அவர் அப்படித் தான் இப்போது நடந்து கொள்கிறார்.\nஇனியும் தாக்கு பிடிக்குமா கூட்டு அரசு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/religion/01/156185", "date_download": "2018-06-25T04:00:53Z", "digest": "sha1:34HNCYCYMBPKTY75LNA43ONKZXOLKUW5", "length": 8418, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "நல்லையில் வைரவர் மடையுடன் நிறைவு பெற்ற மஹோற்சவம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநல்லையில் வைரவர் மடையுடன் நிறைவு பெற்ற மஹோற்சவம்\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு இன்று வைரவர் மடை சிறப்பாக நடைபெறுகின்றது.\nகடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் தொடர்ந்து 25 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் வைரவர் மடையுடன் ஆலய வருடாந்த மஹோற்சவம் நிறைவடைந்துள்ளது.\nஇதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் பொருட்களைத் தவறவிட்டவர்களா நீங்கள்\nநல்லூர் உற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு நற்சான்றிதழ்கள்\nயாழ். நண்பர்களுக்கு மரியாதைக்குரிய வணக்கம் அமெரிக்க தூதரகத்தின் பொது விவகார அலுவலர்\nநந்தவனத்தில் நல்லூரானுக்கு வள்ளி, தெய்வயானையுடன் திருக்கல்யாணம்\nநல்லூரில் வாகனப் பாதுகாப்பு நிலையங்களில் அதிக கட்டணம் அறவீடு: மக்கள் விசனம்\nநல்லூர் கந்தனின் கொடியிறக்க உற்சவம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்த���கள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/12/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-06-25T04:27:01Z", "digest": "sha1:HQ3QQDUAB2CTWHBRKGFFNRACNOE4R6PD", "length": 7358, "nlines": 49, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "விலையில்லா பரிசு – chinnuadhithya", "raw_content": "\nசெருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் புத்தர் மீது அதீத அன்பு கொண்டிருந்தார். அன்றாடங்காய்ச்சியான அவருக்கு இரண்டு நாளாக வருமானம் கிடைக்கவில்லை. பசி தாங்காத அவர் அருகில் இருந்த குளத்திற்குச் சென்று தண்ணீர் குடித்தார். அங்கு பூத்திருந்த தாமரை மலர் அவரைப்பார்த்து சிரித்தது. அந்த மலர் சூரிய ஒளியில் தகதகவென ஜொலித்தது.\nஅதை யாருக்காவது விற்றால் பணம் கிடைக்குமே என்ற எண்ணம் தோன்றியதால் குளத்திற்குள் இறங்கி பறித்தார். குளக்கரையைக் கடந்து வந்த தொழிலாளியின் கண்ணில் வியாபாரி ஒருவர் எதிர்பட்டார். மலரின் அழகில் மயங்கிய அவர் மலருக்கு விலையாக சிறிது சில்லரை அளிப்பதாக கூறினார். தொழிலாளி மறுத்து விட்டார்.\nசிறிது நேரத்தில் பணக்காரர் ஒருவர் வந்தார். அவரும் இந்த மலர் விலைக்கு கொடுப்பது தானே விற்பதாக இருந்தால் எனக்கே கொடு என்ரு முந்தையவர் கேட்ட விலையை விட அதிக விலைக்கு கேட்டார். ஆனால் தொழிலாளி அப்போதும் சம்மதிக்கவில்லை. இன்னும் அதிக விலைக்கு விற்கலாம் என தொழிலாளி நினைத்ததே இதற்கு காரணம்.\nசிறிது தூரத்தில் அவ்வூர் பண்ணையார் வந்தார். இதை எனக்கு விலைக்கு தருவாயா அதற்கு ஈடான ஒரு தங்க நாணயத்தைப் பெற்றுக்கொள் என்றார். அதைக் கேட்ட வியந்த தொழிலாளி இந்த மலருக்கு என்ன சிறப்பு இருக்கிறது அதற்கு ஈடான ஒரு தங்க நாணயத்தைப் பெற்றுக்கொள் என்றார். அதைக் கேட்ட வியந்த தொழிலாளி இந்த மலருக்கு என்ன சிறப்பு இருக்கிறது பொன் நாணயம் அளிக்க தயாராக இருக்கிறீர்களே என்று கேட்டார்.\nஉனக்கு விஷயம் தெரியாது போலிருக்கிறதே புத்தர் பெருமான் நம் ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு இந்த மலரைப் பரிசாக கொடுத்தால் மனம் மகிழ்வார் அல்லவா என்றார் பண்ணையார். இதைக் கேட்டதும் தொழிலாளிக்கு பசிக்கு விருந்து கிடைத்தது போல இருந்தது.\nஐயா என்னை மன்னியுங்க���் இந்த மலரை விற்க எனக்கு மனமில்லை. புத்தரை நேரில் பார்க்க இப்போதே செல்கிறேன் என்று சொல்லி கிளம்பினார். ஓட்டமும் நடையுமாக புத்தர் இருக்குமிடத்தை அடைந்தார். புத்தரைக் கண்டதும் தொழிலாளிக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது.\nஅன்புடன் தாமரை மலரை புத்தரின் திருவடியில் வைத்து வணங்கினார். அப்போது புத்தர் இந்த அழகிய மலரை இங்குள்ள செல்வந்தர் யாருக்காவது விற்றிருந்தால் கொஞ்சமாவது பணம் கிடைத்திருக்குமே என்னிடம் கொடுத்து விட்டாயே என்றார்.\nகண் கலங்கிய தொழிலாளி சாதாரண மலராக இருந்தபோது விற்கத்தான் விரும்பினேன். ஆனால் நீங்கள் இங்கு வந்திருப்பதை அறிந்ததும் என் இதயம் மாறி விட்டது. அதை உங்களின் பாதத்தில் காணிக்கையாக சேர்ப்பதை விட வேறு பாக்கியம் என்ன வேண்டும் என்றார். இதைக் கேட்ட புத்தர் தொழிலாளியை அணைத்த படி சகோதரா நீ ஏழையானாலும் அன்பால் என்னை வென்று விட்டாய். விலை மதிக்க முடியாது அன்பு இருக்கும் நீயே உண்மையான பணக்காரன் என்று சொல்லி மகிழ்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/06/30/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-25T03:54:27Z", "digest": "sha1:35SDX74SZ46ZCLBF74PCED5HTQLSRK53", "length": 5593, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டு அலங்காரம்: விளக்கில் பூ… – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், வீட்டை அலங்கரித்தல்\nவீட்டு அலங்காரம்: விளக்கில் பூ…\nஜூன் 30, 2016 த டைம்ஸ் தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது பூ விளக்கு, வீட்டை அலங்கரித்தல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமெது பக்கோடா செய்வது எப்படி\nNext postகுழந்தைகளுக்கான சத்துள்ள ஸ்னாக்ஸ்: கடலை உருண்டை\n“வீட்டு அலங்காரம்: விளக்கில் பூ…” இல் ஒரு கருத்து உள்ளது\n4:37 பிப இல் ஜூலை 1, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-25T03:58:07Z", "digest": "sha1:BCDQLATTG56O7OOXPXJT6U54P65PUR2J", "length": 4102, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கனை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கனை யின் அர்த்தம்\n(குதிரை அல்லது கழுதை) கத்துதல்.\n(தொண்டையில் தங்கியிருக்கும் உமிழ்நீர் போன்றவற்றை நீக்க) மிக லேசாக இருமுதல்.\n‘அவர் தொண்டையைக் கனைத்துக்கொண்டு ஒரு மடக்குத் தண்ணீர் குடித்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-25T03:57:51Z", "digest": "sha1:5KRJVBXJPA734MW3FPIZVFGFH6QDW27J", "length": 3951, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திருமுழுக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் ���ுக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திருமுழுக்கு யின் அர்த்தம்\n(ஒருவரை) திருச்சபையின் அங்கத்தினராக ஏற்றுப் புனிதப்படுத்தும் சடங்கு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilfuntime.blogspot.com/2012/03/blog-post_5114.html", "date_download": "2018-06-25T04:05:44Z", "digest": "sha1:4F6M7FL7QIKU53IBA76ZOEPHJPDU5WOZ", "length": 17450, "nlines": 155, "source_domain": "tamilfuntime.blogspot.com", "title": "தமிழ் உலகம்: சாப்பிடும் போது ரசிச்சு சாப்பிடுங்க !", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.\nசாப்பிடும் போது ரசிச்சு சாப்பிடுங்க \nநாம் உண்ணும் உணவை மெதுவாக ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும், அப்பொழுதுதான் அந்த உணவின் பலன் அனைத்தும் உடம்பிற்கு கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உணவை வாய்க்குள் அள்ளி எறிந்துவிட்டு செல்வது ஆபத்தானது என்றும் ஆய்வில்\nகாலையில் எழும்போதே டென்சன், குளித்து முடித்து அலுவலகம் கிளம்புகையில் நின்ற கோலத்தில் உணவை அள்ளி திணித்துவிட்டு ஓடுவர் பலர். காலை டிபன் முதல் இரவு டின்னர் வரை இதே நிலைதான். ஒரு சிலர் உண்ணும் உணவு கடமைக்காக மட்டுமேதான் இருக்குமே தவிர உணவின் தன்மை, ருசி பற்றி உணர்வதில்லை. இதனால் உடல் பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. எனவே உண்ணும் உணவை டென்சன் இல்லாமல் மெதுவாக சாப்பிட வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉணவு உண்ணும் பழக்கத்திற்கும், உடல் எடைக்கும் உள்ள தொடர்பு குறித்து சமீபத்தில் 3,300 பேரிடம், “ஆன்லைன்’ மூலம் அமெரிக்கா நிபுணர்கள், ஆய்வு மேற்கொண்டனர். இதில், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், தாங்கள், கோபம், கவலையுடன் சாப்பிடுவதாக கூறினர். அதுபோல, உடல் எடை குறைந்தவர்களும், இதே காரணத்தை கூறியிருந்தனர்.\nஎந்த பணி செய்ப��ர்களாக இருந்தாலும் உண்பதில் மட்டும் நேரம் தவறக் கூடாது. உணவு உண்ணும் போது அதிலும், நம் கோபதாபங்களை எல்லாம், சாப்பிடும் போது மூட்டை கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், நம்மிடம் எழும் அந்த உணர்வு, நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களுடன் சேர்த்து, நம் சுரப்பிகளும் அதிக வேலை செய்து, அதற்கேற்ப, உடலில் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nவிருந்துகளில் சிலர், வேகமாகவும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவர். அப்புறம் தான், அதன் விளைவுகள் தெரியும். அவர்கள் உடல் எடை பல மடங்கு அதிகரித்துவிடும்.இதனால், என்ன தான் “டென்ஷன்’ இருந்தாலும், சாப்பிடும் போது மட்டும் மூட்டை கட்டிவிட்டு, சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பாதிப்பு நிச்சயம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஉடலில் உள்ள முக்கிய உறுப்புகள் “செல்’கள் அவற்றுக்கு முக்கிய தேவை “ஆன்டி ஆக்சிடெண்ட்’ என்ற ஒரு வித சத்து. நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளிலும் அந்த ,” ஆன்டி ஆக்சிடெண்ட்’ உள்ளது. அது தான் உடலில் உள்ள “செல்’களை பாதுகாத்து, எந்த வியாதியும் அண்டாமல் செய்கிறது; உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது. அதனால், நாம் சாப்பிடும் உணவை முழுமையாக ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். கோபம், கவலையுடன் சாப்பிட்டால், உடலில் ஒன்று எடை கூடும்; இல்லாவிட்டால் எடை பல மடங்கு குறையும் என்றும் ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர்.\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BG/DUS/BOJ", "date_download": "2018-06-25T04:10:15Z", "digest": "sha1:PV5JGWU7A6YRDMQWWDNWF6KF7YZRR63A", "length": 11263, "nlines": 311, "source_domain": "aviobilet.com", "title": "ட்யூஸெல்டார்ஃப் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BGRent a Car உள்ள BGபார்க்க உள்ள BGபோவதற்கு உள்ள BGBar & Restaurant உள்ள BGவிளையாட்டு உள்ள BG\nட்யூஸெல்டார்ஃப் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Bourgas வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் ட்யூஸெல்டார்ஃப்-Bourgas\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nட்யூஸெல்டார்ஃப் (NRN) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (NRN) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (NRN) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (NRN) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (NRN) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (NRN) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (NRN) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (NRN) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (NRN) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nட்யூஸெல்டார்ஃப் (DUS) → Bourgas (BOJ)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் ட்யூஸெல்டார்ஃப்-Bourgas-ட்யூஸெல்டார்ஃப்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » பல்கேரியா » ட்யூஸெல்டார்ஃப் - Bourgas\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2016/11/", "date_download": "2018-06-25T04:18:48Z", "digest": "sha1:SA3TPAZZUC7M4PQ7S7K4JA4OZ2VGI466", "length": 16394, "nlines": 150, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: November 2016", "raw_content": "\nஞாயிறு, 27 நவம்பர், 2016\nகடலூர் மாவட்டத்தில் நம்முடைய இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும்,T3 சங்கத்தின் மாவட்ட செயலர்,BSNLEU சங்கத்தில் மாவட்டதலைவர் மற்றும் இப்போதைய மாவட்ட பொருளாளர் என தொடர்ந்து K.G போஸ் அணியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட ஒப்பற்ற தோழர் V.குமார் இன்று 27.11.2016 நண்பகல் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅவரது பிரிவால் வாடும் அவரதுகுடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். நமது செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்\nஅன்னாரது இறுதி ஊர்வலம் நாளை( 28.11.2016) மாலை 3.00 மணிக்கு விழுப்புரம்,மாம்பழப்பட்டு சாலை கமலக்கண்ணப்ப நகர் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 26 நவம்பர், 2016\nதுனை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 25-11-2016 அன்று கடலூரில் எழுச்சியோடு நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் சில காட்சிகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 நவம்பர், 2016\n25.11.2016 அன்று கடலூரில் தர்ணா போராட்டம் அனைவரும் பங்கேற்பீர் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 20 நவம்பர், 2016\nகடலூரில், சென்னை பெருந்திரள் போராட்ட வெற்றிக் கொண்டாட்ட வாயிற்கூட்டம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 19 நவம்பர், 2016\n பெருந்திரள் முறையீட்டால் பணிந்தது மாநில நிர்வாகம்..பணிநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கும் மீண��டும் பணிவழங்கப்பட்டது.\nஒப்பந்ததாரர் மாறிவிட்டார் என்ற காரணத்தை காட்டி தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகாலத்திற்கு மேல் பணியாற்றி வரும் 11 ஒப்பந்த தொழிலாளர்கள் 01.10.2016 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடுமைக்கு எதிராக CGM அலுவலக மாவட்ட சங்கம் இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் பின்னர் BSNLEU மற்றும் TNTCWU ஆகிய இரண்டு சங்கங்களின் சார்பாக தமிழகத்தில் அனைத்து கிளைகளிலும், 07.10.2016 அன்று சக்தி மிக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 14.10.2016 அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலை நேர தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. GM(HR) உள்ளிட்ட அதிகாரிகள் 15.10.2016 அன்று நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும் என்று கூறி நமது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தனர். நல்லெண்ணத்தின்.அடிப்படையில்நமது மாநிலச்சங்கம் 14.10.2016 தர்ணா போராட்டத்தை ஒத்தி வைத்தது .\nஆனால் 15.10.2016 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒப்பந்ததாரர் வரவில்லை. நிர்வாகம் ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் மூன்று ஊழியர்களை மட்டும் எடுக்க ஒத்துக் கொண்டதாகவும், மற்றவர்களை பணிக்கு எடுக்க மறுத்து விட்டார் என்றும் நமது மாநிலச்சங்கத்திடம் தெரிவித்தது..மேலும் தங்களால் ஏதும் செய்ய இயலாது என்றும் தெரிவித்தது தமிழ்மாநில நிர்வாகம். நமது மாநிலச்சங்கம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிக்கு எடுப்பதை தவிர வேறு எந்த உடன்பாட்டிற்கும் வர இயலாது என்பதை மிகத் தெளிவாக தெரிவித்தது. எனவே நமது மாநிலச்சங்கம் ஏற்கனவே திட்டமிட்டபடி 25.10.2016 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் மாலைநேர தர்ணாபோராட்டமும்,18.11.16 அன்று சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்த்திற்கும் அறைகூவல் விடுத்தது.\n18.11.16 அன்று பணி நீக்கம் செய்யப்பட்ட 11 தோழர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதிலிருந்தும் 2௦௦௦ -ற்கும் மேலான தோழர்கள் ஆர்ப்பரித்து பங்கேற்றனர்.நமது மாவட்டத்திலிருந்து 176 தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர்.கார்ப்பரேட் அலுவலக உத்திரவைக் காட்டி அலட்சியம் செய்த மாநில நிர்வாகம்,பேசமறுத்த நிர்வாகம் நமது பெருந்திரள் பங்கேற்பால் பணிந்தது சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில், கடந்த 15ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தேசமணி, பாரதி, மங்கா, பூங்கொடி, கலா, ஜெயா, வரலட்சுமி, அமுதா,ஜெனிபர், தாரா, ஆசிர்வாதம் ஆகிய பணிநீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த ஊழியர்களுக்கும் மீண்டும் பணிவழந்கப்பட்டது.\nஒப்பந்ததாரர் மாறினாலும் ஒப்பந்த ஊழியர் மாறக்கூடாது என்ற நமது கொள்கைக்கு கிடைத்திட்ட மாபெரும் வெற்றி இது.இதில் பங்கேற்ற அனைத்து தோழர்களையும் மாவட்ட சங்கத்தின் சார்பில் மனதார பாராட்டுகிறோம். அனைத்து கிளைகளிலும் வாயிற்கூட்டங்கள் நடத்தி இவ்வெற்றியை கொண்டாடிட வேண்டுகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 12 நவம்பர், 2016\nநம்முடன் கடலூர் வாடிக்கையாளர் சேவைமையத்தில் பணிபுரிந்த தோழர் A.R.பன்னீர்செல்வம் டெலிகாம் டெக்னிசியன், நேற்று இரவு (11.11.2016) இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇறுதி ஊர்வலம் , இன்று (12.11.2016) மாலை 4.00 மணியளவில் கடலூர் O.T பென்சனர் வீதியில் நடைபெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 நவம்பர், 2016\nநமது இரண்டு சங்கங்களின் (BSNLEU & TNTCWU) இணைந்த கிளைச்செயளர்கள் கூட்டம் 11.11.2016 மாலை 5.00 மணிக்கு நமது மாவட்ட தலைவர்கள் தோழர் A.அண்ணாமலை, தோழர் S.V.பாண்டியன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிளைச்செயலர்களும், மாவட்ட மையத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளும் உரிய நேரத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதுனை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து 25-11-2016 அ...\n25.11.2016 அன்று கடலூரில் தர்ணா போராட்டம் அனைவரும்...\nகடலூரில், சென்னை பெருந்திரள் போராட்ட வெற்றிக் கொண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnprivateschools.com/%E0%AE%8E%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9/", "date_download": "2018-06-25T03:44:32Z", "digest": "sha1:L25OW7ZVZPZ4CEHCSQ2LYJ4QUZDNB2LS", "length": 4187, "nlines": 55, "source_domain": "tnprivateschools.com", "title": "‘எய்ம்ஸ்’ நுழைவு தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று துவக்கம் – Tamilnadu Private Schools Association", "raw_content": "\n‘எய்ம்ஸ்’ நுழைவு தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்\n‘எய்ம்ஸ் கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில் சேர, மே, 26, 27ல் நுழைவு தேர்வு நடத்தப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு, இன்று துவங்குகிறது.\nநாட்டின் உயரிய மருத்துவ கல்வி நிறுவனங்களாக, மத்திய அரசின், ‘எய்ம்ஸ்’ கல்லுாரிகள் செயல்படுகின்றன. மத்திய சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறவேண்டும். வரும் கல்வி ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 26 மற்றும், 27ல் நடத்தப்படும் என, எய்ம்ஸ் நிறுவனம் அறிவித்துஉள்ளது. அதற்கான, ‘ஆன்லைன்’ பதிவு இன்று துவங்குகிறது. இந்த ஆண்டு, கணினி வழியில் மட்டுமே, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் பங்கேற்க, இன்று முதல் மார்ச், 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதுடில்லி, பாட்னா, புவனேஸ்வர், குண்டூர் உட்பட, ஒன்பது இடங்களில் உள்ள கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, இந்த நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-06-25T04:18:19Z", "digest": "sha1:EME6QERHWZ7FGZTHQBBDEJTFHN7Y74IB", "length": 14516, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "சச்சினை அசரவைத்த மாணவி « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / இந்திய செய்திகள் / சச்சினை அசரவைத்த மாணவி\nPosted by: இனியவன் in இந்திய செய்திகள் March 31, 2018\nபி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தொழில் நுட்ப பயிற்சியைத் தொடங்கிவைத்தார்.\nபிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தொழிற்சாலை செங்கல்பட்டு மஹிந்திரா சிட்டியில் அமைந்துள்ளது. இதன் 11ம் ஆண்டுவிழா இன்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு ஸ்கில் நெக்ஸ்ட் என்றும் தொழில்நுட்ப பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்கலந்துகொண்டு அவர்களுக்குப் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார். இதில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் கலந்துகொண்டனர். 2018ம் ஆண்டிற்குள் BMW சார்பாக 365 இன்ஜின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள் இந்தியாவில் உள்ள முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், பி.எம்.டபிள்யூ நிறுவனம் அதற்கான தொழில்நுட்பம் குறித்த நேரடி பயிற்சியையும் அளிக்கவுள்ளது.\nஇந்தியாவின் பி.எம்.டபிள்யூ குரூப் தலைவரான விக்ரம் பாவா, இந்தியாவின் சொகுசு ஆட்டோமோட்டிவ் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால் சாலையில் அதிக அளவு சொகுசு வாகனங்கள் செல்ல தொடங்கிவிட்டன. அதற்கேற்ப தொழில்நுட்பத் திறன் கொண்ட டெக்னீஷியன்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை `ஸ்கில் நெக்ஸ்ட்’ பயிற்சி மூலம் அதிகரிக்க இருக்கிறோம்.” என்றார்\nஅதைத் தொடர்ந்து பி.எம்.டபிள்யூ குரூப் சென்னை பிளான்ட் மேலாண்மை இயக்குநர் ஜோசென் “மிகச்சிறந்த கார்களை உருவாக்குவதற்கு, திறன் மிக்கப் பொறியாளர்களே காரணம். நவீனத் தொழில்நுட்பம் குறித்த அறிவு மற்றும் சிக்கலான வேலைகளில் அவர்களின் தன்னம்பிக்கை ஆகியவையே காரணம். ஸ்கில் நெக்ஸ்ட் பயிற்சி மூலம் அவர்களுக்குத் தொழில் துறையில் வெற்றிகரமான வாழ்க்கை நிச்சயம் என்ற நம்பிக்கை ஏற்படும்” என்றார்.\nநிகழ்ச்சியின் இடையே சச்சின் டெண்டுல்கர் அசெம்பிள் செய்யும் இடத்திற்கு வந்தார். பலத்த கரகோஷங்களோடு அவரை அங்கிருந்தவர்கள் வரவேற்றனர். அப்போது, ஸ்கில் நெக்ஸ்ட் போன்ற முன்முயற்சிகள் நமது நாட்டின் ஆட்டோமோட்டிவ் வளர்ச்சியை மேம்படுத்தும் என நான் உறுதியாக நம்புகிறேன். நேரடி பயிற்சிதான் நமது திறனை அதிகரிக்கும். விளையாட்டு துறையில் எனது வெற்றிக்கு நேரடி பயிற்சிகளே உதவின. அதுபோல் மாணவர்களும் இந்தப் பயிற்சி மூலம் தங்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார். பிறகு, அண்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களோடு அவர் தொழில் நுட்பம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nஅப்போது அருகிலிருந்த மாணவியிடம் நீங்கள் எவ்வளவோ பிரிவுகள் இருக்கக் கடினமான மெக்கானிக்கல் பிரிவைத் தேர்ந்தெடுத்தது ஏன் என சச்சின் டெண்டுல்கர் கேட்டார். “சிறிய வயதிலிருந்தே எனக்கு மெக்கானிக்கல் பிரிவில் அதிக ஆர்வம் இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணம். பெண்களுக்குக் கடினமான துறை என்பது கிடையாது. ஆர்வமும் அதனை எப்படி அடையவேண்டும் என முயற்சி செய்வதிலும்தான் வெற்றி அமைந்துள்ளது” என்றார். “உங்களைப் போல நிறையப் பெண்கள் இந்தத் துறைக்கு வர நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என அந்த மாணவிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்தார். பிறகு, அந்த மாணவர்களுக்கு பி.எம்.டபிள்யூ என்ஜினை அசம்பிள் செய்து அதை வாகனத்துடன் பொருத்திக் காட்டினார்.\nPrevious: காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை வேகமாக்க முடிவு\nNext: நாகபூஷணி அம்மன் கும்பாபிஷேகத்தில் அதிசயம்\nஅலி பாபாவும் 40 திருடர்களும் இதில் 41 வதாக இந்த திருடனை சேர்த்துக்கொள்ளலாம்\nபெண் கொடுக்க மறுத்ததால் பெண்ணையும் தாயையும் வெட்டிக் கொலை செய்த இளைஞர்\nமிஸ் இந்தியாவாக தமிழ்ப்பெண் அனுக்ரீத்தி தேர்வு \nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nதமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா\nசென்னை – சேலம் பசுமை வழிச் சாலையை எதிர்ப்பவர்களும் தமிழகத்தில் அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். சர்வாதிகார ஆட்சிபோல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/08/blog-post_24.html", "date_download": "2018-06-25T04:11:59Z", "digest": "sha1:5ON5AM4SJPJOOWLYJWIC7XJ3XF3ALKDL", "length": 17943, "nlines": 479, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நிலைத்தது அண்ணா நுலகம்-உவகை நிறைந்திட மக்கள் அகம்!", "raw_content": "\nநிலைத்தது அண்ணா நுலகம்-உவகை நிறைந்திட மக்கள் அகம்\nஅளித்தது நீதி மன்றம்- மேலும்\nசேதியாம் தீர்ப்பு ஒன்றே –எடுத்து\nஓதினார் நீதி பதிகள்- அன்னார்\nPosted by ��ுலவர் இராமாநுசம் at 3:53 PM\nLabels: அண்ணா நுலகம் நிலைத்தது தீர்ப்பு நீதிமன்றம் அளித்தது வாழ்த்து கவிதை\nசேதியாம் தீர்ப்பு ஒன்றே –எடுத்து\nநல்ல வரிகள் ஐயா நலம்தானே...\nஅண்ணா நூலகம் நிலைத்தது என அறிந்து மகிழ்ச்சியுடன் கவி பாடிய தங்களோடு நானும் எனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கின்றேன்.\nஅண்ணா நுலகத்தை சிதைக்கும் கூட்டமும் ஒய்ந்தவிடவில்லையே அய்யா...\nபல தீர்ப்புகள் காற்றில் விடப் படுகின்றன ,தொடர் கண்காணிப்பு தேவை \nஆணை அரங்கேறும் நாளை எதிர்பார்ப்போம். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.\nஅனைவரும் மகிழும் செய்தி,நன்று சொன்னீர்கள் நீங்கள்\nஉச்ச நீதிமன்றம் அப்பீல் ஏற்க முடியும். அதிக மகிழ்ச்சி வேண்டாம்.\nஉலக அதிசயமாகத் திகழும் அண்ணா நூலகம்...சிறப்புடன் திகழ நீதி வழங்கியதை தங்களின் உணர்ச்சி மிகுந்த உவகை கண்டு வியந்து மகிழ்ந்தேன்.\nநூலின் மீது... நூலகத்தின் மீது தங்களின் காதல் வெளிப்பட்டது.\nமனம் தொட்ட பாடல் மகிழ்வு தரும் கருத்து அருமை \nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nபெண்ணே எரிந்து போனாயே-உயிர் பிரிந்து எங்கே போன...\nஎழுத்ததை அறிவிப்பான் இறைவனாம் என்றே-நீரும் எண்ணியே...\nபாழாக இயற்கைதனைச் செய்தோம் வீணே-அதனால் பருவநிலை மா...\nநிலைத்தது அண்ணா நுலகம்-உவகை நிறைந்திட மக்கள் அக��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_946.html", "date_download": "2018-06-25T04:05:21Z", "digest": "sha1:THCKLS56TBYLV5V5LTNDQOV2JN5ME334", "length": 6694, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 27 January 2017\nமலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக, கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த பெரியசாமி சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nபெரியசாமி சந்திரசேகரனின் மறைவையடுத்து, அவரது மனைவி சாந்தினி சந்திரசேகரன் மலையக மக்கள் முன்னணியில் முக்கிய பதவிகளை வகித்து வந்தார். இந்த நிலையில், அவர் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டு தன்னுடைய மகளை உயர்பீட உறுப்பினராக்கியுள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு மலையக மக்கள் முன்னணியின் செயற்தலைவரும் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, அனுஷா தர்ஷினி சந்திரசேகரனுக்கான உயர்பீட அங்கத்துவக் கடிதமும் வழங்கப்பட்டது.\nதன்னுடைய தந்தையாரான சந்திரசேகரனின் வழியில் தனது அரசியல் பயணத்தை அனைவருடைய ஆதரவுடனும் முன்னெடுக்க தீர்மானித்திருக்கின்றேன் என்று அனுஷா தர்ஷினி சந்திரசேகரன் இதன்போது தெரிவித்துள்ளார்.\n0 Responses to மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினராக சந்திரசேகரனின் மகள் அனுஷா தர்ஷினி நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/12/27/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-06-25T04:11:53Z", "digest": "sha1:PMB6EZGSZ6SKIJQRX4RDZK6LJTOVMRHI", "length": 4492, "nlines": 71, "source_domain": "mandaitivu-ch.com", "title": "ஐந்தாவது அகவையில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் !!! | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nஐந்தாவது அகவையில் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் \nஎடுத்த பணிகள் அனைத்தும் முடித்து மேலும் பணி செய்யும் ஆவலுடன் இருக்கும் வேளையில் மக்களின் தொடர்பங்களிப்பு இன்றியநிலையில் நான்கு, ஐந்து, பங்காளர்களின் பங்களிப்போடு தொடர்பணி புரியும் மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் தனது பணிகளை ஐந்தாவது அகவையிலும் தொடர்கின்றது, அதனால் உங்கள் ஆதரவையும் எதிர்பார்த்து நிற்கின்றது.\nநன்றியுடன் உங்கள் மக்களின் நலம் கருதும் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ்.\n« மரண அறிவித்தல் அமரர் மலக்கியாஸ் ஆசீர்வாதம் (ஆசிரியர்) அவர்கள் ஈமெயில் இல் கிடைத்த வாழ்த்து மண்டைதீவு இணையத்துக்கு \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kalavaadiya-pozhuthugal-review/", "date_download": "2018-06-25T04:31:15Z", "digest": "sha1:WRLLWHNVPZDKTH3YF42DZSZTT7JCBBHA", "length": 16889, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "களவாடிய பொழுதுகள் - விமர்சனம் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் களவாடிய பொழுதுகள் – விமர்சனம்\nகளவாடிய பொழுதுக���் – விமர்சனம்\nChennai: வாழ்க்கையின் ஓட்டத்தில் முன்னாள் காதலர்களைச் சந்திப்பதென்பது, அவ்வளவு எளிதாய்க் கடந்துவிடக்கூடிய விசயமில்லை என்ற ‘அழகி’யலை மற்றொருமுறை உணர்வுபூர்வமாக ‘களவாடிய பொழுதுகளி’ன் வழியே சொல்லியிருக்கிறார், இயக்குநர் தங்கர் பச்சான்.\nவிபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ளும் சௌந்தரராஜனைக் (பிரகாஷ்ராஜ்) காப்பாற்றி, தன் கையிலிருக்கும் பணத்தை வைத்து மருத்துவமனையில் சேர்க்கிறார் கார் டிரைவர் பொற்செழியன் (பிரபுதேவா). பிரகாஷ்ராஜின் மனைவி ஜெயந்தி(பூமிகா)தான், பொற்செழியனின் முன்னாள் காதலி. பழைய நினைவுகள் மீண்டும் துளிர்க்க, பூமிகாவையும் பிரகாஷ்ராஜையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார் பிரபுதேவா.\nஅவர் எவ்வளவு விலகிச் சென்றாலும், பூமிகா அவருக்கு வலிய வந்து உதவ விரும்புகிறார். ஒருகட்டத்தில் பூமிகாவின் உதவியை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை பிரபுதேவாவுக்கு. அதற்குப்பிறகு பிரச்னைகள் வேறொரு வடிவமெடுக்கின்றன. இரண்டு முன்னாள் காதலர்களும் ஒரே இடத்தில் தங்கள் உணர்வுகளை மறைத்துக்கொண்டு இருக்க முடிந்ததா, இருவரின் குடும்பத்தின் மனநிலை என்ன என்பதை எமோஷனலாகச் சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு படம் வெளியானாலும், நம்மைக் காட்சிகளின் வழியே கட்டிப்போட்ட வகையிலும், பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டவகையிலும் இயக்குநர் தங்கர் பச்சானுக்கு வாழ்த்துகள் பொற்செழியன் என்ற பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார் பிரபுதேவா. பொற்செழியன் – ஜெயந்தி இருவரது வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்; இந்தச் சமூகத்தில் வாழும் மனிதர்களால் சகித்துக்கொள்ளவே முடியாத அவரது நேர்மை, போன்றவை காட்சி வாயிலாக அலசப்படுகிறது. அந்த இடத்தில் இருப்பது, அவருக்கு எந்த வகையிலும் ஏற்றதல்ல என நினைத்துப் பதபதைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் பிரபுதேவாவின் நடிப்பு படத்தின் போஸ்டர்களில் இருப்பதுபோல் ,’உன்னத நடிப்பு’தான்.\nபிரபுதேவாவுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் சவால்விட்டு நடித்திருக்கிறார் பூமிகா. இரண்டு முன்னாள் காதலர்களின் மன அவஸ்தைகளைச் சொல்லமுடியாத உணர்வுகளைத் தங்கள் சிறப்பான நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. இருவரது முன்னாள் காதலைப் பற்றித் தெரியவந்ததும், பிரகாஷ்ராஜ் தரும் முகபாவனைகளும், எடுக்கும் முடிவும் அற்புதம்.\nகதையை மையப்படுத்தி நடிகர்களிடம் மிகச்சிறப்பான நடிப்பைப் பெறுவதில் மற்றுமொரு முறை வெற்றி பெற்றிருக்கிறார், தங்கர் பச்சான். பொற்செழியனின் மனைவியாக வரும் ராணியின் (இன்பநிலா) நடிப்பில் அவ்வளவு வெகுளித்தனம் கலந்த யதார்த்தம். மேடை நாடகம் போன்ற செட்டப்பில், ரியாலிட்டி ஷோக்கள் தலையிலும் ஒரு கொட்டு வைத்திருக்கிறார் தங்கர் பச்சான். அதற்கடுத்து வரும் பெரியார், தோழர் ஜீவா காட்சிகள் நல்லதொரு தொடக்கம். அதேபோல், குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன் வரும் காட்சி குழந்தைகளுக்கானது. 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும், இடைத்தேர்தல் வசனங்களும், டாஸ்மாக் காட்சிகளும் (படத்தில் ஒயின்ஷாப்) இன்றளவுக்கும் பொருந்தி வருவதுதான் தமிழகத்தின் சாபக்கேடான சூழல். காதல் காட்சிகள்தாம் ஏனோ 80-களில் வெளிவந்த சினிமா போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றது.\nதங்கர் பச்சான் படங்களில் பேசப்படும் அரசியல் இதிலும் தொடர்கிறது. ஒரு படத்திற்குள் இயக்குநரின் அனைத்து அரசியல் நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்டு வந்துவிடவேண்டும் என்று ஏன் இவ்வளவு பிரயத்தனங்கள் இயக்குநரே. இந்தப் படத்தில் அத்தகைய காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் பேசுவது ஒரு கட்டத்தில் சலிப்பூட்டுகிறது. ‘ஹோட்டல்ல தமிழ் பாடல் போட்டிருக்கீங்க; தமிழ்ல கோயில் அர்ச்சனை நடக்குதா; தமிழர்களுக்குப் பெங்களூருல எதுவும் பிரச்னையில்லையே’ எனப் பிரகாஷ்ராஜ் ஒருபுறம், ‘மூளை வேலை செய்பவனுக்கு அதிகச் சம்பளம், உடல் வேலை செய்பவனுக்குக் கம்மி சம்பளமா’ என பெரியாரிஸத்தையும், கம்யூனிஸத்தையும் உச்சஸ்தாயியில் முழங்கிவிட்டு அடுத்தநாளே முதலாளித்துவத்துக்குத் தாவுகிறார் பிரபுதேவா.\nமளிகைக்கடைக்கார அண்ணாச்சியிலிருந்து பக்கத்து வீட்டுப்பெண்கள் வரை இயல்பான வசனங்கள் பேசி பளிச்சிடும் ராணி கதாபாத்திரம்கூட ஒரு காட்சியில், ‘பிரபாகரன் என்னும் பெயர் யாருக்குத்தான் பிடிக்காது’ என்கிறார். அவ்வளவு ஏன், படத்தில் வரும் காதல் பாடலில் கூட குறுந்தொகை, திருக்குறள்தான். தங்கர் பச்சானின் தமிழ் உணர்வைப் பாராட்டும் அதேநேரத்தில், அவை பாத்திரங்களின் இயல்புக்கு மாறாகத் துருத்துவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். பிரகாஷ்ராஜின் தொழிலதிபர் பாத்திரத்தை அதற்கேயுரிய பின்னணியோடும் இயல்போடும் சித்திரித்திருக்கலாம்.\nகார்த்திக் குரலில் வரும் ‘அழகழகே..’ பாடல் பரத்வாஜின் பழைய மெலடிகளை நினைவூட்டுகிறது. மறைந்த பாடகர் திருவுடையான் குரலில் வரும் ‘ஆளுக்கொரு விடுகதையா…’ பாடல் வாழ்க்கையின் புதிர்தன்மை குறித்த பயத்தை விதைக்கிறது. ‘சேரன் எங்கே, சோழன் எங்கே’ பாடல் தமிழுணர்வு, பகுத்தறிவு, சமதர்மம் என்று பல அரசியல் விஷயங்களைப் பாடுகிறது.\nPrevious articleஅட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகை,பட வாய்ப்புக்காக – அந்த நடிகை யார் \nNext article2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய படங்களில் டாப் 5 பட்டியல் இதோ.\n பாவனாவை மோசமாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nஇவர் தான் என் முதல் காதலன் .. பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக். பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக்.\n35 வயதாகியும் திருமணம் ஆகலை.. முதன் முறையாக காரணத்தை சொன்ன த்ரிஷா.\n பாவனாவை மோசமாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nவிஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்\", \"ஜோடி\" போன்ற பல நிகழ்ச்சிகளில்...\nஇவர் தான் என் முதல் காதலன் .. பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக். பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக்.\n35 வயதாகியும் திருமணம் ஆகலை.. முதன் முறையாக காரணத்தை சொன்ன த்ரிஷா.\n NGK பட ரகசியம் கசிந்தது\nகவர்ச்சி ஆடையுடன் வந்த அமலாபால் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக்பாஸ் ரைசா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/defence-university-come-up-jharkhand-001003.html", "date_download": "2018-06-25T04:00:48Z", "digest": "sha1:WXKZHARG6DGVPQVYEJB3FD6F7CLDVQ5D", "length": 7139, "nlines": 67, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஜார்க்கண்டில் உதயமாகிறது பாதுகாப்பு பல்கலைக்கழகம்!! | Defence University to Come Up in Jharkhand - Tamil Careerindia", "raw_content": "\n» ஜார்க்கண்டில் உதயமாகிறது பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nஜார்க்கண்டில் உதயமாகிறது பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nசென்னை: விரைவில��� ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்புப் பல்கலைக்கழகம் உதயமாகிறது.\nபாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல்லை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கல் அண்மையில் நாட்டினார். இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஜார்க்கண்ட் ரக்ஷா சக்தி பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.\nடெல்லியிலிருந்து இருந்தவாறே காணொலி முறையில் இந்த பல்கலைக்கழகம் கட்டுவதற்கான அடிக்கல்லை மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாட்டினார். இதுகுறித்து மனோகர் பாரிக்கர் கூறியதாவது: பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து தற்போது அடிக்கல்லை நாட்டியுள்ளோம். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கி முடிக்கப்படும்.\nபாதுகாப்புத்துறையை நவீனப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. சைபர் கிரைம்களும் அதிகரித்து வருகிறது. அதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.\nசைபர் தாக்குதல்களைச் சமாளிப்பதற்குரிய ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகிறது.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nஆர்கியாலஜி படித்தால் இவ்வளவு சம்பாதிக்கலாம்\nசென்னை சிப்பெட் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26133", "date_download": "2018-06-25T04:33:20Z", "digest": "sha1:HEVJNONNAMN6JEOWGPDPFOTCCTQ2TAQW", "length": 41565, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, கிலாஃபத், தேசியம்", "raw_content": "\nஅருகர்களின் பாதை – டைம்ஸ் ஆப் இண்டியாவில் »\nகாந்தியும் சனாதனமும் குறித்து எனது சில கருத்துக்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.\nஅடிப்படைவாதம் என்பது உண்மையில் முழுக்க முழுக்க ஓர் அரசியல் கோட்பாடு – அதாவது, அர���ியல் தளத்தில் செயல்படும் இந்துத்துவத்தை அடிப்படைவாத இந்துத்துவம் என்று வரையறுத்து, இதன் தொடக்கம் ஐரோப்பிய தேசியவாதத்தில் உள்ளது என்று விளக்கியிருக்கிறீர்கள். ஆனால் இது உண்மையில் அதற்கு முன்னமேயே இஸ்லாமியப்படையெடுப்புகளின் எதிர்விளைவாகத் திரண்ட ஒன்று என நான் நினைக்கிறேன். விஜயநகரப்பேரரசு, சிவாஜியின் மராட்டியப்பேரரசு, குரு கோவிந்த சிங்கின் கால்சா ஆகியவை இதன் தொடக்ககால விசைகள். ஏன் இப்படி நினைக்கிறேன் என்றால், இஸ்லாமியப்படையெடுப்புகள் தொடங்கி வாள்முனை மதமாற்றங்களும், மதத்துக்காக கோவில்களை அழிப்பதும், மதவாத பயங்கரவாதங்களும் அறிமுகமாகாதவரை -அதாவது இந்துக்களுக்குள் இருக்கும் உட்பிளவுகள் எல்லாம் பொருட்டாகவே இல்லாமல் போகும் ஒரு மூர்க்கமான எதிர்த்தரப்பை சந்திக்காதவரை – அரசியல் என்கிற தளத்தில் இந்துத்துவம் தன்னை ஒரு மதத்தரப்பாகத் திரட்டிக் கொண்டதில்லை. ஏனெனில் அதற்கான அவசியம் இருக்கவில்லை.\nதன் சமூகம் பாடுபடுத்தப்படுவது அவர்கள் இந்துவாக இருக்கிறார்கள் என்கிற காரணத்தால் என்று ஆகிப்போன வரலாற்றுத்தருணத்தில் அடிப்படைவாதம் என்று நீங்கள் சொல்லும் அரசியல் இந்துத்துவம் பிறந்தது. பிற அரசியல் மதங்களின் தாக்குதல்களிலிருந்து இந்து சமூகத்தைக்காக்க வேண்டி உருவானது அது. பழமைவாத ஆசாரவாதிகளிடத்திலோ, சடங்கு இந்துத்துவர்களிடத்திலோ புதிய அரசியல் மதங்களின் படைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் அணுகுமுறை எதுவும் இல்லை. இந்துக்களின் தெய்வ நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்க, தெய்வச்சிலைகளைத் தூக்கிக்கொண்டு பதுங்கி ஓடுவது தவிர வேறு செயல்திட்டம் எதுவும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. அந்தப் பொறுப்பை இந்துப்பழமைவாதம் ஏற்றிருக்க வேண்டுமென எதிர்பார்ப்பதும் நடைமுறைக்கு ஒவ்வாதது. சிவாஜியும், ஹரிஹரரும் புக்கரும் உருவானது இத்தகையதொரு வரலாற்றின் அவசியமாகத்தான். கால்சா உருவானது இத்தகைய ”அடிப்படைவாத” சீக்கியத்தை உறுதியாய் அமைக்கும் பொருட்டுத்தான்.\nஅதே சமயம் இந்தவகை அரசியல் இந்துத்துவம் பிறமதங்களின் நுழைவுக்கே எதிரான ஒன்றாக உருவான விஷயமல்ல. யூதர்களும், சிரியன் கிறித்துவர்களும் நுழைந்தபோதோ அராபியர்கள் வணிகம் செய்தபோதோ அது உருக்கொள்ளவில்லை. ஆனால் பி���மதங்களால் தாக்கப்பட்டு, தனது இருப்பே கேள்விக்குள்ளாக்கப்படும் நிலை உருவாகும்போது, தன் வாழ்வுக்கான இடத்தைப்பாதுகாக்க அரசியல் தளத்தில் தன்னைத்திரட்டிக்கொள்ள வேண்டி அது உருப்பெற்றது. இந்து என்பதனாலேயே அழிவும் ஆபத்தும் அடக்குமுறையும் என்கிற நிலையை எதிர்க்க, இந்து என்கிற அடையாளத்தின் அடிப்படையில் திரள்வது என்பதனை அது தன் அரசியலாய் முன்வைத்தது.\nதிலகருக்கு முன்னமேயே இருந்து வந்த இத்தகைய இந்து அரசியல் ஓட்டத்தை திலகர் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகத் திருப்ப எண்ணினார். இது தவறா சரியா என்று விவாதிக்கலாம். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்னால் இருந்த இந்திய வரலாற்றைப் பேசுகிறோம் என்பதால், அன்றைய அரசியல் நிலையில் பெரிய அளவில் மக்களைத்திரட்டத் தம்முன் இருக்கும் அத்தனை உபாயங்களையும் கைக்கொள்ளத் தலைவர்கள் முயன்றனர் என்றே இதனைப்பார்க்க வேண்டும், என்பது என் கருத்து.\nஆச்சர்யகரமாக காந்திஜியும் இதே போன்ற ஒன்றைச் செய்திருக்கிறார். அடிப்படைவாத அரசியல் இஸ்லாமியர்களை கிலாஃபத் இயக்கத்தின் வழியாக பிரிட்டிஷாருக்கு எதிரான இந்திய தேசிய நீரோட்டத்துக்குள் கொண்டு வர முடியும் என்று கணக்கிட்டார். அடிப்படைவாதத் திலகரை அரசியலில் நிராகரிக்கும் காந்திஜி, அடிப்படைவாத இஸ்லாமியரை ஏற்றார் என்பது மிகவும் விநோதமான ஒன்று. பழமைவாதம் என்றால் சமரசம் செய்வது என்று கொண்டு இதைப்பார்க்கையிலும்கூட மேலும் குழப்பமே மிஞ்சுகிறது. ஏனெனில் அடிப்படைவாத அரசியல் இந்துக்களோடு சமரசம் இல்லை என்று நிராகரிக்கும் காந்திஜி, அடிப்படைவாத அரசியல் இஸ்லாமியர்களோடு சமரசம் செய்யத் தயாராக இருந்தார் என்று ஆகிவிடுகிறது. இன்னும் மேலெடுத்தால் பின்னாட்களில் அடிப்படைவாத இஸ்லாமிய ஜின்னாவுக்காக நவீனவாத நேருவை விட்டுக்கொடுக்கச்சொன்னார் என்றும் ஆகிவிடுகிறது. அடிப்படைவாதத்திற்கு எதிரான தரப்பில் சனாதன காந்தி இயங்கினார் என்று சொல்வதை வைத்து எப்படி இந்த முரண்களை எப்படிப் புரிந்து கொள்வது சனாதன பழமைவாதம் Vs அரசியல் அடிப்படைவாதம் என்கிற அடிப்படையில் காந்தியின் நிலைப்பாட்டைப்புரிந்து கொள்வதென்பது அவ்வளவு நேரடியான விஷயமாய் எனக்குத்தெரியவில்லை.\nகாந்தி தன்னை இந்துவாகவே உணர்ந்தவர். பழமைவாதம், அடிப்படைவாதம் என்று கட்���ம் பிரித்துப்பார்த்து இந்து அரசியல் அடிப்படைவாதிகளை மட்டும் துல்லியமாக நிராகரிப்பது என்பது அவரது சிந்தனையில் இருந்திருக்கிறதா என்கிற கேள்வி எனக்கு இருக்கிறது.\nபிரிட்டிஷாருக்கு எதிரான ஒன்றுபட்ட குரலாக காங்கிரஸைக் கட்டியெழுப்ப எண்ணினார் காந்திஜி. பின் ஏன் திலகரை நிராகரித்து அலி சகோதரர்களை ஏற்றார், ஜின்னாவுக்காக நேருவை விட்டுத்தரச்சொன்னார் என்றால் அவரது செயல்பாட்டிற்கு நமக்கு கிடைக்கும் நேரடி விடை ஒன்றிருக்கிறது: காந்தி கறாரான அஹிம்சாவாதியாக இருந்தாலும் பிரிட்டிஷாரை எதிர்க்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் என்கிற வகையில் சிறந்ததொரு நடைமுறைவாதியும்கூட. இலக்கின் அளவுக்கே வழிமுறைக்கும் முக்கியம் தந்தவர். களையை விதைத்து ரோஜாவைப்பெற முடியாது என்றவர். அதனால் தீவிரவாதத்தை நிராகரித்து மிதவாத அஹிம்சையைத் தன் போராட்ட வழிமுறையாகக்கொண்டவர். பிரிட்டிஷாரை எதிர்த்து விரட்டக்கூடிய தீவிர செயல்பாடுகள் வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு என்பதையும், அவ்வாறு தோல்வியடையும் தீவிர செயல்திட்டங்கள் மக்களை மேலும் விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் ஊக்க இழப்பிலும் தள்ளி விடும் என்பதையும் தெளிவாக அவர் உணர்ந்திருந்தார்.\nஅதேசமயம் மிதவாத அஹிம்சைப்போர் எதிரித்தரப்பை அசைக்க வேண்டுமென்றால் பரந்துபட்ட இயக்கமாக காங்கிரஸ் உருவெடுக்க வேண்டும் என்கிற தெளிவும் அவருக்கு இருந்தது. தென்னாப்பிரிக்க செயல்பாடுகள் அந்தத்தெளிவை அவருக்கு உறுதி செய்திருந்தன. ஆக மிதவாத அஹிம்சை வழி, அது வெற்றிபெறத்தேவையான பரந்துபட்ட மக்கள் பங்கெடுப்பு, அதற்கான இயக்கமாக காங்கிரஸைக் கட்டியெழுப்புவது என்று வரும்போது மிக அதிகமான மக்களை உள்ளிழுக்க என்னென்ன சமரசம் செய்ய முடியுமோ அத்தனையையும் அவர் கைக்கொண்டார் என்ற அளவிலேயே இதைப்பார்க்கத்தோன்றுகிறது. இது மிகவும் நடைமுறையான பார்வை. அரசியல் இஸ்லாத்துடன் அனுசரித்துப்போக விரும்பியதற்கும் அவரது இந்த நடைமுறைப்பார்வைதான் காரணம். காந்தி இந்திய அரசியலுக்குள் நுழைவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே அரசியல் இஸ்லாம் உருவாகவும் வலுப்பெறவும் பிரிட்டிஷார் அனுமதித்திருந்தனர். எனவே அதனைத் தன் தேசிய இயக்கத்துக்கு ஆதரவாக்க முடியுமா என்று முயன்றார். அடிப்படைவாதம் பழ���ைவாதம் போன்ற வரையறைகளையெல்லாம் அவர் கணக்கில் கொண்டார் என்பதைவிட சமரசம் மூலம் தனது இயக்கம் விரிவடைய எது தேவையோ அதை அவர் கைக்கொண்டார். அந்த வகையில் அன்றைய அரசியல் களத்தில் அவர் பழமைவாதியுமல்ல, அடிப்படைவாதியுமல்ல- அவர் ஒரு யதார்த்தவாதி.\nவந்தே மாதரம் என்ற கோஷத்தை காந்திஜி மிக உயர்வாக மதித்தற்கான சான்றுகளும் உள்ளன. வந்தே மாதரம் என்கிற கோஷத்தை குறிப்பாக காந்தி தேர்வு செய்திருக்கிறார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது சவுக்கத் அலியுடன் ஒரே மேடையில் சென்னையில் பேசினார் காந்தி. அப்போது சவுக்கத் அலி மூன்று கோஷங்களை இயக்கத்தின் கோஷமாக முன்வைக்கிறார். முதல் கோஷம்: “அல்லாஹு அக்பர்”. இரண்டாவது: “வந்தே மாதரம்” அல்லது “பாரத் மாதா கி ஜே”, மூன்றாவது: “ஹிந்து-முசல்மான் கி ஜே”. காந்தி இந்த யோசனையை ஒப்புக்கொள்கிறார். அதே நேரத்தில் இரண்டாம் கோஷம் “வந்தே மாதரம்” என்றே இருக்க வேண்டும் என்று சிபாரிசு செய்திருக்கிறார். தனது சில கடிதங்களில் Yours sincerely என்பதற்குப் பதிலாக வந்தே மாதரம் என்று எழுதிக் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் கிலாஃபத் இயக்கத்திற்குப்பின் இஸ்லாமியர்கள் அந்த கோஷத்தை விரும்பவில்லை என்று புரிந்துகொண்டு இந்துக்களும் இஸ்லாமியர்களும் சேர்ந்து இருக்கும் கூட்டங்களில் வந்தே மாதரம் பாடலைப்பாட வேண்டாமென்று அறிவுறுத்தினார்.\nதெளிவாக உங்கள் தரப்பைச் சொல்லியிருந்தீர்கள்.\nநான் ஒரு சிந்தனைக்கோணத்தை முன்வைத்திருக்கிறேன், அவ்வளவுதான். அது நம் வரலாற்றைப் புரிந்துகொள்ள சிலவாசல்களைத் திறக்கலாம்.\nகிலாபத் இயக்கத்தை காந்தி புரிந்துகொண்டதில் மட்டுமல்ல, நாம் இன்று புரிந்துகொள்வதிலும் சிக்கல்கள் பல உள்ளன. கிலாஃபத் இயக்கம் நீங்கள் சொல்வது போல ‘சீர்திருத்த’ இயக்கம் அல்ல. அது ஒரு ‘மரபார்ந்த இஸ்லாமிய’ இயக்கம்தான். பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தால் உலகமெங்கும் மரபான இஸ்லாமிய அமைப்புகள் அழிவதற்கு எதிராகவே அது போராடியது.\nஇந்தியாவிலும் அதன் கோரிக்கை மரபுசார்ந்ததுதான். அப்போது இஸ்லாமில் இன்றைய சீர்திருத்தக்குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கவில்லை. இஸ்லாமின் மரபுசார்ந்த தன்மையில் உள்ள ஆசாரநோக்குகளை காந்தி ஏற்கவில்லை என்றாலும் மன்னித்திருக்கலாம் – இந்து ஆசாரவாதிகளை மன்னித்தது போல. அது ஓர் அரசியலியக���கமாக ஆகும் என எதிர்பார்த்திருக்கலாம்.\nகிலாஃபத் பற்றி நான் முன்னரும் எழுதியிருக்கிறேன். இந்து-இஸ்லாமியப் பிரிவினை வழியாகவே பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டனர். இஸ்லாமிய உயர்மட்டத்தினருக்கு அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு போன்ற சலுகைகளை அளித்து அவர்களைத் தங்களுடன் வைத்துக்கொண்டனர். நவாப்களை குஷிப்படுத்தினர். அதன்மூலம் சாமானிய இஸ்லாமியர் பிரிட்டிஷாருக்கு ஆதரவானவர்களாக இருந்தனர்.\nபதினெட்டாம்நூற்றாண்டின் இந்து மறுமலர்ச்சியின் விளைவாகவே இந்திய மறுமலர்ச்சி உருவானது. அதுவே இந்திய விடுதலைப்போராட்டத்தின் விதை. ஆகவே இந்திய விடுதலைப்போரின் உள்ளடக்கமாக இந்து எழுச்சி இருந்தது. இந்திய விடுதலைப்போராட்டத்தின் முன்னுதாரண பிம்பங்கள் அனைவருமே இந்துக்கள்தான்.\nஇந்த இயல்பை பிரித்தாளும் கலையில் மேதைகளான பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொள்வதை, எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை, காந்தி உணர்ந்தார். இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர் நிறுத்தப்பட்டால் ஒருபோதும் இந்தியாவில் விடுதலை சாத்தியமல்ல என உணர்ந்தார்.\nஆகவே சாமானிய இஸ்லாமியரை அரசியல்படுத்தி பிரிட்டிஷாருக்கு எதிராகத் திருப்ப அவர் விழைந்தார். அதற்காகவே காந்தி கிலாஃபத்தை ஆதரித்தார். கிலாஃபத் வழியாக அடித்தள இஸ்லாமிய சமூகத்தை காங்கிரஸுக்குள் கொண்டுவந்து காங்கிரஸை முழுமையான மதச்சார்பின்மை கொண்ட ஜனநாயக அமைப்பாக ஆக்கமுடியும் என நினைத்தார். இஸ்லாமியர்களுக்குக் காங்கிரஸில் சரிசமமான இடம் கிடைக்குமென ஆசைப்பட்டார். அவரது தேசியக்கனவே அதுதான்.\nகிலாஃபத்தின் பிழைகள் பல உள்ளன. இஸ்லாமிற்குள் உள்ள உலகளாவிய மத அதிகார அரசியலை காந்தி சரியாக புரிந்துகொள்ளவில்லை. அம்பேத்கர் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவரால் உள்வாங்கவும் முடியவில்லை.\nஆனால் இந்திய வரலாற்றில் முதல்முறையாக கிலாஃபத் இயக்கத்தில்தான் சாமானிய இந்துக்களும் சாமானிய இஸ்லாமியரும் தோளோடு தோள்நின்று ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.காந்தி விழைந்தது அந்தத் தொடக்கமே. காந்தி விரும்பியது போலவே லட்சக்கணக்காக இஸ்லாமியர் காங்கிரஸுக்குள் புதுவெள்ளம் போல வந்து நிறைந்தனர்.\nகிலாஃபத் இயக்கம் கட்டுமீறிப்போன இடங்களை, கிலாஃபத்தில் ஊடுருவிய இ��்லாமிய மதவெறியர்களின் பேச்சுக்களை மட்டுமே முதன்மைப்படுத்தும் ஒரு போக்கு இன்று ஓங்கியிருக்கிறது. இதற்காக ஆதாரங்களை அள்ளி அள்ளி வைக்கலாம். ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் கடைசிவரைக்கும் காந்திய இயக்கத்திலும் இந்தியதேசியத்திலும் காலூன்றி நின்ற பல முக்கியமான இஸ்லாமியத் தலைவர்கள், லட்சக்கணக்கான இஸ்லாமியத் தொண்டர்கள் கிலாஃபத்தால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.\nஅவர்கள்தான் இந்திய தேசிய இயக்கத்தில் முஸ்லீம் பங்களிப்பாக இருந்தார்கள். அவர்களின் பங்களிப்பு இருந்தமையால்தான் சுதந்திரம் பெற்றபின்னரும்கூட இந்தியா மதச்சார்பற்ற நவீன நாடாக ஆகமுடிந்தது. காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற அமைப்பாக நீடிக்கிறது. ஆகவே நான் கிலாஃபத் இயக்கத்தை காந்தி ஆதரித்தது ஒரு பெரும் பிழை என நினைக்கவில்லை.\nகிலாஃபத்தை காந்தி ஆதரித்தது ஒரு நல்ல முயற்சிதான். ஆனால் அது நினைத்த பயனை அளிக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள். இஸ்லாமியர்களிடம் இருந்த மதகுருக்களின் செல்வாக்கையும், ஆளும்சாதிகளின் செல்வாக்கையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் வழியாக பிரிட்டிஷார் இஸ்லாமிய எளிய மக்களைக் கைப்பற்றினார்கள்.\nஅத்துடன் காங்கிரஸுக்குள் கணிசமாக இருந்த இந்துஆசாரவாதிகள் இஸ்லாமியருக்கு இடமளிக்க விரும்பவில்லை. வரலாற்றுப்பின்புலம் சார்ந்த ஒரு வெறுப்பும் சந்தேகமும் இந்துக்களிடம் இருந்தது.காங்கிரஸுக்குள் இந்து உயர்சாதியினரல்லாதவர் தங்களுக்குரிய இடத்தைப் பிடித்ததே நாற்பதுகளுக்குப்பின்னர், கடுமையான போராட்டங்களின் வழியாகத்தான். அந்நிலையில் உள்ளே வந்த இஸ்லாமியர் எப்படி நடத்தப்பட்டிருபபர்கள் என்பது ஊகிக்கத்தக்கதே.\nமெல்லமெல்ல இஸ்லாமியர் ஒதுங்கிக்கொள்வதை நாம் இருபதுகளின் இறுதியிலேயே காண ஆரம்பிக்கிறோம். அது காலப்போக்கில் பெரிய பிளவாக ஆகியது. அதை பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொண்டார்கள்.\nஆகவே கிலாஃபத்தை முழுக்கமுழுக்க எதிர்மறையாகப் பார்ப்பதும் சரி, அதை காந்தியின் பெரும்பிழையாக மதிப்பிடுவதும் சரி, என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. அந்தப் பிழைகளுக்கும் பிளவுக்கும் நம்முடைய சரித்திரப்பின்புலம் நமக்களித்த ஐயங்களுக்கும் கோபங்களுக்கும்தான் பெரும் பொறுப்பு. அதை மீறி இஸ்லாமியரும் இந்த��க்களும் இன்றும் ஒரே நாடாக நீடிப்பது காந்தியால்தான்.\nகடைசியாக ஒன்று. தேசியம் என நான் சொல்வது நவீன தேசியத்தைத்தான். அதாவது நவீன தொழில்நுட்பமும் நவீன போக்குவரத்தும் நவீனக் கல்வியும் உருவான பிற்பாடு உருவான தேசியத்தை. அது ஒரு நிலப்பகுதியின் அனைத்து மக்களும் தங்களை ஒரே தேசிய அடையாளம் கொண்டவர்களாக உணர்ந்து கொள்வதில் ஆரம்பிக்கிறது.\nஅந்த தேசியத்துக்குக மக்கள் சமமான கல்விமூலம் சமானமாக ஆக்கப்படவேண்டும். அவர்களிடையே சீரான தொடர்புறுத்தலும் தேவை. அது பழங்காலத்தில் சாத்தியமல்ல. அத்தகைய தேசியம் நம் நாட்டில் பிரிட்டிஷார் வரவுக்குப் பின்னரே ஆரம்பித்தது.\nஅதற்கு முன்னால் விஜயநகரோ, மராட்டியரோ, சீக்கியர்களோ உருவாக்கிய அதிகாரங்கள் அரச அதிகாரங்களே. ஆதிக்கத்துக்கு எதிரான அரசாங்க எதிர்ப்புகள் அவை. அதற்கான மனநிலைகளும் அன்று உருவாகி வந்தன. தேசிய உருவகங்கள் என அவற்றைச் சொல்லமுடியாது. அவற்றை தேசியத்தின் தொடக்கங்களாகவும் நான் நினைக்கவில்லை.\nஇந்தவிஷயங்களையும் நான் கட்டுரையில் விரிவாக விவாதித்திருந்தேன்.\nபாதுஷா கான் ஒரு பேட்டி\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nசூரியதிசைப் பயணம் – 11\nTags: காந்தி, காந்தியும் சனாதனமும், கிலாபத், தேசியம்\nஇமையத் தனிமை - 3\nவெட்டவெளி கண்டுவிட்டால் எல்லாமே வேடிக்கைதான்(விஷ்ணுபுரம் கடிதம் எட்டு)\nஎனது கதைகள் -சுனீல் கிருஷ்ணன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன���னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucdl.blogspot.com/2017/11/", "date_download": "2018-06-25T04:13:22Z", "digest": "sha1:LBRISZ6HEMX2CTXJPAIZQK77KZNV6TJS", "length": 7078, "nlines": 145, "source_domain": "bsnleucdl.blogspot.com", "title": "BSNLEU கடலூர் மாவட்டம்: November 2017", "raw_content": "\nசெவ்வாய், 28 நவம்பர், 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 நவம்பர், 2017\nதோழர். V.குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 நவம்பர், 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 2 நவம்பர், 2017\nதமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் கடலூர் மாவட்டம்.\nவணக்கம் நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 05.11.2017. அன்று காலை. 10.00 மணிக்கு கடலூர் மெயின்,தொலைபேசி நிலைய மனமகிழ் மன்றத்தில் நடைபெறும். தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும்.\nதலைமை : தோழர்:S.V. பாண்டியன் மாவட்ட தலைவர்\nஅஞ்சலி உரை : தோழர்:S.கபிலன் கிளை செயலர்(பொறுப்பு) கடலூர்\nவரவேற்புரை : தோழர்:J.முரளி மாவட்ட உதவி செயலர்\nதுவக்க உரை : தோழர் : A.அண்ணாமலை மாவட்ட தலைவர் BSNLEU\n· போனஸ் போராட்டம் ஆய்வு\n· திறனுக்கேற்ற ஊதியம் ( Skilled Wage ) அமுலாக்கம்.\n· மாநில செயற்குழு முடிவுகள் அமுலாக்கம்\n· நவம்பர் 9,10,11 டெல்லி போராட்டம்.\n· அமைப்பு நிலை ( சந்தா , கிளை மட்ட பிரச்சனைகள்)\n· EPF கணக்கு ஒருங்கிணைத்தல்\n· இன்னும் பிற தலைவர் அனுமதியுடன்\nதோழர்.V.மாரிமுத்து மாநில செயற்குழு உறுப்பினர்\nதோழர்.R.V.ஜெயராமன் . மாவட்ட உதவி செயலர் BSNLEU\nதோழர்.K.சிவசங்கர் கிளை செயலர் BSNLEU கடலூர்.\nதோழர்.K.விஜய���ஆனந்த் கிளை செயலர் BSNLEU கடலூர்\nநன்றியுரை : தோழர் . P.ராஜதுரை மாவட்ட உதவி செயலர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதோழர். V.குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின...\nTNTCWUதமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19022", "date_download": "2018-06-25T04:39:26Z", "digest": "sha1:AB5OXUI6REJLJWHHWB5CT5XEPAVKHRR3", "length": 9244, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Fars, Southwestern மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Fars, Southwestern\nGRN மொழியின் எண்: 19022\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Fars, Southwestern\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37901).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nFars, Southwestern க்கான மாற்றுப் பெயர்கள்\nFars, Southwestern எங்கே பேசப்படுகின்றது\nFars, Southwestern க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Fars, Southwestern தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Fars, Southwestern\nFars, Southwestern பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabeeran.blogspot.com/2010/02/", "date_download": "2018-06-25T04:22:29Z", "digest": "sha1:ZHNC2DVT2JW2A6NJX35GGA66I6RKGJF2", "length": 46433, "nlines": 304, "source_domain": "kabeeran.blogspot.com", "title": "கபீரின் கனிமொழிகள்: February 2010", "raw_content": "\n\"தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஅந்த காலத்து பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு ‘பிழைக்கத் தெரியாத’ கதாபாத்திரம் கண்டிப்பாக இருக்கும். அது ஒரு வயதான தந்தையாகவோ, மூத்த சகோதரனாகவோ அல்லது பள்ளி ஆசிரியராகவோ, ஊர் பெரியவராகவோ சித்தரிக்கப்பட்டிருக்கும்.\nஅந்த கதாபாத்திரம், தவறான வழிமுறைகளில் வெற்றி பெறுவதை விட நேர்மையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிறருக்குச் சொல்லிக் கொண்டிருக்கும். படத்தின் முடிவில் தவறானப் பாதையில் ’வெற்றியைத்’தேடிச் சென்றவரெல்லாம் மன்னிப்புக் கோரி நேர்மைக்கு வெற்றியை சூட்டிவிடுவார்கள். மூன்று மணி நேரக் கதையானதால் அந்த வெற்றியை உடனடியாகச் சொல்லித் தீர வேண்டிய அவசியம் கதாசிரியருக்கு ஏற்படுகிறது.\nஆனால் இறைவன், தான் எழுதுகிற நாடகத்தில் அவ்வளவு சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் முடிச்சை அவிழ்த்து விடுவதில்லை.\nஎழுபது வருடங்களுக்கு முன் ஒரு ஏழை பள்ளி ஆசிரியர் தனது இரண்டு மகன்களை பொறியியல் படிக்க வைத்து மூன்று பெண்களை நல்ல இடங்களில் மணமுடித்து அவர்கள் யாவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார். உலகப் போரின் இடையே பலவிதமான பற்றாக்குறைகள். குடும்பத்தில் நிதி நிலைமை எப்போதுமே தட்டுபாடுதான். ஆனாலும் குடும்ப பாரத்தை நேர்மை தவறாது தாங்கினார்.\nநல்ல நிலைமை அடைந்த மக்களும் தமது குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து நல்ல வேலைகளில் அமர்த்தி அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பி தங்கள் கடமையை தவறாது செய்தனர்.\nஇதில் யாருடையது பெரிய சாதனை பல இன்னல்களுக்கு இடையே வசதியற்ற ஆசிரியர் சாதித்ததே பெரியது. ஏனெனில் அவரது மக்களின் சாதனை அவர்களுக்கிருந்த நல்ல நிதி நிலைமையை அனுசரித்து வந்தது. பல்வித வாய்ப்புகள் பெருகியிருந்தது. அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய இடர்கள் மிகவும் குறைவாக இருந்தது.\nஇள வயதில் வசதியான வாழ்க்கைப் பெற்றிருந்த ஆசிரியரின் பால்ய நண்பர் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வயதான ஆசிரியரின் சாதனையை வெகுவாக மெச்சினார். ஏனெனில் தமது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் அவர் பெரிதாக சொல்லிக் கொள்ளும் வகையில் ஏதும் செய்திருக்கவில்லை. பொதுவாக குடும்பம் க்ஷீண தசையிலிருந்தது. இப்போது ஆசிரியரின் நிலைமை மிக மிக நன்றாக இருந்தது.\nஅன்றைய சாமானிய ஆசிரியர் இன்றைய வெற்றியாளராக மாறியிருந்தார். நம் பார்வையில், காலப் போக்கில் ஏற்படுகின்ற மாறுதல்கள் இப்படி வெற்றி என்பதன் அளவு கோலை மாற்றி விடுகிறது.\nஉண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது என்ன என்ற கேள்வி நம்மில் பெரும்பாலருள் எழுகிறது.\nஉலகத்தவர் பார்வையில் பெரும் தனம் தேடியவன் வெற்றி பெற்றவன். புகழ் அடைந்தவன் வெற்றி பெற்றவன். அதிகாரங்களை அடையப் பெற்றவன் வெற்றி பெற்றவன்.\nஆனால் ஞானிகள் இந்த கருத்தின் அடிப்படையையே தவறு என்று கருதுகின்றனர் போலும்.\nநன்று அடியார்க்கு தோல்வியே, புவியோர்க்கு சேரட்டும் வெற்றியே\nவென்றவர் போவார் எமபுரமே, தோற்றவர் அடைவார் அரியிணையே\n[அரியிணை =ஹரியின் இணையடி; எமபுரம் = பிறவிச் சுழல்]\nகபீர்தாஸரின் கருத்தை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த புனித இக்னேஷியஸ் லயோலா என்ற கிருத்துவ போதகரும் வலியுறுத்தினார். அவர் கிருத்துவ மதத்தில் ஜெசுயிட்(Jesuit) வழிமுறையை பாரீஸ் பல்கலைக் கழகத்தில் துவக்கியவர். ஸ்பெயின் தேசத்து போரில் தன் கால்களை இழந்து பின்னர் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியவர். மண் ராஜ்யத்தை விட்டு விண் ராஜ்ஜியத்திற்கான தன் போராட்டத்தை ஆரம்பித்தவர்.\nஅவரை விட இளையவரான கல்லூரி ஆசிரியர் பிரான்ஸிஸ் சேவியரிடம்(1506- 1551) அடிக்கடி சொல்வதுண்டாம்.\n ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன \nஅறிவு கூர்மை மிகுந்தவர் பிரான்ஸிஸ். அவருடைய பேருரைகளை கேட்க பல்கலை கழகத்தில் மக்கள் திரளாகக் கூடினர். அவர் ஒரு பன்மொழி வித்தகர். வாலிப வயதினரான அவருக்கு மிக நல்ல எதிர்காலம் காத்திருந்தது. நல்ல குடும்பம், செல்வம், புகழ் என்பன போன்ற வெற்றி அவருடைய காலடியிலே கிடந்தது என்றும் சொல்லலாம்.\nஆனால் இக்னேஷியஸ் லயோலாவின் கேள்வி பிரான்ஸிஸ் சேவியரின் மனதில் ஆன்மீகக் கனலை கொழுந்து விட செய்தது.\nலயோலாவுடனான சத்சங்கம் அவரை இறைவனின் சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டியது. தம் பதவியை துறந்தார். இக்னேஷியஸ் லயோலாவை தமது குருவாகக் கொண்டு பிரார்த்தனையிலும் தியானத்திலும் நேரத்தை செலவிட்டார். தனது செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்க்கு வழங்கி விட்டு கால்நடையாக ஜெருசலேமுக்கு தலயாத்திரை மேற்கொண்டார். ஏசுவின் புகழை சென்ற இடமெல்லாம் பரப்பினார். எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு பிறர் கொடுக்க முன் வந்த வெகுமதிகளை வாங்க மறுத்தார். அவருடைய தன்னலமற்ற இந்த பண்பு மக்களை அவர் பக்கம் ஈர்த்தது.\nமுதன் முதலாக இறைப்பணிக்கென 1542 -ல் கடற்பயணம் மேற்கொண்டார். கப்பலில் சீமான்களோடு அமர்ந்து உணவு அருந்த வேண்டியவர் சாமானியர்களோடு அமர்ந்து உணவு உண்டார். நோயுற்றவர் அருகிலிருந்து சிகிச்சை அளித்தார். தமது முப்பத்தி ஆறாம் வயதில் மேற்கு கடற்கரையில் கோவாவில் வந்திறங்கினார். நீண்ட பயணத்தினால் உடல்நலம் மிகவும் குன்றியிருந்தது. ஆனால் உற்சாகம் குறைந்திருக்கவில்லை.\nபுது இடங்களில் எல்லாம் அவருக்கு வரவேற்பு என்பது கிடையாது. அன்னியராகக் காணப்படும் ஒருவரிடம் எவரும் நெருங்கிப் பழகத் தயங்குவர். கூடவே புதுப் புது மொழிகள் அதனால் வரும் பிரச்சனைகள். இந்தியா தவிர இலங்கை, சீனா ஜப்பான் என பல நாடுகளிலும் இறைத் தூதர் ஏசுவின் புகழ் பாடி இருபது ஆண்டுகள் பல இன்னல்களுக்கிடையே சேவை புரிந்தார்.\n அவரது வாழ்க்கை வழிமுறை வெற்றிக்கானதா தோல்விக்கானதா\nசாமானியர்கள் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர், ஆனால் கபீரின் பார்வையில் அவரே வென்றவர். விண்ணுலகை சொந்தமாக்கிக் கொண்டவர். தன்னலம் பாராது பிறர் மேன்மைக்காக உழைக்கும் எவருக்கும் இறைவன் தன் கதவுகளை திறந்து வைத்துக் காத்திருக்கிறான்.\nஇறைவன் அருள் வேண்டுமானால் முதலில் பணிவு மனப்பான்மை வேண்டும். தமக்கு வருவதை எல்லாம் அவனருளாகக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். அப்படி ஒரு நிலைக்காக எப்படி நம்மை இறைவன் வழிப்படுத்துகிறான் என்பதை இந்த ஆங்கிலக் கவிதை அழகாக சொல்கிறது\nஇந்த உண்மையை அறியாது உலகை வெற்றி கொள்ள முயலுவோர் போக்கை பகவத்கீதை வெண்பா சிறப்பாக சித்தரிக்கிறது.\nநினைத்ததை அடைந்தேன் இன்று, நில்லேன், வேறொன்றை\nநினைத்து அதை அடைவேன், இன்னும் நிசம் காண்- எனக்கோ\nஅதுவுண்டு இதுவுண்டு, எது பெரிது எங்குண்டோ\nஅதுவும் எனக்கே உடைமையாம் (16:13 )\nஎண்ணம் பல மனதில், என்றும் ஒரே குழப்பம்\nமண்ணில் மயக்க வலைப்பட்டே- கண் தெரியார்\nஆழ்வர், இவர் காம அனுபவத்திற் சிக்குண்பார்\nபாழ் நரகமே சம்பளம். (16: 16)\n[பகவத்கீதை வெண்பா, மூன்றாம் பாகம்: ஏ பெரியத்தம்பிப்பிள்ளை (1976) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம், இணைய வழி தரவிறக்கம்]\nபலப்பல வெற்றிகளுக்காக மதி மயங்கி, வா���்க்கையை கழித்தோர் கடைசியில் சம்பாதித்தது ‘பாழ் நரகமே” என்பது, கபீர் வென்றார் போவார் எமபுரமே என்று சொல்வதை உறுதி செய்ததாகிறது.\nஇந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள இக்னேஷியஸ் லயோலா அவர்களின் தினசரி பிரார்த்தனையை மனதில் வைத்தால் முத்திக்கு வழி தேடலாம்.\nLabels: இக்னேஷியஸ் லயோலா, கபீர்தாஸ், பிரான்ஸிஸ் சேவியர்\nவங்காளத்தில் சைதன்ய பிரபு ஹரி நாமம் பாடிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். வழியிலே ஒரு வாட்டமடைந்த வண்ணானைப் பார்த்து ’ஹரி போல் ஹரி போல்’ என்று இறை நாமத்திற்கு தூண்டினார். அவனோ சாதுவிடம் தயக்கத்துடன் தனக்கு பாட வராது என்று மறுத்தான். சைதன்யர் விடுவதாயில்லை. அவனும் வழியின்றி அரைமனதுடன் ’ஹரி ஹரி’ என்றான்.\nஇன்னமும் உரக்கச் சொல் என்று தூண்டினார். இன்னம் இன்னம் என்று ஒவ்வொருமுறையும் உரக்க கூவச் சொன்னார்.அவனுடைய வெட்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. அவனையும் இறைப் போதம் பற்றிக் கொண்டது. அப்போது அவனுடைய மனைவி அவனுக்கு உணவு கொண்டு வந்தாள். அவளுக்கும் அது பிடித்துக்கொண்டது. அவளைத் தேடி வேறு சிலர் வந்தனர். அவர்களும் ஹரி ஹரி என்று ஆனந்த கூத்தாடினர். சிறிது நேரத்தில் அந்த கிராமமே ஹரி போதத்தில் திளைக்க ஆரம்பித்தது.\nஹரி நாமம் செய்த வேடிக்கையை சிரித்தவாறே சிறிது நேரம் பார்த்திருந்து சைதன்யர் அங்கிருந்து அகன்றார்.\nஹரி ரசம் பொழியுது கபீரா, மலைமுகடு மடுவெங்கும் பொழியுது\nமடுவிலே மட்டும் தங்குது, மலையில் நில்லாது ஓடுது\nசாமான்யர்களுக்கு மகாத்மாக்கள் இறையின்பதை சிறிது காலம் அனுபவிக்கச் செய்ய இயலும். ஆனால் அது நிரந்தரமாக தங்குவதில்லை. அதற்கு காரணம் அவர்களிடம் அதைத் தக்க வைத்துக் கொள்ளும் மனப் பணிவு இருப்பதில்லை.\nபுல்லா ஷாவின் கதைக்கு வருவோம். அவரும் சில பக்தர்களுடன் இறைவன் புகழைப் பாடிக் கொண்டு ஆனந்தமாக இருந்தார். அவரது தந்தையாருக்கு விஷயம் தெரிந்து தன் மகனை அந்த தாழ்ந்தவர் கூட்டத்தினடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல மிக்க கோபத்துடன் அங்கே சென்றார். அவரைக் கண்ட புல்லா பாடலானார்.\nமலர் மாலை அணிவர் யாவரும்\nஎந்தை நீ அணிவாய் செபமாலை\nமூலி அரைத்து அவிழ்தம் காண்பாய்\nசைதன்யப்பிரபு கதையில் கண்டது போலவே புல்லாவின் ஆனந்த நிலை அவரது தந்தையையும் பற்றிக்கொண்டது. அவரும் தன்னை மறந்து ��ாட ஆரம்பித்தார். கண்டிக்கச் சென்றவர் கருணை வெள்ளத்தில் அமிழ்ந்து போனார்.\nபேறு பெற்றவர் ஆயினர் அவர்\n(மூலி =மூலிகை; அவிழ்தம்= மருந்து)\nஓம் நமோ ப்ரம்ஹணே, நமோஸ்து அக்னயே, நமஹ ப்ருதிவ்யை, நமஹ ஔஷதேப்ய: என்பது தினசரி சொல்ல வேண்டிய நன்றி செலுத்தும் பிரார்த்தனை. பரம்பொருளுக்கு, அக்னிக்கு, பூமிக்கு, தாவரங்களுக்கு வந்தனம் என்ற பொருளில் சொல்லப்படுவது.\nதாவரங்கள் ஆதாரமாக இருப்பதனாலேயே மருந்தை ஔஷதி என்றழைக்கின்றனர்.\nஅதை நேரே பெறுவது சுலபமல்ல. பக்குவம் அறிந்து பறித்து வந்து தகுந்த சேர்க்கைப் பொருட்களுடன் கலந்து இடித்து, கொதிக்க வைத்து, வடித்து, காலமறிந்து உட்கொள்ளப்படும்போது அது மருந்தாகிறது. அதை நிர்வகிப்பதற்கு வைத்தியன் துணை அவசியம்.\nஅது போல நமக்குக் கொடுக்கப்பட்ட உடலிலும் தெய்வநிலைக் காண தகுந்த குருவின் உதவித் தேவைப்படுகிறது. இங்கேயும் அரைப்பது இடிப்பது கொதிக்கவைப்பது என பல வழி முறைகளை சீடனின் பக்குவம் அறிந்து குரு வைத்தியம் செய்வார்.\nஒருமுறை புல்லே ஷா தன் குரு இனாயத் ஷாவை குடும்பத் திருமணத்திற்கு அழைத்திருந்தார். குருவோ தான் போகாமல் தன் சீடன் ஒருவனை பிரதிநிதியாக அனுப்பி வைத்தார். அவரும் குருவைப் போலவே அர்யன் குலத்தை சார்ந்தவராதலால் சையது குலத்தைச் சேர்ந்த புல்லே ஷா குடும்பத்தினர் அவரை தகுந்த முறையில் வரவேற்காமல் அலட்சியப்படுத்தினர். எப்படியோ புல்லா ஷாவும் இந்த தவறுக்கு அறிந்தோ அறியாமலோ காரணமாகி விட்டார்.\nசீடன் திரும்பியதும் திருமணம் பற்றி விசாரித்தார் குரு. நடந்ததை கூறினார் சீடன்.\n அவனால் நமக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. இனி நீரின் போக்கு அவனுடைய பாத்தியிலிருந்து உன்னுடைய பாத்திகளுக்கு பாயட்டும்.” என்று தமது அருளின் பாதையை மாற்றிவிட்டார் குரு.\nஅந்த நிமிடத்திலிருந்து புல்லா அனுபவித்து வந்த ஆனந்தம் மறைந்து விட்டது. இறைக்காட்சியும் மறைந்தது.\nஇனாயத் ஷா அவரது அருளை மட்டும் நிறுத்தவில்லை. தன்னைப் பார்க்க வரக்கூடாதென்றும் கட்டளையிட்டுவிட்டார்.\nபெரும் பணக்காரன் ஒருவன் திடீரென்று ஏழ்மையைத் தழுவினால் அவன் நிலை எப்படியிருக்கும்\nநீரை விட்டு அகலிய மீனைப் போலத் துடிக்கலானார் புல்லா\nகுருவின் மனம் மட்டும் கல்லாகி விட்டது.\nகுருவின் பழைய ஆதரவுக்காக புல்லா ஏங்கலானார்.\nவ��ழ்வும் இன்றி மரணமும் இன்றி\nஎன் துன்பதிற்கு ஏது எல்லை\nஎன் முறை கேளாயோ நாதா\nஎன் செய்கேன், என் செய்கேன்\n[புல்லா ஷாவின் பாடல்களில் கவிதை நயம் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது.\nஅவரது தாய் மொழி பஞ்சாபியில் பாடப்பட்டிருக்கும் பாடல்களின் அழகை ஆங்கில வார்த்தைகள் மூலம் அறிந்து சொல்லப்படும் பொழுது கண்டிப்பாக அவரது கவிதைகளுக்கு ஒப்பாக முடியாது. ஆயினும் அவரது மன ஏக்கத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்பதனால் அவற்றின் சாரத்தை காண்போம்.]\nஎன்னைத் தவிக்க விட்டுப் போனான்.\nவாளினும் கூராய், வேலினும் பலமாய்\nஉன் பிரேமையில் என்னை இழந்தேன்\nஉன் கடைக்கண் கிட்டாது கலங்குகிறேன்.\nபிரேமை எனும் விடம் குடித்த\nஅவருடைய ஏக்கம் பல வருடங்கள் நீடித்தது. பல பாடல்களில் அவை வெளிப்பட்டது\nஒரு முறை வீதியில் பாட்டுப்பாடி பிழைக்கும் கூட்டத்தினரை அடைந்து அவர்களிடம் பெண் வேடம் பயின்று முகத்தை மறைத்துக் கொண்டு குருவுக்கான ஏக்கத்தை குரு முன்னிலையிலேயேப் பாட இனாயத் ஷா அவரை அடையாளம் தெரிந்து கொண்டார். அவர் மனம் இளகிற்று. சீடன் முற்றும் கனிந்துள்ளான் என்பதை அறிந்து அவனை ஆரத்தழுவி தன் அன்பை முழுவதுமாக வழங்கினார்.\nவெளிப்பார்வைக்கு இனாயத் ஷாவின் போக்கு கடுமையாகக் காணப்பட்டாலும் கபீர் அதன் உட்பொருளை விளக்குகிறார்\nகுருவே குயவன், சீடனே களிமண், கலம் உரு பெரும் போதிலே\nஒரு கை உள்ளே தாங்குதே , மறு கை வெளியில் அடிக்குதே\nசீடனுக்கு நிலையான இறையனுபவம் தர பல வகைகளிலும் அவர்களை பண்படுத்த வேண்டிய அவசியம் உண்மையான குருவுக்கு வருகிறது. அதுவரையிலும் கடுமையானவர் போலே நடந்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அழுதழுது சீடனின் அகங்காரம் எல்லாம் கரைந்து போன நிலையில் மீண்டும் அவனருள் சீடருள்ளே பாய்கிறது.\nகுரு இனாயத் ஷா கபீரின் மொழிகளை பிரதிபலிக்கும் வகையில் புல்லாவுக்கு அருளினார். அதன் பின் புல்லாவின் ஆன்மீக வாழ்க்கையில் யாதொரு தடையும் இருக்கவில்லை. புல்லாவின் வாழ்க்கை காலம் 1680-1758.\nபுல்லா ஷாவின் பாடல்களில் அத்வைத அனுபவமே சுட்டிக்காட்டப்படுகிறது. யாவுமே மண்ணிலே தோன்றி மண்ணிலே மறைவதால் காட்சிகள் மட்டும் வெவ்வேறு, அடிப்படையில் யாவும் ஒன்று என்பதை ஒரு பாடலில் சொல்கிறார்.\nமண்ணே குதிரை, மண்ணே வீரன்\nமண்ணே சோலை மண்ணே அழகு\nமண்ணில் மீண்டும் அது சேருது\nபுரியா புதிர் இதை அவிழ்த்திடு\nகருத்து நிறைந்த புல்லா ஷாவின் இன்னொரு பாடல்.\nபுல்லாவின் வரலாறு பற்றி முழுதும் அறிய இந்த வலைப்பக்கத்தை சொடுக்கவும்\nLabels: கபீர்தாஸ், புல்லா ஷா\nசிறு குழந்தை ஒன்று மணலைக் குவித்து, தண்ணீர் தெளித்து, மேடும் பள்ளமுமாய் தட்டி அருகில் பிடுங்கிய புற்களை அங்கங்கே செருகி \"இதோ என்னோட மலை\" என்று எல்லோருக்கும் சந்தோஷமாய் காட்டியது. பெரியவரெல்லாம் மிகவும் ரசித்தனர். அதன் சந்தோஷத்தை. அதன் ஆர்வத்தை. அதுபோல் என் ஆர்வத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பூ. கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சி இது. ஞானத்தின் சிகரமான மகான் கபீர் எங்கே இந்த பேதை எங்கே மலைக்கு மணற்குவியல் ஒப்பாகுமா பின்னும் ஏதோ ஒரு உந்தல் இதைச் செய்ய. அதற்கான விடையையும் அந்த மகானிடமே இரவல் பெறுகிறேன். “தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தனவன்றோ ; தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ\"\nஇலவச மென்புத்தகம். Smart phone, Tablet, e-reader போன்றவற்றில் படிக்க ஏதுவாக பெரிய எழுத்துரு கொண்ட pdf கோப்பு.\nஇதை தரவிறக்கம் செய்ய கீழ்காணும் நிரலை copy &paste செய்யவும்.\nகைவிடப்பட்ட செல்வங்களை மீட்பவர் - குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள்ளிகளை மூடிவிடலா...\nஆதி ஜோதி, அருட்பெருஞ்சோதி - ஆயில் பெயிண்ட் நல்ல நல்ல விதமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் பலவிதமான கேன்வாஸுகளை வாங்கினேன். அது 25 வருடங்களுக்கு முன்பு. அதில் Streched canvass ...\nராம் கோவிந்த் ஹரி- இன்னிசையில்\nகோதுமையை கையில் கொடுத்து தின்பதற்கு ஏதேனும் தயார் செய்யுங்கள் என்றால் அவரவரும் அவரவர் ருசிக்கு ஏற்றபடி திறமைக்கு ஏற்றபடி தயாரித்து பரிமாறுவா...\nபழைய திரைப்பட ப் பாடல் ஒன்று : சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ...\nவட கர்நாடகத்தில் ஹவேரி ஜில்லா என்பது மிகவும் பின் தங்கிய பகுதி. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இன்னும் எப்படி இருந்திருக்கும் என்பதை...\nஒரு பேராசியருடன் சில வருடங்களுக்கு முன்பு பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்தில் கண்ட உண்மை ஒன்றைக் காண்போம் \" ப���றும் சார், எங்க...\nகபீரின் வாழ்க்கை இரண்டு மதத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்கியது. இஸ்லாத்திலிருந்து ஒருவனே கடவுள் என்ற கோட்பாட்டையும் இந்து மதத்திலிருந...\nஇந்தியாவை ஞானத்தின் கருவூலம் என்று கேள்விப்பட்டிருந்த அலெக்ஸாண்டர் பஞ்சாபில் புகழ் பெற்ற சாது ஒருவரைத் தேடிச் சென்றான். தனக்கு பெரும் வரவேற...\nபாண்டுரங்கனின் கோவிலே கதியென்று கிடந்தார் நாமதேவர். அவனோடு எப்பொழுது வேண்டுமானாலும் பேசும் அளவுக்கு அந்தரங்க பக்தி பெருகியிருந்தது அவரிடம். ...\nஉழப்பின் வாரா உறுதிகள் உளவோ\nகதைக் கட்டுரை எழுதும் போது குணசித்திரம் வடிப்பது (characterization) என்பது ஒரு முக்கியமான அங்கம். அதை நன்றாகச் செய்யும் போது அந்த பாத்திரம்...\nதண் மதிக்கு ஏங்கும் குமுதம்\nஇராமகிருஷ்ணரின் நன்கு அறியப்பட்ட சீடர்களில் பெரும்பான்மையோர் துறவிகள். இல்லறத்தில் இருந்துகொண்டு ஆன்மீகத்திலும் பூரணமாய் முன்னேறியவர்களும் உ...\nஆசுகவி காளமேகம் பற்றிய பாடம் துணைப் பாட நூலில் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தது. கூடவே தமிழ் முக்கிய பாடத்தில் இருந்த அவரது சிலேடை கவிதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16878-irumbu-thirai-cinema-review.html", "date_download": "2018-06-25T04:09:02Z", "digest": "sha1:OA2YO5IRO4XAMD74MPXROYFTPC2YPZSR", "length": 10929, "nlines": 122, "source_domain": "www.inneram.com", "title": "இரும்புத்திரை - டிஜிட்டல் இந்தியாவின் மிரட்டல்!", "raw_content": "\nசத்தமில்லாமல் சாதித்த 12 வயது தமிழக சிறுவன்\nஇரும்புத்திரை - டிஜிட்டல் இந்தியாவின் மிரட்டல்\nடிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படம் இரும்புத்திரை.\nவிஷால் ஆர்மி ட்ரெயினிங் ஆபிசர், எதற்கெடுத்தாலும் கோபம், கடன் கொடுப்பவர்களை கண்டால் கடுங்கோபம் என இருப்பவர் விஷால்.(அதற்கான காரணமும் படத்தில் உள்ளது).\nஒரு கட்டத்தில் தன் தங்கையின் திருமணத்திற்காக விஷாலே லோன் வாங்கும் நிலைமை வந்துவிட்டது. எங்கு தேடியும் லோன் கிடைக்காததால், ஒரு ப்ரோக்கர் கொடுக்கும் ஐடியாவை வைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து லோன் பெறுகிறார் விஷால்.\nஆனால், அவர் லோன் வாங்கிய அடுத்த சில நாட்களில் விஷால் கணக்கில் இருக்கும் அனைத்து பணமும் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு சென்றுவிடுகின்றது. அதை தொடர்ந்து விஷால் யார் என்று தேட, மிகப்பெரும் நெட்வொ��்க் வைத்து இதை செய்வது அர்ஜுன் என தெரிகின்றது. பிறகு அர்ஜுனை விஷால் பிடித்தாரா, பணத்தை மீட்டாரா என்பதை மிகவும் விறுவிறுப்பாக எடுத்திருக்கின்றார் மித்ரன்.\nவிஷால் பல தோல்விப் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தரமான படத்தில் நடித்துள்ளார் என்றே சொல்லலாம். கடுங்கோபமான இளைஞன், தவறை தட்டிக்கேட்கும் ஆள் என கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி போகின்றார். சமந்தா விஷாலுக்கு கவுன்ஸிலிங் கொடுக்கும் சைக்கார்டிஸ்ட்.\nஹீரோயின் என்றாலே லூசு போல் காட்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு என்று மிகவும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த மித்ரனுக்கு வாழ்த்துக்கள். ரோபோ ஷங்கர் விஷாலின் மாமாவாக தன் டைமிங் கவுண்டர் வசனத்தால் கலக்கியுள்ளார். அப்பாவாக வரும் டெல்லி கணேஷும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு எமோஷ்னல், காமெடி நிறைந்த கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். இதையெல்லாம் விட நம்ம ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், இது தான் நம் ஏரியா என்று இறங்கி விளையாடியுள்ளார்.\nஇரும்புத்திரை கண்டிப்பாக இந்த ஜெனேரேஷன் ஒவ்வொருவரும் குறிப்பாக ஸ்மார்ட் போன் உலகத்தில் வாழும் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். நம் இரு கண்கள் தான் மொபைலை பார்க்கின்றது, ஒரு கைகள் தான் டைப் செய்கின்றது என நாமே நினைத்து ஏமாந்துக்கொண்டு இருக்கின்றோ, நம்மை ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றது.\nஆயிரம் கைகள் ஆப்ரேட் செய்கின்றது என்பதை நமக்கே உணர்த்துகின்றது. ஒரு கட்டத்தில் இந்த ஆண்ட்ராய்ட் மொபைல் தேவை தானா என யோசிக்க வைக்கின்றது, அதை விட முதல் படத்திலேயே டிஜிட்டல் இந்தியாவின் மோசமான விளைவுகளை தைரியமாக கூறிய இயக்குனரை கைக்கொடுத்து வரவேற்கலாம்.\n« பெரிய வீட்டு மருமகளாகும் நடிகை சுஜா வருணி சீ நீயெல்லாம் ஒரு பெண்ணா சீ நீயெல்லாம் ஒரு பெண்ணா -பிக்பாஸ் நடிகையை வறுத்தெடுத்த ரசிகர்கள் -பிக்பாஸ் நடிகையை வறுத்தெடுத்த ரசிகர்கள்\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவது இவர்தான்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள டைம்ஸ் இதழ்\nபிரபல நடிகர் திடீர் மரணம்\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் 3 மாதங்கள் சி…\nமுஸ்லிம்களை நிராகரிக்கும் ஓலா டாக்சி மீது புகார்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள டைம்ஸ் இதழ்\nமணலி கோவில் ஆனி மாத திருவிழா\nலாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nதலிபான் மீதான போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்பு - ஆஃப்கான் அரசு ம…\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவது இவ…\nபிரபல நடிகர் திடீர் மரணம்\nBREKING NEWS: காஷ்மீரில் முடிவுக்கு வருகிறது மஹபூபா முஃப்தியின் ஆ…\nசார் எங்களை விட்டுப் போயிடாதீங்க - ஒரு ஆசிரியரின் நெகிழ்ச்சி…\nநடிகை அனுஷ்கா மற்றும் விராட் கோலிக்கு லீகல் நோடீஸ்\nகமல் ஹாசனை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற முடிவு\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள டைம்ஸ் இதழ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91010.html", "date_download": "2018-06-25T04:12:29Z", "digest": "sha1:GPKFHHA7JAQNMPT72EQGJZF5IWNVVGH7", "length": 6672, "nlines": 78, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புனரமைப்புப் பணிகளில்!! – Jaffna Journal", "raw_content": "\nஇரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புனரமைப்புப் பணிகளில்\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று (09.05.2018) இரணைதீவு மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியதுடன் அம்மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேவாலயத்திலிருந்து மக்கள் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் பாதையும் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டள்ளது.\nஇரணைதீவு மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் குடியேறியதையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடந்தவாரம் அம்மக்களைச் சென்று சந்தித்து அவர்களின் உடனடித் தேவைப்பாடுகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.\nஅதன்போது அம்மக்கள் தேவாலயத்திலிருந்து தமது வீடுகளைச் சென்று துப்பரவு செய்வதற்கான வீதி பற்றைகள் சூழ்ந்திருப்பதாகவும் அதனை சீர்படுத்தித் தருமாறும் கோரியிருந்தனர்.\nஇதனடிப்படையில் யாழ் வர்த்தகர்கள் மற்றும்பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட உலர் உணவுப் பொருட்களுடன் தமது தூயரநகரம் வேலைத்திட்டக் குழுவினருடன் இரணைதீவிற்குச் சென்றிருந்தார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களென பலரும் அக் குழுவில் பயணம் செய்து போராட்டத்திலீடுபட்டிருந்த மக்களை சந்தித்து உரையாடி தமது ஆதரவை தெரிவித்திருந்ததோடு உதவிப் பொருட்களையும் கையளித்தனர்.\nபின்னராக மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அம் மக்களுடன் இணைந்து வீதி துப்பரவு செய்யும் பணியினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர்.\nஇலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரணைதீவு பகுதியை விடுவிக்க கோரி அப்பிரதேச மக்கள் உள்ளிருப்பு போராட்டமொன்றை அங்கு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநீதியரசர் பேசுகிறார் நூல் வெளியீடு\nகுடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்\nஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/anbu-anandam-thelivu-ivatrul-ethu-mukkiyamanathu", "date_download": "2018-06-25T03:47:04Z", "digest": "sha1:Z5M6FWZNFGTPS33XHCHJLC4WIE4G5DPM", "length": 7633, "nlines": 225, "source_domain": "isha.sadhguru.org", "title": "அன்பு, ஆனந்தம், தெளிவு... இவற்றுள் எது முக்கியமானது? | Isha Sadhguru", "raw_content": "\nஅன்பு, ஆனந்தம், தெளிவு... இவற்றுள் எது முக்கியமானது\nஅன்பு, ஆனந்தம், தெளிவு... இவற்றுள் எது முக்கியமானது\nதனது கணீர் குரலில் திருமூலரின் திருமந்திரம் ஒன்றைப் பாடும் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள், அந்த பாடலில் குரு வழங்கும் தெளிவு குறித்து சொல்லப்பட்டிருப்பதைக் கூறி, அதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை கேட்டறிய விளைகிறார். வீடியோவில், ஒருவர் உள்நிலை தெளிவு பெறுவதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கிப்பேசுகிறார் சத்குரு\nதனது கணீர் குரலில் திருமூலரின் திருமந்திரம் ஒன்றைப் பாடும் டாக்டர்.சீர்காழி திரு.சிவசிதம்பரம் அவர்கள், அந்த பாடலில் குரு வழங்கும் தெளிவு குறித்து சொல்லப்பட்டிருப்பதைக் கூறி, அதுகுறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதை கேட்டறிய விளைகிறார். வீடியோவில், ஒருவர் உள்நிலை தெளிவு பெறுவதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கிப்பேசுகிறார் சத்குரு\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nஉணர்ச்சிகள் நன்மையை விட தீமையைத்தான் அதிகம் தருவதாகத் தோன்றுகிறது. அவைகள் இல்லாமல் நாம் சிறப்பா�� வாழ முடியாதா\nமனிதனின் புத்தியே அவனுக்கு எதிரியா…\nபெரும்பாலான மனிதர்களுக்கு தங்களது ஞாபக சக்தியும் கற்பனை சக்தியுமே பெரும் பிரச்சனையாகிவிடுகின்றன. பலகோடி வருடங்களுக்குப் பின், தற்போதுள்ள மனித மூளையானத…\nசித்திரையில் ஏன் புது வருடம்\nஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் தெய்வீகத்தை உணரும் சாத்தியமாக இந்த புதுவருடத்தை உணர்ந்திட சத்குருவின் வாழ்த்துச் செய்தி இங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://kakakapo.com/north-korea-us-summit-kim-carries-toilet/", "date_download": "2018-06-25T04:20:14Z", "digest": "sha1:D53BJQPCG7GUWCEH4SJANHYXPPRYBQYJ", "length": 7466, "nlines": 151, "source_domain": "kakakapo.com", "title": "டாய்லெட்டையே சிங்கப்பூருக்கு தூக்கி சென்ற கொரிய அதிபர் Kim! – Kakakapo", "raw_content": "\nடாய்லெட்டையே சிங்கப்பூருக்கு தூக்கி சென்ற கொரிய அதிபர் Kim\nடாய்லெட்டையே சிங்கப்பூருக்கு தூக்கி சென்ற கொரிய அதிபர் Kim\nடாய்லெட்டையே சிங்கப்பூருக்கு தூக்கி சென்ற கொரிய அதிபர் Kim\nவடகொரிய அதிபர் ‘கிம் ஜாங்க் உன்’ உலகின் மிக விசித்திரமான தலைவர்களில் ஒருவர். அவரின் ஒவ்வொரு செயலும் உலக மக்களுக்கு வியப்பையும் நகைப்புமையே ஈட்டியிள்ளது. பல ரகசியங்களும் மர்மங்களும் அடங்கிய மனிதராகவே திகழ்ந்து வருகிறார் கிம்.\nவடகொரிய நாடு உலக நாடுகளில் சீனாவை தவிர எந்த நாடுடனும் நட்புறவாக இருந்ததில்லை. குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான நிலையே என்றும் எடுத்துள்ளது . இன்று முதல்முறையாக வரலாற்றில் அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம்மும் இன்று சிங்கப்பூரில் சந்தித்து கொண்டனர். அணு ஆயுதங்கள், வர்த்தகம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்பில் வடகொரிய அதிபர் கிம்மை பற்றி இன்றும் பல விசித்திரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇந்த முழு சிங்கப்பூர் பயணத்தில் கிம் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளும் அவருடைய நாட்டிலிருந்தே கொண்டுவரப்பட்டது. அவர் உண்ணும் உணவு கூட அவருடன் வந்த சமையல்காரர்கள் செய்தவையே ஆகும்.\nஇவை எல்லாவற்றையும் விட மிக விசித்திரமான செயல் அவர் பயன்படுத்திய கழிவறை. ஆம், அவருடைய பயன்பாட்டிற்கு வடகொரியாவிலிருந்து ‘நடமாடும் கழிவறை’ ���ன்றை கொண்டு வந்துள்ளனர். அவர் அந்த கழிவறையையே பயன்படுத்தியுள்ளார்.\nஇதற்காக அவர் பாதுகாவலர்கள் குழு கூறிய காரணம் என்னவென்றால் இது அவரது பாதுகாப்பிற்கான ஏற்பாடாகவும், அவரது கழிவுகள் எதரிகளிடம் சிக்கிக்கொண்டால் அதை ஆய்வு செய்வதன் மூலம் அவரின் உடல்நிலையை குறித்து பல உண்மைகளை கண்டறிய முடியும் என்றும் அதை தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதை கேட்டதும் நீங்களும் இவ்வாறு ரியாக்ட் செய்தால் நாங்கள் பொறுப்பல்ல.\nஇன்னும் சிறிது காலத்திற்கு இவ்வாறான விசயங்கள் வெளியே தெரிய தெரிய வெகு விரைவில் கிம்மும் மீம் க்ரியேட்டர்களுக்கு கான்செப்ட்டாக உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை\nமெக்சிகோ அடித்த goalஆல் பதிவான நிலநடுக்கம் \nமெக்சிகோ அடித்த goalஆல் பதிவான நிலநடுக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/04/16/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2018-06-25T03:55:55Z", "digest": "sha1:DALROSWHLHF3XFOLOYZCU7C6J23J6URM", "length": 7700, "nlines": 104, "source_domain": "seithupaarungal.com", "title": "நீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநீங்களே செய்யலாம் ஃப்ரூட் ஃபலூடா\nஏப்ரல் 16, 2018 த டைம்ஸ் தமிழ்\nசேமியா – ஒரு கைப்பிடி, ஏதாவது ஒரு பழச்சாறு (ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி அல்லது மாம்பழம்) – கால் கப், ஜெல்லி – ஒரு சிறிய பாக்கெட், மாம்பழம் – 2, சப்ஜா விதை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) – ஒரு டேபிள்ஸ்பூன், ஐஸ்கிரீம் (வெனிலா அல்லது மாம்பழ ஃப்ளேவர்) – ஒரு கப். அலங்கரிக்க பிஸ்தா, பாதாம் துண்டுகள்.\nகொதிக்கும் நீரில் சேமியாவைப் போடவும். அது வெந்தவுடன் வடியவிட்டு, குளிர்ந்த நீரில் அலசவும். 10 நிமிடம் ஆறவிடவும். மாம்பழங்களை துண்டுகளாக்கி, அவற்றுடன் ஜெல்லியையும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்திருக்கவும். ஃபலூடா தயாரிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக, ‘சப்ஜா’ விதையை ஊற வைக்கவும்.\nஉயரமான தம்ளரில், முதலில் சேமியாவை போட்டு பழச்சாறு ஊற்றவும். அடுத்தது ஜெல்லி துண்டுகளைப் போடவும். இதன்மேல், ஒரு டீஸ்பூன் ஊறிய சப்ஜா விதைகளைப் போடவும். பிறகு கொஞ்சம் பழத்துண்டுகள், ஒரு பெரிய கரண்டி ஐஸ்கிரீம் வைத்து அதன் மேல் துண்டாக்கிய பிஸ்தா-பாதாமை தூவி உண்ணவும்.\nPublished by த ���ைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி\nNext postகோடையில் குடிக்க, ருசிக்க: பைனாப்பிள் ஸ்மூதி; திணை கட்லெட்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:17:08Z", "digest": "sha1:MNMQOOIY6IDBK3FWVZLHM4QLGGTZ77QR", "length": 37977, "nlines": 472, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோம் சோம்சுக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாங்குவேர், பிரிட்டீஷ் கொலம்பியா 2004 இல் சென்றிருந்த போது\nபிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்க ஐக்கிய நாடு\nநோம் சோம்சுக்கி (பிறப்பு: டிசம்பர் 7, 1928) அமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். இவருடைய முழுப்பெயர் ஆவ்ரம் நோம் சோம்சுக்கி (Avram Noam Chomsky) ஆகும். பல துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் தந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ள மாசாச்சுசெட்சு இன்சிட்டிட்யூட் ஆஃவ் டெக்னாலச்யில் (MIT) பல்லாண்டுகள் பணியாற்றி, பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மொழியியல் துறையில் தோற்றுவாய் இலக்கணம் (generative grammar) என்னும் அறிவுக்கொள்கையை முன்வைத்தவர். மொழியியல் துறையில் தலைசிறந்த பேரறிஞர்களில் ஒருவராய் அறியப்படுகின்றார். உள்ளம், அறிவுத்திறன், உள்ளறிவு, உள்ளுணர்தல் முதலியவற்றைத் தொடர்பு கொள்ளும் அறிதிறன் அறிவியல் (cognitive science) என்னும் துறையில் பெரும் புரட்சியைத் தூண்டியவர் இவர்.\nமொழியியல், அறிதிறன் அறிவியல், கணினியியல் ஆகிய துறைகளில் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமின்றி, இவர் ஐக்கிய அமெரிக்க நாடுகள் உட்பட பன்னாட்டு வெளியுறவுக் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் மிக முனைப்புடன் திறனாய்வு செய்து பரவலாகப் பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றார். கலை, இலக்கியம் பற்றிய தலைப்புகளில் எழுதுகின்ற உயிர் வாழும் அறிஞர்கள் யாவரைக் காட்டிலும் அதிக அளவு எண்ணிக்கையில் மேற்கோள்கள் காட்டப்பட்ட புகழ் மிக்க எழுத்தாளராக இருப்பவர் இவர். அண்மையில் நடத்திய ஆய்வின் படி 1980-1992 ஆம் காலப்பகுதியில், மேற்குலக வரலாற்றிலேயே அதிக அளவு மேற்கோள் சுட்டப்பட்ட ஆசிரியராக அல்லது படைப்புகளில் முதல் 10 ஆக அறியப்படுபவர்.[21]\n3 உளவியல் துறையில் தாக்கம்\n5 சோம்சுக்கியின் கருத்துக்களுக்கு எதிர்ப்புக் கருத்துக்கள்\n6 பெற்ற பரிசுகளும் புகழ்ப்பட்டங்களும்\n7 நோம் சோம்சுக்கியின் ஆக்கங்கள்\nசோம்சுக்கி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிலடெல்ஃவியா நகரத்திலே வில்லியம் சோம்சுக்கிக்கும் எல்சீ சோம்சுக்கிக்கும் மகனாகப் பிறந்தார். தந்தையார் வில்லியம் சோம்சுக்கி யுக்ரேன் நாட்டிலிருந்து குடியேறிய ஈபுரு மொழி அறிஞர். தாயார் இன்றைய பெலாரசு நாட்டிலிருந்து வந்தவர். இவர் யூதர் இனத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் (1930களில்) இவருடைய யூதர் பின்னணியினால் கத்தோலிக மதத்தவர்களாலும் பிறராலும் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டிருக்கின்றார்.\nசோம்சுகி தன் 10 ஆவது அகவையிலேயே ஸ்பானிய உள்நாட்டுப்போரில் பார்சிலோனா நகரம் வீழ்ச்சியுற்றதை அடுத்து பாசிசக் கொள்கைகள் பரவும் அச்சம் இருப்பதாக எழுதினார். தம் 12-13 ஆவது அகவையிலேயே அரசியல் கருத்துக்களில் ஈடுபாடு காட்டினார்.\nபிலடெல்ஃவியா மைய உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றபின், 1945ல் பிலடெல்ஃவியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல், மொழியியல் பற்றி பயிலத் தொடங்கினார். வெஸ்ட் சர்ச்மன் (West Churchman), நெல்சன் குட்மன் (Nelson Goodman) ஆகிய மெய்யியல் அறிஞர்களிடமும், செல்லிக் ஹாரிஸ் (Zellig Harris) என்னும் மொழியியல் அறிஞரிடமும் பயிற்சி பெற்றார். ஹாரிஸ் அவர்களுடைய பாடங்களில் அவர் கண்டுபிடித்த மொழியியல் பற்றிய கணித வழி ஆய்வுகளும் இருந்தன. இக்கருத்துக்களைப் பின்னர் சோம்சுகி வேறுகோணத்தில் எண்ணி இடம்-சாரா இலக்கணம் பற்றிய கருத்துக்களைப் படைத்தார்.\n1949ல் சோம்சுகி காரொல் ஷாட்சு (Carol Schatz) என்னும் மொழியியலாளரைத் திர��மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவிவா (பி.1957), டயான் (பி.1960) ஆகிய இரு மகள்களும், ஹாரி (பி.1967) என்னும் மகனும் உள்ளார்கள்.\nபெற்றோர்களுடன் இளம் நோம் சோம்சுக்கி\nசோம்சுகி 1955ல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருந்து மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டத்திற்கான ஆய்வை ஹார்வர்டு ஜூனியர் ஃவெல்லோ வாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தினார். இவருடைய ஆய்வின் அடிப்படையில் எழுந்த கருத்துக்களைத் தொகுத்து சொற்றொடரியல் அமைப்புகள் என்னும் பொருள்படும் Syntactic Structures என்னும் தலைப்பில் இவர் எழுதிய நூல் மிகவும் பரவலாக அறியப்பட்ட மொழியியல் வெளியீடு ஆகும்.\nசோம்சுக்கி அவர்கள் மாசாச்சுசெட் தொழில்நுட்பக் கல்விக்கழகம் என்னும் MIT (எம் ஐ டி) யில் 1955ல் சேர்ந்து 1961ல் பேராசிரியராகத் தேர்வு பெற்றார். பின்னர் 1966-1976ஆம் காலப்பகுதியில் ஃவெராரி வார்டு பேராசிரியர்ப்பதிவி பெற்றார். பின்னர் 1976ல் எம்.ஐ.டியின் தனிச்சிறப்பு வாய்ந்த இன்ஸ்டிட்யூட் பேராசிரியராக அமர்த்தப்பட்டடர். எம் ஐ டியில் இவர் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து விரிவுரையாற்றி வந்திருக்கின்றார்.\nசோம்சுக்கியின் மொழிக் கோட்பாட்டின் அடிப்படை ஒரு மொழியின் வடிவத்தினைத் தீர்மானிக்கும் கொள்கைகள் உயிரியியல் ரீதியாக மனித மனத்தில் தீர்மானிக்கப்படுகின்றது, எனவே இது மரபு வழியாக கடத்தப்படுகிறது என்கிறது. இக்கொள்கையின் படி இவர் எல்லா மனிதர்களும் அவர்களது சமூக கலாசார வேறுபாடுகளைக் கடந்து ஒரே மொழியியல் வடிவத்தைத்தான் பகிர்ந்துகொண்டிருகிறார்கள் என வாதிடுகிறார். இவர் பி.எப்.ஸ்கின்னரின் புரட்சிகர நடத்தைக் கொள்கையை எதிர்க்கிறார். மனித மொழி மற்ற உயிரினங்களின் தகவல் தொடர்பு வடிவங்களில் இருந்து வேறுபட்டது என்கிறார் சாம்ஸ்கி.\nசோம்சுக்கி தனது வாழ்நாளில் பெரும்பகுதியில் இடதுசாரிக் கருத்துக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்காகச் செலவிட்டிருக்கிறார். அமெரிக்காவில் இவரது அரசியல் சாய்வு பொது நடப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் இவர் தனது கருத்துக்கள் பொதுவாக \"பதவியிலிருப்பவர்களும் ஆளுமை அதிகாரம் கொண்டவர்களும் கேட்க விரும்பாதவைகளாக\" இருப்பதால் தம்மை ஒரு அரசியல் மறுப்பாளராகக் காட்டுகின்றனர் என்கிறார்.\nசோம்ச���க்கியின் கருத்துக்களுக்கு எதிர்ப்புக் கருத்துக்கள்[தொகு]\nசோம்சுக்கி அவர்கள் 1969ல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழத்தில் (Oxford University) ஜான் லாக் (John Locke) விரிவுரை நிகழ்த்தினார். 1970ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பெர்ட்ரண்டு ரஸ்ஸல் (Bertrand Russel) நினைவு விரிவுரை நிகழ்த்தினார். 1972ல் புது தில்லியில் நேரு நினைவு விரிவுரை நிகழ்த்தினார். 1988ல் டொராண்ட்டோ பல்கலைக்கழகத்தின் மாஸ்ஸி விரிவிரை நிகழ்த்தினார். நோம் சோம்சுக்கி அவர்கள் மிகப்பல கௌரவ முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவற்றுள் லண்டன் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், சிகாகோவின் லயோலா பல்கலைக்கழகம், ஸ்வாத்மோர் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம், மாசாச்சுசெட்சு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஜியார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், புயுனோஸ் ஏரிஸ் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், கொல்கத்தா பல்கலைக்கழகம், டொராண்ட்டோ பல்கலைக்கழகம், ப்ரஸ்செல் விரியே பல்கலைக்கழகம், மேற்கு ஒண்ட்டாரியோ பல்கலைக்கழகம் முதலியன குறிப்பிடத்தக்கன. இவர் பெற்ற பரிசுகளில் கியோட்டோ பரிசு, பென் பிராங்க்கலின் பதக்கம், இருமுறை ஆர்வெல் பரிசு, ஹெல்ம்ஹோல்ட்ஸ் பதக்கம், டோரொத்தி எல்ட்ரிட்ஜ் பீஸ்மேக்கர் பரிசு முதலியன குறிப்பிடத்தக்கன. தம் அறிவு வாழ்க்கையின் தொடக்கத்திலேயே மெக்கார்த்தர் பரிசு பெற்றார். பிரித்தானிய இதழ் Prospect (ப்ராஸ்பெக்ட்) நிகழ்த்திய 2005க்கான உலகளாவிய அறிவாளி பற்றிய கருத்துத் தேர்தலில் (poll), வாழும் அறிஞரில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க இதழ் New Statesman 2006ல் நிகழ்த்திய வாக்கெடுப்பில் ‘’Heros of our time’’ (தற்கால சூரன் (ஏறோன்)) வரிசையில் ஏழாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமுழு விவரங்களும் சோம்சுக்கியின் எம்.ஐ டி வலைத்தளத்திலே பார்க்கலாம்.\nவெனீசூலாவின் சவேசு ஐ.நா வின் பொது அவையில் செப்டம்பெர் 20, 2006ல் நோம் சோம்சுக்கியை மேற்கோள் காட்டல்\nஎம் ஐ டி (MIT) வலைத்தளம்\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் நோம் சோம்சுக்கி\nநோம் சோம்சுக்கியுடன் நேர்முக உரையாடல், ஜூன் 1, 2003 C-Span's Book TV\nபெர்க்கிலியில் ஹாரி கிரைசிலர் நோம் சோம்சுக்கியுடன் நடத்திய நேர்முக உரையாடல்\nநோம் சோம்சுக்கி 2006ல் நிகழ்ந்த இசுரேல் லெபனான் சண்டையைப் பற்றி நிகழ்படம��.\nநோம் சாம்ஸ்க்கி அவர்களின் பேட்டி-வெப்துனியா தமிழ்த் தளத்தில்\n↑ மார்க்சு, இலெனின், சேக்சுப்பியர், அரிஸ்டாட்டில், கிறிஸ்துவ பைபிள், பிளாட்டோ, ஃவிராய்டு, சோம்சுக்கி, ஹெகல்(Hegel), சிசெரோ (Cicero). இவ்வரிசையில் எட்டாவதாக உள்ள சோம்சுக்கி ஒருவர் மட்டுமே இன்று உயிருடன் இருப்பவர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/review/?filter_by=random_posts", "date_download": "2018-06-25T04:33:34Z", "digest": "sha1:I5FMD76M3GRUS3WYZZOZ6JGHGG6U7BVS", "length": 6105, "nlines": 140, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விமர்சனம் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஃபேஸ்புக், கூகுள், இஸ்ரோ, விஜய் டி.விக்கு சிலந்தியின் சவால்\nமெர்சல் படத்தால் விஜய் ரசிகர் கைது – பதிலடி கொடுத்த ரசிகர்கள் \nடிஜிட்டல் இந்தியர்கள் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய சினிமா \nஹரஹர மஹாதேவகி திரை விமர்சனம்\n2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய படங்களில் டாப் 5 பட்டியல் இதோ.\nதானா சேர்ந்த கூட்டம் – திரைவிமர்சனம் \nவிஜய்யை அந்த இடத்தில் ஜாக்கி ஜான் போல் பார்த்தார்கள் \nதவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும் – தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி\n பாவனாவை மோசமாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nவிஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்\", \"ஜோடி\" போன்ற பல நிகழ்ச்சிகளில்...\nஇவர் தான் என் முதல் காதலன் .. பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக். பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக்.\n35 வயதாகியும் திருமணம் ஆகலை.. முதன் முறையாக காரணத்தை சொன்ன த்ரிஷா.\n NGK பட ரகசியம் கசிந்தது\nகவர்ச்சி ஆடையுடன் வந்த அமலாபால் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2015/02/blog-post_3.html", "date_download": "2018-06-25T03:51:26Z", "digest": "sha1:UCMFCMG6SQQ6JHW2MKJ3ERLHMNEFZWK4", "length": 17379, "nlines": 371, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: தமிழ்சினிமாவும் பெண் உதவி இயக்குநர்களும்", "raw_content": "\nதமிழ்சினிமாவும் பெண் உதவி இயக்குநர்களும்\nதமிழ்சினிமாவில் ஏன் பெண் உதவி இயக்குநர்கள் அதிகமில்லை என்ற கேள்வியை, பலர் என்னிடம் எழுப்புகிறார்கள்.\nதமிழ் சினிமாவில் தான், பெண் உதவி இயக்குநர் என்றால், ஏதோ \"நடிகையின் எடுபிடி\" என்று நினைக்கிறார்கள்.\nநடிகைகளும் அவர்கள் தொழில்களுக்கான சவால்களைச் சந்திப்பவர்கள் என்று புரிந்து கொண்டால், இத்தகைய பொத்தாம்பொதுவான விமர்சனம் எழாது. 'நடிகையின் எடுபிடி' என்பது சினிமாவைப் புரிந்துகொள்ளாத, ஒரு பிற்போக்குத்தனமான சிந்தனை.\nநடைமுறை இது இல்லை என்பதை, ஒரு சினிமாவிலேனும் வேலை பார்த்து தான் புரிந்துகொள்ளமுடியும் போல.\nபொதுவாகவே, சினிமாவிற்கு வெளியே இருந்து சினிமாவின் பார்வையாளராக இருந்து மட்டுமே புரிந்து கொள்ளும் மனோபாவமே இது.\nநான் அறிந்த இயக்குநர் ஒருவர், தன்னுடன் வேலை செய்ய பெண் உதவி இயக்குநர்கள் தாம் வேண்டும் என்பார்.\n'இயக்குநர்' வேலைக்கான துல்லியத்தையும், அதன் அபரிமிதமான வேலைகளின் தேவைகளையும் பெண் உதவி இயக்குநர் அளவுக்குப் புரிந்து கொண்டு வேலைசெய்ய பெண் உதவி இயக்குநர்களால் தான் முடியும் என்பார்.\nமும்பையில் ஹிந்தி சினிமாவில் பணிபுரியும் பெண்உதவி இயக்குநர்கள் பலருடன் பணிபுரிந்திருக்கிறேன். அங்கு, இந்த நிலைமை இல்லை. அங்கு சினிமா என்பது மிகவும் தொழில்முறை வேலையாகப்பார்க்கப்படுகிறது. பெண் / ஆண் என்ற பேதம் இல்லை.\n'உதவி இயக்குநர் வேலை', ஓர் அன்றாட வேலை. எண்ணங்களுக்கும் நடைமுறைக்கும் இடையே நெருக்கடிகளைக் கொடுக்கும் வேலை.\nஆனால், பெண் உதவி இயக்குநர்கள், நவீன தொழில்நுட்பத்தையும் தம் படைப்பாற்றலையும் கைக்கொண்டு இந்த வேலையை மிகவும் லாவகமாகச் செய்து முடிக்க முடிப்பதாக இன்னோர் இயக்குநர் தனிப்பட்ட உரையாடலில் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.\nநாளுக்கு நாள் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருக்கிறது, சினிமா. அதன் அதிநவீன தொழில்நுட்பத்தையும், மொழியையும், கலைவடிவத்தையும் ஒருங்கிணைந்து கையாள, 'தயாரிப்பு மனநிலையும்', 'தயார் மனநிலையும்' வேண்டும்.\nபடத்திற்கான முன் தயாரிப்பு, படப்பதிவு, படப்பதிவுக்குப் பின்பான தொகுப்பு வேலைகள் எனத் தொடர்ந்து அதி நவீனச்சவால்களைப் பெண்கள் எளி��ாகக் கையாண்டாலும், பெண் உதவி இயக்குநர்களுக்குக் கிடைப்பதென்னவோ அவப்பெயர்.\nதமிழ்சினிமா குறித்து, குடும்பங்களிலும் ஊடகங்களில்உம் பொதுச்சமூகத்திலும் நல்லெண்ணமே கிடையாது. சினிமா என்றாலே ஏதோ இழிவான தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்டை மாநிலங்களில் இருந்தும் பிற மொழிகளில் இருந்தும் தமிழ்சினிமாவில் வேலை செய்யும் பெண்கள், நல்ல முறையில் வேலை செய்து தம்மை பலப்படுத்திக்கொள்வதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை.\nநடிப்புத்தொழிலுக்கும், தொழில்நுட்பத்துறைக்கும், இயக்கத்திற்கும் நான் மேற்குறிப்பிடுபவை ஒரு சேரப் பொருந்தும்.\nநடிப்பு, இயக்கம், தொழில்நுட்பம் என எந்த வகையிலும், சினிமாவிற்குள் பெண்களை வரவிடாத கருத்துகளை உதிர்த்தவண்ணமே, சினிமாவில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புவது எந்த வகையில் நியாயம்.\nசினிமாவை எல்லோரும் தொடர்ந்து திட்டித்தீர்ப்பதற்கு, அப்படித் திட்டுவதில் உள்ளார்ந்த குதூகலத்தை அனுபவிப்பதற்கு வேண்டுமானால் இது உதவலாம்.\nதழிழ்சினிமாவில் முற்போக்கான, கலைவடிவ மாற்றத்தைக் கொண்டுவர இது ஒருபொழுதும் உதவாது.\nதமிழ்சினிமாவும் பெண் உதவி இயக்குநர்களும்\nபொதுவாக துறவு என்பது சாத்தியமானதுதானா\nதனக்கு இசை கற்றுத் தந்த குருநாதர் தனராஜ் மாஸ்டரிடம...\nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவம்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t106497-topic", "date_download": "2018-06-25T04:22:37Z", "digest": "sha1:IAWJH67ADMS7XIEHWWPIJYMXME4RTB5H", "length": 21855, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவ��ன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அட���க்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்\nஒரு மலைக் கிராமத்து மக்களின் பாசத்தை சம்பாதித்துவைத்திருக்கும் அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது 'கொலையாளி’ முத்திரை விழுகிறது. 'யார் உண்மையான கொலையாளி’ என்ற பதில் தேடும், 'ஜன்னல் ஓர’ப் பயணம்\nபழநி டு பண்ணைக்காடு செல்லும் பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன், நடத்துநர் விமல். ஊரின் மரியாதைக்குரிய பிரமுகர் ராஜேஷின் மகனை, விமல் ஒரு விபத்தில் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறை செல்கிறார். அந்த மர்மத்தின் முடிச்சை ஓட்டுநர்-நடத்துநர் கூட்டணி எப்படி அவிழ்க்கிறது என்பதே மீதிக் கதை\nமலையாளத்தில் ஹிட் அடித்த, 'ஆர்டினரி’ படத்தை அப்படியே ஜன்னல் ஓரப் பார்வையாகத் தந்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன். மலையாள வெர்ஷனை அப்படியே ரீமேக்காமல், தமிழ்நாட்டு அரசியல் சூழல், மின்வெட்டு, பேசாத பிரதமர் என டாபிக்கல் டச் சேர்த்த வகையில் ஜாலியாகப் படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.\n'ரேடியேட்டர் சூடா இருக்கு. தண்ணி ஊத்திட்டு வந்துறேன்’ என்று சலம்பும் பார்த்திபன், முதல்முறை நடத்துநர் விமல், 'எனக்காக ஆபீஸர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க’ என்று உதார்விடும் மனீஷா, காலையில் பட்டை பூசும், மாலையில் 'பட்டை’ போடும் கிருஷ்ணமூர்த்தி, 'எனக்கு வேலை செஞ்சா வியர்க்கிற வியாதி’ என்று திரியும் சிங்கம்புலி, முரட்டு முன்கோபி விதார்த், காதல் வழியக் காத்திருக்கும் பூர்ணா, 'அடக்க அமைதி’ ரமணா, 'டூல்ஸ் கிட்’ சந்தானபாரதி என பிரத்யேகக் குணாதிசயங்களுடன் வரும் கதாபாத்திரங்களே படத்தின் பலம்.\nபெண்களைப் பார்த்தால் உதார் கியர் தட்டுவதும், தங்கையைப் பற்றி நினைத்தால் மெல்ட் ஆவதுமாக பாத்தி கட்டி விளையாடி இருக்கிறார் பார்த்திபன். முதல் ட்ரிப்புக்கு முன் கண்ணாடியில், 'டிக்கெட்... டிக்கெட்’ என்று ரிகர்சல் பார்த்துச் சிரிக்கவைக்கும் விமல், கொலையாளி முத்திரைக்கான பரிதவிப்பின்போது பரிதாபப்படவும் வைக்கிறார்.\n'ஆத்துல தண்ணி வரலைன்னா, இந்த டிரைவர் மெடிக்கல் லீவு போட்டுட்டுப் போயிருவாரு’, 'எந்த நல்ல காரியம் பண்ணும்போதும் பிராந்தி குடிக்கணும்னு என் அப்பா சொல்லியிருக்கார்’ என்று பிராந்திக்கு அடிபோடும் சிங்கம்புலியிடம், 'பிராந்தி குடிக்கிறதே நல்ல காரியம்தான். அதனால அதை யாருக்கும் கொடுக்காதேனு எங்கப்பா சொல்லியிருக்காரு’ என்று பார்த்திபன் சதாய்ப்பது என பல சந்தர்ப்பங்களில் காமெடி காம்போ வசனங்கள் களை கட்டுகின்றன.\nஆனால், என்னதான் கிராமமாகவே இருந்தாலும், அந்த நாலைந்து கேரக்டர்கள் மட்டுமே உலாத்திக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்களா என்ன ஒரு நண்டு, சிண்டுகூட ஸ்க்ரீனில் காணேமே பாஸ்\nசஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில், 'இவர்தான் அவராக இருக்குமோ’ என்று நம்மை நம்பவைத்து ஏமாற்றுவதற்காகவே ஒரு கேரக்டர் இருக்கும். அந்த க்ளிஷே இதிலும் உண்டு. அர்பிந்து சாரா ஒளிப்பதிவில் மலையும் மலை சார்ந்த பசுமையும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொள்கிறது.\nகாமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் என்ற முயற்சியில், இந்த 'ஜன்னல் ஓரப்’ பயணம் கொஞ்சம் சுவாரஸ்யம்தான்\n- விகடன் விமர்சனக் குழு\nRe: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்\nஅப்ப சரி டொர்ரெண்ட் லிங்க் தாங்க\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்\n@பாலாஜி wrote: அப்ப சரி டொர்ரெண்ட் லிங்க் தாங்க\nபோட்ட காசையாவது எடுக்கட்டும் பாஸ்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்\n@பாலாஜி wrote: அப்ப சரி டொர்ரெண்ட் லிங்க் தாங்க\nபோட்ட காசையாவது எடுக்க���்டும் பாஸ்.\nஇங்க படம் வெளியாகவில்லை பாஸ் .. , அதான் லிங்க் கேட்டேன்\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்\nஜன்னல் ஓரம், பரபரப்பற்ற பயணம்.\nRe: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t107663-topic", "date_download": "2018-06-25T04:19:23Z", "digest": "sha1:U4U42ZNCSDITN2IBZCAT7WRV77ATOYFU", "length": 59685, "nlines": 471, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\n'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nநாம் தமிழர்களாய் இருந்தாலும், தமிழ்த் திரைப்படப் பாடல்களை கேட்டு ரசித்தாலும் இசைக்கு மொழி ஒரு தடை இல்லை அல்லவா தமிழ்த் திரைப் படங்களைப் போல இந்தித் திரைப்படங்களிலும் அருமையான இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக நௌஷாத், ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரி��ால்,கல்யாண்ஜி ஆனந்த்ஜி, சலீல் சௌத்ரி என்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் தங்கள் அபாரத் திறமையால் நம் காதுகளுக்கு தேன் பாய்ச்சி இருக்கிறார்கள். பாடகர்களை எடுத்துக் கொண்டால் முகமத் ரபி, கிஷோர் குமார், மன்னாடே, முகேஷ், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, சுரய்யா, ஷம்ஷத் பேகம், நூர்ஜஹான், கீதா தத் என்ற அற்புதமான குரல்வளம் கொண்ட பாடகர்கள் இன்றும் தங்கள் குரலால் நம்மைக் கட்டி ஆளுகிறார்கள். இத்தகைய பழைய இந்திப் பாடல்களை நாம் பார்த்து அல்லது கேட்டு மகிழும் போது அதன் சுகமே அலாதியாய் இருப்பதை உணரமுடியும். கால இயந்திரத்தில் அந்த பாடல்கள் வெளியான கால கட்டத்திற்கே நாம் பயணிப்பது போன்ற சுகமான அனுபவம் இந்தத் திரியின் மூலம் நமக்குக் கிட்டும் என்பது நிச்சயம்.\nஅத்தகைய புகழ் பெற்ற இந்தித் திரைப்படப் பாடல்களை இந்தத் திரியில் வீடியோ வடிவில் நாம் காணலாம்.\nமுதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.\nரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில் அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen' என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.\nஇது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று..ம்ம் தொடர்க உம் தொண்டு..நன்றி வாசு சார்..\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஅந்தக் கால இந்திப் பாடல்கள் என்று பார்த்தால் வரிசையில் நிறைய வருகின்றன..கிஷோர் குமார் - ஜிந்தகி ..யஹ கல் க்யாஹோ.. பாடல்..அப்புறம் நா கோயி உமங்க் ஹை நாகோயி தரங்க் ஹை..பின்... அச்சா து ஹம் சல் தே ஹோ..\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஅடுத்து 'ஆராதனா' என்ற இமாலயப் புகழ் பெற்ற இந்திப்படப் பாடல் ஒன்றைப் பார்த்து மகிழலாம். 24 அக்டோபர் 1969-இல் வெளிவந்த இந்தப் படம�� இசையாலும், அற்புதமான நடிப்பாலும், அருமையான திரைக்கதையாலும், இந்தியாவையே புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல. 'ஆராதனா' படத்தின் பாடல்கள் கற்பனைக்கும் எட்டா புகழ் பெற்றவை. ராஜேஷ்கன்னா, ஷர்மிளா தாகூர் ஜோடியைப் பற்றி எப்படி சொல்வது அத்துணைப் பொருத்தம். இந்த ஷர்மிளா தாகூர் யார் தெரியுமா அத்துணைப் பொருத்தம். இந்த ஷர்மிளா தாகூர் யார் தெரியுமா முன்னாள் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாப் அவர்களின் மனைவி. இப்போது இந்தித் திரைப்பட உலகில் டாப் ஸ்டாராக இருக்கும் சைப் அலிகான் இவர்களின் புதல்வர் ஆவார்.\nஅழகான பச்சைப் பசேலென்ற மலைப் பிரதேசத்தில் நண்பனுடன் ஜீப்பில் பயணித்தபடி ராஜேஷ்கண்ணா பவனி வர, அருகில் அழகு தேவதையாய் ஷர்மிளா தாகூர் ரயிலில் பயணித்து வர, ரயிலுக்கு அருகிலேயே ஜீப்பில் அமர்ந்தபடி ராஜேஷ்கண்ணா ஷர்மிளா தாகூரை வர்ணித்தபடி தன் காதலைப் பாடல் வடிவில் பாடி வர, ஜீப் ஒட்டும் நண்பன் நண்பனின் காதல் பாடலுக்குக்கு ஏற்றவாறு மவுத் ஆர்கன் மூலம் நயமாக இசை தொடுக்க, ராஜேஷ்கண்ணா பாடும் பாடலையும், அவரின் குறும்புகளையும் ஷர்மிளா தாகூர் வெகு அழகான குறும்பும், காதலும் கொப்பளிக்கும் முக பாவங்களுடன் எதிர் கொள்ளும் அழகு ஒன்றிற்காகவே இந்தப் பாடலை ஆயிரம் முறை பார்க்கலாம்.\nபுகழ் பெற்ற இசை அமைப்பாளர் எஸ்.டி.பர்மன் இசை அமைப்பில், கிஷோர் குமார் அவர்களின் கிறங்க வைக்கும் குரலில் நம் நாடி நரம்புகளையெல்லாம் குளிர்விக்கும் பாடல். இந்தப் பாடலைக் காணும் போது ஏதோ நாமே ஒரு மலைப் பிரதேசத்திற்கு சென்று வந்தது போல ஒரு உணர்வு. உடல், உள்ளம் அனைத்தும் குளிர்ந்து நம் மனம் லேசாகி சந்தோஷக் கடலில் மிதப்பது போன்ற உணர்வை இந்தப் பாடல் தருவதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததோ இன்று வரை அல்ல. உலகம் உள்ள மட்டும் இந்தப் பாடலின் புகழ் அழியாது.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nநன்றி சின்னக் கண்ணன் சார் அனைத்து சிறப்பான பாடல்களையும் நாம் கண்டிப்பாக கண்டு மகிழலாம்.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஒரு பாடல் எப்படி இரு��்க வேண்டும், ஒரு பாடகி எப்படிப் பாட வேண்டும், ஒரு இசையமைப்பாளர் எப்படி தன் திறமையால் உலகையே கட்டிப் போட வேண்டும் என்பதற்கு உலகிலேயே தலை சிறந்த பாடலாக இந்தப் பாடலைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். உலகில் நான் கேட்ட பலமொழிப் பாடல்களில் இந்தப் பாடல் ஒன்றைத்தான் நான் எனக்குப் பிடித்த முதல் பாடலாகக் கருதுகிறேன். என் நாடி நரம்பு, ஊன், உயிரெல்லாம் கலந்து என் இரத்த அணுக்களோடு கலந்து போன பாடல். இரவும், பகலும் இந்த பாடல் என்னை பாடுபடுத்தி வருவதைப் போல வேறு ஒரு பாடல் என்னை தொந்தரவு செய்ததில்லை.\nஇசைக்குயில் லதாவின் குரல் வளத்தை சொல்வதா...\nபாடலில் அவர் கொடுக்கும் ஏற்ற இறக்கங்களை சொல்வதா...\nநம் உணர்வுகளை நம் எண்ணங்கள் யாவையும் மறக்கடித்து நம் கவனம் முழுதும் இப்பாடலில் செல்ல காரணமாய் இருந்த இசை அமைப்பாளர் சலீல் சௌத்ரியின் இசை அமைப்பை சொல்வதா...\nஅமைதியான சூழ்நிலையில் அழகு தேவதையாக சாதனா அமைதியாக புன்னகைத்தபடியே இப்பாடலுக்கு நடிப்பதை சொல்வதா...\nஇந்தப் பாடலைத் தவிர உலகில் வேறு இன்பம் எதுவும் இல்லை (நடிகர் திலகத்தை தவிர) என்பது போல அவ்வளவு அழகாக இயக்கிய புகழ் பெற்ற இயக்குனர் பிமல் ராய் அவர்களின் திறமையைப் புகழ்வதா... (சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் அவார்ட்)\nஇந்தப் பாடல் நம்மை படுத்தும் பாட்டை நாம் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியுமா\n1960-இல் வெளி வந்த 'பராக்' (parakh) என்ற இந்திப் படத்தில் வரும் பாடல்தான் இது. இப்பாடலைப் பற்றி லதா ஒரு முறை பேட்டியில் சொன்னது.\n\"பிமல் ராய் இப்படத்தை முதலில் பாடல்கள் இல்லாமல்தான் படமாக்க விரும்பினார். சலீல் சௌத்ரியின் திரைக்கதைக்கு ஷைலேந்திரா வசனங்கள் எழுதினார். ஷைலேந்திரா வசனம் எழுதிய ஒரே படம்) திரைக்கதையும், வசனங்களும் மிக நன்றாக அமைந்தது. அதே சமயம் இந்த திரைக்கதைக்கு பாடல்கள் அவசியம் என்பதும் புரிந்தது. சலீலும், ஷைலேந்திராவும் பிமல் ராயிடம் பேசி இப்படத்திற்கு பாடல்கள் அவசியம் என்று அவர் மனத்தைக் கரைத்தார்கள். பிமல் ராயும் அவர்கள் விருப்பத்திற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் நேரம் மிகக் குறைவு. ஒரே நாளில் ஷைலேந்திரா முன்னமேயே எழுதி வைத்திருந்த பாடல்கள் இப்படத்திற்காக உபயோகப் படுத்தப் பட்டன. முதலில் வங்காளத்தில் இப்பாடலும், பின் இந்தியிலும் பாடி பதிவு செய்யப�� பட்டது. ஒரிஜினல் வங்காளத்தை விடவும் இந்தி வார்த்தைகளை மிக அழகாகக் கோர்த்து காலத்தால் அழிக்க முடியாத பாடலை எழுதித் தந்தார் ஷைலேந்திரா\"\nசிறந்த இசையமைப்பிற்காக பிலிம் பேர் அவார்ட் (சலீல் சௌத்ரி) போட்டி, சிறந்த படத்திற்கான பிலிம் பேர் அவார்ட் போட்டி என்று பல சிறப்புகளைக் கொண்ட படம் 'பராக்'.\nஇப்போது உலகையே மறந்து நம்மையும் மெய் மறக்கச் செய்யும் இப்பாடலைப் பார்த்து கேட்டு மகிழுங்கள். நிச்சயமாகச் சொல்கிறேன். இப்பாடலை ஒரு முறை பார்த்து கேட்டு விட்டீர்களானால் நிச்சயம் மறுமுறை உங்களால் கேட்காமல் இருக்க இயலாது. இசைக்கு இருக்கும் சக்தியை நீங்கள் முழுதுமாக இப்பாடலில் உணர முடியும்.\nஎன் வாழ்நாளிலேயே என் மனங்கவர்ந்த முத்தான முதல் பாடல். முதலில் என் விருப்பமாக. பிறகு உங்கள் விருப்பமாக.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nமுதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.\nரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில் அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen' என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.\nஇது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.\nஇந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. முன்பே இப்பாடலைக் கேட்ட ஞாபகம் உண்டு. ரிஷி கபூரின் முகபாவங்களும் ஸ்டைலும் அருமை. நன்றி பகிர்ந்தமைக்கு.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஈகரையை விட்டு ஒரு அங்குலம் கூட நகர விடாத அளவிற்கு நம்மையெல்லாம் கட்டிப் போடும் வித்தை தங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகி விட்டது. ஹிந்திப் பாட்டுத் திரியை விட்டு நகர முடியுமா என்ன. ஊனோடும் உயிரோடும் சிறு வயது முதலே கலந்து விட்ட இந்த பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே,, சாப்பாடு நித்திரை எல்லாம் மறந்தும் பறந்தும் போகுமே...\nதொடருங்கள். தங்களைப் பாராட்டத் தோன்றுகிறது. ஆனால் எப்படி ... தெரியவில்லையே...\nஎனக்குத் தெரிந்த வழி ஒன்று.. தாங்கள் கொடுத்தால் பதிலுக்கு நான் ஒரு பாட்டைத் தரவேண்டும்..\nமனம் என்னும் மேடை மேலே ... வேதா அவர்களின் இசையில் டி.எம்.எஸ்.சுசீலா குரல்களில் கண்ணதாசனின் வரிகளில் நம்மையெல்லாம் கட்டிப் போட்ட பாடல். என்னதான் இந்தி மெட்டாக இருந்தாலும் அதை வேதா தரும் போது அதனுடைய சிறப்பே அலாதியானது. அந்த வகையில் இந்தப் பாடலின் மூலப் பாடலை இங்கு காண்போமா\nஜப் ப்யார் கிஸி ஸே ஹோதா ஹை என்ற படத்தில் வஹீதா ரஹ்மான் தேவ் ஆனந்த் நடித்த இப்பாடலை இன்னும் நூறாண்டுகள் கழித்துக் கேட்டாலும் அலுக்காது.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஏராளமான பாடல்கள் எதைச் சொல்வது.. இந்த குழப்பத்தை மீறி சட்டென்று நம் நினைவுக்கு வரும் ஒரு சில பாடல்களில் அனாரி படப்பாடல்கள் நிச்சயம் இடம் பிடிக்கும். அதுவும் இந்தப் பாடல் நெஞ்சை உருக்கும் வகையில் லதா அவர்கள் பாடியிருப்பார். வாசு சொன்னது போல் என்றென்றும் நினைவில் நிலைத்து விட்ட பாடல்களில் இதற்குத் தனியிடம் உண்டு\nபாடல்கள் ஹர்ஷத் ஜெய்புரி மற்றும் ஷைலேந்திரா\nபாடகர்கள் . லதா மங்கேஷ்கர், முகேஷ் மற்றும் மன்னா டே\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nநேற்று இரவு என் தூக்கத்தைக் கெடுத்து விட்டர்களே 'அனாரி' படத்தின் 'தேரா ஜானா...தில் கி அருமானோ கா லுட் ஜானா' என்று நீங்கள் பதிந்துள்ள அருமையான பாடலைத்தான் சொல்கிறேன். நூடனின் சோகமான நடிப்பு நெஞ்சை விட்டு அகல மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். லதாஜியின் அந்த காந்தக் குரல். வார்த்தைகளே இல்லை பாராட்ட. அதுவும் 'கோயி தேக்கே' என்று அவர் ஒரு நீண்ட இழு இழுப்பாரே. என்னத்தச் சொல்ல 'அனாரி' படத்தின் 'தேரா ஜானா...தில் கி அருமானோ கா லுட் ஜானா' என்று நீங்கள் பதிந்துள்ள அருமையான பாடலைத்தான் சொல்கிறேன். நூடனின் சோகமான நடிப்பு நெஞ்சை விட்டு அகல மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். லதாஜியின் அந்த காந்தக் குரல். வார்த்தைகளே இல்லை பாராட்ட. அதுவும் 'கோயி தேக்கே' என்று அவர் ஒரு நீண்ட இழு இழுப்பாரே. என்னத்தச் சொல்ல சங்கர் ஜெய்கிஷனின் இசை அசத்தலான அசத்தல். ராஜ்கபூர் இந்தப் படத்தின் நாயகன்.\nதங்களுக்குத் தெரியாத இந்திப்பாடல்களே இருக்க முடியாது என்பதை அறிந்தவன் நான். தினமும் ஈகரை அன்பர்களின் தூக்கத்தைக் கெடுங்கள் என்பதே நான் தங்களிடம் வேண்டுவது.\nஅருமையான பகிர்தலுக்கும், புரிதலுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஅடுத்து 'யாதோன் கி பாரத்' திரைப்படத்திலிருந்து நம்மை சொக்க வைக்கும் பாடல். 1973-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் சக்கை போடு போட்டது. தர்மேந்திரா, விஜய் அராரோ, தாரிக், ஜீனத் அமன், நீத்து சிங், அஜித் கான் என்று அனைவரும் பட்டை கிளப்பிய படம். படத்துக்கு இசை தி கிரேட் ஆர்.டி.பரமன். நசீர் ஹுசைன் தயாரித்து இயக்கிய படம். பாடல்கள் சூப்பரோ சூப்பர் ஹிட். இந்தப் படம் எம்ஜியார் இரட்டை வேடத்தில் நடித்து 'நாளை நமதே' என்று தமிழில் வெளி வந்தது. குடும்பத்தை ஒன்று சேர்க்கும் பாடல் வைக்கும் பாணி இப்படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.\nதாரிக்கின் அருமையான கிடார் வாசிப்பின் நடிப்பைக் கொண்ட படம்.\nஇளமை கொஞ்சும் ஜீனத் அமனும், விஜய் அரோராவும் இணைந்து கலக்கிய இனிமை ததும்பும் பாடல். பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்த பாடல்.\n'சுரா லியா ஹே தும்னே ஜோ தில் கோ' என்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல். முகமது ரபியும், ஆஷா போனஸ்லேவும் தங்கள் அமுதக் குரலால் நம் செவிகளைக் குளிர வைக்கும் பாடல். பார்த்து மகிழுங்கள்.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\n'ஆப் கி கஸம்' படத்திலிருந்து 'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்' என்று தொடங்கும் ஒரு உற்சாகமான பாடல். சஞ்சீவ் குமார், ராஜேஷ் கண்ணா, மும்தாஜ், ரஞ்சித், அஸ்ரானி ஆகியோர் நடித்த இப்படத்திற்கு இசை 'அதிரடி மன்னர்' ராகுல் தேவ் பரமன். ராஜேஷ் கண்ணாவும், மும்தாஜும் குதூகலமாக குழுவினருடன் ஆடிப் பாடும் இப்பாடல் அப்போது மிகவும் புகழ் பெற்ற பாடலாகும். இப்பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எழுந்து நம்மை ஆடச் செய்யுமளவிற்கு அப்படி ஒரு உற்சாகமான பாடல். 1974-இல் வெளிவந்த இப்படம் பாடல்களுக்காகவே நன்றாக ஓடியது. மும்தாஜின் மயக்கும் பேரழகில், ராஜேஷ் கண்ணாவுக்கே உரிய தனித்துவ ஸ்டைலில் இப்பாடல் நம் மனதில் நிரந்தரமாகக் குடி கொண்டதில் வியப்பென்ன\n'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்'\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஇனிய நண்பர் வாசுதேவன் சார்\nஇனிமையான பாடல்கள் .கண்ணுக்கும் செவிக்கும்விருந்து .\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nதங்கள��க்கு மட்டுமல்ல பல பேருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்த ஒன்று. அருமையான பாடலை பதிந்ததற்கு நன்றி.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\n1974-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஹாத் கி சஃபய்' என்ற படத்தில் இடம் பெற்ற மிக மிக பிரபலமான ஒரு பாடல். வினோத் கண்ணா, ரந்தீர்கபூர், ஹேமாமாலினி, சிமி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இசை கல்யாண்ஜி ஆனந்த்ஜி இரட்டையர்கள்.\nஇப்படத்தில் வினோத் கன்னாவிற்கும், சிமி கர்வாலுக்கும் அற்புதமான டூயட் ஒன்று உண்டு. 'வாதா கரு லே சாஜ்னா' என்று தொடங்கும் இப்பாடலின் இனிமையையும், இசையமைப்பையும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. முகமது ரஃபியும், லதாஜியும் இப்பாடலில் புரியும் விந்தைகளை எப்படி புகழ்வது\nபாடலின் இடையே ஒலிக்கும் கிடாரின் இனிமையை நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீங்களும் கேளுங்கள்.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஅடுத்து மிகவும் புகழ் பெற்ற 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' படத்திலிருந்து ஒரு சூப்பர் டூப்பர் பாடல். 1971-ஆம் ஆண்டுகளில் ஹிப்பிஸ் ஸ்டைல் உலகமெங்கும் தலை விரித்தாடியது. ஆண்கள் பெண்கள் போல கூந்தல் வளர்த்து கழுத்தில் மாலைகள் அணிந்து கொண்டு நீண்ட பெல்பாட்டம் அல்லது பைஜாமா பனியன் சகிதம் சிகரெட், கஞ்சா புகைத்துக் கொண்டு ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரும் ஒன்றாக பாடி ஆடிக் கொண்டு, அதுவும் அவர்களது தாரக மந்திரம் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' சுலோகத்தை உச்சரித்துக் கொண்டு தன்னை மறந்த நிலையில் போதைக்கு அடிமையாகி நாடோடி போல ஆங்காங்கே சுற்றித் திரியும் ஹிப்பியிசம் உலகையே குலுங்க வைத்தது. அதைத் தழுவி இந்தியின் ஸ்டைல் மன்னன் தேவ் ஆனந்த் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற படத்தை எடுத்து மாபெரும் வெற்றி கண்டார். இந்தித் திரை உலகையே புரட்டிப் போட்ட இப்படத்தில் தேவ் ஆனந்துடன் ஜீனத் அமன், மும்தாஜ் இணைந்து நடித்திருந்தனர். சிறு வயதில் காணாமல் போன அன்புத் தங்கை ஹிப்பி கூட்டத்தில் சேர்ந்து வளர்கிறாள். போதைகளுக்கு அடிமையாகி மனம் போன போக்கில் சுற்றுகிறாள். பருவ வயது அடைந்த அவளைத் தேடி அண்ணன் புறப்பட்டு அவளை கண்டு பிடித்து அவள் வாழ்வை சீர்திருத்தி அவளை நல்வழிப்படுத்துகிறான். இதுதான் கதை. தேவ் ஆனந்த் தனக்கே உரித்தான ஸ்டைலில் பின்னி எடுத்திருந்தார். ஜீனத் ஹிப்பி பெண்ணாகவே வாழ்ந்து காட்டினார். பாடல்கள் மிக மிக பிரசித்தம்.\nஜீனத் அமன் படத்தில் ஹிப்பிகளுடன் சேர்ந்து பாடுவதாக வரும் 'தம்மரே தம்' பாடல் அதகளம் செய்தது. இப்பாடலை முணுமுணுக்காதவர்களே அப்போது இல்லை எனலாம். ஆர்.டி.பரமன் இசையில் பாடல்கள் பட்டை கிளப்பின. இப்பாடலை ஆஷா போன்ஸ்லேவும், நம்மூர் உஷா உதூப்பும் இணைந்து எங்கேயோ கொண்டு சென்று விட்டனர். எப்போது கேட்டாலும் தாளம் போட்டு நம்மை இன்ப உலகத்திற்கு அழைத்துச் செல்லும் பாடல். பாருங்கள்.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஏற்கெனவே கூறியது போல், ஹிந்திப் பாடலுக்குள் நுழைந்து விட்டால் உலகமே மறந்து போகும், அப்படிப்பட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்து இங்கே பதிவிடுவதன் மூலம் நம் அனைவரையும் அந்நாளைக்கே அழைத்துச் செல்கிறீர்கள்.\nதேரே மேரே சப்னே திரைப்படத்திலிருந்து சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்\nஹே மெய்னே கஸம் .. கேட்டுக் கொண்டே இருக்கலாம்..\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\n என்ன ஒரு பாடல். என்னுடைய மனம் கவர்ந்த மும்தாஜ் மற்றும் சற்றே வயது முதிர்ந்த தேவ் ஆனந்தும் இணைந்து கலக்கும் பாடல். லதாவும் கிஷோரும் பட்டை கிளப்பி இருப்பார்கள். அதுவும் லி... லி....என்று இருவரும் இழுக்கும் போது சொர்க்கத்திலே இருப்பது போன்ற உணர்வு.\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\n1977-இல் வெளிவந்த Hum Kisi Se Kum Nahin படத்திர்லிருந்து ஒரு அற்புதமான பாடல். ஆர்.டி.பர்மன் இசையில் இன்னுமொரு ஹிட் படம். ரிஷி கபூர், காஜல் கிரண், டாரிக் கான், அம்ஜத் கான், ஜீனத் அமன் ஆகியோர் நடித்த இப்படம் இசையில் மட்டுமல்லாது ஓட்டத்திலும் பிய்த்து உதறியது. ஒவ்வொரு பாடலும் மணி மணியான பாடல்கள். 'கியா ஹூவா தேரா வாதா' என்று தொடங்கும் இப்பாடல் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது. முகமத் ரபியும், சுஷ்மா ஷேர்ஸ்டாவும் இணைந்து பாடும் இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனது. பின்னாளில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழ்ப் படமான 'காளி கோயில் கபாலி' என்ற படத்தில் 'வெண்ணிலா வெள்ளித் தட்டு' என்று இப்பாடல் தமிழிலும் ஒலித்தது. டாரிக் கான் மேடையில் காஜல் தன் சிறு வயது அனுபவங்களைப் பாட காஜல் அதைக் கேட்டு அதிர்ச்சியடைவது போன்ற பாடல். காஜலுடன் ர���ஷி கபூரும் இப்பாடலில் இணைந்து நடித்திருப்பார். என்றும் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடலின் டியூன் அபாரமானது. இப்போது பார்த்து கேட்டு ரசித்து மகிழலாமா\nRe: 'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/10255/", "date_download": "2018-06-25T03:57:16Z", "digest": "sha1:B4Z5KCVWYNGU3PUCYLPSMESXIKSK6MTE", "length": 9576, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது – மஹிந்த ராஜபக்ஸ – GTN", "raw_content": "\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது – மஹிந்த ராஜபக்ஸ\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறுவதாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டை துறைமுகப் பிரச்சினை குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறை கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅரசாங்கத்தின் கண்டிக்கப்பட வேண்டியது நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்ஸ\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னுடைய மக்களை அடக்கி கொலை செய்து ஆட்சியை முன்னெடுக்குமாறு புத்த பெருமான் கூறவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தபாய ராஜபக்ஷ என்றால் பயமும் ஹிட்லரின் ஞாபகமும் பலருக்கு வருகிறது…\nகாணி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமானது – விக்னேஸ்வரன்\nபிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு :\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிர��ட்டன் தவிர்க்கிறது….. June 25, 2018\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை June 24, 2018\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்… June 24, 2018\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி June 24, 2018\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை June 24, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nUmamahalingam on சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nLogeswaran on இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nLogeswaran on அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது.. – GTN on இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karakatakaran.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-06-25T04:11:47Z", "digest": "sha1:5A6DE2THNXDGJZNCS5SZRQRXS6ZNHGID", "length": 11111, "nlines": 96, "source_domain": "karakatakaran.blogspot.com", "title": "கரகாட்டக்காரன் : த்தூ நீ எல்லாம் ஒரு ராணுவ வீரனா", "raw_content": "\nத்தூ நீ எல்லாம் ஒரு ராணுவ வீரனா\nகல்லூரி ஒன்றில் வேலை பார்த்த போது நேர்ந்த சம்பவம் இது.முதலில் இந்த சம்பவம் நிகழ காரணகர்த்தாவாக இருந்த அந்த புண்ணியவான் பற்றி ஒரு முன்னுரை. (இவரை, எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று அழைப்போம்)\nசெவ்வாயில மனிதர்களை குடி வைக்க போறாங்களாம், என நாம் பேசி கொண்டிருந்தால்...\nசார், செவ்வாய் குடி போறது நல்லது இல்லை, பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது புதன் கிழமை குடி போக சொல்லுங்க சார் என்பார் நம்ம \"ஏகாம்பரம்\" ச���ர்.\nஇவ்வளவு \"விவரம்\" தெரிந்தவாரக இருப்பதாலோ என்னவோ சுதந்திர தின நாளில் கொடி ஏற்றும் நிகழ்வினை நடத்தும் பொறுப்பு \"ஏகா\"விடம் கொடுக்கப்பட்டது.\nஒரு வாரம் நம்ம ஏகா சாரும் தூங்கவில்லை, மாணவர்களையும் தூங்க விடாமல், வைரமுத்து ரேஞ்சுக்கு ஏகப்பட்ட நோட்டுக்களை \"இளைக்க\" வைத்து எதோ நோட்டு எழுதி கொண்டு இருந்தார்.\nஅந்த ஏட்டை எங்கு சென்றாலும் எடுத்து கொண்டே போவார், அதனால் அதில் என்ன எழுதுகிறார் என்பது சிதம்பர ரகசியமாக இருந்தது.\nகேட்டால் ஒரு மர்ம புன்னகை மட்டுமே பதிலாக வரும். சுதந்திர தினம் நெருங்க...நெருங்க...அனைவருக்கும் பி.பி, சுகர் லெவல் எகிற ஆரம்பித்து விட்டது.\nஅனைவரும் கொடி கம்பம் அருகில் (ஒரு நாள்) தேச பக்தியுடன் ஆஜர்.\nடாக்...டாக்ன்னு ஷூ சத்தம் ஒலிக்க.... அனைவரும் திரும்பி பார்க்க,நம்ம ஹீரோ விரைப்புடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.\nகல்லூரியின் முதல்வரும் பெருமிதத்துடன் ஏகாவின் \"ஏற்பாடுகளை\" கவனித்த படியே கொடி ஏற்ற தயார்.\nபவ்யமாக ஏகா சார் கயிற்றினை எடுத்து கொடுக்க கொடி ஏற்றப்பட்டது. ஆனால் கொடி விரியவில்லை. சில பல சித்து வேலைகள் செய்து கொடி (\"தலை கீழாக\") விரிக்கப்பட்டது.\nஅதை பற்றிய உணர்வின்றி நம்ம ஏகா சார் பொக்கிஷமாய் பாது காத்து வந்த \"அந்த நோட்டை\" விரித்து வைத்து கொண்டு \"நேஷனல் ஆனந்தம்\" என கழுத்து நரம்பு புடைக்க கத்த சக ஆசிரியரின் மகனின் \"டவுசர் ஈரம் ஆகிவிட்டது\"\nஇது என்னடா புது ஆனந்தம் என அனைவரும் திகைக்க, நம்ம ஹீரோ சார் \"நீராரும் கடலுத்த\" என தப்பும் தவறுமாக \"பாட\" ஆரம்பிக்க அனைவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.\nகொசுறு தகவல்:ஏகா சார் \"முன்னாள் ராணுவ வீரர்\".\nPosted by கரகாட்டக்காரன் at 12:43\nLabels: அனுபவம், சுதந்திர தினம், நகைச்சுவை\nஎன்ன நண்பரே இங்கேயும் ''தூ'' வா \nஇப்போ இதுதானே டிரென்ட் ஜி.\nஹா... ஹா... ஏகா சார் ரொம்ப நல்ல சார் போங்க...\nஉண்மைதான், ஏகாவை வைத்துதான் விடுமுறை பொழுதுகள் கழிந்தன.\nகட்டிட கலை ப(பு)டிச்சது. இப்போ பாக்குற வேலையும் கட்டிடம் சம்பந்த பட்டது.\nபொங்கலுக்கு முன் ஒரு நிமிடம் ப்ளீஸ்\nத்தூ நீ எல்லாம் ஒரு ராணுவ வீரனா\nமந்திரியுடன் மார்க்கெட் சென்று இருந்தேன். மந்திரி வெண்டைகாயை ஒடித்து பார்த்துகொண்டிருக்க நான் வழக்கம் போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ...\nத்தூ நீ எல்லாம் ஒரு ராணுவ வீரனா\nகல்லூர�� ஒன்றில் வேலை பார்த்த போது நேர்ந்த சம்பவம் இது.முதலில் இந்த சம்பவம் நிகழ காரணகர்த்தாவாக இருந்த அந்த புண்ணியவான் பற்றி ஒரு முன்னுரை....\nதென் தமிழகத்தில் அமைந்துள்ளது வனத்திருப்பதி. இங்கு குடி கொண்டுள்ள இறைவன் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள். பொங்கல் விடுமுறையில் இங்கு சென்று வரும...\nதாய் பிரசவ வேதனையில் துடித்து கொண்டிருக்க, (பிறக்கப்போகும்) குழந்தை அந்த வீட்டில் நெட் கனெக்சன் இருந்தால்தான் போகும் என்று அடம் பிடிக்கும...\nபொங்கலுக்கு முன் ஒரு நிமிடம் ப்ளீஸ்\nநம்ம ஏகா சாருடன் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது புது விதமான ஆராய்ச்சிகள் பல நடந்தன. சாரைப்பற்றி தெரிந்து கொள்ள இங்கே சென்று வாருங்கள்...\n\"திங்க\"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pickle - அதிரா ரெஸிப்பி\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nசிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அழிவதால் பிரச்சனை இல்லை. ஏன் தெரியுமா\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-06-25T04:30:45Z", "digest": "sha1:Q7NC6W67IOEGPRVFSJGXIFNSUOSA3IHO", "length": 8828, "nlines": 118, "source_domain": "newuthayan.com", "title": "திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்த மகள் - பெற்றோர் எடுத்த முடிவால் - மகளும் உயிர்மாய்ப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nதிருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்த மகள் – பெற்றோர் எடுத்த முடிவால் – மகளும் உயிர்மாய்ப்பு\nபதிவேற்றிய காலம்: Jun 2, 2018\nஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேந்தவர் துங்கா வெங்ய்யா (45). இவர் மனைவி ரஜானி (39). இவர்களுக்கு கிருஷ்ண வேணி (19) என்ற மகளும், சாய் கோபினாத் என்ற மகனும் உள்ளனர்.\nகிருஷ்ணவேணிக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில், தான் வேறு நபரைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்யபோவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஆனால் குடும்ப கெளரவம் கருதி அதை ஏற்காத பெற்றோர் திருமணத்துக்கு கிருஷ்ணவேணி சம்மதிக்கவில்லை எனில் தாங்கள் தற்கொலை செய்வோம் என்று மிரட்டியுள்ளனர்.\nசிசுவை மாட்டுச் சாணக் குழியில் புதைத்த -கொடூரத் தாய்\nமயானத்தை சீரமைக்கக் கோரி- மயானத்தில் படுத்துறங்கிய…\nஇதனையடுத்து மகளுடன் வெங்கய்யாவும், ரஜானியும் தொடருந்தில் பயணம் செய்த நிலையில் நடைமேடையில் இறங்கிய பின்னர் திடீரென தொடருந்து முன்பு வெங்கய்யாவும், ரஜானியும் குதித்துள்ளனர்.\nஇதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணியும் தொடருந்து முன்னால் குதித்த நிலையில் மூவரும் உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து பொலிஸார் மூவரின் சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.\nவெங்கய்யா குடும்பத்தில் தற்போது உயிருடன் இருக்கும் சாய் கூறுகையில், நான் பெற்றோரை வெளியில் போகவேண்டாம் எனக் கூறினேன், அவர்கள் தவறான முடிவு எடுக்க மாட்டோம் என என்னிடம் கூறினார்கள்.\nஆனால் மனதை மாற்றி கொண்டு இவ்வாறு செய்து விட்டார்கள் எனக் கூறியுள்ளார்\nஇறப்புக்குப் பின்னரும் பிரியாத கார் – நபரின் ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினர்\nசிசுவை மாட்டுச் சாணக் குழியில் புதைத்த -கொடூரத் தாய்\nமயானத்தை சீரமைக்கக் கோரி- மயானத்தில் படுத்துறங்கிய எம்.எல்.ஏ.\nமாமி- மருமகள் சண்டை- ஊருக்கே நஞ்சு வைத்த மருமகள்- ஐவர் உயிரிழப்பு\nஒரு தலைக் காதல்- தாய், மகள் அடித்துக் கொலை- சடலத்துக்கு தாலிகட்டிய காதலன்\nஊழியர்களின் சம்பளப் பிரச்சினை – பிக்பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தம்\nவிடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்\n கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்\nயாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்-…\nசுதர்­ச­னின் மறை­வா­னது -பொலி­ஸின் அத்­து­மீ­றல்\nசிசுவை மாட்டுச் சாணக் குழியில் புதைத்த -கொடூரத் தாய்\nமயானத்தை சீரமைக்கக் கோரி- மயானத்தில் படுத்துறங்கிய எம்.எல்.ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja.adadaa.com/2008/03/06/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-25T03:41:44Z", "digest": "sha1:S2PZEBVAPJHCTUEPJIKI75WZPUYSPNIL", "length": 4150, "nlines": 60, "source_domain": "raja.adadaa.com", "title": "எப்படிச் சொல்வது? | Raja", "raw_content": "\nகரைபுரண்டு வந்த கவிதைகள் உன்\nசொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.\nஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்\nஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.\nகதவுக்குப் பின் மறையும் உன்னைக்\nஎன் பாடு சொல்ல வழியில்லையே\nOne response to “எப்படிச் சொல்வது\nகாத‌ல் என்னும் க‌ட‌லில் இப்ப‌டி சிக்கி த‌விப்ப‌துக்கூட‌ சுக‌ம் தானே தோழ‌ரே…\nகருத்து ஒன்றை விடவும் Cancel reply\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nதேவா. on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nஎம்.ரிஷான் ஷெரீப் on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nTamilish.com on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nraja on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nராமநாதன் on கண்களில் வலி கண்டிருக்கிறீர்களா\nஅன்புள்ள காதலியே, என் இதயம் எழுதுவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/193058/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-25T04:27:02Z", "digest": "sha1:3RAVYPTHUK5N4U6WRGCHP3FN5P2QGQOC", "length": 8556, "nlines": 193, "source_domain": "www.hirunews.lk", "title": "நாட்டில் கடன் தொகை அதிகரிப்பு.. - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nநாட்டில் கடன் தொகை அதிகரிப்பு..\nதற்போதைய அரசாங்கத்தின் ஒழுங்கற்ற பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டில் கடன் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூட்டு எதிர் கட்சி இதனை தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஹெஷான் சேமசிங்க கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார்.\nதேரரின் கருத்துக்காக அரசாங்கம் சீற்றமடையக் கூடாது\nஇறக்குமதி பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ள வரி\nகொழும்பில் மேலும் ஓர் துப்பாக்கிச் சூடு\nஅஞ்சல் பணியாளர்கள் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விட பின்தங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி\nசிகிச்சைப் பெற்று வந்த யானை மாயம்\nஉயிர் நீத்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை இன்று\nதுருக்கியின் ஜனாதிபதியாக மீ���்டும் ரிஷப் தாயின் ஏர்டோகன்\nநைஜீரியாவில் இடம்பெற்ற இனக் கலவரத்தில் 86 பேர் பலி\nஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய...\nபிரிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம்\nஇந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் பலி\nஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்\nதானசாலைகளை ஏற்பாடு செய்கின்றவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nகளுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்..\nமட்டக்களப்பு - களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார்... Read More\nநடிகர் சூரியின் மகளா இது...\nஉணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - காணொளி\nமூன்று விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த காவல்துறை\nபனாமா அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த இங்கிலாந்து\nவிக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இலங்கை\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nநடிகர் சூரியின் மகளா இது...\nபிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..\nயாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\nசர்ச்சையை கிளப்பிவிட்டு தலைமறைவான பிரபல சின்னத்திரை நடிகை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/193062/%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2018-06-25T04:28:19Z", "digest": "sha1:PVKYULU5OQBTNGUCCGBNNE23NOVJFKZO", "length": 9419, "nlines": 196, "source_domain": "www.hirunews.lk", "title": "யசோத ரங்கே பண்டாரவுக்கு பிணை - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nயசோத ரங்கே பண்டாரவுக்கு பிணை\nராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் புதல்வரான யாசோத ரங்கே பண்டார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் இன்றைய தினம் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.\nஇதன்போது அவரை 50000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nஅத்துடன் அவரது சாரதி அனுமதிபத்திரம் நீதிமன்றத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.\nவழக்கு விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.\nமதுபோதையுடன் வாகனம் செலுத்திய யசோத ரங்கே பண்டாரவின் கெப்ரக வாகனம் கடந்த 6 ஆம் திகதி சிலாபம் - புத்தளம் பிரதான பாதையின் கோட்டப்பிட்டிய சந்தயில் விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.\nதேரரின் கருத்துக்காக அரசாங்கம் சீற்றமடையக் கூடாது\nஇறக்குமதி பழங்களுக்கு அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ள வரி\nகொழும்பில் மேலும் ஓர் துப்பாக்கிச் சூடு\nஅஞ்சல் பணியாளர்கள் இன்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை விட பின்தங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி\nசிகிச்சைப் பெற்று வந்த யானை மாயம்\nஉயிர் நீத்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை இன்று\nதுருக்கியின் ஜனாதிபதியாக மீண்டும் ரிஷப் தாயின் ஏர்டோகன்\nநைஜீரியாவில் இடம்பெற்ற இனக் கலவரத்தில் 86 பேர் பலி\nஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய...\nபிரிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் பெற்றோரிடம்\nஇந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் பலி\nஐ.எஸ். தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்\nதானசாலைகளை ஏற்பாடு செய்கின்றவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nகளுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்..\nமட்டக்களப்பு - களுதாவளை அருள்மிகு சுயம்புலிங்கப் பிள்ளையார்... Read More\nநடிகர் சூரியின் மகளா இது...\nஉணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி - காணொளி\nமூன்று விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த காவல்துறை\nபனாமா அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்த இங்கிலாந்து\nவிக்கட்டுக்களை பறிகொடுத்து வரும் இலங்கை\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nநடிகர் சூரியின் மகளா இது...\nபிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..\nயாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\nசர்ச்சையை கிளப்பிவிட்டு தலைமறைவான பிரபல சின்னத்திரை நடிகை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kractivist.org/let-us-intensify-our-protests-thirumurugan-gandhi-from-puzhal-prison/", "date_download": "2018-06-25T04:19:31Z", "digest": "sha1:BV5M56YIWQ2EHY3IACYOW53T3GSEA7KP", "length": 27929, "nlines": 181, "source_domain": "www.kractivist.org", "title": "Let us intensify our protests: Thirumurugan Gandhi from Puzhal Prison | Kractivism", "raw_content": "\nபோராட்டத்தை தீவிரப்படுத்துவோம் – புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nகல்வி, சுகாதாரத்துறையில் இட ஒதுக்கீட்டின் மூலமாகவும், சமூக நீதிக் கொள்கையாலும் தமிழர்கள் ஈட்டிய வளர்ச்சி, முன்னேற்றத்தை சூழ்ச்சியாலும், அதிகாரத் திமிரிலும் கைப்பற்றும், இந்திய ஆரிய உயர்சாதி வெறி கொண்ட’இந்துத்துவ’ ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலுக்கு எதிராக நீட் தேர்வினை எதிர்த்து போராடி தன்னுயிர் நீத்த போராளி மாணவி அனிதாவிற்கு வீரவணக்கம்.\nஇந்திய மோடி அரசு தமிழர்கள் மீது நிகழ்த்துகிற தொடர் தாக்குதலுக்கு தமிழ்க் குழந்தைகள் பலியாக்கப்படுகிற அவலம் ஆரம்பித்திருக்கிறது. தமிழ் விவசாயிகள் கொல்லப்பட்டனர், கர்நாடகத்தில் தாக்கப்பட்டார்கள்,மீனவர்கள் கொல்லப்படுகின்றனர், தமிழ் மொழியின் மீது தாக்குதல், கீழடியை மூடுதல், சல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதலை தடை செய்தல், காவிரி டெல்டாவை அழித்தல் என நடக்கும் இந்த தாக்குதல், தற்போது இந்தியாவிலேயெ சிறந்து விளங்கும் மருத்துவ-கல்வி சுகாதாரக் கட்டமைப்பை சிதைத்து கொள்ளையடிக்க நடத்தப்படுகிறது. விவசாயத் தமிழர்கள், மீனவத் தமிழர்கள் கொல்லப்படுவது மட்டுமல்லாது தற்போது தமிழ் மாணவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தக் கொலைகளுக்கு முழுமுதற் காரணம் இந்திய டெல்லி அரசு, மோடி, ஆர்.எஸ்.எஸ், நிர்மலா சீத்தாராமன், எச்.ராஜா, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கும்பல்களே. ஆரிய இனவெறி கொண்ட இந்த கொலைகார கும்பலுக்கு எதிராக தமிழர்கள் திரள வேண்டும்.\n1951-ல் தந்தை பெரியாரும், 4500 திராவிடர் இயக்கத் தோழர்களும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து பதினைந்திற்கும் மேற்பட்டோர் சிறையிலேயே தம் உயிரை இழந்து பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை, அண்ணல் அம்பேத்கர் கடும் நெருக்கடிகளுக்கு இடையே கொண்டு வந்த இடஒதுக்கீட்டு உரிமையை, சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்று சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்த உயர்சாதி வெறியை முறிய்டித்து நீதிக் கட்சியினர் கொண்டுவந்த உரிமையை, பெருந்தலைவர் காமராசர் தமிழருக���கு கல்வி பெரும் வசதியை, உரிமையை நிலைநாட்டியதற்காக ஆர்.எஸ்.எஸ்-சால் டெல்லியில் எரித்து கொலை செய்ய நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து தப்பிய, உயிருக்கு அஞ்சாமல் கொண்டு வந்த உரிமையை மோடி அரசு காலில் போட்டு நசுக்க முயல்வதை எதிர்த்து களம் காணுவோம்.\n‘நீட்’ உரிமையை பெற்றுத்தருவதாக பசப்பு காட்டி வஞ்சகம் செய்த திருமதி.நிர்மலா சீத்தாராமன், தமிழ்நாடு சட்டசபை நிறைவேற்றிய தீர்மானத்தை சனாதிபதிக்கு அனுப்பாமல் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருக்கும் மோடி அரசு, இது குறித்து வாய் திறக்காத திரு.எடப்பாடி பழனிச்சாமி, திரு.ஓ.பன்னீர்செல்வம், திரு.தம்பிதுரை கும்பல் ஆகியோரை அம்பலப்படுத்தும் மக்கள் திரள் போராட்டங்களை வலுப்படுத்துவோம்.\nமீனவர் கொலை, பணமதிப்பிழப்பு, விவசாய கடன் நீக்கம், கீழடி, சல்லிக்கட்டு போன்ற போராட்டங்கள் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமானபொழுதும், மக்கள் பாஜகவினை எதிர்த்த பொழுதும், மக்களை சந்திப்பதை தவிர்க்கும் இல.கணேசன், எச்.ராஜா, நிர்மலா சீத்தாராமன், கே.டி.ராகவன், எஸ்.வி.சேகர், நாராயணன் போன்ற உயர்சாதி பார்ப்பன கும்பல் வழக்கம்போல இவர்களின் சுதந்திர அடிமைகளான திருமதி.தமிழிசை, திருமதி.வானதி, திரு.பொன் ராதாகிருஷ்ணனை ஊடகங்களை சந்திக்க அனுப்புகின்றன.\nநீட் விலக்கு வாங்கித் தருவதாக சொன்ன நிர்மலா சீத்தாராமன் எங்கே ஓடினார் ஏன் மாணவி அனிதாவின் இறுதி நிகழ்விற்கு வரவில்லை ஏன் மாணவி அனிதாவின் இறுதி நிகழ்விற்கு வரவில்லை தலித்திய நண்பன் என்று வேடம் போடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் எங்கே ஓடின\nஇந்து உரிமை என்று கலவரம் செய்யும் இந்து முன்னணி ராமகோபாலன் எங்கே பார்ப்பன அடியாள் அர்ஜூன் சம்பத் எங்கே ஓடிப்போனார் பார்ப்பன அடியாள் அர்ஜூன் சம்பத் எங்கே ஓடிப்போனார் தமிழர்கள் உரிமை என்றாலே ஓடி விடும் இந்த கும்பல்கள் தமிழகத்தில் வளர நாம் அனுமதிக்கலாமா தமிழர்கள் உரிமை என்றாலே ஓடி விடும் இந்த கும்பல்கள் தமிழகத்தில் வளர நாம் அனுமதிக்கலாமா பிள்ளையார் சிலையை தூக்கிக் கொண்டு இசுலாமியருக்கும், பொதுமக்களுக்கும் எதிராக ரவுடித்தனம் செய்யும் இந்த கும்பல்கள் தமிழர் விரோதிகளே. இந்த கூட்டங்களை மக்கள் முன்னிலையில் அம்பலப்படுத்துவோம்.\nஇட ஒதுக்கீட்டு உரிமையை பெற்றுக் கொடுத்து நாமெல்லாம் கல்வி அறிவு ��ெறவும், மருத்துவர்களாக, பொறியியல் அறிஞர்களாக, சட்ட வல்லுனர்களாக வளரவும் பெரும் தொண்டாற்றிய ”தந்தை பெரியாரை அவமதிப்பேன்” என்று எக்காளமிட்ட எச்.ராஜா, எஸ்.வி.சேகர் கும்பலை விரட்டியடிக்காமல் தமிழினம் தன் வளர்ச்சியை, வளத்தை பாதுகாக்க முடியாது.\nஇந்த சமயத்தில் காங்கிரஸ் செய்யும் துரோகங்களை நாம் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது. தேடப்படும் குற்றவாளியான கார்த்திக் சிதம்பரத்தின் தாயாரும், தமிழினப் படுகொலையின் ரத்தத்தில் கை நனைத்தவருமான காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவியான திருமதி நளினி சிதம்பரம் தொடர்ந்து நடத்தி வரும் தமிழின எதிர்ப்பு வழக்குகளும் அனிதாவின் மரணத்திற்கு காரணம். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாய பாட மொழியாக்கிய சட்டத்தை எதிர்த்து வழக்காடி தடை வாங்கிய இவர், நீட் தேர்வில் தமிழக மாநில கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு எதிராக CBSE மாணவர்கள் சார்பாக தடையை வாங்கினார்.\nதமிழினத்திற்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்திய அரசின் தாக்குதல், இந்துத்துவ கும்பல்களின் தாக்குதலை போர்க்குணத்துடன் ஜனநாயக வழியில் எதிர்கொள்வோம். மாணவி அனிதாவின் மரணத்திற்கான நீதியை வெல்வோம். நீட் தேர்வினையும், இதர உரிமைகளையும் வென்றெடுக்க போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். வரும் வாரங்களில் பள்ளி, கல்லூரி பணியிடங்கள், வணிக தளங்கள் என அனைத்தையும் போராட்டக் களங்களாக மாற்றுவோம். மாணவர்களே இளைஞர்களே பள்ளி, கல்லூரிகளை புறக்கணியுங்கள். வேலை நிறுத்தம், பணிநிறுத்தம் மேற்கொள்வோம்.\nதமிழ்க் குழந்தைகள் இனிமேலும் பலியாவதை தடுக்கும் ஒரே வழி போராட்டத்தை தீவிரப்படுத்துவதே. வீதிகளிலும், சாலைகளிலும் திரள்வோம். மத்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம். பாஜக அரசினை அம்பலப்படுத்துவோம். அதன் அலுவலகங்களை முடக்குவோம்.\nதிட்டமிட்டு ஆங்கில ஊடகங்கள் தமிழகத்தின் போராட்டங்களை இருட்டடிப்பு செய்கின்றன. உலகத்திற்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் எட்டுகின்ற அளவிலே போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். பள்ளி, கல்லூரி, வேலை, பணியிடங்களுக்கு நாம் சில நாட்கள் செல்லவில்லையெனில் எதுவும் பிழையாகி விடாது. தமிழ் குழந்தைகளின் சாவு அனிதாவோடு நிற்கட்டும். இனிமேலும் இது தொடரக் க��டாதெனில் தமிழகம் போராட்டக் களமாகட்டும். போராட்ட வேட்கை பரவட்டும்.\nஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59733/news/59733.html", "date_download": "2018-06-25T03:50:00Z", "digest": "sha1:ECWXRUQUYCJS6UWBHWGCLDPYAQUCCS6M", "length": 6269, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுறாக்களுடன் நீந்தும் பெண்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதென்னாபிரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர், ஆபத்தான விலங்குகளாக கருதப்படும் சுறாக்களுடன் நீந்தி புகைப்படங்களை பிடித்துக்கொண்டுள்ளார்.\nமனிதர்களை கொல்வதற்காக பிறந்த விலங்குகள் அல்ல என்பதையும் மக்களுக்கு உணர்த்துவதற்காகவே டைகர் ஷார்க் (புலிச் சுறா) வகையைச் சேர்ந்த சுறாக்களுடன் தான் நீந்தியதாக லெஸ்லி ரொசெட் எனும் இப்பெண் கூறுகிறார்.கரிபியன் பிராந்திய நாடான பஹாமஸிலுள்ள கடற்பகுதியில் அவர் சுறாக்களுடன் நீந்தினார். ‘டைகர் ஷார்க்’ சுறாக்களுக்கு பிரசித்தமான இக்கடற்கரைப்பகுதி ‘டைகர் பீச்’ என அழைக்கப்படுகிறது.\nகடலில் நீந்துபவர்கள் சுறாக்கள் மீதான அச்சம் காரணமாக வலைகளை பயன்படுத்துவதும் சுறாக்களை கொல்வதும் அநாவசியமானவை என லெஸ்லி ரொசெட் கூறுகிறார்.\nசுறாக்களிலிருந்து மனிதர்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தும் வலைகளால் டொல்பின்கள், ஆமைகள் போன்ற உயிரினங்களும் கொல்லப்படுகின்றன என சூழலியலாளர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், பாதுகாப்பு கவசங்கள் இல்லாமலும் சுறாக்களை நெருங்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக நீச்சலுடை\nகளுடனும் இவர் சுறாக்களுடன் நீந்தியுள்ளார்.\nஇவர் 2003 ஆம் ஆண்டு தனது வேலையை விட்டுவிட்டு சுறாக்களை பாதுகாப்பதற்கான அமைப்பொன்றை நிறுவியமை குறிப்பிடத்தக்கது.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/60405/news/60405.html", "date_download": "2018-06-25T03:57:39Z", "digest": "sha1:HEIOZTSZUCKSEQPK3UMXUD44WUI44PYF", "length": 4603, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "8 யானைத் தந்தங்களுடன் கைதானவருக்கு 50,000 ரூபா அபராதம் : நிதர்சனம்", "raw_content": "\n8 யானைத் தந்தங்களுடன் கைதானவருக்கு 50,000 ரூபா அபராதம்\n8 யானைத் தந்தங்களுடன் கைதான, பலாலி வசாவிலான் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபரொருவருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் ஹபரண பொலிஸ் பிரிவின் திருகோணமலை ஹபரண வீதி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.\nசந்தேகநபர் நேற்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஇதன்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, 50,000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92338/news/92338.html", "date_download": "2018-06-25T03:50:25Z", "digest": "sha1:YVH6DPUPAJ3VHLJDLNDVPXL4NOU7B2QQ", "length": 6475, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "36 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த 16 வயது வாலிபர்: தாக்கியதாக புகார் கூறியதால் வழக்கில் சிக்கினார்!! : நிதர்சனம்", "raw_content": "\n36 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த 16 வயது வாலிபர்: தாக்கியதாக புகார் கூறியதால் வழக்கில் சிக்கினார்\nதூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது36). ஆடு மேய்த்து வந்த இவருக்கு கீழ செக்காரக்குடியை சேர்ந்த மாரியப்பனின் மகன் ஆனந்தராஜ் (16) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.\nஇது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தன்னை விட 20 வயது அதிகமானவர் என்பதை கண்டு கொள்ளாமல் காளியம்மாளுடன் ஆனந்தராஜ் சுற்றி வந்தார். அதே போல் காளியம்மாளும் தன்னை விட 20 வயது குறைந்த வாலிபர் என்பதை பற்றி சிந்திக்காமல் அவருடன் பழகி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் சம்பவத் தன்று ஆனந்தராஜ் குடிபோதையில் காளியம்மாள் வீட்டிற்கு சென்றார். அப்போது காளியம்மாள் எனது வீட���டிற்கு குடித்து விட்டு வரக்கூடாது என்று கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் அருகே உருட்டுக்கட்டையால் காளியம்மாளை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇச்சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92785/news/92785.html", "date_download": "2018-06-25T03:48:46Z", "digest": "sha1:AA4N46DYGCABB73A77LQQRKVNO5XHX3K", "length": 5707, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோபி அருகே மகன் தற்கொலை செய்த வேதனையில் தாயும் தூக்கு போட்டு சாவு!! : நிதர்சனம்", "raw_content": "\nகோபி அருகே மகன் தற்கொலை செய்த வேதனையில் தாயும் தூக்கு போட்டு சாவு\nகோபி அடுத்த கரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 40). இவரது கணவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.\nஇவரது ஒரே மகன் ரஞ்சித்குமார் (14). கடந்த 8 மாதத்துக்கு முன் இவனை ஒழுங்காக பள்ளிக்கு தாய் போகச்சொல்லி திட்டியதால் ரஞ்சித்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கெண்டான்.\nகணவனும் ஏற்கனவே இறந்து விட்டார். மகனும் தற்கொலை செய்து கொண்டான் என்ற மன வேதனையில் பழனியம்மாள் காணப்பட்டார்.\nஇந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பழனியம்மாள் தனது சேலையால் தூக்கு போட்டு கொண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் பழனியம்மாளை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணி அளவில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போல���ஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/07", "date_download": "2018-06-25T04:02:13Z", "digest": "sha1:XTBJTRNRLOMSXA7JDJRHA4PHT5L4RRNU", "length": 13842, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "July | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nயாழ். படைகளின் தலைமையகத்துக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி இறுக்கமான உத்தரவு\nயாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, எந்தவொரு சூழ்நிலையிலும் இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தலையீடு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Jul 31, 2017 | 2:35 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசீன – சிறிலங்கா உறவுகளால் இந்திய நிபுணர்கள் அச்சம் – இந்திய ஊடகம்\nவளர்ந்து வரும் சிறிலங்கா- சீன உறவுகள் குறித்து இந்திய நிபுணர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்று இந்திய ஊடகம் ஒன்றில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு Jul 31, 2017 | 2:31 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் சீனாவின் கணினிகள் – உறுப்பினர்கள் பயன்படுத்த வசதி\nசிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும், நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்படவுள்ளன.\nவிரிவு Jul 31, 2017 | 2:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவிடம் வாங்கப்பட்ட போர்க்கப்பலை இந்திய எல்லையிலேயே நிறுத்துகிறது சிறிலங்கா\nஇந்தியாவிடம் இருந்து அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட புத்தம் புதிய போர்க்கப்பல், வெளிநாட்டவர்களின் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை முறியடிக்க பாக்கு நீரிணையில் நிறுத்தப்படும் என்று சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவ��� Jul 31, 2017 | 2:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்தியா ஆரம்பித்த அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை சிறிலங்கா முழுவதற்கும் விரிவாக்கம்\nஇந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரண்டு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்ட அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையை, நாடு முழுவதிலும் விரிவாக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nவிரிவு Jul 31, 2017 | 2:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொக்குவிலில் வாள்வெட்டு – இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் படுகாயம்\nகொக்குவில் பகுதியில் இன்று பிற்பகல் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி, கோப்பாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினர், படுகாயமடைந்தனர்.\nவிரிவு Jul 30, 2017 | 10:17 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்த ஆட்சிக்கு வந்ததும் அம்பாந்தோட்டை உடன்பாட்டை கிழித்தெறிவோம் – பசில் ராஜபக்ச\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய உடன்பாடு கிழித்தெறியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 30, 2017 | 9:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் தொடரும் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறார் பிரான்சிஸ் ஹரிசன்\nஅனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் ஹரிசன் பணியாற்றி வருகிறார். இவர் சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக நூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை தொடர்பாக பிரான்சிஸ் ஹரிசன் The Diplomat ஊடகத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.\nவிரிவு Jul 30, 2017 | 6:10 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஜூலை 29 : 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடன், இப்போது சீனாவுடன்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாடு நேற்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.\nவிரிவு Jul 30, 2017 | 4:47 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஐதேகவின் விருப்புக்கு மாறாக நடந்த புதிய வெளிவிவகாரச் செயலர் நியமனம்\nஐதேக தலைவர்களின் விருப்பங்களுக்கு முரணாகவே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், புதிய ��ெளிவிவகாரச் செயலராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jul 30, 2017 | 4:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_768.html", "date_download": "2018-06-25T04:05:01Z", "digest": "sha1:HFJAWZ4XMNUADGI3E6DY42THISIARZC4", "length": 5873, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வேற்றுமையில் ஒற்றுமை: குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவேற்றுமையில் ஒற்றுமை: குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nபதிந்தவர்: தம்பியன் 26 January 2017\nஓ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் வெளிய���ட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை. இந்தியாவின் 68 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளில் நாமும் இடம் பெற்றிருக்கின்றோம் என்பது மன நிறைவு தருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை அடிப்படையில் நம்நாடு அனைவரையும் இணைத்திருக்கிறது.\nமதவெறி, சாதி வெறி, வன்முறைகள், பயங்கரவாதம் ஆகியவற்றை கடந்து நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.இந்நாளில் மக்களை பிளவுப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்க்கு பாடுபட உறுதி ஏற்ப்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள்.\n0 Responses to வேற்றுமையில் ஒற்றுமை: குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வேற்றுமையில் ஒற்றுமை: குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27168", "date_download": "2018-06-25T04:07:18Z", "digest": "sha1:2B6ODQV45OOSBWGUZNWB5TQNJP7TNWXQ", "length": 16236, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "கட்சி தொடங்க ரசிகர்கள் அளித்த ரூ.30 கோடியை வாங்க மறுத்த கமல் ஹாசன் | Virakesari.lk", "raw_content": "\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்\nகட்சி தொடங்க ரசிகர்கள் அளித்த ரூ.30 கோடியை வாங்க மறுத்த கமல் ஹாசன்\nகட்சி தொடங்க ரசிகர்கள் அளித்த ரூ.30 கோடியை வாங்க மறுத்த கமல் ஹாசன்\nஇரசிகர்கள் வழங்கிய ரூ.30 கோடியை கமல் ஹாசன், கட்சி தொடங்கும் முன் பணம் வாங்குவது சட்ட விரோதம் எனக்கூறி திருப்பி அளித்திருக்கிறார்.\nநடிகர் கமல்ஹாசன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.\nகட்சிக்கு என்ன பெயர் சூட்டுவது எத்தகைய கொள்கைகளை வரையறுப்பது கட்சியை எப்படி வழி நடத்தி செல்வது என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nகமல்ஹாசன் புதிய கட்சி தொடங்குவது உறுதியாகி விட்டதால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் கமலை வரவேற்று முக்கிய நகரங்களில் போஸ்டர்கள், பதாகைகள் அமைத்துள்ளனர்.\nஅது மட்டுமின்றி கமல் ஹாசனுக்கு உதவும் வகையில் செயல்பட அவரது நற்பணி மன்ற நிர்வாகிகளும் களத்தில் குதித்துள்ளனர். இந்த நற்பணி மன்றம் கடந்த 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் இதுவரை தமிழ் நாடு முழுவதும் பல்வேறு நற்பணிகளுக்காக ரூ.30 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளனர்.\nசமீபத்தில் கமல்ஹாசன் தனது புதிய கட்சி தொடக்கம் பற்றி கூறுகையில், “நான் கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள்” என்று கூறினார். மக்களிடம் இருந்து கட்சிக்காக ரூ.30 கோடி திரட்ட போவதாகவும் தெரிவித்திருந்தார். இதை கேட்டதும் அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் பணம் திரட்டியதாக கூறப்படுகிறது.\nஅவர்கள் ரூ.30 கோடியையும் வசூலித்து இருப்பதாக தெரிகிறது. இது தவிர ரசிகர்களும், பொதுமக்களும் கமல் ஹாசனுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த பணத்தை ஏற்றுக் கொள்ள கமல்ஹாசன் விரும்பவில்லை.\nதனக்கு வந்துள்ள பணத்தை யார் - யார் அனுப்பினார்களோ, அவர்களுக்கே திருப்பி அனுப்ப அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நற்பணி மன்றத்தினரின் ரூ.30 கோடி மற்றும் மக்கள் அனுப்பிய பணத்தை திருப்பி கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கமல் ஹாசன் விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது,\nகட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்று நான் சொன்னதை “ரசிகர்கள் கொடுப்பார்கள்” என்று ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனவே எனது நற்பணி மன்ற நிர்வாகிகளும், மக்களும் குழம்பி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.\nஎனக்கு கடிதங்கள், பணம் வரத் தொடங்கிவிட்டது. ஆனால் நான் இப்போது பணம் வாங்கினால், அது சட்ட விரோதமாகி விடும். அதை நான் விரும்பவில்லை.\nஎனக்கு வந்துள்ள பணத்தை நான் வெறுமனே சும்மாவும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் அந்த பணத்தை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.\nஎனது இந்த செயலால் நான் பணத்தை வாங்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. முன் வைத்த காலை பின் வைத்து விட்டேன் என்றும் அர்த்தம் இல்லை. கட்சித் தொடங்குவதற்கான சரியான கட்டமைப்பு இல்லாமல் அந்த பணத்தைத் தொடக்கூடாது.\nஇப்போதைக்கு அந்த பணத்தை என்னுடைய பணம் என்று நினைத்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதற்குள் நீங்கள் அந்த பணத்தைத் செலவு செய்து விட்டால், அதற்கான பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்.\nநீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகிவிட்டது. ஆனால் கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும். இப்போது சில இயக்கங்களில் நடக்கும் குளறுபடிகள் போல நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பணத்தை திருப்பி அனுப்புகிறேன்.\nஇவ்வாறு நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.\nஇந்த விளக்கம் தொடர்பாக கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது:-\nஇவ்வளவு பெரிய தொகையை நான் சுயமாக தனி நபராக நின்று திரட்ட முடியாது. எனவே தான் எனது கட்சியை நடத்த பொது மக்களே பணம் தர வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஅரசியலில் எனது கொள்கை, லட்சியம் பற்றி விரைவில் எனது ரசிகர்கள் மக்களை சந்தித்து விளக்கமாக சொல்வார்கள். அதன் பிறகே மக்களிடம் இருந்து பணம் பெறப்படும்.\nஇதற்கிடையே மக்களை சந்தித்துப் பேச விரைவில் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன். மக்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் செல்வேன். மக்கள் என்னை வாரணாசிக்கு வரச் சொன்னாலும் தயங்க மாட்டேன். செல்வேன்.\nஇவ்வாறு நடிகர் கமல் ஹாசன் கூறினார்.\nஇதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக வாரணாசி செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.\nகமல் ஹாசன் கட்சி சட்ட விரோதம்\nதளபதி விஜயின் பிறந்த நாள் பரிசு ‘சர்கார் ’\nஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்து வரும் படத்திற்கு ‘சர்கார் ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\n2018-06-21 20:12:59 இளைய தளபதி விஜய் சர்கார் ஏ ஆர் முருகதாஸ்\nதமிழ் படம் 2.0 டைட்டில் மாற்றம்\nசிவா, திஷா பாண்டே நடித்திருக்கும் தமிழ்படம் 2.0 படத்தின் டைட்டில் தமிழ் படம்=2 என்று மாற்றப்பட்டிருக்கிறது.\n2018-06-21 15:53:00 சிவா திஷா தமிழ் படம்=2\n'டிராஃபிக் ராமசாமி' படத்துக்கு கமல்ஹாசன் பாராட்டு\n'டிராஃபிக் ராமசாமி' படத்தைப் பற்றி கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி' படத்தில் டிராஃபிக் ராமசாமியாக\n2018-06-21 11:48:19 எஸ்.ஏ.சந்திரசேகரன் டிராஃபிக் ராமசாமி கமல்ஹாசன்\n\"இருக்கும் இடத்திலிருந்தே, காலம், தேசமற்ற இடத்திற்குச் செல்ல வேண்டுமா இசையைக் கேள்”:இன்று சர்வதேச இசை தினம்\nஇசை' என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை.\n2018-06-21 11:27:06 இசை அருஞ்சாதனம் இன்பம்\nஇயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “இட்லி“ இப்படம் எதிர்வரும் 29ஆம் திகதி வெளியாகவுள்ளது.\n2018-06-20 18:24:19 வித்யாதரன் சரண்யா பொன்வண்ணன் கோவை சரளா\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nகடலில் தத்தளித்த 6 இளைஞர்கள் மீட்பு ; ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29544", "date_download": "2018-06-25T04:19:32Z", "digest": "sha1:7UARVY2NEPHGM673IX45M6EJ6PIQJRA5", "length": 9049, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வாடகைக்கு வாங்கி அடகுவைத்தவர்கள் கைது | Virakesari.lk", "raw_content": "\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nவாடகைக்கு வாங்கி அடகுவைத்தவர்கள் கைது\nவாடகைக்கு வாங்கி அடகுவைத்தவர்கள் கைது\nவாடகைக்குப் பெற்ற வேன் ஒன்றை அடகு வைத்துப் பணம் பெற முயன்ற இருவரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்கள் இருவரும் தலவாக்கலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nமத்துகமயைச் சேர்ந்த இவ்விருவரும் ஒரு மாதத்துக்கு முன், ஜா-எலையில், வாகனங்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனம் ஒன்றில் இருந்து குறித்த வேனை வாடகை அடிப்படையில் பெற்றுள்ளனர்.\nஅதே வேனை, தலவாக்கலை பகுதியில் உள்ள ஒரு வியாபாரியிடம் அடகு வைக்க அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி, குறித்த வியாபாரியிடம் தொலைபேசி மூலம் பேரம் பேசிய அவர்கள், 80 இலட்ச ரூபா பெறுமதியான வேனை அவசர தேவைக்காக 35 இலட்சங்களுக்கு அடகு வைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.\nஅதன்படி, வேன் குறித்த போலிப் பத்திரங்களை வியாபாரியிடம் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் செல்வதற்காக வேனை தலவாக்கலைக்குச் செலுத்தினர்.\nஅதன்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், போலி வாகனப் பத்திரங்களைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையிலேயே உண்மை வெளிவந்துள்ளது.\nவேன் வாடகை அடகு சந்தேக நபர்கள் போலிப் பத்திரம் பொலிஸ்\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.\n2018-06-25 09:34:34 கோத்தாபய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி பிரிவு பொலிஸ்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nஒரு ஏற்றுக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.\n2018-06-25 09:02:28 சம்பந்தன் விக்னேஸ்வரன் கொள்கை\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-06-25 09:10:08 இரத்மலானை சக்கிந்தராம துப்பாக்கி சூடு இராணுவ அதிகாரி\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-25 08:37:54 சிறுத்தை கொலை கிளிநொச்சி\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nதமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும்.\n2018-06-25 09:29:59 தமிழ் சம்பந்தன் உரிமைகள்\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29940", "date_download": "2018-06-25T04:06:57Z", "digest": "sha1:LIBOPENYTAGK2SP5KQZHJYGF4FTXOLK5", "length": 7707, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "காஷ்மீரில் திடீரென இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது. | Virakesari.lk", "raw_content": "\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nயாழ். பல்கலை���்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல்\nகாஷ்மீரில் திடீரென இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது.\nகாஷ்மீரில் திடீரென இன்டர்நெட் சேவை தடை செய்யப்பட்டது.\nடெல்லி உள்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முழுவதும் காஷ்மீரில் மொபைல் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nகுடியரசு நாள் கொண்டாடப்படும் தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதால் தீவிரவாதிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பை துண்டிக்கும் வகையில் இன்று காஷ்மீரில் இண்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது\nடெல்லி இந்தியா குடியரசு தினவிழா இண்டர்நெட் சேவை தீவிரவாதிகள்\nதுருக்கி தேர்தல் - தற்போதைய ஜனாதிபதி முன்னிலையில்\n2019 இல் இடம்பெறவேண்டிய தேர்தல்களை ஜனாதிபதி எர்டோகன் முன்கூட்டியே நடத்தியுள்ளார்.\nஇதேவேளை பெண்கள் வாகனம் செலுத்த ஆரம்பித்துள்ளதை பாராட்டி சமூக ஊடகங்களில் பலர் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nமெஸ்சி அணி தோற்றதால் இளைஞர் விரக்தியில் தற்கொலை\nரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அணி தோற்ற விரக்தியில் இந்தியாவின் கேரளாவை சேர்ந்த இளைஞர் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\n2018-06-24 15:06:00 உலகக் கோப்பை கால்பந்து போட்டி இளைஞர் தற்கொலை கேரள மாநிலத்தின் கோட்டையம்\nதலிபான் இயக்கதிற்கு புதிய தலைவர் தேர்வு\nபாகிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டத்தையடுத்து தங்களது புதிய தலைவரை அந்த இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது.\n2018-06-24 00:58:29 பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கம்\nஈராக் விமானத் தாக்குதலில் 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்\nசிரியாவுக்குள் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆலோசனை கூட்டத்தின்போது ஈராக் போர் விமானங்கள் மேற்கொண்ட வான் தாக்குதலில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\n2018-06-23 22:38:11 சிரியா விமானத் தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகள்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nகடலில் தத்தளித்த 6 இளைஞர்கள் மீட்பு ; ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16730", "date_download": "2018-06-25T04:21:35Z", "digest": "sha1:KNVGGTZLTVGIVF66YTX64XE7NNB4BWBE", "length": 26617, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்வி இருகடிதங்கள்", "raw_content": "\nஉரையாடல், கலாச்சாரம், சமூகம், தமிழகம்\nஉங்களுக்கு ஒரு முறை விருபாக்‌ஷி என்னும் வாழையினம், பெரும் வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றப் பட்டது எப்படி என்று எழுதியிருக்கிறேன்.\nமுழுக்க முழுக்க வைரஸினால் பாதிக்கப் பட்ட மரத்தின் வளரும் நுனியில், புதிதாய்ப் பிறந்த செல்கள் என்பதால் வைரஸின் தாக்குதல் இருக்காது. அவற்றை வைரஸ் தாக்குவதற்கு முன்பு, வெட்டியெடுத்து, தனியே பெட்ரி டிஷ்ஷில் வளர்த்து, வைரஸ் இல்லா வாழையை உருவாக்கினார்கள். அந்த அரிய இன வாழை காப்பாற்றப் பட்டது அப்படித்தான்.\nஉழைப்பாளி இச்சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பின் பகுதி. படைப்பாளி அதன் வளரும் நுனி – அதே போல் இந்த வளரும் நுனியையும், குமாஸ்தாத்தனம் என்னும் வைரஸின் தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்வது ஒவ்வொரு படைப்பாளியின் கடமை.\nநம்முடைய கல்விமுறை இன்னமும் வெறும் குமாஸ்தாக்களை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. கடந்த சிலவருடங்களில் அரசுக்கல்வித்துறை ஊழலாலும் தனியார்துறை லாபநோக்காலும் மேலும் பல படிகள் கீழே இறங்கிவிட்டிருக்கிறது. நான் ஒரு குறைந்தபட்ச தகுதி கொண்ட ஆசிரியரைப் பார்ப்பதே அபூர்வமாக ஆகிவிட்டிருக்கிறது. நம் சமூகத்தின் ஒன்றுக்கும் உதவாத கடைமக்கள் ஆசிரியர்களாகச் செல்லும் நிலை இருக்கிறது. இந்த அமைப்பே நமக்கு குமாஸ்தாக்களை உருவாக்கி அளிக்கிறது.\nஎன் இணைய தளத்தில் நீளமான கட்டுரைகள் வெளியிடப்படும் போது ஒன்றை கவனிப்பதுண்டு. முதல்பகுதியை வாசித்த பத்துபேரில் மூவர் இரண்டாம் பகுதியை வாசிப்பதில்லை. இது எல்லா கட்டுரைகளுக்கும் பொருந்தும். ஒரு சாதராண சினிமாக் கட்டுரைக்கு வரும் வாசிப்பு ஒருபோதும் பிற கட்டுரைகளுக்கு வருவதில்லை. இந்தக்கட்டுரைகள் எல்லாமே மிக எளிமையானவை, மிக நேரடியானவை, மிக சமகாலத்தன்மைகொண்டவை. ஆனாலும் வாசிப்புக்குச் சோம்பல் படுகிறார்கள். நம் சூழலில் வாசிப்பவர்கள் மிகக்குறைந்த சிறுபான்மை. அவர்களில் என்னை அறிந்து இங்கே வருபவர்கள் அவ��்களை விட சிறுபான்மை. அவர்களில் ஒருசாராரின் தரம் இது\nஇப்போது அண்ணா ஹசாரே பற்றிய இணையக் கட்டுரைகளை பார்க்கிறேன். மேலோட்டமான தகவல்கள் கொஞ்சம் ரெடிமேட் உணர்ச்சிகள், அவ்வளவுதான். ஒரு புதிய கோணத்தில், ஒரு முழுமை நோக்குடன் தர்க்கபூர்வமாக எழுதப்பட்ட கட்டுரைகளே இல்லை. எல்லாமே ஒன்றரைப்பக்க குறிப்புகளும்கூட. நாம் இதற்குத்தான் பழகியிருக்கிறோம்.\nஇதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது வசந்தகுமார் சொன்னார், ‘ஜெயன் நம்ம பையன்களுக்கு அவனுடைய கல்விக்காலம் முழுக்க ஒரு கட்டுரையை வாசிச்சு புரிஞ்சுக்கிடறதுக்கான பயிற்சியே இல்லியே. தகவல்களாக வாசிச்சு சுருக்கிக்கிடறதுக்கான பயிற்சி மட்டும்தான் இருக்கு. இங்கே உள்ள பேராசிரியர்களுக்கே அது மட்டும்தான் தெரியும். இங்கே அறிவுஜீவிகளாக அறியப்படுறவங்க கூட சொந்தமா நாலு வரி சொல்லக்கூடியவங்க இல்லை. வாசிச்சு சுருக்கிச் சொல்ல தெரிஞ்சவங்க மட்டும்தான். சரிப்பா நீ என்ன நினைக்கிறேன்னு கேட்டா சொல்லத்தெரியாது. அப்ப ஒரு வாசகன் எப்டி கட்டுரைகளை முழுசா படிச்சு புரிஞ்சுகிட முடியும் அதுக்கு கட்டுரையை முதல்ல முழுசா வாசிக்கணும். வாசிச்சத அதுவரைக்குமான வாசிப்பில வச்சு புரிஞ்சுக்கிடணும். கட்டுரைகிட்ட மானசீகமா உரையாடணும். இதெல்லாம் நம்ம பள்ளிக்கூடங்களிலே சொல்லிக்குடுக்காம அவனுக்கு எப்படி வரும் அதுக்கு கட்டுரையை முதல்ல முழுசா வாசிக்கணும். வாசிச்சத அதுவரைக்குமான வாசிப்பில வச்சு புரிஞ்சுக்கிடணும். கட்டுரைகிட்ட மானசீகமா உரையாடணும். இதெல்லாம் நம்ம பள்ளிக்கூடங்களிலே சொல்லிக்குடுக்காம அவனுக்கு எப்படி வரும் சுருக்கமா சில தகவல்களை வாசிக்க மட்டும்தான் அவனுக்குப் பயிற்சி இருக்கு.’\nஒரு சுயசிந்தனையாளனாக இந்தியச் சூழலில் உருவாவதென்பது இங்கே உள்ள அனைத்துக்கும் எதிரான ஒரு செயலாகவே உள்ளது. இங்கே குமாஸ்தாத்தனம்தான் இயல்பாக வளரும்\nவணக்கம். இந்த கடிதம் அமெரிக்க பள்ளிகளின் தொலை நோக்கு பார்வை குறித்து.\nஎனது மகன் இப்போது ஒரு துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கின்றான். அவன் படிக்கும் துவக்கப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சி நடத்துவது வழக்கம். மாணவர்கள் தங்கள் அறிவியல் திட்டப்பணியை ஒரு ஆராய்ச்சி மாணவனின் நேர்த்தியோடு செய்கின்றனர். இது சிற��ர்களுக்கு ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தையும் அதற்க்கான விதையை மனதில் விதைக்கும் முயற்சி.\nஇந்தவருட கண்காட்சி கடந்த மாதம் நடந்தது. இதில் எனது மகனும் பங்கெடுத்தான். ஒரு மாத்தத்திற்கு முன்புதான் கண்காட்சி நடக்கும் நாள் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. என்னை விடவும் என் மகனிற்கு அதில் பங்கேற்க ஆசை. நாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு “மின்பகுப்பு” (electrolysis). நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்தால் ஹைட்ரஜன் வாயு பிரிகையின் அளவு அதிகரிக்கும் என்பதை விளக்கியிரிந்தோம்.\nகண்காட்சி நடந்த அன்று நீங்கள் உங்கள் “தேர்வு” கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் அதே மனநிலையில் இருந்தேன். ஒவ்வொரு காட்சிப் பலகையாக சுற்றிவந்தோம். எங்களைத்தவிர அனைவரும் மிக அழகாக தங்கள் காட்சிப்பலகையை வடிவமைத்திருந்தனர். தேர்வாளர்கள் ஒவ்வொரு மாணவரிடமும் அவர்கள்\nசெயல் திட்டம் குறித்து கேள்விகள் கேட்டனர். என்மகனிடம் கேட்ட கேள்விகளுக்கு தெரிந்தவற்றை மிக தைரியமாக சொனனான். நான் சில ரசாயனக் குறியீடுகளையும், ஹைட்ரஜன் வாயுவின் பயன்களையும், அதன் வேதிப்பன்புகளையும் சொல்லியிருந்தேன். அவற்றை தேர்வாளரிடமும் சொன்னான்.\nகடந்த வருடம் முடிவுகளை கண்காட்சி அன்றே வெளியிட்டனர். எனவே நாங்கள் காத்திருந்தோம். முடிவுகள் அன்று வெளியிடப்படவில்லை. அடுத்தநாள் அறிவிப்பதாகக் கூறினார்கள். சற்று ஏமாற்றத்தோடு வீடு திரும்பினோம். வீட்டில் வந்து கவனித்தபோது எங்கள் காட்சிப்பலகையில் சிறு இலக்கணப் பிழை. இதை அவனிடம் சொன்னபோது, “Never mind, appa. They will rate how I explained to them”.\nஅடுத்தநாள் பள்ளிமுடிந்து அவனை அழைக்கச்சென்றபோது, தன் புத்தகப் பையோடு அமர்திருந்தான்.(பையில் புத்தகம் ஒன்றும் இருக்காதது. சில வீட்டு பாடவேலைக்கான சில காகிதங்கள் மட்டும்.)\nநான் அவன் அருகில் சென்றதும், “Appa, I have a surprise”. என்னவேன்றபோது, தன் பையிலிருந்து அந்த விருதை எடுத்துக் காண்பித்தான். “I got second prize, the first price went to the popcorn machine.” எனக்கு மூக்கின் உட்பகுதி சற்று எரிந்து, கண்ணில் தண்ணீர் முட்டியது. அவனை அனைத்துக் கொண்டேன்.\nசற்று பெருமையாக இருந்தது. எனது சிறுவயதில் இதைப்போல எதுவும் செய்யவில்லையே என்ற பொறாமையும்.\nகாரில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது, அடுத்த வருடம் என்ன ப்ராஜெக்ட் செய்யப்போகின்றாய் என்று கேட்டேன். சற்றும�� யோசிக்காகாமல், “டி என் ஏ மாடலிங்”.\nகல்வியில் இருவகை உண்டு. தெரிந்துகொள்வதற்கான கல்வி , சிந்திப்பதற்கான கல்வி. இந்தியாவில் உள்ளது முதல்வகை கல்வி. நீங்கள் சொல்வது இரண்டாம் வகைக் கல்வி. அதை அங்கே உருவாக்கியிருப்பதை கண்டு நான் வியந்திருக்கிறேன். அங்கே சிறு குழந்தைகள் கூட நூல்களை வாசிக்கவும் சொந்தமாக புரிந்துகொண்டு கருத்துக்களை உருவாக்கவும் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றன.\nஆனால் அமெரிக்கா என்னை கொஞ்சமும் கவராத நாடு. அமெரிக்க பயணத்திற்குப்பின் ஒரு பயணக்கட்டுரை எழுத ஆரம்பித்தேன். அந்த நிலம் என்னை இன்றும் பெரும் கனவாக நிறைத்திருக்கிறது. அங்கே சந்தித்த நண்பர்கள் இப்போதும் என் சுற்றமாக இருக்கிறார்கள். ஆனால் அங்கே இருக்கும் முதலாளித்துவ அமைப்பு மிக அசிங்கமானது. சொல்லப்போனால் நான் அமெரிக்கா செல்வது வரை முதலாளித்துவம் மேல் கொண்டிருந்த மதிப்பு சென்றதுமே இல்லாமலாகியது\nஅதே அமெரிக்காவில் என் நண்பர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறார்கள். மிகமிகக் குறைந்த ஊதியம் . பள்ளியிலேயே தங்கி சுயமாக சமைத்து உண்டு வெளியே எங்குமே செல்லாமல் இருந்தால் பணத்தை இந்தியா அனுப்பலாம். தொகை நாணயமதிப்பில் பெரிது. உள்ளூர்க்காரர்கள் அந்த சம்பளத்தில் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதனால் இவர்களுக்கு வாய்ப்பு\nஅந்தப்பள்ளியில் ஒன்றுமுதல் எட்டாம் வகுப்பு வரையிலான எல்லா பிள்ளைகளையும் ஒரே வகுப்பாக அமரச்செய்து ஒரே ஒரு ஆசிரியர் அவருக்கு தெரிந்ததைச் சொல்லி கொடுக்கிறார்- அதாவது அமைதியாக கொஞ்ச நேரம் அமரச்செய்கிறார். மதியம் சாப்பாடு போட்டு அனுப்பிவிடுகிறார்கள். பத்தாம் வகுப்புவரை படித்தாலும் சொந்தமாம நான்குவரி எழுதவோ எழுத்துக்கூட்டிப் படிக்கவோ முடியாது. கறுப்பர்களும் ஸ்பானிஷ்காரர்களும் பயிலும் பள்ளிகள் அவை. சாப்பாட்டுக்காக மட்டுமே பிள்ளைகள் பள்ளிக்கு வருகின்றன. ஆரம்பப் பள்ளியிலேயே வன்முறை , பாலுறவு, போதைப்பழக்கம்.\nஅதையும் சேர்த்தே நான் அமெரிக்க பள்ளிகள் என்று சொல்வேன்\nதேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலும்\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nபண்பாடு ஒரு கடிதம், விளக்கம்\nTags: கலாச்சாரம், கல்வி, சமூகம்., தமிழகம், வாசகர் கடிதம்\n‘வெ���்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\nஆதிச்சநல்லூர் - கோடைக்கொடுமை- எதிர்வினைகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40256/pattinapakkam-movie-teaser", "date_download": "2018-06-25T03:59:37Z", "digest": "sha1:KXWU7JHRX5RDTRTVYCT3TVVYS3BI7IN6", "length": 4245, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பட்டினப்பாக்கம் - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎன்னோடு விளையாடு - டிரைலர்\nகலையரசன், ஆனந்தி இணையும் ‘டைட்டானிக்’\n‘மாயவன்’ படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார் அடுத்து தயாரிக்��ும் படம் ‘டைட்டானிக்’. ‘காதலும்...\nகடும் குளிரில், முழுக்க முழுக்க 40 நாட்கள் இரவில் படமான ‘உரு’\nகலையரசன் தன்ஷிகா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள ‘உரு’ திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது....\nரிலீஸ் தேதியை உறுதி செய்த ‘மரகதநாணயம்’\n‘உறுமீன்’ படத்தை தொடர்ந்து டில்லி பாபுவின் ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரித்துள்ள படம்...\nஆதவ் கண்ணதாசன் வினோதினி திருமண வரவேற்பு - புகைப்படங்கள்\nசீமத்துரை இசை வெளியீடு - புகைப்படங்கள்\nதயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் - நந்தினி திருமண வரவேற்பு\nதானா சேர்ந்த கூட்டம் - நானா தானா பாடல் வீடியோ\nதானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crsttp.blogspot.com/2014/04/10-26.html", "date_download": "2018-06-25T04:22:20Z", "digest": "sha1:QNZNDHT76AJQDH4NVA4CM5JWW465XU5V", "length": 7524, "nlines": 111, "source_domain": "crsttp.blogspot.com", "title": "Tamilnadu Teachers friendly blog: எஸ்ஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தொடங்கி ஏப்ரல் 26-ம் தேதி முடிவடைகிறது.", "raw_content": "\nஎஸ்ஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10-ம் தொடங்கி ஏப்ரல் 26-ம் தேதி முடிவடைகிறது.\nஎஸ்எஸ்எல்சி தேர்வு இன்றுடன் (புதன்கிழமை) முடிகிறது. விடைத்தாள் மதிப்பீடு நாளை தொடங்குகிறது. எஸ்எஸ்எல்சி அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. தனித்தேர்வர்கள் உள்பட 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர். இன்று (புதன்கிழமை) நடக்கும் சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு முடிகிறது. அதன்பிறகு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும். எஸ்எஸ்எல்சி முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் பிளஸ் 2 வகுப்பில் சேர்வார்கள். சிலர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் பட்டயப் படிப்பிலும், இன்னும் சிலர் ஐ.டி.ஐ.க்களில் தொழிற்பயிற்சியிலும் சேர்வது வழக்கம். எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நாளை (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 26-ம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவு மே 23-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nடி .என் .பி எஸ்.சி\nபி.எட் சிறப்பு கல்வி பட்டம் பி .எட் பொதுக்கல்வி பட்டத்திற்கு சமம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செயமுறை தேர்வு-மதிப்பூதியம்\nஇறந்த அரசு ஊழியருக்கு CPS தொகை வழங்குதல்\nமாற்று திறனாளிகள் பொது தேர்வு சலுகை\nஉயிரியல் ஒரு மதிப்பெண் வினாவங்கி UPDATED\nமார்ச் ,ஜூன் ,செப்டம்பர் 2011 வினாத்தாட்கள்\nகணிணி அறிவியல் ஒரு மதிப்பெண் வினா வங்கி\nகணிதம் 10/6/3 marks வினா வங்கி\nபுளு பிரின்ட் அனைத்து பாடங்கள்\nஅரசு விடைக்குறிப்புகள் அனைத்து பாடங்கள்\nஇயற்பியல் 3 மதிப்பெண் வினா விடைகள்\n2013 paper I வினாத்தாள் விடைகளுடன் ---------\nமுதுகலை ஆசிரியர் பணிவரன்முறை படிவம்\nஉயர்கல்வி பயில அனுமதி படிவம்\nCBSE/ICSE பள்ளிகள் தடையின்மை சான்று பெறுதல்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\nTamilnadu Teachers Friendly Blog உங்களது மேலான கருத்துக்களை வரவேற்கிறது. Message Forum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116673-topic", "date_download": "2018-06-25T04:48:43Z", "digest": "sha1:UBN6MWQFFW43ZY3LHGE2HCAHKSJOKRAH", "length": 20263, "nlines": 261, "source_domain": "eegarai.darkbb.com", "title": "யார் புத்திசாலி...???", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர�� வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.\nஅவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில், சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப��னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.\n4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார். ஸ்டெப்னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது.\nஎப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார். அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார். அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவமனியின் நோயாளி இவர், எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்.\nஉடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, ஓட்டிச் சென்று, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.\nஇவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார். இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்.\nஎப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nஐயா இந்த கதை ஏற்கனவே இருக்கு ஐயா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@krishnaamma wrote: ஐயா இந்த கதை ஏற்கனவே இருக்கு ஐயா\nமேற்கோள் செய்த பதிவு: 1108106\nஅப்போது முன்பக்க சக்கிரம் பஞ்சர் ஆச்சு .\nஇப்போ பின்பக்க சக்கிரம் பஞ்சர் ஆச்சு .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயின���ம் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117762-topic", "date_download": "2018-06-25T04:19:40Z", "digest": "sha1:FN2WUVVJNZTNT2FARF5LKJB7E2U7RCA6", "length": 15442, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நடிகை அஞ்சலியின் சாதுர்யம்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்பட��யும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nதற்போது ‘அப்பாடக்கர்’ படத்தில் நடிக்கும் அஞ்சலி,\nஅப்பட நாயகன் ஜெயம் ரவியுடன் நட்பு வளர்க்கிறார்.\nஇதே படத்தில் இன்னொரு நாயகியாக திரிஷா இருந்த\nபோதும், அஞ்சலி காட்டும் நெருக்கத்தால் அவரிடமே\nபடப்பிடிப்புத் தளத்தில் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார்\nஇந்த நட்பைப் பயன்படுத்தி அவரிடம் கதை சொல்ல\nவரும் இயக்குநர்களிடம் தனக்கு நாயகி வாய்ப்பு கேட்டு,\nஅதே இடத்தில் ஒப்பந்தம் போடுகிறாராம் அஞ்சலி\nRe: நடிகை அஞ்சலியின் சாதுர்யம்\nபெண்களுக்கு போட்டி பெண்களே .\nஒரு பெண்ணை வீழ்த்த மற்றொரு பெண்\nஉபயோகிக்கும் அஸ்திரங்களில் மேற்கண்டதும் ஒன்று .\nமாமியாரை குறை சொல்லுவது மருமகளே .\nமருமகள�� குறை சொல்லுவதும் மாமியாரே .\nதொன்று தொட்டு தொடர்ந்து வரும் தொற்றுநோய் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: நடிகை அஞ்சலியின் சாதுர்யம்\nRe: நடிகை அஞ்சலியின் சாதுர்யம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/drunk-drive-actor-arun-vijay-car-accident/", "date_download": "2018-06-25T04:04:59Z", "digest": "sha1:AMXW2KQ3V5CHKNJUVMYDUOC7UFUXRH5Y", "length": 12057, "nlines": 165, "source_domain": "newtamilcinema.in", "title": "அருண் விஜய்யை சிக்க வைத்த பார்ட்டி! (மேலும் போட்டோக்கள் உள்ளே) - New Tamil Cinema", "raw_content": "\nஅருண் விஜய்யை சிக்க வைத்த பார்ட்டி\nஅருண் விஜய்யை சிக்க வைத்த பார்ட்டி\nஆடு, மாடு, காடை, கவுதாரி என்று தமிழ்நாட்டில் எல்லா ஜீவராசிகளும், ‘குடி()யிருந்த கோவிலின் ஆயுள்சந்தா உறுப்பினர்கள் ஆகிவிட்ட பின், ஐயோ பாவம்… அருண் விஜய் மட்டும் என்ன குற்றம் செய்தார்)யிருந்த கோவிலின் ஆயுள்சந்தா உறுப்பினர்கள் ஆகிவிட்ட பின், ஐயோ பாவம்… அருண் விஜய் மட்டும் என்ன குற்றம் செய்தார் அவரும் புல் மப்பு ஏற்றிக் கொண்டு வந்து போலீஸ் வாகனத்தின் பின் பக்கத்தை மோத, இரு காருக்கும் சேதம். அதைவிட பெரும் சேதம், அருண் விஜய்யின் இமேஜூக்குதான். நாள் முழுக்க பேஸ்புக் வாட்ஸ் ஆப், மற்றும் இணையதளங்களில் அருண்விஜய்யின் புகழ்தான்\nவெள்ளிக்கிழமை மாலை பிரபல நட்சத்திர ஓட்டலில், நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் திருமண வரவேற்பு நடந்தது. இதில் தமிழ்சினிமாவின் முக்கால்வாசி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய கையோடு, பார்ட்டிக்குள் ஐக்கியமாகிவிட்டார்கள். இரு கண்களிலும் போதை வழிய ஒருவரை ஓருவர் முட்டுக் கொடுத்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். சிரித்தார்கள். குதித்தார்கள். கும்மாளமிட்டார்கள். எல்லாம் சரி… இப்படியொரு பார்ட்டி நடக்கும் என்று தெரிந்தே அங்கு வந்தவர்களில் பலர், தங்களது டிரைவரையும் காரில் காத்திருக்க வைக்க வே���்டும் அல்லவா\nஅருண்விஜய் அவ்வளவு முட்ட முட்ட குடித்துவிட்டு காரை ஓட்டி வந்தாராம். வழியில் நுங்கம்பாக்கத்தில் காவலுக்கு நின்ற போலீஸ் வாகனத்தில் இவரது கார் மோத, பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து பார்த்தால், காரில் இவர். நிதானத்தில் இல்லாதபோது, சிவனே வந்தாலும், சிவனே என்றா இருக்கும் நாக்கு இவர் ஏதோ பேச, கோபத்தில் உட்கார வைத்துவிட்டதாம் போலீஸ். அதற்கப்புறம் காலையில் அருண்விஜய்யின் அப்பா விஜயகுமார் வந்து மகனை மீட்டிருக்கிறார்.\nஆனால் நீதிபதியிடம் அழைத்துச் செல்லும் போது அருண் விஜய் காரிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக இன்னொரு தகவலும் கசிகிறது. இந்த நிமிஷம் வரைக்கும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிகிறது. எப்படியோ, தன் அரசியல் செல்வாக்கை கொண்டு மகனை முற்றிலும் மீட்டுவிடுவார் விஜயகுமார். ஆனால் அதே இடத்தில் சில உயிர்கள் போயிருந்தால்\nஅன்பிற்குரிய நடிகர் நடிகைகளே… பல கோடிகள் புரள்கிற அளவுக்கு வசதி கொண்ட நீங்கள், இதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது ஒரு டிரைவர் வைத்துக் கொள்ளுங்களேன்…. யாருக்கும் பிரச்சனையில்லாமல் போகுமல்லவா\n“ புல்லுருவிகள்… ” ஆனந்த விகடனை விமர்சித்த பாடலாசிரியர் விவேகா\nஅருண் விஜய்யை அம்போவென்று விட்ட கவுதம்மேனன்\nகடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ\n விஜய் சேதுபதியை வியந்த பிரபல ஹீரோ\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nTraffic Ramasamy | டிராஃபிக் ராமசாமி | படம் எப்படி இருக்கு பாஸ்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nTraffic Ramasamy | டிராஃபிக் ராமசாமி | படம் எப்படி இருக்கு…\nபிக் பாஸ் 2 நடக்குமா பிரச்சனை ஸ்டார்ட்டிங்\nமோடி சர்க்காரை தாக்குமா விஜய்யின் சர்கார்\nவிஜய் படத்தின் பெயர் ‘வேற லெவல் ’ இல்லையாம்\n – இயக்குனர் அமீர் ஆத்திரம்\nமுக்கோண சிக்கலில் ரஜினி, தனுஷ், ரஞ்சித்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://updrf.blogspot.com/2010_09_01_archive.html", "date_download": "2018-06-25T03:42:57Z", "digest": "sha1:HQWMVW2KSTS4UT7SWRR4GJCAGAEACPJL", "length": 344491, "nlines": 1170, "source_domain": "updrf.blogspot.com", "title": "UPCOUNTRY PEOPLE DEVELOPMENT RESEARCH FOUNDATION: September 2010", "raw_content": "\nசிறைகளில் தொழிலாளர் நிரம்பி வழிந்தனர்\nபெருந்தோட்ட வரலாற்றில் இருந்து (5)\nஇலங்கையின் முதலாவது தொழில் சட்டமென வர்ணிக்கப்பட்ட மேற்படி சட்டமானது சட்டம் பற்றி ஒன்றும் தெரியாத கூலித் தொழிலாளரை மிக வன்மையாகப் பாதித்தது. மறுபுறத்தில் சட்டம் பற்றி நன்கு அறிந்திருந்த முதலாளிமாரும் துரைமாரும் மிக இலகுவில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக் கொண்டனர். மேற்படி சட்டத்தை மீறினார்கள் (ஒப்பந்த மீறல்) என்று மாவட்ட நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டால் அவர்கள் தண்டப்பணம் செலுத்துவதற்கும், வேலை இழப்புக்கும் மூன்று மாத சிறைத் தண்டனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.\nஒப்பந்தமீறல், கூலி வழங்கப்படாமை, ஒழுக்க மீறல் என்பவற்றுக்காக தொழிலாளர் எஜமானர் மீது வழக்குக் கொண்டு வர முடியுமெனினும் அவ்விதம் நிகழ்ந்ததற்கான எந்தவித பதிவுகளும் இல்லை. அப்படியே கொண்டு வந்தாலும் தண்டப் பணம் செலுத்தி தப்பி விட சட்டத்தில் ஏற்பாடிருந்த போதும் சிறைத்தண்டனை விதிக்க சட்ட ஏற்பாடு இருக்கவில்லை. இக்காலத்தில் இங்கிலாந்திலும் இதேவித தொழில் சட்டம் நடைமுறையில் இருந்தது. அச்சட்டத்தின்படி ஒப்பந்தத்தை மீறியது தொழிலாளியாயின் அவர் குற்றவியல் நீதிமன்றத்திலும் (Criminal Court) ) ஒப்பந்தத்தை மீறியது எஜமானாயின் அவர் குடியியல் நீதிமன்றத்திலும் (Civil Court) விசாரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சிவில் நீதிமன்றுக்கு தண்டிக்கும் அதிகாரம் கிடையாது. நட்டஈடு மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும். இலங்கையிலும் இச்சட்டம் எஜமானருக்கு சார்பானதாகவே இருந்தது.\nதுரைமார்கள் பணமும் அதிகாரமும் அதேசமயம் ஸ்தாபனப்படுத்தப்பட்டும் இருந்ததுடன் கூலிகள் உதிரிகளாக, அதிகாரமற்ற அடிமைகளாக இருந்தனர். எனவே இச்சட்டம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இன்னொரு சாட்டையாகவே இருந்தது. சட்டம் ஒன்று இல்லாத நிலையில் தொழிலாளர் ஏதும் பிரச்சினையின் போது தோட்டத்தில் இருந்து ஓடித் தப்புவதையே ஒரே ஒரு பரிகாரமாகக் கொண்டிருந்தனர். எனினும் அவ்விதம் அவசரமாக வெளியேறும் போதும் தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கொடுப்பனவுகளை��ும் கைவிட்டே சென்றனர்.\nமேற்படி தொழிற்சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்ட போதும் 1841 முதல் 1865 வரை எந்தவித பெரிய மாற்றங்களோ புதிய சட்டங்களோ கொண்டு வரப்படவில்லை. 1845 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க கட்டளைச் சட்டம் ஒன்று ஆக்கப்பட்ட போதும் அச்சட்டம் அரசாங்க திணைக்களங்களில் தொழில் புரிவோருக்கு மட்டும் ஏற்புடையதாக இருந்தது. இச்சட்டத்தின்படி ஒரு வேலையாளை மூன்று வருடத்துக்கென ஒப்பந்தம் செய்ய முடியும்.\nஇதனை விட 1853 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வங்குரோத்து சட்டத்தின்படி வழங்கப்படாதிருந்த மூன்று மாதத்துக்கான கூலியை அல்லது பவுண் 30 துக்கு மேற்படாத ஒரு தொகையை தொழிலாளருக்கு செலுத்தும்படி எஜமானருக்கு ஆணையிட மாவட்ட நீதிமன்றுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1858 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பிணக்கின் போது கங்காணி என்பவனை \"கூலி' என்ற பதத்துக்குள் வரையறை செய்ய முடியுமா என்ற விவாதம் ஏற்பட்ட போது சம்பளம் தொடர்பான பிரச்சினையின் போது கங்காணியையும் கூலி என்றே கருத வேண்டுமென்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.\nஆரம்பத்தில் இருந்தே இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் கோப்பிப் பெருந்தோட்டங்களில் மட்டுமே வேலை செய்யவில்லை. அவர்கள் பெருந்தெருக்கள், ரயில் வீதிகள், பாலங்கள் மற்றும் நிர்மாணப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். எனவே இவர்களையும் மேற்படி சட்டத்தின் ஏற்பாடுகளுக்குள் கொண்டு வரும் விதத்தில் 1861 ஆம் ஆண்டு சட்ட சபையின் உப குழுவானது திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. 1863 ஆம் ஆண்டு கண்டி மாவட்ட நீதிபதி டிக்ஷன் (Dickson) அவர்களின் முன்னிலையில் கூலி தொடர்பான வழக்கொன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோப்பித் தோட்டக் கூலிகள் \"நாட் கூலிகளா' மாதாந்த கூலிகளா'' என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அவ்வழக்கில் இவர்கள் மாதாந்த கூலிகளாகவே கருதப்பட வேண்டுமென தீர்ப்பு வழங்கினார். எனினும் இத்தீர்ப்பினை உறுதி செய்யும்படி உயர் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தப்பட்டது.\nஇதனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் \"கோப்பித் தொழிலாளர்கள் மாதாந்த அடிப்படையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட வேண்டுமென்றும் அல்லது இது தொடர்பில் ஒப்பந்த நிபந்தனைகளில் விசேட ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டுமென்றும் கூறி தீர்ப்பு வழங்கியது. என���னும் இவற்றால் எல்லாம் எஜமானருக்கன்றி கூலிகளுக்கு எந்தப் பாதுகாப்பையும் சட்டங்கள் வழங்கவில்லை.\nமறுபுறத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க போதுமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருக்கவில்லை. நீண்ட தூர இடைவெளிகளுக்கு மத்தியில் ஓரிடத்தில் 12 சதுர அடிகள் மட்டுமே கொண்ட பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு சார்ஜன்டும் நான்கு பொலிஸ்காரர்களும் கடமையாற்றினர். பொதுவாக தோட்டத்துரைமார்களுக்கு உத்தியோக பற்றற்ற சமாதான நீதிவான்கள் (Justice of Peace J.P) பதவிகள் வழங்கப்பட்டு கைது ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலைமை காரணமாக வேலையை விட்டு விலகிய கூலிகளையெல்லாம் பிடித்து சிறையில் அடைக்கும்படி மேற்சொன்ன உத்தியோகப் பற்றற்ற நீதிவான்கள் பொலிஸாருக்கு ஆணை பிறப்பித்தனர். பொலிஸ்காரர்கள் உண்மையான குற்றவியல் குற்றவாளிகளை விட்டு விட்டு நாளெல்லாம் வேலை விட்டு விலகியோடிய தொழிலாளர்களை பிடித்து வந்து பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்தனர். மலைநாட்டின் எல்லா சிறைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தனர். இந்த நிலைமையால் காலனித்துவ செயலாளர், ராணியின் சட்டத்தரணி, மாவட்ட நீதிபதிகள், துரைமார் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் இது தொடர்பில் காரசாரமான விவாதம் எழுந்தது.\nஉதறலையும் நடுக்கத்தையும் தரும் குளிரும் மழையும்\nரயில் பயணத்தை தவிர்த்த கூலிகள்\nஇலங்கையில் கோப்பிப் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துக்காகவே அவசர அவசரமாக ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டன. இதன்படி இலங்கையின் முதல் ரயில்வே பாதையான கொழும்பு கண்டி ரயில் பாதை 1867 ஆகஸ்ட் முதலாம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இக்காலத்தில் சேர் ஹெர்கியூலிஸ் ரொபின்சன் (குடிணூ. ஏஞுணூஞிதடூஞுண் கீணிஞடிணண்ணிண 1865 1872) ஆளுனராகப் பதவி வகித்தார். இதன் காரணமாக கூலித் தொழிலாளர்கள் மன்னாரில் இறங்கி அங்கிருந்து கால்நடையாக கண்டிக்கும் அதற்கு அப்பாலும் செல்வதை தவிர்க்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு வசதியாக கொழும்புத் துறைமுகம் வரை நீராவி இயந்திரப் படகு (குtஞுச்ட்ஞுணூ) ஏற்பாடு செய்யப்பட்டது.\nஎனினும் எதிர்பார்த்தபடி தொழிலாளர்கள் ரயில் வண்டியில் பயணிக்கவில்லை. அவர்கள் வழமைபோல் முன்பு சென்ற நடைவழிப் பாதையையே தெரிந்தெடுத்தனர். இது தொடர்பில் மில்லி (Mடிடூடூடிஞு) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.\n\"\"இவர்கள் ரயிலில் போனால் எவ்வளவு செலவாகின்றது என்பதைப் பார்க்கின்றார்களே தவிர எத்தனை நாள் நடக்க வேண்டுமென்று பார்ப்பதில்லை. நடந்து செல்வதால் ஒரு சல்லியும் செலவழிக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.''\nகூலித் தொழிலாளரின் இந்த நடத்தையால் ஆச்சரியப்பட்ட அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு குழுவொன்றை நியமித்தது. அவர்களின் கண்டுபிடிப்பின் படி சில சதங்களை மிச்சப்படுத்தவே அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்பது தெரியவந்தது. அக்காலத்தில் கொழும்பில் இருந்து ரயிலில் கண்டிக்குச் செல்ல 75 சதம் டிக்கட் கட்டணமாக அறவிடப்பட்டதுடன் 4 மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. மறுபுறத்தில் நடந்து செல்ல வேண்டுமாயின் 4 நாட்களுக்கு நடக்க வேண்டியிருந்ததுடன் உணவுக்காக ஒரு நாளைக்கு 16 சதம் செலவிட வேண்டியிருந்தது. அதன்படி 4 நாட்களுக்கான உணவுச் செலவு 64 சதம். எனவே, அவர்கள் 11 சதத்தைச் சேமிக்கிறார்கள். அவர்கள் இந்த 4 நாட்களும் வேலை செய்தால் 11 சதத்தை விட அதிகம் உழைக்கலாம் என்று கருதுகிறார்கள் இல்லை. மொத்த தொழிலாளர்களில் எட்டு சதவீதத்தினர் மாத்திரமே ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். ரயில் சேவையை பயன்படுத்துவதால் பண ரீதியான நன்மை உண்டு என்பதை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதனைத் தொடர்ந்து ஹெர்குலிஸ் ரொபின்சன் காலனித்துவ செயலாளருக்கு பின்வருமாறு எழுதினார். \"\"தொழிலாளர்கள் மீது அதிக அக்கறை காட்டினாலும் அதனை வேண்டாத தொந்தரவாக அவர்கள் கருதுகின்றனர். அவர்களது நன்மைக்காக ஏதாவது செய்தால் அதில் உள்நோக்கமிருப்பதாக சந்தேகிக்கிறார்கள். அனுராதபுரப் பகுதியில் மன்னாரில் இருந்து வரும் கூலித் தொழிலாளருக்கு பொலிஸார் கிட்ட வந்து உதவ முற்பட்ட போது அந்தப் பக்கம் வருவதையே தவிர்த்த அவர்கள் கல் முள் நிறைந்த குறுக்குப் பாதைகளில் போக ஆரம்பித்தார்கள். ஆதலால் பொலிஸாருக்கு தொழிலாளர் அருகில் போக வேண்டாமென்றும் தூர இருந்து அவதானிக்கும்படியும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅனுராதபுரப் பகுதிக்குப் பொறுப்பான ��தவி அரச அதிபர் லெய்சிங்கின் (ஃஞுடிண்ஞுடடிணஞ்) கூற்றுப்படி அனுராதபுரப் பகுதியில் பங்களாவுக்கு சமமான சில வீடுகள் தொழிலாளர் ஓய்வு பெறவென அமைக்கப்பட்டிருந்தன. அங்கு நல்ல கிணறுகளும் இருந்தன. ஆனால் தொழிலாளர் வீட்டில் தங்காமல் வெளியில் கூடாரமிட்டு தங்கியதுடன் பொட்டல் வெளியிலேயே சமைத்தும் சாப்பிடுகின்றனர். அவர்கள் ஏரிகளில் குளித்ததுடன் நீரையும் அங்கிருந்து எடுத்தனர். அவர்களுக்கென கட்டப்பட்டிருந்த கிணறுகளை மிக அரிதõகவே அவர்கள் பயன்படுத்தினர்.\nமறுபுறம் வட பகுதிக்குப் பொறுப்பான நிர்வாக செயலாளர் டிவைநாம் (கூதீதூணச்ட்) பின்வருமாறு எழுதினார். \"\"மாத்தளை நோக்கி வரும் கூலித் தொழிலாளர்கள் பங்களாக்களை பயன்படுத்த முடியாமைக்குக் காரணம் அவற்றிலெல்லாம் இந்தியாவுக்குப் பிரயாணிக்கின்ற தோட்ட துரைமார்கள் சென்று தங்குவதுதான். எப்போதெல்லாம் தோட்டத் துரைமார் அந்த பங்களாக்களுக்கு வருகின்றனரோ அப்போதெல்லாம் அங்கிருக்கும் கூலிகள் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்க வேண்டும். அது மழையோ வெயிலோ எத்தகைய காலநிலையாக இருந்தாலும் ஆதலினால் கூலிகளுக்காகக் கட்டப்பட்ட பங்களாக்களில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் துரைமார் தங்கக் கூடாதென அவர் விதந்துரை செய்தார்.\nஇக்காலத்தில் மன்னாரில் இருந்து மாத்தளை வரும் வழியில் சுமார் 131 மைல் தூரம் கூலிகள் தங்கவென 17 பங்களாக்களும் 22 கிணறுகளும் அமைக்கப்பட்டிருந்தனவென்றும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வரண்ட காலத்தில் கிணறுகள் வற்றுவதால் õக்கவும் அடுத்து வந்த ஆளுநர் சேர் வில்லியம் கிரகரி (குடிணூ ஙிடிடூடிச்ட் எணூஞுஞ்ணிணூதூ (1872 1877) நடவடிக்கை எடுத்தாரென்றும் 10 12 மைல்கள் இடைவெளியில் அரிசி மற்றும் ரேசன் வாங்க கடைகள் அமைக்கப்பட்டனவென்றும் ரோட்டிலிருந்து 400 யார் வரை பெரிய மரங்கள் தறிக்கப்படக் கூடாது என்று கட்டளையிடப்பட்டதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“அந்தத் தோட்டம் இந்தத் தோட்டம்\nபப்பாளித் தோட்டம் - அவன்\nபடுத்தப் பாய சுருட்டிக் கிட்டு\nமலையகக் கல்வி தொடர்பான மாநாடு\nமலையகத்தில் எத்தனையோ மாநாடுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், கல்வி தொடர்பான மாநாடு எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே, மலையக கல்வி வளர்ச்சி, வீழ்ச்சி எதிர்காலத் தேவைக்கான திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து அதை பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் வருடந்தோறும் மலையகக் கல்வி மாநாடு நடத்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் டி. தனராஜ் தெரிவித்தார்.\nமலையகத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக முன்பள்ளிக் கல்வியை ஊக்குவித்து வரும் பிரிடோ நிறுவனத்தில் கற்பிக்கும் ஆசிரியைகள் 119பேருக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆரம்ப பிள்ளைப் பராய கற்கை நெறி டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை அட்டன் சாரதா மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இருபத்தோராம் நூற்றாண்டில் மலையக கல்வி என்ற தலைப்பில் பட்டமளிப்பு பேருரை நிகழ்த்துகையில் இவ்வாறு தெரிவித்தார். பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.கே. சந்திரசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் பி. இராமதாஸ், என். சஞ்சீவி, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அட்டன் பிராந்திய இணைப்பாளர் செல்வி ஏ. சண்முகவடிவு, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் இரா. சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.\nபேராசிரியர் தனராஜ் தொடர்ந்து பேசுகையில், மலையகக் கல்வியில் தேசிய அபிவிருத்திக்கு சமமான அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு நம்பினால் அது எம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே அமையும். நாட்டின் சனத்தொகை அடிப்படையில் சுமார் 5000- 6000 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் கற்க வேண்டிய நிலையில் தற்போது சகல பல்கலைக்கழகங்களிலும் கற்கும் மலையக மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 300- 400 வரையில் மாத்திரமே காணப்படுகிறது. இது சுமார் 0.5% மட்டுமே ஆகும். எனவே, பல்கலைக்கழக கல்வியை பொறுத்தமட்டில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர, விகிதாசார மாற்றம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏற்படவில்லை. க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் தேசிய ரீதியில் 50- 60 வீதமாக இருக்கும் போது மலையகத்தின் பெறுபேறுகள் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. மலையக ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளின் வாண்மை அபிவிருத்திக்க���ன ஏற்பாடுகள் திருப்தி தரக் கூடியன அல்ல. \"சீடா\" செயற்திட்டத்தில் உள்வாங்கப்படாத பெருந்தோட்டப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பின்னடைந்த நிலையிலேயே இருக்கின்றன. கல்வி நிர்வாக சேவையில் 115- 120 இருக்க வேண்டிய நேரத்தில் எம்மவர்கள் 30- 35 பேர் மாத்திரமே இருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் மலையகக் கல்வியின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் போது எமக்கு முன்னால் இரண்டு பாரிய சவால்கள் காணப்படுகின்றன. முதலாவது மலையகக் கல்வியை தேசிய மட்டத்துக்கு மேம்படுத்துதல் இரண்டாவது உலகளாவிய ரீதியில் டிஜிட்டல் புரட்சியின் விளைவாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள வியத்தகு மாற்றங்களை உள்வாங்குதல் ஆகும். இந்த இரண்டு சவால்களையும் நாம் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.\nநீண்ட காலமாக பிற்படுத்தப்பட்டிருந்த ஒரு கல்வி முறையை மேம்படுத்த முன்னுரிமைப்படுத்தப்பட்ட ஒரு மூலோபாயத் திட்டம் அவசியமாகும். சரியான தகவல்கள் இல்லாமல் ஒரு விளைதிறன் மிக்க திட்டத்தை உருவாக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்னர் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக எம். வாமதேவன் கடமையாற்றிய போது மலையகத்தின் சமூக பொருளாதார 10 ஆண்டு பெருந்திட்டம் தீட்டப்பட்டது. மலையகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இத்திட்டத்துக்கு பெரும் பங்களிப்பைச் செய்திருந்தனர். எனினும் இந்த பத்தாண்டு திட்டம் கைவிடப்பட்டிருந்தது. இன்றும் கூட அரசியல் தலைவர்கள் நினைத்தால் மீண்டும் இத்திட்டத்தை புதுப்பித்து செயற்படுத்த முடியும்.\nமலையகக் கல்வி பற்றிய பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்வதும் அவற்றைப் பொது மன்றத்தில் சமர்ப்பித்து கருத்தாடலுக்கு வழி சமைப்பது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தி நாம் எங்கே இருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும், அதற்கான தடைகள் யாவை, அவற்றை எவ்வாறு அகற்றலாம் போன்ற விடயங்களை பலரும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இதற்கு கல்வி தொடர்பான வருடாந்த மாநாடு மிகவும் அவசியமாகும். முஸ்லிம் மக்கள் கல்வி ரீதியில் தேசிய மாநாடுகளை நடத்தி அபிவிருத்தி தேவைகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றா��்கள். அதற்கு மலையகக் கல்விச் செயலகம் அல்லது மலையகக் கல்வி நிதியம் அமைக்கப்பட்டு சுதந்திரமாகவோ அல்லது மலையக நலன் சார்ந்த ஓர் அமைச்சின் கீழாகவோ இயங்கலாம். அதற்கான முயற்சிகளை முன் பள்ளிக் கல்விக்கு நீண்ட காலமாக சேவையாற்றி வருகின்ற பிரிடோ நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nதிண்ணயத் திண்ணையை கூட்டுங்கடி- அந்த\nபாகை படந்ததை பாருங்கடி- அது\nபாகை விதைபோல நம்மையா கங்காணி\nகும்மியடி தோழி கும்மியடி- மலை\nநம்மை உறுஞ்சி கொழுத்திட்ட அட்டைகள்\nதேயிலை கிள்ளிய கைகளிற் செங்கொடி\nஞாயங்கள் யாவர்க்கும் ஒன்று பொதுவொரு\nகள்ளங் கபடங்கள் கண்டு கொண்டாயெங்கள்\nகூடுகள் போல் லயன் காம்பராச் சீவியம்\nவீடு வளவுகள் வீதிகள் தோட்டங்களிற்\nஅது நடுவே மருந்து வைத்சு\nகூட்டல் கழித்தல் கணக்குப் போட\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-01\nகண்டி மன்னன் ராஜசிங்கன் சிறை வைக்கப்பட்டிருந்த இடம்\nசென்னையிலிருந்து நூற்றி நாற்பது கிலோமீட்டரை பெங்களுர் அதிவேக பாதையின் ஊடாக கடந்தால் வேலூரை சென்றடையலாம். கடுமையாக வெயில் காயும் இடம் என்பதால் வெயிலூர் தான் வேலூர் ஆனது என்றும்\nசொல்வார்கள். தங்கக் கோயில், கோட்டை, சி.எம்.சி மருத்துவமனை, மத்திய சிறைச்சாலை என்று வியந்து பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். குறிப்பாக நம் நாட்டில் கண்டியை கடைசியாக ஆட்சி செய்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் சிறை வைக்கப்பட்ட சிறைக்கூடம், மன்னரின் கல்லறை அமையப்பட்டுள்ள முத்து மண்டபம் உள்ளிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வேலூரின் சிறப்புகளில் இடம் பெறுகின்றன.\nமன்னர் சிறைவைக்கப் பட்ட வேலூர் கோட்டை\nநம் நாட்டை சேர்ந்தவர்கள் வேலூருக்கு சென்றால் இவ்விரு இடங்களையும் பார்க்கத் தவறுவதில்லை. அன்மையில் சென்னையில் உள்ள நமது இலங்கை துணைத்தூதரகத்தின் தூதரக செயலாளர் அந்தபாங்கொடை உள்ளிட்ட அதிகாரிகள் குழு மன்னரின் கல்லறையை பார்வையிட்டு திரும்பியிருக்கிறது. நம் நாட்டு அதிகாரிகளின் இந்த வருகையை ஒழுங்கு செய்தவர் 'அரண்மனை' வசந்த குமார். இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர் நம் நாட்டின் பழைய கலைஞர். கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வேலூரில் வசித்து வரும் இவர் வடாற்காடு மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்ற அமைப்பாளராகவும் சமூக நல தொடர்பு மைய இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.\n“நம் நாட்டு மன்னரின் கல்லறையில் சில பணிகளை செய்வதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகின்றேன். இங்கே கடந்த இருபது ஆண்டுகளாக முத்து மண்டப காப்பாளராக பணியாற்றி வரும் முனியம்மாவுக்கு குறைந்த ஊதியமான நூற்று ஐம்பது ரூபாய் தான் கிடைத்து வந்தது. எனது அழைப்பை ஏற்று அ.தி.மு.க அமைச்சர் விஜய் அன்மையில் முத்து மண்டபத்தை பார்வையிட்டதோடு மண்டப காப்பாளர் முனியம்மாவிற்கு இரண்டாயிரம் ரூபா ஊதிய உயர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருக்கிறார். விரைவில் விக்கிரம ராஜசிங்கனின் அறக்கட்டளையை தொடங்கி அதில் கிடைக்கும் நிதியில் வேலூரில் மன்னரின் சிலை அமைக்கும் பணியை தொடங்க இருக்கின்றோம்\" என்று 'அரண்மனை' வசந்தகுமார் எம்மிடம் தெரிவித்தார்.\nபண்ணிரெண்டு இதழ்களை கொண்ட தாமரைப்பூவின் நடுவில் முத்து இருப்பது போல காட்சியளிக்கும் முத்து மண்டபம் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் 1990 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். மன்னர் சிறை வைக்கப்பட்டிருந்த வேலூர் கோட்டை, 16ஆம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நாயக்கர் என்ற தெலுங்கு நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும். கோட்டையை சுற்றிலும் கருங்கற் சுவர் எழுப்பப்பட்டதோடு கோட்டையை சுற்றிலும் எட்டாயிரம் அடி நீளமான அகழியும் அமைந்துள்ளது. 20 அடி முதல் 100 அடி வரை ஆழம்கொண்டதாக இந்த அகழி காணப்படுகிறது. பொம்மி நாயக்கருக்கு பிறகு இந்தக்கோட்டை ஆற்காட்டு நவாப்புகளின் வசமானது.\nமுன்னர் கோட்டையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இழுவைப்பாலமே இருந்ததாம். பிறகு 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் இது கல் பாலமாக மாற்றப்பட்டது. இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் 1806 ஆம் ஆண்டில் தொடங்கியதே இந்தக்கோட்டையில் தான்.\nகோட்டை வளாகத்தினுள் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இதில் கண்டி மன்னன் பாவித்த சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்ட பதிவாளர் திணைக்களம், காவலர் பயிற்சிப்பள்ளி, ஆற்காட்டு நவாப்புகள் கட்டிய பள்ளி வாசல், பிரிட்டிஷ் கால கிறிஸ்தவ தேவாலயம், சின்ன பொம்மி நாயக்கர் கட்டிய பிரமாண்டமான ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை கோட்டைக்குள் உள்ளன. கடந்த சில ஆண்டுகள் வரை, வேலூர் மாவட்ட நீதிமன்றம், கலக்டர் அலுவலகம், இலங்கை அகதிகள் முகாம் ஆகியவை இங்கேயே இயங்கி வந்தன. தற்போது அவை வேலூரின் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. முக்கியமாக ராஜீவ் கொலைக்குற்றவாளிகளான சின்ன சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி கோட்டை சிறையிலிருந்து 43 விடுதலைப்புலிகள் 152 அடி தூரத்திற்கு சுரங்கம் அமைத்து தப்பி சென்றதன் பின், ராஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்ட கைதிகள், வேலூர் தொரப்பாடி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.\n1815 இல் ஆங்கிலேயரிடம் கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின் கண்டி மன்னர் ராஜசிங்கன் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அங்கே சில மாதங்கள் கழிந்த பின் 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி மன்னரும் அவரின் துணைவியார்கள் நான்கு பேரும் கொழும்பு கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பல் மூலமாக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது அந்தக்கப்பலில் மன்னருடன் ஒரு ஆங்கில அதிகாரியும் உடன் சென்றிருக்கிறார். அவர் பெயர் ‘வில்லியம் கிரண்வில்’ இவர் மன்னருடன் கப்பலில் சென்ற அனுபவங்களை ஒரு புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.\nசென்னையை சென்றடைந்த மன்னன் பின்னர் வேலூர் கோட்டைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார். மன்னர் சிறை வைக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில் தான் தற்போதைய வேலூர் மாவட்ட (ரிஜிஸ்டர் அலுவலகம்) பதிவாளர் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.\nமன்னர் சிறைவைக்கப் பட்ட இடம்\nஇந்தப் பதிவாளர் திணைக்களம் இரண்டு மாடிகளை கொண்டிருக்கிறது. அதில் கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைதான் அந்தக்காலத்தில் சிறைக்கூடமாக செயற்பட்டிருக்கிறது. அந்த அறையின் நீளம் 30 அடியாகவும் அகலம் 20 அடியாகவும் காணப்படுகிறது.\nஅந்த அறையில் தான் பதினெட்டு ஆண்டுகளை மன்னன் கழித்திருக்கிறார். மன்னரின் சிறை வாசத்தின் போது அவருடன் இரண்டு மனைவி மார் உடன் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கப்பலில் இந்தியாவுக்கு வரும்போது மன்னரின் ஒரு மனைவி கப்பலிலேயே இறந்து விட்டார். மன்னரின் சிறை வாழ்க்கையில் மன்னரின் மனைவி வெங்கட ரெங்கம்மாள் சிறையிலேயே மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார். பிறகு மன்னர் 1834 ஜனவரி 30 ஆம் திகதி அன்று தனது 53 வது வயதில் சிறையிலேயே மரணமாகி விட அவரின் இறுதிக்கிரியைகளை வேலூர் பாலாற்றங்கரையில் நடாத்தியிருக்கிறார்கள். பிறகு மன்னருக்கு அந்த இடத்தில் ஒரு கல்லறையை அமைத்திருக்கிறார்கள். மன்னரின் மரணத்திற்கு பிறகு அவரின் துணைவியரை ஆங்கிலேய அரசு விடுதலை செய்துவிட்டது. வேலூர் தோட்டப்பாலையத்தில் காணி பெற்று குடியமர்த்தியிருக்கிறார்கள்;\nஇது தவிர மன்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரும் சில வருடங்கள் வரை மன்னர் குடும்பத்திற்கான மானியத்தொகை இங்கிருந்து முறையாக அனுப்பப்பட்டு வந்திருக்கிறது. அந்தக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் அரசுக்கு வரி கட்டிய குடும்பங்களில் கண்டி மன்னரின் குடும்பமும் அடங்கும். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த ராஜகுடும்பத்தின் ராஜ யோகம் பறிபோய் வறுமையில் தள்ளாடத்தொடங்கியதோடு மன்னரின் வாரிசுகள் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு இடம்பெய்ந்தார்கள். இன்று மன்னரின் வாரிசாக விளங்கும் பிருத்விராஜன் வேலூர் ஸ்ரீநிவாசா தியேட்டரில் டிக்கட் கிழிக்கிறார். மற்றவர்கள் சென்னை, பெங்களுர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறார்கள்.\nLabels: வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை\nசிறீவிக்கிரம இராசசிங்கனின் சொந்தக்காரர் ஒருவர் அறுபதுகளில் இலங்கை மத்திய வங்கியில் பணி புரிந்தார். தமிழ்நாட்டுக்கு ஒரு முறை போனபோது நீச்சல் குளத்தில் மூழ்கி மரணமானார். இன்னொருவர் ஏரிக்கரை தினகரன் நாளிதழில் வேலை பார்த்தார். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. பார்த்தால் இருவரும் இராசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது\nமலையக மண் வாசனை கூறும்\nமொழிபெயர்ப்பு நாவல் மீதான ஒரு சிறப்புப்பார்வை\nஇரா.சடகோபன் ஆங்கிலத்தில் இருந்து தமிழழுக்கு மொழி பெயர்த்துத் தந்திருக்கும் Bitter Berry கிறிஸ்டின் வில்சனின் இந்த நாவல் பலவிதங்களில் முக்கியத்துவம் மிக்கதாகத் திகழ்கின்றது.\n\"கசந்த கோப்பி' என்கின்ற இந்த நாவலின் பெயரில் கூட பல அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. இதன் முதலாவது சிறப்பு என்னவென்றால் இதுவரை காலம் ஈழத்து நாவலாசிரியர் ஒருவர் ஈழத்து வாழ்வியலை மையமாக வைத்து எழுதிய நாவலொன்றைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம்.\nஆனால் இங்கு இந்த மொழிபெயர்ப்பு நாவல் ஆங்கில நாவலாசிரியை ஒருவரால் எழுதப்பட்ட இலங்கை தொடர்பான ஒரு வரலாற்று நாவல் என்ற அடிப்படையில் தனிச்சிறப்பு பெறுகின்றது.\nமலையக மக்களின் தொடக்க வரலாற்றைக் கூறும் முதல் நாவல் என்று இதனைக் கூறலாம். இது மலையக மக்களின் வரலாற்றை மட்டுமன்றி கோப்பி பயிர்ச் செய்கை வரலாற்றையும் அதன் மூலம் இலங்கையில் பொருளாதார வரலாற்றையும் கூட கூறுகின்றது. கதை டொம் நெவில் ஹியூ நெவில் ஆகிய இரண்டு மைத்துனர்கள் லண்டன் நகரில் சந்தித்துக் கொள்வதில் இருந்து ஆரம்பமாகின்றது.\nஎவ்வாறு மலையகத் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து ஏமாற்றப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனரோ அதேவிதத்தில் தான் தோட்ட துரைமார்களும் உரிமையாளர்களும் கூட இங்கிருக்கும் நிலைவரங்களை அறியாமல் பொன் விளையும் பூமி என நினைத்துக் கொண்டு இங்கே வந்தனர். அவ்விதம் லண்டனில் இருப்பவர்களுக்கும் இங்கிலாந்து ஸ்கொட்லாந்து, அயர்லாந்தில் இருந்தவர்களுக்கும் இலங்கையை ஒரு சொர்க்க பூமியாக வர்ணித்துக் காட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதனை இந்நாவல் படம் பிடித்துக் காட்டுகின்றது.\nஎங்கே எத்தகைய நிலைமை உள்ளது எத்தகைய கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளப் போகின்றோம் கோப்பி பயிரிடுவது என்றால் என்ன கோப்பி பயிரிடுவது என்றால் என்ன இங்கு என்னவிதமான கால நிலை நிலவுகின்றது போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் தான் இக்கதையில் நாயகன் தன் மைத்துனன் ஹியூநெவிலிடம் இருந்து லந்தானா என்ற கோப்பித் தோட்டத்தை எதிர்காலக் கனவுகளுடன் சேர்த்து வாங்குகிறான். ஆனால் இங்கு வந்தவுடன் தான் தெரிகிறது கோப்பித்தோட்டம் செய்வது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது.\nபோக்குவரத்தினால் தாமதமேற்பட்டு நட்டமடைய நேரிடுகின்றது. கோப்பி கெட்டுப் போகிறது இத்தகைய நுணுக்கமான விடயங்கள் பற்றியெல்லாம் இந்நாவல் ஆராய்கின்றது. இத்தகைய பிரச்சினைகளெல்லாம் பட்டியல் அட்டவணை புள்ளி விபரங்கள் எதுவுமின்றி மிகக் கலாபூர்வமாக கவித்துவ நடையில் இக்கவிதை விபரிப்பது தான் மூல நாவலாசிரியரதும் அதன் மொழி பெயர்ப்பாளரான இரா.சடகோபனின���ும் வெற்றியென்று கருதத் தோன்றுகின்றது என்பன கதையில் விவரிக்கப்படுகின்றன.\nஇக்கதையில் வருகின்ற கதாநாயகனைத் தவிர மற்ற அனைத்துத் துரைமார்களும் திருமணமாகாதவர்கள். இவையெல்லாம் கோப்பித் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது எதிர்கொண்ட உண்மையான கஷ்டங்கள்.\nஇவ்விதம் இத்தகைய துன்பியல்களை துரைமாரின் கோணத்தில் இருந்து வேறெந்த நாவலிலும் காட்டியது கிடையாது. அந்த வகையில் தான் இக்கதை கோப்பியின் வரலாற்றுக் கவிதையõக மாறி விடுகின்றது.\nஇது கோப்பியின் வரலாறு கூறும் ஒரு கதை என்று கூறினாலும் மறுபுறம் இதனை இலங்கையின் முதலாவது ஏற்றுமதிப் பொருளாதார வரலாற்றைக் கூறும் கதையென்றும் கூறலாம். பொருளாதார நாவல் என்று தமிழில் முதலில் இன்கண்ட நாவல் செ.கணேசலிங்கன் எழுதிய \"உலக சந்தையில் ஒரு பொன்' என்ற நாவலைக் கூறலாம். அது தமிழில் வெளிவந்த நாவல். இந்த கசந்த கோப்பியை இலங்கையின் பொருளாதாரம் சார்ந்த மற்றுமொரு நாவல் என்றும் கருதலாம்.\nகோப்பி என்ற வணிகப் பொருளும் கூட ஒரு பாத்திரப்படைப்பாகவே இந்நாவலில் வருகின்றது. இரா.சடகோபன் தனது முன்னுரையில் இதில் வரும் உண்மைக்கதை மாந்தர்கள் என்று ஒரு பட்டியலைத் தந்திருக்கிறார். அதில் \"கொலரா' என்ற உயிர்க்கொல்லி நோயையும் ஒரு பாத்திரப்பங்களிப்பாகக் காட்டியுள்ளார். எட்வின்படே என்ற துரைக்கு கொலரா தொற்றி அவர் அதில் இருந்துமீள்வது ஒரு உணர்ச்சி பொங்கும் தனிக்கதையாக உள்ளது.\nகுறிப்பாக கோப்பி என்ற கதாபாத்திரம் கதையை மிக ஆழமாக ஆக்கிரமித்துள்ளது. கோப்பிக்கு நோய் வந்த போதும் அது கோப்பியை முற்றாய் அழிப்பதும் அதனால் துரைமார் அடையும் துன்பங்களும் இக்கவிதையில் மிக உயிர்த்துடிப்புடன் சொல்லப்பட்டுள்ளன. இறுதியாக அந்நோய் கதாநாயகன் டொம்மின் தோட்டத்திலும் பரவுகிறது.\nநோய் பரவிய இலையொன்று சிறகு போல் கதாநாயகி கராவின் காலடியில் வந்து விழுகின்றது. அதனை எடுத்து அவள் டொம்மிடம் காட்டுகிறாள்.\nஅவனது உணர்வுகளை கதாசிரியரும் மொழி பெயர்ப்பாளரும் கூறும் விதம் மிகக் கவித்துவ அனுபவத்தினை வாசகனுக்குப் பெற்றுக் கொடுக்கிறது. அவனது மனத்துயரம் படும்பாடு மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டப்படுகின்றது. அத்துடன் அந் நோய் சகல கோப்பிப் பயிரையும் சப்பிச் சாப்பிட்டு விட கோப்பி முற்றாக அழிந்து போய் விடுகின்றது. கோப்பி சகாப்தம் முடிவுக்கு வருகின்றது.\nஇது ஒரு வகையில் கோப்பியின் கதையாக இருக்கின்றது. இத்தகைய கதைகள் தமிழில் வெளிவந்தமை மிகக்குறைவு. வேறு மொழியில் நிறைய நாவல்கள் உள்ளன. வங்காள மொழியில் முற்றிலும் காட்டை மையமாக வைத்து ஒரு நாவல் எழுதப்பட்டுள்ளது. அதன் பெயர் காடு என்பதாகும். ஆரணியம் என்ற நாவல் தமிழில் வந்தது. இதனை எழுதியவர் விபூதிபூசன் பந்தோபாத்தியா என்பவராவார். இந்த நாவலில் கோப்பி வகிக்கும் பங்கு மிக அதிகமானதாகும். ஆனால் தேயிலையை ஒரு பிரதான பாத்திரமாகக் கொண்டு எந்த நாவலும் வெளிவரவில்லை என்று கருதுகின்றேன்.\nஏனைய கதை மாந்தர்களைப் பொறுத்தவரையில் டொம் நெவிலின் மைத்துனன் ஹியூ நெவிலின் பாத்திரப்படைப்பு சிறந்ததொரு பாத்திர வார்ப்பு என்று கூறலாம். இக்கவிதையின் நாயகன் டொம் நெவிலை நேர்மையும் மனிதாபிமானமும் தொழிலாளர் மீது அக்கறை கொண்ட துரையாகக் காட்ட முயற்சித்திருப்பது எந்த அளவுக்கு யதார்த்தமானது என்பது கேள்வியாகும். இவன் ஒரு இலட்சிய மாந்தனாகத் தோன்றுகின்றான்.\nதெளிவத்தை ஜோசப் எழுதிய ஒரு நாவலில் கூட மனிதாபிமானம் மிக்க துரை ஒருவரை பாத்திரமாக சித்தரித்திருந்தார். அதனால் அப்படிப்பட்ட துரை ஒருவர் இருக்கிறாரா என்று அவரை பலர் கேள்வி கேட்டார்கள்.\nஆனால் இத்தகைய பாத்திரங்கள் இல்லாமல் இல்லை. தொழில் மீது, மண் மீது, மனிதாபிமானத்தின் மீது பற்றுள்ளவனாக அவன் நிமிர்ந்து நிற்கிறான். பாத்திரமானது தான் கொண்ட இலட்சியக் கொள்கையுடன் சேர்த்து சதை, இரத்தம், எலும்பு, உணர்வுகளுடன் சேர்ந்து உயிரோட்டமுடன் படைக்கப்பட்டுள்ளது. இக்கவிதையின் பிரதான பாத்திரம் சாரா என்ற துணிச்சலான பெண்மணி துன்பங்களுக்கு சவால் விடுபவள். ஒரு மனைவி குடும்பப்பெண். கணவனுக்கு உதவும் துணைவி, அவன் சோர்ந்து போகும் போது தோள் கொடுப்பவள். தனது உடன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போது சராசரி பெண்ணாகி குழம்பிப் போகின்றாள். ஆனால் அவள் துவண்டு விடவில்லை. அவள் இல்லாமல் டொம் நெவில் என்ற பாத்திரம் உயிர் வாழ முடியாது.\nஇத்தகைய பிரதான பாத்திரங்களைத்தவிர கருப்பன், கங்காணி, பண்டா, சோமாவதி, மெக்னியோட் அம்மையார், மெக்பாவின் என்ற பாதிரியார், மைக் ஓ பாரல் என்ற துரை, கிராமத்தலைவர் முதலான பாத்திர வார்ப்புக்களும் நேர்த்தியாக ��ருப்பதுடன் கதைக்கு மிகவும் சுவை சேர்க்கின்றன.\nஇவ்விதம் சில நாவல்களிலேயே உண்மையான நபர்களை கதாபாத்திரங்களாக தரிசிக்க முடிகிறது. இந்த கசந்த கோப்பி என்ற நாவலில் ஏழெட்டுக் கதாபாத்திரங்கள் உண்மையாக வரலாற்றில் வாழ்ந்தவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கலாநிதி துவாய்ட்ஸ் இவர் உண்மையாகவே பேராதெனிய தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக இருந்து கோப்பியின் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பெரும் பாடுபட்டவர். கொழும்பைச் சேர்ந்த பிரபல மருத்துவர் கேரி. எட்வின் பரடே (புனைபெயர்) டேவிட் என்ற ஜேம்ஸ் டெய்லர் என்பவர்களுடன் அப்போது ஆளுநராக பதவி வகித்த ஹெர்குலிஸ் ரொபின்சனும் வந்து போகிறார். கொழும்பில் நிகழும் விருந்தொன்றில் சாராவுடன் ஆளுநர் ரொபின்சன் நடனமாடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நாவலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கசந்த கோப்பி என்ற பெயர் கதையுடன் மிக இரண்டறக் கலந்துள்ளது எனலாம். ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்வில் தொடராக வந்த இன்னல்களால் நொந்து போய் விட்ட டொம் நெவில் விரக்தியடைந்து இந்த கசந்த கோப்பிக்காகவா இவ்வளவு தூரம் வந்து அல்லல்பட்டோம் என சாராவிடம் கூறி ஆதங்கப்படுகின்றான். கவித்துவம் மிக்க மொழி நடை இந்த நாவலின் ஏனைய சிறப்புக்களில் ஒன்றாக மொழி பெயர்ப்பாளர் இரா.சடகோபன் பயன்படுத்தியுள்ள கவித்துவம் நிறைந்த மொழி நடையைக் கூறலாம். பல சந்தர்ப்பங்களில் அவரது கவித்துவம் மொழி நடைவாயிலாக பொங்கிப் பிரவகிக்கின்றதெனலாம். டொம்மும் சாராவும் காதல் வயப்பட்டிருந்தால் அவர்கள் வாழ்வில் துன்பம் வந்துற்ற போதும் அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் இயற்கை பற்றிய வர்ணனைகள் என்பன மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.\nமூல நூலாசிரியர் ஒரு வனவியலாளர். புகழ்பெற்ற மருத்துவரும் எழுத்தாளருமான ஆர்.எல்.ஸ்பிட்டல் அவர்களின் மகள் இவருக்கு மருத்துவத்திலும் பரிச்சயம் உண்டு. அவரது வர்ணனைகளுக்கு இரா. சடகோபனின் கவித்துவ மிக்க மொழி வளம் மேலும் அழகு சேர்த்துள்ளது. சடகோபனின் பிறந்த மண்ணும் கதை நிகழும் பகைப்புலமும் ஒன்றாக இருப்பது சடகோபனின் இந்த முயற்சிக்கு சிருஷ்டி பரிமாணத்தைச் சேர்த்துள்ளது என்று நம்புகின்றேன்.\nநாவலின் குறைபாடுகள் என்ற வகையில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டலாம். ஒன்���ு டொம் நெவிலின் பாத்திரம் யதார்த்த தன்மை குறைந்து இலட்சியப் பாத்திரமாகத் தோற்றமளிப்பது, அதனைக் கூட வாசகன் என்ற பார்வையில் இருந்து பார்த்தால் ஏமாற்றம் தருவதாக உள்ளது. மற்றது இந்நாவல் அதிகமாக முதலாளி வர்க்கத்தின் நாவலாக இருப்பது, இது மூல நூலாசிரியரின் பார்வையில் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். அதனால் தொழிலாளர்கள் பற்றிய பதிவுகள் குறைவாகவுள்ளன. எனினும் இவற்றை பெரிய குறைபாடுகள் என்று நான் கருதவில்லை.\nதமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் தமிழ் நாட்டைப் போலல்லாது இலங்கையில் நாவல்களை மொழி பெயர்ப்பது மிகக்குறைவாகவே இருந்து வந்துள்ளது. ஆரம்பம் தொட்டுப்பார்க்கும் போது இலங்கையர் கோன், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, சி.வைத்தியலிங்கம், கே.கணேஷ், எஸ். பொன்னுத்துரை, மகாலிங்கம், நல்லைக்குமரன், செ.கதிர்காமநாதன் போன்ற சிலர் தான் அவ்வப்போது பிற மொழி நாவல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.\nஅண்மைக்காலத்தில் கலாநிதி உவைஸ் தொடக்கம் திக்குவல்லை கமால் வரை பல சிங்கள, நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.\nஆனால் இந்த மொழி பெயர்ப்பு நாவல்கள் ஒரு நாட்டின் இலக்கிய வளர்ச்சியில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தன என்பது தொடர்பில் அதிகமாக பேசப்படுவதில்லை. எழுத்தாளர்கள் கூட அதன் முக்கியத்துவத்தை உணரவில்லை என்று தான் கூற வேண்டும். ஈழத்து மொழி பெயர்ப்புத்துறையில் கே.கணேஷ் முக்கியம் பெறுகிறார். க.சுப்பிரமணியம் ஒரு முறை ஒரு இலக்கிய விழாவில் உரை நிகழ்த்தும் போது எந்த அளவுக்கு ஒரு நாட்டில் மொழி பெயர்ப்பு இலக்கியங்கள் வருகின்றனவோ அந்தளவுக்கு அந்நாட்டில் இலக்கிய வளர்ச்சியும் ஏற்படுகின்றது என்று குறிப்பிட்டார்.\nஇந்த தளத்தில் இருந்து கொண்டு தான் இன்று இரா.சடகோபன் படைத்துத் தந்திருக்கும் கசந்த கோப்பி என்ற இந்த 19 ஆம் நூற்றாண்டின் கோப்பிக்கால வரலாற்றைக்கூறும் மொழி பெயர்ப்பு நாவலை நோக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தினை வேறு விதத்திலும் கூறலாம். பேராசிரியர் கைலாசபதியின் கூற்றுப்படி மரபிலக்கியங்களில் பல வடிவங்கள் காணப்படுகின்றன. கோவை, உலா அந்தாதி என இப்படி வகைப்படுத்தலாம். இவையெல்லாம் தமிழ் இலக்கியத்துக்கு மட்டுந்தான் பொதுவானவை. ஆனால் நவீன இலக்கியங்கள் உலகப் பொதுவானவை. இவற்���ில் நாவல், சிறுகதை, நவீன கவிதை என்பன அடங்கும். அத்தகைய உலகப் பொது இலக்கிய வடிவங்கள் குறுகிய காலத்திலேயே வடிவ மாற்றம் பெறுகின்றன. ஒரு காலத்தில் ஆங்கில நாவல்களே உலகக் கவனத்தை ஈர்த்தன. பின் ஆபிரிக்க நாவல்கள் இப்போது லத்தீன் அமெரிக்க நாவல்கள் பலரதும் கவனத்தைக் கவர்ந்துள்ளது. அவ்விதம் பார்க்கும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும் உலக இலக்கிய நகர்வு வித்தியாசமான திசைகள் நோக்கிப் பயணிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தகைய மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கட்டாயமாக ஈழத்து எழுத்தாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவ்விதம் அறிந்து கொள்வதற்கான ஒரு மார்க்கம் தான் இத்தøகய மொழி பெயர்ப்பு நாவல்கள்.\nமலையக மக்களின் வரலாற்றுப்பதிவு செய்யும் கிறிஸ்டியன் வில்சனின் இந்த நாவலைப் போலவே வேறு சில ஆங்கிலேயர்களும் ஆங்கில மொழியில் பல நாவல்களை எழுதியுள்ளனர். லெனாட் வுல்ப் (Leanard Wolf) என்ற நாவலாசிரியர் திஸ்ஸ மகாராம பகுதி மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் பெத்தேகம என்ற நாவலை எழுதினார். அதேபோல் 19 ஆம் நூற்றாண்டில் சிலாபத்தில் முத்துக்குளிப்போர் பற்றி ஓர் ஆங்கிலேயர் எழுதிய நாவலை கமால்தீன் மொழி பெயர்த்து அது தினகரனில் தொடராக வெளி வந்தது. கசந்த கோப்பியை மொழி பெயர்த்திருக்கும் இரா.சடகோபன் கூட 2008 ஆம் ஆண்டு சாஹித்திய விருது பெற்ற அவரது முன்னைய மொழிபெயர்ப்பு நாவலான பந்துபாலகுருகேயின் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்ற நாவல் கூட 1960, 1970 கால தசாப்தத்தின் மலையக மக்களின் வரலாற்றைப் பதிவு செய்யும் நாவலாகவே இது அமைந்திருந்தது. 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஒரு நாவலாசிரியர் 19 ஆம் நூற்றாண்டின் கதையை எழுத வேண்டுமாயின் அதற்கு மிகக் கடின உழைப்புத் தேவை. பல ஆவணங்களை ஆராய வேண்டும். அண்மைக்காலத்தில் தமிழ் நாட்டில் இவ்விதம் கடினமாக உழைத்து நாவல்கள் எழுதும் வழக்கம் தோன்றியுள்ளது.\nஈழத்து எழுத்தாளர்கள் இத்தகைய உழைப்பை பõடமாக எடுத்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் காத்திரமான படைப்புக்களை கொண்டு வரலாம்.\nஅதேபோல் இந்நாவலில் மொழிபெயர்க்கும் பணியில் இரா. சடகோபனும் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதும் புரிந்து கொள்ளக்கூடியதே. அவர் இதேபோல் இறப்பர் தொழிலாளர்களின் வரலாற்றுக்கதை கூறும் நாவலொன்றை மொழி பெயர்த்துத் தருவாராயின் ���கிழ்ச்சியடையலாம் அவருக்கு பாராட்டுக்கள்.\nபடைப்பாளி அறிமுகம்-05- எழுத்தாளர் இரா.சடகோபன்\nஇலங்கையின் மூத்த தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் கவிஞருமான இரா.சடகோபன் அவர்கள் நாவல் நகர் என்று சிறப்பாக அழைக்கப்படும் மலையகத்தின் மத்தியில் இருக்கும் சிறு நகரமான நாவலபிட்டியின் அருகில் அமைந்துள்ள மொஸ்வில்ல தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர்.\nமொஸ்வில்ல தோட்ட பாடசாலை,நாவலப்பிட்டிய கதிரேஷன் கல்லூரி ஆகியவற்றில் கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப்பட்டத்தை பெற்றதோடு இலங்கை சட்டக்கல்லூரிக்கும் பிரவேசித்து சட்டத்தரணியாகி தன் உழைப்பால் உயர்ந்தவர்.\nகவிஞராக,பத்திரிகை ஆசிரியராக,மொழி பெயர்ப்பாளராக,சமூக ஆய்வாளராக, ஓவியராக இன்று பல்துறையிலும் காலூன்றித் தடம்பதித்துள்ள படைப்பாளியான இரா.சடகோபன் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் காலத்திலேயே எழுத்து,கவிதை,நாடகம்,பேச்சு,வில்லுப்பாட்டு என பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.\n1976 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் தனது 17ஆவது வயதில் தேனீர் மலர்கள் என்ற கவிதைக்காக மூன்றாம் பரிசினை பெற்றதன் மூலம் கவிஞர் என்ற அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.\nஇவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,கலை-இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிவந்திருக்கின்றன.விஜய் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர் தற்போது சுகவாழ்வுஆரோக்கிய சஞ்சிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார்.\nஇவரது முதலாவது கவிதை தொகுப்பான ''வசந்தங்களும் வசீகரங்களும்'' என்ற கவிதை நூல் 1998ம் ஆண்டு வெளிவந்தது.அன்றிலிருந்து\n2002ம் ஆண்டு ''ஆயிரம் ஆண்டுகால மனிதர்கள்'' எனும் சிறுவர் இலக்கிய நூலையும் 2008ம் ஆண்டு ''உழைப்பால் உயர்ந்தவர்கள்''என்ற மொழி பெயர்ப்பு நாவலினையும் வெளியிட்டுள்ளார்.தற்போது ஆங்கில வரலாற்று நாவலை ''கசந்த கோப்பி'' எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்து இலங்கையின் தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்த்து இருக்கின்றார்.\nமலையக மக்கள் ஆய்வு மன்றத்தின் தலைவராக,மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச் செயலாளராக,தமிழ்-சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் துணைச் செயலாளராக, மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வரும்\nஎழுத்தாளர் இரா.சடகோபன் 35க்கும் மேற்பட்ட நூல்களுக்கு அட்டைப்படங்களையும் வரைந்துள்ளார்.\nதேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கலை-இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டி பலதடவை பரிசில்களை பெற்றுள்ள இவர் 1993ம் ஆண்டு சிறந்த பத்திரிகையாளருக்கான எஸ்மன்ட் விக்கிரம சிங்க ஞாபகார்த்த ஜனாதிபதி விருதினையும் 2000ம் ஆண்டு வசந்தங்களும் வசீகரங்களும் கவிதை நூலுக்கான மத்திய மாகாண சாஹித்திய விருதினையும் 2008ம் ஆண்டு மொழி பெயர்ப்பு நாவலுக்கான தேசிய சாஹித்திய மண்டல விருதினையும் பெற்றிருக்கின்றார்.\nதனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம் இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும் எழுத்தாளர இரா.சடகோபன் படைப்புக்கள் இன்னுமின்னும் இலக்கிய உலகில் அழியாத சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.\nசிறைகளில் தொழிலாளர் நிரம்பி வழிந்தனர்\nஉதறலையும் நடுக்கத்தையும் தரும் குளிரும் மழையும்\nபுதிய செல்நெறி நோக்கி மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்\n1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் அண்மைக்காலம் வரை பல பாரிய இலக்கியப் பணிகளை நிறைவேற்றி உள்ளது. இன்றும் கூட அதன் செயற்பாட்டை மலையகம், ஏனைய பிரதேசங்கள், சர்வதேசம் என விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி நவீன சிந்தனைச் செல்நெறிகள் மற்றும் அடுத்த பரம்பரையினரினருக்கு அவற்றை எடுத்துச் செல்லுதல் முதலானவற்றைக் கருத்திற் கொண்டு சகல மலைநாட்டு எழுத்தாளர்களையும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்.\nஇவ்வாறு மலைநாட்டின் மூத்த எழுத்தாளரும், சர்வதேச எழுத்தாளர் வரிசையில் தன்னையும் நிலை நிறுத்திக்கொண்டவருமான தெளிவத்தை ஜோசப் தெரிவித்தார்.\nமலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை புதிய செல்நெறிநோக்கி அழைத்துச் செல்லுதல் தொடர்பான கலந்துரையாடலுக்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார். இக்கூட்டம் கடந்த ஞாயிறன்று கொழும்பு 12\n152 1/5, ஹல்ப்ஸ்டோப் வீதி என்ற இடத்தில் இடம் பெற்றது.\nமேற்படி கூட்டத்தில் பின்வரும் விதந்துரைகள் முன்வைக்கப்பட்டன.\n1) மலைநாட்டு எழுத்தாளர் யும் ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களது பெயர், முகவரி, த���லைபேசி விபரத்திரட்டு என்பவற்றை ஆவணப்படுத்தலும் பேணுதலும்.\n2) ஏனைய பிராந்திய, சர்வதேச எழுத்தாளர்களுடனும், அமைப்புக்களுடனும், ஒருங்கிணைப்பு ஏற்படுத்துதல்.\n3) அங்கத்துவ எழுத்தாளர்களின் நூல்களையும் படைப்புக்களையும் பதிப்பித்து வெளியிடுதல்.\n4) சமூக, கலை, இலக்கிய சஞ்சிகை ஒன்றை வெளியிடுதல்.\n5) இணையத்தளம் ஒன்றை ஏற்படுத்துதல்.\n6) இளைய தலைமுறையினர், மாணவர்களுக்கான இலக்கிய கருத்தரங்குகள், பட்டறைகள், பாசறை கள் நடத்துதல்.\n7) மன்றத்துக்கென செயலகம் ஒன்றை உருவாக்குதல்.\n8) மலைநாட்டு இலக்கிய கலை கலாசார சமூக, விழுமியங்களைப் பேணும்வகையில் ஆய்வுகள்\nசெய்தலும் ஆவணப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதலும்.\n9) எழுத்தாளர் உதவி ஊக்குவிப்பு, கல்வி மற்றும் இடர் நிதியமொன்றை ஏற்படுத்துதல்.\n* இந்நிதியத்தின் வாயிலாக நலிந்த நோய்வாய்ப்பட்ட எழுத்தாளர், கலைஞர்களுக்கு உதவுதல்.\n* எழுத்தளர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்.\n* எழுத்தாளர் மற்றும் அவர்களின் குடும்பங்களில் மரணத்தின்போது உதவுதல்.\n10) பவளவிழா, மணிவிழா, வெள்ளிவிழா வயதடைந்த எழுத்தாளர்களை இனங்கண்டு ஆவணப்படுத்துவதுடன் அவர்களுக்கு உரிய பாராட்டு விழாக்களை நடத்துதல்.\n11) வருடாந்தம் நாவல், சிறுகதை, கவிதை மற்றும் கலைகலாசாரப் போட்டிகளை நிகழ்த்துதல்.\n12) மாணவர் சமூகத்தின் ஆக்கத்திறனை வளர்க்கும் விதத்தில் அவர்கள் மத்தியிலும் மேற்படி இலக்கிய, கலை கலாசாரப் போட்டிகளை நிகழ்த்துதல்.\n13) நல்ல தமிழை வளர்க்கும் பொருட்டு பாடசாலை மட்டத்தில் திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுத்ததல். (உ+ம்) பண்டிதர் பரீட்சையை மலையகத்துக்கும் விஸ்தரித்தல்)\n14) பொதுவான மலையக சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்துக்கான பங்களிப்பைச் செய்தல்.\n15) பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்களில் எழுத்தாளர்கள் மற்றும் ஆக்க இலக்கியத்துக்கான வகிவாகத்தைப் பெற அழுத்தம் கொடுத்தல்.\nஇந்நோக்கங்களை செயற்படுத்த பின்வரும் செயற்குழு ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.\nபோஷகர்; : பேராசிரியர் சோ. சந்திரசேகரன்\nதலைவர் : தெளிவத்தை ஜோசப்\nஉபதலைவர் : ப.ஆப்தீன், மு. சிவலிங்கம்.\nஇணைச் செயலாளர்கள்; : ,ரா. சடகோபன், ஜி. சேனாதிராஜா\n1. சு.முரளீதரன் 2. பானா தங்கம்\n3. எம். திலகர் 4. விசு.கருணாநிதி\n5. ரா. நித்தியானந்தன் 6. கனிவுமதி\n7. லுணுகல�� ஸ்ரீ 8. இரா. பாரதி\n9. ஸ்ரீதரன் 10.. வீரசிங்கம்\n152 1/5, ஹல்ப்ஸ்டோப் வீதி,கொழும்பு 12.\nஇலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் சிக்கல் - இலங்கையின் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தடைப்படும் அறிகுறிகள் காணப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nநிறைய நாள் பதியம் வைத்து\nஇரத்தம் சிந்த வேர்வை சிந்த\nமுக்கால் காசுக்கு முழு பரம்பரையை\nஎன் நாள் பெயரை மறுத்தானே\nஒங்க ஆயி வளர்ந்த நாடு\nஅட்டை கொண்டு உறிஞ்ச வைத்தாய்\nஎன் ஆத்தாவின் உயிர் குடித்தாய்\nஇந்த நாட்டில் உழைக்கும் வர்க்­க­மாக வாழ்ந்து வரும் மலை­யக பெருந்­தோட்ட மக்­களின் வாழ்க்­கைத்­தரம் பற்றி, அவ்­வர்க்­கத்­தி­லி­ருந்துதோற்றம் பெற்ற அதி­கார வர்க்­கத்­தி­னரே அதிகம் அலட்­டிக்­கொள்­ளாது இருக்கும் போது இன­வாத போக்­குக்­கொண்ட தென்­னி­லங்கைச் சமூ­கத்­தி­லி­ருந்து இம்­மக்­க­ளைப்­பற்­றிய அக்­க­றை­யு­டனும் கரி­ச­னை­யு­டனும் குரல் கொடுக்க ஒரு பெளத்த பிக்கு முன் வந்­தி­ருக்­கின்­ற­மை­யா­னது மலை­யக மக்­களின் அவல நிலையை மேலும் உணர்த்­து­வதாய் உள்­ளது. கடந்த வெள்்ளிக்­கி­ழமை 23 ஆம் திகதி பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தின் குழு அறையில் இடம்­பெற்ற தோட்ட சமூ­கத்தின் வாழ்க்கைத் தரம் மற்றும் வாழ்­வா­தார வாய்ப்­பு­களை பெரு­பித்தல் தொடர்­பான கருத்­த­ரங்கில் உரை­யாற்­றிய தென்­மா­காண சபை உறுப்­பி­ன­ரான வணக்­கத்­திற்­கு­ரிய பத்­தே­கம சமித்த தேரர் தென் மாகா­ணத்தில் வாழ்ந்து வரும் மலை­யக மக்­களின் உரி­மைகள் வாழ்க்­கைத்­தரம் பற்றி பல அரிய கருத்­துக்­களை கூறி­யது மட்­டு­மில்­லாது இம்­மக்­களின் வாழ்க்­கைத்­தரம் மாற வேண்­டு­மாயின் புதிய தலை­மைகள் உரு­வாக வேண்டும் என்­ப­தையும் ஆணித்­த­ர­மாக கூறி­யுள்ளார்.\nசமூக அழுத்தம் என்ற விட­யத்தை அவர் பல்­வேறு உதா­ர­ணங்­க­ளுடன் விளக்­கி­யி­ருந்­தமை கோடிட்டு காட்ட வேண்­டிய விட­ய­மாகும். பல்­வேறு நிர்­பந்­தங்­க­ளுக்கு மத்­தியில் பெரும்­பான்மை சமூ­கத்­தினர் அதி­க­மாக வசிக்கும் பிர­தே­சங்­களில் வசித்து வரும் இந்த மலையக தமி­ழர்கள் சிங்­க­ள­வர்­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்­றனர். மேலும் தமது பிள்­ளை­களை சிங்­கள மொழியில் கற்க அனு­ம­திக்­கின்­றனர், மட்­டு­மில்­லாது சிங்­கள பெயர்­களை ���ைக்­கின்­றனர். இந்த சமூக அழுத்­தத்தை அவர்கள் மீது பிர­யோ­கிக்க முடி­யாது.மலை­யக மக்­க­ளுக்­கென்று இருக்கும் மொழி,மதம்,கலா­சார பண்­புகள் என்­பது அவர்­களின் அடிப்­படை உரி­மை­யாகும். இதை எக்­கா­ரணம் கொண்டும் மாற்­று­வ­தற்கு எவ­ருக்கும் உரி­மை­யில்லை என்று அவர் தெரி­வித்­துள்ளார்.\nமேற்­கு­றிப்­பிட்ட கருத்­த­ரங்கில் மலை­யகம் சார்ந்த பல கல்­வி­மான்கள் பலர் வெவ்­வேறு தலைப்­பு­களில் பெருந்­தோட்ட சமூகம் பற்றி உரை­யாற்­றி­யி­ருந்­தாலும் வேறு சமூ­கத்­தைச்­சேர்ந்த அதுவும் இலங்கை ஒரு பெளத்த நாடு பெளத்­தர்­க­ளி­லேயே ஏனையோர் தங்­கி­யி­ருக்க வேண்டும் என அண்­மைக்­கா­ல­மாக குரல் கொடுத்து வரும் பிக்­கு­களின் வரி­சையில் மலை­யக மக்கள் பற்றி மிகவும் கரி­ச­னை­யுடன் உரை­யாற்­றிய பத்­தே­கம சமித்த தேரர், சிறப்­பான இடத்தில் வைத்து போற்­றப்­பட வேண்­டிய ஒருவர் என்றால் மிகை­யா­காது. தென்­னி­லங்கை பிர­தே­சங்­களில் வாழ்ந்து வரும் மலை­யக மக்­களின் வாழ்க்­கை­தரம் எத்­த­கைய வறுமை நிலையில் உள்­ளது என்­பதை அவர் மிகவும் வேத­னை­யுடன் எடுத்­தி­யம்­பினார்.கண் தொடர்­பான பரி­சோ­த­னையை மேற்­கொள்ள தனது நண்பர் ஒருவர் வெளிநாட்­டி­லி­ருந்து வருகை தந்த போது தான் தோட்­டப்­ப­குதி ஒன்­றுக்கே அழைத்து சென்­ற­தா­கவும் அங்­குள்ள சிறார்­களை பரி­சோ­தித்த அந்த வைத்­திய நண்பர் கண் கலங்கி சொன்ன தக­வலை கருத்­த­ரங்கில் பகிர்ந்து கொண்டார் தேரர்.\nஇந்த சிறார்­க­ளுக்கு போஷாக்­கான உண­வுகள் இல்லை. ரொட்­டியும் பாணுமே இவர்­க­ளது உண­வாக இருக்­கின்­றது.பெற்­றோர்­களும் காலையில் வேலைக்­குச்­சென்று மாலை திரும்­பு­வதால் இந்த சிறு­வர்கள் கவ­னிக்­கப்­ப­டு­வ­தில்லை. இதன் கார­ண­மா­கவே இவர்­களின் கண்கள் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்ற விட­யத்தை தனது நண்பர் வேத­னை­யுடன் வெளிப்­ப­டுத்­தி­யதை அவர் கூறினார்.\n13 லயன் அறைகள் இருக்கும் ஒரு தோட்­டக்­கு­டி­யி­ருப்பில் வாழ்ந்து வரும் 30 மாண­வர்கள் ஒரே மல­சல கூடத்­தையே பாவிக்கும் அவ­லத்தை கூறிய சமித்த தேரர் இவர்­க­ளிடம் சென்று வாக்கு கேட்­பது எவ்­வ­ளவு வெட்­கத்­திற்­கு­ரிய செயல் என்று கூறி­யது மட்­டு­மல்­லாது இந்த நாட்டில் ஜன­நா­யகம் உரிமை என்­றெல்லாம் பேசு­கி­றார்கள் ஆனாலும் இந்த குறிப்­பிட்ட சமூ­கத்­த���­னரின் அவ­லங்கள் இன்­னமும் தீர்க்­கப்­ப­டா­ம­லேயே உள்­ளது என்ற கருத்­தைத்­தெ­ரி­வித்தார்.\nஆனாலும் தென் பிராந்­தி­யத்தில் மட்­டு­மில்­லாது 180 வரு­டங்­க­ளுக்கும் மேலாக ஏனைய பல இடங்­க­ளிலும் வாழ்ந்து வரும் மலை­யக பெருந்­தோட்ட சமூ­கத்தின் மல­சல கூட பிரச்­சி­னைகள் உட்­பட ஏனைய அடிப்­படை அம்­சங்கள் தீர்க்­கப்­ப­டா­ம­லேயே உள்­ள­தையும் ஆனாலும் வெட்­கப்­ப­டாமல் பிர­தி­நி­திகள் காலங்­கா­ல­மாக அவர்­க­ளிடம் சென்று வாக்­கு­று­திகள் வழங்கி வாக்­கு­களை பெற்று வரு­வ­தையும் சமித்த தேரர் அறிந்­தி­ருப்­பாரோ தெரி­ய­வில்லை.\nஇன்று ஏனைய சமூ­கங்­க­ளுக்கு இந்த நாட்டில் கிடைக்கும் சலு­கைகள் உரி­மை­களை பெருந்­தோட்ட சமூ­கமும் பெற்­றுக்­கொள்ளும் வகையில் அர­சாங்­கத்­தினால் வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுத்­துச்­செல்­லப்­பட அவர்கள் பக்கம் ஒட்­டிக்­கொண்­டி­ருக்கும் அதி­காரம் படைத்­த­வர்­களே வாய் திறக்க வேண்டும்.\nஎனினும் தனிப்­பட்ட இருப்பு மற்றும் அதி­கா­ரத்தை தக்க வைத்தல் கார­ணங்­க­ளுக்­காக கிடைக்­க­வி­ருக்கும் சலு­கை­க­ளையும் நாட்­டாற்றில் விட்­டுச்­செல்லும் நிலை­மை­களே அண்­மைக்­கா­ல­மாக மலை­ய­கத்தில் அதி­க­ரித்து வரு­கின்­றன. இந்­திய அர­சாங்­கத்தின் நான்­கா­யிரம் வீட்­டுத்­திட்­டத்தில் அரங்­கே­றி­யி­ருக்கும் தொழிற்­சங்க குடுமி பிடி சண்­டைகள் இதை நன்கு உணர்த்தி நிற்­கின்­றன. வறுமை வீதத்தில் நுவ­ரெ­லியா மாவட்டம் நாளுக்கு நாள் மிக மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டுக்­கொண்டு வரு­கி­றது. கைவசம் இருந்த பொறுப்­பான அமைச்­சுகள் மற்றும் திட்­டங்கள் கைவிட்­டுப்போய் கொண்­டி­ருக்­கின்­றன. ஆனாலும் அதிக தமிழ் பாரா­ளு­மன்ற மற்றும் உள்­ளூ­ராட்சி பிர­தி­நி­தித்­து­வத்தை கொண்ட மாவட்டம் என மார் தட்­டிக்­கொள்­வதில் இங்கு என்ன பெருமை உள்­ளது கடந்த 35 வரு­டங்­க­ளுக்கு மேலாக தமிழ் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்து­வத்தை கொண்ட மாவட்­டத்­தி­லேயே இவ்­வா­றான பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமல் இருக்கும் போது தென் மாகா­ணத்­தி­லுள்ள மலை­யக மக்­களின் பிரச்­சி­னைகள் பற்றி புதி­தாக எதுவும் கூறத்­தே­வை­யில்லை. குடி­சன மதிப்­பீட்டு கணக்­கெ­டுத்தல் கால­கட்­டங்­க­ளிலும் மலை­யக­மக்­களை இந்­திய வம்­சா­வ­ளி­யினர் என பதியும் படி கூற எவரும் வேல��த்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வில்லை. விளைவு இன்று இலங்கை தமி­ழர்கள் என்ற வகைக்குள் அவர்­களில் கணி­ச­மானோர் அடங்கி விட்­டனர். இதன் கார­ண­மாக இந்த சமூ­கத்­திற்­கென பிரத்­தி­யே­க­மாக கிடைக்­க­வேண்­டிய சில உரி­மை­களும் வாய்ப்­பு­களும் பறிபோய்விட்டன. அதே போன்றதொரு அபாயகரமான சமூக உருமாற்றம் தான் தென்பகுதி வாழ் மலையக மக்களிடத்தே இடம்பெற்று வருவதை சமித்த தேரர் ஆதாரபூர்வமாக கூறியிருக்கிறார். மேற்படி கருத்தரங்கில் கூறப்பட்ட விடயங்கள் குறித்து இனி ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுத்தப்பின்னர் அப்படியே அமைதி காத்து விடும் செயலை மட்டுமே இவர்களால் செய்ய முடியும்.\nஅந்த வகையில் தனக்குள்ள அரசியல் மற்றும் சமூக,ஆன்மீக பின்னணி இடையூறுகள் பற்றி கவலைப்படாமால் தனது பிரதேச மலையக மக்களின் நிலைமைகளையும் அதற்கான அரசியல் தீர்வையும் துணிகரமாக எடுத்துக்கூறிய சமித்த தேரரை பார்த்து நமது பிரதிநிதிகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.\nதமிழகத்தில் இலக்கிய விருதுபெறும் மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் - மல்லியப்பூ சந்தி திலகர்\nஇலங்கை நாடானது கிராமிய பொருளாதார முறைமையில் இருந்து பெருந்தோட்ட பொருளாதார முறைக்கு கால் பதித்து கோப்பி, தேயிலை பயிர்செய்கைகளை ஆரம்பிக்கத் தொடங்கியவுடன் பொருளதாரத்தில் மாத்திரமின்றி சமூகக் பண்பாட்டு கலை இலக்கிய கட்டமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அந்தவகையில் ஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வளம் சேர்ப்பதற்காக தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் மக்களும் வந்து சேர்ந்தனர். பச்சை வனங்களை பசுந்தளிர்கோப்பி, தேயிலை பயிர் நிலங்களாக மாற்றிய பெருமை இம் மக்களையே சாரும்.\nவனப்பு மிக்க இலங்கையின் வளமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான துன்கிந்தை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் பல தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. அதில் ஊவா கட்டவளை எனும் தோட்டத்தில் அந்த தோட்டத்துக்கு வந்து சேர்ந்த தொழிலாளர்களுடன் அவர்களது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வந்த சந்தனசாமி ஆசிரியருக்கும் பரிபு+ரணம் அம்மையாருக்கும் 1934 ம் ஆண்டு மகனாக பிறந்தவர் ஜோசப்.\nஊவா கட்டவளை தோட்டத்துப் பள்ளியில் தனது தந்தையையே குருவாகக் கொண்டு கல்வியை ஆ��ம்பித்தவர் சிலகாலம் தமிழகத்திலும் பின்னர் பதுளை பீட்ஸ் கல்லூரியிலும் கல்வியை தொடர்ந்திருக்கிறார்.\nகத்தோலிக்க இறைபக்தி நிறைந்த குடும்ப பின்னணியோடு இல்லறத்தில் பிளோமினா அவர்களை கரம்பிடித்திருக்கும் இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இன்றும் கொழும்பில் தனியாரர் நிறுவனம் ஒன்றிற்கு கணக்காளராக தொழிலுக்கு புறப்பட்டு விடும் இவர்இலங்கையின் சாமான்ய பிரஜைகளில் ஒருவர். சக மனிதர்களோடு சக மனிதனாக சகஜமாக வாழ்ந்துவரும் இவர் பொதுப் போக்குவரத்தில் சக பயணியாக மக்களோடு மக்களாக வாழ்க்கை பயணத்தில் இணைந்திருப்பவர்.\nஇவர் நாளாந்த வாழ்வில் மக்களோடு பழகுகின்ற தன்மையும், அவரது சமூக பிரக்ஞையும்,சமூகம் நோக்கிய அவரது வித்தியாசமான பார்வையும் அவரது படைப்புக்களில் ஒரு வித்தியாசத்தன்மையையும் யதார்த்தத்தையும் கொண்டுவந்து விடுகின்றது.\nமக்களின் வாழ்க்கையை தமது எழுத்துக்களின் ஊடாக படைப்பாக்கம் செய்யும் செழுமைப் பெற்றவர் ஜோசப். அவரது ஒவ்வொரு படைப்புக்குள்ளும் சமூக வாழ்வின் பலவேறு நுணுக்கங்களையும் வெளிக் கொணர்ந்திருப்பவர்.\nஎப்போதும் தேடல் மிகுந்த இவரது வாசிப்புப் பழக்கம் இவரது வீட்டினை ஒரு வாசிகசாலையாகவும், பலநூறு புத்தகங்களைக்கொண்ட ஒரு நூலகமாகவும் ஆக்கிவிட்டிருக்கின்றது.\n1963 இல் பதுளை தெளிவத்தை எனும் தோட்டத்தில் ஆசிரியராகவும் பகுதி நேர எழுதுவினைஞராகவும் தொழில் தொடங்கியவர் அப்போதே தமிழகத்தில் இருந்து வெளிவந்த‘உமா’ ‘பேசும் படம்” கொழும்பில் இருந்து வெளிவந்த ‘கதம்பம்’ ஆகிய இதழ்களுக்கு எழுதி‘தெளிவத்தை ஜோசப்’ எனும் இலக்கிய பெயருக்கு சொந்தகாரரானார்.\n1963 ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை நடாத்திய மலையக சிறுகதை போட்டியில் ‘பாட்டி சொன்ன கதை’ என்ற கதையின் ஊடாக தன்னை அங்கீகாரம் பெற்ற எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர். தனது மனைவியின் பிளோமினா என்ற பெயரிலும், தமது பிள்ளைகளான,திரேசா, சியாமளா, ரவீந்திரன், ரமேஸ், போன்ற பெயர்களிலும் ஜேயார், ஜோரு என்கின்ற புனைப் பெயர்களிலும் சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்பட வசனம் என பல்வேறு தளங்களிலும் தனது இலக்கிய ஆளுமையை பதிவு செய்திருப்பவர்.\nஇலங்கையில் உருவான ‘புதிய காற்று’ என்ற திரைப்படம் இவரது திரைக்கதை வசனத்தோடு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதலினால் அல்ல, காலங்கள் சாவதில்லை, நாமிருக்கும்நாடே, பாலாயி, மலையக சிறுகதை வரலாறு, குடை நிழல், நாங்கள் பாவிகளாக இருக்கிறோம், இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியல் வரலாறு என பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.\nமலையக சிறுகதை வரலாறு, துரைவி தினகரன் சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள் போன்ற படைப்புக்களின் ஊடாக மலையக இலக்கிய வரலாற்றை பதிவு செய்துள்ளார். சுதந்திர இலங்கையின் ஐம்பது சிறுகதைகள் எனும் தொகுப்பிலும் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.\nஇங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பு+ர், என பல வெளிநாடுகளும் இவரை அழைத்து கௌரவித்திருப்பது இலங்கை, மலையக இலக்கியத்துக்கு கிடைத்த பெரும் கௌரவமாகவே அமைகிறது.\nஇலங்கையில் வெளிவரும் இலக்கிய இதழ்களான மல்லிகை, ஞானம் ஆகியன தனது அட்டைப்படத்தில் தெளிவத்தை ஜோசப் அவர்களை பதிப்பித்து கௌரவம் செய்திருக்கினறன.\nஅடிப்படையில் கணக்காளர் என்ற தொழிலின் ஊடகவே தனது வாழ்க்கையை நடாத்திவரும் இவர் இலக்கிய வேட்கையோடு ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக்கொண்டிருக்கும்இவர் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக இருந்து தனது அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவரது படைப்புகள் குறித்து இலங்கையிலும் தமிழகத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளனர்.\nதெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளை வென்றவர்.இலங்கை அரச சாகித்திய விருது, கலாபு+சணம் விருது, தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய விருது, கம்பன் கழக இலக்கிய விருது ஆகியவற்றோடு 2008 ம் ஆண்டு எழுத்தாளர்ஊக்குவிப்பு மையம் வழங்கிய தமிழியல் விருதினையும் தமிழியல் வித்தகர் பட்டத்தினையும் பெற்றவர்.\nஅத்தோடு, மலையக சிறுகதை வரலாறு எனும் ஆய்வு நூலுக்காக 2001 ம் ஆண்டு பண்டிதமணி சி.கணபதிபிள்ளை நினைவாக வழங்கப்படும் உயர் விருதான ‘சம்பந்தன்’ விருதினை பெற்றுக்கொண்ட முதல் மலையக எழுத்தாளர் என்ற பெருமை பெற்றவர். தனது ‘குடை நிழல்’என்ற நாவலுக்காக தென்னிந்தியாவின் சுபமங்களா பரிசினை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவரது இலக்கிய சேவையை கௌரவித்து பேராதனை பல்கலைக்கழகம் 2007 ம் ஆண்டு உயர் விருதினை வழங்கியிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு கொடகே நிறுவனம் வழங்கும் வாழ்நாள் சாதனையார் விருதும், 2013 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழக தமிழச்சங்க விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nதமிழகத்தின் எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் பிரபலம் பெற்ற படைப்பான‘விஷ்ணுபுரம்’ பெயரில் நிறுவப்பெற்றுள்ள ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’ இந்த (2013)ஆண்டுக்கான இலக்கிய விருதினை தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு அறிவித்துள்ளது. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இம்முறை தமிழகத்தில் வழங்கப்படவுள்ள ‘விஷ்ணுபுரம்’விருதினை இதற்கு முன்னர் அ.மாதவன், பு+மணி மற்றும் கவிஞர் தேவதேவன் ஆகிய இந்திய எழுத்தாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு லட்சம் இந்திய ரூபாவுடன் நினைவுச்சிற்பமும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும்2013 டிசம்பர் மாதம் 22ம் திகதி தமிழ்நாடு, கோயம்புத்தூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்திரா பார்த்தசாரதி தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பற்றிய சிறு கைநூல் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. இதனை மலையாளக் கவிஞர்பாலச்சந்திரன் வெளியிட்டு வைக்கவுள்ளார். அத்துடன் எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித், ‘வெயில்’ திரைப்படப் புகழ் இயக்குனர் வசந்தபாலன் ஆகியோரும் விழாவில் உரையாற்றவுள்ளனர்.\nகொடகே நிறுவனத்தினரால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய தமிழகத்தின் ‘சுபமங்களா’ பரிசு பெற்ற ‘குடைநிழல்’ நாவல், மதுரை ‘எழுத்து’பதிப்பகத்தினரால் மறுபதிப்பு செய்யப்பட்டு மேற்படி விழாவில் வெளியிடப்படவுள்ளமை சிறப்பம்சமாகும்.\nதலாத்துஓயா கே.கணேஷ் அவர்களுக்கு கனடா நாட்டில் வழங்கப்பட்ட தமிழியல் விருதுக்கு அடுத்ததாக இலங்கைக்கு வெளியே இலக்கிய விருது பெறும் மலையக எழுத்தாளராக தெளிவத்தை ஜோசப் அவர்கள் திகழ்கிறார்.\n\" இரா. வினோத்தின் \"தோட்டக்காட் டீ\"\nஇரா. வினோத் அவர்களின் \"தோட்டக்காட் டீ\" என்ற கவிதை நூல் ஆகஸ்ட் மாதம் சென்னையில் வெளியிடப் பட்டது .இந்த நூலை வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது .வாசித்து முடித்த பின்னர் மனத்தில் ஒரு சோகமும், பாரமும்,கண்களில் கண்ணீரும் வடிந்தது. இலங்கை மலையக மக்களைப் பற்றி இவ்வளவு அருமையாக யாராலும் கவிதை வடிவிலே கொண்டு வந்து இருக்க முதியாது.இந்த நூல் வெளிவறுவதுக்கு முன்னர் அவர் சந்தித்த பிரச்சினைகளும் மனக்காயங்களும் ஏராளம். அத்தனையையும் எதிர் கொண்டு இந்த\nநூலை வெளியீடு செய்தார். அவரைப் பாராட்ட வேண்டும்.\n\" தோட்டக்காட் டீ\" அருமையான பெயர். ஏனிந்த பெயரை வைத்தார் என்பதர்க்கு அவர் குறிப்பிடும் காரணம் மலையக மக்கள் அனைவரையும் குமுறி எழச் செய்யும். இலங்கைத் தீவை இருநூறு ஆண்டுகளாக தேயிலைக் கூடையில் சுமக்கும் உறவுகளின் பாரத்தை போற்றாமல்,வணங்காமல் \"வடக்கதியான்,தோட்டக்காட்டான், கள்ளத்தோணி\" என்றும் பட்டம் சூட்டி இன்றும் இழித்து அழைக்கிறார்கள் என்று மனம் குமுறுகிறார். கொழும்பில் பூபாலசிங்கம் புத்தகக்கடையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம்தான் இந்த பெயரை வைக்கத் தூண்டியது. அங்கு கடமை ஆற்றிய ஒரு பெண் இன்னொரு பெண்ணை \"என்னடீ தோட்டக்காட் டீ மாதிரி தலைய சொரியூரே\" என்று சொன்னாராம். அது இவரது மனத்தை உலுக்கியது. \"தோட்டக்காட் டீ\" உருவானாள்.\nநூலின் முகப்புப் படம் அருமையாக அமைந்து இருக்கிறது. தாயின் மடியில் பச்சிளம் குழந்தை. சுவரில் கொழுந்துக் கூடை. அதுதான் மலையகபெண்களின்\nஅடையாளம். குழந்தை தூங்கும் தூளி தொங்குகிறது. இத்தனை அடையாளங்களையும் பார்க்கும் போது முழு நூலையும் வாசித்த உணர்வு உண்டாகிறது. இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய தமிழகத்தில் இருந்து கண்காணி மாறின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி , ஏமாந்து இலங்கை சென்றார்கள்.\nஎன்று கண்காணிமாறின் கொடுமயை சொல்கின்றார்.\n\"ஏளோயி ஏளோயி லாமா சபக்தானி\nஎன்ற கவிதையில் சிலுவைப்பாடு என்ற கொடுமைக்கு ஒப்பாக \"தேயிலைப் பாடு\"\nஎன்ற கொடும் துயரம் சொல்லப் படுகிறது..\n\"லய குறிப்புக்கள்\" எனும் கவிதையில் லயம் பற்றி கூறப் படுகிறது.\nஎன்று அழகாக சொல்லப் படுகிறது.\nஇவரது கவிதைகள் ம்லயகத்தை அப்படியே நமது கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தி வைக்கிறது. பரதேசி படலம், தாய்ப்பால்,குசுணி கனவுகள், உடரட்டமெனிக்கே (எ)ஒப்பாரி கோச் என்ற கவிதைகள் மூலம் மலையக மக்களின் வாழ்க்கை வரலாறு மிக அற்புதமாக சொல்லப் படுகிறது .\"ஞான உபதேசம் \"கவிதை ம்லயகம் முழுவதும் சமதர்மம் நிலவ வேண்டும் என்ற கருத்து வெளியிட படுகிறது. வன்னி சென்று குடியேறி முள்ளி வாய்க்காலில் மரணம் அடைந்த மலையக மக்கள் பற்றி \"மறைக்கப்பட்ட யுத்த சரித்திரம் ' என்ற கவிதை வெளியே கொண்டு வருகிறது.\nபெயர் மாற்றம் எனும் கவிதை அழகானது.\nஅருமையான வரிகள். இதை விட கொழுந்துக் கூடைக்கு என்ன அங்கீகாரம் வேண்டும்.\nஎத்தனை பேருக்குத் தெரியும்.\"ஆதி லட்சுமி கப்பல்\" பற்றி.\nடாலர்களும் யூறோககளும் இல்லாத தமிழன் என்ற கவிதையில்\n\" விதை நெல்லுச் சோறும்\nஇங்கு நான் அவரது கவிதை என்ற பெருங்கடலில் இருந்து எடுத்த சிறு துளிகள் தான்.\nம்லையகம் அவருடைய பிறப்பிடம் இல்லை.அவர் அங்கு சென்று அந்த மக்களுடன் இரண்டறக் கலந்து அவர்களது வாழ்க்கை பற்றி தனது கவிதைகள் மூலம் வெளியே கொண்டு வந்து இருக்கிறார்.\nஒவ்வொரு கவிதைக்கும் அழகான புகைப்படங்கள். ஒவ்வொரு கதை சொல்கின்றது. கவிதை ஒவ்வொன்றும் அந்த மக்களின் இரத்தமும் வியர்வையும். இக் கவிதை நூலை அங்கீகரித்து அணிந்துரை எழுதி இருக்கிறார்கள் தமிழில் மிக முக்கிய படைப்பாளிகளான கவிஞர் இங்குலாப், எஸ்.வி. இராஜதுரை,அருட்தந்தை இம்மாணுவெல்,கவிஞர் சேரன்,பெ. முத்துலிங்கம்\nஇக் கவிதை நூலை உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த கவிதை செல்ல வேண்டும். இரா. வினோத் இதோடு நின்று விடாது இன்னும் நிரய படைப்புகள் கொண்டு வர வேண்டும். என்று வாழ்த்துகிறேன். மலையக மக்கள் சார்பாக எமது நன்றியும் அவருக்கு.\nமலையக மக்கள் இருநூறு ஆண்டுகால வரலாற்றின் மக்கள். மலையக தேசத்தை உருவாக்கிய சிற்பிகள். வியர்வையே நமது முதலீடு. நாம் அடைந்தது என்ன\nஇன்று வடக்கு கிழக்கு பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டு உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வரும் நிலையில் மலையக மக்கள் சர்வதேச அரங்கில் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு துரதிஸ்டவசமான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைவர்களை நோக்கி பகிரங்க கடிதம் ஒன்றை எழுதுவதை மலையக சிவில் சமூகம் தமது தலையாய கடமையாக கருதுகிறது.\nஅதனால் மலையக சிவில் அமைப்புகளான மலையக சமூக ஆய்வு மையம், அடையாளம், மலையக பாட்டாளிகள் கழகம் ஆகியன மலையக தலைவர்களை நோக்கி காலத்தின் கட்டாயத்தில் திறந்த மடல் ஊடாக கேள்விக் கணைகளை தொடுக்கின்றன.\nபிரித்தானியர்களின் தேவைக்காக இந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக மக்கள் இன்று இலங்கையில் இருநூற்றாண்டு வரலாற்றுக்கு உரித்துடையவர்களாக மாறிவிட்டனர். ஆனால் மலையக மக்களை இன்னும் இந்திய வம்சாவழியினர் என்று அடையாளப்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் தலைவர்கள் சமூகத்தில் பொறுப்பான பதவி நிலைகளில் உள்ளமை கவலையளிக்கிறது.\nஅன்று பிரித்தானியர்கள் தங்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக பலவந்தமாக அழைத்துவரப்பட்ட மலையக தமிழர்களுக்கு அன்று பிரித்தானியர்களால் குதிரை கொட்டில் போன்ற லயன் வீட்டு வசதி வழங்கப்பட்டது. இருநூறாண்டுகள் கடந்துள்ள நிலையில் மலையக மக்கள் வாழும் தோட்டங்களில் அதே குதிரை கொட்டில் வடிவிலான லயன் குடியிருப்புக்கள் இருப்பதை காணும்போதும் துண்டு நிலம்கூட தங்களுக்கென சொந்தமாக இல்லாத நிலையை காணும்போதும் எம்மை அறியாமலேயே கண்ணீர் வடிகிறது.\nமலையக மக்களின் அடையாளங்கள் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதனால் இன்னும் முழுமையான கல்வி, சுகாதார, பொருளாதார, வாழ்வாதார அடிப்படை வாழ்வுரிமைகளை அவர்கள் பெற்றுவிடவில்லை. இதற்கு காரணம் மலையக மக்களின் பிரச்சினைகள் அரசியல் அரங்கில் பேசுபொருளாக ஆக்கப்படாமையாகும்.\nஅதாவது மலையக மக்களின் பிரச்சினைகள் தேசிய மற்றும் சர்வதேசமயப்படுத்தப்படாது மலையகத்திற்குள்ளேயே அரசியல் தலைவர்களால் புதைக்கப்பட்டமையாகும். இந்நிலைக்கு பல காரணங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களின் திறமின்மை, இடதுசாரி முற்போக்கு சிந்தனைவாத கட்சிகளின் செயற்பாடுகளின்மை, வலுவான சிவில் சமூக அமைப்பு இன்மை, இந்திய சவால்கள் என இன்னும் பலவற்றை கூறலாம்.\n• மாகாண சபைகள் போதிய அதிகாரங்களை கொண்டுள்ளனவா\n• மாகாண சபை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மலையக உறுப்பினர்களுக்கு இருக்கின்றதா\n• மாகாண சபைகளின் அதிகார எல்லைக்குள் மலையக மக்களின் வாழ்விடங்கள் அமைகின்றனவா\n• திட்டமிட்ட நில பறிப்பை மலையக அரசியல் தலைவர்களால் தடுக்க முடிந்ததா\n• மலையகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் கட்டாய கருத்தடையை மலையக தலைவர்களால் தடுக்க முடிந்ததா\n• மலையக மக்களுக்கு அவசியமான சுகாதார வசதிகளை மலையக அரசியல் தலைவர்களால்; பெற்றுக��� கொடுக்க முடிந்ததா\n• 'மலையக கல்வி'யை வளப்படுத்த முடிந்ததா\n• தமிழ் மொழியின் பாவனையை நிர்வாகத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க முடிந்ததா\n• மாகாண நிர்வாகம் மலையக மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புக்களை தருகிறதா\n• பெருந்தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளை மலையக அரசியல் தலைவர்களால்; தடுக்க முடிகிறதா\n• தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை மாதச் சம்பளமாக்க முடிந்ததா\n• மலையக மக்களின் துணைப் பொருளாதாரமான சிறு விவசாயத்தைஃகால்நடை வளர்ப்பை; பாதுகாப்பு உள்ளதாக்க முடிந்ததா\n• மலையக பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மலையக மக்களின் கைகளுக்குள் கொண்டுவர முடிந்ததா\n• மலையகத்தின் பல பகுதிகளில் மக்கள் சேறு கலந்த அசுத்தமான குடிநீரை பருகிவருகின்றனர்.\n• மலையக மண்வாசனை அப்படி இருப்பது போல சில மலையக மக்கள் கிராமங்களில் மண்ணெண்ணை வாசமும் நீடிக்கிறது காரணம் மின்சார வசதியில்லை.\n• கல்வி அறிவில் இன்னும் கடை வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.\n• மலையகத்தில் ஒரு தேசிய பாடசாலை இல்லை, நமக்கென்று ஒரு பல்கலைக்கழகம் இல்லை.\n• மலையக மக்கள் வாழ்கின்ற பத்துக்கு பத்து லயன் காம்பராவை உரிமை கோர முடியாது காணி உரிமை இல்லை.\n• மலையக இளைஞர் யுவதிகளை கொழும்பிற்கு வேலைக்கு அனுப்பாதிருக்க மலையகத்தில் தொழில் பேட்டைகளை ஆரம்பிக்கலாம் அதற்கான இயற்கை வளம், இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் அதனை பேரம்பேசி பெறுவதற்கு மலையக மக்களை உறவு கொண்டாடும் தலைமைத்துவங்களுக்கு வக்கில்லை.\nஇப்படியாக மலையக மக்களின் பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இது மனித உரிமை மீறல் இல்லையா இன ஒடுக்குறை இல்லையா இப்படி ஒரு சுழ்நிலையில்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்தார். மலையக மக்களும் இலங்கையின் தேசிய இனம்தான்.\n'ஒரு தேசிய இனம் என்பது பொதுப் பிரதேசம், பொதுப் பொருளாதார வாழ்வு, பொது மொழி மற்றும் பொதுக் கலாசாரத்தில் வெளிப்படும் பொதுவான மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்' என அரசியல் அறிஞர் ஸ்டாலின் கூறியுள்ளார்.\nமலையக மக்களும் இலங்கை பிரஜைகள் ஆவர். மலையகம் எமது தாயகமாகும். மலையக மண்ணை வளப்படுத்தி செழிக்கச் செய்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் மலையக மக்களே ஆவர். ஆகவே அந்த மக்களுக்கும் அந்த மண் சொந்தமாக்கப்பட வேண்டும்.\nமலையக மக்களின் அடிப்படை பொருளாதரம் என்பது பெருந்தோட்டத்துறை பொருளாதாரமாகும். மலையக மக்களே பெருந்தோட்ட பொருளாதாரத்தை உருவாக்கியவர்கள் என்பதற்கு அப்பால் அரசியல் மட்டத்தில் அவர்களுக்கு பேரம் பேசும் சக்தியையும் அது உருவாக்கிக் கொடுத்துள்ளது.\nமலையக மக்களின் மொழி தமிழ் மொழியாகும். அவர்களுக்கு நீண்ட வரலாற்று ரீதியாக வளர்ச்சி அடைந்த பண்பாடு, கலாசாரம் என்பவற்றை கொண்ட சமூகமாகும்.\nமலையக தேசியம் குறித்து மலையக தலைவர்கள் எவரும் வாய் திறப்பதில்லை. காரணம் தேசியம் பற்றி பேசி போராட்ட அரசியல் செய்ய அவர்கள் விரும்பவில்லை. சரணாகதி அரசியல்தான் அவர்களின் இலக்கு. போராட்ட அரசியல் செய்வார்கள் என்று நம்பிக்கை வைத்திருந்த சிலரும் அதில் இருந்து விலகிச்; செல்வதை காண முடிகிறது.\n'மலையக மக்களை நாம் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை தேசிய இனம் என்று எவரும் இன்னும் வரையரை செய்யவில்லை. உலகலாவிய தமிழ் மக்கள் கூட்டத்தில் மலையக மக்களை ஒரு சிறுபான்மை இனமாகவே நாம் பார்க்கிறோம். மலையக மக்கள் தேசிய இனமா என்பதற்கு எதிர்காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கொழும்பில் மலையக இளைஞர்களை சந்தித்த போது கூறியுள்ளார்.\nமலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட மனோ கணேசனின் இக்கருத்தை மலையக மக்களின் சிவில் அமைப்புகள் என்ற ரீதியில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மலையக மக்களும் இந்நாட்டின் தேசிய இனம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். வரலாற்றில் மலையக மக்களை தேசிய இனமாக அரசியல் சக்திகள் வரையரை செய்துள்ளன. மலையக மக்கள் இயக்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பவற்றை உதாரணமாகக் கூறிக் கொள்ள விரும்புகிறோம். மனோ கணேசன் மட்டுமல்ல மலையக மக்கள் இந்நாட்டின் தேசிய இனம் இல்லை என்று எவர் சொன்னாலும் அது வன்மையாகக் கண்டிக்கப்படும்.\nமலையக தேசியத்திற்காக குரல் கொடுத்தால்தான் எமது உரிமைகள் எம்மை வந்தடையும் என நம்புகிறோம். இந்த கருத்தாடலை மலையக அரசியல் தலைவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமாக ஏந்தி உரிமை போராட்டத்தை ஜனநாயக ரீதியில் தொடங்க முன்வர வேண்டும்.\nமலையக மக்களுக்கு மேற்கண்டவாறு பிரச்சினைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் தருணத்தில்தான் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் கடந்த ஒகஸ்ட் 25ம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார்.\nஇலங்கையில் அவர் ஒருவாரகாலம் தங்கியிருந்தார். அக்காலகட்டத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய வட பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். மீறப்பட்ட மனித உரிமைகளை மக்களிடம் இருந்து முறைப்பாடாக கேட்டறிந்து கொண்டார்.\nநவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மனித உரிமைகள் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூக பிரதிநிதிகள் என பல தரப்பினரை சந்தித்திருந்தார். இலங்கையின் தற்போதைய மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து அது குறித்து ஐநா மனித உரிமை பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவித்துச் சென்றுள்ளார்.\nநவநீதம்பிள்ளையின் இலங்கை வருகையும் மலையக அரசியல் தலைவர்களின் அக்கறையின்மையும்\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையகம் என்பது எவரதும் தனிப்பட்ட நலன்களைப் பேணும் அமைப்பு அல்ல. அந்த அமைப்பின் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளில் வாழும் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் குரல் கொடுக்க வேண்டிய அதிகாரத்தை அது பெற்றுள்ளது. இலங்கையும் ஐநா மனித உரிமை சாசனங்களில் கைச்சாத்திட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை மக்களின் உரிமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பையும் கடப்பாட்டையும் ஐநா மனித உரிமைகள் ஆணையகம் கொண்டுள்ளது.\nநவநீதம்பிள்ளையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து வடக்கு கிழக்கு தமிழர்கள் பிரச்சினையை எடுத்து கூறியது. முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்தும் எடுத்துரைத்தது. கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்படுவது குறித்தும் முறையிட்டது. ஆனால் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒன்றும் பேசியிருக்கவில்லை. மலையக மக்களுக்கென்று தலைவர்கள் இருக்கிறார்கள் தானே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்திருக்கக் கூடும். அல்லது மலையக மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் இருந்திருக்கலாம். அது மிகப்பெரிய தவறாகும். இலங்கை தமிழரசு கட்சி நீண்டகாலமாக பின்பற்றி வந்த மலையக மக்கள் பற்றிய அக்கறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கணக்கிலெடுக்காமை கவலையளிக்கிறது.\nஅரசாங்கத்தின் பங்காளி கட்சியாக இருந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம் மக்கள் உரிமை பிரச்சினை தொடர்பில் 43 பக்க அறிக்கையை சமர்பித்தது. மேலும் முஸ்லிம் மக்களின் சிவில் அமைப்பான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் முஸ்லிம் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் சமர்பித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்திருந்தது.\nஇதேவேளை, நவநீதம்பிள்ளை இலங்கையில் இருந்தபோது சிங்கள அமைப்புக்கள் நவநீதம்பிள்ளையிடமும் வழங்குமாறு கூறி சிங்கள மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றை இலங்கையில் உள்ள ஐநா தூதரகத்தில் கையளித்தன.\nவடக்கு கிழக்கு தமிழர்கள், இலங்கை முஸ்லிம்கள், இலங்கை கிறிஸ்தவர்கள், இலங்கை சிங்களவர்கள் என இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களின் பிரச்சினைகள் குறித்தும் நவநீதம்பிள்ளைக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்கள் எந்த நாட்டின் பிரஜைகள் என்ற கேள்வி எழுகிறது. மலையக மக்களுக்கு ஒரு உரிமை பிரச்சினைகூட இல்லையா எல்லா துறைகளிலும் அவர்கள் தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்ற தோற்றப்பாட்டை மலையக தலைவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர். இதனையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\nஇலங்கை வந்த நவநீதம்பிள்ளையை, மலையக மக்கள் பற்றி பேசும், அவர்களிடம் வாக்குபெறும், சந்தா பெறும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏன் சந்திக்கவில்லை\nநவநீதம்பிள்ளையை சந்திக்க இவர்கள் இலங்கையில் உள்ள ஐநா அலுவலகத்தில் அனுமதி கோரினார்களா\nநவநீதம்பிள்ளையை சந்திக்க வாய்ப்பு பெற்ற கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஊடாக மலையக மக்கள் பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றையேனும் கையளித்தார்களா\nஐநா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்கும் தகுதியை இவர்கள் இழந்துள்ளார்களா\nமக்கள் நலன் எதற்கு தாம் வசதி வாய்ப்புடன் இருந்தால் போதும் என நினைக்கிறார்களா\nநவநீதம்பிள்ளையை சந்தித்தால் தங்களுடைய எஜமான்களின் முகங்கள் கறுத்துபோய்விடும் என அஞ்சுகிறார்களா\nமலையக மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என மார்தட்டிக் கொள்ளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நவநீதம்பிள்ளையை சந்திக்கவில்லை. அன்று மலையக மக்களுக்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுக்க போராடிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் போராட்ட எழுச்சி அரசியலில் வழிவந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களின் உரிமைகள் என்ன என்றே வாய்திறக்காமல் இருப்பது வருந்தத்தக்கது.\n13ம் திருத்தச் சட்டத்தை இல்லாது செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளின்போதும், திவிநெகும சட்டமூலத்தின்போதும், ஜனநாயக விரோத 18ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இன்னோரன்ன சந்தர்ப்பங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாய் திறக்கவில்லை. அமைதியாக மௌனித்தே இருந்தனர். இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கின்றனர்\nஇந்நிலையில், மலையகத்தின் எதனை எப்போது செய்ய வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நன்றாகவே அறிந்து புரிந்து செயற்படுகிறதென அதன் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இதனையே சொல்லி ஏமாற்றியது போதும் ஐயா என்றே அவருக்கு பதில் சொல்லம் தோன்றுகிறது. மேலும், நவநீதம்பிள்ளையின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நுழைந்து குட்டையை குழப்புவதற்கு நாம் விரும்பவில்லை என்றும் முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து மூலம் மலையகத்தில் அவர் மூத்த அரசியல்வாதியா என்ற கேள்வி எழவே செய்கிறது.\nகெரளவ முத்து சிவலிங்கம் அவர்களே வட கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்ததால் நவநீதம்பிள்ளையின் குட்டை குழப்பப்பட்டுவிட்டதா வட கிழக்கு தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்ததால் நவநீதம்பிள்ளையின் குட்டை குழப்பப்பட்டுவிட்டதா 'ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்' என்று சொல்வார்கள் அதுபோல இருக்கிறது உங்களது கருத்து. மலையக மக்களின் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவராது உள்ளுக்குள்ளேயே மூடி மறைத்து அதற்கு தீர்வு தருகிறோம் என்று எல்லாத் தேர்தல் காலங்களிலும் உங்களால் மக்களை ஏமாற்றி பதவி ஆசனங்களை தக்கவை���்துக் கொள்ள முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.\nஎதிர்காலத்தில் மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் கொண்டு செல்லப்படும் என நவநீதம்பிள்ளை இலங்கை வந்து திரும்பியதும் கூறும் முத்து சிவலிங்கம் அவர்களே உணவு இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு கையில் இருந்த பழத்தை கொடுக்காது மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொடுப்பதாகக் கூறுகிறீர்களே இது நியாயமா உணவு இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு கையில் இருந்த பழத்தை கொடுக்காது மரத்தில் ஏறி பழம் பறித்துக் கொடுப்பதாகக் கூறுகிறீர்களே இது நியாயமா தர்மமா உங்களை நீங்களே சுயக்கணிப்பீடு செய்து பாருங்கள். பெயருக்கு தலைவர் பதவி வகி;க்கும் நீங்கள் உங்களை ஆட்டிவைக்கும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் மலையக மக்களின் வாழ்வாதார உரிமைப் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி நல்ல திட்டங்களை செயற்படுத்த முயற்சியுங்கள். இல்லாவிடின் நன்கு படித்து வளரும் மலையக சமூகம் தலைதூக்கும் போது நீங்கள் தலைகுனிய நேரும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nமலையக மக்களின் அதிக ஆதரவு கொண்ட தொழிற்சங்கம் என தொழிலாளர் தேசிய சங்கம் கூறிவருகிறது. தோட்டத் தொழிலாளியின் பிள்ளை என்பதால் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் மலையக மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிவேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் கூறிவருகிறார்.\nஎங்களை நாங்களே ஆழ வேண்டும். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார். கௌரவ திகாம்பரம் அவர்களே நம்மை நாமே ஆழ வேண்டும் என்றால் முதலில் நமக்கான வாழ்வுரிமைகள் அனைத்தும் கிடைத்துள்ளனவா என எண்ணிப்பார்க்க வேண்டும்.\nமலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரனின் அரசியல் பாசறையில் வளர்ந்த நீங்கள் எந்த தரப்பில் இருந்தாலும் அவர் வழியில் மலையக மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பீர்கள் என்று மலையக மக்கள், இளைஞர்கள் எண்ணினார்கள்.\nஆனால் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்து 10 வருடங்களுக்கு மேலாகியும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையே ஏன் ஏன் செய்யவில்லை என்று கேட்டால் அதிகாரம் இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படியானால் மாகாண சபை உறுப்பினர் பதவியும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் அதிகாரம் உள்ளதா\nவட கிழக்கு போன்று மலையகத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரம் தேவையில்லை. நுவரெலியா மக்கள் எல்லா இனங்களுடனும் சமாதானமாக வாழ்கிறார்கள் என்று சிங்கள தொலைகாட்சி விவாதம் ஒன்றில் கூறினீர்களே. அப்படி இருக்கையில் உங்களுக்கு எங்கிருந்து, எப்படி அதிகாரம் கிடைக்கும்\nமலையக மக்களின் காணி உரிமை, திட்டமிட்ட பேரின குடியேற்றம், தரிசு நில பறிப்பு போன்ற மலையக மக்கள் வாழ்வுரிமை பிரச்சினை குறித்து இதுவரை நீங்கள் பாராளுமன்றில் பேசியதில்லையே ஏன்\nநவநீதம்பிள்ளைக்கு மலையக மக்கள் பிரச்சினைகளை கொண்டு செல்வது குறித்தோ நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்தோ உங்கள் தொழிற்சங்கம், கட்சி சார்பில் உங்களுக்கு வாக்களித்த, உங்களை நம்பியுள்ள மக்களை தெளிவுபடுத்த ஒர் ஊடக அறிக்கைகூட வெளியிடவில்லையே ஏன்\nதொண்டமானிடம் இருந்து மலையகத்தை மீட்பதற்கு முன்னர் மேல்கூறப்பட்டவைகளை திகாம்பரமும் அவருடைய தொழிலாளர் தேசிய சங்கத்தில் உள்ள கற்றறிந்த மேதாதயர்களும் சிந்திக்க வேண்டும்.\nஊடகங்களில், மேடைகளில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், கலந்துரையாடல்களில் மலையக, வட கிழக்கு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி பேசும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும் தனது பேச்சை பேச்சோடு மாத்திரம் நிறுத்திக் கொண்டுள்ளமை கவலையளிக்கிறது. மறுபக்கம் 'பேச்சு பேச்சாக இருக்கனும்' என்று வடிவேல் சொல்லும் நகைச்சுவையும் நினைவுக்கு வந்;து செல்கிறது.\nகொழும்பில் இருந்து கொண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எங்கு என்ன நடந்தாலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் செல்கிறார்களோ இல்லையோ ஊடகங்களுக்கு மனோ கணேசனின் அறிக்கை சென்றுவிடுகிறது. ஊடகங்கள் அவருக்கு இப்படி ஒரு மதிப்பளிப்பதை அவர் தவறாக பயன்படுத்தி வருகிறாரோ என்ற சந்தேகம் தற்போது பலர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனை நியாயப்படுத்தும் முகமாகவே அவரது சில செயற்பாடுகளும் அமைந்துள்ளன.\nமலையக மக்களின் உரிமை பற்றி பேசிய மனோ கணேசன் உலக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனத்தில் ஆணையாளர் பதவியில் உள்ள நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது எங்கு சென்றிருந்தார்\nமறுமுனையில் நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் பிரச்சினை கொண்டு செல்லப்படவில்லை என ஊடகங்களில�� அறிக்கை விடுகிறார். அப்படியானால் மனோ கணேசன் யார் அவர் மலையக மக்களின் தலைவர் இல்லையா\nமனோ கணேசனால் நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் பிரச்சினையை கொண்டு சென்றிருக்க முடியாதா\nஏனைய தலைவர்களைவிட சிவில் அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பு பேணி வருகிறவர் இவர்தானே மற்றையவர்களைவிட அதிகம் கூட்டமைப்புடன் ஒட்டி உறவாடுபவரும் இவர்தானே\nகௌரவ மனோ கணேசன் அவர்களே 'வடக்கில் பிரச்சாரம் செய்ய அண்ணன் மாவை சேனாதிராஜா அழைக்கிறார்' என்கிறீர்களே. மறுபக்கம் மலையக மக்கள் சார்பில் ஓரு கேள்வி இருக்கிறது. அதே மாவை சேனாதிராஜா உள்ளிட்;ட குழுவினர்தான் கொழும்பில் நவநீதம்பிள்ளையை சந்தித்தனர்.\nஅப்போது மாவை சேனாதிராஜாவின் குழுவில் ஒருவராகச் சென்று மலையக மக்கள் குறித்து நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக் கூறியிருக்க முடியாதா\nமாவை சேனாதிராஜாவிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி மலையக மக்கள் பற்றியும் நவநீதம்பிள்ளையிடம் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் எடுத்து கூறுங்கள் என கேட்டிருக்கலாம்.\nமலையக மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வுரிமை பிரச்சினைகள் குறித்து மனு ஒன்றை தயாரித்து கூட்டமைப்பிடம் வழங்கி நவநீதம்;பிள்ளையிடம் கொடுக்கச் சொல்லியிருக்கலாம்.\nகூட்டமைப்பு அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தால் நீங்கள் கறிவேப்பிள்ளையாக மாத்திரமே அவர்களால் பயன்படுத்தப்படுகிறீர்களா என்ற கேள்வி எம்முள் எழுகிறது.\nஉரிமை போராட்ட ஆர்ப்பாட்டங்களில் முதல் நகபராக பங்குபற்றியதை வைத்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் நவநீதம்பிள்ளையை சந்தித்த போது அவர்கள் மூலமாவது மலையக மக்கள் பிரச்சினையை நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கலாமே\nஇவைகளை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என மனோ கணேசன் கூறுவாராயின் அவருடன் நட்புறவு கொள்பவர்கள் அவரை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதை நினைத்து பார்த்துக் கொள்ள முடியும்.\nவட கிழக்கு தேசியம் என்றால் உரத்து குரல் எழும்பும் நீங்கள் மலையக தேசியம் என்றவுடன் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவது ஏன்\nபிரசல்ஸ் சென்றிருந்த போது நவநீதம்பிள்ளையை சந்தித்து மலையக மக்கள் பிரச்சினைகள் பற்றி எடுத்து கூறியதாக கொழும்பில் மலையக இளைஞர்கள் மத்தியில்; கூறியுள்ளீர்களே அப்படி பேசியிருந்தால் அது தொடர��பில் ஊடகங்களில் ஏன் செய்தி வரவில்லை அப்படி பேசியிருந்தால் அது தொடர்பில் ஊடகங்களில் ஏன் செய்தி வரவில்லை நவநீதம்பிள்ளை ஏன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மலையக மக்கள் பிரச்சினை பற்றி நீங்கள் கூறியதாக வாய் திறக்கவில்லை\nதேர்தல் காலங்களில் தன்னை சுதாகரித்துக் கொள்ள மலையக இளைஞர்கள் மத்தியில் பொய் சொல்கிறீர்களா\nஊடகங்களை பயன்படுத்தி பெயர்போடும் அரசியல் செய்யாது உண்மையான சமூக உணர்வை கொண்டு ஆக்கபூர்வ நடைமுறைச் சாத்திய செயற்பாட்டு அரசியலை நீங்கள் எப்போது தொடங்குவீர்கள்;\nமலையக மக்கள் சார்பில் உங்கள்; மீது நாங்கள் தொடுத்துள்ள கேள்விகளுக்கும் நாங்கள் வெறுமனே அறிக்கை மூலம் மாத்திரம் பதிலை எதிர்பார்க்கவில்லை என முன்கூட்டியே கூற விரும்புகிறோம். தயவு செய்து உங்கள் தமிழ் உணர்வை செயற்பாட்டு நடைமுறை சாத்தியமான அரசியலில் காண்பிக்கவும். அப்போதுதான் நீங்கள் குரல் கொடுப்பதில் உண்மை உள்ளதா என வெளிவுலகிற்கு தெரியவரும்.\nஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாதுகாப்பு அரண் என ஐக்கிய தேசியக் கட்சி தம்மை தாமே கூறிக் கொண்டாலும் வரலாற்றில் தமிழ் மக்கள் மீதும் மலையக மக்கள் மீதும் பொதுவாக ஒட்டுமொத்த மக்கள் மீதும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது நீங்கள்தான் என்பதை மலையக மக்கள் மறந்துவிடவில்லை.\nஎல்லா தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி தேடித் தந்த மலையக மக்களை ஐக்கிய தேசியக் கட்சி மறந்துவிட்டது. நவநீதம்பிள்ளையை சந்தித்த அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தானாக முன்வந்து மலையக மக்கள் பிரச்சினையை அவரிடம் எடுத்துச் சொல்வார் என்று நம்பினால் அது அசாத்தியமானதே. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள, மலையக மக்களின் தலைவர்கள் என தங்களைக் கூறிக் கொள்ளும் ஆர்.யோகராஜன், கே.வேலாயுதம், எஸ்.சதாசிவம் போன்றவர்கள் தங்களது தலைவர் ஊடாக நவநீதம்பிள்ளையிடம் மலையக மக்கள் உரிமை பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையாவது கையளித்திருக்கலாமே. ஆளும் கட்சியில் இருப்பவர்களை விமர்சனம் செய்யும் இவர்கள் எதிர்கட்சியில் இருந்து கொண்டு தங்களுக்கு வாக்களித்த மக்களின் உரிமை பற்றி பேச வேண்டியதை கடமையாகக் கொண்டிருக்க வேண்டாமா\nமலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ்; மலையக தேசியம் மற்றும் மலை���க மக்கள் உரிமை பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மேடைகளில் பேசுபவர். இவர்களின் தலைமையில் தற்போது தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள மலையக தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் மலையக மக்கள் பற்றி பேசும் ஜெய ஸ்ரீரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணி, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ஐயாதுரை தலைமையிலான தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட தொழிற்சங்க, கட்சிகள் இணைந்துள்ளன.\nதங்களது கூட்டணிக்கு இவர்கள் மலையக தேசிய முன்னணி என பெயரிட்டுள்ளனர். உண்மையில் தேசியம் என்ற சொல்லில் தெளிவுகொண்டுதான் இவர்கள் பெயரிட்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது. காரணம் இந்த கூட்டணியில் உள்ள பிரபா கணேசன் தனது தேர்தல் ஊடக அறிக்கைகளில் மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறுவதை அவதானித்திருக்கிறோம். எனவே கொள்கை அடிப்படையில் இவர்களிடம் முரண்பாடு இருப்பதாகத் தெரிகிறது.\nமின்னல் நிக்ழ்ச்சியில் மலையக மக்களின் பிரச்சினைகளை பேசி அவர்கள் மனதில் இடம்பிடித்த ஜெய ஸ்ரீரங்காவும்கூட நவிபிள்ளையை சந்தித்து மலையக மக்கள் வாழ்வுரிமை பிரச்சினை பற்றி கூற முன்வரவில்லை. ஜெய ஸ்ரீரங்கா சார்ந்த ஊடக நிறுவனம் நவிபிள்ளையை சந்தித்த போதும்கூட ஸ்ரீரங்காவால் மலையக மக்கள் பிரச்சினையை ஊடகவியலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவரது கவனத்திற்கு கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவரும் அதனை செய்யவில்லை. போகிற போக்கில் ஊடகம் ஊடாக அரசியல் செய்வதில் ஜெய ஸ்ரீரங்கா மனோ கணேசனை விஞ்சிவிடுவாரோ என்ற குழப்பமே மலையக மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.\nஆளும் கட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியில் இருந்தாலும் மலையக மக்களின் பிரச்சினைகளை அச்சமின்றி பாராளுமன்றில் பேசிய அமரர் பெரியசாமி சந்திரசேகரனால் உருவாக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி தனித்துவம் என்ற பெயரில் கலப்படம் அடைந்துள்ளது. மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் போன்று மக்களின் உரிமைகள் பற்றி பேசுவதற்கு அவரின் பாரியார் திருமதி. சாந்தினி சந்திரசேகரனுக்கோ, கட்சியின் அரசியல்துறை தலைவர் வி.இராதாகிருஷ்ணனுக்கோ திராணியில்லாது போய்விட்டது.\nஇலங்கையில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து மலையக மக்களின் பிரச்சினை பற்றி ��ேசும் மலையக மக்கள் முன்னணி நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது எங்கு சென்று ஒழிந்து கொண்டதோ தெரியவில்லை சிறிய மீன்பிடித்த மலையக மக்கள் முன்னணி திமிங்கிலம் கிடைத்தபோது அதனை கைநழுவ விட்டதேனோ\nமலையக மக்கள் பற்றி பேசும், பேசாத தலைவர்கள் அந்த மக்களின் அடிப்படை உரிமை பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர தவறியபோதும் இலங்கை வந்த நவநீதம்பிள்ளையை பாரிய சிரமங்களுக்கு மத்தியில் சந்தித்த மலையகத்தின் இரண்டு சிவில் குழுக்கள் மலையக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமை பிரச்சினையை அவரின் செவிகளுக்கு எட்டச் செய்துள்ளன. மலையக மக்கள் சார்பில் நவநீதம்பிள்ளையிடம் இரண்டு மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.\nமலையக மக்களின் வாக்குகளால் அதிகாரம் பெற்ற அரசியல் தலைவர்கள் இதனை செய்ய தவறிய நிலையில் சிவில் அமைப்புக்கள் இதனை வெற்றிகரமாக செய்து முடித்தமை மலையக தலைவர்களுக்கு நேரடி மூக்குடைப்பாகும்.\nஇம்மடலின் ஊடாக எந்தவொரு அரசியல் கட்சிகளையோ, சமூக அமைப்புக்களையோ, தனிநபர்களையோ சாடுவது எமது நோக்கமல்ல. மக்கள் அரசியலை செய்து மக்களோடு மக்களுக்காகவே இருங்கள் என்பது எமது வேண்டுகோள்.\nமக்களின் சுதந்திர அரசியலில் நம்பிக்கை வைக்கும் மக்கள் செயற்பாட்டாளர்கள் மக்களை ஓரணியில் திரட்டுவோம். ஓன்றான நோக்கத்திற்காக செயற்படுவோம்.\n'ஐக்கியமாய் எழுவோம். தேசியமாய் இணைவோம்.'\nமலையக சமூக ஆய்வு மையம்\nமலையகத் தமிழர்களின் இரு நூற்றாண்டு சோகம்..கண்டுகொள்ளுமா தமிழக‌ அரசு\nதோழர் பெ.முத்துலிங்கம் - இலங்கையின் மிக முக்கிய அரசியல் விமர்சகர். தமிழ்,ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் அரசியல், சமூகம், இலக்கியம் குறித்து மூன்று தசாப்தங்களாக‌ எழுதி வரும் வர்க்க எழுத்தாள‌ர். ஆய்வரங்க பேச்சாளர். சமூக செயற்பாட்டாளர். 18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தலை விரித்தாடிய பஞ்சத்திற்கும் ,சாதிய கொடுமைகளுக்கும் அஞ்சி பரதேசிகளாய் கடல் கடந்து இலங்கையின் தேயிலைக் காடுகளுக்கு தொழிலாளிகளாக போன லட்ச கணக்கான அடிமைத் தமிழர்களின் துயர‌ வாழ்வை 'தேயிலைத் தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்' என்ற பெயரில் இலங்கையில் 'புஸால்லவ' நகரத்தில் அரும்பாடு பட்டு உருவாக்கி இருக்கிறார்.\nஉலகிலே தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் முதல் அருங��காட்சியகம் இதுதானாம்.தேயிலை செடிகளுக்கு அடியிலே புதைக்கப்ப‌ட்ட மலையகத் தமிழர்களின் சிக்கல்களை, இலங்கை தீவை தாண்டி உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் முத்துலிங்கம், சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தார். ஓர் பனி விழும் இளங்காலை பொழுதில் சந்தித்தேன். பனிக்காடு எரிந்தது\nஓர் நடுநிலையான அரசியல் விமர்சகராக சொல்லுங்கள். இலங்கை எப்படி இருக்கிறது\n''காங்கேசன் துறையில் ஆரம்பித்து காலி வரை இலங்கை முழுவதும் ராணுவமே வியாபித்திருக்கிறது. எங்கெங்கும் ராணுவ உடைகளும் துப்பாக்கிகளும் காட்சியளிப்பதாலே ஒருவித அச்ச உணர்வு மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இனம் மொழி பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த இலங்கையரையும் வாட்டி வதைக்கிறது. ராஜபக்சேவின் சகோதரர்கள், மகன்கள் என ஒட்டுமொத்த குடும்பமும் அரசியலை ஆக்கிரமித்து இருப்பதால் சர்வமும் அவர்கள் விருப்பப் ப‌டியே நடக்கிறது. 'பயங்கரவாதம்' என்று சொல்லி சொல்லி இனவாதத்தை திட்டமிட்டு வளர்க்கிறார்கள்.\n'எந்நேரமும் எதுவும் நடக்கலாம்' என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் இயல்பான ஒன்றாகி விட்டது. இது போதாது என்று தமிழக அரசியல்வாதிகள் விடுதலை புலிகள் குறித்து கட்டவிழ்த்து விடும் புரட்டுகளை தமிழ் மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ, சிங்கள இனவாதிகளும், பௌத்த பிக்குகளும் உடும்புப் பிடியாக பிடித்து கொள்கிறார்கள். இதனையே காரணம் காட்டி சிங்கள மக்களை மீண்டும் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள்.''\nஇலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இன்றைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது\n''இலங்கை தீவில் வாழக்கூடிய மற்ற இன மக்களை காட்டிலும் எம்மக்கள் இன்னமும் பின் தங்கிய நிலையிலே தேயிலை பெருந்தோட்டங்களில் அட்டை கடிகளுக்கு மத்தியில் அவதிப்படுகிறார்கள். 180 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட 8 க்கு 8 அடி அளவுடைய பொத்தலான 'லயன்' வீடுகளிலே வாழ்கிற அவலம் இன்றும் தொடர்கிறது. முறையான கல்வி வசதி, போக்குவரத்துவசதி, கழிப்பிட வசதி.. ஏன் சில தோட்டங்களில் கல்லறை கூட இல்லாமல் தவிக்கிறார்கள். ஏறத்தாழ 180 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டங்களில் வேலை செய்தாலும் இன்னமும் கூலிகளாகவே நடத்தப்படுகிறார்கள்.\nஅதுமட்டுமில்லாமல் கடும் பனியிலும், குலவி கடியிலும், அட்டை கடியிலும் கஷ்டப்படும் எம் மக்களுக்கு முறையான கூலி கூட தோட்ட நிர்வாகங்கள் வழங்குவதில்லை. நாட்டின் அபிவிருத்தியில் தேயிலையின் மூலமாக மட்டும் 60% அந்நிய செலாவணியை ஈட்டி தரும் எம்மக்களுக்காக பட்ஜெட்டில் 10% சதவீத பணம் கூட ஒதுக்குவதில்லை. இதனால் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மற்ற இன மக்களை காட்டிலும் மூன்று தலைமுறைகள் பின் தங்கியவராக இருக்கிறார்கள். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சிலர் படித்து, தோட்டங்களை விட்டு வெளியே வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்கள் தேவைப்படலாம்\n'ஏறத்தாழ 200 ஆண்டுகளாக இலங்கையில் குடிமக்களாக வாழும் மலையகத் தமிழர்களிடம் இந்தியா குறித்த சிந்தனைகள் இன்னமும் இருக்கிறதா\n''இந்தியா குறித்த சிந்தனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் பார்த்தால் முன்பை காட்டிலும் இப்போது குறைந்து இருக்கிறது. அதற்கு காரணம் 'ஈழத்தின் பெரியார்' என்று அழைக்கப்பட்ட நாவலர் இளஞ்செழியன்தான். 'இலங்கை தான் உன் நாடு. இங்கு இருப்பவர்கள்தான் உனக்கு தலைவர்கள். அண்ணாவும், கருணாநிதியும் மட்டும் தலைவர்கள் அல்ல'' என இலங்கை திமுக கூட்டங்களில் அழுத்தமாக பதிவு செய்திருந்தார். நான் சிறுவனாக இருந்த போதெல்லாம் எல்லா வீடுகளிலும் அம்பேத்கர், நேரு, சுபாஷ் சந்திர போஸ், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இருக்கும். இப்போது அதெல்லாம் இல்லை. ஆனால் வயதான மலையக தமிழர்கள் மத்தியில் சாவதற்கு முன் ஒரு முறையாவது அன்னை பூமியான தாய்த் தமிழகத்தையும், அங்குள்ள அவர்களது இரத்த உறவுகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆச்சர்யமாக சில இடங்களில் இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததற்காக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு சிங்களவனிடம் அடிவாங்கிய சம்பவங்களும் இருக்கவே செய்கிறது\nஉரிமைக்காக போராடும் வடகிழக்கு தமிழர்கள்,உணவிற்காக போராடும் மலையகத் தமிழர்கள் இரு வேறுபட்ட தமிழர் சிக்கலை இலங்கை அரசு எப்படி பார்க்கிறது\n''இலங்கை அரசும், சிங்களவர்களை பொறுத்த வரையும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் தமிழர்களாக பார்க்கிறார்கள். இனவாதம், பாகுபாடு, ஒடுக்குமுறை, மாற்றாந்த���ய் மனப்பாங்கு மலையக தமிழர்கள் மீதும் திட்டமிட்டு பாய்ச்சப்படுகிறது. காடாய் இருந்த இலங்கையை எஸ்டேட், ரயில் பாதை, பாலங்கள், அணைகள் என தங்களின் உழைப்பால் நாடாக்கிய எங்கள் மூதாதையரை நாடவற்றவர்களாக்கி, இந்தியாவிற்கு ஏதிலிகளாக அனுப்பியது. இந்திய அரசும் தாயகம் திரும்பிய எங்களது உறவுகளை பாதுகாக்க தவறியது. இன்றைக்கும் கோத்தகிரி, கூடலூர் பகுதிக்கு போனால் ரத்த கண்ணீரே வந்து விடுகிறது.\nவடகிழக்கில் உரிமைக்காக போராட ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் மீதுள்ள கோபத்தை சிங்கள மக்கள் மத்தியில் வாழும் எம்மக்களைதான் குறி வைத்து தாக்குவார்கள். கறுப்பு ஜூலையில் ஆரம்பித்து இதுவரை இலங்கையில் அத்தனை இன கலவரத்திலும் மலையகத்தமிழர்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மலை மீது வாழ்ந்தாலும் எங்களது ஓலக் குரல் இன்னமும் உலகின் செவிகளுக்கு போய் சேரவே இல்லை\n'நீங்கள் உருவாக்கி இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியக உருவாக்கத்தில் நீங்கள் சந்தித்த சவால்களை பற்றி சொல்லுங்கள்\n''தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக உலகத்திலே முதல்முறையாக உருவாக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் இது தான். கிட்டத்தட்ட 20 ஆண்டின் கடும் உழைப்பு இதன் உருவாக்கத்தில் இருக்கிறது. 'இந்தியாவில் இருந்து அடிமைகளாக எம்மக்கள் எப்படி கொண்டு வரப்பட்டார்கள், அவர்கள் கடந்து வந்த பாதை, அனுபவித்த வலிகள், பயன்படுத்திய பழைய பித்தளை பொருட்கள், இசைக் கருவிகள், அணி கலன்கள், உள்ளிட்ட அனைத்தும் ஆவணங்களாக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் எம்மக்கள் புலம்பலோடு வாழ்ந்த 'லயன்' வீட்டிலே முழுவதையும் அமைத்திருக்கிறோம். பல நாடுகளில் இருந்தும் வரும் பார்வையாளர்கள் பார்த்து விட்டு, உடல் சிலிர்த்து கண்ணீரோடும், கனத்த இதயத்துடனுமே செல்கின்றனர். இதன் உருவாக்கத்தில் என்னுடைய உழைப்பு, தியாகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மலையக மக்களின் தியாகமும்,அர்ப்பணிப்பும் கலந்து இருக்கிறது\nமலையகத் தமிழர்கள் தமிழக அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்\n''காலங்காலமாக இந்தியாவிடமும்,இலங்கையிடமும் கையேந்தி எவ்வித பலனையும் பெறாத எம்மக்கள் இப்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.200 ஆண்டுகளாக கண்ணை மூடிக்கொண்���ு இருந்த த‌மிழ்நாடு அரசு,இனிமேலாவது கண்டுகொள்ளுமா என்பது பெரிய கேள்வி குறியே.வடகிழக்கு மக்களுக்காக வாய்க்கிழிய பேசும் தமிழ் அமைப்புகள் கூட எம்மக்களுக்களின் விடயங்களின் வாயை மூடிக் கொண்டிருப்பது பெரும் வருத்தத்தை தருகிறது.ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என யோசித்தால், 'புலம்பெயர்ந்து போன தமிழர்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி அதன் மூலம் மலையகத் தமிழர்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாடு அரசாங்கம் உதவுலாம்''\n'தமிழகத்தில் ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளை கொல்ல இலங்கை அரசு மலையகத் தமிழர்களை பயன்படுத்துவதாக செய்திகள் வருகின்றனவே\n''இது முற்றிலும் பொய்யான, கற்பனையான‌ செய்தி. இது போன்ற நாச வேலைகளுக்கு மலையகத் தமிழர்கள் ஒரு போதும் சோரம் போக மாட்டார்கள். இன்றளவும் தமிழகத்தையும், இந்தியாவையும் பெரிதும் நேசிக்கும் அப்பாவி உழைக்கும் வர்க்கம் அவர்கள். இருநூறு ஆண்டுகளாக இலங்கை அரசாலும், இந்திய அரசாலும் வஞ்சிக்கப்பட்டு வரும் மலையகத் தமிழர்களுக்காக எவரும் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் மீது தொடர்ந்து சேற்றை வாரி இறைக்கும் செயலை ஒரு சில சுயநல விஷமிகள் பரப்புகிறார்கள். இது போன்ற அவதூறுகளை சகிக்க முடியவில்லை'' என சூடாக விடை கொடுத்தார்.\nபேராசிரியர் கைலாசபதியும் தெளிவத்தை ஜோசப்பும்\nஈழத்து இலக்கிய வரலாற்றை பொறுத்தவரையில் 1960 காலப்பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.1954 இல் தோற்றம் பெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்புபட்டிருந்த எழுத்தாளர்கள் உலகளவில் அன்றைய காலப்பகுதியில் வியாபித்திருந்த மார்க்சிய அரசியலின் தாக்கத்திற்கு உள்ளாகி அதன் பிரதிபலிப்பு அவர்களின் படைப்புகளிலும் ஆதிக்கத்தை செலுத்தி இருந்தது. ஒரு சங்கமாக இயங்கிய அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப் பரிவர்த்தனைகளின் ஊடாட்டமும் இவ்வகைப்பட்ட இலக்கியம் தோன்றுவதற்கு வழிகோலியது.அத்தோடு 1950களின் நடுப்பகுதியில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தம்மை இணைத்துக் கொண்ட கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் தமது நெறிப்படுத்தலின் கீழ் தேசிய இலக்கியம் பற்றி கூறிய கருத்துக்களும், முன்னெடுப்புகளும் முனைப்புப் பெற்ற காலமாகவும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய காலமாகவும் அது விளங்கியது. பல்கலைக்கழகத்தில் படித்து கலாநிதி பட்டம் பெற்ற காரணத்தினால் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் கூறுவதை வேதவாக்காகக் கொண்டு முற்போக்கு அணியினர் செயற்பட்டு வந்தனர். குறிப்பாக இவ்விரு பேராசிரியர்களும் ஈழத்திலக்கியத்தின் பிதாமகர்களாகவே கொள்ளப்பட்டனர்.\nஅதிலும் அன்றைய காலப்பகுதியில் பேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக அனைத்து எழுத்தாளர்களுமே முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் இருந்தனர். இதற்கு முற்போக்கு, நற்போக்கு அணிகளுக்கெதிராக “மெய்யுள்” தத்துவத்தை உருவாக்கிய மு.தளையசிங்கத்தின் அணியினரும் விதிவிலக்கல்ல. மு.தளையசிங்கம் உயிருடன் இருக்கும் வரையில் அவர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு ஏங்கியதில்லை.ஆனாலும் அவர் இறந்த பிற்பாடு மு.தளையசிங்கத்தின் அணியினர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்காக முயற்சி மேற்கொண்டதை மட்டும் அறியக்கூடியதாக உள்ளது.\nஇதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மு.தளையசிங்கத்தின் நினைவு மலராக ‘பூரணி’ சஞ்சிகை வெளியிட்ட இதழுக்கு அதன் ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பேராசிரியர் கைலாசபதி “இலக்கியத்தில் மார்க்சீய எதிர்ப்பு : ஒரு புத்திஜீவியின் இரண்டக நிலை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்திருந்தார். இருப்பினும் விமர்சனத்திற்கு அஞ்சிய ஆசிரியர்கள் கட்டுரையை வெளியிட விரும்பவில்லையென பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்” நூலில் மேற்படி கட்டுரையின் கீழ் அடிக்குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளமை போதுமானது. கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு வேண்டி நாம் அவரிடம் கட்டுரை கேட்கவில்லை என்று ‘பூரணி’ ஆசிரியர்கள் கூறினால் மேற்படி கட்டுரையை பிரசுரித்திருக்கலாமே மு.தளையசிங்கம் இறந்த பிற்பாடாவது பேராசிரியர் கைலாசபதியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற நம்பிக்கையில் அணுகி இருக்கலாம்.\nபேராசிரியர் கைலாசபதியின் அங்கீகரிப்பிற்கு எழுத்தாளர்கள் தவம் கிடந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம் பேராசிரியர் கைலாசபதியோடு வீண் மனஸ்தாபத்தை விரும்பாது அவரின் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்ற தோறணையில் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதராகக் காட்டும் ம���யற்சியில் அன்று வெளிவந்த ஓரிரு சஞ்சிகைகளின் ஆசிரியர்களும் விளங்கியுள்ளனர் என்பதும் அப்பழுக்கற்ற உண்மையே. 1979 ஆடியில் வெளிவந்த ‘சமர்’ இரண்டாவது இதழில் பேராசிரியர் கைலாசபதி எழுதிய “ முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்” கட்டுரைக்கு பதிலாக அ.யேசுராசா எழுதிய “குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை” எனும் கட்டுரையை அனுப்பி இருந்த போதிலும் ‘சமர்’ இதழின் ஆசிரியரான டானியல் அன்ரனி அதனை பிரசுரிக்க மறுத்து விட்டார். அது பின்னர் அ.யேசுராசாவையும் ஆசிரியராக கொண்டு வெளிவந்த ‘அலை – 13’ இதழிலேயே பிரசுரமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபேராசிரியர் கைலாசபதியை விமர்சித்தவர்களுள் ஈழத்தில் எஸ்.பொன்னுத்துரையும், மு.தளையசிங்கமும் தத்தமது தத்துவங்களை நிலைநாட்டுவதற்காக அவரை கடுமையாகச் சாடியிருந்தனர். இவர்களில் மு.தளையசிங்கம்\n“முற்போக்கு எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட கதைகள் எவையும் இக்காலத்தின் முக்கிய பிரச்சினையான தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை கருப்பொருளாகக் கொள்ளாது ஆலைத் தொழிலாளி, முதலாளி போராட்டக் கதைகள் தோன்றுவதற்கு தினகரன் ஆசிரியராக இருந்த கைலாசபதியே காரணமாக இருந்தார்”\nஎன தனது ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’ நூலில் குறிப்பிடுவது நோக்கற்பாலது.\nஅவ்வாறே தமிழ்நாட்டிலும் வெங்கட்சாமிநாதன் குறிப்பிடத்தகுந்தவர். பேராசிரியர் கைலாசபதி எழுதி 1968 இல் வெளியான “தமிழ் நாவல் இலக்கியம்” நூல் குறித்து வெங்கட் சாமிநாதன் 1970 ‘நடை’ இதழில் “மார்க்சின் கல்லறையில் இருந்து ஒரு குரல்” என்ற தலைப்பில் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் மல்லிகையில் 1974-75 காலப்பகுதியில் “மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்” என்ற கட்டுரைத் தொடரில் பதிலளித்துள்ளார்.\nஆனால் பேராசிரியர் கைலாசபதியோ தன்னை தவறுகளுக்கு அப்பாற்பட்ட அதிமானுடராக என்றும் கருதியதில்லை. இதற்கு உதாரணமாக தினகரனில் மரபுப்போராட்டம் இடம்பெற்ற போது தன்னுடன் மாற்றுக்கருத்துடைய எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம் போன்றோர்களது கருத்துக்களையும் பிரசுரித்திருந்தமையை சுட்டிக்காட்டலாம்.\nதேசிய இலக்கியமானது விதேசிய எதிர்ப்பு, சுதேசிய விருப்பு, சமுதாய நோக்கு, ஜனநாயக நாட்டம், மனிதாபிமானம் என்பவற்றை வெவ்வேறு அ��விலும், வகையிலும் ஆதாரமாய் கொண்டு படைக்கப்படும் இலக்கியமென படைப்பாளிகள் கூறினாலும் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் உட்கிடையாக ஈழத்தவர் என்பதற்காக மட்டும் எழுத்தாளர்களை பாராட்டுதல் கூடாது என்று பேராசிரியர் கைலாசபதி தனது “இலக்கிய சிந்தனைகள்” நூல் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.(தடித்த எழுத்துக்கள் என்னால் இடப்பட்டவை) அந்தவகையில் முற்போக்கு இலக்கிய அணியை சேர்ந்தவர்கள் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் தமது படைப்புக்களை உருவாக்கி இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி முற்போக்கு இலக்கிய அணியை சார்ந்தவர்கள் கலைத்துவம் குறைந்த படைப்புக்களை படைத்த பொழுது தம் அணியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அவற்றை உன்னதப்படுத்தி கூறியமை தேசிய இலக்கியக் கோட்பாட்டையே கேள்விக்குள்ளாக்குவதாக எனக்குப் படுகின்றது.\nஇலங்கை தேசிய இலக்கியத்தில் பிராந்திய ரீதியான வகைப்படுத்தல்களில் ஒன்றான மலையக இலக்கியத்தை சரிவர இனங்கண்டு அதற்குரிய அந்தஸ்தை வழங்கியதிலும் அதனை நெறிப்படுத்தியதிலும் பிரதான பங்கு பேராசிரியர் கைலாசபதிக்கு உண்டு\nநான் முன்பு குறிப்பிட்டது போல அறுபதுகளில் முனைப்புப் பெற்ற மார்க்சிய சிந்தனைகளின் விளைவால் நமது தேசிய இலக்கியங்கள் அவற்றின் வழி உந்தப்பட்ட படைப்புக்களை சிருஷ்டித்திருந்தன. ஆனால் மலையக எழுத்தாளர்களான சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.இராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பின்னணியை வாலாயமாக கொண்டிருந்த போதிலும் மார்க்சிய சிந்தனைகளின் பிடிப்பிற்கு ஆளாகாமலே தமது படைப்புக்களை படைத்ததான குற்றச்சாட்டும் உள்ளது.\nமேற்கூறப்பட்ட மலையக எழுத்தாளர்கள் அனைவருமே மார்க்சிய சிந்தனைகளின் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருந்த போதிலும் பேராசிரியர் கைலாசபதி சி.வி.வேலுப்பிள்ளைக்கு கொடுத்த முக்கியத்துவத்தினையோ அல்லது என்.எஸ்.எம்.இராமையா, சாரல் நாடன் போன்றவர்களை தட்டிக்கொடுத்தமையை போன்றோ தெளிவத்தை ஜோசப்பை ஊக்கப்படுத்தாதமை கவனிப்புக்குரிய விடயமாகிறது.\nசி.வி.வேலுப்பிள்ளையின் மலைநாட்டு தலைவர்கள் பற்றிய பேனா சித்திரங்கள் (1958 -1959) அவரின் தொடர் நாவல்களான “வாழ்வற்றவாழ்வு”, “எல்லைப்புறம்”;, “பார்வதி” ஆகியன கைலாச���தி தினகரன் ஆசிரியராக இருந்த காலத்திலேயே வெளிவந்தன.அத்தோடு சி.வி எழுதிய இறுதி நாவலான “இனிப்படமாட்டேன்” நாவலின் அவசியத்தை வலியுறுத்தி அதனை The holo Caust – A -story of the 1981 Ethnic Violence என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுத வைத்த பெருமையும் கைலாசபதிக்கே உரியதாகும். அவ்வாறே சி.வியால் தொகுக்கப்பட்ட “மலையக நாட்டார் பாடல்” நூலுக்கும் முன்னுரை வழங்கிய கைலாசபதி, சி.வி அவர்களுக்கே அதனை தொகுக்கும் தகுதி உண்டென குறிப்பிடுகின்றார்.சி.வி.வேலுப்பிள்ளை மலையகத்தின் மூத்த படைப்பாளி என்பதும் கைலாசபதியின் கணிப்புக்கு ஆளாகியிருக்கக் கூடும்.\nஅதுபோலவே சாரல் நாடன் எழுதிய ‘எவளோ ஒருத்தி’ என்ற சிறுகதையை பிரசுரித்த கைலாசபதி அவரது ஆற்றலை இனங்கண்டு தொடர்ந்து எழுதும்படி தனது கைப்பட கடிதம் எழுதினார். என்.எஸ்.எம்.இராமையாவும், சாரல் நாடனும் மலையக இலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று சி.வி.வேலுப்பிள்ளையிடம் கூறியுள்ளார்.\nஅதேசமயம் கைலாசபதி தனது இறுதிக்காலத்திலும் மலையக இளந்தலைமுறையினரான தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கியத்துவம் மிக்க உறுப்பினர்களான இ.தம்பையா, சி.இராஜேந்திரன் முதலானவர்களை வளர்ப்பதிலும் கவனஞ்செலுத்தி இருந்ததனை அறியக்கூடியதாக உள்ளது.\nஆனால் இவ்வாறானதொரு நிலை தெளிவத்தை ஜோசப்பிற்கு ஏற்படவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்வோமானால் “தீ ” “சடங்கு” போன்ற நாவல்களில் பாலியலை வெளிப்படையாக எழுதிய எஸ்.பொவையே கைலாசபதி ‘இந்திரிய எழுத்தாளர்’ என்று முத்திரை குத்தி கருத்தில் எடுக்காத போது செக்ஸ் கதைகளை தான் எழுதியிருப்பதாக தெளிவத்தை ஜோசப்பே ஒப்புக்கொண்ட நிலையில் கைலாசபதி அவரை கவனத்தில் கொள்ளாதது ஒன்றும் ஆச்சரியமல்ல என்றே தோன்றுகிறது.\nஅத்தோடு நிறுவன ரீதியான இயங்கங்களை கிண்டல் செய்தும் மலையகத் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்த தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்கள் குறித்து பாட்டாளி வர்க்க சர்வதேச நெறியில் தேசிய இலக்கியம் உருவாக உழைத்த கைலாசபதி மௌனம் காத்ததும் நியாயமானதே.\nஇது குறித்து தெளிவத்தை ஜோசப்\n“ஈழத்து எல்லா இலக்கியங்களிலும் யாழ்ப்பாணத்து ஈழநாடு, கலைச்செல்வி, சிரித்திரன் உட்பட தமிழகத்தின் கலைமகளில் கூட எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஈழத்து இலக்கியத்துக்கு செழுமையும் வலுவும் சேர்த்தத��க பேசப்படும் தினகரனில் என்னுடைய ஒரு படைப்புத்தானும் வரவில்லை என்பது எதைக்காட்டுகிறது\n- ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் – ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001\nபேராசிரியர் கைலாசபதி தினகரனில் ஆசிரியராக இருந்த 1959 – 1961ம் ஆண்டுக் காலப்பகுதியே தினகரன் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. ஆனால் தெளிவத்தை ஜோசப் 1950களின் பிற்பகுதியில் எழுத்துலகினுள் நுழைந்தாலும் அவரது முதற்படைப்பு வெளிவந்தது 1963ம் ஆண்டே.\nதினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்கள் “பன்முக ஆய்வில் கைலாசபதி” நூலில்\n“தினகரனில் நான் சேர்ந்த ஒரு சில வாரங்களில் கைலாஸ் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரையாளராக சென்று விட்டார். அவர்கீழ் பணியாற்றிய சில நாட்களுக்குள் பத்திரிகை தொழிலின் நெளிவுசுழிவுகளை வெகு ஆர்வத்துடன் சொல்லிக்கொடுத்தார் …………………………..அவர் தினகரனை விட்டு நீங்கி வி;ட்ட போதிலும் அடிக்கடி சந்தித்தபோது ஆலோசனைகளை அள்ளி வழங்கி உற்சாகப்படுத்தினார்.மரபுப்போராட்டம் தினகரனில் இடம்பெற்ற காலத்தில் அவர் எனக்களி;த்த ஆலோசனைகளும் குறிப்புகளும் பல”\nஎன்று பதிவு செய்கின்றார். இதை ஏன் நான் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் பேராசிரியர் கைலாசபதியின் பங்களிப்பு தினகரனை விட்டு அவர் நீங்கிய பின்னும் இருந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவே.இந்தப்பின்னணியின் அடிப்படையிலேயே தெளிவத்தை ஜோசப்பின் மேற்படி கூற்றை ‘அவலை நினைத்து உரலை இடித்த கதையாவே’ அணுக வேண்டியுள்ளது.\n1974இல் வெளியான தெளிவத்தை ஜோசப்பின் “காலங்கள் சாவதில்லை” நாவல் கலைச்செல்வி ஆசிரியரான சிற்பி அவர்களால் சாகித்திய மண்டலப் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட போதும் பேராசிரியர் கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினரின் கருத்து முரண்பாடுகளால் பரிசீலனையின் பின் பரிசு பெறும் வாய்ப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.\nசாகித்திய மண்டலப் பரிசு மாத்திரம் அல்ல எந்தவொரு அமைப்பினராலும் வழங்கப்படும் விருதாக இருந்தாலும் பெரும்பாலும் தனியொரு நபரால் எதேட்சாதிகாரமாக வழங்கப்படுவதில்லை. அதற்கென நியமிக்கப்பட்ட நடுவர் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுவது. நடுவர்குழுவில் இடம்பெறும் அத்தனை பேரும் ஏகமனதாக ஒரு நூலினையே தெரிவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. சாகித்திய மண்டலத் தேர்வில் சிற்பி அவர்கள் மாத்திரமே இருந்திருப்பாரேயானால் அவரது தெரிவின்படி பரிசு கிடைத்திருக்கும். ஆனால் அங்கும் நடுவர் குழாம் ஒன்று இருந்திருக்கின்றது. எனவே அவர்களோடு கலந்து இறுதி முடிவெடுக்காமல் சிற்பி அவர்கள் தன்னிச்சையாக அதிகாரபூர்வமற்ற முடிவை அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.\n“காலங்கள் சாவதில்லை” நாவல் குறித்து முற்போக்கு அணியினரால் மலையக மக்களின் வாழ்க்கையை சொல்லும் அந்நாவலில் தொழிற் சங்க அரசியல் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது குறித்து தெளிவத்தை ஜோசப் கூறுவது கவனத்திற்குரியது.\n“பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத ஒரு நிலையில் இம்மக்களின் போராட்ட உணர்வுகளை நான் பதிவு செய்யவில்லை என்று குறைகூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது\n- ‘மூன்றாவது மனிதன்’ நேர்காணல் – ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001\nஆனாலும் 1964 – 1970 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் மலையகத் தொழிலாளர்களிடையே மூன்று முக்கிய வேலை நிறுத்தப் போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று அட்டன் பகுதியில் அமைந்துள்ள மேபீல்ட் தோட்ட வேலை நிறுத்தம், இரண்டாவது தலவாக்கொல்லைக்கு அண்மித்த மடக்கம்புற தோட்டப் போராட்டம், மூன்றாவது பதுளை மாவட்டத்தில் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் என்பன. இவற்றுள் கீனாகலைத் தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பி.இராமையா, லெ.அழகர்சாமி ஆகிய தொழிலாளர்கள் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி தம் உயிரை தியாகம் செய்திருந்தனர். இதனால் தான் சி.கா.செந்திவேல் தனது “இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள்” நூலில்\n“1939 – 40களில் சமசமாஜக்கட்சி, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுத்த போராட்டங்களை விட இப்போராட்டங்கள் பல முனைகளில் வளர்ச்சி பெற்றது” என குறிப்பிடுவதும் மனங்கொள்ளத்தக்கது.\nஎந்தவொரு படைப்பாளிக்கும் எரிகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும் என்பதனையும் தீர்க்கதரிசனமாக கூற வேண்டிய தார்மீகப் பொறுப்பு உள்ளது.\nஅந்தவகையில் மலையகத்தில் வர்க்கரீதியான அடக்குமுறை தலைவிரித்தாடியதை கருத்தில் எடுக்காதோடு பாட்டாளி வர்க்க உணர்வு, பூரணமாக கருக்கட்டாத நிலையில் என்று தெளிவத்தை ஜோசப் கூறுவது முரண்நகையாகவே தோன்றுகிறது. ‘ரோம் நகர் பற்றி எரிந்த பொழுது நீரோ மன்னன் பிடில் வாசித்தது’ போன்றே தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் காணப்படுகிறது.\n1974ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு ‘காலங்கள் சாவதில்லை’ நாவலுக்கு வழங்கப்படாமல் அருள் சுப்ரமணியத்தின் “அவர்களுக்கு வயது வந்துவிட்டது” நாவலுக்கே வழங்கப்பட்டிருந்தது.அந்த நாவல் வெளிவந்த பிற்பாடே தமிழ்நாட்டில் இலங்கையின் நாவலுக்கு வயது வந்து விட்டது எனும்படியான ஆரோக்கியமான கணிப்புக்கு ஆளாகியிருந்தமை அந்த நாவலின் தரத்தினையே எடுத்துக்காட்டுகின்றது. அத்தோடு அருள் சுப்ரமணியமும் முற்போக்கு அணியை சேர்ந்தவரல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆனால் 1974ம் ஆண்டு ‘காலங்கள் சாவதில்லை’ நாவல் பற்றி ‘அலை’ இதழில் எழுதிய செ.யோகராசா அவர்கள் “ இது ஒரு சினிமாத்தனமான நாவல் என்றும், சில நல்ல எழுத்தாளர்களின் மோசமான படைப்புக்களை வரிசைப்படுத்தினால் தெளிவத்தை ஜோசப்பின் படைப்புக்களில் இது முதன்மையானது” என்றும் கூறுகின்றார்.\nஅதற்கு முன்னரே 1962ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இளங்கீரனின் “ நீதியே நீ கேள் ” நாவலுக்கு கிடைக்கும் என்ற பேச்சு பரவலாக அடிபட்ட நிலையிலும் இறுதியில் வ.அ.இராசரத்தினத்தின் “தோணி” சிறுகதை தொகுப்பிற்கே அது கிடைத்திருந்தது. இதன் வெளிப்பாடே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சாகித்திய விழாவில் முற்போக்கு அணியினர் முட்டை எறிந்த விவகாரம். எனவே சாகித்திய மண்டலப் பரிசு குறித்து இவ்வாறான சர்ச்சைகள் காலத்திற்கு காலம் நிகழ்வது ஒன்றும் புதிதல்ல.\n1974ம் ஆண்டு சிறுகதைக்கான சாகித்திய மண்டலப்பரிசு டானியலின் “உலகங்கள் வெல்லப்படுகின்றன” சிறுகதைத்தொகுதிக்கும், அ.யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” சிறுகதைத் தொகுதிக்கும் கிடைத்திருந்தன. தெளிவத்தை ஜோசப் கூறுகின்ற அதே கைலாசபதி தலைமையிலான முற்போக்கு அணியினர் நினைத்திருந்தால் கைலாசபதியோடு கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டிருந்த அ.யேசுராசாவின் நூலுக்கு பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம்.\nஅதேசமயம் 1979ம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் “நாமிருக்கும் நாடே” சிறுகதை தொகுதி க���றித்து பேராசிரியர் கைலாசபதி சற்று கடுமையாக விமர்சித்திருந்தாலும் அந்த வருடம் அந்நூலே சாகித்திய மண்டலப்பரிசினை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இதிற்கூட முற்போக்கு அணியினர் நினைத்திருந்தால் பரிசு கிடைக்காமல் செய்திருக்கலாம் அல்லவா\nஎனவே முற்போக்கு அணியை சாராதவர்கள் பேராசிரியர் கைலாசபதி தம்மை ஒதுக்கிவிட்டதாக கூறினாலும் அ.முத்துலிங்கம் போன்று தெளிவத்தை ஜோசப் அவர்களும் தற்கால இலக்கிய ஆளுமைகளில் தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்கிறார் என்பது உண்மையே. இன்று அதே முற்போக்கு அணியை சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களே “தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துக்கள் இல்லையேல் மலையகத்து மக்களின் வாழ்க்கை பற்றிய எமது அறிவு குறைவு பட்டதாகவே இருக்கும்” என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறே முற்போக்கு அணியை சார்ந்த டொமினிக் ஜீவா, முருகையன், டானியல் போன்றவர்களும் இவரின் படைப்புக்களை சிலாகித்து கூறியுள்ளனர். அப்படியானால் இவரின் படைப்பை நிராகரித்த முற்போக்கு இலக்கியவாதி யார் இதற்கான விடையாக 36 வருடங்களுக்கு முற்பட்ட “காலங்கள் சாவதில்லை” நாவல் பிரச்சினையை தற்போது கையில் எடுத்து அதனை பூதாகரமாக்கி பேராசிரியர் கைலாசபதி மீது தெளிவத்தை ஜோசப்பின் சேறுபூசும் செயலின் ஊடாக அறிந்து கொள்ளலாம்.\n1. பன்முக ஆய்வில் கைலாசபதி – தேசிய கலை இலக்கிய பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் வெளியீடு\n2. இலங்கை இடதுசாரி இயக்கத்தின் 50 ஆண்டுகள் – சி.கா.செந்திவேல்\n3. ஈழத்து இலக்கியம் : பல்துறை நோக்கு – சோமகாந்தன்\n4. நவீன இலக்கியத்தின் அடிப்படைகள் – க.கைலாசபதி\n5. குறிப்பேட்டிலிருந்து – அ.யேசுராசா\n6. மூன்றாவது மனிதன் – ஒக்ரோபர் ஃ டிசம்பர் 2001\n7. இலக்கிய சிந்தனைகள் – க.கைலாசபதி\n8. திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் – மு.பொன்னம்பலம்\nநன்றி – ஆக்கம்- சின்னராஜா விமலன்\nகடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........\nகடல் கடந்து வந்த கள்ளத்தோணிகள் ........\nவட கிழக்கு தமிழ் மக்கள் சிலரால் இந்திய வம்சாவளி தமிழர்கள் இவ்வாறு அழைக்கப் படுவது உண்டு. இலங்கையின் மத்திய மலை நாட்டில் பிறந்த இன்றைய சந்ததி பிஞ்சுகள் சில கள்ளத்தோணியை மட்டுமல்ல, கடலைக் கூட கண்டிருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் கள்ளத் தோணிகள் தான் . ஏனெனில் அவர்களின் பாட்டங்களின் அப்பாக்கள் இங்கு வந்தேறிகள் தான்.\nஅவர்கள் வலுக்கட்டயமாக, விரும்பி அல்லது வயிற்றுப் பாட்டுக்காக இங்கு குடியேற்றப் பட்டவர்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் விரட்டியடிக்கப் பட்டவர்கள்.\nதமிழர் என்றோர் இனமுண்டு, அவர்கட்கென்று ஒரு குணமுண்டு....\nஅப்படியான தமிழர்களின் ஒரு இருண்ட பக்கத்தைதான் இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்..\n1850 களில் பிழைப்புக்காக உறவுகளை விட்டு வந்த தமிழர்களின் பிஞ்சுகள்.\nஇலங்கையின் தமிழ் உறவுகள் என்று பொதுவாகச் சொன்னாலும் இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் மூன்று இனத்தவர்கள் .\n1. பாரம்பரியமாக வடக்கில் வாழ்ந்து வந்த இலங்கை தமிழர் .\n2. பிரித்தானிய காலத்தில் குடியேற்றப் பட்ட இந்திய தமிழர்.\n3. வியாபாரம் செய்யும் நோக்கில் காலத்துக்கு காலம் குடியேறிய முஸ்லிம்கள்.\nஇந்தியர்களை பொறுத்த வரை அவர்கள் தமிழர்கள் என்று அறிவது முதலாம் வகையில் சொன்னவர்களை . ... ஆனால் தமிழ் நாட்டுடன் உள்ள தொப்புள் கொடி உறவை அறுப்பத இல்லையா என்று இன்று வரை புரியாமல் இருக்கும், பல தமிழர்களால் மறக்கப் பட்ட மலையக தமிழர் இரண்டாம் வகையினர்.\nநான் பேசப் போவது அவர்களை பற்றிதான். உண்மையைக் கூறப் போனால் இது இன்றைய காலகட்டத்தில் பேசப் பொருள்தான். ஏனெனில் சமூக, பொருளாதார நிலையில் இன்னும் மேலே வரத் தடுமாறிக் கொண்டிருக்கும் சமூகத்தைப் பற்றிப் பேச உலகம் தயங்குகிறது.\nஇலங்கையில் பிரித்தானியர்கள் ஆழக் கால் பதித்த வேளை . தங்களுடைய வியாபார பலத்தையும் பெருக்கிக் கொள்ள அவர்கள் முடிவெடுக்கின்றனர். இலங்கையில் காடுகள் அழிக்கப் பட்டு பொருளாதாரப் பயிர்கள் நடப் படுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயர்களுக்கு தேவை பட்ட ஒரே விடயம் ஆள் பலம் மட்டும்தான்.\nபலரும் நினைப்பது போல் தமிழர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தருவிக்கப் பட்டது தேயிலைப் பயிர் செய்கைக்காக அல்ல, கோப்பி பயிர்ச் செய்கைக்காக .\nஅது சரிதான். ஆனால் இந்தியாவில் இருந்து தமிழர்கள் தருவிக்கப் பட்டதன் நோக்கம் என்ன இலங்கை பிரித்தானியர்கள் கையில் தானே இருந்தது \nஉண்மை, ஆனால் அதற்கு பதில் ராபர்ட் க்நோக்ஸ் என்ற அதிகாரி இங்கிலாந்து உயர் பீடத்துக்கு எழுதிய கடிதத்தில் கிடைக்கும்.\n\" பயிர்ச் செய்கைக்கு நன்கு உழைக்கும் திறனுடைய , மலிவானஆட்கள் ���ேவை. ஆனால் சிங்களவர்கள் அதில் சரிவர மாட்டார்கள் .குறைந்த ஊதியத்துக்கு அவர்கள் சரியான உடல் உழைப்பைத் தருவதில்லை.\"\nஇவர்களின் தெரிவு தென் தமிழ் நாட்டில் இருந்த தமிழர்கள். ஏன் அதற்கான காரணங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.\nஇலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பும் சரி, அதற்குப் பின்பும் சரி இவர்கள் சமூக ரீதியாக சந்தித்த அவலங்களும் சவால்களும் எண்ணிலடங்காதவை . இவர்களைப் பற்றிய பேசுபொருள் ஆழமானது மட்டுமல்ல, சர்சைக்கு உரியதும் கூட.\nஇலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கையோடு எப்படி லட்சக் கணக்கான தமிழர்கள் சக வடகிழக்கு தமிழர்களின் ஆசியோடு சிங்களவர்களால் நாடற்றவர்கள் ஆக்கப் பட்டார்கள்\nமொழி வழக்கு சற்று மாறு பட்டது தவிர்ந்த மற்ற எல்லா வகையிலும் தங்கள் சகோதரர்களான தமிழர்களை ஏன் இலங்கை தமிழர்கள் வெறுத்தார்கள்\nஇவற்றுக்கான விடைகள் அவ்வளவு எளியவை அல்ல.\nநான் இங்கு குறிப்பிடுபவை யார் மனதையும் காயப் படுத்துவதற்காக அல்ல. தமிழர்களாக நாம் தவற விட்ட தருணங்களை மீட்டுப் பார்க்கவே முயல்கிறேன் . என் கருத்துகளில் ஏற்படும் பிழைகளுக்காக ஆரோக்கியமான வாதங்களுக்கு எப்போதும் நான் தயார்.\nவரலாறு யாரையும் மன்னிப்பதில்லை , அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளாதவரை.....\nகாற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா\nஇலங்கை: இலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76\n''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.\n''இந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தைகள் இவை.\n19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.\nஇளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.\nஅதுமட்டுமில்லாமல் இலங்கை தி.மு.க. தலைவர் நாவலர் நெடுஞ்செழியன், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான‌ பெ.முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து சாதி, மத, பேதங்களுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக 'ராமையாவின் செங்கொடி சங்கமும், இளஞ்செழியனின் இலங்கை திராவிட இயக்கமும் இணைந்து தலவாக்கலையிலும், அப்புத்தளையிலும் தமிழர்களின் உரிமைகளுக்காக நடத்திய மாபெரும் போராட்டங்கள் மலையக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவை' என 'எழுதாத வரலாறு' நூலில் குறிப்பிடுகிறார் பெ.முத்துலிங்கம்.\nஇலங்கை தீவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால் அதனை தடுக்கும் விதமாக இலங்கை வாழ் மலையாளிகளையும், இலங்கை வாழ் தெலுங்கர்களையும் ஒன்றிணைத்து 1970ல் 'இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் இளஞ்செழியன் கொழும்பிலும், பெ.முத்துலிங்கம் கண்டியிலும், ராமையா ஹட்டனில���ம் நடத்திய போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசின் குரல் வளையை நெரித்தன. இதன் விளைவாக 1983ஆம் ஆண்டு நடந்த‌ இன கலவரத்தில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பினரை தேடித்தேடி காவு வாங்கியது சிங்கள பேரினவாதம்.\nமலையக‌ அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்த ஓ.ஏ.ராமையா, வடக்கில் எழுந்த தனி நாடு கோரிக்கையை ஆதரித்து தென்னிலங்கையில் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். அவரின் இழப்பு மலையக பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.\n'காலம் முழுவதும் செங்கொடி சுமந்த என் மீது, இறப்பிலும் செங்கொடி போர்த்தியே அடக்கம் செய்ய வேண்டும். தப்பி தவறி கூட குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரால் இந்து மத சடங்குகளோ, சாதிய மூட நம்பிக்கைகளோ அரங்கேற்ற கூடாது' என இறுதியாக எழுதி விட்டு காற்றில் கலந்திருக்கிறது இந்த செங்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/jul/20/kamal-seenuramasamy-2740966.html", "date_download": "2018-06-25T04:15:37Z", "digest": "sha1:WXMO7POBXP43RQP5BTR6GENDOMEKW4FH", "length": 13403, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Kamal-seenuramasamy- Dinamani", "raw_content": "\nஇதோ என் இடித்துரைப்பு: கமலின் வேண்டுகோளுக்கிணங்க இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட பட்டியல்\nஊழல் புகார்களை அமைச்சர்களுக்கே பொது மக்கள் டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கமலின் வேண்டுகோளை ஏற்று இயக்குநர் சீனு ராமசாமி தன்னுடைய புகாரை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து கமல் தனது சுட்டுரையில் புதன்கிழமை பதிவேற்றியுள்ள அறிக்கை: இந்த விளி, நம் நற்பணி இயக்கத்தார்க்கு மட்டும் அல்ல. அதில் இல்லாத ரசிகர்களுக்கும், முக்கியமாகக் காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளருக்கும் கூட.\nகல்லுளிமங்கர் போன்ற...ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் கண்டபின்பும், சாட்சி உண்டா, ஆதாரம் உண்டா எனக் கேட்கும் குணாதிசயம், கல்லுளிமங்கர் போன்ற ஊழலார்க்கே உரித்தான குணாதிசயம்.\nஏற்கெனவே அரசியலுக்கு வந்து விட்டேன்: ஆதாரத்துடன் வா, அரசியலுக்கு வா என்று அறைகூவல் விடும் தம்பி மாண்புமிகு ஜெயக்குமாரோ அல்லது எலும்பு வல்லுநர் தம்பி எச். ராஜாவோ, நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள். தெரிந்த�� தெரியாமலோ என்று ஹிந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தேனோ, அன்றே நான் வயதுக்கு வராத அரசியல்வாதிதான். நாற்காலி மோகத்தில் பத்தையும் பறக்கவிட்டு அடுக்கு மொழியில் அறிவுரைகளை அள்ளிவீசுபவர்கள்... ஊர் அறிய கைக்கூலி வாங்கி கடமை செய்ய மறந்தவர்கள்...என்னை வரி ஏய்ப்புக்காக நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவது, ஒருங்கே கோபத்தையும், சிரிப்பையும் வரவைக்கிறது. மக்கள் இருக்க...பூசாரி எதற்கு ஆதாரத்துடன் சொல்ல வேண்டுமாம் அமைச்சர் கட்டளை இது. ஊரெல்லாம் கேட்ட ஊழல் பற்றிய ஓலம் அதற்குள் மறந்திருந்தால் நினைவுபடுத்த மக்களே இருக்கிறார்கள். நடுவில் நான் எதற்கு பூசாரி\nமரியாதைக் குறைவின்றி...இந்த அறிக்கை, அமைச்சர் கேட்டுக்கொண்ட படி ஆதாரங்களை மக்களே இணைய தளங்களில் அல்லது உங்கள் வசதிக்கேற்ற ஊடகங்களின் மூலம் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பிவைக்கும் ஒரு வேண்டுகோளே. ஊழலே இல்ல நிரூபி பாப்போம்னு அமைச்சர் கேட்டார்ல ஊழல் இருக்குன்னா எழுதி அனுப்பிடுங்க. கார்டு, கவர்ல, கடுதாசில வேணாம். கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. டிஜிட்டல் யுகம் இது. டிஜிட்டலா பதிவு செய்ங்க. ஆனா மரியாத தவறாம அதச் செய்ங்க. நீங்கள் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதி அனுப்புங்கள். எக்காரணம் கொண்டும் மரியாதை குறையாமல் இருக்கட்டும் உங்கள் கேள்விகள்.\nமக்கள்தான் மாண்புமிக்கவர்கள்: தற்கால அமைச்சர்களைவிட மாண்புமிக்கவர் மக்கள் என்று அவர்கள் புரிந்துகொள்ளட்டும். குறைந்தபட்சம் சில லட்சம் கேள்விகள் நிச்சயம் வரும். அத்தனை கேள்வியாளர்களையும் கைது செய்வீரோ அல்லது பதில் சொல்வீரோ பொறுத்துத்தான் பார்க்கவேண்டும். இத்தனை லட்சம் பேரை கைது செய்து வைக்க போதிய சிறைகள் தென்னகத்தில் இல்லை.\nஎன் துறையின் ஊழலையும்...எல்லாத் துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள். என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன். சினிமாவில் வரி விலக்கு அளிக்கிறேன் பேர்வழி என்று ஒவ்வொரு படத்திற்கும் தனிச் சான்றிதழ் வழங்க நடக்கும் லஞ்ச நாடகங்களுக்கு என்னைப் போல் வெகு சிலரைத் தவிர, மற்றவரெல்லாம் பயந்து உடந்தையாய் இருக்கின்றனர். இது என் குரல். துணிவுள்ள சினிமாக்காரர்கள் மட்டும் குரல் கொடுத்தாலே, அர��ின் ஊழல் பாத்திரம் பொங்கி வழியும்.\nமந்தைகள் அல்லர்: மக்கள் மந்தைகள் அல்லர். மக்கள் குரல் கேட்கும் மாண்பை எய்துங்கள். விரைவில் அது கேட்கும். தெளிவாக அனுப்ப வேண்டிய துறை சார்ந்த அமைச்சர்கள் முகவரி: www.tn.gov.in/ministers list என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கமலின் வேண்டுகோளை ஏற்று இயக்குநர் சீனு ராமசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில புகார்களை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:\nஎன் துறை சார்ந்த இடித்துரைப்பு. டிக்கெட் விலை, பாப்கார்ன், பார்க்கிங், நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களை நடிகர்கள் கைத்தூக்கி விடுவது என்று பட்டியல் வெளியிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nKamal HaasanSeenu RamasamyCinema Newsகமல்ஹாசன் சீனு ராமசாமி சினிமா செய்திகள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/aug/31/kohli-malinga-2765065.html", "date_download": "2018-06-25T04:15:19Z", "digest": "sha1:UKXK6MVEQZ3Q7NZRGQGDZ3KF3ECZHDZT", "length": 7777, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "kohli-malinga- Dinamani", "raw_content": "\n131 ரன்களில் வீழ்ந்தார் கோலி: மலிங்காவின் 300-வது விக்கெட்\nஇந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, மிகுந்த உற்சாகத்தோடு 4-வது ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. அதேநேரத்தில் இலங்கை அணி தொடர் தோல்விகளால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.\nடாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், இதுவரை விளையாடாதவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்குர் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மேலும் குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சஹால், ஜாதவ், புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது\nடாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.\nஆரம்பம் முதல் அசத்தலாக விளையாடி வந்த கோலி, 76 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 29-வது சதமாகும். ஒருநாள் போட்டிகளில் அவரை விடவும் சச்சின் (49), பாண்டிங் (29) மட்டுமே அதிக சதங்களை எடுத்துள்ளார்கள்.\nஆட்டத்தின் பாதியிலேயே கோலி சதமெடுத்ததால் அவர் நிச்சயம் இரட்டைச் சதமெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோலி 131 ரன்களில் மலிங்காவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இது மலிங்காவின் 300-வது ஒருநாள் விக்கெட்டாகும்.\n100-வது விக்கெட் - கப்தில், 2010\n200-வது விக்கெட் - தோனி, 2012\n300-வது விக்கெட் - கோலி, 2017\nவேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்த இலங்கை வீரர்கள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகளரி ஆடியோ வெளியீட்டு விழா\nசர்வதேச யோகா தினம் - 2\nசர்வதேச யோகா தினம் - 1\nபள்ளி கழிவறையில் மாணவர் குத்திக் கொலை\nயோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை\nஉணவில் விஷம் வைத்த பெண் கைது\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன - டிரைலர்\nகாஸ்ட்ரோ நினைவிடத்தில் ராம்நாத் கோவிந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%99%E0%AE%95%E0%AE%95", "date_download": "2018-06-25T03:58:25Z", "digest": "sha1:DH4OEOZN2BTTELEV2SEPOT4RB3UH6ELA", "length": 3856, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அங்கக | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அங்கக யின் அர்த்தம்\nகரிமப் பொருள்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.\nஉங்கள��� புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tnpsc-launches-online-application-service-000699.html", "date_download": "2018-06-25T03:59:04Z", "digest": "sha1:NLYNU7UNUCZ2UXKADH5IF57IMWBC3FSJ", "length": 9139, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஆன்-லைனில் விண்ணப்ப சேவை: டிஎன்பிஎஸ்சி அறிமுகம் | TNPSC launches online application service - Tamil Careerindia", "raw_content": "\n» ஆன்-லைனில் விண்ணப்ப சேவை: டிஎன்பிஎஸ்சி அறிமுகம்\nஆன்-லைனில் விண்ணப்ப சேவை: டிஎன்பிஎஸ்சி அறிமுகம்\nசென்னை: ஆன்-லைனில் விண்ணப்பங்களை அனுப்பும் சேவையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிமுகம் செய்துள்ளது. அதாவது தமிழகத்திலுள்ள கேபிள் இ-சேவை மையங்கள் மூலம் இந்த விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பலாம்.\nஇத்தகவலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவர் அருள்மொழி சென்னையில் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nதமிழகத்திலுள்ள 280 அரசு கேபிள் இ-சேவை மையங்கள் மூலம் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nநிரந்தரப் பதிவுக்கு ரூபாய் 50, தேர்வு விண்ணப்பத்துக்கு ரூபாய் 30 கட்டணமாக வசூலிக்கப்படும். விண்ணப்பங்களில் மாறுதல் செய்ய ரூபாய் 5, நகல் பெற ரூபாய் 20 கட்டணமாக வசூலிக்கப்படும்.\nஅனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எல்காட் மூலம் செயல்படும் இ-சேவை மையங்களுக்கும் சேவை விரிவுப்படுத்தப்படும்.\nவிரைவில் குரூப் 4 தேர்வு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nஇந்த இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்தல், பிரிண்ட் எடுத்தல், மாற்றம் செய்தல் போன்ற பணிகளைச் செய்துகொள்ளலாம்.\n30 லட்சம் பேர் பயன்\nஇந்தச் சேவை மூலம் சுமார் 30 லட்சம் பேர் பயனடைய வாய்ப்புள்ளது. விரைவில் குரூப்-4 தேர்வுகள், விஏஓ தேர்வுகள் நடைபெறவுள்ளது. குரூப்-4 தேர்வுகளுக்கு 15 முதல் 17 லட்சம் பேரும், விஏஓ தேர்வுகளுக்கு 10 முதல் 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்க வாய்பப்புள்ளது. அவர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதா�� விடையளிப்பது எப்படி\nரூ.25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\n காரணம் இதுவாக கூட இருக்கலாம்\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nநீட் தேர்வில் கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம்\n35-வது இடம்: நீட் தேர்வில் பின்தங்கிய தமிழகம்\n'ஹிப் ஹாப்' இசையில் நடனத்தோடு கணக்குப் பாடம்\nடிகிரி முடித்தவர்களுக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வேலை\nநபார்டு வங்கியில் ரூ.3 லட்சம் சம்பளத்தில் வேலை\nசென்னை சிப்பெட் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37026", "date_download": "2018-06-25T04:23:01Z", "digest": "sha1:7XKHG4R5AFFTAV53I6NTZKNRMICWVXFU", "length": 33237, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "உடலழகும் இன்றைய நாகரீகமும்", "raw_content": "\nதங்களின் நீண்டநாள் வாசகன் நான்,\nசமீப காலமாக நம் சமூகத்தில் வேரூன்றி வரும் ஒரு நவீன தீண்டாமையைப் பற்றிய தங்களின் எண்ணத்தைப் பற்றி அறிய ஆவல். நம் சமுத்தில் அழகியல் சார்ந்த தீண்டாமை மெல்ல பரவி வருகிறது. நாம் வழும் வணிக கலாச்சாரத்தில்\nஅழகு என்பது எல்லாவற்றுக்கும் வரையருக்கப்படாத ஒரு தகுதியாகவே மாறிவிட்டது. எனக்கு தெறிந்து எல்லா மட்டத்திலும் அழகியல் விதிகளுக்கு உட்படாதவர்கள் தகுதியிருந்தும் நிராகரிக்கப்படுகிறார்கள்.மேலும் அவர்களது நட்பு,அன்பு,காதல்,மரியாதை போன்ற அடிப்படை உணர்வுகள் கூட அவமதிக்கப்பட்டு நிராகரிக்கப்படுகிறது. இன்னும் அழகு இல்லாதர்வகளுக்கு குறைந்த பட்ச மனிதாபிமாணம் கூட எட்டாது போய் விடுவொமோ என்ற் பயம் தான் தோன்றுகிறது. சக மனிதனை ஏழை,அழகில்லாதவன்,கீழ்ஜாதிக்காரன்,கருப்பன்,\nஎன்று ஏதாவது ஒரு காரணத்தை கன்டு பிடித்து நிராகரித்து கொன்டே இருப்பதும், இன்னொரு புறம் ஓரூ சமூகம் குறைந்த பட்ச உண்ர்வுகளுக்கு கூட போராடிக்கொன்டே இருப்பதும் என்பதுதான் கூட்டு வழ்க்கையின் தத்துவமா நான் கூட இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருகிறேன்\nகிரேக்கப் பெருங்கவிஞர் ஸ்டெசிகொரஸின் காவியத்தில் ஒரு காட்சி. டிராய் நகரப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. பல்லாயிரம்பே���ின் அழிவுக்குப் பாத்திரமான ஹெலெனைக் கொல்லவேண்டுமென வெல்லப்பட்ட டிராஜன்களும் வென்ற கிரேக்கர்களும் ஒரேசமயம் ஆசைப்படுகிறார்கள். ஒரு பெருங்கும்பல் அவளைச் சூழ்ந்துகொள்கிறது. அவளைக் கல்லால் அடித்துக்கொல்லவேண்டுமென அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.\nமக்கள் மத்திக்கு ஹெலென் இழுத்துவரப்படுகிறாள். அவள் கணவன் மெலெனியஸ் அவளை கொல்ல தனக்கு ஓர் வாய்ப்பு வழங்கப்படவேண்டுமென ஆசைப்படுகிறான். அவன் வாளை ஓங்குகிறான். ஆனால் ஹெலென் தன் ஆடைகளை நழுவவிடுகிறாள். அவளுடைய நிர்வாண உடலைப்பார்க்கிறான் மெலெனியஸ். இந்தப்பேரழகுள்ள உடல் ஒரு அரிய படைப்பு. இதை அழிக்க மனிதனுக்கு உரிமை இல்லை என வாளைத் தாழ்த்திவிடுகிறான்.\nகிரேக்கப்பண்பாட்டின் உச்சமனநிலையைச் சித்தரிக்கும் காட்சி இது. அது உடல்வழிபாட்டுத்தன்மை கொண்டது. மனிதஉடலை சிருஷ்டியின் உச்சமென கிரேக்கர் கருதினர். அதை காவியங்களிலும் சிற்பங்களிலும் கொண்டாடினார்கள். உடலழகு என்பது இயற்கையின் ஒரு சிறந்த வெளிப்பாடு என்ற நோக்கு அவர்களிடமிருந்தது.\nதொன்மையான சமூகங்கள் அனைத்திலும் இந்தப் பார்வை இருப்பதைக் காணலாம். உலகம் முழுக்க செவ்வியல் என்பது இயற்கையையும் மனித உடலையும் வர்ணிப்பதாகவே உள்ளது.தமிழில் சங்க இலக்கியங்கள் இயற்கையையும் உடலழகையும்தான் கொண்டாடுகின்றன. சம்ஸ்கிருத ஆதிகாவியமான வால்மீகிராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இதைக் காணமுடிகிறது.\nஉலகம் முழுக்க இந்தப் பார்வையின் பரிணாமம் ஒரேபோலிருப்பதாகப் படுகிறது. கிரேக்கமரபின் செவ்வியல் நோக்கை அடுத்துவந்த செமிட்டிக் மதங்கள் மறுத்தன. அவை உடல்ம்றுப்புக் கொள்கை கொண்டிருந்தன. உடல் அழியக்கூடியது, இச்சைகளின் பெட்டகம் அது, ஆகவே மனிதனை பாவத்தில் ஆழ்த்தக்கூடியது, எனவே கட்டுப்படுத்தப்படவேண்டியது என்றபார்வையை அவை முன்வைத்தன.\nநெடுங்காலம் முன்னரே இந்தியச்சூழலிலும் செவ்வியல்காலகட்டம் தாண்டியதும் வந்த சமண, பௌத்த மதங்கள் யாக்கைநிலையாமையை முன்வைத்தன. தமிழில் சங்ககாலம் கழிந்து சங்கம் மருவிய காலம் வந்ததுமே உடல்நிராகரிப்பு ஆரம்பமாகிவிடுகிறது. மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் அதைக் காணலாம்\nஉலகநாகரீகம் இநத இருபோக்குகள் நடுவே உள்ள முரணியக்கத்தின் விளைவாக உருவாகிவந்திருக்கிறது என்று சொல்லமுடி���ும். ஒவ்வொருகாலகட்டத்திலும் ஒருபோக்கு மேலாதிக்கம் பெற்றிருக்கிறது. ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் பதினாறாம் நூற்றாண்டுக்கு வரை கிறித்தவ செமிட்டிக் மரபின் உடல்மறுப்பே மையப்போக்காக விளங்கியது.ஐரோப்பியமறுமலர்ச்சி உருவாக ஆரம்பித்ததும் அதற்கு மாறான கிரேக்கமரபு முன்னெடுக்கபப்ட்டது. உடல் பெரும் முக்கியத்துவத்துடன் திரும்ப வந்தது. இலக்கியம் கலை அனைத்திலும் உடல் விரிவாக சித்தரிக்கபப்ட்டது.\nதமிழ்மரபில்கூட சங்ககாலம் தாண்டியதும் பௌத்த சமண மதங்களால் உடல்நிராகரிப்பு மனநிலை உருவாகியது. அதன்பின் பக்திகாலகட்டம் மீண்டும் தீவிரமாக உடலை கொண்டுவந்து நிறுத்தியது. இம்முறை சங்ககாலம்போல நேரடியாக அல்லாமல் அது பக்திப்பெருக்கின் ஒரு பகுதியாக மறைமுகமாகவே முன்னிறுத்தப்பட்டது. ஆனால் சைவ வைணவ மதங்கள் கடுமையான ஆசாரஙக்ளுடன் உறுதியான பெருமதங்களாக வடிவெடுத்தபோது மீண்டும் உடல்நிராகரிப்பை காணமுடிகிறது. திருமந்திரம்போன்ற நூல்களை உதாரணமாகச் சொல்லலாம். பதினேழாம்நூற்றாண்டின் சிற்றிலக்கியங்கள் அதை மீறி மீண்டும் உடலை முன்வைத்தன.\nஇந்தப்போக்கில் இன்றைய காலகட்டம் உடல்வழிபாட்டு மனநிலை ஓங்கியதாக உள்ளது எனலாம். அதற்கான காரணம் ஐரோப்பிய மறுமலர்ச்சி இவ்வுலகை, அதன் இன்பங்களை முதன்மையாக கருதியது என்பதுதான். ஆகவே உடல் முக்கியமானதாக ஆகியது. உடலின் வளர்ச்சிவடிவங்களான இயந்திரங்கள் பண்பாட்டின் முகங்களாயின. நுகர்வு என்பது பண்பாட்டின் மையமனநிலையாக ஆகியது.\nஇன்றைய உலகம் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் உருவான நுகர்வுமனநிலை அதன் உச்சத்தை அடைந்த வரலாற்றுத்தருணத்தில் உள்ளது. ஐரோப்பாவிலிருந்து அந்த மனநிலை உலகமெங்கும் பரவிவிட்டிருக்கிறது. நேர்மாறான மனநிலை ஓங்கியிருந்த கீழைச்சமூகங்கள் கூட அந்த மனநிலையால் சூழப்பட்டுவிட்டன. அந்தமனநிலை இன்றைய உலகின் பொதுமனப்போக்காகவே மாறிவிட்டிருக்கிறது.\nநுகர்வுமனநிலை என்பது நவீன முதலாளித்துவப்பொருளியலின் அடிப்படையாகும். சமூகம் ஒட்டுமொத்தமாக நுகர்வுவெறியுடன் இருக்கையிலேயே பெருமளவுக்கான உற்பத்தி உருவாக முடியும். அதுவே பெரும் லாபத்தை உருவாக்கும். ஆகவே முதலாளித்துவம் அதன் எல்லா ஊடகங்கள் வழியாகவும் நுகர்வை பிரச்சாரம் செய்கிறது. அதுவே உலகளாவிய நுகர்வுப்பண்பாட்டை உருவாக்கும் சக்தி.\nநுகர்வுமனநிலையை நிறுவ முதலாளித்துவம் சில தத்துவஅடிப்படைகளை நிறுவவேண்டியிருக்கிறது. அவற்றை நான்கு சொற்களிலாகச் சொல்லலாம்.\nஇந்த உலகமும் இதன் இன்பங்களுமே முக்கியமானவை என்று நிறுவுவது நுகர்வுப்பண்பாட்டின் அடிப்படைத்தேவையாகும். மதங்கள் இந்த உலகத்து வாழ்க்கை இதனினும் மேலான இன்னொரு வாழ்க்கைக்கான ஒரு செயல்பாடுதான் என்று காட்டமுயன்று வந்துள்ளன. இந்தவாழ்க்கை இதைக் கட்டுப்படுத்தும் இதற்குஅப்பால் உள்ள நெறிகளால் ஆனது என்பதை நிறுவுவதற்காகவே மதங்கள் இதைச் செய்கின்றன. இந்தவாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, இதில் நாம் அடைவனவே முதன்மையானவை, நெறிகள் என்பவை இந்தவாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்வதற்கானவை மட்டுமே என்பதையே நுகர்வியம் முதலில் நிறுவியாகவேண்டியிருக்கிறது\nஇந்த உலகை நாம் அறிவதும் நுகர்வதும் உடல்வழியாகவே. ஆகவே உடலே மனிதனின் அடிப்படை. நுகர்வின் அடிப்படை அலகு என்பது உடலே.நுகர்வுப்பண்பாடு உருவாக ஆரம்பித்த காலகட்டத்திலேயே தல்ஸ்தோய் அவரது போரும் அமைதியும் நாவலில் இதை அவதானிக்கிறார். உலக இன்பங்களை நுகரும் பொருட்டு உடலை பேணி போற்றுவதற்காகவே மனிதவளங்களிலும் மனித உழைப்பிலும் பெரும்பகுதி செலவிடப்படுவதைப்பற்றி கதாநாயகனான பியர் விசனப்படுகிறான்.\nநிரூபணவாத அறிவியல் இல்லாமல் நுகர்வுப்பண்பாடு செயல்படமுடியாது. ஏனென்றால் இயற்கையை ஓர் இயந்திரமாக உருவகித்து நம் நுகர்வுக்காக அதை பயன்படுத்திக்கொள்ளும்போதே நுகர்வுப்பண்பாடு உருவாகிறது. இயற்கை ஓர் இயந்திரம் அதை இயந்திரவியல் விதிகளின்படி கையாளமுடியும் என்பதே நிரூபணவாதத்தின் அடிப்படை நம்பிக்கை. நவீனத் தொழில்நுட்பம் அதன்மீது கட்டி எழுப்பப்பட்டதுதான். தொழில்நுட்பம் இல்லாமல் நுகர்வுப்பண்பாடு இல்லை. தொழில்நுட்பத்தை நுகர்வுக்காக மிதமிஞ்சி கையாள்வதனால் உருவாகும் பிரச்சினைகளுக்குக் கூட தொழில்நுட்பத்தையே தீர்வாக முன்வைக்கும் பார்வை முதலாளித்துவத்துக்கு உண்டு\nஇந்த உலகம் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது, மனிதனே இதன் மையம், மனிதனே இயற்கையின் உச்சம், இயற்கையின் அதிபன் அவன், இயற்கையை மனிதன் நுகர்வது இயல்பானதுதான் — என்ற மனநிலை இல்லாமல் நுகர்வுவாதம் நீடிக்கமுடியாது. மனிதன் -இயற்கை என்ற ���ொல்லாடலே இந்த நோக்குடன் உருவாக்கப்படுவதுதான்.\nஇவ்வுலகை முக்கியப்படுத்தி அவற்றில் மனிதனை முதன்மைப்படுத்தும் சிந்தனைகளும், உடல்வழிபாடு மற்றும் இயற்கையை நுகர்வது ஆகியவற்றில் மனிதனுக்கிருக்கும் மரபார்ந்த குற்றவுணர்ச்சியை களையும் சிந்தனைகளும் முதலாளித்துவத்தால் பிரம்மாண்டமாக பிரச்சாரம் செய்யப்படுகின்றன.\nசென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் ஐரோப்பாவாலும் அமெரிக்காவாலும் உலக இலக்கியத்தில் பெரும் முக்கியத்துவத்துடன் பிரச்சாரம்செய்யப்பட்ட திரைப்படங்கள், இலக்கியங்கள் பெரும்பாலும் இந்த நோக்கத்துக்கு இசைந்தவையாக இருப்பதைக் காணலாம். காமம், நுகர்வு இரண்டையும் கொண்டாடக்கூடியவை அவை. அவற்றுக்கு எதிரான தயக்கம் குற்றவுணர்ச்சி ஆகியவற்றை பழைமையான மனநிலைகளாக சித்தரிக்கக்கூடியவை. வணிகக் கலைகளும் இலக்கியங்களும் மட்டுமல்ல தீவிர இலக்கியங்களும்கூட அதே நோக்குடனேயே உலகளாவ முன்னிறுத்தப்பட்டன.\nமேலைப்பண்பாடு மீது ஆழ்ந்த ஐயம் கொண்டிருந்த காந்தி முதல் ஃபுகோகா வரையிலான கீழைஞானிகள் இந்த நான்கு அடிப்படைகளையுமே நிராகரிப்பதைக் காணலாம். அவர்கள் மனிதனை இயற்கையின் ஒரு பகுதியாக, இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டவனாக உருவகிக்கிறார்கள். நிரூபணவாத அறிவியலின் எல்லைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். உடல்வழிபாடும், நுகர்வும் அழிவைநோக்கிக் கொண்டுசெல்லும் என எச்சரிக்கிறார்கள்.\nஆனால் அவர்களின் தரப்புகள் இன்றைய உலகில் மிகமெல்ல ஒலிக்கும் மாற்றுக்குரல்கள் மட்டுமே. மையமாக ஒலிப்பது நுகர்வை அடிப்படை மனநிலையாகக் கொண்ட இன்றைய நவமுதலாளித்துவ வாழ்க்கைநோக்குதான். அது உடலைக் கொண்டாடும். உடலை மையமாக்கியே உலகை அணுகும். உடல்வலிமையும் உடலழகும் மனிதவாழ்க்கையின் அடிப்படைவிதிகளாக ஆகும்.\nஇன்றைய நுகர்வுப்பண்பாட்டில் மிக அதிகமான பொருட்கள் உடலைப் பேணுவதை, அழகுபடுத்துவதைச் சார்ந்தவை. உலக உற்பத்திசக்திகளில் பெரும்பகுதி உடலை அழகுபடுத்தி நவீனப்படுத்திக் காட்டுவதற்காகவே செலவிடப்படுகிறது.\nஅழகு என்பதை இந்த நுகர்வுப்பொருட்களை உற்பத்திசெய்பவர்கள்தான் வரையரைசெய்கிறார்கள். சென்ற தலைமுறைவரை நம்முடைய அழகுணர்ச்சி சற்றே கொழுகொழுவென்றிருக்கும் பெண்களை அழகிகளாக எண்ணச்செய்தது. இன்று மெலிந்து எலும்ப��தெரியும் பெண்களே அழகிகள் என அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளச்செய்துவிட்டார்கள்.\nநாம் பெண்களுக்கு உயரத்தை பெரிதாக எண்ணியவர்கள் அல்ல. ஆனால் இன்று உயரமே அழகு என நினைக்கிறோம். நமக்கு சங்ககாலம் முதல் மாநிறமே அழகு என்ற நம்பிக்கை இருந்துவந்தது. இன்று வெண்ணிறம் அழகு என்று நம்புகிறோம். இந்த அழகை நோக்கி நம்மைக் கொண்டுசெல்ல நம் வருமானத்தில் கணிசமான பகுதியைச் செலவிடுகிறோம்.அழகிப்போட்டிகள், விளம்பரங்கள், திரைப்படங்கள் மூலம் அதை அவர்கள் நிறுவுவிகிறார்கள்.\nஅழகு குறித்த வரையறையில் ஆதிக்கமும் உள்ளடங்கியிருக்கிறது. சென்ற பத்தாண்டுகள் முன்புவரை அழகு என்பது ஐரோப்பியத்தன்மை என்பதே நம் எண்ணமாக இருந்தது. ஐரோப்பிய உடைகள், ஐரோப்பிய சிகையலங்காரம். இன்று மெல்லமெல்ல சீனா அந்த இடத்தை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது. நம் இளைஞர்களின் ’ஸ்பைகஸ்’ சிகையலங்காரமும் பெண்களின் ’ஸ்ட்ரெயிட்னிங்’ செய்யப்பட்ட கூந்தலும் சீன மஞ்சளினத்தின் இயல்பான சிகைவடிவங்கள்தான். சென்றகாலத்தில் நாம் ஐரோப்பியர்களைப்போல முடியை சூடாக்கிச் சுருட்டிவிட்டோம். இன்று சூடாக்கி நேராக்குகிறோம். ஐரோப்பாவே சீனாவை நகல்செய்ய ஆரம்பித்துவிட்டது\nஆகவே வேறுவழி இல்லை. உங்களுக்கு நவீன முதலாளித்துவம் உருவாக்கியளிக்கும் நுகர்வுப்பண்பாடு தேவை என்றால் அது உருவாக்கும் அழகு பற்றிய வரையறைகளும் உடல்மைய நோக்கும் எல்லாம் சேர்த்துத்தான் கிடைக்கும். உங்கள் உடலை அழகாக்க நீங்கள் உழைப்பின் ஒருபகுதியை தொடர்ந்து செலவிட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்\nகிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம�� தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40123/rum-movie-audio-launch-photos", "date_download": "2018-06-25T03:56:26Z", "digest": "sha1:DM24BHFEFAQGRRBNE2QOF35WQZZRCOEO", "length": 4384, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ரம் இசை வெளியீடு - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nரம் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசிபிராஜின் புது படத்துவக்கம் - புகைப்படங்கள்\nஜுங்கா இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஅனிருத்தின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட வெங்கட்பிரபு\nவிஜய், அஜித், சூர்யா என முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் அனிருத்...\nடார்ஜிலிங்கில் துவங்கியது ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் படம்\nரஜினி நடிப்பில் 7-ஆம் தேதி வெளியான ‘காலா’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக...\nஜீவா தற்போது ‘கீ’, ‘கொரில்லா’, ‘ஜிப்ஸி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கீ’ படத்தின்...\nஆர்கே நகர் - இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஇரும்புத்திரை வெற்றி விழா - புகைப்படங்கள்\nகல்யாண வயசு - கோலமாவு கோகிலா\nதாறுமாறு வீடியோ பாடல் - கலகலப்பு 2\nஒரு நல்ல நாள் பாத்து ச��ல்றன் - ஏ எலும்ப எண்ணி வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/this-300-million-boeing-787-is-unlike-any-private-jet-you-have-ever-seen/?lang=ta", "date_download": "2018-06-25T04:37:08Z", "digest": "sha1:F2R56JNQML5LSVQF7BRU5EXPVKX2HM2F", "length": 14544, "nlines": 89, "source_domain": "www.wysluxury.com", "title": "இந்த $300 மில்லியன் போயிங் 787 எந்த தனியார் ஜெட் போல் நீங்கள் எப்போதும் பார்த்திருக்கிறேன் உள்ளது", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nஇந்த $300 மில்லியன் போயிங் 787 எந்த தனியார் ஜெட் போல் நீங்கள் எப்போதும் பார்த்திருக்கிறேன் உள்ளது\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஇந்த $300 மில்லியன் போயிங் 787 எந்த தனியார் ஜெட் போல் நீங்கள் எப்போதும் பார்த்திருக்கிறேன் உள்ளது\nஇந்த $300 மில்லியன் போயிங் 787 எந்த தனியார் ஜெட் போலன்றி விமானம் à: விமான சேவை வரும் போது நீங்கள் எப்போதும் பார்த்திருக்கிறேன் உள்ளது\nஅனுப்புநர் அல்லது உள்நாட்டு அமெரிக்கா என்னை அருகாமை தனியார் ஜெட் சாசனம் விமான சேவை காணவும்\nஅலபாமா இந்தியானா நெப்ராஸ்கா தென் கரோலினா\nஅலாஸ்கா அயோவா நெவாடா தெற்கு டகோட்டா\nஅரிசோனா கன்சாஸ் நியூ ஹாம்சயர் டென்னிசி\nஆர்கன்சாஸ் கென்டக்கி நியூ ஜெர்சி டெக்சாஸ்\nகலிபோர்னியா லூசியானா புதிய மெக்ஸிக்கோ உட்டா\nகொலராடோ மேய்ன் நியூயார்க் வெர்மான்ட்\nகனெக்டிகட் மேரிலாந்து வட கரோலினா வர்ஜீனியா\nடெலாவேர் மாசசூசெட்ஸ் வடக்கு டகோட்டா வாஷிங்டன்\nபுளோரிடா மிச்சிகன் ஒகையோ மேற்கு வர்ஜீனியா\nஜோர்ஜியா மினசோட்டா ஓக்லஹோமா விஸ்கொன்சின்\nஹவாய் மிசிசிப்பி ஒரேகான் வயோமிங்\nஇல்லினாய்ஸ் மொன்டானா ரோட் தீவு\nஅது https மணிக்கு://உங்கள் வணிக அல்லது உங்களுக்கு அருகில் www.wysLuxury.com தனியார் ஜெட் சாசனம் விமான சேவை மற்றும் ஆடம்பர விமானம் வாடகை நிறுவனத்தின், அவசர அல்லது கடந்த நிமிடங்கள் காலியாக கால் தனிப்பட்ட பயண, நாங்கள் நீங்கள் https அனுமதியைப் மூலம் உங்கள் அடுத்த இலக்கு உதவ முடியும்://உங்களுக்கு அருகில் சான்று விமான போக்குவரத்து www.wysluxury.com/location.\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nதனியார் ஜெட் விமான சாசனம் விமான 2018 ரஷ்யாவில் FIFA உலக கோப்பை\nஉங்கள் சொந்த தனியார் ஜெட் சாசனம் வாடகைக்கா எப்படி\nஇருந்து அல்லது பாஸ்டன் தனியார் ஜெட் சாசனம் சேவை, மாசசூசெட்ஸ்\nசிறந்த தனியார் ஜெட் வாடகைக்கு அமர்த்தும் நிறுவனமான\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ahobilam.com/Member-Services/Mem_Register.html", "date_download": "2018-06-25T04:19:01Z", "digest": "sha1:7AUZ5ZIORLY4SAAQ2M524OE32L5JZIR7", "length": 2316, "nlines": 10, "source_domain": "ahobilam.com", "title": "Ahobilam.com User Registration form", "raw_content": "\nதமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் மற்றும் ஸம்ஸ்க்ருதத்திலும், அந்தந்த வாரத்தில், மாதத்தில் நடக்கவிருக்கும் விழாக்கள், பண்டிகைகள், அமாவாசை, மாதப்பிறப்பு, மஹாளயம், க்ரஹணம், தீபாவளி போன்ற அனைத்து விஷயங்கள் பற்றியும் அவ்வப்போது தகவல்கள் பதியப்பட்டு உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. மிக நவீனமான முறையில் இந்த போரம் (உறுப்பினர் பங்கேற்கும் தளம்) வடிவமைக்கப்பட்டுள்ளமையால். மிக எளிமையாக புதிய தகவல்கள், தேவையான தகவல்கள் கிடைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடியோ, ஆடியோ போன்ற அனைத்து��் தாங்களும் தங்கள் தகவல்களை மிக எளிதாக பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுளள்ளது.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் வருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=22&t=2737&sid=06c10626854dc200464bc5967ad5ea97", "date_download": "2018-06-25T03:47:06Z", "digest": "sha1:S4FXJLJWEF2NSI5U4EFXF7H6TSYMKPLI", "length": 31607, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\n- சிறு கதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சிறுகதைகள் (Short Stories)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 9th, 2016, 9:36 pm\nஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.\nபழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.\nஅறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.\n\"மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா\" என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.\n\"நான் இல்லை\", \"நான் இல்லை\" என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து \"நான் தின்னவில்லை\" என்று சொன்னாள்.\n\"ஓகே........யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது\" என்றாள் ஜானகி ஆன்ட்டி.\nபட்டுக்குட்டி பயந்துபோய், \"இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்\" என்று கூறி அழத் தொடங்கினாள்.\n\"பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா இனிமேல் பொய் சொல்லக்கூடாது..........என்ன\" என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) த��விறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறி���ுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்ப��ுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/03/blog-post.html", "date_download": "2018-06-25T04:06:06Z", "digest": "sha1:A3BBK4GBF4CGW3HTHXCVRYF36K3K6EC2", "length": 17612, "nlines": 430, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்! சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்!", "raw_content": "\nசிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும் சிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்\nஉண்ணாமல் இருக்கின்றார் ஒருவர் இங்கே\nஉயிர்நாளும் ஊசலாட காண்பார் எங்கே\nமண்ணாள வந்தோரோ மாற மாட்டார்\nமதுவிலக்கு கொண்டுவர திட்டம் தீட்டார்\nஎண்ணாது எதற்காக விரதம் ஐயா\nஇருக்கின்றீர் கைவிட வேண்டும் ஐயா\nகண்ணான ஓருயிரும் போகும் முன்னே\nகரம்குவித்து வேண்டுகிறோம் முடித்துக் கொள்வீர்\nஅறவழியில் போராட்டம் போதும் இதுவே\nஅண்ணல்வழி கொண்டீர்கள் ஒழியும் மதுவே\nதரமழிக்கும் குடிப்பழக்கம் ஒழியும் நாளே\nதமிழ்நாட்டுத் தாய்குலமே வாழும் நாளே\nசிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்\nசிந்தித்து கைவிடவே வேண்டும் வேண்டும்\nPosted by புலவர் இராமாநுசம் at 7:30 AM\nLabels: மதுவிலக்கு காந்திய வாதி உண்ணாவிரதம் கைவிட வேண்டுகோள்\nதிண்டுக்கல் தனபாலன் March 4, 2013 at 7:41 AM\nஉடல் நிலை பாதிப்பு அடையாமல் இருக்க வேண்டுகிறேன்...\nநண்பரின் தளம்... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்...\nஒவ்வொரு மனிதனும் உணர்ந்து திருந்த வேண்டும்.\nசமூக அக்கறையில் வந்து விழுந்த கவிதை\nஉண்மையில் உங்களின் சமூக அக்கறை கலந்த மனவேதனைய அறிகிறேன்\nதமிழின் நீதி நூலான 'திரிகடுகம்' என்ற நூலில் மது குடிப்பவன் குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது:\n\"உறவினர்களின் பாதுகாப்பிற்குப் பயன்படாத செல்வம்,\nபயிர் விளைந்த காலத்தில் அதைப் பாதுகாக்காதவனின் நிலம்.\nஇளம் வயதிலேயே கள்குடித்து வாழ்கிறவனின் குடிபிறப்பு\"\nஇம்மூன்றுமே கெட்டுவிடும் என்கிறது அந்தத் திரிகடுகம் பாடல்.\nஎனவே தான் மதுவை ‘தீமைகளின் தாய்’ என்று இஸ்லாம் கூறுகிறது.\nபொன் முட்டையிடும் வாத்தான மதுக்கடைகளை, அரசு மூடும் என்பது சந்தேகமே.ஆனாலும் நல்ல வேளை. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதின் மூலம் ஒரு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.\nசமூக நலன் கவிதையாக எதிரொலிக்கின்றது.\nதங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே ஏற்படவும் காரணமா ...\nமகளிர் தினமும் இன்றாமே மகிழும் நிலையா\nஉங்கள் ஆதரவை டுவிட்டரிலும் தொடர வேண்டுகிறேன்.\nமுகநூலில் நான் எழுதிய இவை தினம் ஒன்று எழுதியது...\nநித்தம் ஒருகவிதை நிலையாக எழுதிவிட சித்தம் இருந்...\nசிரம்தாழ்த்தி வேண்டுகிறேன் மீண்டும் மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2007/02/02/%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-25T03:46:24Z", "digest": "sha1:ISTS4MET3FXRG7ECRRKJCZPK7EZLLCJU", "length": 47977, "nlines": 134, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "யு ஆர் அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா' | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nதமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல் →\nயு ஆர் அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா'\nயு.ஆர். அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா அளவுக்கு மேலைநாடுகளில் புகழ்பெற்ற இந்திய நாவல்கள் முறைவு. காரணம் ஏ.கெ. ���ாமானுஜனின் சிறப்பான மொழியாக்கம். முதல் மொழியாக்கப்பதிப்பு அமெரிக்காவிலேயே வெளியானமை. பட்டாபி ராம ரெட்டி இயக்க.\nதிரைக்கதை – அனந்தமூர்த்தியும் கிரிஷ் கர்னாடும் அமைக்க எடுக்கபப்ட்ட நாவலின் புகழ்பெற்ற திரைவடிவம்.\nஆனால் உண்மையில் அதுமட்டுமே காரணமா அல்ல. இந்நாவலின் மையமான நோக்கு முற்றிலும் மேலைநாடு சார்ந்தது. மேலைநாட்டினருக்கு எளிதில் புரிந்துகொள்ளத்தக்கது. ஆர்.கெ.நாராயணன், சல்மான் ருஷ்தி ,அருந்ததி ராய், விக்ரம் சேத் போன்ற இந்திய-ஆங்கில எழுத்தாளர்கள் இந்தியா பற்றி எழுதும்போது வெளிப்படும் மேலைநாட்டு பார்வைக்கோணம் இந்த அசல் கன்னட நாவலிலும் உள்ளது. ஆனால் இந்திய-ஆங்கில நாவகள் அனைத்துமே பொதுவாக மேலை நாட்டு பொது வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் நோக்கத்துடன் அவர்களுக்காக சமைக்கப்பட்ட மேலோட்டமான ஆக்கங்கள். அவற்றின் இலக்கிய மதிப்பு என் நோக்கில் மிகமிகக் குறைவு. அமிதவ் கோஷ் விதிவிலக்கு\nஆனால் சம்ஸ்காரா இந்தியப் பண்பாட்டின் அடிப்படையான நெருக்கடிகளைப்பற்றிய உண்மையான அவதானிப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய வாழ்க்கையின் நுட்பங்களை உள்ளிருந்தே நோக்கும் ஒருவருக்குரிய இயல்பான துல்லியத்துடன் காட்டுகிறது.இது தன் சமகால கன்னடப் பண்பாட்டை நோக்கியே பேசவும் முயல்கிறது. அவ்வகையில் இது முற்றிலும் இந்திய நாவல்தான். இந்திய-ஆங்கில நாவல்களைப்போல போலியான ஒன்று அல்ல.\nபண்பாட்டு சிக்கல்களை ஆராயும் அனந்தமூர்த்தியின் வாழ்க்கைத் தத்துவம் மேலைநாட்டு இருத்தலியல் சார்ந்தது. ஆகவே நாவல் மூலம் அவர் முன்வைக்கும் தீர்வு அல்லது கண்டடையும் முடிவு முற்றிலும் மேலைநாடு சார்ந்ததாக உள்ளது. இது அவருடைய ஆளுமை சார்ந்ததும் கூட. அவரது பிற நாவல்களான ‘அவஸ்தே’ ‘பாரதிபுரம்’ ஆகியவற்றிலும் இதைக் காணலாம்.அனந்தமூர்த்தி கன்னடத்தில் நவ்யா [நவீனத்துவ] இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர். நவீனத்துவத்தின் தத்துவக்குரல்தான் இருத்தலியம் என்று சொல்லப்படுகிறது\nஅறுபதுகளில் இந்தியா முழுக்க மேற்கத்திய நவீனத்துவம் அறிமுகமாயிற்று. இந்தியச் சூழலில் அது மிகுந்த தனித்தன்மைகள் கொண்ட இந்திய நவீனத்துவமாக மாறி வளர்ந்தது. காலனி ஆட்சிக்கு எதிரான ஓர் இயக்கமாகவே இந்திய மறுமலர்ச்சி உருவாயிற்று என்பது வரல���று. இந்திய மறுமலர்ச்சி இந்திய மரபை மறுகண்டுபிடிப்பு செய்வதில் இருந்து தொடங்கியது. இந்தியாவின் பண்டைப் பாரம்பரியத்தின் சிறப்பான பகுதிகள் மீண்டும் கவனப்படுத்தப்பட்டன. குறைபாடுகள் களையப்படவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. முரண்பாடுகளை அகற்றவும், சமரசப்படுத்தவும், பலசமயம் மழுப்பவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போக்கின் அடுத்தபடியாக இந்தியமரபின் சிறப்பான பகுதிகளை மிதமிஞ்சி அழுத்திக்கூறும் போக்கு பிறந்தது. காலனியாதிக்கத்தின் அழுத்ததிற்கு எதிரான எதிர்வினை இது. சுய கண்டடைதலின் அல்லது சுய உருவாக்கத்தின் காலகட்டம் இது\nஇந்தியா சுதந்திரம் பெற்று சில வருடங்களுக்கு இந்த வேகம் நீடித்தது. பிறகு பழைய-புதிய பொற்காலங்கள் குறித்த கனவுகள் கலைய ஆரம்பித்தன. யதார்த்தப் பார்வை முளைவிடத் தொடங்கியது. இந்த ‘பின்-சுதந்திர’ விரக்தியின் வெளிப்பாடாகவே இந்திய நவீனத்துவம் இங்கு உருவெடுத்தது. நம்பிக்கைகளுக்கு மாறாக விமரிசனப் பாங்கு கொண்ட பகுத்தறிவு வாதத்தை அது முன்வைத்தது. மரபு குறித்த பெருமிதங்களுக்குப் பதிலாக மரபுகளை முற்றாக உதாசீனம் செய்யும் எதிர்ப்பு நிலை உருவாகியது. தனிமனிதவாதமும் தனித்துவம் சார்ந்த தரிசனங்களும் அடிப்படைகளாக அமைந்தன. இத்தகைய இந்திய நவீனத்துவ அணுகுமுறையின் மிகச்சிறந்த உதாரணம் என்று யு.ஆர். அனந்தமூர்த்தியின் படைப்புலகைக் குறிப்பிடலாம். இந்திய நவீனத்துவம் உருவாக்கிய மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளில் ஒன்று என்று பரவலாக ஒத்தக்கொள்ளப்படும் நாவல் அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா.\nநவீனத்துவத்தின் எல்லா பலங்களும் இதற்குண்டு. அடிவயிற்றில் செருகப்பட்ட துருப்பிடித்த ஆணி போல விஷமும் கூர்மையும் உடையது இது. (நன்றி ஜெ.ஜெ. சில குறிப்புகள்). நவீனத்துவத்தின் எல்லா பலவீனங்களும் இதற்குண்டு. அமுதமும் விஷமும் சமன் செய்யப்பட்ட நிலை இதில் இல்லை. மூர்க்கமான எதிர்ப்பு மட்டுமாகவே நின்றுவிடுகிறது. ‘கலாச்சாரம்’ ‘சவ அடக்கம்’ ஆகிய இரண்டு அர்த்தங்கள் வரும் ஒருசொல்லை தன் நாவலுக்கு தலைப்பாக அனந்தமூர்த்தி சூட்டியிருப்பதே எல்லாவற்றையும் கூறிவிடுகிறது.\nஉடுப்பி ராகவாச்சார் அனந்தமூர்த்தி உடுப்பி அருகே மாத்வாச்சாரிய குருபரம்பரையில் வைதீக வைணவ மரபில் பிறந்து ஆங்கிலப் பட்டமேற்��டிப்பு படித்து மேற்குநாடுகளில் பணியாற்றியவர். அவர் அமெரிக்காவில் இருக்கும்போது எழுதிய நாவல் இது. பல இந்தியமொழிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவல் தமிழில் இருமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முதலில் தி.சு. சதாசிவம் அவர்கள் மொழிபெயர்த்து காவ்யா வெளியீடாக வந்தது. பிறகு ஓரியன்ட் லாங்மேனின் பிழைமலிந்த மொழிபெயர்ப்பு வந்தது. தமிழிலும் பரவலாக கவனிக்கபப்ட்ட படைப்பு.\nஇன்று நவீனத்துவத்தின் வேகம் அனேகமாக இந்தியமொழிகளில் முழுக்க தணிந்துவிட்டது. இறுதிக்கணக்கெடுப்பின்போது ஒவ்வொரு மொழியிலும் மிகச்சில நவீனத்துவ படைப்புகளே அடுத்த கட்டத்திற்காக சட்டை உரித்து புதிதாகப் பிறவி கொள்ளும் தகைமையுடன் உள்ளன. மலையாளத்தில் இவ்வகையில் கசாகின் இதிகாசம் (ஒ.வி.விஜயன்) ஆள்கூட்டம் (ஆனந்த்) நீத்தார் திரியை (எம். சுகுமாரன்) ஆகிய மூன்று நாவல்களை மட்டுமே குறிப்பிடமுடியும். தமிழில் ஒரு புளியமரத்தின் கதை, ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் (சுந்தர ராமசாமி) பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர் (அசோகமித்திரன்) கிருஷ்ணப்பருந்து (ஆ. மாதவன்)கென் பெயர் ராமசேஷன் காகித மலர்கள் [ஆதவன்] நாளை மற்றுமொருநாளே[ ஜி.நாகராஜன்] ஆகியவை.\nநவீனத்துவ அலையின்போது மரபைத் துறப்பது ஒரு புனிதசடங்காக இருந்தது. பிராமணர்கள் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள். கிருதா வைத்துக் கொண்டார்கள். ‘தூக்கிவீசும்’ துடிப்புள்ள கதைகள் எழுதப்பட்டன. கலாச்சார அதிர்ச்சி கொடுப்பதே கலையின் முக்கியமான இயல்பு என்ற எண்ணம் பொதுவாக இருந்தது. இந்த திமிறல்களில் பெரும்பாலானவை ஆழமற்றவை. வெறும் சுய ஏமாற்றுக்கள். இவற்றுக்குப் பின்னனியில் உள்ள உண்மையான சிக்கலையும் தர்மசங்கடத்தையும் கூறிய படைப்புகள் குறைவு. அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா அப்படி வெற்றியடைந்த படைப்புகளில் ஒன்று\nசம்ஸ்காராவின் கதாநாயகர் பிராணேசாச்சாரியார் மரபால் உதாரணப்படுத்தப்படும் உத்தம பிராமணர். புலனடக்கம், சாஸ்திர ஞானம், நியம நிஷ்டைகள் ஆகியவற்றுடன் ஊர் மரியாதைபெற்று வாழ்பவர். அவரது மனைவி வெகுநாள் முன்னரே நோயுற்று படுத்த படுக்கையாக இருக்கிறாள். ஆகவே புலனடக்கம் பயில நல்வாய்ப்பாகப் போயிற்று. அவளை தினமும் குளிப்பாட்டி பணிவிடை செய்து தானே சமைத்து உண்டு வைதீக கர்மங்களை ஆற்றி வாழ்கிறார்.\nஅவருடை�� அதே பழைமை நிரம்பிய அக்ரஹாரத்தில்தான் நாரணப்பாவும் வாழ்கிறான். அவருக்கு நேர் எதிராக தன்னை மாற்றிக் கொள்கிறான். அவருடைய பிராமணியத்திற்குச் சவால் விடுகிறான். மாமிசம் உண்கிறான். விபச்சாரம் செய்கிறான். வெளிப்படையாகவே அவன் பிராணேசாச்சாரியாருக்கு சவால் விடுகிறான். அவரது தவம் வெறும் ஆஷாடபூதித்தனம் என்கிறான். அவனை அக்ரஹார பிராமணர்கள் ஜாதிபிரஷ்டம் செய்திருக்கலாம். ஆனால் அது பிராணேசாச்சாரியார் வாழும் அக்ரஹாரத்திற்கு அவமானம் ஆகிவிடும். அதைவிட அவர்களுடைய புரோகிதத் தொழிலையும் பாதிக்கும். மேலும் அவனை தன் தவ வல்லமை மூலம் மாற்றிவிடலாம் என்று பிராணேசாச்சாரியார் நம்புகிறார். உண்மையில் அவனை மாற்றுவது தன் தவ வலிமைக்கு சான்றாக தனக்கே அமையும் என்று பகற்கனவு காண்கிறார் அவர்\nஆனால் நாரணப்பா இறந்து போகிறான். அவனை அடக்கம் செய்வது யார் என்பதே நாவலில் பிரச்சினை. நாரணப்பா வெளிப்படையாகவே பிராமணியத்தை உதறியவர். ஆனால் பிராமணர் அவருக்கு சாதிவிலக்கு செய்யவில்லை. அவர் பிராமணியத்தை விட்டாலும் பிராமணியம் அவரை விடவில்லை. எனவே வைதீக முறைப்படியே அவனை அடக்கம் செய்யமுடியும். ஆனால் அதைச் செய்பவர் அவனுடைய பாவங்களுக்குப் பொறுப்பாகி ஜாதிப்பிரஷ்டமாக நேரும். பிராணேசாச்சாரியார் அதைச்செய்ய தயார்தான், ஆனால் அவர் அவ்வூரின் தலைவர். அவர் செய்வதை ஊரார் ஒப்புக்கொள்ளவில்லை. மடத்திலிருந்து உத்தரவு வரட்டும் என்று காத்திருக்கிறார்கள்.\nமுடிவெடுக்க முடியாத நிலையில் அக்ரஹாரம் தத்தளிக்க அழுகும் பிணத்தில் இருந்து பிளேக் பரவி ஊரையே சூறையாடுகிறது.பிளேக் பரவியபின்னரும் கூட அக்ரஹாரம் நாரணப்பா விஷயத்தில் முடிவெடுக்கவில்லை. கடைசியில் நாரணப்பாவின் காதலி சந்திரி சிலர் உதவியுடன் அவன் சடலத்தை எரியூட்டுகிறாள். ஆனால் பிளேக் ஊரை கொள்ளையடித்துச் சூரையாடுகிரது. பயம் கொண்ட பிராமணர்கள் ஊரைவிட்டே ஓடுகிறார்கள். எலிகளைப்போல சாகிறார்கள்\nசந்தர்ப்பத் தவறினால் பிராணேசாச்சாரியர் வீட்டு திண்னையில் வந்து தங்கும் சந்திரியுடன் அவர் உறவு கொள்ள நேர்கிறது. அத்தனை நாள் அவர் கட்டிக்காத்த பிரம்மசரிய விரதம் கலைகிறது. ஆழமான குற்றவுணர்வடைந்து ஊரைவிட்டேப் போகும் பிராணேசாச்சாரியார் விவசாயிகளின் சந்தை ஒன்றை அடைகிறார். அர்த்தமில��லாமல் சுற்றிவருகிறார். அவருள் கொந்தளிக்கும் சிந்தனைகளுக்கு விடையாக அமைகிறது வெளியே கொந்தளிக்கும் உண்மையான வாழ்க்கை. படிப்படியாக அவர் தன் தெளிவை அடைகிறார். தன் ‘மகாவைதீக’ வேடத்தைக் கலைத்துவிட்டு சாதாரண மனிதனாக மக்களிடையே உலவி, மெல்ல தன் தரிசனத்தை அவர் அடைவதை மிக நுட்பமாக நாவல் சித்தரிக்கிறது. பிராணேசாச்சாரியார் திரும்பிவருகிறார்.\nநவீனத்துவ நாவல்களுக்குரிய வடிவம் உடைய ஆக்கம் இது. கருத்துருவகத் [அலிகரி] தன்மை இதன் கவித்துவத்தை தீர்மானிக்கிறது. காம்யூவின் பிளேக் நாவலில் இருந்து தன் தூண்டுதலை இது பெற்றுக்கொண்டிருக்கக் கூடுமென படுகிறது. இறுக்கமான கருத்துருவகங்களால் ஆனது இதன் மொத்த சித்தரிப்பும்.\nமிக வெளிப்படையாக இந்நாவலில் உள்ள கருத்துருவகங்கள் மூன்று. நாரணப்பாவின் பிணம். பிராணேசாச்சாரியாரின் பிரம்மசரியம்.பிளேக். பிராணேசாச்சாரியாரின் பிரம்மசரியம் இந்திய வைதீக மரபு கட்டிக்காத்துவரும் தூய்மை என்ற உருவகத்தைச் சுட்டிககட்டுகிறது. கருத்துகக்ளின் மாறாத தன்மை என்னும் தூய்மை. வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்படும் ஆசார அனுஷ்டானங்கள் என்னும் தூய்மை. அனைத்துக்கும் மேலாக இது உன்னதமானது,நான் உயர்ந்தவன் என்னும் தூய்மை. விரதங்கள் மூலம் ஓயாது தூய்மைபப்டுத்திக் கொண்டே இருக்கவேண்டிய ஒன்று பிராணேசாச்சாரியார்ரின் மதமும் பண்பாடும்.\nநாரணப்பா உயிரோட்டிருந்தவரை அவரால் வைதீகமதத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை. அது தன் முடிவற்ற வளைந்துகொடுத்தல்கள் மூலம் நாரணப்பாவையும் உள்ளேயே வைத்திருந்தது. ஆனால் பிணம் ஒரு பெரும் வினா. அதற்கு வைதீகத்திடம் விடையில்லை. அது திகைத்து நின்றுவிடுகிறது. பிணத்திலிருந்து பிளேக் கிளம்புகிறது. பதிலளிக்கப்படாத வினா போல நோய் பெருகி வைதீகத்தையே உண்டுவிடத்துடிக்கிறது. வழிபடக்கூடிய கருடன் தூக்கிவந்து போடும் எலி வழியாக, அது பரவுகிறது என்ற நாவலின் குறிப்பு மிகமுக்கியமானது\nநவீனத்துவ நாவல்கள் தங்களளவில் தத்துவ ஆய்வாகவும் நிற்கக் கூடியவை, உதாரணம் காம்யூவின் அன்னியன். ஆகவேதான் அவை குறிப்புருவகம் என்ற வடிவை அடைகின்றன. ஆகவே அவற்றின் கதாபாத்திரங்களையும் கூட விரிவான பொருளில் குறியீடுகளாகவே கொள்ளவேண்டும். அவ்வகையில் பிராணேசாச்சாரியர் நாரணப்பா இருவருமே ��ுக்கியமான இருகுறியீடுகள். ஒன்று பழைமை, மரபு. இன்னொன்று புதுமை, எதிர்ப்பு. நாரணப்பாவின் தீவிரம் முழுக்க பிராணேசாச்சாரியாருக்கு எதிராக அவன் திரட்டிக் கொண்டது என்பது நாவலில் தெளிவாக உள்ளது. அதே சமயம் பிராணேசாச்சாரியாரின் தீவிரமும் ஒரு வகையில், மிக மிக உள்ளார்ந்த முறையில், எதிர்மறையானதுதான். அவர் மனதில் நாரணப்பா இல்லாத தருணமே இல்லை. அவர் காவியம் பயில்கையில் நாரணப்பா நாடகம் ஆடுகிறான். அவருடைய மறுபாதிதான் அவன்.\nகிடைத்த முதல் தருணத்திலேயே பிராணேச்சாரியார் சந்திரியுடன் உடலுறவு கொள்கிறார் என்றால் அதற்குக் காரணம் அவர் நாரணப்பா வடிவில் அவளை அதற்கு முன்பே மீண்டும் மீண்டும் அனுபவித்திருந்தார் என்பதே. தன்னுள் உறைந்துள்ள நாரணப்பாவை அடையாளம் காண்பதே பிராணேசாச்சாரியரை உலுக்குகிறது. அவரை தான் உண்மையில் யார் என்று தேடி அலைய வைக்கிறது. நாரணப்பாவும் பிராணேச்சாரியாரும் இயல்பாக இணையும் ஒரு புள்ளியையே இறுதியில் பிராணேசாச்சாரியார் கண்டடைந்தார் என்று கூறலாம்.\nநாவல் முடியும் இந்தப்புள்ளியிலிருந்து ஒரு புதிய வினா எழுகிறது. தன்னுள் உறையும் பிராணேசாச்சாரியரை நாரணப்பா அடையாளம் கண்டு கொண்டானா கண்டிப்பாக. அவனுடைய செயல்களில் உள்ளது தன்னை வதைத்துக்கொள்ளும் முனைப்பு. அது தன்னுள் உறையும் பிராணேசாச்சாரியரை வதைப்பதன் மூலம் அவன் அடைவது. (ஒருவகையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு போன்றது இது). பிராணேசாச்சாரியரின் பிரச்சினையைவிட நாரணப்பாவின் பிரச்சினையே இந்நாவலைப் பொறுத்தவரை முக்கியமானது. ஏனெனில் அவன் தன் சமநிலைப்புள்ளியை கண்டு கொள்ளவில்லை. செத்து அழுகி, தன் சவாலை முழு உச்சத்திற்கு கொண்டு போவதுடன் அவன் வாழ்வு முடிந்துவிடுகிறது.\nநாரணப்பாவின் பிரச்சினையே இந்திய நவீனத்துவத்தின் பிரச்சினை. அதன் முடிவு இந்திய நவீனத்துவத்தின் முடிவு. ஒரு அடிவயிற்று ஆவேசமாக, ஒரு கேள்வியாக தன்னை உருமாற்றி பண்பாட்டின் முற்றத்தில் வீசிவிடுவதே நவீனத்துவம் அதன் உச்சநிலையில்கூட செய்யக்கூடுவதாக உள்ளது. விடை அதன் வட்டத்துக்கு வெளியே எங்கோ உள்ளது. விடை தேடி பண்பாட்டை ஒட்டுமொத்தமாக ஆராய்வதோ நுண்மைகளில் ஊடுருவுவதோ சாரத்தில் உறையும் முரண்இயக்கத்தை தொட்டு எழுப்புவதோ அதனால் முடிவதில்லை. நவீனத்துவ நாவ���்கள் எல்லாமே ஒருதலைப்பட்சமானவை. அவற்றில் உணர்ச்சிவெளிப்பாட்டில் சமநிலை இருக்கும். ஆனால் தரிசனத்தில் சமநிலை உருவாவதேயில்லை. நவீனத்துவத்திற்கு பின்பு உருவான இன்றைய புத்திலக்கியத்தின் சவால் நவீனத்துவத்தின் மொழிநேர்த்தியை அடைந்தபடி விடைகளைத்தேடி பண்பாட்டை ஒட்டுமொத்தமாக ஆராயும் முழுமைநோக்கில்தான் உள்ளது.\nஇந்நாவலில் குறிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இதில் உள்ள பிளேக் காம்யூவின் உலகப்புகழ்பெற்ற ‘கொள்ளை நோய்’ பிளேக்குக்கு எதிர்வினையாகும். காம்யூவின் கொள்ளை நோய் மனிதர்களை செயலிழக்க வைப்பது, நிலைபிறழ வைப்பது, மனிதர்களை மீறியது. சம்ஸ்காராவில் உள்ள இந்தக் கொள்ளைநோய் மனித வினைகளின் விளைவு. அது மானுடனின் அடிப்படை இருப்பையே உலுக்குகிறது. இது மனித அறம் மரணத்திற்கு முன் எப்படி பொருள்படுகிறது என்று வினவுவதுடன் நின்றுவிடுகிறது. சமகால மலையாள நாவலான ஓ.வி. விஜயனின் ‘கசாகின் இதிகாசத்’திலும் கொள்ளைநோய் (அம்மை) ஒரு முக்கியமான நிகழ்வாக வருகிறது. மேற்கத்திய நவீனத்துவத்திற்கும் இந்திய நவீனத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை இம்மூன்று கொள்ளை நோய்களையும் ஒப்பிடுவதன் மூலமே ஒருவர் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.\nசம்ஸ்காரா எதிர்கொண்ட சிக்கலை பேசும் பிற இந்திய நாவல்கள் இரண்டு சட்டென்று நினைவுக்கு வருகின்றன. ஒன்று ரவீந்திர நாத் தாகூரின் ‘கோரா’ இன்னொன்று எஸ்.எல்.பைரப்பாவின் ‘வம்ச விருக்ஷா’\nகோரா நாவலின் நாயகன் கோரா பிரம்ம சமாஜம் ஓங்கி வங்க பண்பாட்டை ஆட்கொள்ள முயன்ற காலகட்டத்தில் வாழ்கிறான். சமூக சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜம் அடிப்படையில் மேலைநாட்டு மனநிலை கொண்டது. பிரம்ம சமாஜிகள் மேலைநாட்டு வாழ்க்கைமுறை, ஆங்கிலக் கல்வி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். கிறித்தவ தேவாலய வழிபாட்டு முறையை இந்துமதத்தில் புகுத்துகிறார்கள். ஐரோப்பிய பாணியில் இந்துமதத்தை மாற்றுவதே அவர்களின் சீர்திருத்தம் என்பது\nஇது இந்திய தேசிய அடையாளத்தையும் இந்து மதத்தின் அடிபப்டைகளையும ழித்துவிடும் என்று எண்ணும் கோரா போன்ற இளைஞர்கள் இந்துமதத்தை அப்படியே மாறாமல் கடைப்பிடிக்க முயல்கிறார்கள். பிரம்ம சமாஜத்தின் பின்னால் உள்ள ஐரோப்பிய மோகத்தை எதிர்கொள்ள அதுவே சிறந்த வழி என்று எண்ணுக��றார்கள். தீண்டாமை உட்பட ஆசாரங்களைக் கடைப்பிடிக்கும் கோரா இப்போது இவ்வாசாரங்களில் எவை உகந்தவை எவை தேவயற்றவை என்று சிந்திக்க நேரமில்லை, முதலில் நாம் மரபை மீட்டு எடுப்போம் என்று வாதிடுகிறான்.\nஆனால் கோராவுக்கு அவன் ஒரு வெள்ளைய ‘மிலேச்ச’க் குழந்தை, தத்து எடுக்கபப்ட்டவன் என்று தெரியவருகிரது. ஆழமான மன அதிர்ச்சிக்கு உள்ளாகும் கோரா ஆன்மீகமான ஒரு கொந்தளிப்பை அடைகிறான். நாவலின் இறுதியில் மத இன வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொதுமானுட தரிசனத்தை அவன் அடைகிறான்\nவம்சவிருக்ஷாவின் கதாநாயகர் வைதீகரான சிரௌத்ரி. அவரது மருமகள் ஒரு குழந்தையுடன் விதவையாகிறாள். மரபின் ஆழமான பிடிப்பு கொண்ட அவர் அவளை ஒரு இந்துவிதவைக்குரிய கட்டுப்பாடுகளுடன் வைக்கிறார். அவள் அவரை மீறி கல்வி கற்கச்செல்கிறார். அங்குள்ள பேராசிரியருடன் காதல் கொள்கிறாள். அவரை மணம் செய்கிறாள். அது சிரௌத்ரிக்கு பேரிடியாக அமைகிறது. இந்து விதவையின் மறுமணமென்பது அவர் நோக்கில் பெரும் பாவம். தன் பேரனை தன்னிடமே வைத்துக் கொள்கிறார். மருமகள் இறந்ததகவே அவர் சடங்குகள் செய்து கொள்கிறார்.\nமருமகள் நோயுற்று மரணபப்டுக்கையில் கிடக்கிறாள். தன் மகனைப்பார்க்க அவள் விழைகிறாள். ஆனால் அதற்கு சிரௌத்ரி ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் மனம் பொறாமல் ஏதேனும் வழி இருக்குமா என தன் அப்பா எழுதிவைத்த பழைய குறிப்புகளை ஆராய்கிறார். ஒரு உண்மை தெரியவருகிறது. அவரது பெற்றொருக்கு குழந்தை இல்லை. வைதீக கர்மங்களுக்கு மகன் தேவை என்பதனால் வைதீக மரபு அனுமதித்த முறைப்படி அவர் தந்தை ஒரு வைதிகனை தன் வீட்டில் தங்கவைத்து தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளச்செய்கிறார். அப்படிப்பிறந்தவர்தான் சிரௌத்ரி.\nஅதிர்ச்சியும் மனக்குழப்பமும் அடையும் சிரௌத்ரி மெல்ல ஆன்மீகமான விழிப்பை அடைகிறார். கங்கைக்கு எப்படி மண்ணில் விதிகள் இல்லையோ அதுபோலவே தாய்மையும் என்ற புரிதல் அது. தாய்மையை அளவிட மண்ணில் சாஸ்திரங்கள் இல்லை. பேரனுடன் அவர் மருமகளைப் பார்க்க வருகிறார்.\nகோரா, சிரௌத்ரி இருவரும் பிராணேசாச்சாரியார் போலவே மரபின் பிரதிநிதிகள் அவர்கள் அடையும் தர்மசங்கடங்கள் ஏறத்தாழ பிராணேசாச்சாரியார் அடையும் தர்ம சங்கடத்திற்கு நிகரானவை. அவற்றிலிருந்து இக்கதாபாத்திரங்கள் எப்படி மிஈண்டன என்பதே முக்கியமானது. கோரா மதத்தையும் மரபையும் கடந்து மானுடமான ஒரு தளத்தை அடைகிறான். சிரௌத்ரி மதத்துக்கும் பண்பாட்டுக்கும் அப்பாற்பட்ட ஆதிப் பழங்குடி மெய்மை ஒன்றை அடைகிறார். பிராணேசாச்சாரியார் அடைவது மேலைநாட்டு தத்துவ இயலாளர் கண்டடைந்த இருத்தலிய தரிசனத்தை. பண்பாட்டையும் மரபையும் சுய அடையாளங்கள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறும் மனிதனாக காலத்தின் முன் நிற்பதை.\nசம்ஸ்காராவின் முக்கியமான பலவீனமும் பலமும் அது நவீனத்துவ பிரதி என்பதே. செறிவான கதைப்போக்கு, கூரிய நடை, அறிவார்ந்த கூறுமுறை, மிதமான உணர்ச்சிவெளிப்பாடு கொண்ட நாவல். ஆனால் அதன் உச்சம் காலாதீதமான ஓர் உண்மையை தீண்டவில்லை, இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்குரிய ஒரு தத்துவநிலைப்பாட்டையே சென்றடைகிறது.\n[சமஸ்காரா _ யூ.ஆர். ஆனந்தமூர்த்தி; தமிழாக்கம், தி.சு. சதாசிவம் : 1986, காவ்யா பதிப்பகம், பெங்களூர்]\nThis entry was posted in இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged இலக்கியம், நாவல், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து. Bookmark the permalink.\nதமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல் →\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/12151406/kumki-2-Movie.vpf", "date_download": "2018-06-25T04:19:32Z", "digest": "sha1:HBCJDNKQD42G3T2NR3MO74QGTPVQCQJ5", "length": 10699, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "kumki 2 Movie || ‘கும்கி-2’ படத்துக்காக “குட்டி யானையை தேடி நாடு நாடாக அலைந்தோம்”-பிரபுசாலமன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘கும்கி-2’ படத்துக்காக “குட்டி யானையை தேடி நாடு நாடாக அலைந்தோம்”-பிரபுசாலமன் + \"||\" + kumki 2 Movie\n‘கும்கி-2’ படத்துக்காக “குட்டி யானையை தேடி நாடு நாடாக அலைந்தோம்”-பிரபுசாலமன்\nபிரபுசாலமன் டைரக்‌ஷனில், ‘கும்கி-2’ படம் தொடங்கியது. “இது, முதல் பாக கதையின் தொடர்ச்சி அல்ல.\nவிக்ரம் பிரபு-லட்சுமி மேனன் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமான ‘கும்கி‘ படத்தை லிங்குசாமி தயாரித்தார். பிரபுசாலமன் டைரக்டு செய்தார். கடந்த 2012-ம் ஆண்டு படம் திரைக்கு வந்தது. 6 வருடங்களுக்குப்பின், பிரபுசாலமன் டைரக்‌ஷனில், ‘கும்கி-2’ படம் தொடங்கியது. “இது, முதல் பாக கதையின் தொடர்ச்சி அல்ல. ‘கும்கி’ படத்துக்கும், ���கும்கி-2’ படத்துக்கும் கதை அளவில் எந்த தொடர்பும் இல்லை. யானை சம்பந்தப்பட்ட கதை என்பதால், இதற்கும் ‘கும்கி’ என்ற தலைப்பை தொட வேண்டி இருக்கிறது” என்கிறார், டைரக்டர் பிரபுசாலமன். அவர் மேலும் கூறுகிறார்:-\n“ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் இடையே உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல்தான் ‘கும்கி-2.’ குட்டி யானைக்காக இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து உள்பட ஏராளமான நாடுகளில் அலைந்து திரிந்தோம். யானை கிடைத்தால், அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தால், யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்தது.\nஅங்கேயே படப்பிடிப்பை தொடங்கி, இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக, ‘கும்கி-2’ இருக்கும். வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும், நிவாஸ் கே.பிரசன்னா இசையில், பாடல்கள் சிறப்பாக இருக்கும்.\nஇந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.”\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. டி.வி. நிகழ்ச்சியில் தமிழ் நடிகைகள் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம்\n3. ஸ்ரீப்ரியாவுடன் காயத்ரி ரகுராம் மோதல்\n4. ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா வருகை செல்பி எடுக்க ரசிகர்கள் ஆர்வம்\n5. சென்னையில் நடிகையிடம் செல்போன் பறிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akaravalai.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-06-25T04:15:27Z", "digest": "sha1:UJJK5R65MWAUV2GQ3W4IJEIPJA6JYDFU", "length": 11637, "nlines": 65, "source_domain": "akaravalai.blogspot.com", "title": "அகரவலை: தமிழ் எழுத்துச்சீர்மை", "raw_content": "\nமுகமறியா மனங்களோடு வலைவெளியில் சந்திப்பு...\nமனித வாழ்வின் ஆதார தொடர்பு இயக்கம் மொழி. சைகைகள், ஓசைகளிலிருந்து சொற்கள், சொற்றொடர்கள், உரையாடல், இசைப்பாடல், கதை என ஒலிக்குறிப்பு வளர்ச்சி கண்டபோது எழுத்து என்னும் நிலையான வடிவம் தேவைப்பட்டது. அதனடிப்படையில் வாழ்விடம், சூழல், இயற்கை அமைப்பிற்கேற்ப மொழிகள் உருவாகின.\nகல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடியாகக் கருதப்படும் தமிழ், மொழிகளுள் பழமையும் தொன்மையும் மிக்கது. மொழிகளும் கால மாற்றத்திற்கேற்ப மாறுதல்களை உடையது என்பதால் தமிழும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன் இன்றைய வடிவத்தைக் கண்டுள்ளது. இறுதியாக மாறுதல் கண்டது 'ஆ'கார மற்றும் 'ஐ' கார உயிர்மெய் வடிவங்களில் தமிழக அரசினால் 1978ம் ஆண்டில் செய்யப்பட்ட மாற்றமாகும்.\nஇதே காலகட்டத்தில் உகர ஊகார உயிர்மெய்க் குறியீடுகளை மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டபோதிலும் பரிந்துரை செய்யப்பட்ட புதிய குறியீடுகள் வேற்று மொழி போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்ததாலும் ஒத்த கருத்தினை எட்ட முடியாமலும் இம்முயற்சி தடைப்பட்டது.\nஎன்றாலும் மொழி ஆர்வலர்கள் பலரும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு தொடர்ந்து உகர ஊகார குறியீடுகளை உருவாக்கி சோதித்து வருகிறார்கள். இந்த முயற்சிகள் பற்றிய பல கட்டுரைகள் தந்த ஊக்கத்தினால் நானும் சிலகாலம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்.\nஎளிமையான குறியீட்டு வடிவங்கள் பலவற்றை நம் அறிஞர்கள் பலரும் ஆக்கித் தந்துள்ள போதிலும் அவற்றின் வடிவம் தமிழுக்கு அன்னியமாகத் தோற்றமளிப்பதே அவை வரவேற்புப் பெறாததற்குக் காரணம். எனவே தமிழ் எழுத்து வடிவங்களுக்கு மாறுபடாத வகையில் ஒரு வடிவை உருவாக்க முனைந்தேன்.\nஇறுதியாக நான் கண்டடைந்த வரிவடிவம் பின்வருமாறு. எகர, ஏகாரக் குறியீடுகளை இடவலமாகத் திருப்பி இடுவதின் மூலம் உகர ஊகாரக் குறியீடுகளைப் பெறலாம். இதன் மூலம் வாசிக்கும் போது வேற்று மொழி போல அதிக வேறுபாடு தோன்றாமல் குறியீடுகளைப் பெறலாம். எகர ஏகாரக் குறிகள் ஏற்கனவே ஒகர ஓகார வரிசை��்கும் பயன்படுத்தப் படுவதால் இது மிக வசதியான மாற்றாக விளங்கும்.\nஇதில் உகரக்குறியீட்டை மட்டும் வசதிக்கேற்ப தேவைப்பட்டால் சற்று குறுக்கிக் கொள்ளலாம். இதற்கான மாதிரி வரிவடிவங்கள் பின்வருவன:\nஇவ்வரிவடிவங்களைச் சற்று உற்று நோக்கினால் கிரந்த எழுத்துக்களில் பயன்படுத்தப்படும் உகர ஊகாரக்குறியீடுகள் ு ூ இதே அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பது புலப்படும்\nகிரந்த எழுத்துக் குறியீடுகளையே தமிழுக்கும் பயன்படுத்தலாம் என்று சில தமிழறிஞர்கள் கருத்துக் கூறியதுண்டு. ஆனால் அதற்கான அவசியமே இன்றி இக்குறியீடுகள் தமிழ் எழுத்துக் குறியீடுகளிலிருந்தே தோன்றியவை என்பது மேற்கண்ட அமைப்பிலிருந்து விளங்கும். எனவே தமிழுக்கு அன்னியமாகத் தோன்றாத அதே சமயம் கிரந்தக் குறியீடுகளை ஒத்த சரியான குறியீடாக இதனை நான் தேர்ந்துள்ளேன்.\n'உ'கரத்திற்கு இக்குறியீட்டை சற்று குறுக்கிக் கொள்வதால் அதனை மீண்டும் பயன்படுத்த ஏதுவாக உள்ளது. 'ஊ'கார உயிரெழுத்து, 'ஔ'கார உயிரெழுத்து போன்றவற்றிலும் மாற்றங்கள் வேண்டின் இக்குறியீட்டையே பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் 'ஔ'கார உயிர்மெய்களும் மேற்கணடவாறு மாற்றம் பெறும்.\nஇகரத்தில் சிலர் செய்வது போல டி எழுத்து மாற்றம் தேவையில்லை என்பது என் கருத்து. இப்போது 'உ'கர 'ஊ'கார உயிர்மெய் தொட்டெழுத்துக்களாக இருந்தாலும் சீர்மைக்குப்பின் 'ஆ'கார, 'எ'கர, 'ஏ'கார எழுத்துக்களைப்போன்று 'உ'கர 'ஊ'கார வரிசை முழுமையும் தொடா எழுத்துக்களாக மாறுவதால் அதிக வேறுபாடு தோன்றாது. 'இ'கர, 'ஈ'கார உயிர்மெய்கள் அனைத்தும் இப்போது தொட்டெழுத்துக்களாக உள்ளன. டி, டீ மட்டும் சீர்மைப் படுத்துவதால் தொடாமல் தனித்துத் தெரியும்.\nமேற்கண்ட வடிவமைப்பின் முக்கிய நோக்கமே தமிழின் சீர்திருத்தம் தமிழுக்கு இயைந்ததாக இருக்க வேண்டும் என்பதுதான். எத்தனை எழுத்துரு வடிவங்கள் ஆக்கப்பட்டாலும் அவை பயன்பாட்டுக்கு வருவது முக்கியம். அதற்கு அரசின் அங்கீகாரம் அதனினும் முக்கியம்.\n1978ல் அமலாக்கப்பட்ட எழுத்துச் சீர்மைகள் இன்று தமிழுக்கு மிகப்பலமாக இருக்கின்றன. அதுபோல அரசு இந்தப் புதிய எழுத்துச் சீர்மையையும் ஏற்று அமல்படுத்துமானால் தமிழ் கற்பவர்களுக்கும் கணினிவழிப் பயன்பாடுகளுக்கும் இன்னும் எளிமையாக இனிமையானதாக இருக்கும்.\n1. தமிழ் எழுத்துச்சீர்மை வலைப்பதிவுக் கட்டுரை விரிவு படுத்தப்பட்டுள்ளது.\n2. தமிழ்மணம் வழங்கும் PDF/EBOOK வசதியில் படங்கள் இணைக்கப்படுவதில்லை என்பதால் வரிவுபடுத்தப்பட்ட கட்டுரையின் படங்களுடன் கூடிய PDF வடிவத்தை இங்கிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.\n3. இது பற்றிய உங்கள் கருத்துக்களை அவசியம் பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t94201-topic", "date_download": "2018-06-25T04:37:37Z", "digest": "sha1:VPXRGLYGVVTCA7O2EBDUCHFDPDU3STUY", "length": 16478, "nlines": 268, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முதல் சுதந்திர தினம் - படங்கள்", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்க��ில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nமுதல் சுதந்திர தினம் - படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பண்டைய வரலாறு - தமிழகம்\nமுதல் சுதந்திர தினம் - படங்கள்\nRe: முதல் சுதந்திர தினம் - படங்கள்\nRe: முதல் சுதந்திர தினம் - படங்கள்\nRe: முதல் சுதந்திர தினம் - படங்கள்\nRe: முதல் சுதந்திர தினம் - படங்கள்\nபகிர்வுக்கு மிக்க நன்றி .\nRe: முதல் சுதந்திர தினம் - படங்கள்\nஇதே நேரு குடும்பம் தான் இப்போ நாட்ட வெள்ளைக்காரன் கிட்ட வித்து கிட்டு இருக்கு.....\nRe: முதல் சுதந்திர தினம் - படங்கள்\nகலர் கலரான கனவுகள் அருமை ......\nRe: முதல் சுதந்திர தினம் - படங்கள்\nமிக அரிய புகைப்படம்.பகிர்தலுக்கு மிக்க நன்றி\nRe: முதல�� சுதந்திர தினம் - படங்கள்\nRe: முதல் சுதந்திர தினம் - படங்கள்\nஉண்மையிலேயே மெய்ம்மறக்கச் செய்யும் காட்சிகள் பாடப் புத்தகங்களில் ஏற்றப்படவேண்டியவை அத்தனையும் பாடப் புத்தகங்களில் ஏற்றப்படவேண்டியவை அத்தனையும் மக்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்ட வல்லவை\nRe: முதல் சுதந்திர தினம் - படங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பண்டைய வரலாறு - தமிழகம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8262", "date_download": "2018-06-25T03:56:08Z", "digest": "sha1:QXP72HE6QHDY6H5GWTFPNU74K3MROLB4", "length": 30585, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலா���். நன்றி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nகபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன\nநூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்\nலைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்\nஎழுதினேன், ஒண்ணு கூட விற்கலை\nஅப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க\nவொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்\nபுலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது\nநீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/06/12/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-25T04:21:09Z", "digest": "sha1:N7GVLPXNZ7ILYIXVYA4EJIYZOXC56JOW", "length": 2039, "nlines": 31, "source_domain": "varnamfm.com", "title": "உயிரைப்பறிக்கும் தனிமை ! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nதனிமையில் வாழ்பவர்களைவிட மனிதர்கள் பலருடன் வாழ்ந்தும் தனிமையில் இருப்பதை போன்ற உணர்வுடன் வாழ்பவர்களே அதிக���வில் இதய நோய் உள்ளிட்ட பல கொடூரமான நோய்த் தாக்குதலுக்கு ஆளாகுவதாக புதிய ஆய்வு ஒன்றில் அறியப்பட்டுள்ளது .\nஇந்த உணர்வானது அவர்களுடைய உயிருக்கே வினையாகி விடும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.\nமேலும் இவர்கள் ஏனையவர்களை விட குறைந்த வயதிலேயே மரணத்தை தழுவுவதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .\nதிரைப்படங்களைப் பார்த்து புகைப்பதற்கு பழகுகின்றனரா\nஎங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்ல தேவையில்லை – மனோவுக்கு சிவாஜி பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/eelam/page/7/", "date_download": "2018-06-25T03:49:27Z", "digest": "sha1:T5QNFLF5OKI4VBRRGK3YOSLWXMKF3OYH", "length": 14854, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –ஈழம் Archives - Page 7 of 12 - World Tamil Forum -", "raw_content": "\nசர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி மாணவி\nஇந்தியாவின் ஐதராபாத் நகரில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் இப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டிற்கு பெருமை… Read more »\nநவாலி வடக்கு முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும் ஆடித் திருவிழாவும்\nஜே134 நவாலி வடக்கு முதியோர் சங்க முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும், ஆடித் திருவிழாவும் 01.08.2017 மாலை 3.30 மணியளவில் ஜே134 நவாலி வடக்கு முதியோர் சங்கத்தில் நவாலி வடக்கு முதியோர் சங்கத் தலைவர் டாக்டர். சோ. சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றுபட்ட… Read more »\nபொய்யான வழக்கின் அடிப்படையில், விடுதலைப்புலி மேனாள் போராளிக்கு ஆயுள் தண்டனை வழக்கியுள்ளது, சிங்கள நீதிமன்றம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் காலத்தில், கட்டாய ஆட்சேர்ப்பின் போது வலிந்து பிடித்துச் சென்று இறப்பிற்கு காரணமாக இருந்தார் என்ற வழக்கில் தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் இருந்தவரும் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தின் விரிவுரையாளராகவும் இருக்கும் கண்ணதாசனுக்கு வவுனியா… Read more »\nவடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் அரசுடன் பேசுவேன் – யாழ்ப்பாணத்தில் தமிழிசை சௌந்தர்ராஐன்\nவடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் மத்திய மாகாண அரசுகளுடன் பேசுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஐன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத்… Read more »\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கைக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் அவரை வன்னி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சிறிதரன் மற்றும் திரு. வியலேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more »\nஅமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவை -க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது\nஅன்மையில் வட மாகாண சபையில் மகளிர் நலத் துறை அமைச்சராக பதிவேற்றுள்ள திருமதி.ஆனந்தி சசிதரன் அவர்களுக்கு எமது உலகத் தமிழர் பேரவை – யின் சார்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம். நமது வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, 2009-ல் நடைபெற்ற… Read more »\nஇலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் இந்த பயணத்தின் போது யாழ், நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம்… Read more »\nவடமாகாண ஆளுநர் முன்னிலையில் இரண்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு\nவடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக திரு. சர்வேஸ்வரனும் சமூக சேவைகள், மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக திருமதி. அனந்தி சசிதரனும் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே வடக்கு மாகாண ஆளுநர்… Read more »\nசிவசக்தி ஆனந்தன் எம்.பி. உண்மையை மறைத்து அறிக்கை – உதயன் நாளிதழ் சவால்\nமுதலமைச்சரை மீண்டும் ஆதரிக்க மாட்டோம் என்றுதான் கூறினார் என ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்துகின்றனர். வடக்கு மாகாண முதலமைச்சராக அடுத்த தடவை சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்படுவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எதிர்ப்பு வெளியிட்டமையை மறுத்து, உண்மைக்குப் புறம்பாக விளக்க அறிக்கை… Read more »\nவடமாகாண அமைச்சர்களின் ஊழல் எதிரொலி தட்டிக் கேட்ட முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் என்ற கூற்று உண்மையாகியுள்ளது. இலங்கை அரசியல் களத்தில் சூடுப்பிடிக்கும் விடயங்கள் எப்போதும் சிறப்பாக இடம் பெறும். அதற்கு தற்போது சிறந்த எடுத்துகாட்டாக வடக்கு மாகாண சபை விவகாரம் காணப்படுகின்றது. கடந்த சில… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருச்சி அருகே மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nபசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன் விரைவான போக்குவரத்துக்கா\nஇதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/34078/", "date_download": "2018-06-25T03:43:45Z", "digest": "sha1:FETEPL7Q2NUOQGABOBZUJKWZ62HYNHZN", "length": 9823, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "உலக மகளிர் கிரிக்கட் அணியின் தலைவியாக மித்தாலி ராஜ் பெயரிடப்பட்டுள்ளார் – GTN", "raw_content": "\nஉலக மகளிர் கிரிக்கட் அணியின் தலைவியாக மித்தாலி ராஜ் பெயரிடப்பட்டுள்ளார்\nஉலக மகளிர் கிரிக்கட் அணியின் தலைவியாக மித்தாலி ராஜ் பெயரிடப்பட்டுள்ளார். மித்தாலி ராஜ் தற்போது இந்திய அணிக்கு தலைமை தாங்குகின்றார். இந்தநிலையில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் உலக அணியின் தலைமைப் பொறுப்புக்கு இந்திய அணியின் தலைவி மித்தாலி ராஜ் பெயரிடப்பட்டுள்ளார்.\nஅண்மையில் நடைபெற்ற மகளிருக்கான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsMithali Raj World Women's Cricket Team உலக மகளிர் கிரிக்கட் அணி தலைவி மித்தாலி ராஜ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுயின்ஸ் கிளப் சம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – சிலிச் போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்றைய உலக கோப்பை கால்பந்து தொடர் – பெல்ஜியம் – மெக்சிக்கோ – ஜெர்மனி அணிகள் வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகபடி மாஸ்டர்ஸ் தொடரின் அறிமுக போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – பிரேசில் – நைஜீரியா – சுவிட்சலாந்து அணிகள் வெற்றி\nஇங்கிலாந்து பிராந்திய போட்டியொற்றில் ரோஸ் வைட்லீ 6 ஆறு ஓட்டங்களை குவித்து சாதனை\nபிரித்தானிய வீரர் அடம் பீற்றி (Adam Peaty ) நீச்சல் போட்டியில் சாதனை வெற்றி\nஇன்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் – இங்கிலாந்து – கொலம்பியா வெற்றி , ஜப்பான் – செனகல் சமனிலை June 24, 2018\nஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது….. June 24, 2018\n“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்… June 24, 2018\nயாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி June 24, 2018\nகுருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை June 24, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nUmamahalingam on சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பிரதேச விளையாட்டு விழா\nLogeswaran on இராணுவ அதிகாரியிடமிருந்து தமிழ்த் தலைமைகள் கற்றுக்கொள்ள வேண்டும்…..\nLogeswaran on அமெரிக்காவின் விலகல்: சாதகமா, பாதகமா\nசாந்தபுரத்தை பயங்கரவாத தடுப்புப் பிரிவு சுற்றிவளைத்தது தேடுதல் தொடர்கிறது.. – GTN on இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-mar-14/politics/139221-pchidambaram-vs-modi-government.html", "date_download": "2018-06-25T04:15:36Z", "digest": "sha1:Z2SJJJXXYPF7ZQ6APQOVEA23Y5QBMZGU", "length": 18703, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம்! - ப.சி-க்கு அடுத்த செக் | P.Chidambaram Vs Modi Government - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 ��ெட்ரிக் டன் சல்பியூரிக் ஆசிட் வெளியேற்றம்\nஜூனியர் விகடன் - 14 Mar, 2018\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் முதல்வராக வரட்டும்” - ரஜினி, கமலை சீண்டிய வைகோ\nஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா\n“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது\nதேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம் - ப.சி-க்கு அடுத்த செக்\n“ஹாசினிக்குக் கிடைத்த நீதி எங்களுக்குக் கிடைக்காதா\n“என் மனைவியைப் பறிச்சிட்டாங்க பாவிங்க...\nமறுக்கப்படும் மருத்துவ மேற்படிப்பு... கொந்தளிக்கும் அரசு மருத்துவர்கள்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 8\nசெம்மர சோகம்... ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் 3,000 தமிழர்கள்\nதிடீர் கூட்டுறவுத் தேர்தல்... 3,000 ரேஷன் ஊழியர் நியமனங்களுக்கு ஆப்பு\nகார் கேட்ட போலீஸ்... ஐஸ் வைத்த கலெக்டர்\nதேர்தல் முடிவுக்குமுன்... ‘தங்க’ தகிடுதத்தம் - ப.சி-க்கு அடுத்த செக்\nஇரண்டு முடிவுகள்... அவை, தங்கம் இறக்குமதி செய்வது தொடர்பாக மத்திய நிதியமைச்சராக இருந்த நேரத்தில் ப.சிதம்பரம் எடுத்தவை. அவற்றில் ஒன்று, தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்த நேரத்தில் எடுக்கப்பட்டது. ‘‘இந்த இரண்டு முடிவுகள் வழியாகவும் ப.சிதம்பரம் தகிடுதத்தம் செய்திருக்கிறார்’’ எனக் குற்றம் சாட்டுகிறார் நிஷிகாந்த் துபே. நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவராக இருக்கும் இவர், பி.ஜே.பி-யின் எம்.பி. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து, சிதம்பரத்துக்கு அடுத்த ‘செக்’ வைத்திருக்கிறது பொதுக் கணக்குக் குழு. ‘‘இந்த இரண்டு முடிவுகளால் மத்திய அரசுக்கு,\n“அரசியலில் ரஜினி நிலைத்திருக்க முடியாது\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\nமரண நேரத்தில் இரக்கமற்ற வியாபாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தில் அந்தர்பல்டி சாட்சிகள்\nஅறிவாலயம் Vs அன்பகம்: தி.மு.க உச்சகட்ட பாலிடிக்ஸ்\n`இன்னும் சில தினங்களில் ஆசிரியர் பகவான் மாற்றப்படுவார்'- முதன்மைக் கல்வி அதிகாரி தகவல்\n போர்ச்சுகல் கேப்டன் முந்துவது எங்கே\n`முதல் களப் பலியாக நான் நிற்கிறேன்'- சேலத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆவேசம்\n`ஒருபக்கம் வறுமை... மறுபக்கம் லட்சியம்...' - ஆசிரியர் பகவானின் நெகிழ்ச்சிக் கதை\nமிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி - டெல்லி நெக்ஸ்ட் பிளான்\n“முஸ்லிம்களைத் ���ாக்கிப் படமெடுக்க நான் என்ன பி.ஜே.பியா\nவிஜய் - அரசியல், சினிமா இரண்டும் ஆரம்பம்\n“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்\nமண்டல அமைப்புச் செயலாளர்கள் ரெடி - தி.மு.க-வில் திருப்பம் வருமா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mafazfareed.blogspot.com/2011/01/", "date_download": "2018-06-25T03:42:22Z", "digest": "sha1:A7LPW5Z5UMGNSN5L5JZIH7AVOJYCUFOF", "length": 4104, "nlines": 73, "source_domain": "mafazfareed.blogspot.com", "title": "தோழமை அது தோல்வியின் விதிவிலக்கு", "raw_content": "\nதோழமை அது தோல்வியின் விதிவிலக்கு\nஉயிருள்ள வரை உண்மைகளாம் உணர்வுள்ளவரை உரிமைகளாம் உடலுள்ளவரை உறவுகளாம் மனமுள்ளவரை மனைவியாம் மனிதனுள்ளவரை தோழமைகலாம்.\nஏழ்மைச் சுமையின் ஏக்கத்தில் ஏமாந்துபோன\nபெண்ணுக்கு பரம எதிரியாய் பல்லிழிக்கும் பாசாங்கு\nஅவளின் உள்ளத்தின் ஆழத்தில் கொதிக்கின்ற\nஆண் பிள்ளை என்று வெறும் உறுப்பை மட்டும்\nவைத்துக்கொண்டுள்ள பணப் பல்லிகளின் பட்டாபிசேகம்\nபணக்கார மாமனாரின் பாசமுள்ள மகளை\nசுமக்க கூலிக்கு நியமித்த செக்கு மாடு\nபிள்ளை பெறும் தொழிலுக்கு மாத்திரம்\nசீதனம் கொடுக்கும் , வாங்கும்\nபெண் பிள்ளைளை காசுக்காய் கூட்டிக் கொடுக்கும்\nஆண் பிள்ளையை காசுக்காய் விற்கின்ற\nதகாத உறவினால்தான் எயிட்ஸ் வருகிறது\nநாளை உனக்கும் எயி்ட்ஸை விட\nஎன் பிள்ளைக்கு காசு கொடுத்தால்\nஉன்னை எந்த அளவுக்கு மதிக்கிறான்\nஉன்னை விட வீதியில் செல்லும்\nநாய்கள் மேல்.. அதுவும் வீட்டை பாதுகாக்கும்\nமுழுப் பெயர் : முஹம்மத் பரீத் முஹம்மத் மபாஸ் பிறந்த இடம் : மட்டக்களப்பு வளர்த்த இடம் : காத்தான்குடி வசிக்கும் இடம் : இங்கிலாந்து விருப்பங்கள் : தமிழ் மொழி சம்பந்தமான அணைத்தும். பால் : ஆண் நிலை : தனிமை தொழில் : மாணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/india/page/5/", "date_download": "2018-06-25T03:48:54Z", "digest": "sha1:OIUXRDZTBGAIB7VG5CTMPYODORCHPFSZ", "length": 14015, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இந்தியா Archives - Page 5 of 7 - World Tamil Forum -", "raw_content": "\nஇந்தியா Subscribe to இந்தியா\nகேரள அமைச்சர் மணியின் ‘திமிரான’ பேச்சு – போராடும் பெண்கள் வலுக்கட்டாயமாக அகற்றம்\nமூணாறு, கேரள அமைச்சர் எம்.எம்.மணிக்கு எதிராக மூணாறில் போராட்டம் நடத்திய பெண்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது; அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடந்த 2015ல் போனஸ், சம்பளம் கேட்டு மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் போராடினர். சமீபத்தில் நடந்த… Read more »\nதமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரளா அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – பெண்கள் ஒற்றுமை அமைப்பு\nகேரள மூணாறு தேயிலை தோட்டத்தில் 3,500க்கும் அதிகமாக வேலை செய்யும் தமிழ் பெண்கள், அதிகாரிகளோடு உல்லாசமாக இருப்பதாகவும், அப்பெண்கள் மது அருந்துவதாகவும் இழிவாக பேசிய ஆளும் மாநில மார்க்ஸிஸ்ட் கட்சியின் கேரளா அமைச்சர் எம்.எம்.மணி மன்னிப்பு கோர வேண்டும் என்று தேயிலை… Read more »\nநடிகனாக இருப்பதை விட.. தமிழனாக இறப்பதே பெருமை.. – வருத்தம் கேட்டார் இனமான நடிகர் சத்யராஜ்\nபாகுபலி-2 படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த பிரச்சினைக்கு காரணமான சத்யராஜ் இன்று வீடியோ வாயிலாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more »\nஉலக பாரம்பரிய தினம் இன்று: தமிழக தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படுமா\nஇன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படும் நிலையில், அழிந்து வரும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தொல்லியல் அறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »\n“திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் மகிழ்ச்சி” – 7 ஆவது முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து பெருமிதம்\n“திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் மகிழ்ச்சி” அடைவதாக 7 ஆவது முறை தேசிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்து பெருமிதமாக சொல்கிறார். இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்…. Read more »\nதமிழர்கள் தண்டனைக்குட்படுத்தும், செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்\nஉலகில் எங்கும் கிடைக்காத அபூர்வ ரக மரவகையைச் சேர்ந்தது செம்மரம். ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்த்பூர் மாவட்டங்களில் பலகொண்டா, நல்லமல்லா, சேசாச��சலம் வனப்பகுதிகளில் சுமார் 5,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சுமார் 1.4 கோடி மரங்கள் கொண்ட… Read more »\nதில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம்\nஇந்திய தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் 18.03.2017 அன்று மொட்டை போட்டு போராட்டத்தை பொதுமக்கள் யாவரையும் ஈர்த்த தமிழக விவசாயிகள். நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க தேசிய – தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்… Read more »\nTATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்\nTATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர் ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\n‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது’- கூகுள் CEO சுந்தர் பிச்சை\nகூகுள் CEO சுந்தர் பிச்சை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், மாணவர்களுடன் கல்லூரியில் உள்ள தாகூர் வெட்டவெளி அரங்கில் இன்று கலந்துரையாடினார். அவர் படித்த கல்லூரி என்பதால் 3,500 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உற்சாகம் பொங்க… Read more »\nகீழடியை வஞ்சிக்கும் தொல்லியல் துறை : அடுத்த அகழாய்வுக்கு அனுமதி மறுப்பா\nஇந்திய தொல்லியல் துறையால், கடந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட, நான்கு இடங்களில், கீழடிக்கு மட்டும், அடுத்த அகழாய்வுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் அனுமதி பெற, தமிழக – எம்.பி.,க்களும், மத்திய அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொல்லியல்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nதிருச்சி அருகே மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு\nமதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை: கோரிக்கை வென்றது எப்படி\nபசுமை வழிச் சாலையால் யாருக்கு பலன் விரைவான போக்குவரத்துக்கா\nஇதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/suzhalilmithakkumdeepangal/smd9.html", "date_download": "2018-06-25T03:59:52Z", "digest": "sha1:EPRJKG2LDPRPKZWWGWYUWTJHULZD4A7N", "length": 53374, "nlines": 235, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Suzhalil Mithakkum Deepangal", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 452\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரை��் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)\nநான்காம் நாள் மாலையில் கிரிஜா, பாலத்தருகில் படித்துறையில், கால்களை நீரில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். சின்னஞ்சிறு இலைப்பகுதிகளில், பூக்களின் இடையே, தீப ஒளிகள் மிதந்து வரத் தொடங்குகின்றன. ஓ... மாலை ஆரத்தி...\nகாவித் துறவியானாலும், கட்டழகியானாலும், பஞ்சுப் பிசிறுகளாய் நரைத்துத் தேய்ந்த கிழவியானாலும், இந்தத் தீப வழிபாட்டை நீர்ப்பெருக்குக் காணிக்கை யாக்குகின்றனர்.\nஅந்தத் தீபங்கள் இலை, மலர், சுற்றிலும் முழுக்கும் நீர், என்றாலும் இலைநடுவே சில ஒளித்திரிகள் சங்கிலியை அறுக்கும் வேக ஒட்டத்திலும் சுழிப்பிலும் அணையாமல் செல்கின்றன. பாலம் கடந்து சுழற்சியிலும் வீழ்ச்சியிலும் கூட அணையாது செல்லும் தீபங்கள்... பாலம் கடந்து வந்தாலே அவற்றைக் குழந்தைபோல் வாழ்த்துகிறது உள்ளம்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nநாள்முழுதும் அவசரத்திலும் பரபரப்பிலும் திரியும் இளம் தலைமுறையினரை நினைக்கிறாள்.\nகவியும் சாருவும் அறையில் எப்போதும் பரபரப்பான ‘ட்ரம்’ ஆட்டபட்ட இசையைப் போட்டுக்கொண்டு பழகுகிறார்கள். அமைதியாக இருத்தல், போர் என்று அலுப்பூட்டுவதாகக் குடைகிறது. தந்தை ‘வாக்மன் செட்’ வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த அமைதி கூட்டாத வெளி இசையைக் காதுக்குள் வாங்கி வேறு அநுபவிக்க வேண்டுமா அதைப் போட்டுக் கொண்டு, பாடம் படிக்கிறாள். அந்தக் குழந்தைகள் வாழ்க்கையாகிய இந்த நீரோட்டத்தில், எதிர்கால மாகிய ஒளித்திரியை எப்படி ஏந்திச் செல்லப் போகிறார்கள்\nதிடுக்கிட்டாற் போல கிரிஜா திரும்புகிறாள். கூப்பிட்ட இளைஞன், வற்றி மெலிந்த உடலில் முப்புரி நூல் ஒட்டாமலிருக்க ஒற்றைச் சுற்று வேட்டியுடன் காட்சியளிக்கிறான். கருவலான உடல்வாகு. மொட்டையான தலையின் உச்சியில் வட இந்தியச் சமயாசாரச் சின்னமான இரண்டொரு முடி நீட்டிக் கொண்டிருக்கிறது.\n“நீங்க கிரிஜா டீச்சர் தானே\n“நான்தான் டீச்சர், தருமராஜன், நீங்க தருமம்னு கூப்பிடுவேள்... சாவித்திரி மாமி பிள்ளை... நினைப்பில்லையா...\nஅவனுடைய தாய் நினைவில் வருகிறாள். வரிசையாக எட்டுக் குழந்தைகளுக்குத் தாய். புரோகிதப் பரம்பரையில் வந்து, ‘சரஸ்வதி’யின் பார்வையை எந்த வகையிலும் பெறாமல், வெறும் தீனிப் பட்டறையாக வயிறு வளர்த்து, அதன் காரணமாக நோயிலே வீழ்ந்த தந்தை. அவனுடன் எட்டுக் குழந்தைகளையும் காப்பாற்ற, கல்லுரலைக் கட்டி இழுத்து, அப்பளக் குழவியை ஓட்டி, இரும்புலக்கை பிடித்து, தன்னைக் கரைத்துக் கொண்டிருந்த அந்த அன்னை - கிரிஜாவுக்கு அவ்வப்போது வந்து உதவுவாள். இந்தத் தருமனுக்கும் இவன் சகோதரி விமலுவுக்கும் கல்வி பயிற்றும் பொறுப்பை அவள் ஏற்றிருந்தாள்.\nவிமலு தட்டிமுட்டி ஒன்பது வரை தேறி வந்தாள். இவன் ஏழையே தாண்டவில்லை.\n“அம்மா செத்துப் போயிட்டா டீச்சர். அப்பாவும் அப்பவே போயிட்டார். நாணா கல்யாணம் பண்ணிண்டு பங்களூர் போயிட்டான். விமலுதான் கான்வெண்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. சிவகாமி, சச்சு, ராஜூ எல்லாரும் ஊரில் இருக்கா, நான் இப்படி ஸ்வாமிகளோட வந்துட்டேன்...”\n“...இங்க நீ என்ன பண்ணுவே வெறும சாப்பாடு போடுவாளா\n“இல்ல டீச்சர், எடுபிடியா ஏவிய காரியமெல்லாம் செய்யனும்... நீங்க டில்லிலேந்து வந்திருக்கேளா டீச்சர்...\n“நீங்க ஸ்வாமிகளக் கிட்டப் பார்த்துப் பேசினேளா டீச்சர்...\nஅவள் தண்ணீரைப் பார்க்கிறாள். இந்த சத்தியங்களுக்கப்பால் எந்த நினைப்பும் எனக்கு இல்லை என்பதை எப்படிச் சொல்வது\n“நீங்க வாங்க டீச்சர்... நான் கிட்டக் கூட்டிட்டுப் போய்த் தரிசனம் பண்ணி வைக்கிறேன்...”\nதன்னாலும் அவளுக்கு ஏதேனும் செய்ய முடியும் என்ற ஆர்வம், அவன் முகத்தில் ஒளி விடுகிறது.\n“இருக்கட்டும்பா, சந்தோஷம். நான் வரப்ப சொல்றேன்...”\n“...நான்... அதோ, அந்தக் கட்டிடத்தின் முன்புற ரூமில் தான் அநேகமா இருப்பேன்... பூஜையின் போது வாங்கோ டீச்சர்...\nவாழ்க்கை எந்தெந்த வகைகளில் மனிதர்களைத் திசை திருப்புகின்றன இந்தப் பையனின் மனித நம்பிக்கையை மதிப்பதற்காகவேனும் அவள் அவன் சொல்லும் பூஜைக்குப் போகவேண்டும்\nஅன்று கெளரியம்மாளும் கணவரும் இரவு உறங்க வர நேரமாகிறது.\n உன்னைத் தேடினேன். காணலை, ருஷிகேசம் போயிட்டு வந்தோம். கங்கையை எங்கே பார்த்தாலும் அவ்வளவு அழகாயிருக்கு. அக்கரைக்கும் இவரை நடத்திக் கூட்டிண்டு போனேன். கோவிலெல்லாம் பார்த்தாச்சு... நாலு ���ாள் முழுசாயிட்டுது. ஒரே ஒரு குறைதான் ஆனால்...”\n... கங்கைக் கரைக்கு வந்துட்டுக் குறையோடு போறது\n“சுவாமிகளக் கிட்டத்தில் பாக்கணும்... இவருக்கு ரெண்டு வார்த்தை பேசணும்னு ஆசை. எங்க மாமனார் இருக்கறச்ச எங்க ஊருக்கு வந்து பூஜையே நடந்திருக்கு. முன்சீப்போ இல்லையோ எல்லாம் இவா கைதான். அவர் பேர் சொன்னாலே சுவாமிகளுக்குத் தெரியும். சொல்லி ஆசிர்வாதம் வாங்கிக்கணும்னு...”\n... நாளக்கிக் காலம நான் ஏற்பாடு செய்யறேன். இங்க ஒரு பையன் இருக்கிறான். அவன் என் பழைய ஸ்டூடன்ட்... கஷ்டமேயில்லை...\nமறுநாள் காலையில் ஏழரை மணிக்குள் நீராடல், காபி எல்லாம் முடித்துக் கொண்டு விட்டார்கள். தட்டில் சீப்புப் பழம், கற்கண்டு என்று காணிக்கைப் பொருட்களை ஏந்திக் கொண்டு தருமராஜன் குறிப்பிட்ட விடுதிப் பக்கம் வருகிறார்கள். கிரிஜா உள்ளே செல்கிறாள்.\nஅது அலுவலக அறை போலிருக்கிறது. மூக்குக் கண்ணாடிக்காரர் ஒருவர், தரைச்சாய்வு மேசையின் பக்கமிருந்து அவளை ஏறிட்டுப் பார்க்கிறார்.\n... அப்படி இங்கு யாரும் இல்லை. நீங்க யாரு... எங்கேருந்து வராப்பல\n“நா...ன் எனக்கு...டெல்லிலேந்து இப்ப வரேன்...” அவள் தயங்கிச் சொல்லி முடிக்குமுன் உள்ளிருந்து தருமனே வந்து விடுகிறான்.\n“அடடா, வாங்க டீச்சர், வாங்க... சுவாமிகளப் பார்க்கணுமா\n“இவனைத்தான் கேட்டேளா...” அவருடைய ஆர்வம் விழுந்து விடுகிறது. “ஏண்டா, உன்பேர் தருமராஜனா... இவன அசட்டுப் பிச்சன்னு கூப்பிட்டாத்தான் தெரியும்; இவனுக்கு இப்படி நேர்மாறாக ஒரு பேரை ஏத்திவச்சா...... இவன அசட்டுப் பிச்சன்னு கூப்பிட்டாத்தான் தெரியும்; இவனுக்கு இப்படி நேர்மாறாக ஒரு பேரை ஏத்திவச்சா...\n அவா... எங்க டீச்சர், மாமா, பெரிய.,. டீச்சர். இங்க டில்லில இருக்கா...”\nகிரிஜா, கெளரியம்மாள், நியம ஆசாரங்கள் துலங்கும் கோலத்துடன் அவள் கணவர் ஆகியோருடன் அவன்முன் செல்கிறாள்.\nசுவாமிகள் வீற்றிருக்கும் இடத்தில் கைகட்டி வாய் பொத்தி இருவர் உடன் இருக்கின்றனர். அவருக்கு முன் அடுக்கான கோப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வேறொருவர் அவர் வீற்றிருக்கும் பலகையின் கீழ், பணிவாக, அவர் பணிக்கும் உத்தரவுகளை ஏற்று கோப்புக் கடிதங்களுக்குப் பதில் எழுதச் சித்தமாக அமர்ந்திருக்கிறார். ஜன்னலாகத் தெரியும் வாயிலின் முன் இவர்கள் நிற்கின்றனர். கெளரியம்மாளின் கணவர், ஏத�� வடமொழி சுலோகத்தை முணமுணப்பைவிட உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கிறார். சுவாமிகளுக்கு முன், பணிவும் குறுகலுமாகக் கூனிக் கைகுவித்து தருமன் நிற்கிறான். ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் என்று ஓடுகின்றன. இவர்கள் நிற்பதை அறிந்தாற் போலவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. கிரிஜா தருமனின் செவியில் கிசுகிசுக்கிறாள்.\n“தருமா, இப்ப நேரமில்லைன்னா, பின்னாடி பார்க்கலாமே” அவன் சாடையாக, ‘இப்ப முடிஞ்சிடும் டீச்சர்...’ என்று சொல்வதற்குள் ஓராள் ஒரு மூட்டை அரிசியைச் சுமந்து கொண்டு வந்து காணிக்கைபோல் வைக்கிறான். அந்தச் சிறு சார்ப்பில் தட்டுத்தட்டாக, ஆப்பிள், கொய்யா, மாதுளை, வாழை என்று கனிகள் வருகின்றன. கற்கண்டு, பாதாம், திராட்சை, பறங்கி, பூசணி, வெண்டை, பருப்பு, போன்ற சாமான்கள் வந்து நிறைகின்றன. கூடவே சானல் சென்ட் மணம்... ஓ... ரோஜா மாமியும் அவள் கணவரும்தான்\nகிரிஜா திடுக்கிட்டாற் போல் ஓரமாக ஒண்டிக் கொள்கிறாள். எப்படி நிகழ்ந்ததென்றே தெரியாமல் சுவாமிகள் முகம் மலரத் திரும்பிப் பார்க்க, அவர்கள் இருவரும் விழுந்து வணங்குகின்றனர். ரோஜா மாமி, வயிரங்கள் டாலடிக்க, சாயம் பூசிய கூந்தல், நீராடிய ஈரத்துடன் பூ முடிச்சாய்ப் புரள, சாதியை அறிவுறுத்தும் ஆசாரச் சேலைக் கட்டுடன், பணிவாக நிற்கிறாள்.\n“மலைபோல வந்தது, ஸ்வாமி அநுக்ரகத்தால் பனிபோல போயிட்டுது...”\nமாமி கண்ணிர் தழுதழுக்கக் கரைகிறாள்.\n“ஆமாம், குழந்தைக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு; பெண்ணும் ஸ்டேட்ஸ்லதான் இருக்கா.”\n“ராமகிருஷ்ணன்னு... யு.எஸ்.ஏ.ல. இருக்கார். அவர் பொண்... பெரியவா ஆசீர்வாதம், தோணித்து, பார்க்கணும் பிட்சை பண்ணி வைக்கணும்னு...”\nமாமாவும் மாமியும் விழுந்து பணிய, சுவாமிகள் குங்கும அட்சதை பிரசாதம் கொடுத்து ஆசி வழங்குகிறார்.\nநெருக்கி அடித்துக் கொண்டு நிற்காமல் கிரிஜா வேறொரு பக்கம் நகர்ந்து கொள்கிறாள். இந்த அட்சதைப் பிரசாதத்தை கெளரி அம்மாளும் வாங்கிக் கொள்கிறாள். மடமட வென்று சாமான்கள் அகற்றப்படுகின்றன.\n சுவாமிகள் பூஜைக்குப் போகிறார்...” விரட்டி அடிப்பதுபோல் ஒரு காவலாளி அந்தச் சிறு சார்ப்பில் யாரும் நிற்காதபடி விலக்குகிறான்.\nகிரிஜா வெளியே வந்து விட்டாள். மூக்குக் கண்ணாடி எழுத்தர் யாரிடமோ சொல்வது காதில் விழுகிறது.\n“ஸ்டீல் ஸெகரிடரியா இருந்து இப்பதா ரிடயர் ஆகி எதுக்கோ சேர்மனா இருக்கார். அவா, அந்தம்மா, ரெண்டு பேருக்கும் ரொம்ப ஈடுபாடு. அந்தம்மாவும் சும்மா சொல்லக் கூடாது, எப்ப போனாலும் டில்லில சாப்பிடாம விடமாட்டா, ரொம்ப தாராளம். பணம் பதவி இருக்கிறவாகிட்ட இப்படி ஒரு குணம் பார்க்க முடியாது” என்றவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு, “இப்ப ஸி.பி.ஐ. ரெய்டுன்னு ஒண்ணச் சொல்லி வேண்டாதவாளுக்கு ஒரு பேர்க்குழப்பம் கொண்டுவரது வழக்கமாப் போச்சு... இவா தெக்குத்திக் காரான்னு பொறாமை புடிச்சவன் எவனோ கிளப்பி விட்டுட்டான். ஒரு சுக்குமில்ல... கைங்கர்ய சிரோமணின்னு பட்டமே குடுத்திருக்கே அவாளுக்குச் சோதனைன்னு வரதுதான் சகஜமாப் போயிட்டுது... அதான் தோணித்து, ஒடனே காரைப் போட்டுண்டு பிட்சை பண்ணி வைக்கணும்னு ஓடி வந்துட்டா...”\nகிரிஜாவுக்குக் கால்கள் அங்கேயே நிலைக்கின்றன.\nஸி.பி.ஐ. ரெய்ட்... மூளையில் மின்னல்கள் பளிச்சிடுகின்றன. அந்தச் சிவப்பு வேலைப்பாட்டுப் பெட்டி... அதில் என்ன இருந்திருக்கும் அதனால்தான் அது இவர்கள் வீட்டுப் பீரோவில் இடம் பெற்றதோ அதனால்தான் அது இவர்கள் வீட்டுப் பீரோவில் இடம் பெற்றதோ சாமுவுக்குத் தெரிந்து தான் இந்த மறைப்பு நடந்திருக்கும். பெட்டியில் இருப்பவை பல இலட்சங்கள் அல்லது கோடி பெறத் தகுந்தவையாக இருக்க வேண்டும் - என்னவாக இருக்கும்\nதிடீரென்று குளிர் சிலிர்ப்பாக ஒருணர்வு அவளை உந்தித் தள்ளுகிறது. ரோஜாமாமி அவளைப் பார்த்திருப்பாளோ இங்கே சந்தித்துக் குற்றவாளியாக அவளை இட்டுப்போகும் ஒரு சந்தர்ப்பத்துக்கு இடம் எப்படிக் கொடுக்க இங்கே சந்தித்துக் குற்றவாளியாக அவளை இட்டுப்போகும் ஒரு சந்தர்ப்பத்துக்கு இடம் எப்படிக் கொடுக்க விடுவிடு வென்று அவள் வெளியேறுகிறாள். கெளரியம்மாளையும் கணவரையும் நினைத்தால் கூடப் பிரச்னை கிளம்பிவிடுமோ என்று தோன்றுகிறது. நிச்சயமாகப் பழமைவாதியான அந்த அம்மாள், இவள் வீட்டைவிட்டு வந்திருப்பதை ஆமோதித்திருக்க மாட்டாள். இவள்மேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் சரிந்து விழக்கூடிய சந்தர்ப்பம் நேரிடும். இவள் காது மூக்கில் இல்லாமல், வெறும் சங்கிலிக் கொடியுடன் பொட்டு வைத்துக் கொண்டு வந்திருக்கிறாள். ‘கல்யாணமாயிருக்கோ’ என்று கேட்கவில்லை. கெளரி அம்மாள் இங்கிதம் அறிந்தவள்தான். தங்கள் காரியத்தை மட்டும் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அநேகமாக மறு நாளே அவர்கள் ஊர் திரும்பக்கூடும்.\nஇப்போது கிரிஜா என்ன செய்யப் போகிறாள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறி��் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரை���ுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/10/blog-post_765.html", "date_download": "2018-06-25T04:21:04Z", "digest": "sha1:P33L4G4PP52QQLQTU5HGRYMLCORIDEZ6", "length": 8853, "nlines": 51, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மாவீரர் நாள் டென்மார்க் அறிவித்தல்..", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமாவீரர் நாள் டென்மார்க் அறிவித்தல்..\nபதிந்தவர்: தம்பியன் 25 October 2016\nடென்மார்க் மாவீரர் நாள் தொடர்பான அறிக்கை. ‘மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கிறது .\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்\nஎமது உயிரிலும் மேலான தமிழீழ மண்ணை மீட்பதற்காகவும் ஈழத் தமிழர்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காகவும் வீறு கொண்டெழுந்து போராடி மண்ணில் விதைகளாக வீழ்ந்த எமது மாவீரர்கள் ஆயிரம் ஆயிரமாய் எமது உள்ளக் கமலங்களில் உன்னதமான இடத்தில் வீற்றிருக்கிறார்கள். அவர்கள் எங்கள் தேசம் காக்க எழுந்த வீரர்கள் சாவின் பின்னும் வாழ்கின்றனர் . மகத்தான சாதனை படைத்த மாவீரர்களாகத் துயில்கின்றனர் .\nதமிழீழ தேசமெங்கும் பரந்து மண்ணிலும், விண்ணிலும், கடலிலும் வீரமாய் விளையாடி, பகை வீழ்த்தி விதையானவர்களை நினைந்து சுடரேற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளே ‘கார்த்திகை 27′ எனும் புனித நாளாகும் .\n1982 ஆம் ஆண்டு கார்த்திகை 27 ஆம் நாளன்று, தேசியத்தலைவர் அவர்களின் இலட்சியத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்ட சங்கர் என்ற சத்தியநாதன் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் முதல் விதையானான். சங்கரை தொடர்ந்து, ஆயிரமாயிரம் மாவீரர்கள் தமது விலைமதிக்க முடியாத இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கின்றனர். தமிழீழப் போராட்டத்தில் முதல் வித்தான சங்கர் மாவீரனான கார்த்திகை 27ஆம் நாள் மாவீரர்நாளாக 1989ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நாள் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர் அனைவராலும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nகார்த்திகை 27 இல் மலர்தூவி, சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருதல் தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருடைய கடமையாகும் .\nஎங்கள் எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒளிகொடுப்பதற்காய் தம்முயிரைக் கொடுத்த மாவீரரை நினைந்��ு ஈகச்சுடர் ஏற்றுவோம். அவர்களின் பாதையை தொடர்ந்து நாமும் உறுதியுடன் தடம் பதிப்போம். அவர்கள் இலட்சியத்தை ஈடேற்றுவதே எமது பணியாகும் .\nடென்மார்க் வாழ் அனைத்து தமிழீழ மக்களையும் மண்ணுக்காய் வீர காவியமான மாவீரர்களை நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்த வருமாறு அழைக்கிறார்கள் .\nடென்மார்க் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\n0 Responses to மாவீரர் நாள் டென்மார்க் அறிவித்தல்..\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மாவீரர் நாள் டென்மார்க் அறிவித்தல்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/manirathnam.html", "date_download": "2018-06-25T03:46:28Z", "digest": "sha1:OH6T5TL43VV3ZXI3RXL3SUJMSKNH7IEF", "length": 10905, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விருதுகள் | Vairamuthu and Rahman praises Mani rathnam - Tamil Filmibeat", "raw_content": "\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக எனக்கு விருது கிடைக்க காரணம் மணி ரத்னம் அங்கிள்தான்என்று தன்னடக்கமாகவும், உற்சாகமாகவும் கூறுகிறார் குட்டி நட்சத்திரம் கீர்த்தனா.\nஇந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றுள்ளார் கீர்த்தனா. விருதுகிடைத்த சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருக்கிறார்.\nமுகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் விருது குறித்து கூறுகையில்,\nஎல்லாவற்றிற்கும் மணி அங்கிள்தான் காரணம். அவர் தான் என்னை நன்கு வேலை வாங்கி, நடிக��கவைத்தார். நான் அடம் பிடித்தபோதெல்லாம் கூட கோபமே படாமல், சாக்லேட் கொடுத்து, தாஜாசெய்து நடிக்க வைத்தார். விருதுக்கு அவர்தான் காரணம் என்கிறார் கீர்த்தனா.\nஏ.ஆர்.ரஹ்மானும் மணி ரத்னத்தையே பாராட்டுகிறார். நானும், மணி சாரும்இணையும்போதெல்லாம் இதுபோன்ற வெற்றிகளும், விருதுகளும் சகஜமாகி விட்டது. மணி சார்விரைவில் பூரண நலம் பெற்றுத் திரும்ப வேண்டும். அவருடன் சேர்ந்து இதுபோல மேலும் பலமாயாஜாலங்களை செய்ய காத்திருக்கிறேன் என்றார்.\nபிராந்திய மொழி ஒன்றுக்கு 5-வது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது உலகத்தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய கெளரவம் என்று வைரமுத்துவும்புளகாங்கிதப்பட்டுள்ளார்.\n5-வது முறையாக சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றுள்ள வைரமுத்து தற்போதுமலேசியாவில் உள்ளார். அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் பாடல்கள் வெறும் வரிகள் மட்டுமல்ல,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து பல திக்குகளிலும் சிதறிக் கிடக்கும் தமிழ் நெஞ்சங்களில்உறைந்து கிடக்கும் உணர்ச்சிகள்தான் அந்தப் படத்திற்காக நான் எழுதிய பாடல்கள் என்றுஉணர்ச்சிப் பெருக்குடன் கூறியுள்ளார்.\nநண்பா, நண்பா படத்தில் சிறப்பாக நடித்த சந்திரசேகர் சிறந்த துணை விருது பெற்றுள்ளார். அவர்கூறுகையில், அந்தப் படத்தில் நான் மிகக் கடுமையாக உழைத்து நடித்திருந்தேன். அதற்கு கிடைத்தபரிசுதான் இந்த விருது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nஇன்னும் திரைக்கு வராத, ஆனால் விருதுகளைக் குவிக்கும் டுலெட்\nபாலுமகேந்திரா விருதுக்கான குறும்பட போட்டி: சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 3\n'மெர்சல்' படத்துக்கு உயரிய விருது.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉலக பொருளாதார மாநாட்டில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு விருது: எதற்கு தெரியுமா\nகேரள அரசின் விருது பெறும் சின்னக்குயில் சித்ரா\nபரிசுத் தொகையை திருப்பியளித்த விஜய் சேதுபதி... திரையுலகினர் பாராட்டு\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\n அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\n��மாற்றிய கமல், ரஜினி: நச்சுன்னு ட்வீட்டிய பார்த்திபன்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/sathyaraj1.html", "date_download": "2018-06-25T03:48:57Z", "digest": "sha1:4H34OT7JKUHCLBXAZHFUPJEPBRM7UGLY", "length": 10375, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Satyaraj changes hi get-up - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nடோப்பா முடியை மாற்றிய நேரமோ என்னவோ தெரியவில்லை. சத்யராஜின் படங்கள் ஓரளவு ஓடஆரம்பித்துள்ளன.\nசத்யராஜ் ஜோடியில்லாமல் நடித்து வெளியாகியுள்ள சேனா நன்றாக வசூலைத் தருவதாக தகவல்வந்துள்ளதால், \"பார்ட்டி\" படு உற்சாகமாக உள்ளாராம்.\nசமீப காலமாக சத்யராஜ் தனது பாணியை மாற்றிக் கொண்டுள்ளார். நெற்றி வரை டோப்பா முடிவைத்துக் கொண்டு தன்னை காலேஜ் பாய் மாதிரி காட்டிக் கொள்ள ரொம்பவே கஷ்டப்பட்டு வந்தார்.\nஇப்போது டோப்பாவை மாற்றிவிட்டார். அரை வழுக்கை தெரியும் அளவுக்கு வயதுக்கேற்ற ஏறுநெத்திடோப்பாவுக்கு போய்விட்டார்.\nகெட்-அப்பை மாற்றிய பிறகு இவரது சமீப காலபடங்கள் தொடர்ந்து ஓரளவு லாபம் கொடுத்துவருவதால், மனிதருக்கு படங்கள் கையில் இருந்து கொண்டே இருக்கின்றன\nசமீபத்திய மிலிட்டரி படம் சுமாராகப் பானது. இப்போது சேனா கொஞ்சம் நன்றாகவேபோவதாக செய்திகள் வந்துள்ளதால், சத்யராஜ் ரொம்ப சந்தோஷமாக உள்ளாராம்.\nஇனிமேல்விதவிதமான கெட்டப்பில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். அதேபோல, ஜோடியும்அவசியம் இல்லை என்றும் கூறி விட்டாராம். (அப்பாடா, இனிமேல், ரம்பாவும் சத்யராஜும் டூயட்பாடும் கர்ண கொடூரத்தை பார்க்க வேண்டி இருக்காது\nஇது தவிர தனது மகன் சிபிராஜுடன் விரைவில் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்சத்யராஜ். இதில் அப்பா- மகன் வேடத்திலேயே இருவரும் நடிக்கப் போகிறார்கள்.\nஇந்த சத்யராஜ் டோப்பா மாற்றியது மாதிரி பிரபுவும் மாத்திவிட்டு வயதுக்கெற்ற டோப்பாவைப்போட்டுக் கொண்டால் நல்லது. இப்போது பிரபுவின் டோ��்பா முடி இமைகளுக்கு கொஞ்சம்மேலேயே ஆரம்பித்துவிடுகிறது. அதைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி தலையில் இருந்துஆரம்பித்தால் பிரபுவை பார்ப்பவர்கள் சிரிப்பதைத் தவிர்க்க முடியும்.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\n - கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு\nஅன்புச்செழியனுக்கு ஆதரவாக யார் வந்தாலும் விட மாட்டோம்.. அசோக்குமார் மரணம் குறித்து விஷால் பேட்டி\nஏன், நாங்க தான் நாச்சியாரை எதிர்க்கணுமா: மாதர் சங்கம் கோபம் #Nachiyaar\nஎதுக்கெடுத்தாலும் மாதர் சங்கம்தான் கிடைச்சுதா - நாச்சியார் டீசர் சர்ச்சைக்கு வாசுகி பதில்\nநாளை சின்னத் திரை நடிகர் சங்கத் தேர்தல்... மூன்று அணிகள் போட்டி\n'தம்பி விஜய்... இதான் கரெக்ட்.. இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/changing-heroines-tamil-cinema-037102.html", "date_download": "2018-06-25T03:44:09Z", "digest": "sha1:2LYQNV3YORNXRN7ZI62HRA5WMNSZGNNP", "length": 18207, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கள்ளக் குடிச்சும் கிக்கு இல்லை.. கண்ணை மூடுனா கனவுல நீதானே... மாறிப் போன ஹீரோயின்கள்! | Changing heroines of Tamil Cinema - Tamil Filmibeat", "raw_content": "\n» கள்ளக் குடிச்சும் கிக்கு இல்லை.. கண்ணை மூடுனா கனவுல நீதானே... மாறிப் போன ஹீரோயின்கள்\nகள்ளக் குடிச்சும் கிக்கு இல்லை.. கண்ணை மூடுனா கனவுல நீதானே... மாறிப் போன ஹீரோயின்கள்\nசென்னை: காலம் மாறிபோச்சு.. காலம் மாறும் போது திரைப்படங்களும் அதில் நடிக்கும் கதாப்பாத்திரங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. பழம்பெரும் நடிகர்கள் முதல் தற்போது இளவட்ட நடிகர்கள் வரை அனைவரும் ரசிகர்களை தங்கள் வசம் இழுக்க முயற்சிக��் செய்ய தவறவிட்டதில்லை.\nஆனால், தற்போது அவர்களுக்கு நிகராக தற்போது பெண் கதாப்பாத்திரங்களும் தங்களை மையப்படுத்திய கதை, மற்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை ஏற்க தயங்குவதில்லை.\nமுன்னாடியெல்லாம் பெண்கள் அதாவது கதாநாயகி பயங்கரமா நடிக்கிறாங்கனா அது பேய் படமாத்தான் இருக்கும். ஆனா, இப்போ வரலாறு சம்பந்தப்பட்ட படங்கள், அதை விட ஆக்சன் படத்துலையும் களமிறங்கிடாங்க இப்போ இருக்குற நம்ம லேட்டஸ்ட் கதாநாயகிகள்..\nஅந்த வகையில் அண்மையில் வெளியான மாயா திரைப்படத்தின் நாயகி நயன்தாரா திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக இணையதளங்களில் பேசப்படுகிறார். அந்த வகையில் சில கதாநாயகிகள் அவர்களது வித்தியாசமான நடிப்பால் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளனர். அந்த நாயகிகளை காண்போம்.\nசங்கீதா (பிதாமகன்) 2003 :\nவாய்ல ஒரு பக்கம் வெத்தைல போட்டுக்கிட்டு பையில கஞ்சா விக்கிற ஒரு பொண்ணு. அந்த பொண்ணுக்கும் காதல். அந்த பொண்ணு விக்கிறது கஞ்சாவா இருந்தாலும், படிக்கிற மாணவர்களுக்கு கொடுத்து கெடுக்காம இருப்பது அவரது பாலிசி. ஒரு அழகான கதையில் மைய கருவாக தன் நடிப்பை அவ்வளவு அழகாக பதித்திருந்தார் சங்கீதா.\nபிரியாமணி (பருத்திவீரன்) 2007 :\nகள்ள குடிச்சும் கிக்கு இல்லை, கண்ண மூடுனா கனவுல நீதானே.. இந்த கிராமத்து காதல் கவிதை இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மவுசு குறையாம இருக்கு. இந்த கவிதைக்கு சொந்தகாரியே நம்ம முத்தழகு பிரியமாணிதாங்க. முழுக்க முழுக்க தைரியமான பொண்ணாவே வந்து கலக்குவாங்க. இந்த\nமுத்தழகுக்கு நடிப்பில மட்டுமில்ல நிஜத்திலும் கூட \"தில்\" சற்று அதிகம்தான்.\nபூஜா (நான் கடவுள்) 2007:\nஒரு கண்ணு தெரியாத பொண்ணு பிச்சை எடுக்கும்போது அவள் என்னென்ன துன்பத்தை சந்திக்கின்றாள், அவள் தன் கற்பை காப்பாற்ற தன்னை கொன்று விடுங்கள் என கெஞ்சும் காட்சி, என்ன நடிப்புடா... காண்பவர்கள் அனைவரையும் கண்கலங்க செய்யும்.\nஅஞ்சலி (அங்காடித் தெரு) 2010 :\nஅஞ்சலி மேக்கப் போடாம நடிச்ச முதல்படம். கிராமப்புறத்துல இருந்து நகரத்துக்கு வரவங்க படும் நரக வேதனைய அப்படியே காட்டுன படம் தான் அங்காடித் தெரு. பெரிய பெரிய கடைகளைப் பாத்தா அப்டி ஜொலிக்கும். ஆனா, அங்க வேலை பாக்குறவங்களோட உண்மையான நிலைமையையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த கதை தான் அங்காடித் தெரு. அதுல இந்த பொண்ணு படுற பாடு இருக்கே..\nஅமலா பால் (மைனா) 2010 :\nமுழுக்க முழுக்க காதல் திரைப்படமா இருந்தாலும், சமூதாயத்த கண்ணாடி மாதிரி அப்டியே திரையில காண்பிச்ச திரைப்படம் தான் மைனா. அந்த மைனா பொண்ணு ஊரு, உறவை விட்டு தன்னோட காதலன் கூட வந்து சேர்ந்து வாழ முடியாம சிலபேரால கொலை செய்யப்படும்போது, அந்த பொண்ணு படுற பாடு\n கடைசில போலீசையும் அருவா தூக்க வச்சுட்டாங்களே...\nவேதிகா (பரதேசி) 2013 :\nஇதவிட யாராலையும் இந்த பொண்ண இவ்ளோ அழுக்கா காட்டமுடியாது. அந்த அளவுக்கு பரதேசி படத்துல இந்த பொண்ணும் பரதேசியாவே வந்துட்டு\n கதை எந்த அளவுக்கு உயிரோட்டமா இருக்கோ அதைவிட அந்த கதைக்கு இவங்க நடிப்பு உணர்ச்சிய கொடுத்துருக்காங்க. பொண்ணு அழுக்கா இருந்த என்ன அந்த பொண்ணு காட்டுற காதல் ரொம்ப அழகானது.\nஇந்த பொண்ண என்னனு சொல்லறது இன்னும் இந்த பொண்ணு நடிக்க வேற எதாவது வித்தியாசமான ரோல் இருக்கானு இயக்குனர் எல்லாம் தலைய பிச்சு யோசிக்கிறாங்களாம். அந்த அளவுக்கு இந்த பொண்ணு நடிச்சிருக்கு. அனுஷ்காவோட நடிப்புல அருந்ததி, இப்போ வந்த பாகுபலி இதெல்லாம் செம்ம நடிப்பு. ஹீரோக்களில் விக்ரம் தான் சினிமாக்கு அவ்ளோ உழைக்கிறார்னு நெனைச்சா அத விட பண்ணுதே இந்த அனுஷ்கா... இன்னும் இந்த பொண்ணு நடிக்க வேற எதாவது வித்தியாசமான ரோல் இருக்கானு இயக்குனர் எல்லாம் தலைய பிச்சு யோசிக்கிறாங்களாம். அந்த அளவுக்கு இந்த பொண்ணு நடிச்சிருக்கு. அனுஷ்காவோட நடிப்புல அருந்ததி, இப்போ வந்த பாகுபலி இதெல்லாம் செம்ம நடிப்பு. ஹீரோக்களில் விக்ரம் தான் சினிமாக்கு அவ்ளோ உழைக்கிறார்னு நெனைச்சா அத விட பண்ணுதே இந்த அனுஷ்கா... இஞ்சி இடுப்பழகிய தாங்க சொல்லறேன். ருத்ரமாதேவில எப்படியெல்லாம் சண்டை போடா போகுதோ.. இந்த பொண்ண இவங்க ரசிகர் லேடி சூப்பர் ஸ்டார்னு சொல்லறதுல தப்பே இல்ல.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nஹீரோக்கள் தெலுங்கு மார்க்கெட்டை குறி வைப்பதால் பாதிக்கப்படும் தமிழ் ஹீரோயின்கள்\nதமிழச்சிகளுக்கு நோ சான்ஸ்... தமிழ் சினிமாவின் அவலம்\n'டுபாக்கூர்' என்று ஒதுக்கிய நடிகைகள்\nஅனுஷ்காவுக்கு கோஹ்லி கொடுத்த திருமண மோதிரத்தின் விலையை கேட்டால் தலையே சுத்திரும்\nஇமயமலைக்கு சென்ற அனுஷ்கா: பிரபாஸுக்காகவா\nஒரு வழியாக மனதை மாற்றிக் கொண்ட அனுஷ்கா: மகிழ்ச்சியில் பெற்றோர்\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nஅப்ப, அனுஷ்கா பற்றி பிரபாஸ் சொன்னது எல்லாமே பொய்யா\nகைகூடாத திருமணம்: முட்டைக் கண்ணழகிக்கு இருக்கும் அதே பிரச்சனை தான் அனுஷ்காவுக்கும்\nபிரபாஸுக்கு இந்த நடிகையுடன் தான் திருமணமா - பரவும் செய்தி.. உண்மை என்ன\nபிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தைக்காக அனுஷ்கா செய்த காரியத்தை பார்த்தீங்களா\nRead more about: tamil heroines anushka priya mani vedika sangeetha tamil cinema தமிழ் ஹீரோயின்கள் அனுஷ்கா பிரியா மணி வேதிகா சங்கீதா பூஜா தமிழ் சினிமா\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்\n அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/keerthi-070131.html", "date_download": "2018-06-25T03:47:16Z", "digest": "sha1:JICYGE5DO6VFOMT2JCPQYGH2CNFYP2VW", "length": 9823, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கற்கும் கீர்த்தி சாவ்லா | Keerthi chawla learns tamil - Tamil Filmibeat", "raw_content": "\n» கற்கும் கீர்த்தி சாவ்லா\nகீர்த்தி சாவ்லா படு சந்தோஷமாக இருக்கிறார். ஆழ்வார் படத்தைத் தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம்.\nஆணை படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் கீர்த்தி. அதன் பிறகு சிற்சில படங்களில் தலையைக் காட்டி வந்தார். செமத்தியான திறமை, கலக்கலானகிளாமர் என பக்காவாக இருந்தும் கீர்த்திக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.\nஆனால் ஆழ்வார் படத்திற்குப் பிறகு புதுப் பட வாய்ப்புகள் மளமளவென குவிந்து வருகிறதாம். கிளாமராக நடிப்பதற்கு கீர்த்தி ஸாரியேசொன்னதில்லை. அதேசமயம் நன்றாகவும் நடிப்பதால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்ற அடிப்படையில்,கீர்த்தியை நடிக்க வைக்க இயக்குநர்களிடையே நல்ல ஆர்வம் காணப்படுகிறத���.\nகீர்த்தியும் இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிற வாய்ப்புகளையெல்லாம் வாரிப் போட ஆரம்பித்துள்ளார். அத்தோடு நில்லாமல் தமிழில்நன்றாகப் பேச வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழும் கற்க ஆரம்பித்துள்ளாராம்.\nஇதற்காக ஒரு தமிழ் வாத்தியாரை ஏற்பாடு செய்து தினசரி தமிழ் கற்று வருகிறாராம். இதற்கு அந்த வாத்தியாருக்கு தினசரி 200 ரூபாய் சம்பளமும்கொடுக்கிறாராம். வந்த புதிதில் இருந்ததை விட இப்போது நாலு வார்த்தைகள் கூடுதலாக தமிழில் பேச முடிகிறதாம். விரைவில் பொளந்துகட்டுவேன் பாருங்க என்று சவாலும் விடுகிறார்.\nகீர்த்தி தற்போது நடித்து வரும் சூர்யா என்ற படத்தில் கிளாமரில் பிச்சுக் கட்டி வருகிறாராம். சண்டை மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் மகன்சிரஞ்சீவிதான் இதில் ஹீரோ. இதில் கீர்த்திக்கு பின்னி எடுக்கும் வகையில் கிளாமர் காட்சிகளை அமைத்துள்ளாராம் படத்தை இயக்கியும் வரும்ஜாகுவார்.\nசமீபத்தில் ஒரு காட்சியின்போது நிஜ பாம்பை தூக்கி கீர்த்தியிடம் போட அவர் பயந்து அலறியது தெரிந்திருக்குமே\nஇப்படத்தில் நீபாவும் இருக்கிறார். அவரும் கிளாமரில் கடைந்தெடுத்து வருகிறாராம். கீர்த்தியோடு கடும் போட்டி போடுகிறாராம்.\nஇவர்களின் போட்டா போட்டி கிளாமரால் சூர்யா படு கூலாக வளர்ந்து வருகிறது. கீர்த்தி முடிவெடுத்துட்டாப்ல, இனி ரசிகர்களுக்குக்கொண்டாட்டம்தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nகண்ணதாசனும் பாரதிதாசனும் - திரைத்துறை யாரை ஏற்றுக்கொண்டது \nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nஆந்திரா மெஸ் - படம் எப்படி இருக்கு\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t128337-topic", "date_download": "2018-06-25T04:32:11Z", "digest": "sha1:D4ZADPWYFZPIJYM7PYRYJLPUGPHNSNM6", "length": 24869, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒவ்வொரு சினிமாவும் ஓர் அ���ுபவமாக இருக்க வேண்டும்!", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல��...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்\nஅட்டகாசமான மறு வருகையை நிகழ்த்திக்கொண்டே இருப்பவர் நடிகை அர்ச்சனா.\nசின்ன சின்ன இடைவெளிகளுக்குப் பின் கதைக்கான கதாபாத்திரங்களில் மிளிர்ந்து\nகொண்டே இருப்பார். பத்திரிகையாளர் எம்.ஆர்.பாரதி இயக்கும் “அழியாத கோலங்கள்’\nபடத்துக்காக சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கோடம்பாக்கம் வருகிறார் அர்ச்சனா.\nRe: ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்\nஇன்னும் எது…. உங்களை நடிப்பை நோக்கி இழுக்கிறது…\nசினிமாவுக்கென எந்தத் திட்டமும் என்னிடம் முதலில் கிடையாது.\nநடிக்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்தேன். அது பிடிக்கவும்\nசெய்திருந்தது. பாலு மகேந்திரா சார் எனக்குள் இருந்த இன்னொரு\nநடிப்புத் திறனை வெளிக்கொணர்ந்தார். அவரின் சினிமாக்களில்\nஇன்னொரு உலகம் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.\nஎல்லாமும் அவருக்கு போய் சேர வேண்டிய பெருமைகள்தான்.\nஎந்த காலத்திலும் பரபரப்பான நடிகையாக இருக்க வேண்டும்\nஎன நினைத்ததில்லை. அதனால்தான் நல்ல சினிமாக்களில் மட��டுமே\nஎன்னைப் பார்க்க முடிந்தது. பரபரப்பான நடிகையாக இருந்திருந்தால்\nஇந்நேரம் வரை அதே பதற்றத்துடன்தான் இருந்திருப்பேன்.\nஒரு கார், ஒரு வீடு என இருக்கும் வாழ்க்கை இன்னப் பிற வசதிகளுடன்\nகூடிய வாழ்க்கையாக மாறியிருக்கலாம். அவ்வளவுதான் நேர்ந்திருக்கும்.\nஆனால், சொல்லி திருப்தியடைக் கூடிய வகையில் படங்கள் அமைந்திருக்காது.\nநல்ல சினிமா… இது மட்டுமேதான் என்னை இன்னும் நடிப்பின் பக்கம்\nபாலுமகேந்திரா தன் வாழ்வின் சில பக்கங்களை கற்பனை கலக்காமல் முன்\nவைத்த படம் “அழியாத கோலங்கள்’…\nஇப்போது அதே பெயரில் மீண்டுமொரு படம்… இது எப்படி இருக்கும்…\nபாலு சாரின் “அழியாத கோலங்கள்’ கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும்\nதுளி கூட தொடர்பு இருக்காது. இந்தப் படத்தின் கதைக்கு அவரின் படத் தலைப்பே\nபொருத்தமாக இருக்கும் என்பதால் “அழியாத கோலங்கள்’ என வைத்து விட்டோம்.\nகல்லூரி வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்.\nஅப்படி கல்லூரி நாள்களில் நட்பாக பழகிய ஓர் ஆணும், பெண்ணும்\n24 வருடங்களுக்குப் பின் ஒரு பெரு மழை நாளில் சந்திக்கிறார்கள்.\nஅந்த சந்திப்பும் அதன் பிறகான நிகழ்வுகளும்தான் கதை.\nஎன் நீண்ட நாள் நண்பர் எம்.ஆர்.பாரதி. நல்ல சினிமாவுக்கான ரசிகர்.\nநாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தால், உள்ளூர் சினிமா தொடங்கி உலக\nசினிமா வரைக்கும் பேசிக் கொண்டே இருப்போம். அப்படி மராட்டிய கதை\nஒன்றை பற்றி பேச்சு நீண்டது. அதை சினிமாவாக்கினால் எப்படி இருக்கும்\nஎன்ற ஒற்றைக் கேள்வியில் தொடங்கியதுதான் இந்தப் படம்.\nRe: ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்\nநாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி என ஒவ்வொருவரும் நடிப்பில் ஒவ்வொரு விதம்…\nஎப்படி இருந்தது படப்பிடிப்புத் தளம்…\nகதையை கேட்ட மாத்திரத்திலேயே நாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி என ஒவ்வொருவரும் கதைக்குள் வந்து விட்டார்கள். இப்படியொரு படப்பிடிப்புத் தளத்தை இதுவரையிலான என் சினிமா பயணத்தில் நான் பார்த்ததே இல்லை. எங்கும் அவ்வளவு சந்தோஷம். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்தோம் என்பது பழைய வார்த்தையாக இருக்கலாம். உண்மையிலேயே இங்கே போட்டி இருந்தது. அது உன்னத சினிமாவுக்கான உழைப்பாக வந்து சேர்ந்திருக்கிறது.\nபரபரப்பான சினிமா வாழ்க்கையில் இருப்பதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள்….\nஆனால் படத்துக்குப் படம் பெரிய இடைவெளி எடுத்துக் கொள்கிறீர்கள்…\nநிறைய பேர் “”மேடம் இப்படியொரு கதை இருக்கு…” என சொல்கிறார்கள். ஆனால் எதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. பெரிதாக எந்த இயக்குநரின் கதையும் என்னை கவர்வதில்லை. அதனால் கதை சொல்ல வருகிற பலரை நான் சந்திப்பதே இல்லை. ஏதோ ஓரிடத்தில் கவனம் ஈர்க்கிற கதைகளில் மட்டுமே நடிக்கிறேன். நல்ல கதைகளும் அதை முன்னெடுக்கிற விதத்தில் கதாபாத்திரங்களும் தேடி வந்தால் நடிப்பேன். மற்றபடி எந்நேரமும் படப்\nபிடிப்பில் இருந்து கொண்டு செய்திகளில் இடம் பிடிக்கும் தேவை எனக்கு இல்லை. ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு அனுபவமாக இருக்க வேண்டும். நானும் இருக்கிறேன் என்பதற்காக சினிமாவில் நடிக்க மாட்டேன்.\nதன் வழக்கமான அடையாளங்களை விட்டொழித்து வருகிற சினிமாக்களுக்கு மட்டுமே ரசிகர்களின் ஆதரவு இருக்கிற காலம் இது… இந்தக் கால கட்டத்தில் நாம் களத்தில் இல்லையே என்கிற வருத்தம் உண்டா…\nஅப்படி நினைத்திருந்தால் சில தவறான படங்களை கூட நான் தேர்வு செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை, அந்தந்த கணங்களில் வாழ்வதுதான் பிடிக்கும். ஆனால், சினிமாவை கவனித்து வருவதில், அப்போது வந்த மாதிரி பெண்களை முதன்மைப்படுத்தும் கதைகள் இப்போது இல்லை என்கிற குறை எனக்கு உண்டு. நேரடியான சினிமா ரசிகையாக இருந்து பார்க்கும் போது ஒரு விஷயம் தோன்றுகிறது. நான் ரசிகையாக இருந்த சினிமா காலம் உன்னதமானது. தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகமாக ஆசைப்பட்டதற்கு காரணம், நான் பார்த்த சினிமாக்களாக கூட இருக்கலாம். பீம்சிங், திருலோகசந்தர், ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குநர்கள் பெண்களை பெண்மையோடு திரையில் காட்டினார்கள். ஒவ்வொரு இயக்குநரின் கதாநாயகிக்கும் ஓர் அடையாளம் இருக்கும். இப்போது அது மாதிரி எந்த படங்களும் இல்லை. பெண்ணின் அழகு எது என்கிற விஷயமே மாறி விட்டது.\nRe: ஒவ்வொரு சினிமாவும் ஓர் அனுபவமாக இருக்க வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t31144p25-topic", "date_download": "2018-06-25T04:37:48Z", "digest": "sha1:74DFQS4XJQCTU4W466VIBALFO46GXUHZ", "length": 26346, "nlines": 393, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சோதனை பதிவு - Page 2", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி ��ற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஅதுக்காக ஈகரை வேலை செய்யுதான்னு சோதிச்சு பாக்குறது எல்லாம் கொஞசம் ஓவராத்தான் தெரியுது.\nஎன்ன செய்யறது அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@திவா wrote: அப்பாடி கண்டுபிடிச்சிங்க போங்க\nஇதுக்கு தான் கிட்னிய யுஸ் பன்னனும்கிறது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nஉங்களுடன் இவ்வாறு சல்லாபித்தது மகிழ்ச்சி ,மீண்டும் சந்திப்போம் BALAKARTHIK\n@balakarthik wrote: யாருக்குதான் இல்லை சோதனை.\nஅதுக்காக ஈகரை வேலை செய்யுதான்னு சோதிச்சு பாக்குறது எல்லாம் கொஞசம் ஓவராத்தான் தெரியுது.\nஎன்ன செய்யறது அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nசெய்ரதெல்லாம் செய்திட்டு இப்ப பில்டப்வேர\nஏதோ இந்த பில்டப்ல தான் வாழ்க்கையே போகுது அது பொறுக்கலே உங்கள்ளுக்கு\n@திவா wrote: உங்களுடன் இவ்வாறு சல்லாபித்தது மகிழ்ச்சி ,மீண்டும் சந்திப்போம் BALAKARTHIK\nநன்றி எனக்கும் நேரமாச்சு மீண்டும் சந்திப்போம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: யாருக்குதான் இல்லை சோதனை.\nஅதுக்காக ஈகரை வே��ை செய்யுதான்னு சோதிச்சு பாக்குறது எல்லாம் கொஞசம் ஓவராத்தான் தெரியுது.\nஎன்ன செய்யறது அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nசெய்ரதெல்லாம் செய்திட்டு இப்ப பில்டப்வேர\nஏதோ இந்த பில்டப்ல தான் வாழ்க்கையே போகுது அது பொறுக்கலே உங்கள்ளுக்கு\nஎன்ன பில்டப்பு கொஞ்சம் ஓவரா போய்டிசோ\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: யாருக்குதான் இல்லை சோதனை.\nஅதுக்காக ஈகரை வேலை செய்யுதான்னு சோதிச்சு பாக்குறது எல்லாம் கொஞசம் ஓவராத்தான் தெரியுது.\nஎன்ன செய்யறது அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nசெய்ரதெல்லாம் செய்திட்டு இப்ப பில்டப்வேர\nஏதோ இந்த பில்டப்ல தான் வாழ்க்கையே போகுது அது பொறுக்கலே உங்கள்ளுக்கு\nஎன்ன பில்டப்பு கொஞ்சம் ஓவரா போய்டிசோ\nகாலையில் எழுந்ததும் நல்லதோர் நகைச்சுவை விருந்து. பாலா கார்த்திக் ,நீர் தெளித்து இலை விரிக்க,\nஆளுக்காள் விதவிதமான ,படைப்புக்கள். ஒன்றுக்கு ஒன்று மற்றதை மிஞ்சும் அளவில், பரிமாற்றங்கள்.\nமனதில் மகிழ்ச்சி ஏற்பட ஈகரையும் அதன் பின்னூட்டங்களை படித்தாலே போதும் . போட்டி போட்டுக் கொண்டு\nநகைச்சுவை விருந்து அளித்தவர்களுக்கு நன்றி. மேலும் தொடரும் என்ற நம்பிக்கையில் ,\nஈகரைக்கு வந்த நல்ல சோதனைகளில் ஒன்று பாலாகார்த்திக்... சோர்ந்த மனங்களைச் சுதாரித்து சிரிக்கவைக்கும் உன்னை நகைச்சுவைப்பிரிவுக்கு தலைமை ஆக்கி தமன்னாவை அஸிஸ்டெண்டாக்க முடிவு செய்துள்ளோம் கார்த்திக்...\nஎனன் சொல்றே... டீலா ... நோ டீலா...\nகலை wrote: ஈகரைக்கு வந்த நல்ல சோதனைகளில் ஒன்று பாலாகார்த்திக்... சோர்ந்த மனங்களைச் சுதாரித்து சிரிக்கவைக்கும் உன்னை நகைச்சுவைப்பிரிவுக்கு தலைமை ஆக்கி தமன்னாவை அஸிஸ்டெண்டாக்க முடிவு செய்துள்ளோம் கார்த்திக்...\nஎனன் சொல்றே... டீலா ... நோ டீலா...\nஅட இது சூபரா இருக்கே டீல் தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: யாருக்குதான் இல்லை சோதனை.\nஅதுக்காக ஈகரை வேலை செய்யுதான்னு சோதிச்சு பாக்குறது எல்லாம் கொஞசம் ஓவராத்தான் தெரியுது.\nஎன்ன செய்யறது அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா\nஹலோ ஹலோ ஈகரை டெஸ்டிங் 123\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nபழைய நினைவுகளை மீண்டும் மூட்டி மீண்டும் ரசித்து சிரிக்கவைத்த பாலாவுக்கு இரண்டு கைகளுக்கும் தங்கக்காப்பு போட விரும்புகிறேன்..\nகலை wrote: பழைய நினைவுகளை மீண்டும் மூட்டி மீண்டும் ரசித்து சிரிக்கவைத்த பாலாவுக்கு இரண்டு கைகளுக்கும் தங்கக்காப்பு போட விரும்புகிறேன்..\nஇல்ல ஒருவாரமாகவே ஈகரை கதவு திறக்கமுடியவில்லை நேத்தைக்கி ஏதோ ஆச்சர்யமா உள்ளே வந்துட்டேன் இன்னிக்கி காலைலிருந்து மீண்டும் உள்நுழை போராட்டம் அதான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nநேற்றுவரை பிரச்சினை இல்லையே பாலா... இன்னைக்கு காலை சர்வர் டவுனாச்சு... இப்ப சரியாச்சே...\nகலை wrote: நேற்றுவரை பிரச்சினை இல்லையே பாலா... இன்னைக்கு காலை சர்வர் டவுனாச்சு... இப்ப சரியாச்சே...\nஎனக்கு ஈகரை .காமும் வேலை செஈயலே டாட் நெட்டும் வேலை செய்யலே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@பிளேடு பக்கிரி wrote: இவனை இவனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2015/05/9.html", "date_download": "2018-06-25T04:31:02Z", "digest": "sha1:A5RJPXJQ5FBIR75GDA5E6S7IHGNGYYLH", "length": 13152, "nlines": 82, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: அருணாசல அற்புதம்-9: புறா, குருவி எங்கள் ஜாதி!", "raw_content": "\nஅருணாசல அற்புதம்-9: புறா, குருவி எங்கள் ஜாதி\nவிரிந்த முட்டை, பொரிந்த குருவி\nஒருமுறை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் நீராடியபின், உயரத்தில் மூங்கில் கொடியில் காய்ந்துகொண்டிருந்த தனது துண்டை எடுக்க முயற்சித்தார். (மூங்கில் கழி ஒன்றைக் கயிறுகளால் கூரையிலிருந்து கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அதில் துணியைக் காய வைப்பார்கள். இதைத்தான் மூங்கில் கொடி என்றது). அந்தக் கொடியின் ஓர் ஓரத்தில் ஒரு குருவி கூடுகட்டி அதில் முட்டை வைத்திருந்தது. துண்டை எடுக்கும்போது கைபட்டு அதிலிருந்த முட்டை கீழேவிழுந்து அதன் ஓட்டில் விரிசல்கண்டது.\nஞானிகள் எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் ஆன்மநேயம் கொண்டவர்கள். பகவானுக்குத் தம் கைபட்டு முட்டை விழுந்ததில் அதிர்ச்சி. அங்கிருந்த தொண்டர் மாதவனிடம், “என்ன காரியம் செஞ்சுட்டேன் பாரு” என்று கூறியபடியே கீழேவிழுந்த முட்டையை எடுத்துத் தனது கருணைமயமான கண்களால் பார்த்தபடியே “இதோட அம்மா எவ்வளவு துக்கப்படும். இதுலேருந்து வரப்போற குஞ்சுக்கு நான் செஞ்ச ந��்டத்தைப் பார்த்து அதுக்கு என்மேல கோபம் வரும்” என்று சொன்னதோடு நிற்கவில்லை. வெறும் கழிவிரக்கமோ, அனுதாபமோ வார்த்தையில் கூறிப் பயனில்லை என்பதை பகவான் அறிவார். நிவாரணம் என்பது அன்பில் ஊறிய செயலாக வெளிப்பட வேண்டும். “விரிஞ்ச இந்த முட்டையைச் சரிசெய்ய முடியுமான்னு பார்க்கலாம்” என்றபடி ஓர் ஈரத்துணியால் அந்த விரிசலடைந்த முட்டையைச் சுற்றிக் கட்டினார். அதைக் கூட்டுக்குள்ளேயே மறுபடியும் வைத்தார்.\nமூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் அதைக் கையிலெடுத்துத் தன் அருட்பார்வையை அதன்மீது செலுத்தினார். இப்படித் தொடர்ந்து பலமுறை செய்தார். ஒவ்வொரு முறையும் “இந்த விரிசல் சேர்ந்து கொள்ளட்டும். முட்டை பொரிந்து இதிலிருந்து குஞ்சு சௌக்கியமாக வெளியே வரட்டும்” என்று சொல்வார். ஞானியின் பார்வையில், அவர் கையின் ஸ்பரிசத்தில், அவர் சொல்லும் வார்த்தையின் கனத்தில் எதுதான் குணமடையாமல் இருக்கும்\nஒருவார காலம் இப்படியே போனது. பகவான் ஒருநாள் பெருமகிழ்ச்சியோடு, “என்ன ஆச்சரியம் விரிசல் மறைஞ்சுடுத்து. அம்மாக் குருவிக்கு சந்தோஷமாயிடும். அது அடைகாத்து குஞ்சு பொரிக்கும். உயிர்ச்சேதம் செய்யும் பாபத்திலேயிருந்து ஈசுவரன் என்னைக் காப்பாத்தியிருக்கான். குஞ்சு வரவரைக்கும் பொறுத்திருந்து பாக்கலாம்” என்று கூறினார்.\nசிலநாட்களில் சிறிய குருவிக்குஞ்சு ஒன்று செவ்வந்திப்பூப் போல வெளியே வந்தது. முகத்தில் சந்தோஷம் பொங்க பகவான் அதைக் கையிலெடுத்து வருடிக் கொடுத்தார். மற்றவர்களும் வாங்கிப் பார்த்தனர். அந்தச் சமயத்தில் பகவான் முகத்திலிருந்த ஒளிப் பெருக்கை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. ‘மமைவாத்மா சர்வ பூத அந்தராத்மா’ (என்னுள் இருக்கும் இந்த ஆத்மா எல்லா உயிர்களுனுள்ளும் உறையும் ஆத்மாவே) என்ற வாக்கியத்தை அனுபூதியாக உணர்ந்தவரல்லரோ அவர்.\nஅடிபட்ட புறாவுக்கும் அன்பு, அடித்த வேடனுக்கும் அன்பு\nஒருநாள் பகவான் மலையில் உலாவிவிட்டு வரும்போது அவர் காலடியில் ஒரு புறா வந்து விழுந்தது. சற்றுத் தொலைவில் ஒரு வேடுவச் சிறுவன் தயங்கித் தயங்கி வந்து கொண்டிருந்தான். \"அவன் பசிக்கு இது ஆகாரம். ரெண்டணா இருந்தால் அவனுடைய பசி போய்விடும்\" என்று சொல்லியபடி ரமணர் புறாவை எடுத்து ஆதரவாகத் தடவிக் கொடுத்தார். அருகில் ராஜகோபாலய்யரும��� பகவானின் உதவியாளரும்தான் இருந்தார்கள். \"ஆச்ரமத்திலிருந்து இரண்டணா வாங்கி வா\" என்று பகவான் சொல்லியிருந்தால் உதவியாளர் போயிருப்பார். ஆனால் 'தன்னுடைய ஆச்ரமம்' என்றெல்லாம் அவர் நினைத்ததில்லையே.\nஅதேபோல, புறாவை அடித்ததற்காக வேட்டுவச் சிறுவனையும் கடிந்துகொள்ளவில்லை. அவரவர் தர்மம் அவரவருக்கு என்பதில் தெளிவாக இருந்தார் பகவான். அவனுடைய பசி தீரவேண்டும் என்பதிலும் அக்கறை காட்டினார்.\nராஜகோபாலய்யர் ஓடிப்போய் ஆச்ரம அலுவலகத்தில் கடனாக இரண்டணாவை உடனடியாக வாங்கிக் கொடுத்து அவனை அனுப்பிவிட்டார். பின்னர் ஊருக்குள்ளிருந்த தனது வீட்டிலிருந்து பைசாவைக் கொண்டுவந்து அந்தக் கடனை அடைத்தார். அன்றைக்கு அந்த பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.\nபுறா பகவானின் கையில் மயங்கிக் கிடந்தது. பகவான் உட்காரும் கூடத்துக்கு வந்தார்கள். \"பச்சை திராட்சையைப் பிழிந்து இதன் தலையில் அடிபட்ட இடத்தில் விட்டால் குணமாகிவிடும்\" என்று பகவான் சொன்னதுதான் தாமதம், ஒரு வெளியூர் அன்பர் பச்சை திராட்சைப் பொட்டலத்துடன் நுழைந்தார். \"அடடே சொல்லும்போதே திராட்சை வந்துவிட்டதே\" என்று பகவான் ஆச்சரியப்படுவதாகக் காண்பித்துவிட்டு, புறாவின் தலைமேல் திராட்சைச் சாறைப் பிழிந்தார். சிறிது நேரத்தில் தலைதூக்கிப் பார்த்தது புறா. மெல்ல தத்தித் தத்தி நடந்தது, கொஞ்சம் பறந்து காட்டியது. பின்னர் வெளியே பறந்தே போய்விட்டது.\nமனிதகுலத்தை மட்டுமல்ல, உயிர்க்குலம் முழுவதையுமே ஒரே தட்டில் வைத்து நேசிக்கும் அன்பை ஞானிகளிடமிருந்து நாமும் கற்கவேண்டும். அதைச் செயல்முறையில் காட்டிச் சென்ற மகான்களின் படத்தை வைத்துப் பூப்போட்டால் போதாது. இதயத்தை அன்பினால் விசாலமாக்கிக் கொள்வதுதான் உண்மையான ஆன்மீகம். இதயக்கோவிலில் குடிகொண்ட அந்த அன்பேதான் தெய்வம்.\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nஅருணாசல அற்புதம்-9: புறா, குருவி எங்கள் ஜாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2013_07_21_archive.html", "date_download": "2018-06-25T04:13:50Z", "digest": "sha1:SSIN4JEYROOL6VQTOAN7KVEZ47KZXVPC", "length": 100787, "nlines": 965, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: 2013-07-21", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nவிஞ்ஞானி: உங்கள் தேர்வு வெற்றி பெற்றோரில் தங்கியிருக்கிறது.\nபேராசிரியர் ரொபேர்ட் புலோமின் என்னும் அமெரிக்க விஞ்ஞானி இலண்டன் Kings College இல் தேர்வு முடிவுகளைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றி ஆய்வு செய்து தனது முடிவுகளை வெளியிட்டுள்ளார்.\n11, 100 இரட்டைப் பிள்ளைகளின் GCSE தேர்வு முடிவுகளை வைத்து அந்த மாணார்களின் திறமையையும் அவர்களின் பாடசாலை வசதிகளையும் ஆசிரியர்களின் திறமைகளையும் மாணவர்களின் பெற்றோர்களின் திறமையையும் பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் ஆய்வு செய்தார். இதில் எந்தக் காரணி மாணவர்களின் தேர்வு முடிவுகளுக்குப் பங்களித்தது என ஆய்வு செய்யப்பட்டது.\nKings Collegeஇன் Institute of Psychiatryஇல் அமெரிக்கப் பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் தனது ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். இவர் மரபியல் தொடர்பான ஒரு நிபுணராவார்.\nஆய்வின் முடிவுல் பேராசிரியர் ரொபேர்ட் புலோமின் மாணவர்களின் தேர்வு வெற்றிகளில் பெற்றோரின் விவேகம் பெரிய பங்காற்றுகிறது என அறியப்பட்டுள்ளது. பெற்றோரின் மரபணு பிள்ளைகளின் வெற்றியில் மூன்றில் இரண்டு பங்களிப்புச் செய்கிறது என பேராசிரியர் ரொபேர்ட் புலோமினின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nவருங்காலத்தில் பிள்ளைகளின் மரபணுக்களை ஆய்வு (genetic scanning) செய்வதன் மூலம் அவர்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை இனம் காணக்கூடியதாக இருக்கும் என்கிறார்.அத்துடன் வீட்டுச் சூழல் மாணவர் கல்வியில் சிறிய பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்கிறார்.\nஇளமையாக இருக்கும்போது பிள்ளைகளின் வெற்றியில் மூன்றில் இரண்டு பங்களிப்புச் செய்யும் அவர்களது மரபணு வளர்ந்த பின்னர் 80% பங்களிப்பைச் செய்கிறது என்றார்.\nபாடசாலைக்கு நடந்து செல்லும் மாணவர்கள் வண்டிகளில் செல்லும் மாணவர்களிலும் பார்க்க சிறப்பாகச் செயற்படுகிறார்கள் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணி நடக்கும் போது கிடைக்கும் உடற்பயிற்ச்சியே.\nவிஞ்ஞான ஆய்வு: எடை குறைய நடக்கவும் வேண்டாம் ஓடவும் வேண்டாம், நின்றால் போதும்\nபிரித்தானிய Loughborough பல்கலைக்கழகத்தில் உடல் நடவடிக்கைகளுக்கும் ஆரோக்கியத்திற்குமான (Physical Activity & Health) பேராசிரியர் கலாநிதி Stuart Biddle எடை குறைவதற்குச் செய்ய வேண்டியவை தொடர்பாக செய்த ஆய்வில் ஒரு புதிய கண்டு பிடிப்பைச் செய்துள்ளார்.\nகலாநிதி Stuart Biddleஇன் புதிய சுலோகம்:அசைவதை அதிகரிக்கவும், உட்காருவதைக் குறைக்கவும் \"move more and sit less\" என்பதாகும். நின்று கொண்டு சமையல் பாத்திரங்களை கழுவுதல், நின்று கொண்டு வீட்டுத் தோட்டத்தில் நீர் ஊற்றுதல் போன்ற சிறு வேலைகள் உடலுக்கு அதிக பயனளிக்கும் என்கிறார் அவர். நாளொன்றிற்கு அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை ஐந்து நிமிடங்கள் நிற்பதும் சிறிது நடப்பதும் நல்ல தேகப் பயிற்ச்சி என்கிறார் கலாநிதி Stuart Biddle. இப்படிப்பட்ட நிற்பதும் நடப்பதும் நடவடிக்கைகள் மூலம் மாதம் ஒன்றிற்கு 2500கலோரிகளை எரிக்க முடியும் என்கிறார் கலாநிதி Stuart Biddle.\nநல்ல உணவுப் பழக்கமும் அதிகரித்த தேகப்பயிற்சியும் மேலதிக பயன் தரும் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் அடிக்கடி நின்று கொண்டு சிறு வேலைகள் செய்வது நல்ல பயன் தரும்.\nநாளொன்றிற்கு மூன்று மணி நேரம் இருக்கும் பெண்களிலும் பார்க்க நாளொன்றிற்கு ஆறு மணி நேரம் இருக்கும் பெண்கள் மாரடைப்பால் இறப்பதற்கான சாத்தியங்கள் 40% அதிகம் என்கிறார் கலாநிதி Stuart Biddle.\nபுதிய ஜப்பானும் பழைய இந்தியாவும் சீனாவிற்கு எதிராக கைகோர்க்குமா\nஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் தாராண்மைக் குடியரசுக் கட்சி மூதவைத் தேர்தலில் வெற்றி பெற்றமை அவர் ஜப்பானை புதிய திசையில் இட்டுச் செல்லும் பணிக்கு இருந்த தடையை நீக்கியுள்ளது. பிரதமர் ஷின்சோ அபே உள் நாட்டில் பெரும் பொருளாதாரச் சவாலையும் வெளியில்சீனாவின் அச்சுறுத்தலையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். அவர் இந்த இரண்டு சவால்களையும் சமாளிக்க இந்தியாவின் உறவை வேண்டி நிற்கிறார்.\nஜப்பானிய அரசியல் யாப்பின் 9வது பிரிவின்படி ஜப்பான் தனது மற்ற நாடுகளுடனான பிணக்குகளைப் போர் மூலம் தீர்க்க முடியாது. இதைச் சாட்டாக வைத்துக் கொண்டு சீனா கடந்த சில ஆண்டுகளாக ஜப்பானைச் சீண்டிக் கொண்டிருக்கிறது. கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுத் தொகுதிகளை தனது என சீனா சொந்தம் கொண்டாடிக்கொண்டிருப்பது ஜப்பானுக்கு அதனது படைத்துறையை மேம்படுத்தும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.\nகிழக்குச் சீனக் கடலில் உள்ள் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களில் 1968இல் எண்ணெய் வளம் இருக்கலாம் எனக் கண்டறிந்ததைத் தொடர்ந்து சீனா அவற்றிற்கு உரிமை கொண்டாடி வருகிறது. கிழக்குச் சீனக் கடலில் மொத்தம் ஐந்து தீவுக் கூட்டங்களிற்கு சீனாவும் ஜப்பானும் உரிமை கொண்டாடி வருகின்றன. 2012 டிசம்பர் ஆரம்பப்பகுதியில் இத் தீவுகளின் வான எல்லைக்குள் வந்த சீன விமானப்படை விமானங்களை ஜப்பானிய விமானங்கள் அலைவரிசைகளைக் குழப்பி திருப்பி அனுப்பின. அது மட்டுமல்ல தென் சீனக் கடலிலும் உள்ள எல்லாத் தீவுகளையும் சீனா தன்னுடையது என்கிறது. இதனால் சீனாவிற்கும் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், தாய்வான், இந்தோனிசியா ஆகிய நாடுகளிற்கும் இடையில் கடும் முறுகல் நிலைகள் ஏற்பட்டுள்ளது. கிழக்குச் சீன கடலில் இருந்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை விரட்டிய பின்னர் சன் பிரான்ஸிஸ்கோ உடன்படிக்கையின் படி அமெரிக்கா கிழக்குச் சீனக் கடல் தீவுகளைத் தனதாக்கிக் கொண்டது. பின்னர் 1972இல் இத் தீவுகளை அமெரிக்கா ஜப்பானிடம் கையளித்தது. கிழக்குச் சீனக் கடற்படுக்கையில் அறுபது முதல் நூறு பில்லியன் பீப்பாய் எரிபொருள் வளம் இருக்கலாம் என நம்பப்படுகிறது.\n1895இல் நடந்த சீன ஜப்பானியப் போர்\n1894-95இல் நடந்த போரில் சீனா ஜப்பானிடம் படு தோல்வியடைந்தது. இதன் போது சீனாவிடமிருந்து கொரியாவையும் தாய்வானையும் ஜப்பான் பிடுங்கிக் கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஜப்பான் தாய்வானை சீனாவிடம் திருப்பிக் கொடுத்தது. சீனப் புரட்சியின் பின்னர் தாய்வான் தனி நாடாக இருக்கிறது. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு தனித்தனி நாடுகளானது.\nஜப்பானும் சீனாவும் இரு பெரும் பொருளாதார வல்லரசுகள். கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுத் தொகுதிகளின் உரிமை தொடர்பாக சீனாவும் ஜப்பானும் மோதிக்கொள்ளுமா எனற கேள்வி எழுந்துள்ளது. சீனாவின் மோட்டார் உற்பத்தித் துறைக்கு ஜப்பானிய மோட்டார் உற்பத்தித் துறை பெரும் சவாலாக இருக்கிறது. சீனர்கள் தமது நாட்டில் உற்பத்தியாகும் மோட்டார் வண்டிகளிலும் பார்க்க ஜப்பானிய மோட்டார் வண்டிகளை அதிகம் விரும்புகின்றனர். மோட்டார் உற்பத்தித் துறையில் சீனா ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கியே இருக்கிறது. ஆனால் பல துறைகளில் சீனா ஜப்பானுக்கு பொருளாதார ரீதியில் பல சவால்களையும் கடும் போட்டிகளையும் உருவாக்கியுள்ளது. வேகமாக வளரும் சீனா தனக்கு பொருளாதார ரீதியாக மட்டுமல்ல படைத்துறை மற்றும் அரசியல் ரீதியாகவும் அச்சுறுத்தலாக அமையும் என ஜப்பான் கருதுகிறது. இதனால் சீன ஜப்பானிய முறுகல்கள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது.\nஜப்பான் தனது வெளிநாட்டுப் பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் பெரிதும் தங்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடிகள் காரணமாக தனது பாதுகாப்புச் செலவீனங்களை குறைத்துக் கொள்ளவிருக்கும் சூழலிலும் சீனா தனது படைத்துறை வலிமையை வேகமாக அதிகரித்து வரும் சூழலிலும் ஜப்பான் தனது பாதுகாப்பைப் பற்றி தீவிரமாக மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே இரு பெரும் உபாயங்களை வகுத்துள்ளார். ஒன்று ஜப்பான் இந்தியாவுடன் படைத்துறையில் ஒத்துழைப்பது. மற்றது தமது நாட்டின் படைத்துறையை பாதுகாப்புக்கு மட்டும் என்ற நிலையில் இருந்து மாற்றி தாக்குதல் படைத்துறையாக மாற்றுதல். இதற்கு ஜப்பான் தனது அரசமைப்பு யாப்பை மாற்றி ஒரு புதிய ஜப்பானாக தனது நாட்டை மாற்றுதல் அவசியமானதாகிறது.\nஜப்பானின் படைத்துறை தற்போதே பலமிக்கது.\nஇன்னொரு நாட்டுடன் போர் புரிய முடியாதவாறு அரசமைப்பு யாப்பு தடைசெய்திருந்தாலும் கடந்த காலங்களில் ஜப்பான் தனது படைத்துறையை வலிமை மிக்கதாகவே உருவாக்கி இருக்கிறது. தற்போது ஜப்பானின் படைத்துறைச் செலவு உலகில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. சிறந்த படைக்கலன்களைக் கொண்டதும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டதுமான 250,000 படையினரை ஜப்பான் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பல சமாதானப் பணிகளில் ஜப்பான் பெரும் பாங்காற்றிவருகிறது. ஜப்பானால் நினைத்த மாத்திரத்தில் அணுக்குண்டை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான தொழில்நுட்பமும் மூல வளமும் அதனிடம் இருக்கிறது.கடைசியாக ஜப்பான் flat-top destroyer என்னும் வகையைச் சேர்ந்த ஒரு பெரிய போர்க்கப்பலை தனது கடற்படைக்கு இணைத்துள்ளது. Izumo என்னும் பெயருடைய இந்தப் நாசகாரிக் கப்பல் 820 அடி நிளமுடையதும் ஒன்பதிற்கு மேற்பட்ட உழங்கு வானூர்திகளைத் தாங்கிச் செல்லக் கூடியதுமாகும். இதில் இன்னொரு ஆச்சரியம் இந்த Izumo என்னும் பெயருடைய கப்பற்படைத் தொகுதி 1937இல் சீனாவை ஜப்பான் ஆக்கிரமிப்பில் முக்கிய பங்கு வகித்தது. இந்தப் பெயரும் இந்தக் கப்பலில் பாரிய தன்மையும் சீனப் படைத்துறை ஊடகங்களில் பெரிதாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நாசகாரிக் கப்பல் தேவையேற்படும் போது முழுமையான ஒரு விமானம் தாங்கிக் ��ப்பலாக மாற்றப்படக் கூடியது என ஒரு சீன ஊடகம் தெரிவித்துள்ளது.\nஷின்சோ அபேயின் புது ஜப்பான்\nபிரதமர் ஷின்சோ அபே ஜப்பானை ஒரு புதிதாக மாற்றுவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். முக்கியமாக சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய ஒரு நாடாக அவர் ஜப்பானை மாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2012 டிசம்பரில் நடந்த கிழவைத் தேர்தலிலும் சரி, 2013 ஜூலையில் நடந்த மேலவைத் தேர்தலிலும் சரி ஜப்பானின் அண்மைக்கால வரலாற்றில் ஜப்பானின் தேசிய பாதுகாப்பு முதல் தடவையாக ஒரு பிரச்சனையாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அடிபட்டது. இரண்டிலும் வெற்றியீட்டிய ஷின்சோ அபே கடந்த 15 ஆண்டுகளில் முதல் தடவையாக ஜப்பானின் பாதுகாப்புச் செலவை அதிகரித்துள்ளார். ஷின்சோ அபே தற்போது மக்கள் முன் வைப்பது: ஜப்பான் மீது தாக்குதல் நடக்கும் என்று அறிந்தவுடன் ஜப்பான் எதிரியை முந்திக் கொண்டு எதிரி மீது தாக்குதல் நடத்தும் திறனையும் சட்ட அனுமதியும் உருவாக்க வேண்டும். 2013 ஜூலை 9-ம் திகதி ஜப்பான் வெளிவிட்ட ஜப்பானின் பாதுகாப்புத் தொடர்பான வெள்ளை அறிக்கையில் சீனாவின் ஆகிரமிப்புப்பற்றியே அதிகப் குறிப்பிடப்பட்டிருந்தது. பிரதமர் ஷின்சோ அபேயின் திட்டத்திற்கு இரு தடைகள் இருக்கின்றன. ஒன்று நலிவடைந்துள்ள ஜப்பானியப் பொருளாதாரம். மற்றது ஜப்பானிய மக்களில் மூன்றில் ஒரு பங்கினரே ஜப்பானை படைத்துறையில் வலிமை மிக்க நாடாக மாற்றுவதில் அக்கறை கொண்டுள்ளனர். இது ஜப்பானிய இந்திய உறவின் அவசியத்தை வலியுறுத்துகிறது.\nநட்புத் தேடும் ஜப்பானும் நட்பைப்பற்றிக் கவலைப்படாத சீனாவும்.\nதென் கொரியாவும் ஜப்பானைப் போலவே சீன படைத்துறை விரிவாக்கத்தையும் கிழக்குச் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்க முனைப்பையும் மிகுந்த கரிசனையுடன் பார்க்கிறது. ஆனால் ஜப்பான் அதன் அயல் நாடாகிய தென் கொரியாவுடன் தனது நட்பை மேம்படுத்த முடியாமல் இரண்டாம் உலகப் போரின் போது கொரியர்களை ஜப்பான் செய்த கொடுமைகள் தடுக்கின்றது. ஜப்பான் செய்த கொடுமைகளுக்கு போதிய பரிகாரம் செய்யவில்லை என கொரியர்கள் உறுதியாக நம்புகின்றனர். இதனால் ஜப்பான் சீனாவுடனான படைத்துறைச் சமநிலையைப் பேண இந்தியாவை நாடி நிற்கிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனா மற்ற நாடுகளுடனான நட்பைப்பற்றி அதிகமாக அலட்டிக் கொள்வதில்லை. இதனால் சிலர் சீனாவை உலகிலேயே தனிமையான வல்லரசு என்கின்றனர். அமெரிக்கா, பிர்த்தானியா, பிரான்ஸ் ஆகிய வல்லரசுகள் தமக்கிடையே நட்பாக் இருப்பதுடன் கனடா, மற்றும் ஜேர்மனி உட்பட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஒஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் நெருக்கமான நட்பைப் பேணி வருகின்றன. அத்துடன் ஹங்கேரி, போலாந்து, குரோசியா உட்படப் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் இந்த நட்பு வட்டத்துக்குள் அடங்குகின்றன. ஜப்பானும் இந்த நட்புக் கூட்டணியுடன் பல பன்னாட்டு விவகாரங்களில் ஒத்துழைத்து வருகிரது.\nஇந்தியாவை அடிக்கடி சீண்டிப்பார்க்கும் சீனா\nகாஷ்மீரிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருக்கிறது. 10-10-1962இற்கும் 21-11-1962இற்கும் இடையில் நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா அக்சாய் சின் என்னும் பிரதேசத்தில் சுவிற்சலாந்து தேசத்தின் நிலப்பரப்பு கொண்ட இடத்தையும் (அதாவது 38,000சதுர கிலோ மீட்டர்) அருணாசலப் பிரதேசத்தில் ஒஸ்ரியா நாட்டின் நிலப்பரவளவு இடத்தையும் (90,000சதுர கிலோ மீட்டர்)சீனாவிடம் பரிதாபகரமகப் பறிகொடுத்தது.எஞ்சியிருக்கும் அருணாசலம் பிரதேசம் தன்னுடையது என அடிக்கடி சீனா மறை முகமாகச் சொல்லி வருகிறது. இமய மலையை ஒட்டிய இந்திய சீன எல்லையில் 4800 கிலோ மீட்டர் தூரம் பிரச்சனைக்கு உரியதாக இருக்கிறது. இப்பகுதியில் சீனா 2012இல் நானூற்றிற்கு மேற்பட்ட தடவை ஊடுருவல்களை மேற்கொண்டது. பல இடங்களில் இருந்து சீனா ஊடுருவிய பின்னர் விலகிச் சென்றாலும் சில இடங்களில் சீனா தனது படை முகாம்களை நிறுவி நிரந்தரமாகத் தங்கியுள்ளது. 2013 ஏப்ரல் நடுப்பகுதியில் சீனப்படையினர் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் டேப்சாங் பள்ளத்தாக்கில் 19 கிலோ மீட்டர் தூரம்ஊடுருவி முகாம் அமைத்துள்ளனர். ஒரு நாள் கழித்தே இது இந்தியப்படையினருக்குத் தெரிய வந்தது. புது டில்லியில் உள்ள சீனத் தூதுவரை அழைத்து இந்தியா தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. அதற்குச் சீன கொடுத்த பதில் மேலும் இரண்டு முகாம்களை அங்கு அமைத்தமையே. நீண்ட இழுபறிக்குப் பின்னர் சீனப் படைகள் விலகிச் சென்றன. சீனா அடிக்கடி இந்திய எல்லைகளில் செய்யும் சீண்டல் வேலைகள் இந்தியாவை மேலும் அதிக படையினரை சீன எல்லையில் குவிக்க வைத்தது. இ��்தியாவும் சீனாவைப் படைத்துறை ரீதியில் சமநிலைப்படுத்த ஜப்பானின் உதவி தேவை என உணர்ந்துள்ளது. அமெரிக்காவும் சீனாவை படைத்துறை ரீதியில் சமப்படுத்த இந்தியாவுடன் கை கோர்த்துக் கொள்ள விரும்புகிறது. ஆனால் இந்தியா அமெரிக்காவும் ஜப்பானும் நீட்டும் நட்புக் கரங்களை அரை மனதுடனே பற்றியுள்ளது. சீனாவுடன் தனது வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. இதைச் சில இந்தியப் பெரு முதலாளிகள் விரும்புகின்றனர். புது டில்லியைச் சேர்ந்த கேந்திரோபயக் கற்கைகளுக்கான பேராசிரியர் பிரம்மா செல்லனி (Brahma Chellaney, professor of strategic studies at the Centre for Policy Research) இந்தியா சீனாவுடனான வர்த்தகத்தைப் பெருக்கினால் அதனால் இரு நாடுகளின் பொருளாதாரம் மேம்படும் என்றும் சீனாவுடனான முறுகல்களை தவிர்ப்பதற்கு அது உதவும் என்றும் இந்திய ஆட்சியாளர்கள் நம்புகிறார்கள் ஆனால் இந்த நம்பிக்கை சரிவரவில்லை. இப்போது அரசியலும் பொருளாதாரமும் எதிர் எதிர்த் திசையில் செல்கின்றன என்கிறார். ஆனால் பன்னாட்டு உறவு நிபுணரான கரெத் பிரைஸ் (Gareth Price, a senior research fellow at Chatham House, a London-based foreign-affairs think tank) ஒரு படி மேலே போய் இந்திய வர்த்தகர்களைக் குற்றம் சாட்டுகிறார். இரு நாடுகளிற்கிடையிலான வர்த்தகம் பெருகும் போது ஒரு வியாபார் பெரும் இலாபம் ஈட்டுவான். அவனுக்கு எல்லையில் நடக்கும் மோதலைப் பற்றிக் கவலையில்லை. \"If you are a businessman doing big business with China, then you don't care about an incursion somewhere up in Ladakh,\" .\nஇந்திய ஜப்பானிய படைத்துறை ஒத்துழைப்பு\n2001இல் இருந்தே இந்தியாவும் ஜப்பானும் பல முனைகளில் தமது உறவை மேம்படுத்தி வருகின்றன. 2013ஜுலை மாத முதல் வாரம் ஜப்பான் சென்ற இந்தியப் பிரதமர் மன்ன் மோகன் சிங் இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் அதிக அக்கறை காட்டினார். இரு நாடுகளும் இணைந்து படைக்கல உற்பத்தி செய்வதாக ஒத்துக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் இணைந்து போர் ஒத்திகை செய்தல், கடற்படை ஒத்துழைப்பு போன்றவை பற்றி ஒத்துக்கொள்ளப்பட்டன. இந்தியா ஜாப்பானை நெருங்கிச் செல்வதால் ஆதிரமடைந்த சீன ஊடகமான குளோபல் ரைம்ஸ் இந்தியா ஆபத்தைத் தேடிச் செல்கிறது என்றது. ஆனால் மன் மோகன் சிங் இந்தியாவின் திடத்தன்மைக்கான தேடலில் ஜப்பானிய உறவு தவிர்க்க முடியாததும் முக்கியத்துவமானதும் என்றார்.\nசீனாவே தன் எதிரிகளை ஒன்றிணைக்கிறது.\nஇந்தியாவுடனான எல்லையிலும் கிழக்குச் சீன��் கடலிலும் சீனா செய்யும் அத்து மீறல்களும் சீண்டல்களுமே இந்தியாவையும் ஜப்பானையும் இணைக்கின்றன. இந்த இணைப்பு வலுப்பெறுமானால் தென் சீனக் கடலில் சீனாவுடன் முறுகல் நிலையில் உள்ள நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்னாம், இந்தோனேசியா போன்ற ஆசியான் கூட்டமைப்பு நாடுகளும் இந்த இணைப்பில் இணைந்து கொள்ளும். மேலும் தென் கொரியா, ஒஸ்ரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் ஒன்றிணைந்தால் சீனா அடக்கப்படலாம்.\nஜப்பானும் இந்தியாவும் சிங்களவர்களுடன் நெருங்கிய நட்புறவை பேணும் நாடுகள். 1951-ம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டில் அப்போதைய இலங்கை நிதியமைச்சர் ஜே ஆர் ஜயவர்த்தன ஜப்பானுக்கு ஆதரவாகப் பெரும் குரலெழுப்பினார். அப்போது உலக அரங்கில் தனிமைப்படுத்தப் பட்ட ஜப்பானுக்கு இது பெரும் உதவியாக அமைந்தது. அதற்கு நன்றிக் கடனாக ஜப்பான் சிங்களவர்களுக்கு என்றும் சாதகமாக நடந்துகொள்கிறது. இந்தியா பன்னாட்டரங்கில் சிங்களவர்களின் கைக்கூலி போல் செயற்படுகிறது. இந்த இரண்டு நாடுகளும் ஒன்றிணையும் போது தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகிறது.\nகோடானு கோடி சூரியன்களும் அதிலும் பன்மடங்கான கிரகங்களையும் இன்னும் பல அதிசயங்களும் உள்ளடக்கியது இந்தப் பிரபஞ்சம். வானத்தைப் பார்த்து எதிர்காலத்தை சொல்வதாக சோதிடர்கள் சொல்லுவர். ஆனால் நாம் வானத்தைப் பார்க்கும் போது கடந்த காலத்தைத்தான் பார்க்கிறோம்.\nவானில் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்கும் போது அது சில ஆண்டுகளுக்கு முன்னர் அது இருந்ததைத்தான் நாம் பார்க்கிறோம். அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் என்பது அது இருக்கும் தூரத்தப் பொறுத்தது. நாம் பார்க்கும் நட்சத்திரத்தில் இருந்து எம்மை ஒளி வந்து சேர பல ஆண்டுகள் எடுக்கும். எமது சூரியன் நாம் பார்க்கும் போது இருக்கும் இடம் உண்மையில் அது நான்கு நிமிடங்களுக்கு முன்னர் இருந்த இடமாகும். ஏனெனில் சூரியனில் இருந்து ஒளி எமக்கு வர நான்கு நிமிடங்கள் எடுக்கும். நட்சத்திரங்கள் இருக்கும் தூரம் ஒளி ஆண்டுகளால் அளவிடப்படும். ஒரு ஒளி ஆண்டு என்பது (ஒளி ஒரு செக்கண்டில் 180,000மைல்கள் பய்ணிக்கும்) ஒளியான ஒரு ஆண்டில் செல்லும் தூரமாகும்.\nஎமது தொலைக்காட்சிக்குள் தெரியும் பிரபஞ்சத்தின் ஆரம்பம்\nஎமது தொலைக்காட்சியில் ��ியூன் பண்ணப்படாத ஒரு சனலைப் பார்க்கும் போது கறுப்பும் வெள்ளையும் கலந்த புள்ளிகள் தெரியும் அல்லவா. அது எமது பிரபஞ்சம் Big Bang என்னும் பாரிய வெடிப்புடன் ஆரம்பித்த போது உருவான சூடு இப்போதும் இருக்கிறது. அந்த ஒலி இப்போதும் இருக்கிறது இதை Cosmic background radiation என்பர்.\nநாம் வானில் பார்க்கும் போது தெரிபவை எல்லாம் நட்சத்திரங்களல்ல. பல நட்சத்திரக் கூட்டங்களும் இருக்கின்றன. பல கோடி நட்சத்திரங்க்ளைக் கொண்ட தொகுதி வெகு தொலைவில் இருப்பதால் அதுவும் ஒரு நட்சத்திரம் போலத் தோற்றமளிக்கிறது. சில இரட்டை நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றும். அதனால் அவை மின்னும் நட்சத்திரம் போலத் தோற்ற மளிக்கும்.\nமுதலில் சூரியன் பூமையைச் சுற்றி வருவதாக மக்கள் நம்பினார்கள். பின்னர் சூரியன் ஒரு இடத்தில் இருக்க ஒன்பது கிரகங்களும் அதைச் சுற்றிவருவதாக கண்டறிந்தனர். பின்னர் சூரியனும் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது என்று கண்டறிந்தனர். சூரிய ஒரு சுற்று சுற்றிவர இருபத்தி இரண்டரைக் கோடி ஆண்டுகள் எடுக்கும். சூரியன் Milky Way எனப்படும் பால்வீதியில் உள்ளது அதில் பல கோடி நட்சத்திரங்கள் இருக்கின்றன. பால்வீதியில் நானூறு பில்லியன்(நாற்பதாயிரம் கோடி) நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்தப் பால்வீதி ஒரு நட்சத்திரக் கூட்டமாகும் இது போல் 170பில்லியன் நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன. எமது பால்வீதியில் 50 கோடி கிரகங்களில் உயிரினம் இருக்கும் சாத்தியம் உண்டு. பூமி தன்னைத் தானே சுற்றும் நேரம் நாள் எனப்படும். பூமி சூரியனைச் சுற்றிவர எடுக்கும் நேரம் ஆண்டு எனப்படும். இப்படிப் பார்க்கையில் சுக்கிரனின் நாள் ஆனது அதன் ஆண்டிலும் பார்க்க நீளமானது. ஆம் சுக்கிரன் தன்னைத் தானே சுற்ற முன்னர் சூரியனைச் சுற்றி வந்துவிடும். சூரிய மண்டலத்திலேயே மிகவும் மெதுவாக தன்னைத் தானே சுற்றும் கிரகம் சுக்கிரனாகும்.\nநட்சத்திரங்களுக்கும் ஒரு வாழ்க்கை வட்டம் உண்டு.\nவண்ணத்துப் பூச்சி முட்டையிட்டு அது புழுவாகி பின்னர் இறக்கை முளைத்து வண்ணத்துப் பூச்சியாவதை அதன் வாழ்க்கை வட்டம் என்பர். இது போல நட்சத்திரத்திரங்களும் வாழ்க்கை வட்டம் உண்டு. முதலில் தூசாக இருந்து அவை ஒன்று திரண்டு ஒரு பெரு முகில் போல் ஆகி பின்னர் மேலும் திரண்டு ஈர்ப்பு விசையும் வெப்பமும் கூடி எரியத் த��டங்கும். அப்போது அது நட்சத்திரமாகும். எரியும் நட்சத்திரம் எரிந்து முடிந்தவுடன் அது செங்கோள் ஆகும். நட்சத்திரத்தின் அளவு எமது சூரியனிலும் பார்க்க மூன்று மடங்கானால் அவை எரிந்து முடிந்த பின்னர் வரும் செங்கோள் பின்னர் கருங்குழியாகும் (black hole). கருங்குழிகள் தோன்றுவதற்கு எமது சூரியனிலும் பார்க்க மூன்று மடங்கு பெரிதாக நட்சத்திரம் இருக்க வேண்டும் எனக் கண்டு பிடித்தவர் இந்திய விஞ்ஞானி சந்திரசேகர். ஒரு பெரிய நட்சத்திரம் எரிந்து முடிந்த பின்னர் அதன் ஈர்ப்பு விசை அதிகரித்துக் கொண்டே போகும். அந்த அதிகரிப்பு ஒளியின் வேகத்தை விட அதிகமாகும் போது அது கருங்குழியாகிறது. அது ஒளியை உறிஞ்சும் ஆனால் வெளியில் விடாது. தெறிகவும் மாட்டாது. அதன் ஈர்ப்பு விசை எல்லாவற்றையும் தன்னுள் இழுக்கும். அதனால் அது கருங்குழி எனப்படும்.\nமிகப் பெரிய டஸ்மார்க் கடை விண்ணில் உண்டு\nபால்வீதியின் நடுவிலே Sagittarius B எனப்படும் ஒரு தூசி மண்டலம் உண்டு அதில் பத்து பில்லியன் பில்லியன் பில்லியன் லீட்டர் மதுபானம் இருக்கிறதாம். இதே மாதிரி இன்னும் ஒரு மண்டலத்தில் பெரிய கிரகத்தின் அளவு வைரம் இருக்கிறது.\nசில் விஞ்ஞானிகள் பிரபஞ்சங்கள் பல இருக்கலாம் என வாதிடுகின்றனர். முடிவிலாதது பிரபஞ்சம் என்கின்றனர் அவர்கள்.\nபோர் முனையில் கால நிலை மாற்றப்படலாம்\nஇரு நாடுகளிடையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு ஒரு நாடு தனக்கு சாதகமாக கால நிலையை மாற்றி மழையோ அல்லது பனிமழையோ பொழியச் செய்யும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ இந்த ஆராய்ச்சியில் பெருமளவு முதலிட்டுள்ளது.\nவியட்னாம் போரின்போது அமெரிக்கப்படைகள் Weather warfare எனப்படும் கால நிலைப் போர் புரிந்தது. பனி மூட்டம் கூடிய இடங்களில் விமானத்தில் இருந்து குண்டு போடுவது சிரமம் என்பதால் வானில் உப்புத்தூள் தூவி பனி மூட்டங்களைக் கலையச் செய்தது. சில சமயங்களில் மழை பனி மழை போன்றவற்றை செயற்கையாக உருவாக்கி பின்னர் 1977இல் கால நிலைப் போர் தொடர்பாக ஒரு உடன்படிக்கையில் பல நாடுகள் கைச்சாத்திட்டன. இதன் படி சூழலுக்கு பாதகம் ஏற்படக்கூடிய வகையில் வானில் எந்த இரசாயனப் பதார்த்தங்களும் தூவக்கூடாது என ஒத்துக் கொள்ளப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது பகல் நேரத் தாக்குத��்களுக்கு நாளைத் தெரிந்தெடுக்கும் போது முகில் கூட்டம் கூடிய நாட்களைத் தெரிந்து எடுப்பர். 2009-ம் ஆண்டின் பின்னர் சீனா இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் பல தெருக்களை அமைத்து வருகிறது. தெருக்களின் வலையமைப்பு சரியாக இருந்தால் மரபு வழி படையினருக்கு எதிராக கரந்தடி படையினர் செயற்படுவது சிரமமாக இருக்கும். மரபு வழிப்படையினர் தமது நகர்வுகளை வேறு வேறு பாதைகளில் பயணம் செயவது அவர்களுக்குப் பாதுகாப்பானது. சீனா தெருக்கள் அமைக்கும் போது வானில் வாணத்தை வெடிக்கச் செய்வதன் மூலம் வானில் இரசாயனப் பதார்த்தங்களைத் தூவி மழை பெய்யாமல் செய்து விடும்.\nஇப்போது அமெரிக்கா solar radiation management எனப்படும் சூரியக் கதிர் வீச்சு முகாமைத்துவ மூலம் போர் முனையில் கால நிலையை மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.\nசீனாவும் காலநிலைப் போர் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. சீனா தனது வட மாநிலங்களில் வரட்சி நிலவிய போது வானில் இரசாயனப் பதார்த்தங்களைத் தூவி மழை வரச் செய்தது.\n\"2014இல் ஆப்கானிஸ்த்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும்\" என்று சிலகாலமாகச் செய்திகள் அடிபடுகின்றன. இது உண்மையா ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் \"பணி\" முடிவடைந்து விட்டதா ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் \"பணி\" முடிவடைந்து விட்டதா ஆப்கானிஸ்த்தானில் இனி அமைதி நிலவுமா ஆப்கானிஸ்த்தானில் இனி அமைதி நிலவுமா அல் கெய்தா அழிக்கப்பட்டு விட்டதா\n1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்கா ஒரு தொலைத் தொடர்புக் கோபுரத்தை அமைத்தது. அது 2001இல் இரட்டைக் கோபுரத் தாக்குதல் வரை செல்லும் என அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா 1978இல் ஆப்கானிஸ்த்தானில் அமைத்த தொலைதொடர்புக் கோபுரம் சோவியத் ஒன்றியத்தை உளவு பார்க்க உருவாக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தானில் படை எடுத்தது. இதுவும் சோவியத் ஒன்றியம் என்ற கோபுரத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்தது. சோவியத் ஒன்றியத்தை விரட்ட அமெரிக்கா தெரிவு செய்தவற்றில் ஒன்று இஸ்லாமிய அடிப்படைவாதம்.. சோவியத்தின் பொதுவுடமைவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது என்று சோவியத் படைகளுக்கு எதிராக போராடுபவர்களுக்குப் போதிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின் லாடன் இசுலாமியச் சட்டமான ஷரியா���்படியே இசுலாமிய நாடுகள் ஆளப்படவேண்டும் என்ற நம்பிக்கையுடையவர். கம்யூனிசம், சோசலிசம், மக்களாட்சி போன்ற ஆட்சி முறைகள் இசுலாமிற்கு எதிரானவை என்ற கொள்கை கொண்டவர். ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படைகளின் அட்டூழியங்களைப் பொறுக்காத பின் லாடன் அங்கு சென்று ஆப்கானிஸ்தானிற்காக முஜாகிதீன் போராளிகளுடன் இணைந்து போரிட்டார். சோவியத் ஒன்றியப் படைகளிற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாக்கிஸ்த்தான், சவுதி அரேபியா ஈரான் ஆகிய நாடுகள் உதவி செய்தன. 1989இல் சோவியத் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானிஸ்த்தானில் போர் தொடர்ந்தது. சோவியத் ஒன்றியம் பதவியில் அமர்த்திய நஜிபுல்லா 1992இல் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். மோசமான உள்நாட்டுப் போர் உருவானது. 1996இல் தலிபான் அமைப்பு ஆப்கான் தலைநகர் காபுலைக் கைப்பற்றியது. இசுலாமியச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறை மோசமாகியது. அமெரிக்கா ஆப்கான் ஒரு ஈரானின் செய்மதி நாடாக மாறுவதை கடுமையாக எதிர்த்தது. ஆப்கானிஸ்த்தானின் போராளிக் குழுக்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முறுகல் வலுத்தது. ஆப்கானிஸ்த்தானில் இருந்து செயற்படும் பின் லாடன் தலைமையிலான அல் கெய்தா இயக்கம் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதுவரகங்கள் மீது தாக்குதல்கல் தொடுத்தன. 1998இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் உள்ள அல் கெய்தால் நிலைகள் மீது குண்டுகள் வீசியது. 1999இல் அமெரிக்கா பின் லாடனைப் பிடித்துத் தன்னிடம் தரும்படி வேண்டி ஆப்கான் மீது பொருளாதாரத் தடையையும் விமானப் பறப்புத் தடையையும் விதித்தது. 2001 செப்டம்பரில் அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்கப்பட்டது. அதே ஆண்டு ஒக்டோபர் அமெரிக்கா தலைமையில் நேட்டோப் படையினர் ஆப்கான் மீது படையெடுத்தனர். 2004இல் ஆப்கானில் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு புதிய அதிபராக ஹமித் ஹர்ஜாய் தெரிவு செய்யப்பட்டார். 2006இல் ஆப்கான் முழுவதும் நேட்டோப்படைகளின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆனால் பட இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2009இல் அமெரிக்கா தனது அணுகுமுறைகளை மாற்றியது. அமெரிக்கப்படைகள் அதிகரிக்கப்பட்டன. ஆப்கானியர்களுக்கு படைப்பயிற்ச்சி வழங்குவது அதிகரிக்க���்பட்டது. 2011இல் நேட்டோப்படைகளில் ஒன்றான டச்சுப்படையினர் ஆப்கானில் இருந்து வெளியேறினர். 2012இல் நேட்டோ நாடுகள் 2014இல் ஆப்கானில் இருந்து நேட்டோப்படைகள் வெளியேறும் என முடிவெடுத்தன. 2012 ஜனவரியில் தலிபான் அமைப்பினர் அமெரிக்காவுடனும் ஆப்கான் அரசுடனும் பேச்சு வார்த்தை நடத்த துபாயில் தனது பணிமனையைத் திறக்க ஒப்புக் கொண்டது. 2012ஜூலை ஆப்கானிற்கான டோக்கியோ நன்கொடை மாநாடு கூட்டப்பட்டது. அதில் ஆப்கானிற்கு 16பில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. ஊழலற்ற நிர்வாகம் வேண்டும் என்ற நிபந்தனியுடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டது. 2013ஜூனில் நேட்டோவிடமிருந்து ஆப்கான் படைகள் நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. பின்னர் தலிபானுடன் அமெரிக்கா நேரடிப் பேச்சு வார்த்தைகளை நடத்த முயல்வது ஆப்கான் அரசை அதிருப்திக்குள்ளாக்கியது.\n2014இல் அமெரிக்கப்படைகள் முற்றாக வெளியேற மாட்டாது\nஆப்கானில் தற்போது நேட்டோப்படைகள் இரு பணிகளைச் செய்கின்றன. ஒன்று தாக்குதல் பணி மற்றது ஆதரவுப்பணி. தாக்குதல் பணி செய்யும் படையினர் 2014இல் ஆப்கானில் இருந்து வெளியேறுவர். ஆப்கான் படையினருக்கு பயிற்ச்சியும் தேவைப்படும் போது அவர்களுடன் இணைந்து தாக்குதலும் செய்யும் ஆதரவுப் பணி செய்யும் அமெரிக்கப் படையினர் தொடர்ந்தும் ஆப்கானிஸ்த்தானில் இருப்பார்கள். அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகனின் கணிப்பின் படி 2024வரைக்கும் அமெரிக்கப்படைகள் ஆப்கானில் இருக்கும்.\nஆப்கானில் நடந்து கொண்டிருக்கும் போர் இப்போது முடிவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. வேறு வடிவத்தில் போர் தொடரும். ஆப்கானித்தானில் எப்போது அமைதி நிலவும் என்பது பற்றி எந்த வித உறுதி மொழியும் இப்போது சொல்ல முடியாது. ஆப்கானில் இருக்கு 68,000படையினர் எப்போது முழுமையாக வெளியேறுவார்கள் என்பதற்கான கால அட்டவணை ஒன்றும் உருவாக்கபப்டவில்லை. ஆப்கானில் குறைந்தது 20,000படைகள் இருக்க வேண்டும் என பெண்டகன் நம்புகிறது.\nஅல் கெய்தாவில் இன்னும் 100 பேரே எஞ்சியுள்ளனர் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் சொல்லி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. பின் லாடன் கொல்லப்பட்டு விட்டார். இன்னும் ஆப்கானிஸ்த்தானில் நேட்டோப்படைகள் 68,000 ஏன் இருக்கின்றன அல் கெய்தா அழிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். ஈரான் அடக்கப்படாதவரை ஆப்கானில் தீவிரவாதம் அடக்கப்பட மாட்டாது. அமெரிக்கா ஆப்கானில் கற்றுக் கொண்ட பாடங்களில் முக்கியமானது பாக்கிஸ்த்தான் அமெரிக்காவின் எதிரிநாடு என்பதே. ஆனால் அமெரிக்க இந்த வெட்கக் கேட்டை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாமல் இருக்கிறது. இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அட்டூழயம் செய்தது போல் அமெரிக்கப்படைகளும் ஆப்கானிஸ்த்தானில் செயற்படுகின்றன. அமெரிக்கப்படைகளுக்கு தாம் ஆப்கானில் ஏன் இருக்கிறோம் ஏன் போராடுகிறோம் யாருக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற தெளிவான சிந்தனை இந்திய அமைதிப் படையைப் போலவே நேட்டோப்படைகளுக்கும் இல்லை. அமெரிக்க ஆதரவுடன் ஆட்சியில் இருக்கும் கார்ஜாயும் அவரது குடும்பமும் பல ஊழல்கள் புரிந்து வருகின்றனர். ஆப்கான் மக்கள் அவர்களையும் அமெரிக்கப்படைகளை வெறுப்பது போல் வெறுக்கின்றனர்.நேட்டோப்படையினர் ஆப்கானில் உருவாக்கிய ஆப்கான் தேசியப் படையும், ஆப்கான் தேசியக் காவற்துறையும் நேட்டோப்படைகள் ஆப்கானில் இருந்து வெள்யேறியவுடன் பிளவுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் ஆப்கானில் நிலைமை மிக மோசமானதாக மாறும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகட்டார்(கத்தார்) நாட்டுடனான உறவை ஐந்து நாடுகள் கத்தரித்தது ஏன்\nசவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய ஐந்து நாட��களும் கட்டார் நாட்டுடனான தமது அரசுறவியல் தொடர்புகளை 2017 ஜூன் 5-ம்...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_225.html", "date_download": "2018-06-25T04:25:54Z", "digest": "sha1:HD4QLKEZCRDYH7AZQYHWDN7UAZOPUPN2", "length": 2491, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாஸா அறிவித்தல்,", "raw_content": "\nஇறக்காமம் 03ம் பிரிவை சேர்ந்த அகமட்லெவ்வை பாத்தும்மா(வல்கீஸ் உம்மா)இன்று 12 08 2017 காலை 7.00 மணியளவில் காலமானார் இன்னாலில்லாஹீ வயின்னா இலைஹீராஜீஊன்\nஅன்னார் மர்ஃஹும் லெவ்வை தம்பி அவர்களின் அன்பு மனைவியும் வஹாப்தீன் (பொலிஸ் உத்தியோகத்தர்),பதுார்நிஸா. ஜாரியா.றஹ்மத்உம்மா,\nஜெய்னிஸா.முஃலீஸ், மதுக்கூறா,கன்சூல் ஆகியோரின் அன்பு தாயாரும் மர்ஃஹூம் இஸ்மாயில் (சீனித்தம்பி) பிச்சைத் தம்பி மீராலெவ்வை பாறுக் ஆகியோரின் சகோதரியும்\nதாவூஸா,முஸ்தபா,கலீல்,பாறுக், றஸ்மின் நசீர் கம்சுன் ஆகியோரின் மாமியும் ஆவர்\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அஸர் தொழுகையின் பின் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇறைவா அன்னாரின் பாவங்களை மண்ணித்து ஜென்னதுல்\nபிர்தெளஸ் என்னும் சுவர்க்கத்தை வழங்குவாயாக ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai2-7.html", "date_download": "2018-06-25T03:51:51Z", "digest": "sha1:ZSONI5PBYUHG6KMKIGBYLYUNNOAIJ7II", "length": 53680, "nlines": 191, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - The Story of My Experiments with Truth - Mahatma Gandhi - Part 2 - Chapter 7 - Some Experiences", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 452\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nநேட்டாலின் துறைமுகம், டர்பன். அதை நேட்டால் துறைமுகம் என்பதும் உண்டு. என்னை வரவேற்க அப்துல்லா சேத் துறைமுகத்திற்கு வந்திருந்தார். கப்பல் கரையைத் தொட்டதும், நண்பர்களை வரவேற்கப் பலர் கப்பலுக்கு வருவதைப் பார்த்தேன். அப்படி வருகிறவர்களில் இந்தியர்களுக்கு மரியாதை காட்டப்படுவதில்லை என்பதையும் கவனித்தேன். அப்துல்லா சேத்தை அறிந்தவர்கள் அவரிடம் ஒரு வகையான அகம்பாவத்துடன் நடந்து கொள்ளுவதையும் நான் கவனிக்காது போகவில்லை. அது என் மனத்தை வருத்தியது. ஆனால், அப்துல்லா சேத்துக்கு இதெல்லாம் பழக்கமாகி விட்டது. என்னைப் பார்த்தவர்களும் அது போலவே ஏதோ விசித்திரப் பொருளைப் பார்ப்பது போலப் பார்த்தனர். நான் அணிந்திருந்த உடை, மற்ற இந்தியரிலிருந்து என்னை வேறுபடுத்திக் காட்டியது நான் வங்காளிகள் வைத்துக் கொள்வதைப் போன்ற ஒரு தலைப்பாகையை வைத்துக்கொண்டு, மேலங்கியும் அணிந்திருந்தேன்.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎன்னைக் கம்பெனியின் கட்டடத்திற்கு அப்துல்லா சேத் அழைத்துச் சென்றார். அவருடைய அறைக்குப் பக்கத்து அறையில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர் என்னை அறிந்து கொள்ளவில்லை. என்னாலும் அவரை அறிந்து கொள்ள முடியவில்லை. என் வசம் அவருடைய சகோதரர் அனுப்பியிருந்த காகிதங்களைப் படித்துவிட்டு, அவர் இன்னும் அதிகக் குழப்பமடைந்தார். யானையைக் கட்டித் தீனி போடச் சொல்லுவது போல என்னைத் தம்முடைய சகோதரர் அனுப்பியிருக்கிறார் என்றே எண்ணினார். என்னுடைய உடையின் கோலத்தையும் வாழ்க்கை முறையையும் பார்த்துவிட்டு, ஐரோப்பியர்களைப் போல் எனக்கும் அதிகச் செலவாகும் என்று நினைத்தவிட்டார். குறிப்பாக எனக்குக் கொடுக்கக்கூடிய வேலையும் அப்பொழுது எதுவும் இல்லை. அவர்கள் வழக்கோ டிரான்ஸ்வாலில் நடந்து கொண்டிருந்தது. என்னை உடனே அங்கே அனுப்புவது என்பதிலும் அர்த்தமில்லை. என்னுடைய திறமையும் யோக்கியப் பொறுப்பையும் அவர் எந்த அளவுக்கு நம்ப முடியும் என்னைக் கண்காணிப்பதற்கு அவர் பிரிட்டோரியாவில் இருந்து வர இயலாது. பிரதிவாதிகள் பிரிட்டோரியாவில் இருக்கின்றனர். அவர்கள் என்னை எந்த வழியிலாவது வசப்படுத்திக் கொள்ளக்கூடும் என்று அவர் கருதினார். சம்பந்தப்பட்ட வழக்கைப் பற்றி வேலையை ஒப்படைப்பதற்கில்லை என்றால், வேறு எந்த வேலையை ஒப்படைப்பது என்னைக் கண்காணிப்பதற்கு அவர் பிரிட்டோரியாவில் இருந்து வர இயலாது. பிரதிவாதிகள் பிரிட்டோரியாவில் இருக்கி��்றனர். அவர்கள் என்னை எந்த வழியிலாவது வசப்படுத்திக் கொள்ளக்கூடும் என்று அவர் கருதினார். சம்பந்தப்பட்ட வழக்கைப் பற்றி வேலையை ஒப்படைப்பதற்கில்லை என்றால், வேறு எந்த வேலையை ஒப்படைப்பது வேறு வேலைகளெல்லாம், அவருடைய குமாஸ்தாக்களே என்னைவிட நன்றாகச் செய்துவிட முடியும். மேலும் தவறு செய்யும் குமாஸ்தாக்களைக் கண்டிக்க முடியுமா வேறு வேலைகளெல்லாம், அவருடைய குமாஸ்தாக்களே என்னைவிட நன்றாகச் செய்துவிட முடியும். மேலும் தவறு செய்யும் குமாஸ்தாக்களைக் கண்டிக்க முடியுமா ஆகையால் வழக்குச் சம்பந்தமான வேலை எதையும் என்னிடம் கொடுக்க முடியவில்லையென்றால், ஒரு பயனும் இல்லாமல் என்னை வைத்துக் கொண்டிருக்க நேரும்.\nஅப்துல்லா சேத், எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றே சொல்லலாம். ஆனால் மிகுந்த அனுபவ ஞானம் உள்ளவர். அதிக கூர்மையான அறிவு படைத்தவர். தமக்கு புத்திசாலித்தனம் அதிகம் உண்டு என்பதை அவரும் உணர்ந்திருந்தார். பழக்கத்தினால் அதைக் கொண்டு அவர், பாங்க் மானேஜர்களிடமோ, ஐரோப்பிய வர்த்தகர்களிடமோ பேசியும், தமது வழக்குச் சம்பந்தமாக வக்கீல்களிடம் தமது கட்சியை விளக்கியும் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார். இந்தியர்களுக்கு அவரிடம் உயர்ந்த மதிப்பு உண்டு. அச்சமயம் இந்தியரின் வியாபார ஸ்தலங்களில் அவருடைய கம்பெனியே மிகப் பெரியது, அல்லது பெரியவைகளில் ஒன்று என்றாவது சொல்ல வேண்டும். இவ்வளவு சாதகமான வசதிகளெல்லாம் இருந்தும், அவருக்குப் பிரதிகூலமானதும் ஒன்று உண்டு. அது, அவர் சுபாவத்திலேயே சந்தேகப் பிராணியாக இருந்ததுதான்.\nஇஸ்லாம் மதத்தின் சிறப்பில் அவர் பெருமைகொள்ளுபவர். அம்மதத்தின் தத்துவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதிலும் அவருக்குப் பிரியம் அதிகம். அவருக்கு அரபு மொழி தெரியாது, என்றாலும் பொதுவாகத் திருக் குர் ஆனிலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் அவருக்கு ஓரளவு நல்ல ஞானம் உண்டு. அவைகளிலிருந்து ஏராளமான உதாரணங்களை உடனுக்கு உடன் கூறுவார். அவருடன் பழகியதால் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டேன். நாங்கள் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்த பிறகு, சமய விஷயங்களைக் குறித்து நீண்ட நேரம் விவாதித்தும் வந்தோம்.\nநான் நேட்டாலுக்கு வந்த இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ, என்னை டர்பன் நீதி மன்றத்திற்���ு அழைத்துச் சென்றார். அங்கே என்னைப் பலருக்கு அறிமுகம் செய்து வைத்துத் தம் வக்கீலுக்குப் பக்கத்தில் என்னை உட்கார வைத்தார். மாஜிஸ்டிரேட்டோ, என்னை வெறிக்கப் பார்த்துக் கொண்டே இருந்தார். கடைசியாக, என் தலைப்பாகையை எடுக்கும்படி கூறினார். நான் எடுக்க மறுத்து, கோர்ட்டிலிருந்து வெளியே வந்துவிட்டேன். ஆகவே, இங்கும் எனக்கு போராட்டம் காத்துக் கொண்டிருந்தது.\nஇந்தியர்களில் சிலர் மட்டும் தங்கள் தலைப்பாகையை எடுத்துவிட வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகின்றனர் என்பதை அப்துல்லா சேத் எனக்கு விளக்கிச் சொன்னார். முஸ்லிம் உடை தரிப்பவர்கள் மாத்திரம் தலைப்பாகைகளை வைத்துக் கொள்ளலாம் என்றும், மற்றவர்கள் தலைப்பாகையை எடுத்துவிடுவது வழக்கமாக நடந்து வருகிறது என்றும் சொன்னார்.\nஇந்த நுட்பமான பாகுபாடு புரியும்படி செய்வதற்குச் சில விவரங்களை நான் கூற வேண்டிருக்கிறது. அங்கிருந்த இந்தியர் பல்வேறு கோஷ்டிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இரண்டு மூன்று நாட்களிலேயே தெரிந்து கொண்டேன். அவர்களில் ஒரு பிரிவு முஸ்லிம் வர்த்தகர்களை கொண்டது. அவர்கள் தங்களை அராபியர் என்று சொல்லிக் கொண்டனர். மற்றொரு பிரிவினர், ஹிந்து குமாஸ்தாக்கள். பார்ஸி குமாஸ்தாக்களின் பிரிவும் இருந்தது. ஹிந்து குமாஸ்தாக்கள் அராபியருடன் சேர்ந்து கொண்டாலன்றி, இங்குமில்லை, அங்குமில்லை என்பதே அவர்கள் கதியாக இருந்தது. பார்ஸி குமாஸ்தாக்களோ, தங்களைப் பாரஸீகர்கள் என்று சொல்லிக் கெண்டனர். இந்த மூன்று பிரிவினருக்குள்ளும் சில சமூக உறவுகள் இருந்தன. இவர்களைத் தவிர பெரிய பிரிவினராக இருந்தவர்கள் ஒப்பந்த தொழிலாளலர்களாகவும், சுயேச்சையான தொழிலாளராகவும் இருந்த தமிழரும், தெலுங்கரும், வட இந்தியரும் ஆவர். ஐந்து ஆண்டுகள் வேலை செய்வது என்ற ஒப்பந்தத்தின் பேரில் நேட்டாலுக்குச் சென்றவர்களே ஒப்பந்தத் தொழலாளிகள். ‘கிரிமிதியர்’ என்று இவர்கள் சொல்லப்படுகின்றனர். ‘எக்ரிமென்ட்’ என்ற ஆங்கிலச் சொல் ‘கிரிமித்’ என்று திரிந்து, அதிலிருந்து ‘கிரிமிதியர்’ என்று ஆகியிருக்கிறது. இந்தியர்களுக்குள் இருக்கும் மற்ற மூன்று பிரிவினருக்கும், இவர்களிடம் வர்த்தகத் தொடர்பைத் தவிர வேறு எந்தவிதமான தொடர்பும் இல்லை. பெரும்பான்மையான இந்தியர்கள், தொழிலாளர்கள் ��குப்பையே சேர்ந்தவர்கள். ஆகையால், ஆங்கிலேயர்கள் அவர்களைக் ‘கூலிகள்’ என்றே அழைத்து வந்தனர். எல்லா இந்தியர்களுமே ‘கூலிகள்’ அல்லது ‘சாமிகள்’ என்று அழைக்கப்பட்டனர். ‘சாமி’ என்பது தமிழர்களின் பெயர்கள் பலவற்றிற்கு விகுதியாக இருப்பது. ‘ஸ்வாமி’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபே ‘சாமி’. அச்சொல்லின் பொருள் ‘எஜமான்’ என்பதே. ஆகையால், தம்மை ஓர் ஆங்கிலேயர் ‘சாமி’ என்று கூப்பிடும் போது இந்தியர் யாருக்காவது ஆத்திரம் உண்டானால் அவருக்குப் புத்திசாலித்தனமும் இருந்தால், இவ்வாறு ஒரு பதிலைச் சொல்லி வாயடைத்து விடுவார். “என்னை ‘சாமி’ என்று நீர் கூப்பிடலாம். ஆனால் ‘சாமி’ என்பதற்கு ‘எஜமான்’ என்பது பொருள். நான் உம் எஜமான் அல்லவே” என்பார். இதைக் கேட்டுச் சில ஆங்கிலேயர்கள் வெட்கிப் போவார்கள். மற்றும் சிலரோ, கோபமடைந்து திட்டுவார்கள். சமயம் நேர்ந்தால் அடித்தும் விடுவர். ஏனெனில் ‘சாமி’ என்ற சொல், இழிவுபடுத்தும் சொல்லைத் தவிர அவர்களைப் பொறுத்தவரை வேறு எதுவும் இல்லை. அச்சொல்லுக்கு ‘எஜமான்’ என்ற பொருளைக் கூறுவது, அவர்களைப் அவமதிப்பதற்குச் சமம்.\nஆகவே, என்னைக் ‘கூலி பாரிஸ்டர்’ என்றே அழைத்தார்கள். வர்த்தகர்களும், ‘கூலி வர்த்தகர்கள்’ என்றே அழைக்கப்பட்டனர். இவ்விதம், கூலி என்ற சொல்லுக்கு உரிய உண்மைப் பொருள் மறைந்து போய் அது எல்லா இந்தியருக்கும் ஓர் அடைமொழி ஆகிவிட்டது. இவ்விதம் அழைக்கப்படுவதைக் கேட்டு, முஸ்லிம் வர்த்தகர் ஆத்திரம் அடைவார். ‘நான் கூலியல்ல, அராபியன்’ என்பார். அல்லது ‘நான் ஒரு வியாபாரி’ என்பார். ஆங்கிலேயர் மரியாதை தெரிந்தவராக இருந்தால், தாம் தவறாக அழைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுவார்.\nதலைப்பாகை வைத்துக் கொள்ளும் விஷயம் இந்த நிலைமையில் மிக முக்கியமான ஒன்றாக ஆயிற்று. பிறர் உத்தரவிடுகிறார்கள் என்பதற்காக ஒருவர், தமது இந்தியத் தலைப்பாகையைக் கழற்றிவிடுவது என்பது அவமதிப்புக்கு உடன் படுவதாக ஆகும். ஆகவே, இந்தியத் தலைப்பாகையை அணிவதை அடியோடு விட்டுவிட்டு, ஆங்கிலத் தொப்பி போட்டுக் கொள்ளுவதே மேல் என்று நினைத்தேன். அப்படிச் செய்து விட்டால் அவமதிப்பிலிருந்தும், விரும்பத்தகாத விவாதங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்றும் கருதினேன்.\nஆனால், இக்கருத்தை அப்துல்லா சேத் ஒப்புக் கொள்ளவில்லை. “நீங்கள் அவ்விதம் ஏதாவது செய்வீர்களானால் அதனால் பெருந்தீங்கே விளையும். இந்தியத் தலைப்பாகையை அணிந்தே தீருவோம் என்று வற்புறுத்தி வருபவர்களை நீங்கள் கைவிட்டவர்களும் ஆவீர்கள். மேலும், இந்தியத் தலைப்பாகையே உங்கள் தலைக்கு அழகாகவும் இருக்கிறது. நீங்கள் ஆங்கிலத் தொப்பி அணிந்து கொண்டால், உங்களை ஒரு ஹோட்டல் வேலைக்காரன் என்றே நினைத்து விடுவார்கள்” என்று அவர் சொன்னார்.\nஅவர் கூறிய இப்புத்திமதியில் அனுபவ ஞானமும், தேசாபி மானமும் அடங்கியிருந்ததோடு, ஒரு சிறிய குறுகிய புத்திப் போக்கும் கலந்திருந்தது. அனுபவ ஞானம் இருந்தது தெளிவாகத் தெரிந்த விசயம். தேசாபிமானம் இல்லாதிருந்தால், அவர் இந்தியத் தலைப்பாகை அணிவதை வற்புறுத்தியிருக்க மாட்டார். ஹோட்டல் வேலைக்காரனைக் கேவலப்படுத்தி அவர் கூறியது. ஒரு வகையான குறுகிய புத்திப் போக்கையே வெளிப்படுத்தியது. ஒப்பந்த வேலையாட்களாக வந்த இந்தியரில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று வகுப்பார் இருக்கின்றனர். இதில் கிறிஸ்தவர்கள் என்போர், கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்ட ஒப்பந்தத் தொழிலாளரின் சந்தததியினர். 1893-இல் கூட இவர்கள் தொகை அதிகமாகவே இருந்தது. இவர்கள், ஆங்கில உடைகளையே அணிந்து வந்தனர். பெரும்பாலானவர்கள் ஹோட்டல் ஊழியர்களாக வேலை செய்து பிழைத்து வந்தனர். ஆங்கிலத் தொப்பியைக் குறித்து அப்துல்லா சேத் குறை கூறியது, இந்த வகுப்பினரை மனத்திற் கொண்டேயாகும். ஹோட்டலில் பணியாளராக இருப்பது, இழிவான தொழில் என்று கருதப்பட்டது. இன்றும்கூட அநேகரிடம் இந்த எண்ணம் இருந்து வருகிறது.\nமொத்தத்தில் அப்துல்லா சேத்தின் புத்திமதி எனக்குப் பிடித்திருந்தது. தலைப்பாகையைப் பற்றிய சம்பவத்தைக் குறித்து பத்திரிகைகளுக்கு எழுதினேன். கோர்ட்டில் நான் தலைப்பாகை அணிந்திருந்தது நியாயமே என்று வாதாடினேன். இவ்விஷயத்தைக் குறித்து பத்திரிகைகளில் பலத்த விவாதம் நடைபெற்றது. பத்திரிகைகள் என்னை, வேண்டாத விருந்தாளி என்றும் வர்ணித்தன. இவ்விதம் நான் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த சில தினங்களுக்குள்ளேயே இச்சம்பவம் எனக்கு எதிர்பாராத விளம்பரத்தை அளித்தது. சிலர் என்னை ஆதரித்தனர், மற்றும் சிலரோ, இது பைத்தியக்காரத்தனமான துணிச்சல் என்று கூறிப் பலமாகக் கண்டித்தனர்.\nநான் தென்னாப்பிரிக்காவில் இருந்த காலம் முழுவதும் கடைசி வரையில், என் தலைப்பாகை என்னிடம் இருந்தது. தென்னாப்பிரிக்காவில் நான் எப்பொழுது, ஏன், தலையில் எதையுமே அணிவதை விட்டேன் என்பதைக் குறித்துப் பிறகு கவனிப்போம்.\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), ந��லடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/12/25/news/28165", "date_download": "2018-06-25T04:02:44Z", "digest": "sha1:US2QKK7W3HLU46IHHAUDP3ZXXXBI7POL", "length": 26061, "nlines": 129, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அகங்காரவாதமும், அபிலாசைகளும் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nDec 25, 2017 | 10:54 by புதினப்பணிமனை in கட்டுரைகள்\nஅரசியல் அபிவிருத்தி என்பது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத விடயமாக இருக்கிறதா அல்லது கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா அல்லது கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா என்பது சமூக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.\nஉலகின் பல்வேறு சமுதாயங்கள் அரசியல் நாகரீகம் அடைந்த நிலையை அடையும் பொருட்டு மனித இயல்பிற்கு ஏற்ப, பகுத்தறிவின்பால் உந்தப்பட்டு பொதுநோக்கான அரசியல் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இணைந்து செயற்பட எண்ணுவதும், பங்குபற்றல் அரசியலில் ஒன்று சேர்ந்த நிலையை பேணுவதுவும், சமூக அடையாளத்தையும் தனித்துவத்தையும் காத்து நிற்க அத்தியாவசியமானது.\nஅரசியல் அபிவிருத்தி நோக்கிய சிந்தனை அற்ற போட்டிகளால் சமூக அடையாளமும் தனித்துவமும் சிதைவடைந்து சீரழிந்து political decay என்று குறிப்பிடப்படும் நிலையை அடைய நேரிடும். அது மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள் சொந்த அரசியல் கள, தளநலன்களையே இழந்து நிற்கும் நிலையை அடைய நேரிடும்.\nஇதனை அமெரிக்க அரசியல் விஞ்ஞானியும் ,ஆலோசகரும் சுமார் ஐம்பது வருடங்கள் ஹவாட்பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல்துறையில்பணியாற்றியவருமான சாமுவல் ஹன்ரிங்ரன் (Samuel P. Huntington) அவர்களின் ஆய்வு கட்டுரை ஒன்றிலிருந்துபெறக்கூடியதாக இருந்தது.\nஅரசியல் அபிவிருத்தி என்பது ஒருசமூகத்தின் பரந்தஅளவிலான அனைத்து அரசியல் அம்சங்களின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒரு செயற்பாடாகும். தனிப்பட்ட ஒரு அலகு கொண்டு அரசியல் அபிவிருத்தியை அளவிட முடியாது என்பது பொதுவான கருத்தாகும். இது ஒரு சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு அப்பாற்பட்டது.\nதற்காலத்திற்குரிய புதுமுறை சமூக அரசியல் வழிநடத்தல் என்பது இங்கே எதிர்பார்க்கப்படுகிறது. சமுதாயத்தின் உள்ளே அரசியல் பகுத்தறிவை உருவாக்குதல், இது தனிநலவாத பார்வையிலிருந்து அப்பாற்பட்டு பொதுநலவாதம் குறித்த பார்���ையை உருவாக்குவது , சமூகம் ஒன்றின் மத்தியில் இருக்கக் கூடிய பல்வேறுபட்ட அரசியல் சித்தாந்த பார்வையை கொண்டவர்களை ஒரு தளத்திற்கு கொண்டு வருவது மட்டுமல்லாது சமூக அடையாளங்களை கொண்டது என்ற அமசத்தையும் ஒருங்கிணைத்தல்.\nமேலும் சனநாயக விழுமியங்களை சமூகத்தின் மத்தியிலே, ஒரு கலாசாரமாக உருமாற்றுதல் என பல்வேறு அம்சங்களை அரசியல் அபிவிருத்தியில், கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாக பார்க்கப்படுகிறது.\n2009 ஆண்டு பாரிய இழப்புகளை சந்தித்ததன் பின்பு தன்னல அரசியல் போக்கின் தரம் அதிகரித்து இருப்பதை தேசிய நலன்களில் ஆர்வம் கொண்டவர்களின் கவலையாக இருக்கிறது.\nஈழத்தமிழ் இனம் இதுவரையில் தமிழர்களின் அபிலாசைகளை மையமாக கொண்டு பொதுநலவாத சனநாயக பகுத்தறிவுவாத அமைப்பு ஒன்று உருவாகவில்லை என்பது குறித்தும் தேசியவாதிகள் கவலை கொண்டுள்ளனர்.\nஇந்த நிலை, தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய ஒருமித்த அரசியல் எண்ணக் கிடைக்கை இது தான் என்று வெளிப்படையாக ஒரு விடயத்ததை கொள்கை நிறைவேற்றம் செய்யமுடியாத சிதைவுறும் அரசியலிற்குள் தள்ளி விட்டிருக்கிறது.\nஅரசியலில் போட்டி என்றாலேசுயநலனை மையமாக கொண்டது தான் என்பது இங்கே பலரதும் எண்ணப்பாடாக இருக்கலாம். சுயநல போட்டி அரசியலின் வரம்புகள் தேசியம் என்ற எல்லைக்கோடுகளால் வரையறை செய்யப்படுகிறது.\nதேசியத்தின் வரம்புகளை மீறி செயற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும், உதாரணமாக சிறிலங்காஅரச நிறுவனங்கள் வடக்கு-கிழக்கு பகுதிகளை இராணுவ மயமாக்கலில் ஈடுபடுவதை கண்டும் காணாது விடுவது..\nமீள் குடியேற்றம் என்ற பெயரில் தமிழர் தாயக பகுதிகளை அரசியல் பலநிலையை நீர்த்துப்போகச் செய்கிறது என்று தெரிந்தும் பாராமுகமாக இருப்பது.\nஉள்ளுர் வன்முறைகள், போதைப்பொருள் பாவனை, கலாசார சீர்கேடுகள் என பல்வேறு மறைமுக செயற்பாடுகள் மூலம் இடம்பெறும் மத்திய அரசின் சட்ட ஒழுங்கு மென்மைபோக்கு மூலம் இளைய சமுதாயத்தை சீர்கெட வைப்பது, ஆகியன இன கட்டமைப்பு அழிப்பு என்ற வகையிலேயே நோக்கப்படுகிறது.\nமேலும் புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் என்ற வகையில்,இவை அனைத்தும் நசுக்கப்படும் இனத்தாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற எண்ணப்பாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வது சிறிலங்கா அரசின் நோக்கமாக தெரிகிறது.\nஇந்த நிலையை சர்வதேச அனுபவத்திலிருந்து ஒப்பீட்டுஆய்வுத் தத்துவ முறையில் பார்ப்போமேயானால் பல்லின சமுதாய நாடுகளில் இடம்பெறும் இனமுரண்பாடுகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்து, பிரசித்திபெற்ற ArendLijphart என்ற ஜேர்மானிய அரசியல் விஞ்ஞானியின் பார்வை மிகப்பொருத்தமானதாக தெரிகிறது.\nLijphart அவர்களின் ஆய்வில் புதிய பிராந்திய பிரிவுகளை கொண்ட இன குழுமங்கள் பிரதான ஒரு இன குழுமத்தின் மத்தியில் உருவாக்கப்படும் பொழுது மேலும் புதிய சமூக அதிருப்பதிகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். இதனால் மத்திய ஆட்சியின் ஆதிக்கத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்படும்.\nஅதாவது, ஒரே மரபுவழி தொடர்பற்ற சமுதாயங்கள் காணப்படும் பிரதேசங்களில் பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரங்கள் மூலம் தீர்வுகாண முடியாது.\nஆக, குடியேற்றத் திட்டங்கள் மூலம் ஏற்கனவே மொழி ரீதியாக ஒரே மரபுவழித் தொடர்புகளைக் கொண்ட தமிழர் தாயகப் பகுதிகளை சிதைவடையச் செய்வது என்ற அரச திட்டத்துடன் பன்முகப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் இல்லாத புதிய அரசியல்யாப்பு மாற்றத்தை ஏற்றுக் கொண்டு செல்வது என்பது தேசியத்திற்கு எதிராக செயற்படுவது போலாகிறது.\nLijphart அவர்களின் பார்வையில் உள்நாட்டு யுத்தத்தின் பின்னால், ஆழமான பிரிவினையை கண்டு விட்ட சமுதாயங்களிடையில் அதிகாரப்பரவலாக்கல் மூலமே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும். பெரும்பான்மை சனநாயகம் பல்லின சமுதாயத்திற்கு ஒருபோதும் ஏற்றதல்ல.\nஅதேவேளை சர்வதேச நாடுகளின் பார்வையில் தமிழினத்திற்கு உரிய பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நியாயத்தன்மை இருப்பதை மறுதலிக்க முடியாத நிலையிலேயே உள்ளனர்.\nஆனால் சர்வதேச மட்டத்தில்இராசதந்திரிகள் மத்தியில் தமிழர்களின் வேணவா குறித்து தமிழ் அரசியல்வாதிகளே மிதமாக சொல்வதோ அல்லது வலியுறுத்திக் கூறாது விடுவதோ ஒரு வகையில் தேசிய அழிவுப்பாதை நோக்கிய செயற்பாடாகவே பார்க்கலாம்.\nஅரசியல் தலைவர்களும் சிந்தனையாளர்களும் இவ்வாறு மத்திய ஒற்றைஆட்சியை ஏற்று கொண்டு சர்வதேச நாடுகள் மத்தியில் ஏகோபித்த கருத்தை வெளியிடாது சிதைவுற்றுப் போகும் அரசியலை நடத்திவர முனைவது அரசியல் அபிவிருத்திக்கு ஒருபோதும் ஏற்றதாகாது.\nஉதாரணத்திற்கு அ���சியல் அபிவிருத்தியிலே எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வன்முறை நிலைமையை சந்தித்த ஏனைய தேசங்களை இன்று எடுத்துநோக்கினால் கிழக்கு திமோர், கம்போடியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், மசிடோனியா, கொசவோ, பொஸ்னியா ஆகிய அனைத்து தேசியங்களும் உள்ஊரிலே அரசியல் போட்டிகள் நிலவினாலும் தமது தேசியம் குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் மிகத்தெளிவாகவே உள்ளனர்.\nஇதனால் பாதிக்கப்பட்டுள்ள இனங்கள் கூட தமது ஒருமித்த குரல்களின் பலனாக அதிகாரப்பரவலாக்கலை தமது பக்கம் கையகப்படுத்துவதில் பிரதான கவனமாக இருக்கின்றனர். இங்கே அதிகாரப்பரவலாக்கலும் சனநாயகமும் ஒரே சமமான பாதையில்செல்ல வேண்டும் என்ற நியதியைஉருவாக்குவதில் கவனமாக செயற்பட்டுள்ளனர்.\nஇதன் பிரகாரம்பெரும்பான்மைவாத சனநாயகம் ஏதேச்சாதிகாரமே அன்றி அது சனநாயகமாக கருத முடியாது என்பது இனமுரண்பாடுகள் ஏற்பட்ட ஆசிய ,ஆபிரிக்க ,ஐரோப்பிய நாடுகளில் நசுக்கப்பட்டஇனங்களின் மத்தியில் இருக்க வேண்டிய கொள்கையாகும்.\nஇந்த நிலையிலே தமிழ் தலைவர்கள் மட்டும் தம்மத்தியிலே அகங்காரத்தையும் தன்னல போக்கையும் வளர்த்துக் கொண்டு மக்களின் அபிலாசைகளை பெரும்பான்மைவாதத்தின் கைகளில் விட்டு விடுவது நியாயமானது அல்ல.\nஆக அரசியலில் அபிவிருத்தி அடைந்த நிலையை அடைய வேண்டுமானால் சர்வதேச தளத்தில் இருக்கக் கூடிய பொதுப்பண்பான யுத்தத்தின் பின்னான நிலைமாறுகால அரசியலில் தீர்வு தேடும் பிளவுபட்ட சமூகங்களிடையே அதிகாரப்பகிர்வு மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும்.\nபெரும்பான்மைவாத சனநாயகம் பொருத்தமற்றது. இதுவே மேலைத்தேய இராசதந்திரிகளதும், சர்வதேச அரசுகளின் பொதுசேவை நிர்வாக அலுவலர்களதும், சமூகக்கல்வி ஆய்வாளர்களினதும் இறுக்கமான, கருத்தாகும் .\nஇதற்கு ஏற்ப நிறுவன மயப்படுத்தப்பட்ட சமூக அரசியல் நகர்வுகள் முக்கியமானதாக தெரிகிறது. ஆனால் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேரழிவின் பிற்பாடு கூட, சிறிலங்கா அரசின் நகர்வுகளை திசைதிருப்பும் வகையில் எந்த ஒரு சக்திமிக்க அமைப்பும் உருவாகவில்லை என்பது மிக வருத்தப்படக் கூடிய விடயமாகும்.\n– லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி.\nகட்டுரை பற்றிய கருத்துக்களை கட்டுரையாளருடன் பகிர்ந்து கொள்ள loganparamasamy@yahoo.co.uk என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.\nTagged with: ஆப்கானிஸ்தான், கம்போடியா, கிழக்கு திமோர், சோமாலியா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/04/08/news/30291", "date_download": "2018-06-25T03:56:56Z", "digest": "sha1:ZG332NBXNGTHRYPXJKFSAM23TAUAA25O", "length": 18313, "nlines": 116, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\nApr 08, 2018 | 3:24 by நித்தியபாரதி in கட்டுரைகள்\nஅனைத்துலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.\nசீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களுக்கான நிதி வழங்கலைத் தடுப்பதற்காக 5வது ஆணைக்குழு எனக் கூறப்படும் ஐ.நா சபையின் வரவு செலவுத் திட்டக் குழுவைப் பயன்படுத்தியுள்ளன.\nஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான உயர் அதிகாரிக்கான நிதியை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இவ்விரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.\n2009ல் சிறிலங்காவில் இடம்பெற்ற மிக மோசமான படுகொலைகள் இடம்பெறாமல் தடுப்பதில் அல்லது இது தொடர்பாக சிறிலங்காவிற்கு ஐ.நா எச்சரிக்கை விடுக்கத் தவறியதைத் தொடர்ந்து 2014ல் ஐ.நா மனித உரிமைகள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டது.\nமனித உரிமைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் உயர் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் சீனா மற்றும் ரஸ்யாவின் எதிர்ப்பைத் தொடர்ந்து இவ்வாண்டு ஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான உயர் பதவி நிலைக்கான நிதியை ஐ.நாவின் 5வது ஆணைக்குழு நிறுத்தியுள்ளது.\nஜெனிவாவிலுள்ள மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்திற்கான நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு தான் தனது பதவியிலிருந்து விலகப் போவதாகவும் தொடர்ந்தும் இதில் பதவி வகிக்க விரும்பவில்லை எனவும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக சமூகத்தின் ஆதரவானது குறைவாக உள்ளதால், இது தனது பணியைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தடையாக உள்ளதாகவும் மனித உரிமைகளுக்கான தற்போதைய உயர் ஆணையாளர் செயிட் ராட் ஹூசேன் தனது பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் சிரியாவில் வ���ழும் பொதுமக்களின் அவலநிலை தொடர்பாக செயிட் உரையாற்றியிருந்தார். இவர் தனது உரையின் ஆரம்பத்தில், பாதுகாப்புச் சபையானது மனித உரிமைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்குப் பொருத்தமான தளம் அல்ல என்பதால் இங்கு தான் உரையாற்றுவதைத் தடுப்பதற்காக ரஸ்யாவால் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக செயிட் தெரிவித்திருந்தார்.\n‘ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது ஆணைக்குழுவானது மனித உரிமைகள் தொடர்பாக விவாதிப்பதற்கான ஒரு களமாக மாறியுள்ளது’ என மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கான ஐ.நா இயக்குநர் லூயிஸ் சார்பொன்னியு தெரிவித்தார். ‘சீனா, ரஸ்யா போன்ற நாடுகள், மனித உரிமைகள் என்கின்ற பெயர்களைக் கொண்ட அமைப்புக்களுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ளன’ என லூயிஸ் சார்பொன்னியு குறிப்பிட்டார்.\n‘பாதுகாப்புச் சபையில் மனித உரிமைச் செயற்பாடுகளுக்கான ஆணையை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதன் பின்னர் ரஸ்யா மற்றும் சீனா இதற்கான நிதியை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். மனித உரிமைகளுக்கு பேச்சளவில் மட்டும் ஆதரவளிக்கும் நாடுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க மாட்டார்கள். ஆகவே ரஸ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் வெற்றி பெறுவதற்கு நாம் அனுமதிக்கப் போகின்றோமா’ என சார்பொன்னியு கேள்வி எழுப்பினார்.\n‘சீனா தற்போது ஐ.நாவில் உண்மையான அரசியல் இயங்குவிசையைக் கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகளவான நிதிப்பங்களிப்பை மேற்கொள்ளும் இரண்டாவது நாடாக சீனா விளங்குகிறது. ஐ.நா மனித உரிமைச் செயற்பாடுகளுக்கான தனது ஆதரவை சீனா குறைத்து வருகிறது.\nசீனா, ஐ.நா அமைப்புக்களில் தனிப்பட்ட உரிமைகளை விட ‘அமைதியை’ அதிகம் வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் தாம் கேட்பதையே அதிகம் விரும்புகின்றன’ என வெளியுறவுக் கோட்பாடுகளுக்கான ஐரோப்பிய சபைக்கான ஐ.நா வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.\nசீனாவால் மனித உரிமைச் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் காண்பிக்கப்படுவதால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாடுகள் வலுவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதாக மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் ச���ையில் தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சீனாவால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஐ.நாவில் சீனாவிற்கு மேலும் பலத்தைச் சேர்த்துள்ளது.\n‘ஐ.நாவின் 5வது ஆணைக்குழுவானது மிக முக்கிய விவாதக் களமாக உள்ளது. எமது குழுவினர் மனித உரிமை விடயங்களை முன்வைப்பதற்கு மிகவும் போராடுகின்றனர். வரிவழங்குநருக்கு சிறந்த பெறுமதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.\nஆனால் அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைச் செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதாகவும் மையப்புள்ளியாகவும் உள்ளதால் இதற்கான நிதியைக் குறைக்கக் கூடாது என்பது முக்கியமானதாகும்’ என இராஜதந்திரி மேலும் குறிப்பிட்டார்.\nஆங்கிலத்தில் – Julian Borger\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/28049-storm-of-rain-in-spain-the-nature-of-people-s-lives.html", "date_download": "2018-06-25T03:56:18Z", "digest": "sha1:OTWNSSQTCZYC5IRIKYKVJEJNDY7H7PLN", "length": 7839, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்பெயினில்புயலால் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு | storm of rain in Spain: the nature of people's lives", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nஸ்பெயினில்புயலால் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஸ்பெயினில் வீசிய புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.\nஅந்நாட்டின் ‌ஆஸ்துரியாஸ் மாகாணத்தில் உள்ள கிராடோவில் ஆலங்கட்டி‌ மழையுடன் வீசிய இந்த புயலால் ‌சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன. கனமழையை தொடர்ந்து ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் ‌மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.\nமலையேற்ற சாகசத்தில் 5 ஜெர்மானிய ‌வீரர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு\nசொத்துகளை கட்சிக்கு எழுதி வைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தயாரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nமழை வேண்டி தவளைகளுக்குத் திருமணம்\nசெங்கல்பட்டு - தாம்பரம் மின்சார ரயில் நிறுத்தம்\nஸ்பெயின் கடற்பகுதியில் சிக்கித் தவித்த 800 அகதிகள் மீட்பு\nரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு\n - துல்லியமாக கணிக்கும் கூகுள் \n'அடுத்த 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்' : வானிலை ஆய்வு மையம்\nபாம்பனை மிரட்டும் சூறைக்காற்று - திரும்பிய ரயில்கள்\nஇது பறவைகள் சூழ் உலகு - அதுவும் வெளிநாட்டு பறவைகள் \nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமலையேற்ற சாகசத்தில் 5 ஜெர்மானிய ‌வீரர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு\nசொத்துகளை கட்சிக்கு எழுதி வைக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தயாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/494-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-25T04:10:24Z", "digest": "sha1:XZTRX2LXGAW4LX2NSVF6TEICCLGVNGR6", "length": 7691, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று!! « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / உள்நாட்டு செய்திகள் / 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று\n494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 7, 2018\n494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தாமரை தடாகம் கலையரங்கில் நடைபெறவுள்ளது.\nமேல் மாகாணத்���ில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் 494 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.\n2014, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.\nPrevious: சிதைந்து போகும் சுதந்திரக் கட்சி\nNext: வடவரணியில் JCP வாகனம் கொண்டு இழுக்கப்பட்ட தேர்\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nபொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று இலங்கை ரயில்வே சேவைகள் பிரிவைச் சேர்ந்த மேலதிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/02/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/16415", "date_download": "2018-06-25T04:33:08Z", "digest": "sha1:HJM6M2C5FM3R5WDQHVP65A3U6J6YAVTH", "length": 20536, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுமந்திரன் எம்.பியை கொல்ல சதி; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nHome சுமந்திரன் எம்.பியை கொல்ல சதி; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nசுமந்திரன் எம்.பியை கொல்ல சதி; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nசட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியில் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றச்சாட்டுக்களில் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nகுறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, குறித்த ஐவரையும் இன்று (13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்டப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் இன்றைய தினம் (13) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஇன்று குறித்த நான்கு வழக்குகளையும் 85 எனும் இலக்கத்தின் கீழ், நான்கு வழக்குகளையும் ஒரு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டது.\nஇதன்போது குறித்த நபர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் இவர்களிடம் மீளவும் வாக்குமூலங்கள் பதிவுசெய்ய வேண்டியிருப்பதாகவும் பயங்காரவாத தடுப்புப் பொலிசார் அனுமதிகோரியிருந்தனர்.\nஇதனை கவனத்தில் எடுத்த மன்று எதிர்வரும் 14, 15, 16ஆம் திகதிகளில் குறித்த ஐந்து பேரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலங்களை பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை இரண்டாவது சந்தேகநபரை வெளியிடங்களுக்குக்கொண்டு சென்று சில விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அதற்கான அனுமதியை வழங்குமாறு பொலிஸார் கோரியிருந்தனர்.\nகுறித்த சந்தேகநபரை 20, 21, 22 ஆகிய திகதிகளில் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து வெளியில் அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nஇதேவேளை குறித்த சந்தேகநபரை வெளியில் அழைத்துச் சென்று விசாரிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு உரிய பாதுகாப்பில்லை என்றும், இவை சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகவே இருக்கின்றன எனவும் தெரிவித்த சந்தேகநநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளான திருமதி எஸ்.விஜயராணி, சட்டத்தரணி அர்ச்சுனா ஆகியோர், இவர்களது பாதுகாப்பு உறுதிபபடுத்தப்படவேண்டும் என்று மன்றில் தெரிவித்திருந்தனர்.\n(பரந்தன்குறுப்நிருபர் - யது பாஸ்கரன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் ந��தி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (25)...\nமேன்முறையீட்டு வழக்கில் ஞானசார தேரருக்கு பிணை\nபொது பல சேனா அமைப்பின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.ஊடகவியலாளர் சந்யா எக்னலிகொடவை திட்டி,...\nமாத்தறை கொள்ளை; கான்ஸ்டபிள் மரணம்; மூவர் கைது\nகராபிட்டி வைத்தியசாலையில் வைத்து கொள்ளையர்கள் கைதுமாத்தறையிலுள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையிட முயற்சி செய்த கொள்ளையர்கள் மூவர் வைத்தியசாலையில்...\nஞானசார தேரரின் மேன்முறையீடு ஒத்திவைப்பு\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு, எதிர்வரும் ஜூன் 22 ஆம்...\nஅக்கரைப்பற்றில் 06 பேர் மீது இனவாத தாக்குதல்\nசொந்த காணியில் வேலியிட சென்றபோது சம்பவம்அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் தங்களுக்குச் சொந்தமான காணியில் வேலியிட...\nசிறுமி கடத்தல் விவகாரம்; நகரசபை உறுப்பினர் உட்பட 8 பேருக்கு பிணை\nதலவாக்கலையில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக சேபால உட்பட 08 பேரும் பிணையில்...\nஆரையம்பதியில் குடும்பஸ்தர் கொலை; அயல்வீட்டுக்காரர் கைது\nஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் சம்பவம்மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி மாவிலங்ககுறை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர்...\nவவுனியாவில் புதையல் தோண்ட முயற்சித்த நால்வர் கைது\nவவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் சொகுசு வாகனத்தில் சென்ற நால்வரை மடுக்கந்தை விசேட அதிரடிப் படையினர்...\nயாழ். மல்லாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி\nவெட்டுக்காயத்துடனான இருவர் உள்ளிட்ட ஐவர் கைதுயாழ்ப்பாணம், மல்லாகமம் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற பொலிசார் மீது வாள்...\nஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்\nமீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்சங்க சபையின் அனுமதியின்றி, தமது சபையைச் சேர்ந்த தேரரான ஞானசாரவின் காவி உடையை அகற்றியமைக்கு...\nவெலே சுதாவின் சகா இரண்டரை கிலோ ஹெரோயினுடன் மடக்கி��்பிடிப்பு\nதுப்பாக்கிகள், தங்க நகைகள், தோட்டாக்கள் மீட்புசர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவின் பிரதான சகா, பெஸ்டியன் தொன் பிரதீப் நிஷாந்த என்பவர்...\nஞானசார தேரர் சார்பில் மேன்முறையீடு\nஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nமைலோ அனுசரணையில் அஞ்சலோட்ட களியாட்டம் பதுளையில்\nகல்வி அமைச்சு நெஸ்டலே லங்கா லிமிடெட்டின் மைலோ ஆகியன இணைந்து ஏற்பாடு...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை விழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_630.html", "date_download": "2018-06-25T04:08:38Z", "digest": "sha1:WGBOXKPLBNT6IHP4NUAZAYNXV2QV6VQW", "length": 14910, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க ஒத்துழைப்போம்: தமிழ் முற்போக்குக் கூட்டணி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க ஒத்துழைப்போம்: தமிழ் முற்போக்குக் கூட்டணி\nபதிந்தவர்: தம்பியன் 29 December 2016\nதேசிய அரசாங்கத்தை கவிழ்த்து ஐக்கிய தேசியக் கட்சியை ஓரங்கட்டுவதற்கு யாராவது நினைத்தால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒத்துழைக்கும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.\nதேசிய அரசாங்கத்தின் மூலமே நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.\nகொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனும், இணைத்தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரமும் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.\nமனோ கணேசன் கூறியுள்ளதாவது, “2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட வெற்றியை சீர்குலைக்கும் நபர்கள் தற்போது துரதிஷ்டவசமாக அரசாங்கத்தில் பதவி வகிக்கின்றார்கள். இவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தவர்கள். அவர்களில் அமைச்சர் டிலான் பெரேரா, எஸ்.பி.திசாநாயக்க ஆகியோர் முக்கியமானவர்கள்.\nஇவர்கள் திடீரென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி என்று வெறுமனே இரட்டிப்பு பதவிகளைப் பெற்றுக் கொண்டு தேசிய அரசாங்கத்தில் இணைந்தவர்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டவர்கள் அனைவரும் புண்ணியத்துக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள், பாவிகள் என்றெல்லாம் அமைச்சர் டிலான் பெரேரா அண்மையில் தெரிவித்துள்ளார். உண்மையில் அவர்களே புண்ணியத்துக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள். நாங்கள் அவ்வாறு பதவிக்கு வந்தவர்கள் அல்ல. மக்கள் பலத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள்.\nகடந்த கால அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்ப்போமேயானால் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்கும் போது பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்று அதை எதிர்க்கும். எனவே தான் புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கும் நோக்குடன் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைத்தது.\nஆனால் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் புதிய அரசியலமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் யாப்பு என விமர்சித்து அதன்மூலம் அரசைக் கவிழ்க்க முயற்சிக்கின்றார்கள். அது மட்டுமின்றி அதற்கு ஆதரவாக அமைச்சர் டிலான் பெரேராவும் பேசுகிறார். டிலான் பெரேரா என்னுடன் அரசியல் யாப்பு வழிநடாத்தும் குழுவிலும் இருக்கின்றார். எனவே உண்மையில் புதிய அரசியல் யாப்பு அவ்வாறானதொரு யாப்பு அல்ல என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இரகசிய தொடர்பு ஒன்று இருப்பதாகக் கூறுகின்றார்கள். உண்மையில் பஷில் ராஜபக்ஷவுக்கும் டிலான் பெரேராவுக்குமிடையில்தான் இரகசிய தொடர்பு ஒன்று இருப்பது தெரிகின்றது.\nதமிழ் முற்போக்குக் முன்னணி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகளவான ஆதரவுகளை வழங்கியது. கொழும்பிலும் மலையகத்திலும் அதிகளவான வாக்குகளை பெற்றுக்கொடுத்தோம். அதற்குக் காரணம் அவர் மூலமாக தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையினால் ஆகும்.\nஆகவே, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்று கிடைக்கவேண்டுமாயின் 2020ஆம் ஆண்டு வரை இந்தத் தேசிய அரசாங்கம் நடைமுறையில் இருக்க வேண்டும். அதையே நாம் விரும்புகின்றோம்.” என்றுள்ளார்.\nபழனி திகாம்பரம் தெரிவித்துள்ளதாவது, “ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதை தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி 105 ஆசனங்களை பெற்று வெற்றியீட்டியது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தனியாக அரசாங்கமொன்றை அமைக்காது ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்து கொண்டு செல்லும் போது அரசாங்கத்தில் இருக்கும் சில அமைச்சர்கள் ��க்கிய தேசியக் கட்சி தொடர்பாக குறைகளை கூறி அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கின்றார்கள்.\nஅப்படி நடந்து மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வருவாராயின் அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இந்த அரசாங்கத்தை கவிழ்க்க தற்போது சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஅண்மையில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை அமைக்க மஹிந்த ராஜபக்ஷவின் உதவியை தேடுவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் அமைச்சர் டிலான் பெரேரா, ஜக்கிய தேசிய கட்சிக்கு சேறு பூசிவருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனியாக அரசாங்கமொன்றை அமைப்பது பெரிய விடயமில்லை. விருப்பமில்லாதவர்கள் இந்த அரசாங்கத்தை விட்டு வெளியே செல்லலாம்.” என்றுள்ளார்.\n0 Responses to தேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க ஒத்துழைப்போம்: தமிழ் முற்போக்குக் கூட்டணி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகாங்கிரஸ் சாதி அரசியலை மையமாக வைத்துச் செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு\nஎத்தகைய சூழ்நிலையிலும் தமிழர்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்க முடியாது: விக்ரமபாகு கருணாரட்ண\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தேசிய அரசாங்கத்தைக் கவிழ்த்தால் ஐ.தே.க ஆட்சியமைக்க ஒத்துழைப்போம்: தமிழ் முற்போக்குக் கூட்டணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/thoppaiya-kuppaiya", "date_download": "2018-06-25T03:42:12Z", "digest": "sha1:6OLNBT3OSRIHRJEELB7EWFXYVDZPUXBN", "length": 22853, "nlines": 259, "source_domain": "isha.sadhguru.org", "title": "தொப்பையா? குப்பையா? | Isha Sadhguru", "raw_content": "\n6 பேக் வயிறுக்கு ஆண்களிடம் போட்டி, ப்ளாட்டான வயிறுக்கு பெண்களிடம் ஏகப்பட்ட டிமான்ட்... ஒரு காலத்தில் முக அழகை பராமரிக்க என்று ஊரையே கலக்கிக் கொண்டிருந்த விளம்பரங்கள் போய் இன்று உங்கள் வயிற்றை அழகாக காண்பிக்க என்று விளம்பரங்கள் தாறுமாறாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நீங்களும் அதில் ஒருவரா, இல்லையென்றாலும் இதைப் படிக்க தவறாதீர்கள்... தொப்பையா குப்பையா\n6 பேக் வயிறுக்கு ஆண்களிடம் போட்டி, ப்ளாட்டான வயிறுக்கு பெண்களிடம் ஏகப்பட்ட டிமான்ட்... ஒரு காலத்தில் முக அழகை பராமரிக்க என்று ஊரையே கலக்கிக் கொண்டிருந்த விளம்பரங்கள் போய் இன்று உங்கள் வயிற்றை அழகாக காண்பிக்க என்று விளம்பரங்கள் தாறுமாறாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நீங்களும் அதில் ஒருவரா, இல்லையென்றாலும் இதைப் படிக்க தவறாதீர்கள்... தொப்பையா குப்பையா\nநம் விநாயகத்திற்கு வயது 36. தனியார் கம்பெனியில் உட்கார்ந்த இடத்தில் சொகுசு வேலை, இவர் பெயர் இராசியோ என்னவோ, இவரது 'கொழுக் மொழுக்' தொப்பை காண்பவருக்கு கட்டாயம் விநாயகப் பெருமானை ஞாபகப்படுத்திவிடும். \"விநாயகா லட்டு தின்ன ஆசையா என்றாலே, நாவூறும் ஸ்வீட் பிரியர், நொறுக்குத் தீனி கொறிப்பதில் கணக்கு வழக்கு இல்லை; இவரது உடல் மண்ணுக்காம், உயிரோ KFC சிக்கனுக்காம்\nதொப்பை (Central obesity) வெறும் அழகுப் பிரச்சனை மட்டுமல்ல, உங்கள் ஈரக்குலையின் தேவையற்ற கொழுப்பு, உங்கள் இதயத்துக்கே உலை வைக்கலாம்.\n\"னு சபதமெடுப்பதும், பின்னர் மறுநாள் எழுப்பும் 6 மணி அலாரத்தை, 15 முறை ஸ்னூஸ் செய்து, மனைவியின் நல்ல வார்த்தை அர்ச்சனைக்கு பிறகு 9 மணிக்கு பரபரவென ஆபீஸ் கிளம்புவார். முதல் மாடியிலேயே ஆஃபீஸ் இருந்தாலும் \"சொய்ய்ங்கு\"னு லிஃப்ட் ஏறும் உழைப்பாளி\nநேற்று அவருக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்தாலும் நெஞ்சு படபடப்பாலும், பதறியடித்து டாக்டரிடம் சென்றவருக்கோ கிடைத்தது, ஆயுள் தண்டனை ஆம் \"வெரி ஸாரி விநாயக் சார் 320 மில்லிகிராம்ஸ், ஹை கொலஸ்ட்ரால், ஃபாஸ்டிங் சுகர்கூட 218 மில்லிகிராம்ஸ். வேற வழியே இல்ல... லைஃப் லாங் மெடிசன்ஸ் எடுத்தே ஆகனும், இனியும் வாயைக் கட்டி, உடம்பை குறைக்கலேனா, ஹார்ட்டுக்கு நல்லதில்ல\" என்ற டாக்டர், புரியாத மருந்து பெயர்களால் ஒரு பக்கக் கட்டுரையை முடித்தார்.\nஆம், என் சக சராசரி குடிமகன்களே தொப்பை (Central obesity) வெறும் அழகு��் பிரச்சனை மட்டுமல்ல, உங்கள் ஈரக்குலையின் தேவையற்ற கொழுப்பு, உங்கள் இதயத்துக்கே உலை வைக்கலாம்.\nஉடலும் ஒரு இயந்திரம்தான். இயந்திரம் இயங்க எரிபொருள் தேவை. உடல் இயங்க, உணவு எரிவதால் (செரிமானம்) உண்டாகும் 'கலோரிகள்' தேவை. உடலின் தேவையைவிட, அதிக அளவு உணவின் மூலம் கிடைக்கும் கலோரிகள், உடலில் கொழுப்பாய் சேமிக்கப்படுகின்றன. இது ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு தொடை மற்றும் கூபகப் பகுதியிலும் (பின்புறம்) சேர்கின்றன. இது பின்னாளில் உணவு கிடைக்காத நிலையில் கொழுப்பை எரித்து பயன்படுத்திக்கொள்ள உடல் எடுத்துக்கொள்ளும் தற்காப்பு அம்சமே.\nஆனால் இன்றோ விளம்பர/வியாபார சக்திகளால் தறிகெட்டு போய்விட்ட உணவு பழக்கங்களும், நலிந்து போய்விட்ட உடல் உழைப்பும் சேர்ந்து நவீன இந்தியர்களை, தொந்தியர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. அதுவும், மரபணு வழியிலேயே மற்ற எந்நாட்டினரையும் விட, நம் நாட்டவர்க்கே தொப்பை ஏற்படும் வாய்ப்பு (Tendency) அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதேவை இல்லாதவற்றை ஒரு வகையில், குப்பைதான் எனக் கொண்டோமேயானால் தொப்பையும் ஒரு குப்பைதானே குப்பையைக்கூட ஒதுக்கிவிட்டு நடக்கலாம். ஆனால் தொப்பையைத் தனியாய் கழட்டி வைக்க முடியுமா என்ன\nஇந்த தொப்பை (குப்பை) தொட்டியால் நம்மை அண்டும் குப்பைகளில் சில: சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் (மாரடைப்பு முதல் திடீர் மரணம் வரை), முறையற்ற மாதவிடாய் சுழற்சி, கர்ப்பம் தரிப்பதில் சிக்கல், உளவியல் ரீதியான தாழ்வு மனப்பான்மை, மனச்சோர்வு. இதற்காக ஒருவர் வாழ்நாள் முழுவதும் செலவிடும் தொகையால் தனிமனித மற்றும் நாட்டின் வருமான இழப்பும் உண்டு.\nஉடற்பருமனை ஒரு தனி நபர் உடல் சார்ந்த நோயாய் மட்டும் காண இயலாது. ஏனெனில் இன்று உலக அளவில் 3ல் 2 மரணங்கள் தொற்று அற்ற நோய்களான (Non-communicable disease) சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயால் ஏற்படுகின்றன. இவையனைத்திற்கும் உடற்பருமன் ஓர் முக்கிய காரணியாய் உள்ளது.\nநம் தேசத்தில் ஒரு பாதி மக்களுக்கு உணவுக்கு வழியில்லை; அதனால் பிரச்சனை. மறுபாதிக்கு உணவு இருந்தும், அதில் எதை, எப்படி, எவ்வளவு எடுக்க வேண்டும் என்கிற கேள்விகளுக்கு சரியான விடையில்லாததால்தான் பிரச்சனை.\nஇந்நிலைக்கு அதிமுக்கிய காரணம், சத���தமில்லாமல் நம்மை வளைத்துவிட்ட சர்வதேச உணவுச் சந்தையும், அந்த வர்த்தகத்தின் கோரப்பசியும்தான். கேழ்வரகு கஞ்சியும், பாசிப்பயறு சுண்டலும் சாப்பிட்டு திடகாத்திரமாய் வளர்ந்த நம் குழந்தைகள், இன்று ஐங்க் (குப்பை) உணவு (Junk food) எனப்படும் சிப்ஸ், பேக்கரி பொருள், கோலா பானம், நூடுல்சுக்கு அடிமையாக்கப்பட்டு, உருளைக்கிழங்கு போல் உருண்டு திரண்டு திராணியற்று வளர்கிறார்கள்.\n பண்டிகையின் போது மட்டுமே வெள்ளை அரிசி அசைவம் அளவாய் வைத்தோம் ஐங்க் வகையறாக்கள் என்னவென்றே அறியாதிருந்தோம் கூடி உழைத்தோம் நம் பிள்ளைகள் ஓடியும், ஆடியும், பாடியும் விளையாடினர்\nஇவை அனைத்தையும் நாம் வேகமாய் இழப்பதால்தான் தொற்று அற்ற நோய்களின் பாரம் தாங்க முடியாததாகிறது. இந்தியாவில், 6ல் 1 ஆணும், 5ல் 1 பெண்ணும் குண்டாய் உள்ளனர். வளரும் குழந்தைகளில் 17% பேர் அதிக எடை கொண்டவர்கள்.\nஆக உடற்பருமனை வெறும் நோயாய் பாராமல், நம் கலாச்சார சிதைவின் ஒரு வெளிப்பாடாய் பார்த்து, நம் மண்ணின் வாழ்வியல் முறைகளைக் காத்து கடைபிடித்தலே நிரந்தர தீர்வுக்கு வழி வகுக்கும்.\nஈஷா ஆரோக்யாவின் மருத்துவ அணுகுமுறை:\nவருமுன் காப்பதே நலம். அடிவயிற்றில் சிறிது கொழுப்பு சேர்ந்தாலே உஷாராய் நமது உடலை காத்துக் கொள்வதே சிறந்தது.\nஆங்கில மருத்துவத்தில் பல நவீன முறைகள் இருந்தாலும், உடற்பருமனுக்கான சிகிச்சையில் வெற்றி இல்லையென்பது மருத்துவர்களே ஒப்புக் கொள்வது.\nசித்த, ஆயுர்வேத முறைகளில் பசியைக் குறைத்தும், தேவையற்ற நீரை வெளியேற்றியும் அளிக்கப்படும் சிகிச்சையில் ஓரளவு வெற்றி கிடைக்கிறது.\nஆயுர்வேதத்தில், \"உத்வர்தனா\" எனும் மூலிகைப் பொடியால் ஆன பாரம்பரிய மசாஜ் சிகிச்சை பிரபல்யம்.\nஎதுவாக இருந்தாலும், வாழ்வியல் மற்றும் உணவுமுறை மாற்றங்களே சிகிச்சையில் முதலிடம் பிடிக்கின்றன. தினசரி குறைந்தது அரை மணிநேர நடைப்பயிற்சி, மித ஓட்டம், யோகாசனப் பயிற்சிகள் செய்வது பலனளிக்கும். (பொதுவாக தொப்பையின் கொழுப்பை எரிக்கும் என நம்பப்படும் உடற்பயிற்சிகள் வயிற்றுத்தசையை வலுவாக்குமே தவிர தொப்பைக் கொழுப்பை எரிப்பதில்லை). பகலுறக்கம் தவிர்க்க வேண்டும். மற்றும் இரவு உணவுக்கும் தூக்கத்திற்கும் ஒரு மணி நேர இடைவெளியாவது இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபாலிஷ் செய்யப்பட்��� அரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, ராகி, தினை, கம்பு முதலிய நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்களை வாரம் 4 நாட்களாவது சேர்ப்பது.\nஅதிக அளவில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் சேர்த்தல்\n\"இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு\" என்பதற்கேற்ப கொள்ளு ரசம், சுண்டல் எடுப்பதும் நலம் பயக்கும்.\nதேன், பூண்டு, வெந்தயம், இலவங்கம் சேர்ப்பதும் நலம்.\nசென்னை ஆதம்பாக்கம்: 044 - 42128847\n4 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்\n4 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்\nஅரசு மரம் செய்யும் அற்புத மருத்துவம்\nஅரசு மரத்தைக் குத்துவதால் வடியும் பாலினை பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் குணமாகுமாம். சொல்லியதோடு மட்டுமல்லாமல் தான் சேகரித்து வைத்தி…\nதீபாவளியன்று அதிகாலையில் அரைத் தூக்கத்தில் எழுந்து, விடிகாலைக் குளிரில் தலையில் எண்ணை வைத்துக் கொண்டு கங்கா ஸ்நானம் செய்வது என்பது நம் அனைவருக்கும் பர…\nவேப்பமரம் நட்டு வைத்தால், வைத்தியர் தேவையில்லை\nவேப்பமரம் தமிழர்களுக்கு ஒன்றும் அறிமுகப்படுத்த வேண்டிய மரமல்ல ஆனால், வேம்பின் பயன்களையும், வேப்ப மரத்தின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுவது தற்போது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-06-25T04:10:04Z", "digest": "sha1:5B5G4FZ2KVV3JKA45VEA25DWQK4NUO7F", "length": 4102, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ராணி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ராணி யின் அர்த்தம்\n(சீட்டுக் கட்டில்) அரசியின் படம் போட்ட ஓர் அட்டை.\n(சதுரங்கத்தில்) நான்கு பக்கங்களிலும் குறுக்குவாட்டிலும் நகரக்கூடிய, சக்தி வாய்ந்த காய்.\n‘ராணி போய்விட்டாலும் ஆட்டத்���ை ஜெயித்துவிட்டானே’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarum.com/article/tam/2016/03/06/13865/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2018-06-25T04:28:54Z", "digest": "sha1:WHVQVEDY2AXCIZ67LGKZRUHBC5P7IJTF", "length": 14988, "nlines": 113, "source_domain": "malarum.com", "title": "சைவ மகாசபையின் இளைஞர் மாநாடு வவுனியாவில் ஆரம்பம்! இலங்கை, இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு!! - Malarum.com", "raw_content": "\nசெய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »\nசெய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »\nசெய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »\nசெய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »\nசெய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nசைவ மகாசபையின் இளைஞர் மாநாடு வவுனியாவில் ஆரம்பம் இலங்கை, இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு\nசைவ மகாசபையின் இளைஞர் மாநாடு வவுனியாவில் ஆரம்பம் இலங்கை, இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பு\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nவடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்\nமத்திய அரசின் புத்தாண்டு பரிசு\nஇந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா\nஅணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு\nஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு\n116 வயது இளைஞரின் அபார சாதனை\nஅகில இலங்கை சைவ மகா சபை சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த சைவத்தமிழ் இளைஞர் மாநாடு இன்று 6 ஆம் திகதி வவுனியா கோயிற்குளம் சிவன் கோயிலின் சிவன் முதியோர் இல்ல மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.\nமாநாட��டுக்கு முன்னதாக, வவுனியா குருமன்காடு சிவன் - வைரவர் ஆலயத்தில் இருந்து கோயிற்குளம் சிவன் கோயில் வரையான சுமார் ஏழு கிலோமீற்றர் தூரம் பாதயாத்திரை இடம்பெற்றது. மாநாட்டுக்கு வருகை தந்தவர்கள் சிவபெருமானின் திருச்சொரூபத்துடன் பாதயாத்திரை மேற்கொண்டனர். தொடர்ந்து திருகோணமலை தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார் நந்திக்கொடி ஏற்றியதைத் தொடர்ந்து மாநாடு ஆரம்பமானது. சைவ மகா சபைத் தலைவர் சி.சோதிமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கிலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சீ.யோகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.\nமேலும், சின்மயா மிசன் யாழ்ப்பாணம் வதிவிட ஆச்சாரியார் யாக்ரத சைதன்ய சுவாமிகள், யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன், கோயில்குளம் சிவன் கோயில் ஆலய தர்மகத்தா நவரட்ணராஜா, சர்வதேச இந்து இளைஞர் சங்க அமைப்பாளர் நா. குமரகுருபரன், ஊவா மாகாண கல்வி மேம்பாட்டு ஒன்றியத் தலைவர் க.யோகேஸ்வரன், உளநல மருத்துவர் சிவதாசன், இந்தியா உசண்டகிரி நாகநாத சுவாமியின் சீடர் வடகம்பட்டி ரவி சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nகாலை, மாலை என இரு அமர்வுகளாக இன்றைய மாநாட்டில் ஆலயம் சமூக மையம் என்ற தொனிப்பொருளில் குடிகளைத் தழுவிய கோயில்கள் கோயில்களைத் தழுவிய குடிகள், இளைஞர்களும் அறநெறிக் கல்வியும், இளைஞர்களின் ஒழுக்கவியல், வாழ்வாதாரமும் அறக்கொடையும், சைவ சமயத்தின் மேம்பாடு, முன்பள்ளிக் கல்வி உள்ளிட்ட பல விடயதானங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.\nஇந்த மாநாட்டின்போது சைவ மகா சபையின் பக்தி கீதங்கள் அடங்கிய இறுவெட்டும் வெளியிடப்பட்டது. யாழ்.அரச அதிபர் இதனை வெளியிட்டு வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பெற்றுக்கொண்டார். மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வுகள் நாளை இடம்பெறும்.\nவடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nஉலகின் முதலாவது முகமாற்று அறுவைச் சிகிச்சை தோல்வி\nபொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய து���ிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nபலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\nவடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்\nதமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு\nபோராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்\nகுமாரபுரம் கொலை வழக்கு: மேன்முறையீடு சாத்தியமா\nபந்தாடப்பட்டு வரும் \"கல்முனைக் கரையோர மாவட்டம்\"\nசமாதான சக வாழ்வை விளக்கிய புரட்சி நாயகன் சே குவேரா நினைவு தினம் இன்று\nஅ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்\nபுதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\n4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது\n200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஇன்று முதல் வின்டோஸ் 10 ஐ இலவசமாகப் பெறலாம்\nதண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nசுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_97.html", "date_download": "2018-06-25T04:24:11Z", "digest": "sha1:GRZJEF4VV64PSJGKC4WJ7FDTJVFFXMN6", "length": 4145, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிஞ்சு குழந்தையை பார்சல் கட்டி கொரியர் மூலம் அனாதை இல்லத்திற்கு அனுப்பிய தாய்", "raw_content": "\nபிஞ்சு குழந்தையை பார்சல் கட்டி கொரியர் மூலம் அனாதை இல்லத்திற்கு அனுப்பிய தாய்\nசீனாவில் பெண் ஒருவர், தனக்கு பிறந்த பிஞ்சு குழந்தையை பிளாஸ்டிக் பையில் பார்சல் கட்டி அனாதை இல்லத்திற்கு கொரியர் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவின் தாதாவை சேர்ந்த கொரியர் டெலிவரி பாய், புழோவின் ஜினான் மாவட்டத்தில் கொரியர் ஒன்றை எடுத்துள்ளார். அந்த பார்சல் அந்த மாவட்ட குழந்தைகள் நல நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பார்சலுடன் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த டெலிவரி பாய், பார்சலை பிரித்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.\nஅந்த பார்சலுக்கு உள்ளே பிறந்த பிஞ்சு பெண் குழந்தை இருந்துள்ளது. பார்சலில் குழந்தையை கண்டு கூடிய மக்கள் தண்ணீர் கொடுத்துள்ளனர்.\nபின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.\nதற்போது, மருத்துவமனையில் குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், குழந்தையின் தாயை கண்டுபிடித்துள்ளதாக மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். 24 வயதான தாய் லுவோ, குழந்தையை பார்சல் அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார்.\nஎனினும், அவரிடம் கைவிடப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/category/business-news/", "date_download": "2018-06-25T04:16:08Z", "digest": "sha1:ZNPE457N4BEZHPBH762FTGAOXNC22WK6", "length": 37969, "nlines": 480, "source_domain": "www.dinacheithi.com", "title": "வணிகம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nபொருளாதார ஆலோசகர் ஏன் பதவி விலகினார்\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nசென்னை – சேலம் 8 வழிச் சாலைக்கு இடையே சீன நகரம் வந்தது எப்படி\nஉதான் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nமராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.\nதடுமாறாத டிக் டிக் டிக்\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nசென்னை-சேலம் சாலையை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது – நாமக்கல்லில் பரபரப்பு.\nபண மதிப்பிழப்புக்குப் பிறகு அமித் ஷா இயக்குநராக இருந்த வங்கியில் ரூ.745 கோடி டெபாஸிட்.\nபசுமைவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் நாளை மறுநாள் தி.மு.க. ஆர்ப்பாட்டம்.\nஅமித்ஷா- வசுந்தரா மோதல் – ராஜஸ்தான் மாநில தலைவர் நியமன விவகாரம்.\nபிரதமருடனான சந்திப்பின் மூலம் காவிரி விவகாரத்தில் குமாரசாமி புதிய குழப்பத்தை ஏற்படுத்துகிறார் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன் ‘‘கோட்டார் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும்’’\nபோராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியால் பதற்றம் – 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.\nசென்னை-சேலம் 8 வழி சாலையை எதிர்த்து மக்களை திரட்டி பா.ம.க. போராட்டம் நடத்தும் – ராமதாஸ் அறிவிப்பு.\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nஇந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் – ஆய்வில் தகவல்.\nதென்கொரிய கலாசார விழாவில் இடம் பிடித்த இட்லி, சாம்பார்.\nபாகிஸ்தான் தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமராவார் – மு‌ஷரப் நம்பிக்கை.\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\nஅமெரிக்காவில் சர்வதேச யோகா விழா தொடங்கியது.\nடோங்காவில் 6.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.\nசீனர்களின் மருந்துக்காக கொல்லப்படும் கழுதைகள்.\nபிரிட்டனில் ஆன்லைன் சேவையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வருவது குறைந்ததால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன.\nஅமெரிக்காவின் வரிவிதிப்புக்கு தகுந்த பதிலடி தருவோம் – சீனா ஆவேசம்.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nகுட்கா ஊழல் வழக்கு சென்னையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை.\nநடுவானில�� விமானத்தில் கோளாறு; 300 பயணிகள் உயிர் தப்பினர்.\nகல்லூரி மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை – பெற்றோர்களுக்கும் போலீசார் அறிவுரை.\nசென்னை துறைமுகம் – மணலி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல எதிர்ப்பு – கடலோர சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.\nவிதிமீறி வாகனம் ஓட்டிய 1678 பேர் மீது வழக்குப்பதிவு – 5வது நாளாக போலீசார் சோதனை.\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் மருத்துவ சேவை, நலத்திட்ட உதவி பெற பதிவு செய்ய வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nஅன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் – முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து.\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு – இரண்டு நீதிபதிகளும் குறிப்பிட்டது என்ன\nஸ்டெர்லைட் மூடும் அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nமராட்டியத்தில் பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு தடை – முதல் நாள் அபராத வருமானம் ரூ.3½ லட்சம்.\nபிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – முதல்வர் மெகபூபா பதவி விலகினார்.\nபெண்களின் தாலியை கழட்ட கூறிய அதிகாரிகள் – உ.பி. போலீஸ் தேர்வில் கடும் கட்டுப்பாடு.\nஅமித்ஷா- வசுந்தரா மோதல் – ராஜஸ்தான் மாநில தலைவர் நியமன விவகாரம்.\nபா.ஜ.க கூட்டணி முறிவு – சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை கொண்டாடும் ஜம்மு மக்கள்.\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் – ரூ.6 கோடி இழப்பு: காய்கறி விலை உயரும் அபாயம்.\nபோராட்டம் நடத்திவரும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணியால் பதற்றம் – 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.\nஉலக தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடிய கூகுள்.\n‘இந்துக்களை நேசிப்பது என்பது முஸ்லிம்களை வெறுப்பது என்று அர்த்தமா’ பா.ஜ.காவுக்கு மம்தா பானர்ஜி கேள்வி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nஉதான் திட்டத்தின் கீழ் ராமேஸ்வரம், ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்���ை.\nமதுரையில்ல் எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.\nசென்னை-சேலம் சாலையை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர் குழு அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.\nஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ரூ.11,359 கோடி செலவில் 11 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு.\nபிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் – மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:\nபசுமைவழிச் சாலை திட்ட விவகாரத்தில் அடக்குமுறை நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றி பெறாது – கம்யூனிஸ்டு கண்டனம்.\nஆளும்கட்சிக்கு எதிராக ஆளுநனரிடம மனு அளித்த 18 எம்.எல்.ஏ.க்கள்: அ.தி.மு.க.வில் இணைந்தால் வரவேற்போம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி.\nடீசல் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் – ரூ.6 கோடி இழப்பு: காய்கறி விலை உயரும் அபாயம்.\nபிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nசென்னையில் மோட்டார் சைக்கிள் ரேஸ் – சாலை தடுப்பில் மோதி ஒருவர் பலி.\nஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் – எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது – நாமக்கல்லில் பரபரப்பு.\nஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பங்குபோடும் தினகரன் அணி- திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு.\nசென்னை துறைமுகம் – மணலி சி.பி.சி.எல்., நிறுவனத்திற்கு கடற்கரை வழியாக கச்சா எண்ணெய் எடுத்து செல்ல எதிர்ப்பு – கடலோர சுற்றுச்சூழல் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.\nதொழில் அதிபரை கட்டி போட்டு சொகுசு கார் கடத்தல் – கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் – தந்தை, மகன்கள் உள்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.\nமாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகள் மருத்துவ சேவை, நலத்திட்ட உதவி பெற பதிவு செய்ய வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.\nகன்னியாகுமரியில் மழை: 100 டன் ரப்பர் உற்பத்தி குறைவு.\nஸ்டெர்லைட் மூடும் அரசாணை ஐ.நா. சபைக்கு சென்றாலும் செல்லும் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.\nஉலக அளவில் 60 நகரங்களில் சென்னை சிறந்த நகரம் – ஜெர்மன் நாட்டு நிறுவனம் வழங்கியது.\nபருவமழை பொழிவு குறைந்ததால் அடுத்த 2 நாட்களுக்கு ���மிழகம், புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோவை, நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 10 நாட்களில் 1500 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.\nகோடையின் உச்சக்கட்டமான 7 இடங்களில் வெயில் சதம்:\n3 நாட்கள் முன்னதாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.\nகுறைந்த காற்றழுத்த தாழ்வால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\n4 இடங்களில் வெயில் சதம் அடித்தது\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இந்திய வானிலை மையம் தகவல் முன்கூட்டியே தொடங்குகிறது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nஉலகக்கோப்பை கால்பந்து – பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை 3-0 என வீழ்த்தியது.\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் – இலங்கை கேப்டன் சண்டிமலுக்கு டெஸ்டில் விளையாட தடை.\nகொலம்பியாவை வீழ்த்தியது ஜப்பான் – கடந்த உலகக் கோப்பையில் வாங்கியதை திருப்பி கொடுத்தது.\nபிபா உலகக்கோப்பை கால்பந்து 2018 – நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்திய மெக்சிகோ.\nரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலியா – ஒரே நாளில் 4 போட்டிகளில் தோல்வி.\n36 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய பெரு அணியை வீழ்த்திய டென்மார்க் .\nவெஸ்ட்இண்டீசில் டி20 போட்டியில் விளையாட டேவிட் வார்னர் ஒப்பந்தம்.\nஉலகக் கோப்பை – டி பிரிவில் முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா – ஐஸ்லாந்து இடையேயோன போட்டி டிரா – மெஸ்சியின் மேஜிக் எடுப்படவில்லை – ரசிகர்கள் ஏமாற்றம்.\n2 நாட்களில் முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் – இந்தியா ஒரு இன்னிங்ஸ்; 262 ரன்னில் அபார வெற்றி.\nபொருளாதார ஆலோசகர் ஏன் பதவி விலகினார்\nஇந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன்...\nஉலகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடம்.\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான்...\nஏர்டெல் நிறுவனத்தையும் வறுத்தெடுத்த நெட்டிசன்கள் ’முஸ்லிம் ஊழியர் வேண்��ாம்’ என்று வற்புறுத்திய வாடிக்கையாளர்.\nபெண் வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு சேவையளிக்க முஸ்லிம்...\nமல்லையாவுக்கு எதிராக மற்றொரு குற்றப்பத்திரிகை, ரூ.9 ஆயிரம் கோடி சொத்தை பறிமுதல் ஆகிறது – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை.\nபண மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு...\nஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைகிறது – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.\nஇந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் இந்தியா...\nசுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசுசுகி நிறுவனம் ஸ்விப்ட் ஸ்போர்ட் ரெட் டெவில் எடிஷன் காரினை...\nவெளிநாடுகளுக்கு நேரடி விமானம் இல்லாததால் கோவையில் தங்க நகை உற்பத்தி பாதிப்பு.\nகோவையில் மாதம் 10 டன் நகை உற்பத்தி செய்ய வர்த்தக...\nகனிஷ்க் நிறுவனத்தின் ரூ.138 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத்துறை போலீசார் நடவடிக்கை.\nபல்வேறு வங்கிகளில் மோசடியாக கடன் பெற்று, திருப்பி...\nதேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ஆவின் விற்பனையகம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்.\nதமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில்,...\nநகைக்கடை, ஜவுளிகடைகள் வருமான வரி சோதனை – ரூ.7 கோடி, 15 கிலோ தங்கம் பறிமுதல்.\nசென்னையில் நகைக் கடை, ஜவுளிக்கடைகள் என 23 இடங்களில் வருமான வரி...\nபங்குச் சந்தைகள் கடும் சரிவுடன் நிறைவு.\nஇன்று காலை வர்த்தக தொடக்கத்தில் உயர்வுடன் தொடங்கிய...\nஇந்த வார பங்கு வர்த்தகத்தை பாரத ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்ளை முடிவு செய்யும் – பொருளாதார ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு.\nசர்வதேச காரணிகள் உலக நாடுகளின் வர்த்தகத்தில் இழுபறி நிலை...\nஸ்டார் ஹெல்த் புதிய திட்டம்.\nஸ்டார் ஹெல்த் அண்ட் அல்லீடு இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனம் தான்...\nபங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி.\nஇந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3 நாள்களாக வர்த்தகம்...\nநேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் டீசல், பெட்ரோல்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால்...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.272 அதிகரிப்பு\nதங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.224 சரிந்த நிலையில்,...\nமண் பாத்திரங்கள் பக்கம் திரும்பிய மக்கள்.\nமுன்பெல்லாம் களி���ண் பாண்டங்களைப் பயன்படுத்தி, விறகு...\nகடந்த மார்ச் மாதத்தில் வேளாண் சார்ந்த வங்கி கடன் வழங்கல் அதிகரிப்பு பாரத ரிசர்வ் வங்கி தகவல்.\nமார்ச் மாதத்தில் வேளாண் சார்ந்த வங்கி கடன் வழங்கல்...\nஎச்.டி.எப்.சி. வங்கியில் டிஜிட்டல் கடன் அறிமுகம்.\nநாட்டின் முதன் முறையாக, எச்.டி.எப்.சி. வங்கி மியூச்சுவல்...\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிவு.\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிவு...\n45 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை.\n45 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை புதுடெல்லி,மே...\nநான்காவது காலாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நஷ்டம் – எஸ்.பி.ஐ வங்கி தகவல்.\nநான்காவது காலாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நஷ்டம் – எஸ்.பி.ஐ வங்கி...\nஹோண்டாவின் புதிய கார் அறிமுகம்\nஹோண்டாவின் புதிய கார் அறிமுகம் சென்னை, மே.21- முன்னணி ப்ரீமியம்...\nஎஸ்கார்ட்ஸ் புதிய திட்டம் சென்னை, மே.19- என்ஜினியரிங் சார்ந்த...\nடொயோட்டா நிறுவனம் தனது யாரீஸ் என்ற செடன் ரக காரை நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. முதல் நாளிலேயே 1000 கார்கள் விற்பனையானது.\nமும்பை, மே 18- டொயோட்டா நிறுவனம் தனது யாரீஸ் என்ற செடன் ரக காரை...\nஐ.டி.சி லாபம் ரூ.2,932 கோடியாக உயர்வு\nஐ.டி.சி லாபம் ரூ.2,932 கோடியாக உயர்வு மும்பை, மே 18- பல்வேறுபட்ட...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.264 சரிவு சென்னை,மே 16- தங்கம் விலை கடந்த...\nஇந்தியாவில் வால்மார்ட் என்ன செய்ய போகிறது\nஇந்தியாவில் வால்மார்ட் என்ன செய்ய போகிறது\nஅனிமேஷன் பொம்மைகள் மூலம் வழி காட்டும் கூகுள் மேப்ஸ்\n* கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்...\nஆன்லைன் வணிகத்தால் சிறுவணிகர்களுக்கு கடும் பாதிப்பு\n* வால்மார்ட் நிறுவனத்துக்கு வணிகர்கள் எதிர்ப்பு பிளிப்கார்ட்...\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nகோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்பட்டது.\nபொருளாதார ஆலோசகர் ஏன் பதவி விலகினார்\n2 நாளில் லிபிய அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி மனிதர்கள் தோன்றிய ஊர் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு.\nCategories Select Category சினிமா (18) சென்னை (33) செய்திகள் (191) அரசியல் செய்திகள் (37) உலகச்செய்திகள் (31) தேசியச்செய்திகள் (48) மாநிலச்செய்திகள் (47) மாவட்டச்செய்திகள் (19) மருத்துவம் (2) வணிகம் (30) வானிலை செய்திகள் (10) விளையாட்டு (41)\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் கைது – எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்களும் கைது.\nஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியதில் 85 ஆடுகள் பலி ஆட்டு கறி விலை சரிவு\nபோலீஸ் நிலையங்கள் மீது குண்டுவீச்சு காபுல் நகரில் தீவிரவாதிகள்\nஐ.பி.எல் பிளே ஆப் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/91-216890", "date_download": "2018-06-25T03:55:38Z", "digest": "sha1:ULX4YXU4LGGH2GFUFJW2RCD4Q6WNR4BI", "length": 21079, "nlines": 105, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள்", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nபாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள்\nபல்வேறு இனக்குழுமங்களுக்கு இடையிலான அரசியல் என்பது, நீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு செல்வது போன்றதாகும்.\nஇத்தகைய அரசியல் செயற்பாட்டையே இன்றைய அரசியலாளர்கள் பல்வேறு கோணங்களில் செயற்படுத்தி வருகின்றனர்.\nகுறிப்பாக, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்களும், அதனூடாக உருவெடுத்த இனரீதியான கருத்தியலும் இன்று மேலோங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டேயாக வேண்டும்.\nவடபுலத்து அரசியலுக்கு அப்பால், கிழக்கிலங்கையில் மையம் கொண்டுள்ள இனரீதியான அரசியல்போக்குகள், ஆரோக்கியமற்றதும் இனரீதியான விரிசலைத் தோற்றுவிக்கும் தன்மை கொண்டனவாகவுமே காணப்படுகின்றன.\nஅரசியலாளர்களின் கருத்துகளும் அவர்களது செயற்பாடுகளும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதோடு, இலங்கையில் நிரந்தர அமைதியின்மையைத் தோற்றுவிக்கும் போக்கையும் கொண்டுள்ளது.\nஇவ்வாறான நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில், அண்மைய நாட்களாக அவருடைய கருத்துகள், காரசாரமானவையாகக் காணப்படுகின்றன.\nகுறிப்பாக, தமிழர்களது நிலங்களை அரசாங்கம் எவ்வாறு கபளீகரம் செய்கின்றது என்பது தொடர்பாக முதலமைச்சர் முன்வைத்த கருத்துகளின் சூடு இறங்குவதற்குள், சொகுசு வார்த்தைகளைக் கூறிப் பாசாங்கு செய்வதை விட சொல்லவேண்டியதைச் சொல்லிச் சாவது மேல் என்ற மற்றைய கருத்து, தமிழ் அரசியல் தலைமைகளுக்குச் சாட்டையடியாகவுள்ளது.\nவடக்கில் ஏற்பட்டுள்ள, தமிழர்களின் ஸ்திரமற்ற அரசியல் நிலைக்கு, ஆக்கபூர்வமான அரசியல் தலைமையொன்றின் தேவை பரவலாக உணரப்படுகின்றது.\nஎனினும், அது வடமாகாண முதலமைச்சர் தலைமையிலானதா என்பதும் அந்தத் தலைமை, வடக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் அனுசரித்துச் செல்லவல்லதா என்பதும் சந்தேகத்துக்கு உரியதே.\nஏனெனில், வடமாகாண முதலமைச்சர், வடக்கிலுள்ள பல மாவட்டங்களுக்குச் சென்று, மக்களின் நிலையை கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டும், வடமாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் செவிசாய்ப்பதில்லை என்ற முறைப்பாடும் முதலமைச்சருக்கு எதிராகக் காணப்படும் நிலையில், தமிழர் அரசியலில் புதிய தலைமைக்கு அவர் ஏற்புடையவரா என்கின்ற பலத்த சந்தேகங்கள் வடக்கு மக்கள் மத்தியில் நிலவுகிறது.\nஇதற்கும் அப்பால், தமிழ் மக்கள் பேரவை, வீறுகொண்டு வந்த வேகத்துக்கு தற்போது சோர்வடைந்து போயுள்ளது. யாழ்ப்பாணத்தில் மட்டுமே தனது செயற்பாட்டைச் சுருக்கிக்கொண்டு, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் நடைமுறையைப் பின்பற்றுகின்றது.\nஎனவே, தமிழ் மக்கள் பேரவை, யாழ்ப்பாண மாவட்டம் உட்பட ஏனைய மாவட்டங்களிலும் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்தப்போகின்றது என்பது தற்போதைய காலச்சூழலில் கேள்வி நிறைந்தாகவே உள்ளது.\nஇந்நிலையில், வட மாகாணசபையால் வட மாகாணத்துக்கான அபிவிருத்தியில் புலம்பெயர் அமைப்புகளுடனான கலந்துரையாடல்கள் சிங்கள இனவாத அமைப்புகளிடமிருந்தும் மஹிந்த ராஜபக்ஷ சார்பு அரசியலாளர்கள் இடமிருந்தும் பாரிய சவால்களுக்கு உட்பட்டுள்ளது.\nஇவர்களது கருத்துகளால், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் வட மாகாணசபையின் ஊடாக, அவர்களது நேரடிப் பங்களிப்புக்கு ஒப்புதல் அளிக்க அரசாங்கம் பின்னிற்கும்.\nஎனவே, புலம்பெயர் அமைப்புகள் தொடர்பான தெளிவூட்டல்களைச் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு, தமிழ் அரசியலாளர்களுக்கு உள்ளது. அந்தச் செய���்பாட்டை முன்கொண்டு செல்லக்கூடிய தலைமை எது என்பது வெற்றிடமாகவே உள்ளது.\nபுலம்பெயர் அமைப்புகளையும் புலம்பெயர்ந்தவர்களையும் புலிகளாக முத்திரை குத்தும் பெரும்பான்மையின அரசியலாளர்கள் சிலருக்கு, உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமிழ்த் தலைமைகளுக்கு அதிகமாக உள்ளது.\nஎனினும், தமிழ்த் தலைமைகள் அவ்வாறான முனைப்பை முன்கொண்டு செல்லாதவர்களாகவே உள்ளனர். இத்தகைய நிலைமைகளால் மஹிந்த ராஜபக்ஷ சார்பு ஆதரவாளர்களும் இனவாத அரசியலாளர்களும் பயங்கரவாதப் பூச்சாண்டியை வைத்தே, அரசியல் செய்யும் துணிவைப் பெற்றுள்ளதுடன், தமிழர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதென்பதையும் எட்டாக்கனியாக்கியும் வருகிறார்கள்.\nஎனவே, தற்கால நிலைமையை உணர்ந்து செயற்படும் அரசியலாளர்களாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளும் சரி, ஏனைய தமிழ்த் தலைமைகளாகத் தம்மை உருவகப்படுத்தும் தலைமைகளும் முன்வரவேண்டும்.\nஇதற்குமப்பால் பெரும் சக்தியாகத் தமிழர்கள் எண்ணிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்குகளும் அதனுள் இருந்து வெளியேறிய தலைமைகளும் எதைச் சாதிக்க முனைகின்றன என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டுமானத்தில் இருந்து, அதன் உள்ளக முரண்பாடுகளால் எவ்வாறு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வெளியேறி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக உருப்பெற்று, இன்று தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் சக்தியாக உருப்பெற்றுள்ளதோ, அதே போன்றதொரு நிலைப்பாட்டை ஈ.பி.அர்.எல்.எப் எடுத்து, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் இணைந்து, தன்னை அழித்துக்கொண்டதோ இவ்வாறான நிலைமையே, இனி உருவாகும் கட்சிகளுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.\n‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்பது போல், கூட்டமைப்பாக, ஒற்றுமையாகச் செயற்பட்ட ஓர் இயங்கு கருவியை, இடையிட்டு வந்த சிலரின் கருத்துகள் சிதறடிப்பது, ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகவே தமிழர் தரப்பால் பார்க்கப்படுகிறது.\nகூட்டமைப்பைச் சிதறடிக்கும் நோக்கத்தோடு, அதற்குள் இருக்கும் சிலரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. நீண்ட காலமாக அல்லது கூட்டமைப்பு உருவாக்கப்படும் போது, அதற்குள் இருந்த தலைமைகள், கீழ்த்தர நோக்கம் கொண்டவர்களை வெளியேற்றி���ோ அல்லது ஆக்கபூர்வமான செயலை முன்னெடுத்தோ, கூட்டமைப்பைப் பலப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருந்து நழுவி இருக்கின்றனர்.\nஇவ்வாறான நிலைமைகள், தமிழ் மக்கள் இன்று, தேசியக் கட்சிகளின் பக்கம் பின்செல்லக் காரணமாகியதோடு, தமிழ் சமூகம், தமது தேவைகளைப் பூர்த்தி செய்யத் தம்மைத் தேடி வருவார்கள் என்ற நிலைப்பாட்டை, இனவாதக் கருத்துகளை முன்வைக்கும் அரசியலாளர்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. எனவே அவர்கள் தொடர்ந்தும் இனவாதக் கருத்தியலையும் தம் இனம் மட்டும் சார்ந்த சேவைகளையும் செய்ய முற்படுவதற்கு வழிசமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரான வீ. ஆனந்தசங்கரியின் அண்மைக்கால கடிதங்கள், தமது கட்சியை ஆளுமையுள்ளவர்கள் பொறுப்பேற்க வரவேண்டும் என்கின்ற தோரணையை முன்வைத்துள்ளது.\nஎனினும் இக்கட்சி, முட்டிமோதி சின்னாபின்னப்பட்டு நிற்கும் நிலையில், அக்கட்சிக்குப் புத்துயிர்கொடுத்து , அரசியல்பாதைக்குக் கொண்டு செல்ல முனைவதை, பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்குக்கு இணங்க, பழைய பகை மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரங்கத்துக்குள் ஒன்றிணைத்து, வலுவுள்ள சக்தியாகத் தமிழர் அரசியல் தளத்தை மாற்ற கூட்டமைப்பின் தலைமைகள் முன்வரவேண்டும். அத்துடன் தமது கட்சி நலன் சார்ந்த விடயங்களை விடுத்து, தமிழ் மக்களின் எதிர்காலம் நோக்கிச் சிந்திக்கும் தலைவர்களாக உருவாகவும் வேண்டும்.\nஇவ்வாறான நிலை காணப்படும் போது, முதலமைச்சரின் புதிய அரசியல்போக்கு, மேலும் மேலும் தமிழர் அரசியல் தளத்தில், ஸ்திரத்தன்மை இன்மையைத் தோற்றுவித்து, தேசியக் கட்சிகளின் ஊடுருவலை வடக்கில் ஏற்படுத்துவதற்கு வழிசமைக்க காரணமாகிவிட வாய்ப்புள்ளது.\nஎனவே, இதை உணர்ந்து, தமிழ் தலைமைகள் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதற்கிணங்க, ஓரணியில் இணைவதன் மூலமே, தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் என்ற யதார்த்த அரசியலை உணரத் தலைப்படவேண்டும்.\nபாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பாகும் பிணக்குகள்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக���கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31420", "date_download": "2018-06-25T04:21:00Z", "digest": "sha1:N3KUAGGBOKKBC2J57DAX34QL4ZFMNHAD", "length": 7464, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கம் | Virakesari.lk", "raw_content": "\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nகண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கம்\nகண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கம்\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6.00 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் ஊரடங்கு சட்டம் கண்டி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.\n2018-06-25 09:34:34 கோத்தாபய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி பிரிவு பொலிஸ்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nஒரு ஏற்றுக்கப்பட்ட கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் பிரிந்துபோன எல்லாக் கட்சிகளையும் சேர்த்து கூடிய வலுவுடைய ஒரு கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது.\n2018-06-25 09:02:28 சம்பந்தன் விக்னேஸ்வரன் கொள்கை\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nஇரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2018-06-25 09:10:08 இரத்மலானை சக்கிந்தராம துப்பாக்கி சூடு இராணுவ அதிகாரி\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\nகிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-06-25 08:37:54 சிறுத்தை கொலை கிளிநொச்சி\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nதமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள் பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும்.\n2018-06-25 09:29:59 தமிழ் சம்பந்தன் உரிமைகள்\nஎனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்; உண்மைகளை வெளியிட்டார் விக்கி\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/review/page/3/", "date_download": "2018-06-25T04:33:36Z", "digest": "sha1:GJ7634QJKGPAOX4DLB254A5FIJQZSDQA", "length": 5417, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விமர்சனம் Archives - Page 3 of 4 - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome விமர்சனம் Page 3\nடிஜிட்டல் இந்தியர்கள் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய சினிமா \nஅம்பானி மனைவி கொடுத்த பரிசை பார்த்து கதறி அழுத ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் \nபெரியார் சிலை கருத்து நான் கூறவில்லை \nமெர்சல்’ விவகாரத்தில் மோடியை நேரடியாக விலாசும் ராகுல் காந்தி\nஹரஹர மஹாதேவகி திரை விமர்சனம்\nஃபேஸ்புக், கூகுள், இஸ்ரோ, விஜய் டி.விக்கு சிலந்தியின் சவால்\n பாவனாவை மோசமாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nவிஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்\", \"ஜோடி\" போன்ற பல நிகழ்ச்சிகளில்...\nஇவர் தான் என் முதல் காதலன் .. பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக். பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக்.\n35 வயதாகியும் திருமணம் ஆகலை.. முதன் முறையாக காரணத்தை சொன்ன த்ரிஷா.\n NGK பட ரகசியம் கசிந்தது\nகவர்ச்சி ஆடையுடன் வந்த அமலாபால் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/29/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-06-25T03:53:01Z", "digest": "sha1:IOIJVX3Y4ZBQ6LCFYCFRFD6BRXKEUQGX", "length": 11337, "nlines": 156, "source_domain": "theekkathir.in", "title": "மயானம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு – பொது மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»விருதுநகர்»மயானம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு – பொது மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nமயானம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு – பொது மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மயானம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியில் நீண்ட காலமாக மயானம் ஒன்று இருந்து வந்துள்ளது. இந்த மயானத்தை மாவட்ட நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஆவுடை ஆச்சி என்ற மூதாட்டி உயிரிழந்ததையடுத்து மயானத்தில் தகனம் செய்ய அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்து சென்றுள்ளனர். இவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே பொதுமக்கள் வாக்குவாதத்த���ல் ஈடுபட்டதோடு போராட்டம் நடத்த முயன்றனர். இவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி இழுத்து சென்று கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து இறந்த மூதாட்டியின் உடல் வேறு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும் காவல்துறையினரின் இந்த போக்கிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nமயானம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு - பொது மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nPrevious Articleபுகைக்கும் காட்சியின் போது எச்சரிக்கை சொற்கள் இல்லை – தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் சங்கத்திற்கு நோட்டீஸ்\nNext Article குறைந்தபட்ச கூலியில் அதிகரிப்பு…\nஜூலை 18-20 இராஜபாளையத்தில் விவசாயிகள் சங்க அகில இந்திய சிறப்பு மாநாடு : பெ.சண்முகம் தகவல்…\nதமிழகம் முழுவதும் ஜூன் 18-ல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: சிஐடியு-ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் முடிவு\nசாத்தூர் அருகே வேன் கவிழ்ந்தது 6 பேர் பலி; 17 பேர் காயம்\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/2006/04/05/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-25T03:58:05Z", "digest": "sha1:GVW7YZ6SCMA3ZV6TAC6PGLXS7QN2ET7Z", "length": 7529, "nlines": 153, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "பி. ராமன் கவிதைகள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n← வெங்கடேஷ் மாட்கூல்கரின் 'பன்கர் வாடி'\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து) →\nஉள்ளவை சுமக்க வேண்டும் என்று\nபகல் முதல் அந்திவரை நீண்ட\nஉள்ளவை சுமக்க வேண்டும் என்று\nகாற்றின் மீது ஏற்றி வைத்தது.\nமொழி பெயர்ப்பு ஜெயமோகன், நிர்மால்யா\n← வெங்கடேஷ் மாட்கூல்கரின் 'பன்கர் வாடி'\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து) →\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2010/06/70-53-c.html", "date_download": "2018-06-25T03:49:02Z", "digest": "sha1:PKOUWONANQNKQZVIOQNZZR3PWZA4VYUK", "length": 2930, "nlines": 82, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: பாத்திமா பீவி (வயது 70) - 53-C, மஸ்ஜிதியா தெரு.", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nபாத்திமா பீவி (வயது 70) - 53-C, மஸ்ஜிதியா தெரு.\nகாரப்பா ராபியம்மாள் (வயது 68) - 18-F,ரஹ்மானியா தெர...\nA.ஜபருல்லாஹ் (வயது43) - 57,சலீமா காம்ப்ளக்ஸ் (பெரி...\nரெஜினா பேகம் (வயது 43) - 217/D,பெரிய தெரு.\nபாத்திமா பீவி (வயது 80) - 16,ஆஸாத் நகர் (ஷவ்கத் அல...\nநெல்லுக்காரர் ஹாஜி அப்துல் ரஷீது (வயது 69) - 26/A,...\nA.K. முஹம்மது இஸ்மாயில் (வயது 78) 2/35, தமிழர் தெர...\nசுல்தான் மைதீன் (வயது 43) மஹ்சூமியா தெரு, பூதமங்கல...\nஅ.மு.அப்துல் அஜீஸ் (வயது 86) - 10,ஜாவியா தெரு.\nகூலான் பகுருல் அலாவுதீன் (வயது 84) - 10A,நேரு லைன்...\nகாணன் பஷீர் அஹமது (வயது 75) - 51/0/41,அஹமதியா தெரு...\nபாத்திமா பீவி (வயது 70) - 53-C, மஸ்ஜிதியா தெரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd/baeb95bb3bbfbb0bcd-ba8bb2-baebc7baebcdbaabbeb9fbc1/baeb95bb3bbfbb0bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2018-06-25T04:28:35Z", "digest": "sha1:HZF36CFN5DY6FBYA5BH2USJMLB562APS", "length": 63004, "nlines": 451, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மகளிர் திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / மகளிர் நல மேம்பாடு / மகளிர் திட்டம்\nமகளிர் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பற்றின குறிப்புகள்\nமகளிர் திட்டம் உருவாகக் காரணங்கள்\nதமிழகத்தில் பெண்களின் நிலையில் நல்ல முன்னேற்றங்கள் இருந்தாலும், சமூக, பொருளாதார அரசியல் ரீதியில் பின்தங்கிய நிலையிலேயே இருந்தனர்.\nஅரசு நலத் திட்டங்கள் பல இருந்தாலும், வறுமை நிலையை ஒழிக்க முடியாமல் இருந்தது. அரசு நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, குறைவான நிலையில் இருந்தது.\nபெண்கள் மத்தியில் கல்வி, சுகாதாரம், பற்றிய போதிய விழ��ப்புணர்வு இல்லாமல் இருந்தது.\nநலப்பணிகளை மக்களே கேட்டு பெற்றுக் கொள்ளும் (Demand creation) உணர்வு குறைந்த அளவிலேயே இருந்தது.\nதமிழகத்தில் வறுமையை ஒழிக்கவும், பொருளாதார நிலை வலுவடையவும் 1989 ஆம் ஆண்டு பன்னாட்டு வேளாண்மை அபிவிருத்தி நிதியகத்தின் (IFAD) நிதியுதவியுடன் தற்போதுள்ள 8 மாவட்டங்களில் (தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், மதுரை, தேனி மற்றும் இராமநாதபுரம் ஆகியவை (IFAD) திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றி காணப்பட்டது.\nஅவ்வெற்றியின் அடிப்படையில் “மகளிர்திட்டமாக” தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு முதல், நகரத்தில் வசிக்கும் ஏழைகளும் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்டத்திற்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.\nதமிழகத்திலுள்ள அனைத்து ஏழை மகளிரையும், சமூகரீதியாகவும், பொரருளாதார ரீதியாகவும், மேம்பாடு அடைய செய்வது, தாங்களாகவே தங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திக் கொள்ள செய்து ” சுய சார்பு ” நிலைய அடைய செய்வது.\nஏழை மகளிரின் சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, திறன் வளர்த்தல்\nமகளிரிடையே தன்னம்பிக்கை மற்றும் ‘ நமக்கு நாமே’ என்ற உணர்வினை உண்டாக்குதல்\nசாதி, சமய வேறுபாடு இல்லாமல், ஒற்றுமை, நல்லிணக்கத்தை உருவாக்குதல்\nசமூக, விழிப்புணர்வை உண்டாக்கி, சமூக பிரச்சினைகளைத் தீர்வு காண மகளிரைத் தயார் செய்தல்.\nஉள்ளாட்சி அமைப்புகளில் மகளிரைப் பங்கேற்கச் செய்தல்.\nகிராமத்தின் அடிப்படை தேவைகளை பெற தேவையான பணிகளில் ஈடுபட செய்தல்.\nகுடுப்பத்திலும், சமூகத்திலும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தி பகிர்ந்தளிக்கச் செய்தல்\nபெண்களுக்கு எதிரான இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து போராடி வெற்றி காண செய்தல்.\nமகளிரிடையே மறைந்து இருக்கும் ஆற்றல்களைக் கண்டறிந்து வெளிக் கொணர்தல்.\nசுகாதாரம், குடும்பநலம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றில் தெளிவடையச் செய்தல்.\nசிக்கன நடவடிக்கை மூலம் சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்.\nஅவசரக்கடன் தேவைகளை (கந்து வட்டி வாங்காமல்) சுயமாக பூர்த்தி கொள்ள செய்தல்.\nகடன் தேவைகளுக்கு (ஈட்டி) கந்து வட்டிக்காரர்களைச் சார்ந்து இருப்பதை முழுமையாக தவிர்த்தல்.\nநேரத்தை வீணாக்காமல் வருவாய் ஈட்டும் தொழில்களில் ஈடுபடுத்துதல்.\nதொழில் திறன் மற்று��் விற்பனை திறன் பெற்று குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த வழிவகை காணுதல்.\nமகளிர் செய்த உற்பத்திப் பொருள்களை இடைத்தரகர் இன்றி விற்பனை செய்யும் வகையில் திறனை வளர்த்தல்.\nபல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை பெற்று முன்னேற வழி காட்டுதல்.\nமத்திய, மாநில அரசுகளின் கடனுதவிகளைப் பெற்று பயனடைதல்.\nவாங்கிய கடனை முறையாக பயன்படுத்தி கண்ணியமாகத் திரும்ப செலுத்த கற்றுத் தருதல்.\nமகளிர் பெயரில் சொத்துகளை உருவாக்கச் செய்தல்.\nபெண்களுக்கு பேசும் திறன், எமுதும் திறன், வாசிக்கும் திறன் போன்றவற்றை வளர்த்தல்.\nநடைமுறை வாழ்க்கைக் கல்வியைக் கற்றுக் கொடுத்தல்.\nதன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றை கொண்டு செயல்களை முடிக்கும் திறனை மேம்படுத்துதல்.\nதகவல் தொடர்பு திறனை வளர்த்தல்.\nதொழில் திறன் பயிற்சி பெற வழிவகை செய்தல்.\nபெண்களுக்கான சட்டங்கள், உரிமைகளை அறிந்து, செலாக்கத்தில் ஈடுபடச் செய்தல்.\nபதிவேடுகளைப் பராமரிக்கும் திறனை வளர்த்தல்.\nகுழுவாக இணைந்து சாதனைகள் புரிந்திடும் ஆற்றலை வளர்த்தல்.\nகணிணி, மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும் திறமைகளை வளர்த்தல்.\nபல திறன்களை வளர்த்துக் கொண்டு குடும்ப / கிராம / நகர் புற மேம்பாட்டிற்கு வழிவகை செய்தல்.\nமகளிர்க்கு நிதி மேலாண்மையைக் கற்றுக் கொடுத்தல்.\nபோன்ற மகளிர் திட்ட நோக்கங்கள், சுய உதவி குழுக்களை ஒட்டுமொத்த மேம்பாட்டை அடையச் செய்வது சுய சார்பு தன்மைக்கு இட்டுச் செல்கிறது.\nபிற சேமிப்பும் குழு சேமிப்பும்\nபிற சேமிப்புகளில் உள்ள குறைபாடுகள் :\nபிற சேமிப்பு எனும் போது, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு, பாத்திரச் சீட்டு, நகை சீட்டு என வகைப்படுத்தலாம். உறவினர்களிடம் கொடுத்து வைத்தல் நண்பர்களிடம் சேமித்தல் போன்ற பல வகை உள்ளது. இது போன்ற சேமிப்புகளில் உள்ள சிரமங்கள்\nபிற சேமிப்புகளில் நம்பிக்கையும், நாணயம் மிகக் குறைவே.\nநினைக்கும் போதோ, தேவைப்படும் போதோ பணம் பெறுவது மிக அரிது.\nஏல சீட்டுகள் கட்டுபவர் ஏலம் தள்ளி எடுக்கும் போது கட்டியதைவிட குறைவாக பணம் கிடைக்கலாம்.\nஇறுதியில், ஏலச்சீட்டியில் அல்லது குலுக்கல் சீட்டில் பணம் பெறத்\nதகிதியானவர்க்கு உரிய நேரத்தில் பணம் கிடைக்காமல் போகலாம்.\nலாபம் மற்றும் பயன்கள் யாவும் சீட்டு பிடிப்பவரையே சாரும்.\nசீட்டு பிடிப்பவர் நட��டத்திற்கு உள்ளாகி, தலைமறைவாகும் சூழ்நிலையில் பணம் இழப்பு ஏற்படலாம்.\nபிற சேமிப்பில், பாதுகாப்பின்மை அதிகம். அதேநேரம் நிதி நிலைமை யாருக்கும் தெரியாது.\nவீட்டில் சேமிக்கும் போது, திருட்டு பயம் இருக்கும், யாரும் கேட்டால் கொடுக்கும் மனப்பான்மை ஏற்படலாம்.\nதனிப்பட்ட முறையில் சேமிக்கும் போது, கட்டயமாக சேமிக்கும் நிர்பந்தம் குறைவு.\nபிற சேமிப்பில், ஆர்வம், போட்டி மனப்பான்மை குறைவாக இருக்கும்.\nகுழுவாக சேமிப்பதால் உள்ள நன்மைகள்\nகுழு உறுப்பினர்களை ஒன்றாக இணைப்பதே சேமிப்பு.\nபணம் தனி நபரிடம் இல்லாமல் அனைவரிடமும் பத்திரமாக இருக்கும்.\nயாரும் எடுக்கவோ, கொண்டு செல்லவோ இயலாது.\nஅனைவரும் சேமிப்பதால் நாட்டமுடன் சேமிக்க கற்றுக் கொள்வர்.\nகுழுவில் சேமிப்பதால், எல்லோரும் சேமிக்கும் போது நாமும் சேமிப்போம் – என்ற கட்டாயம், ஒரு உந்துதல் உண்டாகிறது.\nஎப்போது அவசியத் தேவையோ அப்போது பணத்தை உடனே பெறலாம்.\nகுழுவில் சேமிப்பதால் பலரது சேமிப்பும் சேர்ந்து ஒரு பெரிய தொகையாக சேர வாய்ப்பாகும்.\nகுழு சேமிப்பு தொகையை வைத்து வங்கியில் கடன் பெறலாம்.\nகுழுவில் சேமிப்பதால் லாபம், பணப்பெருக்கம் யாவும் குழுவுக்கே கிடைக்கும்.\nகுழுவில் சேமிப்பதால் குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது.\nகுழு சேமிப்பில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் :\nகுழுக் கூட்டத்தின் போது மட்டுமே சேமிப்பு தொகையை செலுத்த வேண்டும்.\nஉறுப்பினர்கள் விரும்பும் தொகையை சேமிப்பாக செலுத்தலாம்.\nசேமிப்பினை செலுத்தியவுடன் ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஉறுப்பினர்கள் பாஸ்புத்தகத்திலும் பதிவு செய்து பெற வேண்டும்.\nஉள் கடன் (சங்கக் கடன்) :\nசுய உதவிக்குழுவில் சேமித்த பணத்தை அவ்வப்போது வங்கியில் இருந்து எடுத்து, தேவையானவர்களுக்கு முன்னுரிமையின் பேரில் வழங்கும் கடனே உள்கடன் அல்லது சங்கக் கடன்.\nஇந்த உள்கடன் வழங்குவதற்கும் வழிமுறைகள் உள்ளது. அதே போன்று உரிய தேவைக்கு மட்டுமே கடன். அந்த கடனுக்கு குழுக்கள் மூலமாக நிர்ணயிக்கும் வட்டியே உள்கடன் வட்டி. இந்த வட்டி முழுவதும் குழுவிற்கே சேரும்.\nஉள் கடன் வழங்க வழிமுறைகள்:\nஉறுப்பினர்கள் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் இருக்க உள்கடன் மிகவும் உபயோகமானது. எனவே சேமிப்புத் தொகையை வங���கியில் சேர்த்து வைக்காது உள்கடன் வழங்க வேண்டும்.\nகுழு ஆரம்பித்து மூன்று மாதங்கள் கழித்து குழு சேமிப்பில் இருந்து. தேவைக்கேற்ப உள்கடன் வழங்கலாம்.\nஆரம்ப கால கட்டத்தில் ரூ.500/= வரை உள்கடனாக வழங்கலாம்.\nகுழு உறுப்பினர்களின் கடன் தேவை நியாயமானதாகவும், தொழில் மேம்பாட்டுக்காகவும் இருத்தல் வேண்டும்.\nஆரம்பத்தில் குறைந்த தவணையில் திருப்பி செலுத்தப்படும் கடனாக வழங்குவது சிறந்த ஓன்று.\nஅதிகமான கடன் தொகை வழங்க வேண்டுமெனில் குழுதான் தீர்மானிக்க வேண்டும்.\nகடன் தொகைக்கு ஏற்ப தவணைக் காலம் அதிகப்படுத்தப்பட வேண்டும்.\nகுழு உறுப்பினர்கள் மட்டுமே கடன் தொகையைப் பயன்படுத்த வேண்டும்.\nகடன் பெறும் உறுப்பினரின் நிலை, தகுதி யாவும் அறிந்தே கடன் வழங்க வேண்டும்.\nஉறுப்பினர் திரும்ப செலுத்தும் தகுதியை அறியாது வழங்கினால், வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி உள்கடன் செலுத்தும் சூழல் உருவாகும்.\nஇறப்புச் செலவு போன்றவற்றிற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கலாம். மருந்துவச் செலவு, பிரவசச் செலவு, கடன் தேவைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபட வேண்டும். உதரணமாக, அவசரத் தேவைகளான கல்வி செலவு,\nஒரு உறுப்பினர்க்கு, கடன் நிலுவையில் இருக்கும் போது மீண்டும் கடன் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.\nஉறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை விபரம் குழுக்கூட்டத்தில் அனைவரின் முன்னிலையில் வழங்கப்பட வேண்டும்.\nகுழு உறுப்பினர்களின் உள்கடன் நிலுவையினைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.\nமுக்கியமான எல்லாக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், தவறாமல் சேமிக்கும் உறுப்பினர்கள் கடன் பெற தகுதியானவர்கள்.\nவழங்கப்படும் கடன் பற்றிய விபரம் யாவும் தீர்மானப் புத்தகத்தில் எழுதப்பட வேண்டும்.\nகடன் கேட்கும் உறுப்பினர்கள் எந்த தேவைக்காக கேட்கிறார்களோ அதற்கே அத்தொகையைப் பயன்படுத்த வேண்டும்.\nஉள்கடன் (சங்கக் கடன் ) ஆபத்து காலங்களில் பெரிதும் உதவும். அதை முறையாக பயன்படுத்த வேண்டும்.\nகடன் பெறும்போது, திரும்ப செலுத்தும் போதும் உறுப்பினர் பாஸ்புத்தகத்தில் பதிவு செய்து பெற வேண்டும்.\nஉறுப்பினர்கள் உள்கடன் திரும்ப செலுத்தும் போது, அசலுடன், வட்டியும் சேர்த்து தவணை தவறாமல் கண்ணியமாய் திரும்பச் செலுத்தி ரசீதினைப் பெற்றுக் கொள்ள வ��ண்டும்.\nசுய உதவிக் குழுவின் பதிவேடுகள்\nகுழுவில் பதிவேடுகள் ஏன் பாரமரிக்க வேண்டும்:\nஒரு குழு நன்கு செயல்படுகிறதா என்பதை கண்டறிய பதிவேடுகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.\nசீரான நிதி செயல்பாட்டிற்கு வழிவகை செய்கின்றன.\nகுழு உறுப்பினர்களிடையே நம்பிக்கை வளர்க்கின்றன்.\nகுழுவின் தற்போதைய நிலையை அறிய உதவுகின்றன.\nகுழுவின் தரத்தை அளக்கும் கருவியாக உள்ளன.\nவங்கி மற்றும் இதர நிறுவனங்களுடன் உறுதியான தொடர்பினை ஏற்படுத்துவதோடு அவைகளிலிருந்து உதவிகள் பெற வழி வகுக்கின்றன.\nகுழுவின் ஆண்டுக் கணக்குத் தணிக்கைக்கு உதவிகரமாக உள்ளன.\nகுழுவின் எதிர்காலத் திட்டமிடலுக்கு வழிகாட்டுகின்றன.\nசுய உதவி குழுவில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்:\nசேமிப்பு பேரேடு [தனி நபர்]\nகடன் பேரேடு [தனி நபர்]\nதனி நபர் சேமிப்பு மற்றும் கடன் புத்தகம்\nகுழு உறுப்பினர்களின் தொடர் வருகையை அறிவதற்காக.\nவருகை தராத உறுப்பினர் மீது ஓழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக.\nதீர்மான புத்தகத்தில் உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறுவதற்கு ஆதாரமாக உள்ளது.\nபதிவேடுகளில், தீர்மானப் புத்தகம் ஓரு தாய்ப் பதிவேடு\nஇது குழுவின் வரவினங்களுக்கும், செலவினங்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறது.\nகுழுவின் விதிமுறைகள், விதிமுறையில் மாற்றங்களை உள்ளடக்கி, குழுவை, சீராகச் செயல்பட வைக்கிறது.\nகுழுவின் செயல்பாடுகளை அறிந்திட உதவுகிறது.\nகுழு எடுக்கும் முடிவுகளில், உறுப்பினர்கள் பங்கேற்பினை உறுதி செய்ய வழிவகுக்கிறது.\nகுழு திட்டமிட்டு செயல்படவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டுகிறது.\nதீர்மான புத்தகத்தை எவ்வாறு எழுதுவது\nகூட்ட நாள், கூட்ட எண், குழுவில் உறுப்பினர்கள் மொத்த எண்ணிக்கை, வருகை புரிந்தோர் ஆகியவை பூர்த்தி செய்யப்பட வேண்டும்.\nசென்ற வாரம் முடிய, மொத்த சேமிப்பு எழுதி, இந்த வார சேமிப்பை கூட்டி, இவ்வாரம் முடிய, மொத்த சேமிப்பு எழுத வேண்டும்.\nகுழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.\nஒரே கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம்.\nஒவ்வொரு தீர்மானத்திற்கும் தனித்தனி தீர்மான எண் கொடுக்கப்பட வேண்டும்.\nஉறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் தொகை, வரவு, அட்டவணையில் பதிவு செய்யப்பட்டு கணக்குப் பதிவேடுகளுக்கு எடுத்து எழுதப்படலாம்.\nகூட்ட இறுதியில், தீர்மானங்களை வாசித்து காண்பித்து உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற வேண்டும்.\nதீர்மானம் எழுதாமல் கையெழுத்து வாங்க கூடாது.\nஒரு குறிப்பிட்ட தேதியில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் மொத்த சேமிப்பு எவ்வளவு உள்ளது என அறிய உதவுகிறது.\nஉறுப்பினர்கள் தொடர்ந்து சேமிக்கிறார்களா என்பதை அறியலாம்.\nவிருப்பு சேமிப்பு முறை பின்பற்றப்பட்டதா என்பதை அறியலாம்.\nகுழுவில் எந்தெந்த மாதங்களில் சேமிப்பு அதிகரித்துள்ளது, குறைந்துள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.\nஒரு குறிப்பிட்ட தேதியில், ஒவ்வொரு உறுப்பினரும் பெற்ற கடன் தொகை, திருப்பி செலுத்திய தொகை மற்றும் கடன் நிலுவையைக் கண்டுபிடிக்க உதவுகிறது.\nஅனைத்து உறுப்பினர்களும் கடன் பெற்றுள்ளார்களா என்பதை அறிய உதவும்.\nகடன் பெறும் நோக்கத்தை அறிய உதவும்.\nஒவ்வொரு உறுப்பினரும், பெற்ற கடன்களை, தவணை தவறாமல் செலுத்தினார்களா என்பதை அறியலாம்.\nஉறுப்பினர்களின் தவணை கடந்த பாக்கியையும் கண்டுபிடிக்கலாம்.\nகுழுவில் கடன் சுழற்சி எத்தனை முறை நடைப்பெற்றுள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம்.\nதனிநபர் சேமிப்பு மற்றும் கடன் புத்தகம்\nசுய உதவிக் குழு உறுப்பினர் என்பதற்கான ஆதாரம்.\nஒவ்வொரு உறுப்பினரும் தாங்கள் செலுத்தும் சேமிப்புத் தொகை மற்றும் மொத்த சேமிப்பை அறிய உதவுகிறது.\nஒவ்வொரு உறுப்பினரும், தாங்கள் பெற்ற கடன் தொகை, திரும்ப செலுத்திய தொகை மற்றும் கடன் நிலுவையையும் அறியலாம்.\nஎத்தனை முறை கடன் வாங்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம்.\nகுழுவிற்கு வரும் அனைத்து வரவுகளுக்கும் ஆதாரம்.\nஒரு குறிப்பிட்ட தேதியில், எவ்வளவு தொகை வசூல் ஆகி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.\nவசூலிக்கப்பட்ட தொகை, வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் அறிய உதவும்.\nதணிக்கை செய்யும் போது தணிக்கையாளரால் சரிபார்க்கப்படும்.\nஓவ்வொரு ரசீதின் தொகையும், ரொக்க புத்தகத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என அறிய உதவும்.\nகுழுவிலிருந்து செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும் ஆதாரம் ( போக்குவரத்து செலவு, சங்கக் கடன் உள்பட)\nசெலவுக்கான காரணத்தை, விளக்கமாக வவுச்சர் மூலம் அறியலாம்.\nதணிக்கை செய்யும் போது தணிக்கையாளரால் இது சரிபார்க்கப்படும்.\nகோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு, ஏற்றுக் கொள்ள கூடிய (அ) செல்லுபடியாவதற்கான ஆவணமாகிறது.\nவங்கி கணக்கு துவங்கப்பட்ட தேதியே, குழு துவங்கிய தேதியாக கருதப்படுகிறது.\nகுழுவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை, எடுத்த தொகை மற்றும் வங்கி இருப்பு ஆகியவற்றை அறிய உதவுகிறது.\nகுழு கணக்கிற்கு வழங்கப்பட்ட வங்கி வட்டித் தொகையினை அறியலாம்.\nகுழுவில் நடைபெறும் அனைத்து வரவு செலவுகளையும் தேதி வாரியாக Date wise எழுதி மாத இறுதியில், கையிருப்பு , வங்கி இருப்பு கண்டுபிடிக்க உதவுகிறது.\nவரவு செலவுகள் சுயதணிக்கை அடைகிறது.\nமாதத்தின் எந்த தேதியிலும் வங்கியிருப்பு மற்றும் கையிருப்பை கண்டுபிடிக்க இயலும்.\nஎல்லா கணக்குகளையும் ஓரே புத்தகத்தில் கண்டுபிடிக்கலாம்.\nகுழுவின் வரவினங்கள், செலவினங்களின் மொத்த தொகையை அவ்வப்போது அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் நிதி நடவடிக்கைகளை மாற்றி அமைத்து கொள்ளலாம்.\nகுழுக் கணக்கை நிதி தணிக்கை செய்ய உதவுகிறது.\nஇப்புத்தகம் குழுவைப் பார்வையிடும் பார்வையாளர்களிடம் குழுவைப் பற்றிய அவர்களது கருத்தை எழுதுவதற்கானது.\nஇப்புத்தகத்திலிருந்து குழுவை யார் யார் பார்வையிட்டுள்ளார்கள் என அறியலாம்.\nகுழுவில் குறிப்பிட்ட காலத்தில் நடைப்பெற்ற நிதி மற்றும் பிற நடவடிக்கைகளை தகுதி பெற்ற நபர்களால் முறைப்படி ஆய்வு செய்வது, அறிக்கை சமர்பிக்கும் வழிமுறையே தணிக்கையாகும்.\nகுறிப்பிட்ட காலத்திற்கொரு முறை நடத்தப்படுதல்.\nவரவு செலவு புத்தகங்கள், ஆவணங்களை சரிபார்த்தல்.\nமுறைப்படி ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தல்.\nகுழு சாராத வெளி நபரால் செய்யப்படுதல் ஆகியவை ஆகும்.\nகுழுவின் நிதி நிலையை அறிந்து கொள்வதற்காக.\nகுழுவின் நம்பகத்தன்மையை உறிதி செய்து கொள்ள.\nகுழுவில் பதிவேடுகள் பராமரித்தலில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்காக.\nகுழுவின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதற்காக.\nகுழு வெளிக்கடன் பெற தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ள.\nகுழுவில் நிதிமுறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அதனை கண்டறிந்து சரிசெய்து கொள்வதற்காக.\nநிதித் தணிக்கை (அ. உள்தணிக்கை, ஆ. வெளித் தணிக்கை)\nஅ. உள்தணிக்கை: பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வரவு செலவு கணக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியவும், குறைகள் இருப்பின் அதனை சரி செய்யவும் உள்நபர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே உள் தணிக்கையாகும்.\nமூன்று மாதத்திற்கொரு முறை செய்யப்பட வேண்டும்.\nதொண்டு நிறுவனப் பிரநிதியால் செய்யப்பட வேண்டும்.\nஆ. வெளித் தணிக்கை: குழுவால் நிர்ணயிக்கப்பட்ட, ஆங்கீகாரம் பெற்ற தணிக்கையாளரால் வருடத்திற்கொரு முறை, முறைப்படி ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதே வெளித் தணிக்கையாகும்.\nஆண்டிற்கொரு முறை சட்டரீதியாக செய்யப்பட வேண்டும். ( ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை)\nஅங்கீகரிக்கப்பட்ட தணிக்கையாளரால் செய்யப்பட வேண்டும்.\nகீழ்க் காணும் தணிக்கைகள் அறிக்கை செய்யப்பட வேண்டும்.\nஅனைத்து பதிவேடுகளையும், தணிக்கையின் போது சமர்பிக்க வேண்டும்.\nதணிக்கை கட்டணத்தை குழுவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nதணிக்கை அறிக்கை குழுவில் வாசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு குறைகள் சரிசெய்யப்பட வேண்டும்.\nசுய உதவிக் குழுக்களின் சமூக ரீதியான நோக்கங்களை அடைவதற்காக செயல்படுத்தப்பட்ட செயல்பாடுகளை ஆண்டிற்கொருமுறை தணிக்கை செய்வதே சமூகத் தணிக்கையாகும்.\nஅ. தணிக்கைக்கு முன்பு பின்பற்றப்பட வேண்டியவை:\nஅனைத்து பதிவேடுகளும் முறைப்படி அவ்வப்போது எழுதப்பட வேண்டும்.\nநிதியாண்டின் இறுதியிலிருந்து 3 மாதத்திற்குள் தொண்டு நிறுவனம் (அ) கூட்டமைப்பின் வழிகாட்டுதலுடன் செய்து முடிக்க வேண்டும்.\nவங்கியிருப்புச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.\nஉறுப்பினர்கள், சேமிப்பு உறிதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.\nஉறுப்பினர்களின் கடன் நிலுவை உறுதிச்சான்று, உறுப்பினர்களின் கையெழுத்துடன் பெறப்பட வேண்டும்.\nஆ. தணிக்கைக்குப் பின்பு, பின்பற்றப்பட வேண்டியவை:\nதணிக்கை அறிக்கை பற்றி உறுப்பினர்களுக்கு தெளிவடைய வைத்தல்.\nதணிக்கையில் கூறப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும், ஆலோசனைகளை கடைப்பிடிக்கவும் முயற்சி எடுத்தல்.\nதணிக்கை அறிக்கையை பாதுகாத்து பின்னர் தேவைகளுக்கு பயன்படுத்துதல்\nசுய உதவிக்குழு ஓற்றுமையுடனும், அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்புடனும் செயல்பட்டு, பிற நிறுவனங்களை முழுமையாக சார்ந்திருப்பதை தவிர்த்து, குழு உறுப்பினர்களின், சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைய தொடர்ந்து செயல்படுவதே நிலைத்த தன்மை ஆகும்.\nநீண்ட நாட்களாக செயல்பட்டா���ே நிலைத்த தன்மை அடைந்த குழுவா :\nகுழு நிலைத்த தன்மை அடைய காலம் மட்டுமே ஒரு அளவுகோல் அல்ல.\n3 ஆண்டுகள் ஆகிவிட்டாலே நிலைத்த தன்மை அடைந்து விட்டதாக கருத கூடாது.\nகுழுவின் செயல்பாடுகளே அதன் நிலைத்த தன்மையை நிர்ணயிக்கும.\nகுழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஓற்றுமையை வளர்த்துக் கொண்டால்.\nகுழு பொறுப்பாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்.\nதிட்டத்தின் கீழ் அளிக்கப்படும் அனைத்து பயிற்சிகளிலும் கலந்து கொண்டால்.\nஅரசு திட்டங்களை நேரடியாக பெற்று முழு பலனை அடைந்தால்.\nஅனைத்து நடவடிக்கைகளையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகச் செய்தால்.\nமுடிவுகளை சுயமாக எடுக்கும் திறனை வளர்த்துக் கொண்டால்.\nதொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டால்.\nகுழு நிலைத்த தன்மையை அடைந்துவிட்டதா என்பதை அறிய:\nகுழு, அனைத்து முடிவுகளையும், தானாக எடுத்து செயல்படுத்துகிறதா\nதொண்டு நிறுவனத்தையும், மகளிர் திட்ட அலுவலகத்தையும் முழுமையாக சாராமல் இருக்கிறதா\nகுழு நிதி, உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு உள்ளதா\nகிராம வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா\nசமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா\nகுழு, கூட்டமைப்பு செயல்பாடுகளில் முழுமையாக பங்கேற்கிறதா\nஉறுப்பினர்கள் போதிய வருமானம் தரக்கூடிய அளவில் தொழில்களில் ஈடுபடுகிறதா\nமேற்கூறிய செயல்களை ஒரு குழு முழுமையாக செயல்படுத்தினால் அக்குழு நிலைத்த தன்மை அடைந்து விட்டது என அறியலாம்.\nபல சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து மகளிரின் சமூக, பொருளாதார மேம்பாட்டை அடையவும், சுய சார்புடன் நிலைத்த தன்மை பெறவும் தொடர்ந்து கூட்டாக செயல்படவும் ஜனநாயக அமைப்பே கூட்டமைப்பாகும்.\nமகளிர் திட்டத்தின் கீழ் அமைக்க வேண்டிய கூட்டமைப்புகள்:\nஎத்தெந்த குழுக்கள் கூட்டமைப்பில் சேரலாம்:\nஓரே பஞ்சாயத்தில் செயல்படும் குழுக்கள்\nமகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் குழுக்கள்\nகூட்டமைப்பில் தன்னார்வத்துடன் இணைந்து செயல்பட விரும்பும் குழுக்கள்\nகுழுவிலிருந்து கூட்டமைப்பிற்கு யார் வர வேண்டும்:\nஇரண்டாண்டிற்கொருமுறை சுழற்சி முறையில் கூட்டமைப்பில் பிரதிநிதித்துவம் மாற்றப்பட வேண்டும். ஓவ்வொரு கூட்டத்திற்கும் வேறு வேறு நபர்கள் கலந்து கொள்ள கூடாது. ஒவ்வொரு குழுவிலிருந்தும், ஊக்குனரும் ஓரு பிரதிநிதியும் கூட்டமைப்பு கூட்டத்திற்கு வரலாம். பிரதிநிதிக்கு பதிலாக விருப்பமுள்ள உறுப்பினரும் வரலாம்.\nஎத்தனை நாட்களுக்கொருமுறை கூட்டம் நடத்த வேண்டும்:\nமாதம் ஓரு முறை நடத்த வேண்டும்.\nதேவையென்றால் சிறப்பு கூட்டங்களும் நடத்தலாம்.\nபொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இணை செயலாளர் செயலாளர்\nசுய உதவிக் குழுக்கள், பிற நிறுவனங்களை நம்பியே இல்லாமல் சுயமாக இயங்கவும், நிலைத்த தன்மை பெற்று தொடர்ச்சியாக செயல்படச் செய்யவும்.\nசமுதாயத்தில் பின்தங்கிய அனைத்து பெண்களையும் குழுக்களாக அமைக்க.\nபஞ்சாயத்து அளவிலான பிரச்சனைகளை இணைந்து தீர்த்துக் கொள்ள.\nகிராம அடிப்டை மேம்பாட்டிற்காக,ஊராட்சி மன்றத்துடன் இணைந்து செயல்பட.\nகுழுக்களுக்கு கடன் வசதிகளையும், அரசு நலத் திட்டங்களையும் பெற வங்கி மற்றும் அரசு துறைகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற.\nஆதாரம் : தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம்\nFiled under: Magalir thittam - Tamilnadu, மகளிர் திட்டம், சமூக மேம்பாடு, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம்\nபக்க மதிப்பீடு (66 வாக்குகள்)\nநான் மகளிர்களுக்கு இலவசமாக இரண்டு சக்கர வாகனப் பயிற்சி கொடுத்து வருகிறேன் இதை நான் மேலும் வழர்க்க என்ன செய்ய வேண்டும் யாருடைய உதவி நாட வேண்டும் .\nநலம் தரும் நல்ல தகவல்கள் எடுத்து செல்லவேண்டும் எடுத்து சொல்ல வேண்டும் நன்றி உங்கள் தமிழமாயன் \n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nபெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nபெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்\nபிரதமரின் தாய்மை வந்தன திட்டம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகிர���மிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 15, 2018\n© 2018 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/finance_ministry", "date_download": "2018-06-25T04:14:27Z", "digest": "sha1:PUKGLGEL7B3WFODVLIFBFVSBPY7QI34Z", "length": 4943, "nlines": 94, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: மத்திய நிதியமைச்சகம் தகவல்\nநடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.\nகரன்சித் தட்டுப்பாடு: அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு\nநாட்டில் தற்பொழுது கரன்சித் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் வேளையில், அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகல்வி நிறுவனங்களின் விடுதிக் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி\nகல்வி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கும் விடுதி வசதிகளுக்கு, பெறப்படும் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது என்று நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/01/news/26341", "date_download": "2018-06-25T04:09:05Z", "digest": "sha1:QFF34HPZ3DTJBQ4H5C667T5WCHEI2FK4", "length": 7614, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஜேர்மனி, பின்லாந்து செல்கிறார் சிறிலங்கா பிரதமர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஜேர்மனி, பின்லாந்து செல்கிறார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவார��், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கே அவர் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஒன்பது நாட்கள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாடுகளில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nசிறிலங்கா பிரதமருடன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமும், ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nTagged with: ஜேர்மனி, பின்லாந்து\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும��\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:30:27Z", "digest": "sha1:SNV5UOC53UT6ULGULXOR5C5WAJOIZYRY", "length": 5878, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிறப்பு வீதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nநாடுகள் வாரியாக பிறப்பு வீதம்\nபிறப்பு வீதம் என்பது நிகழும் பிறப்புக்களை அளவிடும் முறையாகும். இது குறிப்பிட்ட நேர அலகில் மக்கள் தொகையின் அளவிற்கேற்ப கணிக்கப்படுகிறது. இது பொதுவாக, ஆண்டுக்கு 1000 பேர்களுக்கு இத்தனை பிறப்புக்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.[1]\n↑ \"உலக பிறப்பு விகிதம்\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2016, 10:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40219/achcham-yenbadhu-madamaiyada-movie-preview", "date_download": "2018-06-25T04:07:00Z", "digest": "sha1:IYB23BE5K2O4SRQYPZDSFVFY7YMNHO5T", "length": 11651, "nlines": 77, "source_domain": "www.top10cinema.com", "title": "‘அச்சம் என்பது மடமையடா’வை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய காரணங்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘அச்சம் என்பது மடமையடா’வை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய காரணங்கள்\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து 2010ல் வெளிவந்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் சூப்பர்ஹிட் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்தவகையில், கௌதம், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணைந்திருக்கும் ‘அச்சம் என்பது மட���ையடா’ படத்திற்கும் தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகௌதம் மேனனின் வித்தியாசமான ட்ரீட்மென்ட்\nகௌதம் மேனனின் படங்கள் பெரும்பாலும் ஒரேயொரு ஜேனரிலேயே முழுப்படமும் நகரும். மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்கள் ரொமான்ஸை மையமாக வைத்து இயக்கியிருந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற படங்களை ஆக்ஷன் படங்களாக கௌதம் மேனன் உருவாக்கியிருப்பார். ஆனால், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் முதல்பாதி முழுக்க ரொமான்ஸை மையமாக வைத்தும், இரண்டாம்பாதி முழுக்க ஆக்ஷன் த்ரில்லரை மையமாக வைத்தும் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் கௌதம். அவரின் இந்த வித்தியாசமான ட்ரீட்மென்ட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் படம் பார்க்கும் ஆவலை அதிகரித்திருக்கிறது.\nவைரல் ஹிட்டான ‘தள்ளிப்போகாதே...’ பாடல்\nஒரு பாடலுக்காக மொத்த படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்த படங்களின் வரிசையில் ‘அச்சம் என்பது மடமையடா’வும் இணைந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் ‘தள்ளிப்போகாதே...’ பாடல்தான் இன்றைய யுவன், யுவதிகளின் தேசியகீதம். இதன் லிரிக் வீடியோ மட்டுமே யு டயூபில் 2 கோடி பார்வையிடல்களை எட்டியுள்ளதென்றால் இப்பாடலின் வெற்றியை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த பாடல் மட்டுமல்லாமல் ஆல்பத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர்ஹிட்டாகியுள்ளன.\nகேரளத்து வரவான மஞ்சிமா மோகன்\n‘அச்சம் என்பது மடமையடா’தான் மஞ்சிமா மோகனுக்கு முதல் படம். ஆனால், இப்படம் வெளிவருவதற்கு முன்பே கிட்டத்தட்ட அரைடஜன் படங்களை கைவசப்படுத்தியிருக்கிறார் மஞ்சிமா. கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வருகை தந்திருக்கும் மஞ்சிமாவும், அவரைப்போலவே ரசிகர்களின் கனவுக்கன்னியாகியிருக்கிறார்.\nகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த டான் மெக்கார்தர். இப்படத்தின் வெற்றியில் இவரின் ஒளிப்பதிவுக்கும் முக்கியப் பங்குண்டு. அந்தவகையில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கும் இவரே ஒளிப்பதிவாளராகத் தொடர்ந்துள்ளார். இன்டர்நேஷனல் தரத்திலிருக்கும் அவரின் ஒளிப்பதிவை இப்படத்தின் டீஸர், டிரைலரில் பார்த்து வியந்த ரசிகர்கள் பெரிய திரையிலும் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.\n‘அச்சம் என்பது மடமையடா’ படம் வரும் 11ஆம் தேதி உலகமெங்கும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகின்றது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘‘சினிமா என் அம்மா, அவள் என்னை கைவிட மாட்டாள்’’ – சிவகுமார் நெகிழ்ச்சி\nஹரியுடன் 4, சூர்யாவுடன் 8 : ஹாரிஸின் ‘S3’யில் என்ன ஸ்பெஷல்\nகௌதம் கார்த்திக் ஜோடியாகும் ‘சிம்பு’ பட நாயகி\nகுட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீர்ன முதலான படங்களை இயக்கிய முத்தையா அடுத்து இயக்கும் படம்...\nவெற்றிமாறன் இயக்கத்தில் ‘வட சென்னை’, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’...\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nகௌதம் வாசுதேவ் மேனன், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்களை இயக்கி...\nஇப்படை வெல்லும் ஸ்பெஷல் ஷோ - புகைப்படங்கள்\nதுருவ நட்சத்திரம் - புகைப்படங்கள்\nஇப்படை வெல்லும் - புகைப்படங்கள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்\nஇப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ\nசக்க போடு போடு ராஜா - டிரைலர்\nஇப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leasing.ndbdigital.com/category/registering-your-vehicle-tm/", "date_download": "2018-06-25T03:50:33Z", "digest": "sha1:4ZNJLGBCZDL6GSMJRIR2NSVCMC75HMXX", "length": 4457, "nlines": 34, "source_domain": "leasing.ndbdigital.com", "title": "உங்கள்வாகனத்தைபதிவுசெய்தல் - Registering your Vehicle Archives - Wheels & Dreams", "raw_content": "\nசொகுசு, அரைசொகுசு மற்றும்இரட் டைப்பா வனை அரை சொகுசு வாகனங்க ளுக்கா னவரிகள்\n1.சொகுசு, அரைசொகுசுமற் றும்இரட்டைப் பாவனைஅ ரைசொகுசு வாகனங்க ளுக்கா னவரிகள் குறித்தஇந்தவரிகள் 1995ம்ஆண்டின் 16ம்இலக் கசட்டத்தினா ல்திருத்தியமை க்கப்பட்ட 1999ம் ஆண்டின் 04ம்இலக்கசட்டத்திற்குஅமைவாகவரியாண்டு 1995/96 (31.03.1996 இல்முடிவடையும்ஆண்டு) இல்செயற்படுத்தப்பட்டகட்டணங்களுக்குஅமைவானவை. குறித்தஇந்தவரிகளின்முதல்தவணைக்கொடுப்பனவுகள் 2010 மே 3ம்திகதிமுதல்இலங்கைமோட்டார்போக்குவரத்துதிணைக்களத்தினால்வாகனப்பதிவுமேற்கொள்ளப்படும்வேளையிலேயேஅறவிடப்படுகின்றது. மிகுதியாகவுள்ளதவணைக்கட்டணங்கள்வாகனத்தின்காப்புறுதிநிறுவனத்தினால், வருடாந்தகாப்புறுதிக்கா��்பீட்டுக்கானகட்டணம்பெறப்படும்வேளையில்அறவிடப்பட்டு, திறைசேரிக்குசெலுத்தப்படும். குறித்தஇந்தவரிகள்வாகனம்பதிவுசெய்யப்பட்டதிகதியிலிருந்துகணிப்பிடப்பட்டுஅறவிடப்படுகின்றது. பிந்தியகொடுப்பனவுகளுக்கு50% அபராதத்தொகைஅறவிடப்படும். துறைசார்அமைச்சுகள்மற்றும்திணைக்களங்கள், மாகாணசபைஅமைச்சுகள்மற்றும்திணைக்களங்கள், ஐக்கியநாடுகள்ஸ்தாபனம்மற்றும்அதனோடிணைந்தமுகவர்கள், அனைத்துஇராஜதந்திரஉயர்ஸ்தானிகராலங்கள், கசற்செய்யப்பட்டசர்வதேசஸ்தாபனங்கள்ஆகியவற்றுக்குஇந்தவரியிலிருந்துவிலக்களிக்கப்படும். ஸ்டேஷன்வேகன்கள், 4 வீல்ட்றைவ்ஸ்மற்றும்SUV க்கள்(Sports Utility Vehicles) ஆகியவை, ஜீப்கள்பிரிவிற்குகீழ்உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அரைசொகுசுவாகனவரிகளுக்குஉட்பட்டது. Luxury Tax Semi Luxury Tax Semi Luxury Tax (Dual Purpose) …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mankuthiray.blogspot.com/2015/06/blog-post_16.html", "date_download": "2018-06-25T04:19:59Z", "digest": "sha1:XRBGBE3VG47SKUHZO2WUURTXMJJSBZ5R", "length": 13195, "nlines": 72, "source_domain": "mankuthiray.blogspot.com", "title": "சமயவேல்: மனிதத்தைப் பாடும் கவிஞன்", "raw_content": "\nசமயவேல்: மனிதத்தைப் பாடும் கவிஞன்\nசர்வதேச அளவில் தனி மன வெளிப்பாட்டைப் பிரதான அம்சமாகக் கொண்டு புதுக்கவிதை பிறந்தது எனலாம். அந்த வடிவத்தை முன்மாதிரியாகக் கொண்டு எழுந்த தமிழ்ப் புதுக்கவிதையிலும் அதன் பாதிப்புகள் தொடர்ந்தன. இந்த மனநிலை 70-களின் இறுதிவரை தீவிரமாக வெளிப்பட்டு வந்தது. சமூக மனத்தின் வெளிப்பாடுகள் ஏற்கனவே கவிதைகளில் வெளிப்பட்டிருந்தாலும் அந்தப் பண்பு 1980-களில்தான் கூர்மையடைகிறது. கவிஞர் சமயவேல் அதன் தொடர்ச்சி.\n1980-களின் இறுதியில் எழுத வந்த சமயவேலின் கவிதைகள், ‘நான், நான்’என்று தன் பூத இருப்பை அடிப்படையாகக் கொண்டவை. இது ஒரு முரணான விஷயம். ‘நான்’, ‘நான்’ என அழுத்தமாகக் கூறி ‘நானை’ப் புறக்கணிக்கிறார். அல்லது ஒரு எளிய ‘நானை’ உருவாக்குகிறார் எனலாம். அதாவது இந்தக் கவிதைகளில் சமயவேல் குறிப்பிடும் ‘நான்’என்பது இந்தப் பிரபஞ்ச உடலின் ஒரு சாதாரணப் பகுதி. “இனி நானொரு விண் துகள்’என்கிறது அவரது ஒரு கவிதை. “காற்றில் களிநடனம் புரிகிற புற்களில் ஒன்றானேன் நான்” என்கிறது மற்றொரு கவிதை.\nஅதாவது மலையைப் போல, வானைப் போல சிறு துரும்பையும், கொத்துச் செடியையும் தன் உடலையும் ஒன்றாகவே பார்க்கிறார். உயிர் நிரம்பிய தன் உடலை இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் நடுவில் வைத்துப் பார்க்கிறார்,\n“தொடர்ந்து கொண்டிருக்கும்/மாபெரும் இயக்கத்துள்/இன்னொரு துளியாய்/நான் வந்து விழுந்தேன்” என்கிறார்.\nஒரு கல், திசை காட்டும் மைல் கல்லாக மாற்றப்பட்டதும் அதற்கு ஓர் உயிர் கிடைக்கிறது; திசையைக் காட்டிக் கொடுக்கிறது. அதில் ஓர் இயக்கம் வந்துவிடுகிறது. இந்தப் பின்னணியில் உயிர் நிரம்பிய தன் பூத உடலின் இயக்கம் என்ன எனக் கேள்வி எழுப்பிப் பார்க்கிறார். இயக்கமின்மையின் நித்தியத்தையும் இயக்கத்தின் அநித்தியத்தையும் அருகருகே வைத்துப் பார்க்கிறார். “அர்த்தமற்ற பெருந்தளத்தில்/ இயக்கமின்மைதான் இயக்கம்” எனச் சொல்லத் துணிகிறார்.\nமாறிவரும் உலகச் சூழலில் தோல்வியடைந்த தனி மனித லட்சியங்களையும் சமயவேலின் கவிதைகள் சித்திரிக்கின்றன. ஆனால் லட்சியவாதத்தின் தோல்வியைப் புலம்பல்களாக சமயவேல் சித்திரிக்க விரும்பவில்லை. ஒரு எட்டுக் கால் பூச்சியின் பிணத்துடன் இந்தத் தோல்வியை ஒப்பிடுகிறார்; ஒரு சிகரெட் இழுப்பின் வழியே சாதாரணமாகக் கடந்து செல்கிறார். மேலும் அவர், தன் கவிதைகள் மூலம் லட்சியவாதத்திற்கு விடை கொடுக்கிறார். “தேடலின் சிறகுகள்/கழன்று/மலைகளுக்கு அப்பால்/விழுந்தன/ என் சுதந்திரக் கப்பலை/ முற்றத்தில்/நிறுத்தினேன்/ ஓய்வாக/சிகரெட் பிடித்துக்/கொண்டிருக்கிறேன்”\nசமயவேலின் கவிதைகளின் மூலம் உணரப்படும் இன்னொரு அம்சம், குழந்தையின் விளையாட்டு மனம். வடிவங்களின் மூலமும் சொற்களின் மூலமும் அந்தக் குழந்தை விளையாட்டை உணர முடிகிறது. ‘சதா ஆடிக்கொண்டு’ ‘சதா பாடிக்கொண்டு’, ‘சதா’ ‘சதா’ எனப் பாடித் திரியும் குழந்தையைக் கவிதைகளில் பார்க்க முடிகிறது. “ஒரு குழந்தை/ சதா அழுதுகொண்டிருக்கிறது/ ஒரு இளம் பெண்/ சதா சிரித்துக் கொண்டிருக்கிறாள்/...சதா காற்று வீசிக்கொண்டிருக்கிறது/ சதாவின் கைபிடித்து நடக்கும்/சிறு பையன் நான்” என்கிற கவிப் பொருளில் குழந்தை மனம் இல்லை. ஆனால் மொழியிலும் வடிவத்திலும் ஒரு குழந்தை ஆட்டம் வெளிப்படுகிறது. இதே கவிதையை உத்வேகமாகக் கொண்டு குவளைக் கண்ணன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். சமயவேலின் உலகத்தில் முழுவதும் வேறுபட்ட கவி உலகத்தைச் சேர்ந்த குவளைக்\nகண்ணனை இதில் உள்ள குழந்தை மனம் கவர்ந்திருக்க வேண்டும். “ஒரு தலை தடுக்கி/நூறு தலைகளின் மேல் விழுந்தேன்/சாரி சாரி என/ லட்சக் கணக்கில் மன்னிப்புக் கேட்டேன்” என்கிற கவிதையிலும் இதை உணர முடிகிறது.\nசமயவேலின் கவிதை வடிவம் மிக எளிமையானது. கையாளும் சொற்களும் எடையற்றவை. ஸ்திரமான நிலக் காட்சிகள் கொண்டவை. கவிப் பொருளில் பிரம்மாண்டங்களை எழுப்பும் சமயவேல் உவமையையும் உருவகத்தையும் பெரும்பாலும் கையாள்வதில்லை. கையாளும் இடங்களிலும் உடைத்த உளுந்து, களிமண் உருண்டை போன்ற சில எளிமையானவற்றை உவமைப் பொருளாகக் கொள்கிறார். அதன் வழியாக நிலக் காட்சிகளை மனத்தில் துலக்கமாக்குகிறார். சமயவேலின் கவிதைகள் சாதுரியமான தொழில்நுட்பங்கள் அற்றவை. கவிதைகளுக்குத் தங்கு தடையில்லாத சுதந்திரத்தை அளித்திருக்கிறார். அதனால் அவை தாமே தம் வடிவத்தைக் கண்டடைகின்றன.\nநகரமயமாக்கல், மேற்கத்தியமயமாக்கல், உலகமயமாக்கல் போன்ற சமூக நிகழ்வுகளை ஒரு கிராமத்து மனிதனின் மனத்துடன் சில கவிதைகளில் எதிர்கொள்கிறார். அந்தரங்க உரிமை தரும் நகரச் சூழலின் பாதுகாப்பின்மையை ஒரு கவிதையில் சொல்கிறார். மனிதனே அற்ற பூமி வரப் போகிறது எனச் சொல்கிறார். மனிதத்துவம் காக்கக் கடைசியில் துடியான கருப்பசாமியை நகருக்குள் வந்துவிடுவான் என எச்சரிக்கிறார். “சலங்கைச் சப்தமும்/குதிரையின் கனைப்பும்/ ரொம்பக் கிட்டத்தில்/ ..நாட்டுக்குள் வாரான்/ நகருக்குள் வாரான் கருப்பசாமி/ ஜாக்கிரதை ஜாக்கிரதை” என முழங்குகிறது கவிதை. சமூக மாற்றத்தின் அரசியலைப் பேசும் கவிதைகளுக்கான ஒரு முன்மாதிரியாக சமயவேலின் கவிதைகள் இருந்தன எனச் சொல்லலாம்.\n“எதிர்ப்பட்ட முதல் மனிதனிலிருந்து/பூமி முழுவதையும் நேசித்தேன்” என்கிறார். இந்தக் கவிதையில் வெளிப்படும் நேசத்தைத் தன் கவிதைகள் மூலம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் மழையெனப் பொழியச் செய்கிறார் சமயவேல். ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது சமூக மாற்றங்களால் சிதைந்துவரும் மனிதத்துவத்தை உரத்துப் பாடுவதுதான் சமயவேலின் கவிதைகளின் ஆதாரமான அம்சம் எனத் தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/print_post.php?f=56&p=8267", "date_download": "2018-06-25T03:55:53Z", "digest": "sha1:XJUTL5G3FOOA6DQJDEC7JX6TJRW5MBZ5", "length": 2134, "nlines": 44, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Post Print View", "raw_content": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nஅம்மா கேரக்டர்ல நடிக்கும் நடிகை என்ன\nஉங்க தலைவர் சொன்னசொல் தவறாதவர்னு\nமாற்றம் வேண்டும்னு தேர்தலுக்கு முன்னாடி\nபேசினார், இப்ப கூட்டணி மாறிட்டாரே...\nஇவர்தான் ரொம்ப நேர்மையானவர்னு பேர்\nஎடுத்தவராச்சே, இவர் வீட்டுல ஏன் ரெய்டு\nவருமான வரித்துறைக்கு இவரே போன் போட்டு\nதலைவர் மாத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டார்னு\nநாங்க மீம்ஸே இல்லாத ஆட்சி அமைப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section67b.html", "date_download": "2018-06-25T04:10:11Z", "digest": "sha1:AYFQXREGDKWTSWAKRFUHYGIVM2KO26NY", "length": 48984, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அவதாரங்களின் உயிர்ப்பகுதிகள்! | ஆதிபர்வம் - பகுதி 67ஆ | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 67ஆ\n(சம்பவ பர்வம் - 3)\nபதிவின் சுருக்கம் : மகாபாரதத்தில் வரும் பாத்திரங்கள் யார் யாருடைய அம்சங்கள் என்ற விரிவு...\n {ஜனமேஜயனே} மன்னன் யுதிஷ்டிரன் தர்மனுடைய {தர்ம தேவனான யமனுடைய} ஒரு பகுதியாவான்; பீமசேனன் காற்று தேவனுடையவன் {வாயு தேவனுடையவன்}; அர்ஜுனன் தேவர்களின் தலைவனான இந்திரனுடையவன்;(111) அதே போல உயிரினங்கள் அனைத்திலும் அழகானவர்களும், பூமியில் ஒப்பற்ற அழகைக் கொண்டவர்களுமான நகுலனும், சகாதேவனும், அசுவினி இரட்டையர்களுடைய பகுதிகளாவர் என்பதைத் தெரிந்து கொள்வாயாக.(112)\nசோமனின் மகனான வலிமைமிக்க வர்ச்சஸ் என்று அறியப்பட்டவனே, அர்ஜுனனின் மகனாக, அற்புதச் செயல்களைச் செய்யும் அபிமன்யுவானான்.(113) மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அவன் அவதரிப்பதற்கு முன்னர், சோமதேவன் (சந்திரன்), தேவர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான், \"என்னால் எனது மகனைக் கொடுக்க (பிரிய) முடியாது. அவன் எனக்கு உயிருக்கும் அதிகமான விருப்பத்துக்குரியவனாவான்.(114) இது சிறிய காலமாக இருக்கட்டும். இந்த வரம்பை மீற வேண்டாம். பூமியில் அசுரர்களை அழிப்பது தேவர்களின் பணியாகும், எனவே இஃது எங்கள் பணியுமாகும். ஆகவே, இந்த வர்ச்சஸ் அங்கே போகட்டும், ஆனால் அவன் அங்கே அதிகக் காலம் இருக்க வேண்டாம். நாராயணனைத் தோழனாகக் கொண்ட நரன் இந்திரனின் மகனாகப் பிறக்கப் போகிறான்,(115,116) மேலும் அவன் பாண்டுவின் வலிமைமிக்க மகனான அர்ஜுனன் என்று அறியப்படப் போகிறான். இந்த எனது மகன் {வர்ச்சஸ்} அவனது {அர்ஜுனனின்} மகனாகி, பாலனாக இருக்கும்போதே வலிமைமிக்கத் தேர்வீரனாகத் திகழட்டும்.(117) தேவர்களில் சிறந்தவர்களே, அவன் பதினாறு வருடங்கள் பூமியில் தங்கட்டும். அவன் பதினாறாவது வயதை அடைகையில், உங்கள் பகுதிகளாகப் பிறக்கும் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அழிவை அடையும் போர் ஏற்படப் போகிறது.(118) ஆனால் ஒரு குறிப்பிட்ட மோதல், நரன் மற்றும் நாராயணன் ஆகிய இருவரும் இல்லாமல் (அம்மோதலில் கலந்து கொள்ளாத நிலையில்) நடைபெறப் போகிறது.(119) உண்மையில், தேவர்களே, உங்கள் பகுதிகள் {அவதாரங்கள்}, சக்கர வியூகம் என்ற பெயரில் அறியப்படும் படைநிலையை ஏற்படுத்திக் கொண்டு போரிடப் போகின்றனர். என் மகன் பகைவர்கள் அனைவரையும் தன் முன்னால் புறமுதுகிட நிர்ப்பந்திப்பான்.(120) வலிமைமிக்க அந்தப் பிள்ளை {வர்ச்சஸ்-அபிமன்யு}, ஊடுருவ முடியாத வியூகத்தை ஊடுருவி, அதற்குள் அச்சமின்றித் திரிந்து, பகைவரின் படையணியில் நான்கில் ஒரு பாகத்தை அரை நாளுக்குள் யமனுலகத்திற்கு அனுப்புவான். நாளின் முடிவில் எண்ணற்ற வீரர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் தங்கள் பொறுப்புக்குத் திரும்பும்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட என் மகன் என் முன் தோன்றுவான். மேலும் அவன், தன் பரம்பரையில் ஒரு வீர மகனைப் பெற்றெடுப்பான். அவனே கிட்டத்தட்ட அழிந்த பாரதக் குலத்தைத் தொடரச் செய்வான் {தழைக்க வைப்பான்}\" {என்றான் சோமன்}.(121-124)\nசோமனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, \"அப்படியே ஆகட்டும்\" என்றனர். பிறகு அவர்கள் அனைவரும் நட்சத்திரங்களின் மன்னனை (சோமனைப்) புகழ்ந்து வழிபட்டனர்.(125) இப்படியே, ஓ மன்னா {ஜனமேஜயா}, உன் தந்தையுடைய தந்தைமாரின் பிறப்பை (பிறப்பு குறித்தவற்றை) உனக்கு உரைத்துவிட்டேன். ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, வலிமைமிக்கத் தேர்வீரனான திருஷ்டத்யும்னன் அக்னியின் ஒரு பகுதி என்பதையும் அறிவாயாக.(126) மேலும், முதலில் பெண்ணாகப் பிறந்த அந்தச் சிகண்டி ஒரு ராட்சசனாவான் (ராட்சசனின் அவதாரமாவான்) என்பதையும் அறிவாயாக. ஓ பாரதக் குலத்தின் காளையே, திரௌபதியின் ஐந்து மகன்களாக ஆன(127) அந்தப் பாரத இளவரசர்கள��ல் காளைகள், விஸ்வர்கள் என்று அறியப்பட்ட தேவர்களாவர். அவர்களின் பெயர்கள் பிரிதிவிந்தியன், சூதசோமன், சுரூதகீர்த்தி,(128) நகுலன் மகனான சதானீகன், மற்றும் சுருதசேனன் என்பதாகும். யதுக்களில் முதன்மையான சூரன், வசுதேவரின் தந்தையாவான்.(129) அவன் {சூரன்}, தன்னழகில் உலகில் ஒப்பற்றவளான பிருதை என்று அழைக்கப்பட்ட மகள் ஒருத்தியைக் கொண்டிருந்தான். சூரன், தனக்குப் பிறக்கும் முதல் குழந்தையை, வாரிசற்றவனும், தன் அத்தையின் மகனுமான குந்திபோஜனக்கு அளிப்பதாக நெருப்பின் முன்னிலையில் உறுதியேற்றிருந்ததால் {சத்தியம் செய்திருந்ததால்}, அந்த ஏகாதிபதியின் {குந்திபோஜனின்} உதவிகளை எதிர்பார்த்து, அவனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். அதன்பேரில் குந்திபோஜன் அவளை {பிருதையைத்} தன் மகளாக்கிக் கொண்டான்[5]. அதிலிருந்து அவள் தன் (தன்னைத் தத்தெடுத்த) தந்தையின் வீட்டில், பிராமணர்களுக்கும், விருந்தினர்களுக்கும் பணிவிடை செய்வதில் ஈடுபட்டாள்.(130-132)\n[5] கும்பகோணம் பதிப்பில், \"பராக்கிரமசாலியான அந்தச் சூரன் பிள்ளையில்லாமலிருந்த தன் அத்தையின் புத்ரனுடைய புத்ரனாகிய குந்திபோஜனென்பவனுக்குத் தன் ஸந்ததியில் முதன்மையானதைக் கொடுப்பதாகப் பிரதிஜ்ஞை செய்தபடி, அந்தப் பெண் முதலிற்பிறந்தவளாதலால், அந்தக் குந்திபோஜனை விருத்தி செய்வதற்காக, அவளை அவனுக்குப் பெண்ணாகக் கொடுத்தான். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே குந்திபோஜன், சூரனின் அத்தை மகனே என்றும், குந்திபோஜனின் உதவியை எதிர்பார்த்தே சூரன் தன் மகளை அவனுக்குக் கொடுத்தான் என்றும் இருக்கிறது.\nஒரு நாள் அவள் {குந்தி}, கடும் நோன்புகளைக் கொண்டவரும், உண்மை மற்றும் அறத்தின் புதிர்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்தவரும், துர்வாசர் என்ற பெயரைக் கொண்டவருமான கோபக்காரத் தவசிக்குப் பணிவிடை செய்ய வேண்டியிருந்தது. பிருதை {குந்தி}, முழு ஆன்மக் கட்டுப்பாடோடும், மிகுந்த கவனத்தோடும் அந்தக் கோபக்கார முனிவரை {துர்வாசரை} மன நிறைவு கொள்ளச் செய்தாள்.(133,134) அந்தப் புனிதமானவர் {துர்வாசர்}, அந்தக் கன்னிகையின் {குந்தியின்} பணிவிடையால் மனம் நிறைந்து அவளிடம், \"ஓ பேறுபெற்றவளே, நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். (நான் உனக்குக் கொடுக்கப் போகும்) இந்த மந்திரத்தால், நீ விரும்பும் தேவர்களை (உன்னிடம்) அழைக்க உன்னால் முடியும்.(135) அவர்களின் அருளால் நீ குழந்தைகளை அடைவாய்\" என்றார். இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பெண் {குந்தி}, (சிறிது நேரத்திற்குப் பின்னர்) ஆவல் மேலீட்டால்,(136) தனது கன்னிப் பருவ காலத்தில் தேவன் சூரியனை {அந்த மந்திரத்தைக் கொண்டு} அழைத்தாள். அதன் பேரில் ஒளியின் தலைவனும் {சூரியனும்} அவளைக் கருவுறச் செய்து,(137) ஆயுததாரிகள் அனைவரிலும் முதல்வனாக ஆன ஒரு மகனை {கர்ணனை} அவளிடம் பெற்றான். உறவினர்களுக்கு அஞ்சிய அவள் {குந்தி}, காது குண்டலங்களுடனும், கவசத்துடனும் வெளிவந்த அந்தப் பிள்ளையை ரகசியமாக ஈன்றெடுத்தாள். அவன் {அந்தக் குழந்தை}, ஒரு தெய்வீகக் குழந்தையின் அழகைக் கொடையாகக் கொண்டு,(138) பகலை உண்டாக்குபவனை {சூரியனைப்} போன்ற காந்தியுடன் இருந்தான். அவனது உடலின் ஒவ்வொரு பகுதியும் சமச்சீராகவும், நன்கு அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.(139) அச்சத்தால் குந்தி அந்த அழகிய குழந்தையை நீரில் விட்டாள். ஆனால் இப்படி நீரில் வீசப்பட்ட அப்பிள்ளை {கர்ணன்}, ராதையின் சிறப்புமிக்கக் கணவனால் {அதிரதனால்} எடுக்கப்பட்டு,(140) அவனது மனைவியால் {ராதையால்} அவர்களின் மகனாக ஏற்கப்பட {தத்தெடுக்கப்பட} அவளிடம் கொடுக்கப்பட்டான். அந்த இணையர் {அதிரதனும், ராதையும்}, அப்பிள்ளை விரைவில் எந்தப் பட்டப்பெயரால் நிலம் முழுவதும் அறியப்பட்டானோ[6] அதே வசுசேனன் என்ற பெயரையே அவனுக்குக் கொடுத்தனர். அவன் வளர்ந்து வருகையில், மிகப் பலவனாகவும், ஆயுதங்கள் அனைத்தில் விஞ்சி நிற்பவனாகவும் ஆனான்.(141,142) வெற்றியாளர்கள் அனைவரிலும் முதல்வனான அவன் விரைவில் அறிவியல்களை {வேதாங்கங்களை} நன்கறிந்தான். உண்மையைத் தன் பலமாகக் கொண்ட அந்த நுண்ணறிவு மிக்கவன் {வசுசேனன்-கர்ணன்} வேதங்களை உரைத்தபோது, பிராமணர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று அவனிடம் ஏதும் இருக்கவில்லை.(144)\n[6] குமபகோணம் பதிப்பில், \"ஜலத்தில் விடப்பட்ட அந்தக் குழந்தையை ராதையின் கணவனும், மிகுந்த கீர்த்தியுள்ளவனுமாகிய ஒரு சூதன் தன் மனைவியாகிய ராதையின் புத்ரனாகச் செய்தான். அந்தத் தம்பதிகள் இருவரும் அந்தக் குழந்தைக்கு எல்லாத் தேசங்களிலும் பிரசித்தமான வஸுஷேனனென்கிற நாமதேயத்தைச் செய்தனர்\" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், \"ஆனால், இப்படி நீரில் வீசப்பட்ட பிள்ளை ராதையின் சிறப்புமிக்கக் கணவனால் எடுக்கப்பட்டான். அதிரதன் (ராதையின் கணவன்) அப்பிள்ளையைத் தன் மகனாக ஆக்கிக் கொண்டான். அந்த இணையர், எந்தப் பெயரால் அவன் விரைவில் நாடுகளெங்கிலும் அறியப்பட்டானோ அதே வசுசேணன் என்ற பெயரையே அவனுக்குக் கொடுத்தனர்\" என்றிருக்கிறது.\nஅந்த வேளையில், பொருள்கள் அனைத்தையும் தொடங்கி வைப்பவனான இந்திரன், தன் மகனான அர்ஜுனனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உந்தப்பட்டு, ஒரு பிராமணரின் வடிவத்தை ஏற்று அவனிடம் {கர்ணனிடம்} வந்து, அவனது காதுகுண்டலங்களையும், இயற்கையான மார்புக் கவசத்தையும் அவ்வீரனிடம் இரந்து கேட்டான்.(145) அவ்வீரனும் {கர்ணனும்}, தன் காது குண்டலத்தையும், கவசத்தையும் எடுத்து அந்தப் பிராமணனிடம் கொடுத்தான். (அந்தத் தானத்தை ஏற்ற) சக்ரன் {இந்திரன்}, (அவனது வெளிப்படைத் தன்மையில்) ஆச்சரியமடைந்து, தானமளித்தவனுக்கு ஓர் ஈட்டியை {சக்தி ஆயுதத்தைக்} கொடுத்து, இவ்வார்த்தைகளில், \"ஓ வெல்லப்பட முடியாதவனே {கர்ணா}, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருக்கு மத்தியில் எவன் மீது நீ (இவ்வாயுதத்தை) ஏவினாலும், அவன் நிச்சயம் கொல்லப்படுவான்\" என்றான். அந்தச் சூரியனின் மகன் முதலில் வசுசேனன் என்ற பெயராலேயே உலகத்தில் அறியப்பட்டான்.(146,147) ஆனால், அவனது செயல்களின் தொடர்ச்சியால் அவன் கர்ணன் என்று அழைக்கப்படலானான். மேலும் பிருதையின் முதல் மகனும், பெரும் புகழைக் கொண்டவனுமான அந்த வீரன், இயற்கையான தன் மார்புக் கவசத்தை அறுத்து எடுத்ததால் கர்ணன்[7] என்று அழைக்கப்பட்டான். ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அவ்வீரன் சூத சாதியிலேயே வளரத்தொடங்கினான்.(148,149) ஓ மன்னா {ஜனமேஜயா}, மேன்மையான மனிதர்கள் அனைவரிலும் முதல்வனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், எதிரிகளைத் தண்டிப்பவனும், பகலை உண்டாக்குபவனின் {சூரியனின்} சிறந்த பகுதியைக் கொண்டவனுமான அந்தக் கர்ணன் துரியோதனனுக்கு, நண்பனாகவும், ஆலோசகனாகவும் இருந்தான்.(150)\n[7] க்ருண் என்றால் சேதிப்பது என்று பொருள். அதன் நீட்சியாகவே கர்ணன் என்ற பெயரும் அமைந்திருக்கிறது என்று கும்பகோணம் பதிப்பில் குறிப்பு இருக்கிறது..\nபெரும் வீரம் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, நித்தியமானவனும், தேவர்களுக்குத் தேவனுமான நாராயணனின் ஒரு பகுதியாக மனிதர்களுக்கு மத்தியில் இருந்தான்.(151) பெரும்பலத்தைக் கொண்ட பலதேவன் {பலராமன்}, நாகன் சேஷனின் ஒரு பகுதியாவன்.(152) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, பெரும் சக்தி கொண்ட பிரதியும்னன், சனத்குமாரனாவான் என்பதை அறிவாயாக. இப்படியே பல்வேறு தேவலோகவாசிகளின் பகுதிகள், வசுதேவ குலத்தில் மேன்மை மிகுந்த மனிதர்களாகப் பிறந்து மகிமையை அதிகரித்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, நான் ஏற்கனவே சொன்னதைப் போல, அப்சர இனங்களைச் சேர்ந்தோரின் பகுதிகள் இந்திரனின் உத்தரவின் பேரில் உலகத்தில் அவதரித்தனர்.(153,154) அப்படிப் பதினாறாயிரம் {16000} தேவகன்னிகைகள், இந்தப் பூமியில் பிறந்து வாசுதேவனின் {கிருஷ்ணனின்} மனைவிகளாகினர். ஸ்ரீ-இன் {லட்சுமியின்} ஒரு பகுதியானவள், நாராயணனின் நிறைவுக்காகப் பீஷ்மகனின் குலத்தில் பூமியில் அவதரித்தாள். அவள் {லட்சுமி} கற்புடைய ருக்மிணி என்ற பெயரைக் கொண்டிருந்தாள். குளவி போன்ற மெல்லிய இடைகொண்ட களங்கமற்ற திரௌபதி, சச்சியின் (தேவலோக ராணி {இந்திரனின் மனைவி}) பகுதியைக் கொண்டு துருபதனின் குலத்தில் பிறந்தாள். தோற்றத்தில் அவள் குள்ளமாகவோ, உயரமாகவோ இல்லை. உடலில் நீலத் தாமரையின் மனம் கொண்டு(155-158), தாமரை இதழ்களைப் போலப் பெரிய கண்களுடன், உருண்ட அழகிய தொடைகளுடன், அடர்த்தியான சுருள் முடிகள் கொண்ட கருமையான கேசத்துடன் அவள் இருந்தாள். நல்ல அம்சங்கள் அனைத்தையும் கொண்டு, வைடூரிய நிற மேனியுடன் இருந்த அவள்,(159) மனிதர்களில் முதன்மையான ஐவரின் இதயங்களை மந்திரத்தால் மயக்கி {பாம்பாட்டியைப் போல ஆட்டி} வைப்பவளானாள். சித்தி, திருதி என்ற இரு தேவிகள் அந்த ஐவரின் தாயாகி(160) குந்தி மற்றும் மாத்ரி என்று அழைக்கப்பட்டனர். மதி என்பவள் {என்ற தேவி} சுபலனின் மகள் (காந்தாரி) ஆனாள்[8]. இவ்வாறே, ஓ மன்னா {ஜனமேஜயா}, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், ராட்சசர்கள் ஆகியோருக்குரிய அவரவர் பகுதிகளின்படியான அவதாரங்கள் குறித்த அனைத்தையும் நான் உனக்கு உரைத்துவிட்டேன்.(161-162)\n[8] சித்தி என்றால் வெற்றி என்றும், திருதி என்றால் மகிழ்ச்சி என்றும், மதி என்றால் விவேகம் என்றும் பொருளாம்.\nபோரில் வெல்லப்பட முடியாத ஏகாதிபதிகளாகப் பூமியில் பிறந்தவர்கள், நீண்டு பரந்திருந்த யதுக்களின் குலத்தில் பிறந்திருந்த உயர் ஆன்மாக்கள், பிற குலங்களில் பிறந்திருந்த வலிமைமிக்க ஏகாதிபதிகள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் ��ற்றும் வைசியர்களாகப் பிறந்திருந்தவர்கள் ஆகிய அனைவரும் என்னால் முறையாக உரைக்கப்பட்டிருக்கின்றனர்.(163)\nசெல்வம், புகழ், சந்ததி, நீண்ட ஆயுள், வெற்றி ஆகியவற்றை அளிக்க வல்லதும், (தங்கள் தங்கள் பகுதிகளுடன் பிறந்த மேன்மையானவர்களின்) அவதாரங்கள் குறித்ததுமான இந்த விவரிப்பானது {அம்சாவதாரமானது}, {வெறுப்பற்ற}சரியான மனநிலையிலேயே எப்போதும் கேட்கப்பட வேண்டும்.(164) கேட்பவன் மிக மோசமாகக் கவலையில் ஆழ்ந்திருப்பவனாக இருந்தாலும், தேவர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் ஆகியோரின் பகுதிகளின் படியான அவதாரங்கள் குறித்த இந்த விவரிப்பை {அம்சாவதரணத்தைக்} கேட்டு, அண்டத்தின் படைப்பு {பிறப்பு}, பாதுகாப்பு {வாழ்வு}, அழிவு {மரணம்} ஆகியவற்றை அறிந்து, ஞானத்தை அடைந்து, எப்போதுமே {கவலையில்} வீழாதவனாக {சோர்வடையாதவனாக} இருப்பான்\" என்றார் {வைசம்பாயனர்}.(165)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், ஆதிபர்வம் பகுதி 67, சம்பவ பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துத��த்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/06/01/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-06-25T03:59:07Z", "digest": "sha1:6FDTYT3BS5SM5J6QQCDNTNVQCKQFDF7S", "length": 7955, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "உலகின் மிகப் பழமையான அணிகலன் களிமண் நகைகள்தாம்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகளிமண் நகைகள், கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்\nஉலகின் மிகப் பழமையான அணிகலன் களிமண் நகைகள்தாம்\nஜூன் 1, 2015 த டைம்ஸ் தமிழ்\nஹரப்பா அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட களிமண் வளையல்கள்…\n‘டெரகோட்டா’ என்பது லத்தீன் சொல். இதற்கு வேகவைத்த(சுட்ட மண்) என்று பொருள். களிமண்தான் சுடுவதற்குரிய தன்மையுடையது. கி.மு. 3000லிருந்து 1500க்கு முற்பட்ட மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிக மக்கள்(திராவிட முன்னோடிகள்) களிமண்ணை பயன்படுத்தி சிற்பங்கள், பானைகள், அணிகலன்களை செய்திருக்கிறார்கள். இவற்றின் மிச்சங்கள் அகழ்வாய்வுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nபன்னெடும் காலமாக இன்றும்கூட களிமண் பயன்பாட்டில் இருப்பது வியப்புக்குரியது. குறிப்பாக களிமண் நகைகள் மீது தற்போது அதிக கவனம் ஏற்பட்டிருக்கிறது. கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் ஏற்கனவே சில களிமண் நகை வடிவங்களை செய்துகாட்டியிருந்தார். இதோ இன்னும் சில மாதிரி நகைகள் விடியோ பதிவாக….\nகுறிச்சொல்லிடப்பட்டது களிமண் நகைகள் செய்முறை, கைவினைப் பொருட்கள், செய்து பாருங்கள், டெரகோட்ட நகைகள், டெரகோட்டா மணிகள், டெரகோட்டா வளையல், தொன்மையான நகைகள், விடியோ பதிவு, ஹரப்பா நாகரிகம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postராஜம் கிரு���்ணனின் கரிப்பு மணிகள்\n“உலகின் மிகப் பழமையான அணிகலன் களிமண் நகைகள்தாம்” இல் ஒரு கருத்து உள்ளது\nPingback: 4 பெண்கள் இனி மாதமிருமுறை இதழாக… | நான்கு பெண்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-7-4-18-020274.html", "date_download": "2018-06-25T04:25:59Z", "digest": "sha1:IP2RGWH63CBXY6STOWUBO4E66KZ7QYF2", "length": 18988, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "என்னப்பா! இந்த ராசிக்காரங்க திருந்தவே மாட்டீங்களா?... | daily horoscope 7.4.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n இந்த ராசிக்காரங்க திருந்தவே மாட்டீங்களா\n இந்த ராசிக்காரங்க திருந்தவே மாட்டீங்களா\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.\nசிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதக��ான நாள். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 2\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nபுனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்குள் புகழப்படுவார்கள். சுயதொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் அடைவார்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 1\nஅதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்\nஉறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களால் தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.\nஅதிர்ஷ்ட திசை - தென்மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை\nஉத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 2\nஅதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை\nபூர்வீக சொத்துக்களால் சுப விரயம் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். விவாதங்களைத் தவிர்க்கவும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை\nவாகனப் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வரும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான நாள்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 7\nஅதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்\nசுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். புாட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்ற��் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 8\nஅதிர்ஷ்ட நிறம் - கருப்பு நிறம்\nஎதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 4\nஅதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்\nசகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்\nகூட்டுத் தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nமூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகமாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு\nபிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பூாவீக சொத்து சம்பந்தமான சுப விரயங்கள் செய்வீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது...\nஇன்று இந்த ராசிக்காரருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியும் அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது... அட உங்க ராசிதாங்\nஇன்னைக்கு முழு சுபிட்சமும் இந்த ராசிக்காரருக்கு தான்ப்பா... நீங்க அந்த ராசி இல்லையா\nஇன்னைக்கு தேவையில்லாம வீண் செலவு செய்ய வேண்டிய சூழல் வரும் 5 ராசிகள் யார் யார்\n அப்போ உங்களுக்கு இன்னைக்கு இப்படித்தான் இருக்கும்...\nஇன்று குருபகவான் எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தையும் யாருக்கு வீண் செலவையும் தரப்போகிறார்\nஇன்னைக்கு இந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம் சும்மா வேற லெவல்...\nஇன்று தென்கிழக்கு திசையில் இருந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த வாரம் கண்டிப்பாக காலபைரவரை வழிபட வேண்டிய ராசி எது\nஇன்று பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் பழிவாங்கப் படுவார்கள்... உங்க ராசியும் அதுல இருக்கா\nஇன்னைக்கு எந்த ராசிக்கெல்லாம் பிரியாணி கிடைக்கிற யோகம் இருக்கு\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா இல்லையா\nApr 7, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவிந்தணுக்களை அதிகமாக உற்பத்தி செய்யும் பூசணி இலை சூப்... எப்படி தயார் செய்வது\nஇப்படி உங்க தலையும் ஆகாம இருக்கணுமா... அப்போ இந்த 3 விஷயத்தையும் கட்டாயம் பண்ணுங்க...\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/07/31182745/Lord-Murugan-is-the-Lord-of-grace.vpf", "date_download": "2018-06-25T04:15:59Z", "digest": "sha1:XDQWJI3A7CQDFIECA2M2NAXURBMYZSB3", "length": 26655, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lord Murugan is the Lord of grace || தவக்கோலத்தில் அருளும் முருகப் பெருமான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதவக்கோலத்தில் அருளும் முருகப் பெருமான் + \"||\" + Lord Murugan is the Lord of grace\nதவக்கோலத்தில் அருளும் முருகப் பெருமான்\nகடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் – சீர்காழி இடையே புத்தூர்பழையாறு சாலையில் கிழக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்தில் திரு மயிலாடி திருத்தலம் அமைந்துள்ளது.\nகடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் – சீர்காழி இடையே புத்தூர்பழையாறு சாலையில் கிழக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்தில் திரு மயிலாடி திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் வடதிசை நோக்கி தவக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகன் அருள்பாலிக்கும் தலம் என்றாலும், மூலவர் சிவபெருமானே.\nதிருக்கயிலையில் உமாதேவியோடு சிவ பெருமான் வீற்றிருந்தார். அப்போது அவர்களிடையே ஒரு விவாதம் உண்டானது. தங்களிருவரில் யார் பேரழகு என்பதாய் தொடங்கிய அந்த விவாதத்தில் ‘இணையில்லாத பேரழகு வடிவினன் நான்தான்’ என்றார் சிவபெருமான்.\n‘இல்லையில்லை.. என்னை மிஞ்சிய அழகு யாருக்கும் இல்லை’ என்றார் சக்தி.\nவிளையாட்டு வினையானது.. கோபத்தில் சிவன் அங்கிருந்து மறைந்து போனார். ஈசனைக் காணாது சக்தி தேடத் தொடங்கினாள். மயில் உருவம் கொண்டு பல இடங் களில் தேடிய பார்வதி, இறுதியாக கண்ணுவாசிரமம் என்றழைக்கப்பட்ட இத்தலத்திற்கு வந்தார். பின்னர் ஈசனை நினைத்து துதித்தார். இதையடுத்து சிவ பெருமான், கண்ணுக்கு இனிய எழிற்கோலத்துடன் சுந்தரலிங்கமாக வெளிப்பட்டு உமாதேவிக்கு காட்சி தந்தார். அந்த வடிவத்தைக் கண்டு மயங்கிய அம்பிகை, தோகை விரித்து ஆனந்த நடனமாடினாள். அது முதல் இத்தலத்திற்கு ‘திருமயிலாடி’ என்ற பெயர் உண்டாயிற்று.\nஇத்தல சிவபெருமான் ‘சுந்தரேஸ்வரர்’ என்ற பெயர்கொண்டு அருள்பாலிக் கிறார். இறைவி பெரியநாயகி எனப்படும் ஸ்ரீபிரகன்நாயகி. வடமொழியில் இத்தலம் ‘கேகிநிருத்தபுரம்’ என்று குறிப்பிடப்படுகிறது. தீர்த்தம் ஆலயத்தின் எதிரிலுள்ள புஷ்பகாரண்ய தீர்த்தம். தலவிருட்சம் வன்னிமரம்.\nதிருமயிலாடி தலத்தில் சிறப்பாக பார்க்கப் படுவது, இவ்வாலய முருகப்பெருமானாகும். பெரும்பாலான ஆலயங்களில் முருககடவுள் மேற்கு பிரகாரத்தில் கருவறைக்கு பின்னாலிருந்து கீழ்திசை நோக்கி காட்சியளிப்பார். ஆனால் இவ்வாலய முருகன் வடதிசை நோக்கி தவக்கோலத்தில் மகாமண்டபத்திலேயே தரிசனம் தருகிறார். இவர் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் தேவர்– அசுரர் யுத்தம் இடம்பெற்றுள்ளது.\nசிங்களத்தீவில் பத்மாசுரன் என்னும் அசுரன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் தேவர்களை விரோதித்து துன்புறுத்தி வந்தான். தேவர் களின் சேனாதிபதியாக முருகப்பெருமான் படைநடத்திச் சென்று சூரனை எதிர்த்தார். சூரனோ பகையை வஞ்சனையால் வீழ்த்தக் கருதி அபிசார வேள்வியை செய்தான். யாககுண்டத்திலிருந்து சுரதேவதை வெளிப்பட்டாள். அவள் தேவர்படைகளை வெப்பு நோயால் வாட்டினாள். இதனைக் கண்ட குமரக்கடவுள் திரு���யிலாடி வந்து வேலாயுதத்தால் தடாகம் ஒன்றை உண்டாக்கினார். பின்னர் அதில் கங்கையை வரவழைத்து நீராடி, சுந்தரேஸ்வரரை வடதிசை நோக்கி தவம் செய்தார்.\nகுமரக்கடவுளால் உருவாக்கப்பட்ட இத்தீர்த்தம் புஷ்பகாரண்ய தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் எதிரில் உள்ளது. தனயனின் தவக்கோலத்தைப் பார்த்த பரமன், சீதளா தேவியை வரவழைத்து குமரக்கடவுளுக்கு அளித்தார். சீதளாதேவியுடன் சிங்களம் சென்ற குமரன், சுரதேவதையை சிறைப்பிடித்தார். இதையடுத்து தேவர்கள் சோர்வு நீங்கி புதிய சக்தியைப் பெற்று போரிட்டனர். போரில் வெற்றியும் கண்டனர். முருகப்பெருமானை தவக்கோலத்தில் இத்தலத்திலேயே இருக்குமாறு வேண்டினான் இந்திரன். வடக்கு நோக்கிய முருகனை தெற்குமுகமாக நின்று வணங்கினால், பில்லி, சூனியம், பெரும்பகை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nதேவர்– அசுரர் யுத்தம் முடிந்த பின்னர் சூரனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனை தனது மயில் வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். பின் மயில்மீது அமர்ந்து திருமயிலாடி தலத்துக்கு எழுந்தருளினார். ஆணவமலத்தின் வடிவமாகிய சூரன் மயிலாக நின்று அவரைத் தாங்குகின்றான். ஆணவ மலத்தை அழிக்கமுடியாது, அடக்கத்தான் முடியும், அடங்கியிருந்தாலும் ஆணவம் அவ்வப்போது தன் முனைப்பை காட்டிக் கொண்டிருக்கும் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது போல முருகப்பெருமானின் உற்சவதிருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனாகிய ஆணவமயில் முருகன்பாதத்தில் பாதரட்சையாக தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. இடதுகால் பெருவிரலுக்கும் அடுத்தவிரலுக்கும் இடையே தலையை தூக்கி முருகப்பெருமானின் முகத்தை எழுச்சியுடன் பார்த்தவண்ணம் தோற்றமளிக்கிறது. மற்றொரு பாதத்தில் பாதரட்சை காணப்படுகின்றது. இத்தனை எழிலார்ந்த தத்துவ பேருண்மை பொதிந்த உற்சவ மூர்த்தியை திருமயிலாடியில் மட்டுமே தரிசிக்கமுடியும்.\nகிழக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் காட்சி தருகிறது இந்த ஆலயம். ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே வர பிரம்மசந்தியும், அதையொட்டி மகாமண்டபமும் அமைந்துள்ளன. மண்டபத்துள் கொடிமரமும், கொடிமரத்தின் கீழ் நர்த்தன விநாயகரும், நந்தியம்பெருமானும் இடம்பெற்றுள்ளனர். கொடிமரத்தையொட்டி தெற்கில் குமாரவிநாயகர் அருள்புரிகிறார். அவரையடுத்து குமரக் கடவுள் வடதிசைநோக்கி நின்ற தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவரருகே இடும்பன், கடம்பன் மற்றும் காசிவிசுவநாதர் இடம் பெற்றுள்ளனர்.\nதிருமயிலாடி திருத்தலத்தில் சிவபரம் பொருள் சுந்தரலிங்கமாக எழுந்தருள்புரிகிறார். கருவறைக் கோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி உள்ளார். தமிழகத்தில் எந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காத விதமாக பத்மாசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பது இத்தலத்தில் மட்டுமே. மேற்கே லிங்கோத்பவர் மூர்த்தியும், வடக்கில் கோமுகத்தின் மேற்புறத்தில் நான்முக கடவுளும், அவரருகே ஜெயதுர்க்கா பரமேஸ்வரியும் தரிசனம் தருகின்றனர்.\nபிரகாரச்சுற்றில் கன்னி மூலையில் (தென்மேற்கில்) சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். விநாயகர் சன்னிதியின் தெற்கில் சப்தமாதாக்கள், குபேரமூலையில் (வடமேற்கு) கஜலட்சுமி உள்ளனர். ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் தல விருட்சமான வன்னிமரம் நிற்கிறது. கூடவே வில்வமரமும் உள்ளது. வாகன மண்டபத்தை அடுத்து சிவகாமி அம்மையுடன் சிற்றம்பலத்துச் செல்வ பெருமானாகிய ஆனந்த நடராஜமூர்த்தி தரிசனம் தந்தருள்கிறார். நடராஜர் கோவிலின் கீழ்புறம் சனிபகவான் அமர்ந்துள்ளார். அடுத்து அருணாச்சலசிவம் அருள்பாலிக்கிறார்.\nகோவிலின் வடகிழக்கே பெரியநாயகி நின்ற திருக்கோலத்தில் காட்சியருள்கின்றார். பெரியநாயகி அம்மனுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. முற்காலத்தில் ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஏற்கனவே இருந்த அம்பாளின் சிலை பின்னமடைந்துவிட்டதால் திருப் பணிக்குழுவினர் வேரொறு அம்பாள் சிலையை உருவாக்கினர். இதற்கிடையில் அம்மன் ஊர் பெரியவர்கள் கனவில் தோன்றி, ‘என்னை மாற்ற வேண்டாம். எனக்கு தனி சன்னிதி வேண்டும்’ என்றார். இதையடுத்து பழைய அம்பாளை கருவறையிலும், புதிய அம்பாளை வெளிப்புறமாகவும் அமைத்தனர்.\nஇவ்வாலய சிவனை குமரக்கடவுள், இந்திரன், வால்மீகி முனிவர், கண்வ மகரிஷி மற்றும் பலர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.\nதிருமயிலாடியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன் வைகாசி உற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்றதாக கூறு கிறார்கள். இன்றைய நாளில் மாதந்தோறும் கார்த்திகை விழா மற்றும் பிரதோ‌ஷ விழாக்களும், வெள்ளிதோறும் துர்க்கை வழிபாடும், மார்கழி திருவாதிரையில் நடராஜமூர்த்திக்கு தரிசன விழாவும், பங்குனி உத்திரத்திலும் சித்திரை பவுர்ணமியிலும் முருகனுக்கு காவடி எடுத்தலும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.\nதினசரி நான்குகால பூஜை நடைபெறும் இக்கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசிதம்பரம்– சீர்காழி பேருந்து மார்க்கத்தில் புத்தூர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில்இருந்து கிழக்கே பழையாறு துறைமுகத்துக்குச் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருமயிலாடி. சிதம்பரம் – பழையாறு, சீர்காழி– பழையாறு பேருந்துகள் இந்த ஆலயம் வழியாகச் செல்கின்றன.\nஆலயத்தின் எதிரில் தீரத்தக்கரையில் சுந்தரவிநாயகர் சன்னிதி உள்ளது. இவ்விநாயகர் சைவசித்தாந்தத்தின் செம்பொருளை உலகில் நிலைநிறுத்தும் முயற்சியை மேற்கொண்ட, நீதிசன் என்பவனுக்கு அருள்புரிந்தவராவார். இவரை முதன் முதலாக வேண்டிக்கொண்டு அச்செயல்பாட்டில் ஈடுபட்ட நீதிசன் விநாயகரின் அருளால் அதை முழுமையாக செய்து முடித்தான். பின்னர் விநாயகபெருமான் தந்தருளிய விமானத்தில் ஏறி அமர்ந்து மானுட உடலோடு கணேசபதம் அடைந்தான். கயன் என்பவனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது முன்னோர்களுக்கு வீடுபேறு அளித்தவர் இந்த விநாயகர்.\nசுந்தரவிநாயகரைப் போல, கண்வ மகரிஷி வழிபட்ட கண்வ விநாயகரும் சக்தி மிக்கவர். இவர், 5 வயது வரை வாய் பேச முடியாமல் இருந்த நிகமாநந்தன் என்பவனுக்கு பேசும்சக்தியை அளித்து ஆட்கொண்டவர். விநாயகர் திருவருளால் பேசும் சக்தியுடன் சகலவித்தைகளும் கைவரப்பெற்ற நிகமாநந்தனுக்கு, இவ்வாலய முருகன் சிவதீட்சை தந்து ‘நிகமாநந்த சிவாச்சாரியார்’ என்னும் தீட்சா நாமமும் கொடுத்தார். இரு விநாயகர்கள் அருள்பாலித்த இத்தலத்து தீர்த்தகரையில், சிரார்த்த காரியங்கள் செய்வது புண்ணியம் ஆகும்.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நட��டிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/di-magazine-t/120-nov-1947/701-nov1947-07.html", "date_download": "2018-06-25T03:58:17Z", "digest": "sha1:YDZWQMK6GUK6LQY4D3F4L6FZYCTCXLNX", "length": 9007, "nlines": 79, "source_domain": "darulislamfamily.com", "title": "அரிமா நோக்கு - பணமில்லை!", "raw_content": "\nமுகப்புதாருல் இஸ்லாம்நவம்பர் 1947அரிமா நோக்கு - பணமில்லை\nஅரிமா நோக்கு - பணமில்லை\nWritten by பா. தாவூத்ஷா.\nஎடுத்ததற்கெல்லாம், “கையில் பணமில்லை, அரசாங்கத்தில் பணமில்லை” என்று திரும்பத் திரும்ப நம் மந்திரிமார்கள் கூறுகிறார்கள். பணமெல்லாம் எங்கே போய்விட்டதென்று கேட்பதற்கு முன்பே, மதுவிலக்கின் காரணத்தால் வரும்படி குறைந்து விட்டதென்றும்\n, அந்தக் குறைவை ஈடுசெய்வதற்காக வரிகளும் வரிகளுக்குமேல் வரிகளும் அதற்கு மேல் வரிகளும் விதிப்பதற்கு எத்தனை மார்க்கங்கள் இருக்கின்றனவென்று அரசாங்கம் துருவிக்கொண்டே யிருக்கின்றது.\nசென்றசில வாரங்களுக்கு முன்னர் கனம் பிரதம மந்திரி ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் கிராமங்களின் முன்னேற்றம் பற்றிய விஷயமாகக் குறிப்பிடுகையில், “நானும் ஒரு கிராமவாசியே; ரோடுகளும் ஆஸ்பத்திரிகளும் சீர்திருத்தப் படவேண்டியவையே….ஆனால், பணமில்லையே” என்று வருந்தினார். விற்பனைவரி அநியாயமான அளவுக்கு உயர்த்தப் படுகிறதே என்று வர்த்தகர்கள் அலறும்போது, “வேறென்ன செய்யமுடியும்” என்று வருந்தினார். விற்பனைவரி அநியாயமான அளவுக்கு உயர்த்தப் படுகிறதே என்று வர்த்தகர்கள் அலறும்போது, “வேறென்ன செய்யமுடியும் பொது மக்களாகிய நீங்களேதாம் அந்த மதுவிலக்கின் சுமையைச் சிறிது சுமக்கவேண்டும்,” என்று அரசாங்கம் இதோபதேசம் புரிகின்றது. அரசாங்க ஊழியர்கள் பலர் சம்பளம் போதவில்லையென்று அழும் போதும் இதே சமாதானம் கூறப்படுகிறது. கல்வி பயிலச் சில வசதிகள் கோரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் அதே பல்லவியைக் கேட்கிறார்கள்.\n சென்னை “ஹிந்து”ப் பத்திரிகை அன்றொரு நாள் வரைந்திருந்ததைப் போல, எடுத்ததற்கெல்லாம் காரணம் காண்பிக்கப்படும், அல்லது காரணம் கற்பிக்கப்படும் மதுவிலக்கு என்னும் விபரீதப் பரீக்ஷை எவ்வளவு தூரம் வெற்றியளிக்குமோ தெரியவில்லை. முஸ்லிம்கள் குடிக்கக்கூடாது என்று ஆண்டவன் கட்டளை பிறந்தது; அன்றுமுதல் மதுவென்னும் அரக்கன் முஸ்லிம்களின் காற்றுவீசும் பக்கல்கூடத் திரும்பவில்லை. சென்னை மாகாணத்தின் சில ஜில்லாக்களில் மட்டும் வலுவிலே இவ் அரசாங்கத்தினரால் புகுத்தப்படும் மதுவிலக்குப் பூரண வெற்றியை அளிக்காததுடன், அரசாங்கத்துக்குக் கிடைத்துக் கொண்டிருந்த ஐசுவரியத்தையும் அஸ்தமிக்கச் செய்து, குடிக்காமல் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக ஏராளச் செலவை உண்டு பண்ணி, எடுத்தகாரியம் ஒவ்வொன்றுக்கும் “பணமில்லை, பணமில்லை” என்னும் பல்லவியைப் பரப்பி, பொதுமக்கள் ஏற்கெனவே சுமக்க முடியாமல் மூச்சுத்திணறி நசுங்கிக் கிடைக்கையில் மேலும் மேலும் வரியைப் பல்கச்செய்துவிட்டது.\n- பா. தாவூத்ஷா, பீ. ஏ.\nதாருல் இஸ்லாம், நவம்பர் 1947\n<<முந்தைய பக்கம்>> <<அடுத்த பக்கம்>>\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/18438-2012-02-10-06-18-46", "date_download": "2018-06-25T03:39:12Z", "digest": "sha1:R6LSBUKTTNHG3X4XXCTOWZHH2Z7PCSQO", "length": 73540, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "சொல்லாமல் கொல்லும் சர்க்கரை", "raw_content": "\nஆட்சி செய்கிறது மனு நீதி\nபிராமணாள் கஃபேயும், பிற்போக்குத் தீர்ப்பும்\nஎட்டு வழிச் சாலையும் எதிர்ப்பலையும்\nகச்சநத்தம் சாதியப் படுகொலை: ’முன்பகை தான். ஆனால் மூவாயிரம் ஆண்டுகள் பழையது\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 23, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nதமிழ்நாட்டை கடித்துக் குதற காத்திருக்கும் வேட்டை நாய்கள்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2012\nஉலக அளவில் சர்க்கரை நோயின் தலைமையகமாக இந்தியா மாறியிருக்கிறது. உலக மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவில் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளர்கள் இருக்கிறார்கள். சர்க்கரை நோய் அரக்கனால் உலகம் முழுவதிலும் 28.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் தற்போது சுமார் 5.08 கோடி பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்கு ஆகும். இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு மடங்காக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் எல்லாம் இந்தியர்களின் ஆரோக்கியம் ஆபத்தான கட்டத்தை அடைந்திருப்பதை காட்டுவதாக மருத்துவ நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. பெருகிவரும் இந்த சுகாதார நெருக்கடி குறித்து விவாதிப்பதற்கான தெற்காசிய நாடுகளின் மாநாடு ஒன்று சமீபத்தில் சென்னையில் நடந்தது.\nWorld Diabetes Foundation எனப்படும் உலக நீரிழிவு நோய் நிறுவனம், சர்க்கரை நோய்க்கான சர்வதேச கூட்டமைப்பு, உலக வங்கி மற்றும் ஐ.நா.மன்றத்தின் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து இந்த சர்வதேச மாநாட்டை நடத்தின. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு சர்வதேச நீரிழிவு நோய் நிபுணர்களும், சுகாதார மேலாண்மை வல்லுனர்களும் நீரழிவு நோய் தொடர்பில் இந்தியா சந்தித்துவரும் சவால்கள் குறித்தும், அதனை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் விரிவாக விவாதித்தார்கள். பொதுவாகவே வசதி படைத்த நகர்புறவாசிகளின் நோயாக பார்க்கப்படும் சர்க்கரை நோய், இன்று இந்தியாவின் கிராமப் புறங்களிலும் வேகமாக அதிகரித்து வருவதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துவதாக இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, இளைய தலைமுறை இந்தியர்களிடம் பெருகிவரும் ஒபிசிடி எனப்படும் உடல் பருமன் என்பது எதிர்காலத்தில் நீரிழிவுநோயின் தாக்கத்தை அதிகப்படுத்தும் என்று எதிர்வு கூறுகிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.\nஎபிடெமிக் என்கிற ஆங்கில வார்த்தையை, இதுவரை நாம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிற ஒரு தொற்று நோயாக குறிப்பிட்டு வந்திருக்கிறோம். சர்க்கரை நோயானது தொற்றுநோயைப் போல வேகமாக பரவி வருகிறது. அதுமட்டுமல்ல, சர்க்கரை நோய் என்பது குறிப்பிட்ட குடும்பங்கள், சமூகம், மக்கள் தொகையில் ஒருவிதமான தொடர்பு தொற்றாக உருவாகியிருப்பதையும் நாம் காண்கிறோம்.\nஉலக நீரிழிவுநோய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் பியர் லெபெர் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விட்டால் அவர், தனது வாழ்நாள் முழுமையும் மருந்து மாத்திரைகளை சார்ந்தே உயிர் வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார். இந்த மருந்து மாத்திரைகளை சார்ந்து வாழும் நிலைமை என்பது சர்க்கரை நோயாளிகளுக்கும் அவர் தம் குடும்பங்களுக்கும் மிகப்பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய கூடுதல் பொருளாதார சுமையை தாங்க முடியுமா என்பது பலராலும் முன்வைக்கப்படும் முக்கிய கேள்வி. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் கோடிக்கணக்கான ஏழைகளை நீரிழிவு நோய் என்பது மீளமுடியாத பொருளாதார படுகுழியில் தள்ளிவிடும் என்கிற அச்சங்கள் வலுப்பெற்று வருகின்றன. இத்தகைய ஏழை குடும்பங்களில் ஏற்படக்கூடிய பொருளாதார பின்னடைவு என்பது, அவரையும் அவரது குடும்பத்தையும் மட்டுமல்ல. இவரைப்போல் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தி திறனையும் அது பாதிக்கும் என்பது தான் இதில் பொதிந்திருக்கும் உள்ஆபத்து.\nஇந்திய ஏழைகள், தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவில் 80 சதவீதத்தை தமது சொந்த பணத்தில் இருந்து செலவிடுவதாக எங்கள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு சர்க்கரைநோய் போன்ற வாழ்நாள் முழுமைக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய் வந்துவிட்டால், அவர்களின் வருமானத்தில் கணிசமான பகுதி அந்த சிகிச் சைக்காகவே செலவிடவேண்டிய சூழல் உருவாகும்.\nஉலக வங்கியின் தெற்காசிய மனித வளமேம்பாட்டு பிரிவின் பொது சுகாதாரத்துறை நிபுணர் மருத்துவர் மைக்கேல் எங்கெல்காவ். 1922ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனெடிய விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் என்று கண்டறிந்தனர்.\nநீரிழிவு நோய் என��பது மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியாத நோயாகவே மனிதர்களை அச்சுறுத்தி வந்தது. இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெரிக் பேண்டிங்கின் நினைவைப் போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி, ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. ஐநா மன்றம் இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாள சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது.\n“சர்க்கரை நோய் குறித்து சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறியப்பட்டிருந்தாலும், இதற்கான வலுவான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டில் தான் உருவானது. 1922 ஆம் ஆண்டில் பேண்டிங்க் அண்ட் பெஸ்ட் என்ற கனெடிய விஞ்ஞானிகள் தான் இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்று கண்டறிந்தனர். அதுவரை, ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்கிற நிலைதான் நீடித்தது.\" நீரிழிவு நோய் ஆய்வாளர் எஸ். குணசேகரன்\nமனித உடம்பின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று சர்க்கரை. நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோஸாக) மாறி, ரத்தத்தில் கலந்து மனிதனுடைய உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் சக்தியை அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாறவேண்டுமானால் மனிதனின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையம் என்கிற உறுப்பு இன்சுலின் என்கிற ஹார்மோனை சுரக்க வேண்டும். இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலினின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்றுபோனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை அவரின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை வைத்து கண்டுபிடிக்கலாம்.\nஒருவர் உணவு சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, அவருடைய ரத்தத்தில் நூறு மில்லி லி���்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது மில்லிகிராம் சர்க்கரை வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரை காணப்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக கருதப்படும். இந்தியர்களை பெருமளவு தாக்கத் துவங்கியிருக்கும் நீரிழிவு நோயை சர்க்கரை நோய் என்று பொதுப்பெயரிட்டு அழைத்தாலும், சர்க்கரை நோயில் இருபதுக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் நான்கு வகையான நீரிழிவு நோயின் உட்பிரிவுகள், அதாவது முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாவது வகை சர்க்கரை நோய், கர்ப்ப கால சர்க்கரை நோய், கணையத்தில் ஏற்படும் கற்களால் ஏற்படும் சர்க்கரை நோய் என்கிற நான்கு வகையான சர்க்கரை நோய்கள் தான் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்களில் 98 சதவீதமானவர்களை தாக்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல் ரக சர்க்கரை நோய் என்பது பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது. இதனால் சில மருத்துவர்கள் இதை குழந்தைகளின் சர்க்கரை நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறந்தது முதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது. இந்த முதல் பிரிவு சர்க்கரை நோய் ஏன் ஏற்படுகிறது என்பது தொடர்பில் தெளிவான உறுதியான ஆராய்ச்சி முடிவுகள் எட்டப்படவில்லை. மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புத்தன்மையானது, திடீரென்று கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹரன் திட்டுக்களை முற்றாக அழித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை கணையம் இடிந்து விடுகிறது. இப்படி மனித உடம்பின் ஒரு பகுதி செல்கள், இன்னொரு பகுதி செல்களை ஏன் தாக்குகிறது என்பதற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியவில்லை.\nஒருவகையான வைரஸ் தாக்குதல் காரணமாகவே இப்படி நடப்பதாக சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறினாலும் அந்த குறிப்பிட்ட வைரஸை இனம் காண்பதற்கான ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் இந்த முதல் ரக சர்க்கரை நோயைப் பொறுத்ததவரை, இது ஒருவருக்கு வந்ததால் அவருக்கு ஆயுட்காலம் முழுமைக்கும் இன்சுலின் ஊசிமூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் ஒரே வழி. அதேசமயம் உலக அளவிலும், இந்தியாவிலும், எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலானவர்களை பாதிப்��து இரண்டாவது ரக நீரிழிவுநோய். இந்த இரண்டாவது ரக சர்க்கரை நோயைப் பொருத்தவரை, அது ஒருவருக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.\n(உலக அளவிலும், இந்தியாவிலும். பெரும்பாலானவர்களை பாதிப்பது இரண்டாவது ரக நீரிழிவுநோய். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து மரபணுக்கள் மூலமாக அவர்களின் சந்ததிகளுக்கு நீரிழிவு நோய் தொடர்வதாக மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். நீரிழிவுநோய் நிபுணர் மருத்துவர் வி. மோகன்)\nபெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 80%. அது தவிர கூடுதல் உடல் பருமன் மூலமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிகபட்ச கொழுப்புச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்ற காரணங்கள் ஒருவருக்கு சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது வகையான கர்ப்பகால சர்க்கரை நோய் சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தற்காலிகமாக வருவது. கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் எடை அதிகமாக இருப்பதாலும் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி காரணமாகவும் பெண்களுக்கு கூடுதலாக இன்சுலின் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்த கூடுதல் இன்சுலின் இயற்கையாகவே சுரந்தாலும், சில பெண்களுக்கு இது சுரப்பதில்லை. அதனால் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அவர்களுக்கு நீரிழிவு நோய் உண்டாகிறது. இவர்களின் கர்ப்பத்தின் இறுதியில் குழந்தை பிறந்ததும் இவர்களில் பலருக்கு சர்க்கரை நோய் மறைந்துவிடும்.\nநான்காவது ரக சர்க்கரை நோயைப் பொருத்தவரை கணையத்தில் ஏற்படும் கற்கள் காரணமாக இது உருவாகிறது. போஷாக்கின்மை உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுப்புற காரணங்கள் இது உருவாவதற்கு காரணமாக கூறப்படுகிறது.\nஒருவர் அதிகம் சர்க்கரை சாப்பிட்டால் அவருக்கு சர்க்கரை நோய் வருமா என்கிற கேள்வி பலரின் மனதிலும் எழுவது இயற்கை. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் பாலாஜி, உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சர்க்கரை அல்லது இனிப்பின் அளவுக்கும் அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் நேரடி தொடர்பில்லை எ��்கிறார். அதே சமயம் அவரது பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்து, அவர் உடற்பயிற்சி செய்யாதவராகவும் இருந்து, அவருடைய உடல் பருமனும் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுக் காரணிகளும், சுற்றுப்புறக் காரணிகளும் அதிகபட்சமாக இருக்கும் பின்னணியில், ஒருவர் அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால், அது அவரது உடல் எடையை அதிகரிக்கச்செய்து, அதன் மூலம் நீரிழிவு நோய் வருவதை ஊக்குவிக்கும் காரணியாக இந்தக் கூடுதல் சர்க்கரை அமைவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅடுத்ததாக சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்திருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்கு பொதுவான அறிகுறிகள் சில இருக்கின்றன. அதிக பசி, அதிக சோர்வு, எடை குறைதல், அடிக்கடி சிறுநீர்கழித்தல், ஆறாத புண்கள் ஆகிய அறிகுறிகள் நீரிழிவு நோய் வந்திருப்பதை குறிப்புணர்த்துவதாக கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் அவர்கள் அவசியம் நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை கண்டறியும் ரத்த பரிசோதனையை செய்து கொள்வது மிகவும் அவசியம். அதே சமயம் நீரிழிவு நோய் தாக்கியவர்களில் சுமார் ஐம்பது சதவீதம் பேருக்கு இத்தகைய அறிகுறிகள் தெரிவதில்லை. சில சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் வெளியில் தெரியாமலே இருக்கும் என்பது தான் நீரிழிவு நோயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ அவலம். இப்படியான அறிகுறிகள் அற்ற நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை நோயின் பாதிப்புகள் வெளியில் தெரியும்போது, அவர்களில் பலருக்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். இதைப் போக்க வேண்டுமானால் நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது அவசியமாகிறது.\nஇதன் ஒரு பகுதியாக பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 25 வயதாகும்போது கண்டிப்பாக நீரிழிவு நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று சர்க்கரை நோய் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுவும் தவிர, பொதுவாக தங்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பதை யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்வதற்கு ஒரு எளிய வழிமுறை இருக்கிறது என்கிறார் நீரிழிவுநோய் நிபுணர் மருத்துவர் மோகன். அதாவது ஒருவரின் வயது, அவர் செய்யும் உடற்பயிற்சியின் அளவு, அவரது இடுப்பின் சுற்றளவு மற்றும் அவரது பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா இல்லையா என்கிற நான்கு காரணிகளை கணக்கிடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பதை யார் வேண்டுமானாலும் கணக்கிட்டு பார்த்துக் கொள்ள முடியும் என்கிறார் மோகன். இப்படியாக நீரிழிவு நோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், அதை கட்டுப் படுத்துவதும் எளிது. நீரிழிவு நோய் உண்டாக்கக் கூடிய இதர உடல் நலக் கோளாறுகளையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nநீரிழிவு நோய் என்பது அடிப்படையில் வாழ்முறை சார்ந்த ஒரு நோய் என்பதால், இந்தியர்களின் வாழ்முறையில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றங்கள், நீரிழிவு நோயை பெருமளவில் தூண்டி விட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அரிசி சாதம் சாப்பிடுவதனால் மட்டுமே ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிடுவதில்லை. அன்றாட உணவில் அரிசியோடு கூட கேழ்வரகு போன்ற மற்ற தானிய வகைகளும், பச்சை காய்கறிகளும் சம அளவு இருந்த நிலைமை மாறி, சராசரியாக ஒருவர் சாப்பிடும் அன்றாட உணவில் அரிசியின் அளவு மட்டுமே 90 சதவீதத்திற்கும் அதிகமாகி விட்ட சமச்சீரற்ற உணவுப்பழக்கம் நீரிழிவு தூண்டும் காரணியாக அமையும்… நீரிழிவு நோய் தொடர்பான உணவியல் நிபுணர் இந்திரா பத்மாலயம்.\nஅதாவது விஞ்ஞான முன்னேற்றத்தால் உருவான தொழில் வளர்ச்சி மற்றும் அது ஏற்படுத்திய பல்வேறு வசதி வாய்ப்புகள் காரணமாக இந்தியர்களின் உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டதாகவும், இதனால் அவர்கள் உடலின் இன்சுலின் சுரக்கும் தன்மை குறைந்து, நீரிழிவு நோய் என்பது இந்தியாவின் மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியாக உருவாகியி ருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக, கிராமம் சார்ந்த, விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த இந்தியர்கள், நகர்மயமான அலுவலகம் சார் வாழ்க்கை முறைக்கு மாறியிருப்பது அவர்களின் அன்றாட உடல் உழைப்பின் அளவை வெகுவாக குறைத்ததாக பார்க்கப்படுகிறது.\nஅடுத்ததாக, இந்தியாவில் கிராமங்கள் வரை எட்டியுள்ள சாலை வசதிகள், அதனால் அதிகரித்திருக்கும் வாகன போக்குவரத்துக்கான வாய்ப்புகள் என்பவை இந்தியர்களின் நாளாந்த நடையின் அளவையும் குறைத்து விட்டதாக கணிக்கப்படுகிறது. விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கும் மின்சாரத்தால் இயங்கும் வீட்டு உபயோகப் பொருட்களின் பயன்பாடு காரணமாக, பெண்களின் மரபுசார் உடல் உழைப்பும் குறைந்து விட்டிருக்கிறது. இப்படியாக வாழ்க்கை தேவை, போக்குவரத்து ஆகிய இரண்டு அடிப்படை விடயங்களில் இந்தியர்களின் உடல் உழைப்பின் அளவு திடீரென குறைந்து விட்ட அதேசமயம், அவர்களின் அன்றாட உணவு முறையில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியமற்ற மாற்றமும் கூட நீரிழிவு நோயை அதிகப்படுத்தும் காரணியாக உருவாகியிருப்பதாக பார்க்கப்படுகிறது. இறுதியாக இன்றைய தலைமுறையினர் மத்தியில், சிறு வயது முதலே அதிகரித்துவரும் மன அழுத்தமும் நீரிழிவு நோயை தூண்டுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nமனிதர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான காரணிகள் பெருமளவு வாழ்முறை சார்ந்தவையாக இருந்தாலும், மரபணுக் காரணிகளும் இதில் முக்கிய பங்காற்றுகின்றன. \"இந்திய உபகண்ட சமூகங்கள் மத்தியில் பலகாலமாக நீடித்து வரும் திருமண உறவு முறைகள், அதாவது குறிப்பிட்ட இன, மத, ஜாதிக் குழுக்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது, அதிலும் குறிப்பாக மாமன் மகள் அத்தை மகன் போன்ற நெருங்கிய உறவுக்குள்ளான திருமணங்கள் நீரிழிவு நோயை ஊக்குவிக்கும் மரபணுக்களை தலைமுறை தலைமுறையாக தொடரச் செய்வதோடு, அதன் வீரியத்தையும் அதிகப்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது\" என்கிறார் நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் மோகன்.\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை விட இந்தியாவில் நீரிழிவு நோயாளர்கள் அதிகமாக இருப்பதற்கும் இந்தியர்களின் மரபணுக்களே காரணம் என்றும் கருதப்படுகிறது. இப்படி நீரிழிவை தூண்டும் இந்த குறிப்பிட்ட மரபணுக்கள், இந்தியர்களிடம் அதிகம் இருக்கின்றன என்றால் அந்த மரபணுக்களை இன்றைய இந்தியர்கள் பரம்பரை பரம்பரையாக தங்களின் பெற்றோரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். அப்படியானால், இந்த பெற்றோர் என்பவர்கள் யார் அவர்கள் எப்படி காலம் காலமாக கணவன் மனைவியாக ஒன்றிணைந்து குழந்தைகளை பெறுகிறார்கள் அவர்கள் எப்படி காலம் காலமாக கணவன் மனைவியாக ஒன்றிணைந்து குழந்தைகளை பெறுகிறார்கள் என்று பார்ப்பது அவசியமாகிறது. அப்படிப் பார்க்கும்போது, மேற்குலக நாடுகளுக்கும், இந்தியர்களுக்கும் இடையில் நிலவும் திருமண நடைமுறைகளை ஒப்பிடும்போது, இந்தியாவின் பாரம்பரிய திருமண நடைமுறைகள் என்பவை, மரபணு ரீதியில் தனித்தன்மையை நீடிக்கச் செய்யும் முறைகளாகவும், மேற்குலக நாடுகளின் திருமண முறைகள் மரபணு கலப்பை ஊக்குவிப்பவையாகவும் இருப்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nபொதுவாக இந்திய உபகண்டத்தில் இனக்குழுக்களுக்குள், சொந்த மதத்திற்குள், சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்யும் நடைமுறைகள் நீரிழிவு நோயின் தாக்கத்தை தீவிரப்படுத்து வதாகவும் ஆய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழர்கள் மத்தியில் நிலவும், தாய்மாமனை திருமணம் செய்யும் முறை, மாமன் மகள், அத்தை மகன்களுக்கு இடையிலான திருமணங்கள் போன்றவை எல்லாமே, நீரிழிவு நோய் தொடர்பான மரபணுக்களை குறிப்பிட்ட குடும்பங்களில் தொடர்ந்து நீடிக்கச் செய்வதாக ஆய்வாளர்கள் சந்தேகிக்கிறார்கள். இத்தகைய மரபணுக் காரணிகளை விளைவாக, நீரிழிவு நோய் தாக்கும் சராசரி வயதும் இந்தியர்கள் மத்தியில் வேகமாக குறைந்து வருவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கேகூட இரண்டாவது ரக நீரிழிவு நோய் தாக்குவது வேகமாக அதிகரித்துவருவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nமனிதர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான மரபுவழிக் காரணிகளில் முக்கியமான ஒன்றாக கருவுற்ற தாய்மார்களுக்கு வரும் நீரிழிவு நோய் இருக்கக்கூடும் என்று சமீபகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. \"மேற்குலக நாடுகளைச்சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்தியப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் குறைந்து வரும் உடல் உழைப்பு ஆகிய இரண்டு காரணிகள் இந்தியப் பெண்கள் மத்தியில் கர்ப்பகால நீரிழிவை தூண்டுவதாக கருதப்படுகிறது\" என்கிறார் நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் மாதுரி.\nகர்ப்பகால நீரிழிவுநோய் காரணமாக, தாயின் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை என்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு தொப்புள்கொடி வழியாக சென்று குழந்தையின் கணையத்தை தூண்டி இன்சுலின் சுரக்கச் செய்யும். இப்படி கருவில் இருக்கும்போதே குழந்தையின் கணையம் இன்சுலின் சுரப்பது தவறு. அப்��டி சுரப்பதன் மூலம் கருப்பைக்குள்ளேயே குழந்தை யின் எடை மிக அதிகமாகி, இயற்கை யான முறையில் பிரசவம் நடக்க முடியாமல் போய் பிரசவகாலத்தில் தாய் சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம். அது மட்டு மல்லாமல், குறைப்பிரசவம் நடப்பது, குழந்தையின் உள்ளுறுப்புக்களில் குறைபாடு ஏற்படுவது போன்ற பல பிரச்சினைகள் இதனால் உருவாகக்கூடிய ஆபத்துக்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவுநோய் உருவாவதற் கான சாத்தியங்களும் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nமேற்குலக நாடுகளைச் சேர்ந்த பெண்களோடு ஒப்பிடும்போது, இந்தியாவைச் சேர்நத பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் பதினோறு சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருவுற்ற நான்காவது மாதம் முதல் தாயின் ரத்த பரிசோதனைகள் மூலம் கர்ப்பகால நீரிழிவுநோயை கண்டுபிடிக்க முடியும். கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களில் தொண்ணூறு சதவீத மானவர்களுக்கு உணவுக் கட்டுப்பாட்டின் மூலமே அவர்களின் நீரிழிவை கட்டுப் படுத்திவிட முடியும். மற்றவர்களுக்கு இன்சுலின் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம். இந்தியாவில் முதன் முறையாக தமிழ்நாட்டில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான ரத்த பரிசோதனையை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்த முயற்சி கருவுற்ற தாய்மார்கள் மற்றும் அவர்தம் குழந்தைகள் மத்தியிலான நீரிழிவுநோய் பரவலை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் சுமார் நான்கு முதல் எட்டு லட்சம் குழந்தைகள் டைப் ஒன் எனப்படும் முதல் ரக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் இந்த முதல் ரக சர்க்கரை நோய் என்பது குழந்தை பிறந்ததுமுதல் முப்பது வயது வரை தாக்கும் தன்மை கொண்டது. பிறக்கும்போது, சில குறிப்பிட்ட மரபணுக்களை தங்களின் உடலில் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த ரக நீரிழிவு நோய் உருவாகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு இந்த முதல் ரக நீரிழிவு நோய் வந்திருந்தால், அவர்களின் சகோதர சகோதரிகளுக்கு இதே ரக ந��ரிழிவு நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது. இந்த ரக சர்க்கரை நோய் தாக்குவதை முன்கூட்டியே தடுக்க முடியாது என்பதுடன், இந்த நோயின் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும்போது, அந்த குழந்தைக்கு நீரிழிவு நோய் ஏற்கெனவே வந்துவிட்டிருக்கும் என்பதால் இந்த குறிப்பிட்ட ரக நீரிழிவு நோயை அதன் அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே அறிந்துகொள்வதோ, அல்லது அதன் ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடிப்பதோ, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ சாத்தியமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.\nமருத்துவரீதியில் பார்த்தால், முதல் ரக நீரிழிவு நோயாளர்கள் அனைவருமே மற்ற எல்லோ ரையும் போலவே ஆரோக்கியமான முழுமையான வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் அவர்கள் அனைவரும் தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் இருப்பது அவசியம். கண்காணிப்பும் சிறுவயது குழந்தைகளுக்கு அளிக்கும் பொறுப்பு என்பதும் அவர்களின் பெற்றோர்களையே சாரும் என்பதால், இதன் தாக்கங்கள் அவர்களையே அதிகம் பாதிக்கும். இந்த நோய் வந்த பிறகு, தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சுலின் ஊசிகள் போட்டுக் கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். அதே சமயம் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்படுவதும் அவசியம். இந்தியாவில் ஒரு குழந்தைக்கு முதல் ரக நீரிழிவு நோய் தாக்கினால், அந்த குழந்தையும் அதன் பெற்றோரும் பலவிதமான சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை அன்றாடம் சந்திப்பதை அவர்களின் அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. அதேசமயம், பெற்றோரின் அன்பும், பள்ளிக்கூடத்தின் அரவணைப்பும், சமூகத்தின் சரியான புரிதலும், அன்றாட இன்சுலின் ஊசி பாவனையும் இருந்தால் முதல் ரக நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் சிறுவயது குழந்தைகளும் மற்றவர்களைப்போல வெற்றிகரமான வாழ்க்கை வாழமுடியும் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.\nவேறு சில நோய்களைப் போலல்லாமல், நீரிழிவு நோயின் பாதிப்புக்கள் நோயாளிக்கு தெரிவதற்கு பல ஆண்டுகள் பிடிப்பதால், பலரும் இதற்கான சிகிச்சை முறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். இத்தகைய அலட்சியம் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்கிறார் நீரிழிவு நோய் நிபுணர் எஸ்.ரவிக்குமார்.\nநீரிழிவு என்பது நோயா அல்லது ஒருவித உடல் குறைபாடா என்பது தொடர்பில் மருத்துவ உலகில் இன்றளவும் சர்ச்சை தொடர்கிறது. உடலின் சகல பாகங்களையும் பாதிக்கும் பல்வேறு நோய்களை இது தோற்றுவிக்கும் என்பதால் இதை மதர் ஆப் ஆல் டிசீசஸ், அதாவது மற்ற பல நோய்களின் தாய் என்றும் இவர்கள் அழைக்கிறார்கள். அதேசமயம் இது ஒரு வித உடற்குறைபாடு என்றும் இதை சரியான முறையில் கையாண்டால் இதைக் கண்டு யாரும் அஞ்ச வேண்டியதில்லை என்றும் கூறுகிறார்கள்.\nமுதலாவதாக நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவில் இனிப்பை முற்றாக தவிர்க்க வேண்டும். தினந்தோறும் மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடும் பழக்கத்திற்கு பதிலாக, சராசரியாக மூன்று மணிநேர இடைவெளியில், சிறுகச் சிறுக சாப்பிடுவது நீரிழிவு நோய்க்கு நல்லது. மேலும் விரதம் என்கிற பெயரில் நீண்ட நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பது கூடவே கூடாது. இந்த உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல் ஒருவர் என்னதான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் அவரது நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வராது என்று எச்சரிக்கிறார் உணவியல் நிபுணர் இந்திரா பத்மாலயம். உணவுக்கு அடுத்தபடியாக அன்றாய உடற்பயிற்சி அவசியம். இதில் எல்லோராலும் செய்யக்கூடிய அன்றாட உடற்பயிற்சி என்பது நடைப்பயிற்சி ஆகும்.\nஉடற்பயிற்சிக்கு அடுத்ததாக நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுப்படாவிட்டால் இன்சுலின் பரிந்துரைக்கப்படும். உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் என்று நீரிழிவுக்கான சிகிச்சை முறைகள் மூன்று வழிகளில் மேற் கொள்ளப்பட்டாலும் இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது நீரிழிவு நோய் தாக்குதலுக்குள்ளானவரின் ஒத்துழைப்பு என்பதை மருத்துவர்கள் பலரும் வலியுறுத்து கிறார்கள். மேலும் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு என்பது நீரிழிவு நோயாளி மட்டுமல்ல, அவரது குடும்பத்திற்கும் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். முறையான சிகிச்சை, இதற்கு தேவையான மனக் கட்டுப்பாடும் உறுதிப்பாடும் நீரிழிவு நோயாளர்கள் பலரிடம் காணப்படவில்லை என்பதோடு, நீரிழிவு நோயின் மிகத்தீவிரமான பாதிப்புகள் உடனடியாக வெளியில் தெரிவதில்லை என்பதாலும் பலர் இதற்கான சிகிச்சைகளை உரிய முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வதில்லை என்கிறார் நீரிழிவு நோய் நிபுணர் எஸ்.ரவிக்குமார்.\nநீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அதை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும் என் பது எவ்வளவு உண்மையோ, அதேயளவு, உண்மை நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விட்டால் அதன் மோசமான பக்க விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்பது. ஆனால் இது தொடர்பில் நீரிழிவு நோயாளிகள் பலரும் உரிய கவனம் செலுத்துவதில்லை என்கிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.\nஇரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்ததுக் கொள்ளத் தவறினால் ஏற்படும் பல்வேறு பின்விளைவுகளில் முதன்மையானது, அவர்களின் நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்துவிடுவது என்பதாகும். இதன் விளைவாக, மற்றவர்களைக் காட்டிலும் நீரிழிவு நோயாளர்களுக்கு தொற்றுநோய் வேகமாக பரவும் என்கிறார் நீரிழிவு நோய் நிபுணர் பாலாஜி. அடுத்ததாக நீரிழிவு நோய் இரத்த நாளங்கள் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டது என்பதால், தலை முதல் கால் வரை மனித உடலின் சகல பாகங்களிலும் இதன் பின்விளைவுகள் வெளிப்படும். குறிப்பாக கண், இதயம், சிறுநீரகம் மற்றும் கால்களில் இது ஏற்படுத்தும் நேரடி பாதிப்புகள் உயிராபத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.\nதேவையில்லாத கவலைகள், நினைவுகள், மன அழுத்தம், நாக்கிற்கு அடிமையாதல் இவைகளாலும் சருக்கரை நோய் வரும் என்கிறார்கள். வருமுன்னர் காவாதான் வாழ்க்கை வைத்தூறு எரிமுன்னர் போலக் கெடும் எனும் வள்ளுவம். அளவோடும் தேவைக்கேற்பவும் நேரத்திற்கேற்பவ ும் உண்டால் இந்நோயைக் குணப்படுத்த இயலும். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.நோய் எனினும் இனிப்புநோய் என்பதால் இப்படியுமா சிந்திக்க வைக்கிறது. முடிவில் கசப்பு மோலோங்குவதனால் சிந்திக்க வைக்கிறது. முடிவில் கசப்பு மோலோங்குவதனால் அருமயான ஒரு பதிவாகக் கட்டுரை உள்ளது. ஆனால் இதற்குரிய உண்வு பற்றி இன்னும் விளக்கம் தந்திருக்கலாமே அருமயான ஒரு பதிவாகக் கட்டுரை உள்ளது. ஆனால் இதற்குரிய உண்வு பற்றி இன்னும் விளக்கம் தந்திருக்கலாமே எனினும் நன்றி கட்டுரையாளருக்க ு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingdomofklk.blogspot.com/p/blog-page_10.html", "date_download": "2018-06-25T03:41:12Z", "digest": "sha1:7QXO7YLJICNNAFK5X2AFD6K3R6MIOBXF", "length": 9772, "nlines": 108, "source_domain": "kingdomofklk.blogspot.com", "title": "Kingdom of கீழக்கரை...", "raw_content": "\nநமது தளத்தில் விளம்பரம் செய்ய மாதம் ரூபாய் 250 மட்டுமே. விளம்பரம் செய்ய விரும்புவோர் கீழே உள்ள form மை fill செய்து அனுப்பவும்.\nMessage பகுதியில் உங்களுடைய விளம்பர banner மட்டும் url லை உள்ளடக்கி இருக்க வேண்டும்.\nபம்பர் offer நமது தளத்தில் முதல் ஒரு வாரத்திரர்க்கு இலவசமாக விளம்பரம் செய்ய படும்.\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினி...\nஇனி உங்க Android மொபைல்களில் எங்களுடையே KINGDOM OF KILAKARAI WEBSITE டே தமிழிலும் பார்க்கலாம்.....\nதகவல் அறியும் உரிமை சட்டம்........ ஓர் விளக்கம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்ப...\nதமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை வீட்டிலிருந்தவாறே கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.\nஇணையத்தினை ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட நோக்கங்களில் பயன்படுத்துகின்றனர். இதனை ஏராளமானோர் தவறான கண்கொண்டு பார்த்தாலும் இணையம...\nஅல்தாபி மற்றும் பீஜே அவர்களின் RING TONE\nநாம் நமது மொபைல் போன்களில் யாரிடமாவது இருந்து அழைப்பு வரும் பொழுது எதாவது இசையை தான் ரிங்டோன்-நாக வைத்திருப்போம் அதை தவிர்த்துவிட்டு விட...\nஇணையதளம் அழியுமானால் எற்படும் நன்மை\nஇணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ இது இயங்குவது இல்லை. இணையம், ...\nசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்\nஇன்னிக்கி செல்போன் இல்லாம யாரும் இல்ல தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க\nகணினி அடிப்படைகள் - கேள்வி பதில்\n1. .............. ,நம்பகத் தன்மை, திருத்தம், சேமிக்கும் தன்மை என்பன கம்பியூட்டரின் நான்கு முக்கிய பண்புகளாகும்.\nஉங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் அரு��ையான மென்பொருள்.\nஇது ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருளாகும். உங்கள் Android சாதனத்தில் அடிக்கட...\nKingdom of கீழக்கரை தொடர\nபதிவகளை இமெயில் மூலம் பெற\nKINGDOMOFகீழக்கரை... யை உங்கள் வலைப்பூவில் இணைக்க\nKINGDOMOFகீழக்கரை... யை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\nsoftwares தெரிந்து கொள்வோம் computer tips இணைய பக்கம் எப்படி தயாரிக்கிறார்கள் தொழில் நுட்பம் Mobile tips internet tips அரிய புகைப்படங்கள் வாசகர் பதிவு Online Games தொழில்நுட்ப இதழ் gmail tips கேள்வி பதில் Games என்னை பற்றி\nஉங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என...\nடேட்டா கேபிள் வேண்டாம் – ஆன்ட்ராய்ட் ட்ரிக்ஸ்\nஉங்கள் கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்கலாம்\n75-க்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை திறப்பதற்கு Free ...\nWhatsapp ஐ விட சிறந்த சேவையினை வழங்கும் Telegram ச...\nகணனியின் மிகவேகமான செயற்பாட்டுக்கு உதவுகிறது Priva...\nதமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை வீட்டிலிருந...\nஉங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் அ...\nமென்பொருள்களின் முன்னைய பதிப்புக்களை தரவிறக்கிக்கொ...\nஉங்கள் கணினியில் உள்ள அனைத்து கோப்புக்கள் தொடர்பான...\nஇணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mfathima.blogspot.com/2011/05/blog-post_175.html", "date_download": "2018-06-25T03:49:03Z", "digest": "sha1:SYYPGPRHAXENW52YQ5CAQGPBNBOCN5LC", "length": 23108, "nlines": 115, "source_domain": "mfathima.blogspot.com", "title": "ரஹமத் பாத்திமா: அல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்!", "raw_content": "\nஅஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nவணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nஇஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை த��து உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி அதனை ஏற்றுக் கொண்டு அவனிடமே நமது தேவைகளை பொறுப்புச் சாட்டி அதற்குரிய காரணிகளை இனங்கண்டு செயல்படுத்துவதாகும்.\nஉதாரணமாக, விவசாயம் செய்கின்ற ஒருவர் தனக்கு சிறந்த முறையில் பயிர் கிடைக்கும் என்று மாத்திரம் இறைவன் பால் தவக்குல் (நம்பிக்கை) வைப்பது தவறாகும் மாறாக, தனக்கு சிறந்த பயிர் கிடைகும் என்ற உருதியான நம்பிக்கையுடன் இறைவன்பால் தவக்குல் வைத்து பொறுப்புச் சாட்டிவிட்டு அதற்குறிய காரணிகளாகிய பயிர் செய்கையை பராமரித்த்ல், சீர் படுத்தல், நீர்ப் பாய்ச்சல், கிருமிநாசிக்குரிய மருந்தடித்தல் இன்னும் பல காரணிகளை செய்வதன் மூலமே இறுதியில் சிறந்த விளைச்சல் அவனுக்கு கிட்டும். அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்ற ஒருவன் ஏனய விஷயங்களையும் இது போன்றே மேற்கொள்ள வேண்டும். தவக்குலை பற்றி திருக்குர் ஆனில் பல இடங்களில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.\n“…சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்” (03:159)\n உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்” (08:64)\n“எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்” (25:58)\n“எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் – திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்” (65:3)\nமேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் அனைத்துமே இறைவன் மீது தவக்குல் வைக்க வேண்டும் என்பதனை திட்டவட்டமாக தெளிவு படுத்துகின்றன.\nநபி (ஸல்) அவர்கள் தனது வாழ்வில் இறைவனை முழுக்க முழுக்க நம்பியிருந்தாலும் தான் வைத்திருந்த அந்த நம்பிக்கையை இறைவன்பால் பொறுப்புச் சாட்டி இருந்தாலும் அதற்குறிய காரணிகளை இனங்கண்டு அவற்றை செய்து வந்���ார்கள். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின் போது தன்னை இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும் கூட இணைவைப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்குறிய காரணிகளை இனங்கண்டு செயல்படுதினார்கள். அவர்கள் மக்காவிலிருந்து மதீனவுக்கு செல்லக்கூடிய திசை வடக்கு பக்கமாகும்.\nஆனாலும் இணைவைப்பாளர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக ஒரு யூதனை பாலைவன வழிகாட்டியாக கூலிக்கு அமர்த்திக் கொண்டு, செல்ல வேண்டிய திசையை மாற்றி தெற்கு திசையாக மதீனாவை சென்றடைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஏன் தெற்கு திசையை தேர்ந்தெடுக்க வேண்டும் யூதன் ஒருவனை ஏன் பாலைவன வழிகாட்டியாக ஏன் கூலிக்கு அமர்த்த வேண்டும் யூதன் ஒருவனை ஏன் பாலைவன வழிகாட்டியாக ஏன் கூலிக்கு அமர்த்த வேண்டும் இவை அனைத்தும் நாம் இறைவனை சார்ந்து இருப்பதுடன் சார்ந்திருக்கும் செயலில் வெற்றிக்குரிய காரணிகளை இனம்கண்டு செயல்பட வேண்டும் என்பதனை தெளிவு படுத்துகின்றது.\nஇதே போன்று தான் ஏனய விஷயங்களுக்கும் உதாரணமாகும். இவ்வாறு சிறந்த முறையில் இறைவனை சார்ந்திருந்து நமது காரியங்களுக்குரிய காராணிகளை இனம் கண்டு செயல்படுத்தினால் நிச்சயாமாக அல்லாஹ் நமக்கு அவற்றை எளிதாக்குவான்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பியிருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்” என்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், திரிமிதி)\nஒரு உடம்புக்கு எவ்வாறு தலை அவசியமோ அதே போன்று இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றிருக்கின்ற ஒருவனுக்கு அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பது அவசியமாகும். தவக்குல் மிகப் பெரிய வணக்கங்களில் ஒன்றாகும். இதனாலேயே ஏனைய மார்க்கத்தை ஏற்றிருப்பவர்களை விடவும் முஸ்லிம்களை அல்லாஹ் பிரித்து காட்டுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கவில்லையோ அவன் இறை நிராகரிப்பாளனாக மாறிவிடுகின்றான். எவனொருவன் அல்லாஹ்வுடன் சேர்த்து இன்னொருவரை தவக்குல் வைக்கின்றானோ அவன் இணைவைப்பாளனாக மாறுகின்றான். எவரொருவர் அல்லாஹ்வின் மீது மட்டும் தவக்குல் வைத்து அவனையே சார்ந்து இரு��்கின்றாரோ அவன் ஏகத்துவவாதியாவான். அவனையே அல்லாஹ் விரும்புகின்றான்; பொருந்திக் கொள்கின்றான். ஏனெனில் இஸ்லாதின் அடிப்படை வணக்க வழிமுறையை அவன் செயல் படுத்துபவனாவான்.\nதவக்குலில் இரண்டு விஷயங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. அவைகளாவன:\nஅல்லாஹ்வின் மீது மாத்திரமே தவக்குல் வைத்தல்.\nதவக்குல் வைத்த விஷயத்தின் கரணியை இனம் கண்டு செயல்படுத்தல்..\nஇதனடிப்படையில் இறைவன் மீது மாத்திரமே தவக்குல் வைக்க வேண்டும். ஒருவன் ஒரு காரியத்தை செய்கின்ற போது அல்லாஹ் அல்லாதவர்களை நம்பிக்கை வைத்து அவர்களையே சார்ந்து இருந்தால் நிச்சயமாக அவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவனாக மாறிவிடுகின்றான்.\nஜாஹிலியா கால அரேபியர்கள் அல்லாஹ் அல்லாதவர்கள் மீது தங்களது தேவைகளை பொறுப்புச் சாட்டினார்கள்; நம்பிக்கை வைத்திருந்தார்கள். சிலைகளிடத்திலும், கற்களிடத்திலும், மரங்களிடத்திலும் தங்களது தேவைகளை முறைப்பாடு செய்தார்கள். அவற்றையே நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவைகள் தங்களது தேவைகளை நிறைவேற்றும் என்றும், தங்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளை தடுத்து நன்மைகளை நிறைவேற்றித்தரும் என்று உறுதியாக நம்பியிருந்தார்கள். இன்னும் சிலர் அவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பியிருந்தார்கள். அவைகள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள். இதனாலேயே இவர்கள் அனைவருமே அல்லாஹ்வுக்கு இணைவைப்பாளர்களாக மாறிவிட்டார்கள்.\nஇதே போன்றூதான் தற்காலத்தில் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவ்லியாக்களையும் தங்கள்மார்களையும், ஷேக்மார்களையும் முழுமையாக நம்பிக்கை வைத்து அவர்கள் தங்களது தேவைகளை அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றனர். அல்லது ஒரு நோயை, தீமையை நிறைவேற்றுவதற்காக இஸும் அஸ்மாக்களையும், தாயத்தையும், மந்திரத்தையும், குறிபார்பவரையும் தேடி தங்களது காரியங்களை அவற்றில் முழுமையாக பொறுப்புச் சாட்டி நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அல்லது இவற்றுடன் சேர்த்து அல்லாஹ்வையும் நம்பிக்கை வைப்பதன் மீலம் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இதனாலேயே அல்லாஹ் இறைவிசுவாசிக்கு நிபந்தனையாக தவக்குல் வைப்பதை சுட்டிக் காட்டி அல்லா��்வின் மீது மாத்திரம் தவக்குல் வைத்தால் தான் உண்மையான இறைவிசுவாசி என்பதனை திட்டவட்டமாக தனது இறைவாக்கில் உறுதிப்படுத்துகின்றான்.\n“நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” (5:23)\nஎழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி\nஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A...\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வே...\nநோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\nஅஸ்ஸலாமுஅலைக்கும் \"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\". இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லா...\n[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம...\nமுட்டைக் கொத்சு தேவையான பொருட்கள் முட்டை - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 மிளகுத்தூள் - 1 ஸ்பூன் உப்பு - 3 சிட்டிகை எ...\nநபிமார்கள் கேட்ட துஆக்கள் 01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّ...\nமவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி\nகைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 1) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்...\nமஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோ...\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nஇன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட\nசெருப்பு - நபிமார்களின் அணிகலன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/suriyanai-parthu-kumbittal-kidaikkum-arputha-sakthi", "date_download": "2018-06-25T03:49:29Z", "digest": "sha1:3IGPRW6OEG7YUPUGJD5UQH2TCMGBTXJH", "length": 7939, "nlines": 228, "source_domain": "isha.sadhguru.org", "title": "சூரியனைப் பார்த்து கும்பிட்டால் கிடைக்கும் அற்புத சக்தி! | Isha Sadhguru", "raw_content": "\nசூரியனைப் பார்த்து கும்பிட்டால் கிடைக்கும் அற்புத சக்தி\nசூரியனைப் பார்த்து கும்பிட்டால் கிடைக்கும் அற்புத சக்தி\nபதஞ்சலி ���கரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அறியப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில், நம் உயிர்சக்தியை நடனமாடச் செய்வதற்கான விஞ்ஞான காரணம் பற்றி சத்குரு விளக்குகிறார். விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், ஆகாய சக்தியை கிரகிப்பதற்கான ஒரு எளிய சாதனா ஒன்றையும் சத்குரு வழங்குகிறார்.\nVIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 6\nபதஞ்சலி மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக அறியப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில், நம் உயிர்சக்தியை நடனமாடச் செய்வதற்கான விஞ்ஞான காரணம் பற்றி சத்குரு விளக்குகிறார். விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவில், ஆகாய சக்தியை கிரகிப்பதற்கான ஒரு எளிய சாதனா ஒன்றையும் சத்குரு வழங்குகிறார்.\nபஞ்சபூத ஸ்தலங்கள் தொடரின் பிற பதிவுகளை இங்கே காணலாம்.\nசத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nவாழ்க்கையும் மரணமும் எதன் அடிப்படையில் அமைகிறது\nவாழ்க்கையைக் கையிலெடுப்ப்பதே பெரிய போராட்டமாக இருக்கையில், வாழ்க்கையை மட்டுமல்லாது மரணத்தையும் கையிலெடுத்துக்கொள்ளும் சாத்தியம் இருப்பது குறித்து அறிவ…\nநல்ல மரணம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்\nஎன் தாயார் இறக்கும் தருவாயில் இருக்கிறார். அவரை இறப்பிற்கு தயார்படுத்த சிறந்த வழி என்ன\nசந்திரன் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன\nநிலவை, பூமியைச் சுற்றி வரும் ஒரு பொருளாக நாம் அறிவோம். ஆனால் அதுதான் நம்மை ஆட்டிப்படைக்கிறது என்பது தெரியுமா அது நம்மில் செய்யும் மாயாஜாலங்கள் பற்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/10/01/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-25T03:58:38Z", "digest": "sha1:BXVHLK2EKDC2DNLGYFPQWO7KZBKTBYY5", "length": 3778, "nlines": 70, "source_domain": "mandaitivu-ch.com", "title": "சத்துணவு, அறிவு விருத்தி என்பவற்றுக்காக போராடும் நிறுவனம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nசத்துணவு, அறிவு விருத்தி என்பவற்றுக்காக போராடும் நிறுவனம்…\nசத்துணவு, அறிவு விருத்தி என்பவற்றுக்காக போராடும் Naik Foundation எனும் சமூகத் தொண்டு நிறுவனம் உருவாக்கிய வீடியோ இது :\nகூறவரும் செய்தியையும், எடு���்கப்பட்ட விதமும் நெஞ்சைத் தொடுகிறது.\n« நாக்கு இல்லாதவன், நல்லது சொல்வான் அவன் யார் பொறுமை & சகிப்புத்தன்மை. புன்னகை.(அனுபவ மொழிகள்) »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2", "date_download": "2018-06-25T04:05:02Z", "digest": "sha1:QCAIHXPUMLECRUPVR76T7CP2KRBPLFX6", "length": 3955, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கீழ்த்திசையியல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கீழ்த்திசையியல் யின் அர்த்தம்\nகிழக்கு ஆசியப் பகுதியைச் சார்ந்த மக்கள், அவர்களின் வரலாறு, கலை முதலியவற்றைக் குறித்த துறை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2018-06-25T04:06:08Z", "digest": "sha1:S2CLMMJLVKIYQYGXRK3BNBNTM5E4MFJV", "length": 6157, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வே | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வே யின் அர்த்தம்\n(உண்பதற்கு ஏற்ற வகையில்) (காய்கறி, இறைச்சி முதலியவை) கொதிக்கும் நீரில் போடப்பட்டோ நீராவியாலோ மென்மையாதல்/(சில உணவுப் பொருள்கள் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்டோ சூடான கல்லில் ஊற்றப்பட்டோ) மாவுத் தன்மை நீங்கித் திட நிலை அடைதல்.\n‘வடை இன்னும் கொஞ்சம் வேகட்டும்’\n‘மூடியைத் திறந்து இட்லி வெந்திருக்கிறதா பார்\n‘கறியை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்’\n‘தோசை ஒரு பக்கம் மட்டுமே வெந்திருந்தது’\n‘ஜாங்கிரியை ரொம்ப வேகவிடாமல் முறுகலாக எடுத்தால்தான் நன்றாக இருக்கும்’\n(வெப்பத்தினால்) புழுக்கம் ஏற்படுதல்; புழுங்குதல்.\n‘கோடைக் காலம் முடிந்த பிறகும் இப்படி வேகிறதே’\n(வெந்நீர் பட்டு அல்லது நெருப்பால் சுடப்பட்டு) புண்ணாதல்; சதை கருகுதல்.\n‘வெந்நீர் கொட்டிக் கால் வெந்துவிட்டது’\n‘தீ விபத்தில் சிக்கி உடல் முழுவதும் வெந்துபோன நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார்’\n(உஷ்ணம் காரணமாக வாய், வயிறு போன்றவை) புண்ணாதல்.\n‘எனக்கு வாய் வெந்துபோயிருப்பதால் காரமாக எதையும் சாப்பிட முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/25120800/Crucifix-Languages.vpf", "date_download": "2018-06-25T04:12:39Z", "digest": "sha1:VBWBQRWCZ5523BHMNMHKQUPIOLOKTQXC", "length": 15610, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crucifix Languages || சிலுவை மொழிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇயேசு தம் தாயையும், அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். (யோவான் 19:26,27)\nஉலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.\n“தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்”.\nதந்தையின் அந்த விருப்பத்தை மனதில் கொண்டு இயேசு சிலுவையில் கரங்களை விரித்து மீட்பின் வரத்தைக் கொடுத்தார்.\nஇயேசு சிலுவையின் உச்சிய��லிருந்து உற்றுப் பார்த்தபோது அவரது கண்களுக்குத் தெரிந்தார் அன்னை மரியாள். “உனது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்ற தீர்க்க தரிசனம் அவரது காதுகளில் ஒலித்திருக்க வேண்டும். ஒன்றல்ல, ஓராயிரம் வாள்கள் பாய்ந்த வலியில் இருந்த அன்னையை இயேசு தேற்றுகிறார்.\nதான் தேற்றப்பட வேண்டிய, ஆனால் தன்னால் தேற்றப்படாத ஒருவரும் இருக்கக் கூடாது என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு, “அம்மா இனிமேல் இவரே உன் மகன்” என சிலுவை அடியில் நின்ற தனது அன்புச் சீடரிடம் மரியாளை ஒப்படைக்கிறார். பிறர் மீது கொண்ட கரிசனை இயேசுவுக்கு சிலுவை உச்சியிலும் தீரவில்லை.\nவலியோடு இருப்பவருக்கு ஆறுதல் சொல்வது தான் உலக வழக்கம். வலியோடு இருப்பவரே ஆறுதல் சொல்வது தான் இறைமகன் இயேசுவின் விளக்கம்.\nசிலுவை வரைத் தன்னை பின்தொடர்ந்து வந்த ஒரே சீடர் யோவானிடம் அன்னையை ஒப்படைக்கிறார். அவரும் உடனடியாக அன்னையைத் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.\nதொழுவத்தில் மெல்லிய வெளிச்சத்தில் அன்னையின் முகத்தை முதல் முதலாகப் பார்த்த இயேசு, பன்னிரண்டு வயதில் பரிதவிக்கும் அன்னையின் தவிப்பைப் பார்த்த இயேசு, சிலுவையின் அடியில் கடைசியாய் அன்னையின் முகத்தையும் பார்க்கிறார்.\n‘வியாகுல அன்னை’ என அன்னை மரியாளுக்கு ஒரு பெயர் உண்டு. இத்தனை துயரத்தையும், வலியையும் தாங்கி, சிலுவை அடியில் நின்று கொண்டிருப்பது அதன் ஒரு உதாரணம் என்று சொல்லலாம்.\nஒரு சின்ன கைக்குட்டையால் மகனின் ரத்தத்தைத் துடைக்க அனுமதியில்லை. ஒரு சொட்டு தண்ணீரை மகனின் உதடுகளில் வைக்க அனுமதியில்லை. மகனின் துயரத்தின் ஒரு அணுவளவைக் குறைக்கவும் அவருக்கு அனுமதியில்லை. மகன் கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதைப் பார்க்கும் அனுமதி மட்டுமே உண்டு.\nஎல்லோரும் ஓடிவிட்டார்கள். அன்னை ஓடிவிட விரும்பவில்லை. சிலுவை அடியில் நின்று கொண்டிருக்கிறார். வலியிலேயே அதிக வலி நமது பிரியத்துக்குரியவர்களின் மரணம் தான். அன்னை மரியாள் அதனால் தான் ‘வியாகுல அன்னை’ என அழைக்கப்படுகிறார்.\n“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என கானாவூர் திருமணத்தில் மக்களிடம் சொன்ன அன்னை மரியாள், இப்போது இயேசுவை வழியனுப்பி வைக்கிறார்.\n விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்ற இயேசு தனது அன்னையை தவிக்க விடவில்லை. விண்ணகத்திலுள்ள தந்தையின் திருவுளத்தை அன்னை நிறைவேற்றியிருந்தார். இயேசுவை பூமிக்கு அறிமுகம் செய்திருந்தார்.\nமரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்றும், உண்டு என்றும் நிகழ்ந்த வாதங்கள் கிறிஸ்தவத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித் திருக்கின்றன. எது எப்படியென்பது இறைவனுக்கே தெரியும்.\nஇயேசுவின் கரிசனை அன்னை மரியாளை ஒரு “ஆன்மிக மகனிடம்” ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். எனவே தான் தனது அன்பு சீடரிடம் அவரை ஒப்புக்கொடுக்கிறார்.\nதம் மீது அன்பு கொண்ட சீடருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம், இயேசுவின் அன்னையை தனது அன்னையாக ஏற்றுக்கொள்வது. அன்னை இறக்கும் வரை யோவான் எருசலேமை விட்டு வெளியே செல்ல வில்லை என்கிறது மரபுச் செய்தி.\nஇயேசு, தனது தாய் மீது கொண்ட கரிசனை “தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்” ஒவ்வொருவர் மேலும் இருக்கும். இந்த நிகழ்வு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் தேவையையும், அப்போது கிடைக்கின்ற மீட்பின் நிச்சயத்தையும் உணர்த்துகிறது.\nஉலகத் தாயை உதாசீனம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்குகிறது. சிலுவை அடியில் நின்ற கூட்டத்தினரில் இயேசு தனது தாய்க்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை துல்லியமாக நிறைவேற்றுகிறார்.\nஇந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.\n1. சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை 2 மாதத்தில் திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு எதிர்ப்புக்கு இடையே நிலம் அளவிடும் பணி மும்முரம்\n2. 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு: 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n3. ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது\n4. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட காஷ்மீர் சென்றது தேசிய பாதுகாப்பு படை\n5. அமித்ஷாவை இயக்குனராக கொண்ட கூட்டுறவு வங்கி சர்ச்சையில் சிக்கியது: 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகள் பெற்றதாக தகவல்\n1. முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32975", "date_download": "2018-06-25T04:31:11Z", "digest": "sha1:27IM55ZNQTRU6JNJ3TP6CTYIDLKEIJUQ", "length": 6626, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "அணு-ஒருபடம்", "raw_content": "\n« பந்தி ஒரு விவாதம்\n23Skidoo என்ற இந்த படத்தை நண்பர் பயணி விஜயானந்த் அறிமுகப்படுத்தினார். 1964இல் எடுக்கப்பட்ட படம் இது.\nஎவ்வளவு அழகாகவும், நுட்பமாகவும் எடுத்திருக்கிறார் இயக்குனர் என்ற வியப்பு மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை.\nவெள்ளநிவாரணத்துக்கு கற்களால் பதில்- காஷ்மீர்\nஇன்னும் பல கோட்டிகள் -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29\nசிறுகதைகள் என் மதிப்பீடு -2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36539", "date_download": "2018-06-25T04:31:18Z", "digest": "sha1:SQHO4HDMHWEBCGBPLZKYZGHUE6YPD7UW", "length": 27161, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "தொலைக்காட்சியும் குழந்தைகளும்", "raw_content": "\n« அறம் – ஹரணி\nஅனுபவம், கேள்வி பதில், சமூகம்\nநலம். சில காலமாகவே இந்த கேள்வியை தங்களிடம் கேட்க வேண்டும் என்று ஆசை. கார்டூன்கள் பற்றி தங்களின் அபிப்ராயம் என்ன இன்று அலுவலக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கார்டூன்கள் மூலமாக நிறைய கேடுகள் இருப்பதாகச் சொன்னார். நண்பரின் ஆறு வயதுக் குழந்தை கார்டூன்களிலிருந்தே இந்தி பேசக் கற்றிருக்கிறாள். அப்படியிருக்க நண்பரின் பேச்சு எனக்கு ஆச்சர்யத்தையே தந்தது.\nகுழந்தைகள் இருக்கும் பெரும்பாலான வீடுகளில் சோட்டா பீமும் டோராவும்தான் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது. நண்பரிடம் ஏன் கார்டூன்கள் அதிக கேடுகளைத் தருகின்றன எனக் கூறுகிறீர்கள் எனக் கேட்டால், சோட்டா பீமும், டோராவும் எங்கேயோ உயிருடன் இருப்பதாக அவரது குழந்தை நம்புகிறாள் எனக் கூறுகிறார். ஜாக்கி சான் கார்டூன்களிலும் சினிமாக்களிலும் வருவது கூடக் காரணமாக இருக்கலாம். ஒரு வகையில் கார்டூன்களால் குழந்தைகளின் கற்பனை சக்தியானது அதிகம் விரிவடைவதாகவே தோன்றுகிறது. மறுபுறம் அவர்கள் அந்தக் கற்பனை உலகத்திலேயே மாட்டிக்கொண்டு விடுகிறார்களோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. கார்டூன்கள் மேல் கொஞ்சம் நம்பிக்கையும் இருக்கிறது. அவை இன்றளவும் குழந்தைகளுக்கு ஏற்றவையாகவே இருக்கின்றன என நம்புகிறேன். எனக்குக் குழந்தைகள் கிடையாது என்பதனால் இதைப் பற்றி அதிகம் தெரியவில்லை. தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவல்.\nநானும் அருண்மொழியும் 2002 வாக்கில் ஒரு ரயில் பயணத்தில் குழந்தைகளிடம் தொலைக்காட்சி உருவாக்கும் எதிர்மறை விளைவுகளைப்பற்றிய கட்டுரையை வாசித்தோம். சிறுவனாக இருந்த அஜிதனுக்கு அந்தக்கட்டுரையில் இருந்ததை நான் விளக்கிச் சொன்னேன். எங்கள் வீட்டில் தொலைக்காட்சி தேவையில்லை என்ற முடிவை அவனும் நாங்களும் சேர்ந்து எடுத்தோம். அப்போது சைதன்யா சின்னக்குழந்தை. அன்றுமுதல் இன்றுவரை வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை.\nவரைகலை கதைத்தொடர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தொலைக்காட்சியே குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு மிகவும் பாதகமானது என்பதே என் எண்ணம். பல பெற்றோர் தங்களுக்குத் தொலைக்காட்சிப் பித்து இருப்பதை மறைக்க ‘டிவியிலே நல்ல புரோக்ராம்லாம் கூட வருதே…இப்ப டிஸ்கவரி சேனல் இல்லியா’ என்றெல்லாம் வாதிடுவதைக் கேட்டிருக்கிறேன். உண்மையில் தொலைக்காட்சி எல்லாவகையிலும் எதிர்விளைவுகளை மட்டுமே உருவாக்கக்கூடியது. வீட்டில் தொலைக்காட்சி இருந்தால் குழந்தைகள் அதைப் பார்ப்பார்கள். அது அவர்களுக்குத் தீங்களிக்கக்கூடியது.\nகாரணங்களை இவ்வாறு தொகுத்துச் சொல்லலாம். தொலைக்காட்சி மிகப்பிரம்மாண்டமான ஒரு பொது ஊடகம். கோடிக்கணக்கான பேருக்கு ஒரேசமயம் அது மகிழ்வூட்டியாகவேண்டும். ஆகவே அது மிகவும் சராசரியாகவே நிகழ்ச்சிகளை அளிக்கமுடியும். அது பொது ஊடகத்தின் கட்டாயம்.\nஆகவே தொலைக்காட்சி அதிகம்பேர் பார்க்கக்கூடிய அந்த சராசரியான நிகழ்ச்சிகளை உருவாக்கும். உச்சகட்ட விளம்பரம் மூலம் அவற்றை அனைவரும் பார்க்கவைக்கும்.\nகச்சிதமான சராசரியாக அமைந்த நிகழ்ச்சியே வெற்றிபெறும், அதற்குத்தான் அதிக நிதி கிடைக்கும். ஆகவே அதற்குத்தான் அதிகமான நிதிமுதலீடு இருக்கும். அதுதான் பிரம்மாண்டமானதாகவும் கவர்ச்ச்சியானதாகவும் இருக்கும்.\nஅதிகமாக வெற்றி பெறும் நிகழ்ச்சி, அதாவது மிகச்சராசரியான நிகழ்ச்சிதான் வசதியான நேரத்தில் ஒளிபரப்பாகும். அதைத்தான் பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் நமக்கு அமையும்.\nஇதன் விளைவாக தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அனைவரும் சராசரி நிகழ்ச்சிகளைபார்க்கும்படி சிக்கவைக்கப்படுகிறார்கள். அவர்களின் ரசனையும் அறிவுத்திறனும் சராசரியில் கட்டிப்போடப்படுகின்றன.\nஇது குழந்தைகளுக்கு மிக ஆபத்தானது. ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய தனித்தன்மையைக் கண்டடைந்து அதை வளர்த்துக்கொள்ளவேண்டிய வயதில் சராசரித்தன்மையில் சிக்கிக்கொள்கிறார்கள். சராசரி உணர்ச்சிகளும் ரசனைகளும் அறிதல்களும் மட்டும் அவர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்கள் சராசரிகளாக வளர்கிறார்கள்.\nதொலைக்காட்சி நமக்குத் தெரிவுகளை அளிப்பதில்லை. அது அளிப்பதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது அது. சிந்திக்கவிடாமல் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை அடித்துச்செல்லும் தன்மை கொண்டது. நம் செய்தி – விவாத நிகழ்ச்சிகளை மட்டும் பாருங்கள். சிலநாட்களில் அவை உங்களை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்ளும். நீங்களும் விவாதித்துக்கொண்டே இருப்பீர்கள்.\nஆனால் ஒருவாரம் முழுக்க இந்த விவாத நிகழ்ச்சிகள் மூலம் நீங்கள் அறிந்துகொண்டது ஒரு நல்ல கட்டுரையளவுக்குக் கூட இருக்காதென்பதை யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.\nவரைகலை கதைநிகழ்ச்சிகள் இன்னும் நுட்பமான வலை. அவை சர்வதேச அளவில் குழந்தைகளின் பொதுவான பலவீனங்கள் விருப்பங்கள் ஆகியவற்றை பின்னூட்டங்கள் மூலம் ஆராய்ந்து மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டவை. ஆகவே குழந்தைகளை மிக எளிதாக அவை உள்ளே கொண்டு சென்றுவிடுகின்றன.\nஇந்நிகழ்ச்சிகளைப் பாருங்கள். சில அடிப்படைக்கூறுகள் இருக்கும். மிக பயங்கரமான வலிமை கொண்ட சக்திகளை பலவீனமான, குழந்தைகளான சிலர் எதிர்த்து வெல்வது போல. சாகசம் மூலம் புதையல்களை அடைவதுபோல.மறைமுகமாக இவை குழந்தைகளின் போர்க்குணங்களையே தொட்டு வளர்க்கின்றன. அந்தப் போர்க்குணம் குழந்தைக்கு அதன் தங்கிவாழ்தலுக்காக, தாக்குப்பிடித்தலுக்காக இயற்கையால் வழங்கப்பட்ட ஆயுதம். காமம் போலவே அடிப்படையான ஓர் இச்சை அது. அதை இவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.\nஇதற்கு அப்பால் இன்னும் முக்கியமான காரணம் ஒன்று உண்டு. காட்சி ஊடகம் அடிப்படையில் கல்விக்கு எதிரானது. கல்வி என்பது மொழியுடன் சம்பந்தப்பட்டது என்றே நான் என்றும் நினைத்து வருகிறேன். சமீபத்தைய ஆய்வுகள் இதை உறுதிசெய்கின்றன. மொழியில்தான் சிந்தனை நிகழ்கிறது. ஓவியம் இசை போன்ற கலைகளுக்குக் கூட கொள்கைகள் மொழியாகவே அகத்தில் பதியமுடியும்.\nமொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.\nகாட்சிஊடகங்கள் மொழித்திறனையே அழிக்கின்றன. மொழியில் நுழைந்து தன் சொந்த அகமொழியைக் கண்டடையவேண்டிய காலகட்டத்தில் குழந்தை இந்தக் காட்சி ஊடகங்களில் நுழைவதனால் அது சிந்திக்கத்தெரியாததாக ஆகிவிடுகிறது.\nகடைசியாக, தொலைக்காட்சி போன்ற ஆட்படுத்தும் தன்மை கொண்ட ஊடகம் குழந்தைக்கு பிறருடனான உறவுகளை இல்லாமலாக்குகிறது. என் புரிதலில் குழந்தைகள் பேசிக்கொண்டிருக்க மிகவும் பிரியப்படக்கூடியவை. ‘கதையளப்பதை’ விரும்பாத குழந்தை இல்லை. நாம் அவர்களிடம் பேசுவதும் அவர்கள் நம்மிடம் பேசுவதும் மிக மிக முக்கியம். அதனூடாகவே குழந்தை அதைச்சூழ்ந்திருக்கும் சமூகத்துடன் உறவு கொள்கிறது. அதைப்புரிந்துகொண்டு கையாளக் கற்கிறது. அதில் தன் இடத்தைக் கண்டடைகிறது.\nநான் இளமையிலேயே என் குழந்தைகளுடன் மணிக்கணக்காக உரையாடுபவனாக இருந்தேன். அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். [சைதன்யாவின் பேச்சை ஒரு நூலாகவே எழுதியிருக்கிறேன்] குழந்தைகள் அவர்களின் உண்மையான உலகை நம்மிடம் சொல்வார்கள். கூடவே ஒரு கற்பனை உலகையும் நமக்காக உருவாக்கிக் காட்டுவார்கள். கற்பனைப் பள்ளி, கற்பனை நண்பர்கள். அது அவர்களின் ஆளுமையின் மிக முக்கியமான அம்சம். அவர்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல் அது.\nஉரையாடல்மூலம் நாம் குழந்தைகளை அறிகிறோம். அவை நம்மை அறிகின்றன. இவ்வாறுதான் குடும்பம் உருவாகிறது. சமூகம் உருவாகிறது. அதை தொலைக்காட்சி அடிமைத்தனம் அழிக்கிறது.\nதொலைக்காட்சி குழந்தைகளை வாசிப்பிலிருந்து அன்னியப்படுத்தும். என்ன சொன்னாலும் இன்றும் புத்தகங்களே அறிவுக்கான ஒரே வழி. நாளெல்லாம் தொலைக்காட்சி பார்க்கும் ஒருவன் முட்டாளாகத்தான் இருப்பான். அரைமணிநேரம் எதையாவது வாசித்தால்கூட அவனுடைய அறிவிலும் ரசனையிலும் பெரும் வளர்ச்சி காணப்படும்.\nஏனென்றால் புத்தகங்கள் நம்மை செயல்படச்செய்கின்றன. நாம் வாசிக்கும்போது அந்த நூலை நம் கற்பனையாலும் நம் தர்க்கத்தாலும் நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். அது ஓர் உழைப்பு. எந்த உழைப்பும் நம்மை மேலும் தகுதிகொண்டவர்களாகவே ஆக்கும்.\nஆனால் தொலைக்காட்சி பார்க்கையில் , எந்த மகத்தான நிகழ்ச்சியானாலும், நாம் எதையும் செய்வதில்லை. அது நம் மீது அருவிபோல கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் வழியாக நாம் சில தகவல்களை, காட்சிகளை மட்டுமே அடைகிறோம். நாம் அதன் வழியாக தகுதிப்படுத்திக்கொண்டு மேலே செல்வதில்லை.\nபுத்தகங்கள் முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை. புத்தக உலகில் நுழையும் குழந்தை தான் யாரென தானே கண்டுகொள்ளும். சிந்திக்கவும் உரையாடவும் கற்றுக்கொள்ளும்.\nஅதேசமயம் காட்சி ஊடகத்தை முழுக்க நிராகரிக்கவும் முடியாது. தொலைக்காட்சிக்குப்பதிலாக மிகச்சிறந்த திரைப்படங்களை, ஆவணப்படங்களை அவர்களுக்கு வாங்கிக்கொடுத்தேன். மிகநல்ல ஒரு சேகரிப்பு அவர்களிடம் உள்ளது. அது அவர்களுக்கு உதவியானது. இன்று உலகின் மிகத்தரமான புதிய ஆவணப்படம் எது என என் மகனிடம்தான் நான் கேட்டறிகிறேன். இன்று வந்த எந்தத் திரைப்படம் கலைத்தரம் மிக்கது என என் மகளிடம்தான் தெரிந்துகொள்கிறேன்.\nஎன் இரு குழந்தைகளும் மகத்தான வாசகர்கள். அதற்கு நான் தொலைக்காட்சியை நிறுத்தியதுதான் காரணம் என உறுதியாக நம்புகிறேன்.\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 46\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் எனன் செய்வது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/07/blog-post_16.html", "date_download": "2018-06-25T04:15:34Z", "digest": "sha1:Q7CFWOBRHUIXOKZOOIUWQ7OGNV75YD3V", "length": 20399, "nlines": 330, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: ஆனி மாத மலர்கள்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\n(ஆனி -20 - மகம்)\n(ஆனி - 21 - பூரம்)\n(ஆனி - 21 - பூரம்)\n(ஆனி - 24 - ரேவதி)\n(ஆனி - 25 - சுவாதி)\n(ஆனி - 27 - அனுஷம்)\nசான்றோர் - மலர்வும் மறைவும்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:25 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், சான்றோர் வாழ்வில், மாத மலர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்து��்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஇந்திய தேசமே ஒரு வாழும் அருங்காட்சியகம்\nதிவ்யப் பிரபந்தம் தந்த மகான்\nபக்தியும் நட்பும் விளக்கிய நாயனார்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nகுருஜி கோல்வல்கர் பிறப்பு: பிப். 19 \"தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nதாயுமானவர் திருநட்சத்திரம்: தை - 13 - விசாகம் (ஜன. 27) தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது ...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு: பிப். 18 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் ...\nஆன்றோர் திருநட்சத்திரங்கள்: புத்த பூர்ணிமா (வைகாசி 3 - மே 17) நம்பியாண்டார் நம்பி (வைகாசி - - புனர்பூசம்) சேக்கிழார் (வைக...\nமு.வரதராசனார் (பிறப்பு: 24 .04.1912 மறைவு: 10.10.1974 ) இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேரா...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nஆறுமுக நாவலர் பிறப்பு: டிச. 18 ''தமிழ் , சைவம் இரண்டும் என் இரு கண்கள் ; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்து...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1823746", "date_download": "2018-06-25T03:52:44Z", "digest": "sha1:WR7NQ44GJ6A64L3CI3Q5EBNEYRUIS5RW", "length": 21854, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரளாவில் பதற்றம்: பா.ஜ., தலைவர்களுடன் முதல்வர் பேச்சு| Dinamalar", "raw_content": "\nகேரளாவில் பதற்றம்: பா.ஜ., தலைவர்களுடன் முதல்வர் பேச்சு\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 282\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்���ப்படுகிறார் சந்தா கோச்சார் 53\nஆரோக்கியம், நல்வாழ்வுக்கு யோகா: பிரதமர் மோடி 76\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி 31\nதிருவனந்தபுரம்: கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொல்லப்பட்டதால், வன்\nமுறைகள் நிகழ்ந்து வரும் நிலையில், பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை, முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார்.\nகேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர், திருவனந்த புரத்தில், சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.இந்த சம்பவத்தின் பின்னணியில், மார்க்.கம்யூ., இருப்பதாக, பா.ஜ., மாநில தலைவர், கும்மனம் ராஜசேகரன் குற்றஞ்சாட்டி வருகிறார்; அதை, மார்க்சிஸ்ட் மேலிடம் மறுத்து வருகிறது.இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தலைவர்களை, முதல்வர் பினராயி விஜயன், நேற்று சந்தித்து பேசினார். பா.ஜ., மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர், ஓ.ராஜகோபால், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கோபாலன் குட்டி ஆகியோர், முதல்வரை சந்தித்தனர்; மார்க்சிஸ்ட் மாநில செயலர், கொடியேறி பாலகிருஷ்ணனும் உடன்\nஇருந்தார்.ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொலை விவகாரம் தொடர்பாக, நேற்று முன்தினம், முதல்வர் பினராயி விஜயன், டி.ஜி.பி., லோக்நாத் பெஹரா ஆகியோரை, மாநில கவர்னர் சதாசிவம் அழைத்து பேசினார். அப்போது, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை அழைத்து\nபேசுவதாக, முதல்வர் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபெட்ரோல் குண்டு வீச்சு : ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொலையால், கேரளாவில், பதற்றம் நிலவி வரும் நிலையில், கோட்டயத்தில், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட அலுவலகத்தில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின், சி.ஐ.டி.யு., அலுவலகம் மீது, சிலர், கற்களை வீசிவிட்டு ஓடியதால், அங்கு பதற்றம் நீடிக்கிறது.\nஅனைத்து கட்சி கூட்டம் : கேரளாவில், வன்முறைகள் நிகழ்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, ஆக., 6ல், அனைத்து கட்சி கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.\nஆர்.எஸ்.எஸ்., தொண்டர் கொல்லப்பட்டதை அடுத்து, வன்முறை பரவி வருவதால், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தலைவர்களை, முதல்வர் பினராயி விஜயன், நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வன்ம���றைகளை ஒடுக்கவும், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தவும், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு, அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.இது தொடர்பாக, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, திருவனந்த புரத்தில், ஆக., 6ல், அனைத்து கட்சி கூட்டம் நடத்தவும், முடிவு செய்யப்பட்டது.\nநிருபர்களை சந்தித்த, பினராயி விஜயன் கூறுகையில், ''திருவனந்தபுரத்தில், அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும். அதே போல், கண்ணுார், கோட்டயம் மாவட்டங்களிலும், தலைவர்கள் கலந்து பேசுவர். வன்முறை ஏற்படாத வகையில், தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு, தலைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும்,'' என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு 30 அடி உயரத்தில், 'கட் ... ஜூன் 25,2018\nஸ்டாலினுக்கு 1 மணி நேர முதல்வர் ஆசை ஜூன் 25,2018 7\n'எமர்ஜென்சி' காலத்தில் கற்ற இருண்ட பாடங்கள் இன்று ... ஜூன் 24,2018\n8 வழிச்சாலை மிகவும் அவசியம்: முதல்வர் பழனிசாமி பேட்டி ஜூன் 24,2018 15\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகோவிலுக்குள்ளே ரொம்ப பயபக்தி. வெளியே வந்தால் கையில் வெட்டுக்கத்தி. எவன் எவனை வெட்டுவான் என்றே சொல்லமுடியாது. ஸ்ரீ விவேகானந்த சொன்னதுபோலவேதான். ஒரு மாற்றமும் இல்லை.\nமார்க்சிஸ்ட்டுகள் ரத்த சுவையை அனுபவிக்க ஆரம்பித்து விட்டனர். இனி அவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்காக இருக்கும்.\nஇங்காவது ஆளுநர் முதல்வரையும் தலைமை காவல் அதிகாரியையும் சம்பவத்துக்கு பிறகு அழைத்து பேசியுள்ளார்....\nகொலையாளிகளை பிடிச்சாச்சு என்று ஒரு வதந்தியை பரப்பிவிட்டார்களே, என்ன ஆயிற்று\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலு���ாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2014/11/05/news/230", "date_download": "2018-06-25T04:09:18Z", "digest": "sha1:QPOZ5SILPZCYAFBTYSIQTSEPWPFBVRGS", "length": 22361, "nlines": 118, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\nNov 05, 2014 | 9:54 by நித்தியபாரதி in ஆய்வு செய்திகள்\n“சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது”. இவ்வாறு ‘THE TIMES OF INDIA’ ஆங்கில நாளேட்டில் Sachin Parashar எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.\nவியட்நாம் பிரதமர் Nguyen Tan Dung இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சில நாட்களின் பின்னர், ‘Changzheng 2’ என்கின்ற சீன நீர்மூழ்கிக் கப்பல் மீண்டும் கொழும்புத் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதானது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீன ஆதரவு நகர்வுகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்குள் கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nசிறிலங்காக் கடற்பரப்புக்குள் சீனாவின் எந்தவொரு நீர்மூழ்கிக் கப்பல் அனுமதிக்கப்பட்டாலும் அதனை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்த போதிலும் இதனைப் பொருட்படுத்தாது சிறிலங்கா, சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு தனது நாட்டிற்குள் அனுமதியளித்துள்ளது. இந்த விடயத்தில் இந்திய அரசாங்கமானது தற்போது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காத போதிலும், சிறிலங்காவின் இத்தகைய போக்கானது இந்தியாவின் நலன்களுக்குப் பாதகாமவே நோக்கப்படுகிறது.\nசீனாவின் நீர்மூழ்கிக்கப்பலானது சீனாவின் Chang Xing Dao என்கின்ற போர்க்கப்பலுடன் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் புதன்கிழமை வரை தரித்து நிற்கவுள்ளது. சீன நீர்மூழ்கிக்கப்பல் தற்போது இரண்டாவது தடவையாக சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது. இதற்கு முன்னர் முதன்முதலாக கடந்த செப்ரம்பரில் இந்திய அதிபர் பிரணார்ப் முகேர்ஜி வியட்நாமுக்குப் பயணம் செய்த போது சீன நீர்மூழ்கிக்கப்பல் சிறிலங்காவில் தரித்து வைக்கப்பட்டிருந்தது. எதுஎவ்வாறிருப்பினும், சீன நீர்மூழ்கிக்கப்பல் சிறிலங்காத் துறைமுகத்தில் தரித்து நிற்பதானது ‘ஒரு அனைத்துலக பொது நடவடிக்கையாகும்’ என சீன அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nசீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது. “1987ல் சிறிலங்காவுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் சீன நீர்மூழ்கிக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டதானது இந்த உடன்படிக்கையை மீறுவதாகவே இந்தியாவால் நோக்கப்படுகிறது. இந்தியாவின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் திருகோணமலை மற்றும் ஏனைய துறைமுகங்களை ஏனைய நாடுகள் தமது இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதிக்க முடியாது என 1987 உடன்படிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் அமைதி போன்றவற்றுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய வகையில் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என 1987 உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது” என இந்தியாவின் மூலோபாய விவகார வல்லுனர் Brahma Chellaney தெரிவித்துள்ளார்.\n“சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் சிறிலங்காவில் முதன்முறையாகத் தரித்து நின்றபோது இந்தியா அதனை எதிர்த்திருந்த போதிலும் சிறிலங்கா இதனைப் பொருட்படுத்தவில்லை. இந்தியாவானது வடக்கில் சீனாவின் மூலோபாய அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள வேளையில், தெற்கில் புதிதாக இராணுவ ரீதியான அழுத்தத்திற்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டில் இந்தியாவின் மூலோபாய நகர்வுகள் பலவீனமுற்றதானது சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு அதிபர் மகிந்த ராஜபக்ச தனது நாட்டில் அனுமதிப்பதற்கான வழியைத் தோற்றுவித்துள்ளது” எனவும் வல்லுனர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\n“சிறிலங்காவின் கடற்பரப்பிலும் அதன் துறைமுகத்திலும் சீனாவின் அணுவாயுத நீர்மூழ்கிக்கப்பல் தரித்து நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் பலர் உணரவில்லை. இந்த விடயத்தில் சிறிலங்காவும் மிகப் பெரிய தவறை இழைத்து வருகிறது. இந்தியாவின் நலன்கள் தொடர்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மிகத் தவறான கணிப்பீடுகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்தியாவானது தொடர்ந்தும் அனுபவமற்ற ஒரு பிரதமரால் எவ்வித குறிக்கோளுமின்றி ஆட்சி செய்யப்படுகின்றது என சிறிலங்கா அதிபர் தப்புக் கணக்குப் போடக்கூடாது. சிறிலங்காவின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை இந்தியாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இதன் கட்டளையின் பேரில் சிறிலங்கா அதிபர் விடுவித்திருந்தார். ஆனால் தற்போது இதே சிறிலங்கா அதிபர் தனது நாட்டில் சீனாவின் வர்த்தக நலன்களுக்காக மட்டுமன்றி சீனாவின் மூலோபாய நலன்களுக்காகவும் தனது நாட்டில் இடமளித்துள்ளதானது இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகும்” என இந்திய ஆய்வாளர் கரன் டாற்றா தெரிவித்துள்ளார்.\n“சீனாவின் இத்தகைய நகர்வானது இந்திய மாக்கடல் பிராந்தியமானது இராணுவ ரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதைச் சுட்டிநிற்கிறது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீன இராணுவமானது தனது ஆதிக்கத்தை விரிவாக்கியுள்ளதானது பசுபிக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்கக் கப்பல்களுக்கும் சவாலாக அமையும். சீனா இந்திய மாக்கடலில் தனது அணுவாயுதப் பலத்தை விரிவுபடுத்துவது மட்டுமன்றி, இப்பிராந்தியத்தில் அகலக்கால் பரப்புவதற்கும் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீட்டைத் தடுப்பதற்குமான வழியை உருவாக்கும்” என இந்திய சட்டவாளர் டீபாஜிற் தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nTagged with: இந்திய ஆய்வாளர், சிறிலங்கா, சீன நீர்மூழ்கி\nஒரு கருத்து “இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்”\nஇலஙகையுடனான நட்பைப் பேனுவதற்காக இந்தியா வளங்கிய தானங்கள் ஒன்று இரண்டல்ல. பற்பல: இதோசில:\nஇலங்கையில் வாழும் இந்தியவம்சாவழித்தமிழர்கள் விடயத்தில் இந்திய ஸ்ரீ லங்கா அரசுக்கு ஏற்றமுறையில் நடந்துகொண்டு தமது சொந்த மக்களின் முதுகில் குத்தியது. அவர்கலை பௌத்த பேரகங்காரவாதத்திற்கு இரையாக்கியது.\nஸ்ரீ லங்காவின் அழைப்பின் பெயரில் கொழும்பில் நடந்த இராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட பிரதர் ரஜீவுக்கு தாக்க முற்பட்ட ஸ்ரீ லங்கா இராணுவத்தையிட்டு மௌனம் காத்தது.\nஇலங்கைத்தமிழரை இனப்படுகொலை செய்த ஸ்ரீ லங்கா அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்கியது.\nஐ.நா. சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக நடந்து கொள்வது.\nஇந்திய தமிழ்மீனவகளை இம்சிக்கும் ஸ்ரீ லங்கா அரசையிட்டு வாய்மூடி மௌனம் காப்பது.\nஇவ்வளவு நடந்தும் ஸ்ரீ லங்கா அரசு இந்தியாவுடன் நட்புநாடாக நடந்து கொள்ளவில்லை. இந்திய அரசின் விட்டுக்கொடுப்புக்கும், ஸ்ரீ லங்கா அரசின் உதாசீனத்திற்குமான காரணந்தான என்ன\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் க���.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/07/news/26449", "date_download": "2018-06-25T03:50:18Z", "digest": "sha1:D4YQXB5QEG6P442UFKEX5NDPPUXYF3LB", "length": 8507, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி குறித்து இந்தியா- சிறிலங்கா பேச்சு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதிருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி குறித்து இந்தியா- சிறிலங்கா பேச்சு\nOct 07, 2017 | 2:12 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nதிருகோணமலை எண்ணெய்க் குதங்களை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய, சிறிலங்கா கூட்டுப் பணிக் குழு பேச்சுக்களை நடத்தி வருகிறது.\nவீதிகள் அபிவிருத்தி, பெற்றோலிய துறை மற்றும் திருகோணமலை துறைமுகம் , மின் திட்டங்கள் தொடர்பாக கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூட்டுப் பணிக்குழுவின் ஊடாக, இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பேச்சுக்களை நடத்தி வருவதாக, இந்தியன் ஓயில் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சியாம் போரா தெரிவித்துள்ளார்.\nஎனினும் இதுதொடர்பாக இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.\nமுன்னதாக இதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/28747-minister-jayakumar-about-stalin.html", "date_download": "2018-06-25T04:07:24Z", "digest": "sha1:MSEJ5LDI4QTBOCW2466OAR73BVAZIMDL", "length": 9511, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சித்துவேலை செய்தாலும் தேர்தல் வராது : அமைச்சர் ஜெயக்குமார் | Minister Jayakumar about Stalin", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nசித்துவேலை செய்தாலும் தேர்தல் வராது : அமைச்சர் ஜெயக்குமார்\nசட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவேண்டும் என யார் எந்த சித்து வேலை செய்தாலும், அது பலிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nதமிழக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், அதனால் சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக தற்போதுள்ள முதலமைச்சரை மாற்ற வேண்டும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதுகுறித்து ஆளுநர் உரிய நட���டிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தி.மு.க எம்.பி கனிமொழி உடன் எதிர்கட்சியினர் சிலரும் சென்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி அ.தி.மு.க அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் நாளை ஆளுநரை சந்திக்கவுள்ளார்.\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், யார் எந்த சித்து வேலை செய்தாலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்ற எண்ணம் பலிக்காது என்று கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே தமிழகத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என விரும்புவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.\nஅமெரிக்கா செல்ல இலவச டிக்கெட்: ஹோண்டா நிறுவனம்\nரீடேக் ராணி ஐஸ்வர்யா ராஜேஷ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநேரடி அரசியலில் ஈடுபட முயல்கிறார் ஆளுநர்: மு.க.ஸ்டாலின்\nஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது வழக்குப்பதிவு\n“கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது” - ஜெயக்குமார்\nஓசூர் விமான சேவைக் கோரி முதல்வர் எடப்பாடி கடிதம்\nமாணவர்களை குறி வைக்கிறதா அதிமுக \nநாமக்கல் அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி திறப்பு\nகமல்ஹாசனின் கட்சியை பதிவு செய்தது இந்தியத் தேர்தல் ஆணையம்\n“நாலு படம் ஓடினாலே முதல்வர்”- விஜய் அரசியல் பற்றி செல்லூர் கே.ராஜூ\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் \n'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்கா செல்ல இலவச டிக்கெட்: ஹோண்டா நிறுவனம்\nரீடேக் ராணி ஐஸ்வர்யா ராஜேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-06-25T03:48:27Z", "digest": "sha1:2PZ6ZNBHRTHGUYLPKEIXTDXZXV2J5HSN", "length": 5663, "nlines": 98, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உலை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உலை1உலை2உலை3\n(கட்டு) தளர்தல்; நெகிழ்ந்து பிரிதல்.\n‘வாழை இலைக் கட்டு உலைந்துவிட்டது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உலை1உலை2உலை3\n(கட்டு, வரிசை போன்றவற்றின் ஒழுங்கை) குலைத்தல்.\n‘அடுக்கிவைத்திருந்த புத்தகங்களை உலைத்தது யார்\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : உலை1உலை2உலை3\n(சோறு சமைப்பதற்காக) நீருடன் அடுப்பில் வைக்கப்படும் பாத்திரம்/அந்தப் பாத்திரத்தில் உள்ள நீர்.\n(சோறு) சமைக்க உதவும் நெருப்பு.\n‘சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டுவந்து உலை மூட்டினாள்’\nஉலோகங்களை மிக அதிக வெப்பத்தில் உருக்கும் சாதனம்.\n‘ஆலையின் இயந்திரங்களும் உலைகளும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2002_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:29:27Z", "digest": "sha1:Z3QLO422LO4UF2GGGYPAA7R3TZDKNV64", "length": 5512, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2002 தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2002 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல்கள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Elections in 2002 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"2002 தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2002\nதமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2001-06\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallavankavithaigal.blogspot.com/2011/03/blog-post_1049.html", "date_download": "2018-06-25T04:08:15Z", "digest": "sha1:EC2HVLT2NG7MADSIK3TXEE7TWDD4WJBZ", "length": 5779, "nlines": 111, "source_domain": "nallavankavithaigal.blogspot.com", "title": "Nallavan-: புத்தக தொழிலாளி", "raw_content": "\nஎண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...\nஇருள் கண்ட காட்சி ...\nஎன் விசையிழந்த திசைகள் ..\nஇரத்த உறவுகளுக்கு வேண்டுகோள் ...\nகுற்றம் யார் செய்தாலும் தண்டனை உண்டா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா இல்லை அரசியல் என்று வந்து விட்டால் குற்றத்தின் தண்டனைக்கு தான் தண்டனையா உன் கண் முன்னே உன்...\nமனிதன் மறந்த மனித நேயம் ....\nமனம் மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன்.. அவன் மனம் பணத்தோடு சென்றால் அவன் பிணம் ... கோயில் கருவறையில் கடவுளுக்கு...\nபல எழுத்துக்கள் இங்கே படிக்க யாரும் இன்றி அனாதையாக கிடக்கிறது , பிறந்த குழந்தையை, தூக்கி சீராட்ட யாரும் இன்றி அனாதையாய் இருப்பது போ...\nவார்த்தைகளை கூட தனது துணையாய் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ... இறவா விடியற் பொழுதில் கொக்...\n-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ... நடுவர் -கடவுள் பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,க...\nகடவுள் மனிதனை படைத்தார் , மனிதனும் பல கடவுள்களை படைத்தான் .. மனிதன் கடவுள் இல்லா இடங்களில் பேயை கண்டான் .. கடவுள் மனிதம் இல்லா மனித...\n சற்று மெளனமாக சிந்தித்ததில் அது ஆம் என்றது சத்தமாக ... மேலும் சில மௌனங்களின் சத்தத்தையும் புரிய வைத்தது .....\nபூனை குறுக்கே செல்வது-போகும் காரியம் நடைபெறாமல் தடுக்கும்- நம்மை பொருத்தவரை... பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன் செல்லும் முன்...\nஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் , ஒரு நாள் தவறாக .. எதைப்பற்றி சரியாக தவறாக எழுத முடியும் என யோசித்தேன் ... பின்பு தெரிந்தது நான் த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1823747", "date_download": "2018-06-25T03:54:22Z", "digest": "sha1:7UJURJARFQNRAY3IWM3C2XJZZL2E77VH", "length": 17902, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "பீஹாரில் பா.ஜ.,வுடன் கூட்டணி : மவுனம் கலைத்தார் சரத் யாதவ்| Dinamalar", "raw_content": "\nபீஹாரில் பா.ஜ.,வுடன் கூட்டணி : மவுனம் கலைத்தார் சரத் யாதவ்\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 282\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 53\nபுதுடில்லி: ''பீஹாரில் அமைத்திருந்த மெகா கூட்டணி உடைந்தது, துரதிருஷ்டவசமானது, ஏற்றுக் கொள்ள முடியாது,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.\nபீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் முதல்வர் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணி அரசு இருந்தது.\nலாலுவின் மகனும், துணை முதல்வருமான, தேஜஸ்வி மீது, சி.பி.ஐ., ஊழல் வழக்கைத் தொடர்ந்தது. அதையடுத்து, துணை முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி, தேஜஸ்விக்கு, முதல்வர் நிதிஷ் குமார் நெருக்கடி கொடுத்தார். ஆனால், அதை தேஜஸ்வி, லாலு ஏற்கவில்லை. அதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் சமீபத்தில் விலகினார். பின், பா.ஜ.,வுடன் இணைந்து ஆட்சி அமைத்தார்.\nநிதிஷ் குமாரின் இந்த முடிவுக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த, எம்.பி.,யுமான சரத் யாதவ், இதுவரை எந்த கருத்தையும் கூறாமல் இருந்தார். அதே நேரத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக, 'டுவிட்டர்' சமூகதளங்களில் கருத்து வெளியிட்டார். சரத் யாதவ் கடும் அதிருப்தியில் உள்ளதால், ஐக்கிய ஜனதா தளம் கட்சி உடையும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில், நிருபர்களிடம் நேற்று பேசுகையில், ''பீஹாரில் நடந்த சம்பவங்கள், மிகவும் வருத்தம் அளிக்கின்றன. மெகா கூட்டணி உடைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது,'' என, சரத் யாதவ் கூறினார்.இது, பீஹாரில் ஆளும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபீஹாரில் முன்னர் இருந்த மெகா கூட்டணி அரசின்போது, அனுமதியில்லாமல் ஆறுகளில் மணல் திருடுவது மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது. இந்த மோசடியில், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரே அதிகளவில் ஈடுபட்டுஇருந்தனர்.தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மணல் கொள்ளை குறித்த வழக்குகளில் தீவிர விசாரணை நடத்தும்படி, போலீசாருக்கு, முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு 30 அடி உயரத்தில், 'கட் ... ஜூன் 25,2018\nஸ்டாலினுக்கு 1 மணி நேர முதல்வர் ஆசை ஜூன் 25,2018 7\n'எமர்ஜென்சி' காலத்தில் கற்ற இருண்ட பாடங்கள் இன்று ... ஜூன் 24,2018\n8 வழிச்சாலை மிகவும் அவசியம்: முதல்வர் பழனிசாமி பேட்டி ஜூன் 24,2018 15\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்த���. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/imsai-arasan-23-m-pulikesi-sequel-title-change/", "date_download": "2018-06-25T04:26:06Z", "digest": "sha1:QWBVQNLFOXYQH2KDJVBG4OMAQGSERDLO", "length": 4997, "nlines": 117, "source_domain": "www.filmistreet.com", "title": "பெயர் மாற்றத்துடன் உருவாகும் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' பார்ட் 2", "raw_content": "\nபெயர் மாற்றத்துடன் உருவாகும் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ பார்ட் 2\nபெயர் மாற்றத்துடன் உருவாகும் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ பார்ட் 2\nஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.\nஇப்படத்தில் வடிவேலு ஹீரோவாக இரு வேடம் ஏற்று காமெயில் கலக்கியிருந்தார்.\nஇந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.\nஇப்பாகத்தில் புலிகேசியின் அடுத்த வாரிசாக 24ஆம் புலிகேசி நடிக்கிறாராம்.\nஎனவே இதன் டைட்டில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.\nஇம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி\nImsai Arasan 23 M Pulikesi sequel title change, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இம்சை அரசன் 24ஆம் புலிகேசி, பெயர் மாற்றத்துடன் உருவாகும் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' பார்ட் 2, வடிவேலு காமெடி, ஷங்கர் சிம்புதேவன் வடிவேலு\nகமல் மகளுக்கு பதிலாக அவரது ஜோடியை செலக்ட் செய்த விஷால்\nஇழுத்தடிக்கும் இம்சை அரசன் வடிவேலு; குழப்பத்தில் ஷங்கர்-விஷால்\nவடிவேலு நடிக்க, சிம்புதேவன் இயக்கத்தில் டைரக்டர்…\nஇரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவானார் நடிகர் வடிவேலு\nநடிகர் வடிவேலு காமெடிக்கு மயங்காதவர்கள் யாருமே…\nசிம்புதேவனை விஜய் கைவிட்டார்; வடிவேலு கைகொடுப்பாரா\nவடிவேலு இரு வேடங்களில் நடித்த இம்சை…\nதொங்கல் உடலை பிஃட்டாக்கும் வடிவேலு; மீண்டும் வரும் இம்சை அரசன்\nசிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு இரட்டை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/74359", "date_download": "2018-06-25T04:31:50Z", "digest": "sha1:ATWFU4AILOYNQ247YZY4DBQJBK5RCTTU", "length": 12333, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறியார்", "raw_content": "\nஜெகெ -சில கட்டுரைகள் »\nபொதுவாக இம்மாதிரி விவாதங்களுக்கு உடனடி எதிர்வினையாற்ற விரும்புவதில்லை. ஆனால் இந்தச்செய்தி ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதனால் இதை எழுதுகிறேன்.\nதீபா அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. ஜெயகாந்தன் பொதுவாகவே எவரையும் வாசிக்கக்கூடியவர் அல்ல. அதிலும் சென்ற ஓராண்டுக்கும் மேலாக அவரால் எதையுமே வாசிக்கவோ நினைவில்கொள்ளவோ முடியாத நிலை இருந்தது. நான் அதை அப்போதே பதிவும் செய்திருக்கிறேன். நெருக்கமானவர்களையே அவரால் அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. சாதாரண சொந்தவேலைகளைக்கூட செய்துகொள்ளமுடியாத நிலை. அவரது நண்பர்களுக்கெல்லாம் இது தெரியும்\nஇந்நிலையில் குமுதம் இதழில் வந்துகொண்டிருக்கும் வைரமுத்துவின் கதைகளை வாசித்து அவர் பாராட்டி கையெழுத்துப்போட்டு கடிதம் எழுதினார் என்பது பெரிய மோசடி. அவரிடம் போய் ஒரு புகைப்படம் எடுத்து கையெழுத்தும்பெற்று வந்திருக்கிறார்கள் என்பதை எளிதில் ஊகிக்கமுடியும். அவர் இருந்த நிலை அத்தகையது.\nஇதன்மூலம் வைரமுத்து அடையும் லாபம் என்னவாக இருந்தாலும் எழுத்தாளன் செய்யக்கூடிய வேலை அல்ல இது. பாரதியின் சொற்களில் ஜேகேயின் உச்சரிப்பில் ‘சீச்சீ சிறியார் செய்கை’ என்றே சொல்லவேண்டியிருக்கிறது\nஃபேஸ்புக்கில் ஜெயகாந்தனின் மகள் தீபாலட்சுமி எழுதிய பதிவு\nசில நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:\nஇந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.\nஅப்பா கடந்த பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.\nஅன்புடன் வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு பேசும், அவர்கள் எது சொன்னாலும் மறு��்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.\nஒரு வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில், ‘உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா’ என்று அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமேஅவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று\nஅப்படி இருக்க, அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.\nTags: கவிஞர் வைரமுத்து, சிறியார், தீபாலட்சுமி /ஜெயகாந்தனின் மகள்\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nஅண்ணா ஹசாரே, ஞாநி, சோ\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்ய��ன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40368/vidya-sagar-join-in-thiruttu-payale-2", "date_download": "2018-06-25T04:04:27Z", "digest": "sha1:GCPRSUF5AE4AQSZUXXLWMEPMK2D6QNZE", "length": 6691, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "முதன் முதலாக சுசிகணேசனுடன் இணையும் வித்யா சாகர்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமுதன் முதலாக சுசிகணேசனுடன் இணையும் வித்யா சாகர்\nசுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப் பயலே-2’ படத்தில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா உட்பட பலர் நடிக்கின்றனர்,. முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. ‘திருட்டுப் பயலே’ முதல் பாகத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். ஆனால் இப்போது இரண்டாம் பாகமாக உருவாகும் ‘திருட்டுப் பயலே’வுக்கு இசை அமைக்கும் பொறுப்பினை வித்யா சாகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மெலடி கலந்த ஐந்து பாடல்கள் இப்படத்தில் இடம் பெறுகிறதாம். அதனால் இந்த படத்திற்கு வித்யாசாகர் மிகவும் பொருத்தமான இசை அமைப்பாளராக இருப்பார் என்பதால அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக படத்தின் இயக்குனர் சுசி கணேசன் கூறியுள்ளார். பல ஹிட் பாடல்களை தந்த வித்யா சாகர் சமீபத்தில் வடிவேலு நடித்து வெளியான ‘எலி’ மற்றும் கரண் நடிப்பில் வெளியான ‘உச்சத்துல சிவா’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்தார். சுசி கணேசன் இயக்கும் படத்திற்கு வித்யா சாகர் இசை அமைப்பது இது தான் முதல் முறை\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஹீரோக்களுக்கு குட்பை.... விஜயசாந்தி ஸ்டைலில் நயன்தாரா\n‘காலா’ நடிகரின் அடுத்த படம் \nராஜேஷ் குமார் கதையில் நடிக்கும் பாபி சிம்ஹா\nசரத்குமார் நடிப்பில் ‘சென்னையில் ஒரு நாள்-2’ படத்தை இயக்கியவர் JPR என்ற ஜான்பால் ராஜ். இவரும்...\nஅமலாபால் படத்தில் இணைந்த் காஜல் அகர்வால்\nஅமலா பால் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் இம்மாதம் 27-ஆம் தேதி வெளியாகவிருக்க��றது. இந்த...\nஅரவிந்த்சாமி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால், குழந்தை நட்சத்திரம் நைனிகா ஆகியோர்...\nநடிகை அமலா பால் புகைப்படங்கள்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் பத்திரிகையாளர் சந்திப்பு\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - டிரைலர்\nதிருட்டுப்பயலே 2 - புதிய டிரைலர்\nதிருட்டுப்பயலே 2 - டிரைலர்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aathimanithan.blogspot.com/2013/10/TVFromAmerica.html", "date_download": "2018-06-25T04:04:48Z", "digest": "sha1:SJFKKTSK346AGJQWFT72KQJIHCIPBLCY", "length": 20356, "nlines": 143, "source_domain": "aathimanithan.blogspot.com", "title": "ஆதிமனிதன்: அமெரிக்காவிலிருந்து TV கொண்டு வரீங்களா? அப்ப இத படிங்க மொதல.", "raw_content": "\nஅமெரிக்காவிலிருந்து TV கொண்டு வரீங்களா அப்ப இத படிங்க மொதல.\nபல லேட்டஸ்ட் மாடல் மின்னணு பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே குறைந்த விலைக்கு கிடைத்தாலும் ஒரு சில பொருட்கள் அமெரிக்காவில் இன்னமும் சீப் தான். அந்த வகையில் LED மற்றும் Smart டிவிக்கள் அமெரிக்காவில் விலை மிக குறைவு. அத்துடன் அங்கு நாம் பயன்படுத்தி இருப்போம். அதை இங்கு கொண்டுவருவதால் நமக்கு இரட்டை லாபம்.\nஅதிலும் 40 இன்ச் வரை எடுத்து வரப்படும் டிவிக்களுக்கு கஸ்டம்ஸ் ஒன்றும் டியூட்டி கட்ட சொல்லுவதில்லை (சமீபத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் டியூட்டி போடுவதாக கேள்வி. இருந்தும் கூட இந்திய விலையை ஒப்பிட்டால் லாபம் தான்). ஆனால் இங்கு வந்த பிறகு அதற்க்கு சில வேலைகளை செய்தால் தான் படம் பார்க்க முடியும்.\nமுதல் வேலையாக 110 டு 220 வோல்டேஜ் கன்வெர்டர் வாங்கி விடுங்கள். அதோடு சேர்த்து நீங்கள் எத்தனை இன்ச் டிவி கொண்டு வருகிறீர்களோ அதற்கென உள்ள ஸ்டெபிலைசர் வாங்கி விடுங்கள். இது எல்லாம் இருந்தால் கூட அமெரிக்க டிவி இங்கு வேலை செய்யாது. காரணம் அமெரிக்க டிவிக்கள் NTSC சிஸ்டத்திலும் இந்திய டிவிக்கள் PAL என்ற வேறொரு தொழில் நுட்பத்தில் வேலை செய்யக்கூடியவை. அமெரிக்க டிவியை இங்கு வெறுமனே கனெக்க்ஷன் கொடுத்தால் இருபது வருடத்திற்கு முன் கருப்பு வெள்ளை டிவியில் புள்ளி புள்ளியாக படம் தெரியுமே, அது போல் தான் பார்க்க முடியும்.\nஅப்ப என்ன செய்யறதுன்னு கேக்குறீங்களா இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நீங்கள் இன்னும் ஒரு கன்வெர்டர் வாங்க வேண்டும். அதாவது NTSC டு PAL கன்வெர்டர். அல்லது HD வசதியுடன் உள்ள டிஷ் கனெக்க்ஷன் எடுக்க வேண்டும். இங்கு தான் மீண்டும் ஒரு பிரச்சனை. அதாவது அமெரிக்க டிவிக்கள் 60 Hz இல் வடிவமைக்கப் பட்டது. இந்திய டிவிக்களோ 50 Hz கொண்டவை. சோ, நீங்கள் HD கனெக்க்ஷன் வாங்கும் போது உங்களது HD பாக்ஸில் இந்த செட்டிங்கை மாற்ற வேண்டும். அது என்ன அவ்ளோ பெரிய மேட்டரான்னு கேட்டீங்கனா. இல்லீங்க, அது உங்கள் HD பாக்ஸை செட்டப் செய்ய வரும் டெக்னீஷியனை பொறுத்து தான்.\nஇதில் வீடியோகானின் D2H கனெக்க்ஷன் எடுத்தால் மட்டும் தானாக Hz செட் ஆகி விடுமாம். ஆனால் நான் TATASKY HD எடுத்து விட்டு படாத பாடு பட்டுவிட்டேன். முதலில் TATASKY யில் 60 Hz வசதியே இல்லை. சமீபத்தில் தான் இந்த வசதியை கொண்டு வந்துள்ளார்கள். 60 Hz செட்டப் எப்படி செய்வது என்பது அவர்களின் technician எவருக்கும் தெரியவில்லை. கனெக்க்ஷன் கொடுத்த பிறகு 'mode not supported' என்று மட்டும் தான் டிவியில் தெரிகிறது. வேறு ஒன்றும் தெரியவில்லை. பின் technician ஐ அனுப்பி விட்டு google முழுதும் மேய்ந்து மேலும் நண்பர்களிடம் அவர்களின் அனுபவங்களை கேட்ட பிறகு தான் 60 Hz எப்படி செட்டப் செய்வது என தெரிந்தது.\nமறு நாள் மீண்டும் அதே technician ஐ வரவழைத்து நான் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவர் செய்து முடித்தார். TATASKY போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு வசதியை கொண்டு வந்த பின் அதை எப்படி install செய்வது என்று கூட அவர்களின் technician களுக்கு சொல்லி கொடுக்கவில்லை. இவர்களுக்காக நான் இரண்டு மூன்று மணி நேரம் இணையத்தில் தேடி எப்படி செய்வது என சொல்ல வேண்டி உள்ளது.\nசரி அப்ப நீங்க எப்ப அமெரிக்காவிலிருந்து டிவி எடுத்து வர போறீங்க\nதங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்\nமிகச்சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த இந்த தகவலுக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் நேற்று தான் என்னுடைய பெண் தொலைபேசியில் அமெரிக்காவிலிருந்து டிவி கொண்டு வரப்போவதாக சொன்னாள். நீங்கள் தெரிவித்த தகவலை அப்படியே தெரிவித்து விட்டேன். மீண்டும் நன்றி.\nஇதற்கு அப்பறமும் அந்த நினைப்பே வராது... உறவினர்களிடம் தகவலை சொல்ல வேண்டும்... நன்றி...\n//TATASKY போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு வசதியை கொண்டு வந்த பின் அதை எப்படி install செய்வது என்று கூட அவர்களின் technician களுக்கு சொல்லி கொடுக்கவில்லை//\n//அதிலும் 40 இன்ச் வரை எடுத்து வரப்படும் டிவிக்களுக்கு கஸ்டம்ஸ் ஒன்றும் ட��யூட்டி கட்ட சொல்லுவதில்லை (சமீபத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் டியூட்டி போடுவதாக கேள்வி. இருந்தும் கூட இந்திய விலையை ஒப்பிட்டால் லாபம் தான்)//\nஇந்தா இருக்கும் சிங்கப்பூரை விட்டுட்டு டிவிக்காக அமெரிக்கா யாராச்சும் போவாங்களா\nஇந்த பிரிச்சனை வேண்டாம் என்று தான், நான் ஆசை ஆசையாக வாங்கிய 50 இன்ச் பானசோனிக் பிளாஸ்மா டிவியை அங்கயே உடைத்து விட்டேன் \n'அம்மா' (1) 'ஆ'மெரிக்கா (52) 2011 (1) 2013 (1) Halloween (1) IT (15) snow (1) T.V (6) Technology (5) universal studios (1) valentines day (1) அட சே அமெரிக்கா (3) அப்பா (2) அரசியல் (38) அறிவியல் (3) அனுபவம் (9) இசை (4) இந்தியா (10) இலங்கை (11) இளையராஜா (1) உதவி (3) உலகம் (15) ஊர் சுற்றி (11) ஊழல் (1) ஓவியம் (1) கமலஹாசன் (2) கமல் (1) கவிதை (1) காமெடி (5) கிராமத்தான் (3) கிரிக்கெட் (2) சமூகம் (4) சாதி (1) சிறுகதை (3) சினிமா (13) சினிமா விமர்சனம் (2) சுய சரிதை (3) சுய புராணம் (4) சுஜாதா (2) செய்தி (21) சேவை இல்லம் (3) தஞ்சாவூர் (5) தமிழகம் (2) தமிழன் (3) தமிழ்மணம் (1) தொடர்கள் (2) நண்பேண்டா (3) நாட்டு நடப்பு (40) நினைவலைகள் (2) நினைவுகள் (4) படித்தது (3) பதிவர் திருவிழா (7) பதிவர் மாநாடு (1) பதிவர் மாநாட்டு நிகழ்சிகள் (1) பதிவுலகம் (2) பார்த்தது (3) புத்தகம் (1) புயல் (1) பெண்கள் (3) பொருளாதாரம் (1) மனதில் தோன்றியது... (19) மனதில் தோன்றியது...2012 (5) மாத்தி யோசி (4) மின் வெட்டு (1) ரசித்தது (13) ரஜினி (7) விஸ்வரூபம் (3) வீடு திரும்பல் (1) ஜெயலலிதா (1)\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nஅமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்\nஅமெரிக்கா செல்லுவது என்பது இன்று படித்த இளைஞர்/பெண்களிடையே சாதாரணமாக போய் விட்ட விஷயம். ஒரு காலத்தில் குறிப்பிட்ட சில படிப்பு படித்தவர்கள் ...\nகவர்ச்சி மறைத்து அழகை (மட்டும்) காட்டுவது எப்படி\nசமீபத்தில் மருந்து ஒன்று வாங்க காத்திருந்த வேளையில் \"வால் கிரீன்சில்\" சும்மா உலாத்திக் கொண்டிருந்த வேளையில் கீழே உள்ள பெண்களூக்க...\nசன் டி.வி. கொலை கொள்ளை செய்திகள��\nசமீப காலமாக சன் டி.வி. செய்திகளை பார்த்தால் தமிழ்நாட்டில் எங்கும் கொலையும் கொள்ளையும் விபத்துகளும் மட்டுமே நடந்துகொண்டிருப்பது போல் ஒரு த...\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nசென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி. மும்பையில் ...\nபுறாவில் செய்தி அனுப்பிய காலம் போய் அஞ்சல் அட்டை, கூரியர், பேக்ஸ், ஈமெயில் என்று உலகம் எங்கோ போய் கொண்டிருந்தாலும் உலகில் இன்னமும் பெரும்ப...\nஅமெரிக்கர்களிடம் எனக்கு பிடிக்காத ஐந்து விஷயங்கள்\nநம்ம மாநிலத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பெண்கள் மாராப்பை மறைக்காமல் முண்டு என சொல்லக் கூடிய வெறும் ஜாக்கெட்டும் பாவாடையும் கட்டிக் க...\nஇந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்\nஎத்தனை நாள் தான் தமிழ் பதிவுகளையே நாம் படித்துக் கொண்டிருப்பது. இப்படி யோசித்துக் கொண்டிருந்த போது என் நண்பர் ஒருவர் மூலம் whiteindianhousew...\nயோஷிமிட்டீ : காடு, கரடிகளுக்கு நடுவே ஓர் இரவு தங்கல் (Camping)\nமீண்டும் ஒரு சுற்றுலா. இந்த முறை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோஷிமிட்டீ (Yosemite) என்ற ஒரு மலையில் அமைந்துள்ள தேசிய பூங்காவிற்கு. அமெரிக்...\nஎன் இனிய தமிழ் மக்கள்...\nமாட்டு வண்டி: தார் குச்சியும் லாந்தர் விளக்கும்.\nஅமெரிக்காவிலிருந்து TV கொண்டு வரீங்களா\nகாணாமல் போன என் ஐ-போன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும்...தேடி பார்க்க வேண்டியது...\nயாதும் ஊரே. யாவரும் கேளீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pasumaithagavalthalamnews.blogspot.com/2012/11/blog-post_30.html", "date_download": "2018-06-25T03:55:34Z", "digest": "sha1:MLKZO4ISJZT56T5UNUDXIQRZLGTG7YQS", "length": 3477, "nlines": 17, "source_domain": "pasumaithagavalthalamnews.blogspot.com", "title": "செய்தி: மானியத்தை பணமாக கொடுக்க பா.ஜ.க. எதிர்ப்பு", "raw_content": "\nமானியத்தை பணமாக கொடுக்க பா.ஜ.க. எதிர்ப்பு\nஅரசின் நலத்திட்டங்களுக்கான மானியத்தை வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தும் திட்டத்தை குஜராத்தில் நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா மனு கொடுத்துள்ளது.\nமத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்காக வழங்கப்படும் மானியம், இனி பொதுமக்களின் வங்கிக் கணக்கில் பணமாக நேரடியாக செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவு, தற்போது சட்டமன்றத் ��ேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் குறிப்பாக, குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதனால், அத்திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பான புகார் மனுவை இன்று அளித்தனர்.\nமுதல்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள 51 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் குஜராத்தில் உள்ளதாகவும், இவ்வாறு நேரடியாக பணம் தருவது என்பது மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதைப் போன்றது என்றும் பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\n-இணைய செய்தியாளர் - s.குருஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.awesomecuisine.com/recipes/16808/kambu-koozh-in-tamil.html", "date_download": "2018-06-25T04:08:00Z", "digest": "sha1:FNP6NFNGSAZO5LUNGMMSFPTFZ4TUOUYX", "length": 3856, "nlines": 130, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கம்பு கூழ் - Kambu Koozh Recipe in Tamil", "raw_content": "\nகம்பு கூழ் செய்வது எப்படி\nகம்பு – இரண்டு கப் (வடிகட்டில் போட்டு கழுவி ஒன்றும்பதியுமாக அரைத்து கொள்ளவும்)\nதயிர் – தேவையான அளவு\nவெங்காயம் – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nஉப்பு – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் அரைத்த கம்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.\nகம்பு நன்றாக வெந்ததும் இறக்கி கொள்ளவும்.\nபின், ஆறவைத்து அதில் தயிர், வெங்காயம், உப்பு சேர்த்து கரைத்து பரிமாறவும்.\nஇந்த கம்பு கூழ் செய்முறையை மதிப்பிடவும் :\nவரகு அரிசி மில்க் சாக்லேட்\nஇந்த கம்பு கூழ் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_273.html", "date_download": "2018-06-25T04:36:34Z", "digest": "sha1:CZTGIRMXUPDGQWG6DVVKRAJG6FQ7IHEK", "length": 3206, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வட கொரியாவை அடையாளம் தெரியாமல் ஆக்குவேன்! டிரம்ப்", "raw_content": "\nவட கொரியாவை அடையாளம் தெரியாமல் ஆக்குவேன்\nஅமெரிக்கா மீது வட கொரியா தாக்குதல் நடத்தினால் அடையாளமே தெரியாத அளவுக்கு மிகக் கடுமையான பதிலடியை நாங்கள் பரிசாகத் தருவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வ��� கொரியாவை எச்சரித்துள்ளார்.\nநினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு தாக்குதல் பலமாக இருக்கும் என்பதை வட கொரியாவும் அதன் தலைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா – வட கொரியா இடையிலான சமீபத்திய மோதலில் இந்த எச்சரிக்கைப் பேச்சுக்கள் புதிய பரபரப்பைக் கூட்டியுள்ளன.\nதங்களது இராணுவம் முழுத் தயார் நிலையில் உள்ளதாகவும், வட கொரியா தங்கள் நிலப்பரப்பில் தாக்குதல் நடத்தினால் உடனடியாக அது பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.\nஇதேவேளை, எங்களது பாதையில் கிம் குறுக்கிடாமல் இருப்பார் என நம்புகிறேன். அப்படி இல்லாவிட்டால் வரலாறு காணாத நஷ்டத்தை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/02/blog-post.html", "date_download": "2018-06-25T03:59:56Z", "digest": "sha1:24R4GYJ3YFUGAUQZK45BWJFLBZRGSWXA", "length": 7799, "nlines": 87, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "களிப்புற்று நின்றிடுவோம் !( எம். ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest கவிதைகள் களிப்புற்று நின்றிடுவோம் ( எம். ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )\n( எம். ஜெயராமசர்மா மெல்பேண் அவுஸ்திரேலியா )\nவிண்ணுக்கும் காதல் மண்ணுக்கும் காதல்\nமண்ணிலுள்ள மனிதருக்கு மனமெல்லாம் காதல்\nஆண்டவனின் அருங்கொடையாய் அமைந்திருக்கும் காதல்தனை\n���னைவருமே வாழ்த்திநின்று ஆனந்தம் அடைந்திடுவோம் \nமானிட இனத்துக்கு மருந்தாக இருப்பதுதான்\nவரமாக வந்திருக்கும் காதலெனும் உணர்வாகும்\nகாதலுடன் வாழுகின்றார் காலமெலாம் வாழுகின்றார்\nகாதலினை போற்றிநின்று களிப்புற்று நின்றிடுவோம் \nகாதலிலே பலவகைகள் காணுகிறோம் வாழ்க்கையிலே\nகாதலிலே மோதல்வரும் களிப்புமங்கே சேர்ந்துவரும்\nமோதலுடன் காதல்வந்தால் முடிவல்ல எனநினைப்பீர்\nகாதலது தளைப்பதற்கு கால்கோளே அதுவன்றோ \nகாதலில்லா வாழ்வினைநாம் கசப்பென்றே எடுக்கவேண்டும்\nகாதலென்னும் பயிர்வளர்ந்தால் கனிவுமங்கே துளிர்த்துவிடும்\nகாதலித்துப் பாருங்கள் கண்டிடுவீர் பேரின்பம்\nஆதலினால் காதல்தனை அனைவருமே வாழ்த்திடுவோம் \nகாதல்பற்றிக் காவியங்கள் கருத்துடனே வந்திருக்கு\nகாதலிக்கும் காதலர்கள் காதலுடன் வலம்வருவார்\nகாதலுடன் நாம்படித்தால் காதலுடன் வாழ்ந்திடலாம்\nகாதலுடன் யாவரையும் கைகுலுக்கி நின்றிடுவோம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4671", "date_download": "2018-06-25T04:14:48Z", "digest": "sha1:L2HRVKNKOQPUM4BNBFBFAYCJO3RYAJUH", "length": 28672, "nlines": 175, "source_domain": "www.virakesari.lk", "title": "சமையல் / பரா­ம­ரிப்பு 18-02-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி.\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nசிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது\n\"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்\"\nகோத்தாபய ராஜபக்க்ஷ நிதிமோசடிப் பிரிவில் ஆஜர்\nகொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கி சூடு\nபனாமாவை 6க்கு1 என பந்தாடிய இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றது\nஜப்பான் - செனகல் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nசமையல் / பரா­ம­ரிப்பு 18-02-2018\nசமையல் / பரா­ம­ரிப்பு 18-02-2018\nகல்­கிசை வீட்டில் தனி­மையில் உள்ள ஆரோக்­கி­ய­மான, வயது(55) எனது அம்­மா­விற்கு உத­வி­யாக வீட்டு வேலை­களைப் பொறுப்­புடன் செய்ய, சிங்­களம் பேசத் தெரிந்த பணிப்பெண் தேவை. 3 நாள் விடு­மு­றை­யுடன் மாத சம்­பள��் 25,000/-= – 30,000/=. 072 2761000, 077 3300159.\n011 2718915 நானும் கண­வரும் வியா­பாரம் கார­ண­மாக ஒரு வருட காலத்­திற்கு வெளி­நாடு செல்­ல­வி­ருப்­பதால் எனது அம்­மாவும் 16 வயது மகளும் மட்டும் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களை செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை.(30,000/=) கொழும்பு.\nகொழும்பு இல்­லத்தில் தங்கி வேலை செய்ய பணிப்பெண் 35 வய­திற்கு குறை­வா­னவர் தேவை. சம்­பளம் 28,000/=. 077 8497755.\nகொழும்பு 3 வீட்­டிற்கு, 2 பணிப்­பெண்கள் தேவை. 30 வய­திற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 30,000/=. தங்கி வேலை செய்­வது முக்­கியம். 077 7907788/ 077 7907799.\nகொழும்­பி­லுள்ள சிறிய தமிழ்க் குடும்பம் ஒன்­றிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமைப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. மாதச் சம்­பளம் 35,000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் தங்­கு­வ­தற்கு தனி­ய­றையும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3820779.\nகொழும்பு, வெள்­ள­வத்­தையில் வீட்டு வேலை­செய்ய 18 – 35 வய­துக்­குட்­பட்ட, ஓர­ளவு படிப்­ப­றி­வுள்ள ஒருவர் தேவை. வேலை காலை 7.00 a.m – மாலை 6.00 P.m. சம்­பளம் தின­சரி 1,200/-=. தொடர்பு: 071 4771132.\nவெள்­ள­வத்­தையில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மாத்­திரம் வீட்டில் இரண்டு பேருக்கு சமையல் வேலை செய்ய ஒருவர் தேவை. வேலை 7.00 a.m – 3.00 P.m. சம்­பளம் 1,200/=, சாப்­பாட்­டுடன். வெள்­ள­வத்தை வீட்டு சொந்­தக்­காரர் ஒருவர் சிபார்சு தேவை. தொடர்பு: 071 4771132.\nநன்கு வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் தேவை. வய­தெல்லை 35 ற்கு மேல். நேரில் வரவும். Kotahena Street, Colombo – 13. 077 0497184.\nநீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும், என்­னுடன் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. மாதாந்தம் 25,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். வயது 30–60 இருந்தால் நல்­லது. 031 5677914, 075 9600233.\nவெள்­ள­வத்தை, மயூரா கோயி­லுக்கு அருகில் தமிழ் முறை சமையல் தெரிந்­த­வர்கள் காலை 8.30– 3.00 மணி. நாள் கூலி செய்­ப­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 071 5201751.\nகொழும்பு– 14 இல் அமைந்­துள்ள வீடு ஒன்­றிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 15,000/= Tel: 077 3399564.\nஎனது மனைவி வெளி­நாட்டுப் பிர­ஜை­யா­கையால், அவளின் அலங்­கார இல்­லத்தை மேலும் மெரு­கூட்­டு­வ­தற்­காக, நன்­றாக துப்­��ு­ரவு செய்­யத்­தெ­ரிந்த பெண் ஒருவர் அவ­ச­ர­மாகத் தேவை. சம்­பளம் 27,000/= – 30,000/=. மேல­திக உத­வி­களும் செய்து தரப்­படும். வயது 18–55. 011 5882001, 077 1555483.\nWanted: Baby Sitter/ Helper (25,000/= மாத சம்­பளம்) விண்­ணப்­பிப்­ப­வர்கள் தகை­மைகள்: அடிப்­படை (Basic) ஆங்­கிலம் பேசும் திறன். 28– 50 க்கு இடைப்­பட்ட வயது. தங்­கு­மிட வச­தியும் 3 நேர உணவும். குழந்தை பரா­ம­ரிப்பு அனு­பவம், ஆளு­மையும் ஆற்­றலும். கிழ­மையில் 6 நாள் வேலை. Nugegoda 1 நுகே­கொடை. தொடர்­பு­கொள்ள: 0775198555.\nவெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22– 48. சம்­பளம் 35,000/=– 48,000/=. 075 2856335. நேரடி வீடு.\nகொழும்பில் 2 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்டுப் பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 077 2513699.\nபிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் அதி உயர்­ப­தவி வகிக்கும் நான், தற்­பொ­ழுது திரு­மண பந்­தத்தில் இணைந்­தி­ருப்­பதால், எமக்கு நன்­றாகச் சமைக்க, சுத்தம் செய்யத் தெரிந்த இரு­பெண்கள் உடன் தேவை. சம்­பளம் 26,000/= – 30,000/=. தனி-­யறை வச­திகள் உண்டு. வய­தெல்லை 18 – 58. 011 5933001, 075 9601435.\nநானும் எனது கண­வரும் 6 மாத விடு­மு­றையில் டுபாய் செல்ல இருப்­பதால், எனது தாயாரின் தனி­மைக்குத் துணை­யாக இருப்­ப­தற்கும், உல்­லாசப் பய­ணங்கள் சென்று வரவும், சகோ­த­ரி­யைப்­போன்ற பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60. சம்---­பளம் 25,000/= – 30,000/=வரை. 011 5288919, 077 8140692.\nநாம் இரு­வரும் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வ­தாலும், அதி­கூ­டிய வேலைப்­பளு கார---­ணத்­தி­னாலும், இன்னும் குறு­கிய காலத்­துக்குள் வெளி­நாடு செல்ல இருக்கும் எமது மகளை தாயைப்­போன்று கூடவே இருந்து கவ­னித்­துக்­கொள்­வ­தற்கு தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/= – - 33,000/= அத்­துடன் தகுந்த சன்-­மா­னமும் வழங்­கப்­படும். 011 5299148, 075 9600269.\nநாங்கள் இரு­வரும் கட்­டு­நா­யக்­கவில் தனியார் வங்­கியில் பணி­பு­ரி­வ­தனால் எங்கள் வீட்டு வேலை­களை செய்­து­கொண்டு தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25–60. 20,000/= – 35,000/= சம்­ப-­ளத்­துடன் தனி­யறை, மேல­திக சலு­கைகள் வழங்­கப்­படும். 031 5678052, 076 8336203.\nஇத்­தா­லியில் இருந்து தற்­போது கண்­டிக்கு வந்­தி­ருக்கும் 2 பேர் அடங்­கிய சிங்­களம், சிறிய வீட்­டிற்கு தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றோம். வயது 30 – 60. சம்­பளம் 25000/= – 30000/=. 077 6425380, 081 5707078.\nகண்­டியில் வைத்­தி­ய­ராக பணி­பு­ரியும் எங்­க­ளது 5 வய­து­டைய மகளை பரா­ம­ரித்­துக்-­கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது 45–50 சம்­பளம் 25,000/= – 35,000/=. தொடர்பு: 075 9600284, 081 5635228.\nநாங்கள் அனை­வரும் வெளி­நாட்டில் இருப்­ப­தனால், கந்­தா­னையில் வசிக்கும் எனது அம்­மா­வுடன் துணை­யாக தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது 35–65. 20,000/= – 30,000/= சம்­ப­ளத்­துடன். நம்­பிக்­கை-­யாக இருந்தால் மேல­திக சலு­கைகள் செய்து தரப்­படும். 031 4938025, 075 9600273.\nகொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண் தேவை. (கணவன்/மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.\nபத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள ஆண் வேலையாள் தேவை. மலை­ய­கத்­தவர் மட்டும் 40–50 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள். எத்­தி­னத்­திலும் காலை 9.00– மாலை 6.00 மணிக்­கி­டையில் மட்டும் தொடர்பு கொள்­ளவும்.தொடர்பு இலக்­கங்கள்: 077 3502266, 077 3502267.\nஹோமா­கம பிர­தே­சத்தில் வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு விரும்பும் 35–60 வய­திற்கு இடைப்­பட்ட ஓர­ளவு சிங்­களம் தெரிந்த பெண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 071 5339593, 071 8487341.\nகொட்­டாவ நகரில் வியா­பா­ரி­யொ­ரு­வரின் வீட்டில் வேலை­செய்ய பொருத்­த­மான நடுத்­தர வய­து­டைய பெண்­ணொ­ருவர் தேவை. உயர் சம்­பளம். 071 4399094.\nவத்­த­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றிக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய (10 நபர்­க­ளுக்கு) இந்­திய உணவு வகைகள் சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் உட­ன­டி­யா­கத தேவை. நேரில் வரவும் க்ளிப்டெக்ஸ் இன்­டஸ்­டிரீஸ், இல 18, வெலி­அ­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2217989.\nமஹ­ர­க­மை­யிக்கு அரு­கா­மையில் வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு சிங்­களம் கதைக்க இய­லு­மான தமிழ்ப்பெண் தேவை. 071 2267508.\n071 1321164, 011 2735947 மகன், மகள் இரு­வரின் வீடு­க­ளிற்கு பணிப்பெண், துப்­பு­ரவு செய்­ப­வர்கள் மற்றும் குழந்தை பரா­ம­ரிப்­பாளர் (பெண்) தேவை. சம்­பளம் 25000–30000/= ஹசன்தி.\nவீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண்கள் தேவை. 20,000/=. 0778535354.\nதெஹி­வளை, வீட்­டிக்கு சமைக்கத் தெரிந்த 30–40 வய­திற்கு இடைப்­பட்ட பெண் தேவை. சம்­பளம் 20,000–25,000/=. 076 6440440, 076 3100440.\nபாதுக்­கையில் உள்ள விடு­முறை பங்­களா ஒன்­றுக்கு பரா­ம­ரிப்­பா­ளர்கள் இருவர் தேவை. சமையல், கட்­டில்­களை தயார் செய��தல் மற்றும் ஹோட்­டலின் தரத்­திற்கு ஏற்­றாற்போல் இடத்தை சுத்­த­மாக வைத்­தி­ருத்தல் வேண்டும். மற்றும் ஓர்­கேனிக் மரக்­கறி தோட்­டத்தைப் பரா­ம­ரித்தல், நீச்சல் தடாகம் மற்றும் புல்­வெ­ளியை பரா­ம­ரித்தல் வேண்டும். தங்­கு­மிடம் உண்டு. உணவும் வழங்­கப்­படும். ரெஸ்­டூரன்ட், ரெஸ்ட் ஹவுஸ் ஹோட்­டலில் வேலை செய்த அனு­பவம் இருத்தல் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். அழைக்க. 071 1300556.\nநான்கு பேர் அடங்­கிய வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்­டு­வேலை செய்­யக்­கூ­டிய நல்ல பணிப்பெண் தேவை. சம்­பளம் 20,000/=. அழைக்க 077 2199615.\nதெஹி­வளை முஸ்லிம் வீடொன்றில் வய­தான அம்­மாவை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிப்­ப­தற்கு பெண்­ணொ­ருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 6265723.\nகொழும்பில் இருவர் மட்டும் உள்ள சிறிய குடும்­பத்­திற்கு சமையல் மட்டும். வீட்டை பொறுப்­புடன் பரா­ம­ரித்­துக்­கொண்டு தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய பணிப்பெண் தேவை. 25,000/= மாத சம்­ப­ளத்­துடன் மாதம் 3 நாள் விடு­முறை. 072 7622149, 077 7970185.\nஇடம் கல்­கிசை 077 3300159. அனு­பவம் உள்ள நோயா­ளியை பரா­ம­ரிக்­கக்­கூ­டிய 50 வய­துக்­குட்­பட்ட ஒருவர் தேவை. வய­தான ஆரோக்­கி­ய­மற்ற அம்­மாவை அன்­புடன் பரா­ம­ரிக்­கக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. 30,000/=. உணவு, தனி­ய­றை­யுடன் மாத விடு­மு­றை­யுடன் மேல­திக சலு­கையும் உண்டு.\nவெள்­ள­வத்­தையில் யாழ். குடும்­பத்­தி­ன­ருக்கு தங்கி வேலை செய்ய 50 வய­துக்கு மேற்­பட்ட பெண் தேவை. தொடர்பு: 077 7431100 / 077 3991200.\n071 7340708. கொழும்பு 08 இல் அமைந்­துள்ள வீட்­டுக்கு, சுவை­யாக சமைக்க, வீடு துப்­ப­ரவு செய்­யக்­கூ­டிய, தங்கி வேலை செய்ய பணிப்பெண் தேவை.\nகாவ­லாளி குடும்பம் தேவை. சிலா­பத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­டத்தை பாது­காக்க/ பரா­ம­ரிக்க அனு­ப­வ­முள்ள காவ­லாளி குடும்பம் தேவை. நேரில் வரவும். தொடர்பு: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. 011 2421668, 077 8535767. கிழமை நாட்­களில் தொடர்­பு­கொள்­ளவும்.\nகொழும்பு வீடொன்றில் உணவு சமைப்­ப­தற்கு, குழந்­தைகள் இரு­வரை பரா­ம­ரிக்க (6–5 வயது) மற்றும் வீட்டில் துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு தனித்­த­னி­யாக ஆண்/ பெண் வேலை­யாட்கள் (3) தேவை. (சிங்­களம் கதைக்கக் கூடிய தங்கி வேலை செய்­வ­தற்கு) சம்­பளம் 25,000/= இற்கு மேல். 077 2170333.\nமால­பேயில் வீட்டில் தங்­கி­யி­ருந்து குழந்தை பரா­ம­ரிப்­ப­தற்கும்/ வீட்டு வேலை­க­ள��க்கும் சிங்­களம் பேசத்­தெ­ரிந்த, வயது 20 – 50 பெண் ஒருவர் தேவை. 077 2337233.\nகிரி­பத்­கொடை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனது வீட்டில் என்­னுடன் தங்கி வீட்டு வேலை செய்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய தமிழ்ப்பெண் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 011 5811812, 076 3055411.\nகிரி­பத்­கொ­டையில் வசிக்கும் தொழி­ல­தி­ப­ரான நான், 20 வய­தான எனது மகளை தாய் போன்று பரா­ம­ரிக்க அன்­பான பெண் வயது 30– 55 வரை­யுள்ள தகு­தி­யான ஒரு­வரை உட­ன­டி­யாக எதிர்­பார்க்­கின்றேன். தங்­கு­மிடம் உட்­பட அனைத்து சலு­கை­களும் உண்டு. சம்­பளம் 26,000/=– 32,000/=. தொடர்­பு­க­ளுக்கு: தில்­ஹாரி மிஸ் 077 5768725, 077 9153197.\nதெஹி­வ­ளையில் வீடு ஒன்­றிற்கு தங்கி சமையல் வேலை செய்­வ­தற்கு ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். 077 7758715, 077 6605550.\nகொள்­ளுப்­பிட்­டியில் வீட்டு வேலை செய்­யவும், அம்­மாவை பார்ப்­ப­வ­ருக்கு உதவி செய்­யவும் 40 வய­துக்கு இடைப்­பட்ட பெண் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். முடிந்­த­வர்கள் நேரில் வந்தால் உடனே உத்­தி­யோகம். 077 4170020.\nகொழும்பு– 3, இல்­லத்தில் தங்கி வேலை­செய்ய இரு பணிப்­பெண்கள் தேவை. 25,000/=, 30,000/= சம்­பளம். சமையல், வீட்­டு­வேலை ஒரு அம்­மாவும், பெண் பிள்­ளையும். (20 மாணவி) தங்கும் வீடு. சகல வச­தி­களும் வழங்­கப்­படும். 077 6477799.\nசமையல் / பரா­ம­ரிப்பு 18-02-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2015/04/14/%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:17:33Z", "digest": "sha1:VXYF2O5KE3P4NSXB4JGC3EYYQNOR67UL", "length": 9213, "nlines": 63, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "ஆஹா அஹோபிலம் – chinnuadhithya", "raw_content": "\nஆந்திராவில் உள்ள நல்லமல்லா மலைப் பகுதியில் அல்லகட்டா என்ற ஊரிலிருந்து சுமார் 25 கிமீ தொலைவில் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது இத்திருத்தலம். தன் பக்தன் பிரகலாதனின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து ஹிரண்யனின் அரண்மனையிலுள்ள ஒரு தூணைப் பிளந்து கொண்டு நாராயணர் நரசிம்மராக அவதரித்த இடமே இந்த அஹோபிலம். அவரால் பிளக்கப்பட்ட தூண் இன்றும் மலையின் உச்சியில் உக்ரஸ்தம்பம் என்று பெயர் கொண்டு நிற்கிறது.\nமகாசர்ப்பமாக ஆதிசேஷன் சுருண்டு கிழக்கு மலைத்தொடராகப் படுத்திருக்கிறான் என்பது ஐதீகம். இதில் படமெடுத்த தலைப்பகுதி திருப்பதி. நீண்டு சுருங்கு��் வால்பகுதி ஸ்ரீசைலம். மத்திய உடல் பகுதியே அஹோபிலம். பிலம் என்றால் குகை மலைச்சாரலில் குகைகளில் வீற்றிருந்து அழகாய் காட்சி தரும் நரசிம்மரைப் பார்த்து கருடன் அஹோ பிலம் மஹாலயம் என்று போற்றியதாலும் ஆயுதம் ஏதுமின்ரி தன் விரல் நகங்களாலேயே ஹிரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மரைப் பார்த்து ஆஹா என்ன பலம் என்று வியந்து உரைத்தாலும் இந்தத் தலம் அஹோபிலம் என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.\nஇது மேல் அஹோபிலம் கீழ் அஹோபிலம் என்று இரண்டு தளங்களாக அமைந்திருக்கிறது. இந்த இரண்டு தளங்களிலும் சேர்த்து நவ நரசிம்மராக காட்சி தருகிறார் ஒவ்வொரு நரசிம்மரும் ஒவ்வொரு கிரங்களுக்கு அதிபதியாய் விளங்குகிறார் என்பது சிறப்பம்சம். ஆஹ நவ நரசிம்மரை தரிசித்தால் நவ கிரகங்களையும் ஒரு சேர தரிசித்த பலன் கிடைக்கும்.\nஅடர்ந்த மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் இந்த க்ஷேத்திரம் அமைந்திருப்பதால் பச்சை புல்வெளி பறவைகளின் ரீங்காரம் நீரோடைகளின் சலசலப்பு ஜீல்லென்று வீசும் காற்று இவற்றை ரசித்தப்டியே நாம் ஒவ்வொரு கோயிலுக்கும் செல்லலாம். இது ரிசர்வ்டு பாரஸ்ட் ஏரியா என்பதால் பெரும்பாலான இடங்களில் மண் சாலைகள் மட்டுமே உள்ளது.\nஜ்வாலா அஹோபில் மாலோல் க்ரோட் காரஞ்ச பார்கவ யோகாந்த சத்ரவட பாவன என்ற நவ நரசிம்மர்களை மலைகளிலும் காட்டுப்பகுதிகளிலும் தரிசித்துவிட்டு பிரலாத வரதரை கீழ் அஹோபிலத்தில் தரிசனம் செய்யலாம்.\nஒரு குறிப்பிட்ட இடம் வரையில் மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும். சில கோயில்களுக்கு மலை மேல் ஏறிச் செல்ல வேண்டும். மலை ஏறத்துவங்குமுன் காசு கொடுத்தால் ஒரு மூங்கில் கொம்பு கொடுக்கிறார்கள் கொம்பை வாங்கி ஊன்றிக்கொண்டு பாறைகளில் ஏறி இறங்கி நீர் நிலைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். சரிவாக செல்லும் பாறைகளில் மிகவும் கவனமாக மலை மீது ஏற வேண்டும். மலையின் வெவ்வேறு பகுதிகளில் எழுந்தருளி இருக்கும் மூர்த்திகள் அனைத்தும் தாமே உருவான சுயம்பு மூர்த்திகள். சுவாமி வீற்றிருக்கும் கோயில்களும் இயற்கையாய் அமைந்த குகைகளே. சில கோயில்கல் குடைவரை கோயில்கள்.\nஇதில் பாவன நரசிம்மர் ஆலயத்திற்கு செல்லும் பயணம் மிகவும் ஆபத்தானது. இரண்டு மணி நேர் ஜீப பயணம் பெரியவர்களுக்கு பயத்தையும் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் குதூகலத்தையும் கொடுக்கக்கூடியது. அவ்வப்போது பெய்யும் மழையால் சேறும் சகதியுமாக இருக்கும் பாதைகளின் இரு மருங்கிலும் இருக்கும் வெட்டப்படாத முட்செடிகள் நம்மை அவ்வப்போது பதம் பார்க்கின்றன.\nநன்றி ஆர் சாதனா சைதாப்பேட்டை. மங்கையர் மலர்\nPrevious postநின்ற கோலத்தில் ரங்க நாதர்\nNext postமீன் உருவில் உபதேசம்\nஅஹோபிலம் பெயர்க் காரணம் அறிந்தேன் அம்மா… நன்றி…\nஅறியாத ஆலயம் பற்றி தங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:29:08Z", "digest": "sha1:YW3QGOGPP7MHXEDQ6YYKEPCOOMUQJXYY", "length": 5196, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயிண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபயிண்ட் (BIND - Berkeley Internet Name Domain) 2004 தொடக்கம் என்பது மிகப் பரலாகப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற களப் பெயர் முறைமை அல்லது டி.என்.எசு வழங்கி. இதன் தற்போதையை வெளியீடு BIND 9 ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/kendriya-vidyalaya-raichur-recruitment-various-teaching-post-001150.html", "date_download": "2018-06-25T03:59:37Z", "digest": "sha1:O7FM65DQ7RDH4FPSVAACL223DMWLKGFV", "length": 6928, "nlines": 68, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரெய்ச்சூர் கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணியிடம் இருக்கு...!! | Kendriya Vidyalaya Raichur Recruitment for Various Teaching Posts 2016 - Tamil Careerindia", "raw_content": "\n» ரெய்ச்சூர் கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணியிடம் இருக்கு...\nரெய்ச்சூர் கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியர் பணியிடம் இருக்கு...\nசென்னை: கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 10-ம் தேதி நடைபெறும் வாக்-இன்-இன்டர்வியூவில் பங்கேற்கலாம்.\nஆசிரியர்கள், கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள், கல்வி ஆலோசகர்கள் உள்ளிட்ட ��ணியிடங்கள் காலியாகவுள்ளன.\nஇந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்காக kvraichur.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.\nநேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்களை கேந்திரிய வித்யாலயா தேர்வு செய்யவுள்ளது.\nதகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் மார்ச் 10-ம் தேதி நடைபெறும் இன்டர்வியூவில் நேரடியாக பங்கேற்கலாம்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\nரூ. 25000 சம்பளத்தில் ஐஆர்சிடிசியில் வேலை\nகுரூப் - 2 தேர்வில் 170 கேள்விகளுக்கு எளிதாக விடையளிப்பது எப்படி\nதிருப்பூரில் 'பனை ஓலை பொம்மைகள்' குழந்தைகளுக்கான பயிற்சி முகாம்\nஆசிரியர் தேர்வில் தமிழுக்கு இடம் உண்டு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nRead more about: jobs, recruitment, posts, வேலை, கேந்திரிய வித்யாலயா, பணியிடம், காலி, ஆசிரியர்\nவிமான நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்\n சென்னையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வாக்-இன்\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்: கடலூர் ஆட்சியர் கிடுக்குப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/acting-movie-is-tougher-than-playing-cricket-says-sachin-044038.html", "date_download": "2018-06-25T03:52:49Z", "digest": "sha1:KEHNYEM4EQTM3SGTHPINK2WV4MQ7P2D3", "length": 9773, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது ரொம்ப கஷ்டம்! - 'சச்சின்' பட ஹீரோ சச்சின் டெண்டுல்கர் | Acting in movie is tougher than playing cricket, says Sachin - Tamil Filmibeat", "raw_content": "\n» கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது ரொம்ப கஷ்டம் - 'சச்சின்' பட ஹீரோ சச்சின் டெண்டுல்கர்\nகிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது ரொம்ப கஷ்டம் - 'சச்சின்' பட ஹீரோ சச்சின் டெண்டுல்கர்\nயெஸ்... சச்சின் டெண்டுல்கர் சினிமா ஹீரோவாகிவிட்டார். அதுவும் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nகிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் அவரை வைத்து சினிமா எடுக்க பலரும் முயற்சி மேற்கொண்டனர். கடைசியில் அவர் தனது வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தின் தலைப்பு 'சச்சின்'.\nஇந்தப் படத்தை ஜேம்ஸ் எர்���்கின் இயக்குகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.\nசச்சினின் இளமைப் பருவ வீடியோக்களையே இதில் பயன்படுத்தப் போகிறார்களாம். அவர் விளையாடிய சர்வதேசப் போட்டிகளின் க்ளிப்பிங்குகளையும் பயன்படுத்தவிருக்கிறார்கள். இந்த தகவல்கள் சச்சினின் கோடிக்கணக்கான ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபடத்தில் நடிப்பது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், \"எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதை விட நடிப்பது கடினமானது என்பதைப் புரிந்து கொண்டேன்,\" என்றார்.\nசமீபத்தில்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்றது. அடுத்து டெண்டுல்கர் படம். இது வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\nசச்சின் டெண்டுல்கரை சந்தித்த புருவ அழகி பிரியா வாரியர்\nசச்சின் படம் பார்க்க ரஜினியை அழைத்த டெண்டுல்கர்\n'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' படத்துக்கு வரிவிலக்கு - ஒடிசா அரசு அறிவிப்பு\nநன்றி தலைவா... ரஜினி வாழ்த்துக்கு சச்சின் உற்சாக 'நன்றி'\nஉலகமே எதிர்ப்பார்த்த 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' ட்ரைலர் வெளியீடு.. ரசிகர்கள் குஷி\nஇன்று இரவு உலகமே எதிர்ப்பார்க்கும் 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' ட்ரைலர்\nகண்ணதாசனும் பாரதிதாசனும் - திரைத்துறை யாரை ஏற்றுக்கொண்டது \nபிக் பாஸ் வீட்டில் லிப் டூ லிப் முத்தம்: கொடுத்தது யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nமகனின் லீலையால் தர்ம சங்கடத்தில் ஸ்ரீதேவியின் கணவர்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/mgr-1.html", "date_download": "2018-06-25T03:54:07Z", "digest": "sha1:MMCR52KB2THRNMC3XPPH4XNBZ3M7H47J", "length": 38117, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலக்கும் நாடோடிமன்னன்! யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1957ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா? எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். அத்தோடு சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டமுதல் தமிழ்ப் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன். இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த நாடோடி மன்னன் மீண்டும் சென்ன���யில்உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்படடுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்இப்படம் திரையிடப்பட்டு 2வாரங்களைக் கடந்தும் கூட அத்தனை காட்சியும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான். ரிசர்வ் செய்து பலரும் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாடோடி மன்னன்திரையிடப்பட்டுள்ள சென்னை பாரத் திரையரங்கம் உள்ள பகுதியே விழாக்கோலம்பூண்டுள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அதிமுகவினரும் தியேட்டரில் அலை மோதியவண்ணம் உள்ளனர்.படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டையும் ரிப்பீட்டு கேட்டு ரசிகர்கள் போடும்கோஷத்தால் தியேட்டரே இரண்டு படுகிறதாம். ஆபரேட்டர்களும் பாட்டுக்களைரிப்பீட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.இந்தக் கால சூப்பர் ஹிட் படங்களுக்குப் போட்டியாக நாடோடி மன்னனுக்குவந்துகொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து புதுப் படங்க்ளை மட்டுமேபோட்டுக்கொண்டிருக்கும் பிரபல ஆல்பட் திரையரங்கம், நாடோடிமன்னனை நாளைமுதல் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.சென்னை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் நாடோடி மன்னன்ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. கோலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் நான் மட்டும்தான் என்பதை மறைந்த பின்னரும் கூட எம்.ஜி.ஆர். நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். | MGRs Nadodi Manan makes waves in chennai - Tamil Filmibeat", "raw_content": "\n யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1957ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். அத்தோடு சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டமுதல் தமிழ்ப் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன். இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த நாடோடி மன்னன் மீண்டும் சென்னையில்உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்படடுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்இப்படம் திரையிடப்பட்டு 2வாரங்களைக் கடந்தும் கூட அத்தனை காட்சியும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான். ரிசர்வ் செய்து பலரும் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாடோடி மன்னன்திரையிடப்பட்டுள்ள சென்னை பாரத் திரையரங்கம் உள்ள பகுதியே விழாக்கோலம்பூண்டுள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அதிமுகவினரும் தியேட்டரில் அலை மோதியவண்ணம் உள்ளனர்.படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டையும் ரிப்பீட்டு கேட்டு ரசிகர்கள் போடும்கோஷத்தால் தியேட்டரே இரண்டு படுகிறதாம். ஆபரேட்டர்களும் பாட்டுக்களைரிப்பீட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.இந்தக் கால சூப்பர் ஹிட் படங்களுக்குப் போட்டியாக நாடோடி மன்னனுக்குவந்துகொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து புதுப் படங்க்ளை மட்டுமேபோட்டுக்கொண்டிருக்கும் பிரபல ஆல்பட் திரையரங்கம், நாடோடிமன்னனை நாளைமுதல் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.சென்னை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் நாடோடி மன்னன்ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. கோலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் நான் மட்டும்தான் என்பதை மறைந்த பின்னரும் கூட எம்.ஜி.ஆர். நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.\n யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1957ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா எம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட்டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். அத்தோடு சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டமுதல் தமிழ்ப் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.இப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன். இப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.அந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்கு���சனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள். இப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த நாடோடி மன்னன் மீண்டும் சென்னையில்உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்படடுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்இப்படம் திரையிடப்பட்டு 2வாரங்களைக் கடந்தும் கூட அத்தனை காட்சியும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான். ரிசர்வ் செய்து பலரும் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாடோடி மன்னன்திரையிடப்பட்டுள்ள சென்னை பாரத் திரையரங்கம் உள்ள பகுதியே விழாக்கோலம்பூண்டுள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அதிமுகவினரும் தியேட்டரில் அலை மோதியவண்ணம் உள்ளனர்.படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டையும் ரிப்பீட்டு கேட்டு ரசிகர்கள் போடும்கோஷத்தால் தியேட்டரே இரண்டு படுகிறதாம். ஆபரேட்டர்களும் பாட்டுக்களைரிப்பீட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.இந்தக் கால சூப்பர் ஹிட் படங்களுக்குப் போட்டியாக நாடோடி மன்னனுக்குவந்துகொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து புதுப் படங்க்ளை மட்டுமேபோட்டுக்கொண்டிருக்கும் பிரபல ஆல்பட் திரையரங்கம், நாடோடிமன்னனை நாளைமுதல் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.சென்னை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் நாடோடி மன்னன்ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. கோலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் நான் மட்டும்தான் என்பதை மறைந்த பின்னரும் கூட எம்.ஜி.ஆர். நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.\nயானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். இதுபுரட்சித் தலைவருக்கு ரொம்பப் பொருந்தும். இல்லாவிட்டால் 1957ல் ரிலீஸ் ஆனநாடோடி மன்னன், இன்றும் கூட வசூலில் சக்கை போடுமா\nஎம்.ஜி.ஆர். நடித்த பெரும்பாலான படங்கள் இன்றைக்கும் வசூலில் சக்கை போடுபோட்டு வருகின்றன. அவர் நடித்த சில படங்களை எப்போது தியேட்டரில்போட��டாலும் வசூலை அள்ளி விடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான்நாடோடிமன்னன்.\n1957ம் ஆண்டு எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கி, நடித்த படம் தான் நாடோடி மன்னன்.எம்.ஜி.ஆர். தயாரித்து, இயக்கிய முதல் படம் இதுதான். அத்தோடு சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டமுதல் தமிழ்ப் படம் இதுதான். இரட்டை வேடத்தில்எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் என்ற பெருமையும் நாடோடி மன்னனுக்கு உண்டு.\nஇப்படத்தைமுதலில் கருப்பு வெள்ளையில் தான் படமாக்கினார் எம்.ஜி.ஆர். ஆனால்படத்தை கலரில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறியதால், பாதிக்குமேல் கலருக்கு மாறியதாம் நாடோடி மன்னன்.\nஇப்படத்தின் மூலம் தான் சரோஜாதேவி தமிழ் சினிமாவில்அறிமுகமானார். சரோஜாதேவிக்காக, பானுமதியின் கேரக்டரை எம்.ஜி.ஆர். குறைத்து விட்டார் என்று கூடஅப்போது கூறப்பட்டது.\nஎம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்த படம் நாடோடி மன்னன்.இப்படத்தைத் தொடர்ந்து தான் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது.எதிர்காலத்தில் அரசியலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற எம்.ஜி.ஆருக்கு இந்தப்படம்தான் பேருதவியாக இருந்தது.\nஅந்தஅளவுக்கு அரசியல், சமூக வசனங்கள் நிரம்பிய படம் நாடோடி மன்னன்.இப்படத்தில் எம்.ஜி.ஆர்.பேசிய பஞ்ச் டயலாக்குகள் மக்களை வெகுவாக கவர்ந்தன.அவர் பேசிய அத்தனை வசனங்களையும் நிஜம் என்றே மக்கள் நினைக்கும் அளவுக்குவசனங்கள் படு பவர் புல்லாக இருந்தன. மக்களின் நாடியை உணர்ந்து எம்.ஜி.ஆர்.எடுத்த படம் இது என்பார்கள்.\nதொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது.தொழில்நுட்ப வசதிகள் சரியாக இல்லாத அந்தக்காலத்தில், ஒரு எம்.ஜி.ஆர்.உட்கார்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றிச்சுற்றி வந்து பேசுவதுபோன்ற காட்சியை படு சூப்பராக படமாக்கியிருந்தார்கள்.\nஇப்படிப்பட்ட சிறப்பம்சங்கள் நிறைந்த நாடோடி மன்னன் மீண்டும் சென்னையில்உள்ள சில திரையரங்குகளில் திரையிடப்படடுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால்இப்படம் திரையிடப்பட்டு 2வாரங்களைக் கடந்தும் கூட அத்தனை காட்சியும் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான்.\nரிசர்வ் செய்து பலரும் படத்தைப் பார்த்து வருகிறார்களாம். நாடோடி மன்னன்திரையிடப்பட்டுள்ள சென்னை பாரத் திரையரங்கம் உள்�� பகுதியே விழாக்கோலம்பூண்டுள்ளது. எம்.ஜி.ஆர். ரசிகர்களும், அதிமுகவினரும் தியேட்டரில் அலை மோதியவண்ணம் உள்ளனர்.\nபடத்தில் வரும் ஒவ்வொரு பாட்டையும் ரிப்பீட்டு கேட்டு ரசிகர்கள் போடும்கோஷத்தால் தியேட்டரே இரண்டு படுகிறதாம். ஆபரேட்டர்களும் பாட்டுக்களைரிப்பீட் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள்.\nஇந்தக் கால சூப்பர் ஹிட் படங்களுக்குப் போட்டியாக நாடோடி மன்னனுக்குவந்துகொண்டிருக்கும் ரசிகர் கூட்டத்தைப் பார்த்து புதுப் படங்க்ளை மட்டுமேபோட்டுக்கொண்டிருக்கும் பிரபல ஆல்பட் திரையரங்கம், நாடோடிமன்னனை நாளைமுதல் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.\nசென்னை தவிர காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சில தியேட்டர்களில் நாடோடி மன்னன்ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளி வருகின்றன. கோலிவுட்டின் எவர்கிரீன் சூப்பர்ஸ்டார் நான் மட்டும்தான் என்பதை மறைந்த பின்னரும் கூட எம்.ஜி.ஆர். நிலைநாட்டியிருக்கிறார் என்கிறார்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநித்யாவுக்கு குட்டு வைத்த கமல்\n அட்ரா மேளத்தை... வந்துட்டாரு சர்கார் .. கீர்த்தி சுரேஷ் உற்சாகம்\n'சர்கார்': விஜய் 62 படத்திற்கு மாஸ் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் வேற லெவல்\nதில் இருந்தா பிக் பாஸ் வீட்டுக்கு போகட்டும் பார்ப்போம்: ஸ்ரீப்ரியாவுக்கு காயத்ரி சவால்\nபடப்பிடிப்பில் தனுஷ் படுகாயம்...வைரலான செய்தி-வீடியோ\nவிஜய் மீது வழக்கு போட திட்டம்-வீடியோ\n'டிக் டிக் டிக்' ரசிகர்கள் சொல்வது என்ன \nடிக் டிக் டிக்' படம் எப்படி இருக்கு\nநெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கும் நேற்றைய பிக் பாஸ்- வீடியோ\nஇவன் மக்கள் விரும்பும் சர்கார்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bhoomika-re-enter-in-silver-screen/4082/", "date_download": "2018-06-25T04:30:49Z", "digest": "sha1:KSMUAPEIRKXZCBS7MNUBNWMV72U3MDUR", "length": 6502, "nlines": 82, "source_domain": "www.cinereporters.com", "title": "அய்யோ...விஜய் நாயகிக்கு இந்த நிலைமையா? - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 25, 2018\nHome சற்றுமுன் அய்யோ…விஜய் நாயகிக்கு இந்த நிலைமையா\nஅய்யோ…விஜய் நாயகிக்கு இந்த நிலைமையா\nவிஜய் நடித்த பத்ரி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூமிகா. தொடர்ந்து ரோஜா கூட்டம், ஜில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.இவர் பிரபு தேவாவுடன் நடித்த களவாடிய பொழுதுகள் இன்னும் வெளியாகவில்லை.\nபூமிகா திரையுலகில் நல்ல நிலையில் இருக்கும்போதே யோகா நிபுணர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் உண்டு.\nஇந்த நிலையில் இவர் அக்கா ,அண்ணி வேடங்கள் இருந்தாலும் நடிக்க தயார் என்று தனது தோழிகளிடம் கூறி வருகிறாராம். பூமிகாவின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை என்றும், கணவரை பிரிந்துவிட்டார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் அவர் கடும் பணத் தட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதனாலயே எந்த வேடமானாலும் நடிக்க தயார் என்று இறங்கி வருவதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது.\nமீண்டும் பூமிகாவை வெள்ளி திரையில் காணலாம் ரசிகர்களே ஆனால் கதாநாயகியாக அல்ல\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleநான் தற்கொலை செய்து கொண்டால் – நடிகை நந்தினி கண்ணீர் பேட்டி\nNext articleகபாலி தோற்றத்தில் மீண்டும் ரஜினிகாந்த்\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\nமாரி 2 படப்பிடிப்பில் தனுசுக்கு விபத்து: அதிர்ச்சியில் ரஜினி குடும்பத்தினர் \nபாலியல் தொல்லை: ஜீவா பட நாயகி கூறும் பகீர் தகவல்கள்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்\nஇரவில் அனுபவித்த உடல் வேதனை: 38 வயதான கணவரால் 11 வயது சிறுமிக்கு நரக வேதனை\nஇயக்குநர் கவுதமன் கைது: குறிவைத்து தூக்கும் காவல்துறை\nபிரிட்டோ - ஜூன் 25, 2018\nபிரிட்டோ - ஜூன் 24, 2018\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/09/blog-post_04.html", "date_download": "2018-06-25T04:14:30Z", "digest": "sha1:BZJ7ZLJ6BSB2EC7D63O6XCMLOROOH57I", "length": 20933, "nlines": 314, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: நவுரோஜி வாழ்க!", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nமின்னாள் இங் கிந்நாளின் முதியோளாய்ப்\nஅன்னாளைத் துயர் தவிர்ப்பான் முயல்வர்சில\nமைந்தன், தன் அன்னை கண்ணீர்\nஎவ்வகையி னுந்துடைப்பேன் இன்றே லென்\nஉயிர் துடைப்பேன் என்னப் போந்து,\nகல்வியைப் போல் அறிவும் அறிவினைப்போலக்\nமாதா, வாய் விட்டலற அதைச்சிறிதும்\nஎண்பஃதாண் டிருந்த வன்இனிப் பல்லாண்டு\nஆதாரம்: தேசிய கீதங்கள்- 43\n(மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்)\nசுரண்டலை தட்டிக் கேட்ட தலைவர்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 3:03 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், பாரதி, விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஏலம் போன நவாபின் காலணி\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nகுருஜி கோல்வல்கர் பிறப்பு: பிப். 19 \"தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nதாயுமானவர் திருநட்சத்திரம்: தை - 13 - விசாகம் (ஜன. 27) தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது ...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு: பிப். 18 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் ...\nஆன்றோர் திருநட்சத்திரங்கள்: புத்த பூர்ணிமா (வைகாசி 3 - மே 17) நம்பியாண்டார் நம்பி (வைகாசி - - புனர்பூசம்) சேக்கிழார் (வைக...\nமு.வரதராசனார் (பிறப்பு: 24 .04.1912 மறைவு: 10.10.1974 ) இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேரா...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nஆறுமுக நாவலர் பிறப்பு: டிச. 18 ''தமிழ் , சைவம் இரண்டும் என் இரு கண்கள் ; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்து...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t132239-topic", "date_download": "2018-06-25T04:39:39Z", "digest": "sha1:XQBRFNAJQIMF3G3VUFG53TUFBKIMYGH6", "length": 17917, "nlines": 278, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…!", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர ந���வல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர���\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…\nசொந்தக்காரன், பக்கத்து வீட்டாரிடம் ஒதுங்கி வாழ்ந்து\nவிட்டு, கடைசி காலத்துல ‘‘என்கிட்ட பேசறதுக்கு\nகடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து\nகொண்டவர்களின் கடைசி ஆசையெல்லாம், ‘எப்படியாவது\nஇது படிக்கப்பட்டுவிட வேண்டும்’ என்பதாகத்தான்\nகொஞ்சமாவது நல்லவனாய் மாற முயற்சி செய்யும்\nபோதெல்லாம்… ‘‘நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே’’\nமுப்பது நாள் உழைத்து வாங்கும் சம்பளத்துக்கு, மூன்று\nநிமிடத்தில் செலவுக் கணக்கு சொல்லி விடுகிறார்கள் வீட்டு\n‘செவாலியே’ இரண்டாவது முறையாக விருது பெற்றது\nஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவுனு\nRe: ஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…\nRe: ஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…\nகடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து\nகொண்டவர்களின் கடைசி ஆசையெல்லாம், ‘எப்படியாவது\nஇது படிக்கப்பட்டுவிட வேண்டும்’ என்பதாகத்தான்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்ற�� - பாரதி\nRe: ஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…\nRe: ஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: ஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: ஒரு ஆணோட உச்சகட்ட பொறுமை எவ்வளவு…\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=23090", "date_download": "2018-06-25T03:55:12Z", "digest": "sha1:VPEG5B2TNZAYF3KY26METKDHAEXIEGPA", "length": 8312, "nlines": 71, "source_domain": "metronews.lk", "title": "பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்­கான சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு - Metronews", "raw_content": "\nபெப்­ர­வரி மாதம் இலங்­கைக்­கான சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு\nகடந்த பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு வருகை தந்த வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்கை கடந்த வரு­டத்­துடன் ஒப்­பி­டு­கையில் 19.3 சத­வீ­தத்தால் அதி­க­ரித்­துள்­ளது.\nகடந்த பெப்­ரவரி மாதம் 235,618 வெளி­நாட்டு சுற்­றுலாப் பணிகள் இலங்­கைக்கு வந்­த­தாக இலங்கை சுற்­றுலா அபி­வி­ருத்திச் சபையின் புள்­ளி­வி­ப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இது கடந்த வருடம் பெப்­ர­வரி மாதம் இலங்­கைக்கு வந்த சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கை­யை­விட 19.3 சத­வீத அதி­க­ரிப்­பாகும். கடந்த வருடம் பெப்­ர­வ­ரியில் 195,517 உல்­லாசப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­தி­ருந்­தனர்.\nஇவ்­வ­ருடம் கடந்த வருடம் முதல் இரு மாதங்­களில் மொத்­த­மாக 416,877 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­தி­ருந்­தனர். இவ்­வ­ருடம் பெப்­ர­வரி 28 ஆம் திக­தி­வரை 474,542 சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். இது கடந்த வரு­டத்­துடன் ஒப்­பி­டும்­போது 13.8 சத­வீத அதி­க­ரிப்­பாகும்.\nஇவ்­வ­ருடம் பெப்ர­வரி மாதம் சீனா­வி­லி­ருந்தே அதிக உல்­லாசப் பய­ணிகள் இலங்­கைக்கு வந்­துள்­ளனர். கடந்த மாதம் இலங்­கைக்கு வந்த வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களில் 35929 பேர் (15 சத­வீ­த­மானோர்) சீனர்கள் ஆவர். சீனா­வுக்கு அடுத்­த­தாக இந்­தி­யா­வி­லி­ருந்து 32914 பேர் (14 சத­வீதம்) உல்­லாசப் பய­ணிகள் வந்­துள்­ளனர் பிரிட்­ட­னி­லி­ருந்து 23817 பேர் (10 சத­வீ­த­மானோர்), ஜேர்­மனி, பிரான்­ஸி­ருந்து தலா 7 சத­வீ­த­மா­னோரும் வந்­துள்­ளனர்.\nகடந்த மாதம் இலங்­கைக்கு வந்­த­வர்­களில் 98 சத­வீ­த­மானோர் விமா­னங்கள் மூலம் வந்­துள்­ளனர். கடல்­மார்க்­க­மாக வந்த சுற்­றுலாப் பய­ணி­களில் பிரிட்­ட­னி­லி­ருந்தே அதி­க­மானோர் (591 பேர்) வந்­துள்­ள­னர். ஜேர்­ம­னி­யி­லி­ருந்து 586 பேரும் இந்­தி­யா­வி­லி­ருந்து 531 பேரும் கடல்­மார்க்­க­மாக வந்­துள்­ளனர்.\nஇரவு நேரத்தில் ஒப்பனையில் ஈடுபடும் பெண்கள் கவனம்…\nபெண்கள் அவர்களுடைய முக அழகை பராமரிப்பதற்கு பல...\nஇலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nடொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று(11.04.2018)...\nசிதைக்கப்பட்ட நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு\nஆடைகள் மீதான உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கல் உதவி தேவைப்படுகிறது- – கைத்­தொழில் மற்றும், வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன்\nஉல­க­ளவில் எங்­க­ளது ஆடை­களின் உற்­பத்தி மற்றும்...\nஎதிரிசிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் இணைந்து விழிப்புணர்வூட்டும் Hybrid வாகன முகாம்களை முன்னெடுக்க நடவடிக்கை\nஎதி­ரி­சிங்க பிரதர்ஸ் Hybrid Hub மற்றும் ஸ்ரீ லங்கா...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8289&sid=b35f6d67c5fab7cfc2c0a57e61f4391b", "date_download": "2018-06-25T04:19:25Z", "digest": "sha1:LRYJ75EFL5CBLQH66IMUS2TR25RM5IVM", "length": 30243, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இ���ைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 ம���ிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலே��ே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthaiperiyardk.org/index.php?option=com_k2&view=item&id=5:%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&Itemid=7", "date_download": "2018-06-25T03:48:47Z", "digest": "sha1:EGGT3DSQAEIOL2JZWTQDA65HQCWZVRMV", "length": 9109, "nlines": 97, "source_domain": "thanthaiperiyardk.org", "title": " தந்தை பெரியார் திராவிடர் கழகம், Thanthai Periyar Dravidar Kazhagam, Periyar, Songs, Videos, Audios, Images, Photos, News, Aanuur Jagadesan, Advocate Duraisamy, Ku.Ramakritinan, Ku.Ramakrishnan கருவறை நுழைவுப் போராட்டம்", "raw_content": "\nமொபைல்லில் எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்\nhttp://www.maalaimalar.com/-மத்திய அரசை கண்டித்து சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது\nhttp://puthiyathalaimurai.tv-இலங்கையின் குமார தர்மசேனா நடுவராக பணியாற்றுவதற்கு கடும் எதிர்ப்பு\nnewsalai.com-அமைச்சர் நாராயணசாமி அலுவலகம் முற்றுகை - த.பெ.தி.க வினர் கைது\nmathimaran.wordpress.com-வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது\ntamil.oneindia.in-சென்னை: 144 தடையை மீறி கருவறை நுழைவுப் போராட்டம்200 பேர் கைது\nmaalaimalar.com-கோவில் கருவறை நுழைவு போராட்டம்: தந்தை பெரியார் தி.க.வினர் 500 பேர் கைது\nkeetru.com-சென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nnaantamilan.com-கேரளாவுக்���ுள் நுழைய முயன்ற சர்வ கட்சியினர் 2,000 பேர் கைது: பவானி ஆற்றில் அணை கட்டும் முயற்சி\ndinamani.com-கேரளத்துக்கு எதிர்ப்பு: எம்.பி. உள்பட 650 பேர் கைது\nmathimaran.wordpress.com-பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா\nnakkheeran.in-பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது\n18.08.2012 அன்று கோவை இராமநாதபுரம் S.N. திருமண மண்டபத்தில் பெரியார் திராவிடர் கழகமாக இயங்கி வந்த தோழர்கள் ஆனூர் செகதீசன் தலைமையிலும், வழக்கறிஞர் செ.துரைசாமி, கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோர் முன்னிலையில் ஒன்று கூடி எதிர்கால திட்டங்கள் குறித்து தீர்மானித்தனர்.\nதமிழகம் முழுவதிலும் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெரியார் தொண்டர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய அரசியல் சட்டத்தின் 17வது பிரிவில் ‘சாதி ஒழிப்பு’ என்பதற்குப் பதிலாக பார்ப்பனர் சூழ்ச்சியால் 'தீண்டாமை ஒழிப்பு' என்று எழுதப்பட்ட காரணத்தால், சட்டப்படி சாதி பாதுகாக்கப்படுகிறது.\nதந்தை பெரியாரின் பேருழைப்பால் இன்றைய தினம் பெரும்பாலான இடங்களில் சாதி ஒழிக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் பார்ப்பன ஆதிக்கமான கோவில் கருவறையில் மட்டும் பார்ப்பனர் அல்லாதார் நுழையக்கூடாதென்று நிலை இருப்பதால் அரசியல் சட்டத்தின் 17வது பிரிவைத் திருத்தி 'தீண்டாமை ஒழிப்பு' என்ற சொல்லுக்கு பதிலாக ‘சாதி ஒழிப்பு’ என்று திருத்தம் கொண்டுவர வற்புறுத்தி தந்தை பெரியாரின் நினைவு நாளான திசம்பர் 24ஆம் நாள் (2012) அன்று, சாதி சனாதனத்தின் கடைசிப் புகலிடமான கோவில் கருவறையில் நுழையும் கருவறை நுழைவுப் போராட்டத்தை சென்னை மயிலை கபாலீசுவரர் கோவிலில் நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது. கருவறை நுழைவுப் போராட்டத்தை விளக்கும் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பரப்புரைப் பயணங்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-25T03:45:52Z", "digest": "sha1:6733WH3ER45FDJJY4BHU3MSEFNCDH3CN", "length": 6772, "nlines": 55, "source_domain": "www.inayam.com", "title": "கமலஹாசன் கருத்துக்கு ஓ.பி.எஸ். ஆதரவு | INAYAM", "raw_content": "\nகமலஹாசன் கருத்துக்கு ஓ.பி.எஸ். ஆதரவு\nநடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தன. அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.\nஇதனால் ஆவேசம் அடைந்த கமலஹாசன் என்னை கைது செய்வது என்றால் நடக்கட்டும். சட்டம் எனனை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.\nஅத்துடன் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாகவும், பீகாரை விட தமிழகம் லஞ்சம், ஊழலில் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nதமிழக அரசை பற்றி விமர்சனம் செய்த கமலஹாசனுக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித் தனர்.\nஜெயக்குமார் தனது பேட்டியில், “தான் நடத்தும் நிகழ்ச்சியை பிரபலப் படுத்துவதற்காக தமிழக அரசின் மீது சேற்றை வாரி வீசுவதா\nசி.வி.சண்முகம் தனது பேட்டியில், கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ்\nநிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி இழிவாக பேசி வருகிறார்கள். சினிமாவில் வாய்ப்பு பறி போனதால் தற்போது 3-ம் தர நடிகராக கமலஹாசன் பேசி வருகிறார்.பெண்களை இழிவாக பேசிய கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.\nகமலஹாசனை மிரட்டும் வகையில் பேட்டி கொடுத்த அமைச்சர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன், வைகோ ஆகியோர்\nஇந்த நிலையில் கமல்ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார் ஆகியோர் இன்று மீண்டும் பேட்டி அளித்து உள்ளனர்.\nஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இது பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-\nஜனநாயகத்தில் ஒரு ஆட்சியை பற்றி கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் கமலஹாசன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக அவரை எதிர்ப்பது சரியல்ல. ஆளும் கட்சியினர் இந்த ஆட்சியை வழி நடத்துவதில் மெத்தன போக்கோடு நடந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nஇன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது\nநிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் பிடிவாரண்டு\nஅரசர்கள் மட்டும் சாப்பிடும் மாம்பழ ரகம் ஒரு பழம் விலை ரூ.1,500\nகால்வாயில் ��ிராக்டர் கவிழ்ந்து 17 பேர் பலி\nமழை பெய்ய வேண்டி தவளைகளுக்கு திருமணம்\nஉ.பி யில் பா.ஜனதா பிரசாரத்தை மோடி 28-ந் தேதி தொடங்குகிறார்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_5.html", "date_download": "2018-06-25T03:55:00Z", "digest": "sha1:S7SNBN4HHI4P7NVFQ53IUB746SGSOJKR", "length": 6987, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "றக்பி வீரர் வசீம் தாஜுடீனின் உடலை தோண்டி எடுத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest செய்திகள் றக்பி வீரர் வசீம் தாஜுடீனின் உடலை தோண்டி எடுத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி\nறக்பி வீரர் வசீம் தாஜுடீனின் உடலை தோண்டி எடுத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி\nறக்பி வீரர் வசீம் தாஜுடீனின் உடலை எதிர்வரும் 10 ஆம் திகதி தோண்டியெடுத்து விசாரணை மேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .\nகொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.\nறக்பி வீரர் வசீம் தாஜுடீனின் சடலத்தை தோண்டி எடுக்கும் வரை சடலம் புதைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவு வழங்கியுள்ளார்\nறக்பி வீரரின் மர்மமான மரணம் தொடர்பான அடுத்த கட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது.\nதடாகம் கலை இலக்கிய வட்ட��்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/oru-manithan-itharkumel-parinama-valarchi-adaiya-mudiyuma", "date_download": "2018-06-25T03:52:19Z", "digest": "sha1:SO2ZNU75O5KQU52S3OJOI5IAZP2A2G7K", "length": 14769, "nlines": 222, "source_domain": "isha.sadhguru.org", "title": "மனிதன் இதற்கு மேல் பரிணாம வளர்ச்சி அடைய முடியுமா? | Isha Sadhguru", "raw_content": "\nமனிதன் இதற்கு மேல் பரிணாம வளர்ச்சி அடைய முடியுமா\nமனிதன் இதற்கு மேல் பரிணாம வளர்ச்சி அடைய முடியுமா\nமனித உடலமைப்பு குறித்து ஆதியோகி சொல்லிவைத்துள்ள கருத்துக்களும் இன்றைய விஞ்ஞானிகள் சொல்லும் கருத்துக்களும் ஒத்துப்போவது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது அதே வேளையில், மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய முடியுமா என்பதற்கான பதிலையும் இக்கட்டுரை தருகிறது.\nமனித உடலமைப்பு குறித்து ஆதியோகி சொல்லிவைத்துள்ள கருத்துக்களும் இன்றைய விஞ்ஞானிகள் சொல்லும் கருத்துக்களும் ஒத்துப்போவது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது அதே வேளையில், மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய முடியுமா என்பதற்கான பதிலையும் இக்கட்டுரை தருகிறது.\nஇந்த உடல் என்பது சூரியக் குயவனின் சுழலும் சக்கரத்திலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட ஒரு பானை. சூரியமண்டலத்தின் சுழற்சியைப் பொறுத்து, உடல் இயங்குகிறது. சூரியமண்டலத்தின் ஒவ்வொரு நிகழ்வும் மனித உடலுக்கும் நிகழ்கிறது. ஆதியோகி கூறினார், “ஏற்கனவே மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டான். இதற்கு மேலும் பரிணாம வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால், சூரியமண்டல அமைப்பின் அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அது நிகழும், இல்லையென்றால் மனிதனுக்கு அடுத்தகட்ட பரிணாமம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை”.\nபரிணாமம் உடலளவில் நடந்தபிறகு, உடல் தாண்டி மற்ற நிலைகளிலும் நடக்கிறது. விலங்கிலிருந்து, ஒரு மனிதனாக மாறுவதற்கு, பரிணாம வளர்ச்சி வெவ்வேறு பரிமாணங்களில் நிகழ்ந்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, அடிப்படையான விழிப்புணர்வு மலர்ந்துள்ளது.\nமனித மூளையானது மேலும் பரிணாம வளர்ச்சியடைய முடியாது என்று இன்றைய நரம்பியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்போது மனிதனுக்கு இருப்பதைவிட அதிகமான மூளை வளர்ச்சி பெறுவதற்கு வழியே இல்லை. மனிதன் தன் ம���ளையை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியுமே தவிர, இதற்குமேல் அதை வளரச் செய்ய முடியாது. ஏனென்றால் அப்படிச் செய்வதற்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, மூளையிலுள்ள நரம்பணுக்களின் அளவைப் பெரிதுபடுத்தலாம் அல்லது நரம்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.\nநரம்பணுக்களின் அளவை (கன பரிமாணத்தை) பெரிதாக்கினால், அதற்குண்டான இணைப்புகளை மூளையால் தாங்கிக்கொள்ள முடியாது; ஏனென்றால் அதற்கு அளவுக்கதிகமான சக்தி தேவைப்படும். அல்லது நரம்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலோ அவைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பில் ஒரு ஒத்திசைவு இருக்காது. ஒரு மனிதன் அதிக புத்திசாலியாகத் திகழ வேண்டுமானால் அதிக ஒத்திசைவு தேவை. அதுதான் ஒரே வழி. அந்த ஒத்திசைவு அல்லது இணக்கம் நடக்கும்போது, அவர் மிகுந்த புத்திசாலியாகத் தோன்றுவார். ஆனால் அப்போதும் கூட உண்மையில் மூளையின் பயன்பாட்டை அதிகரித்ததால்தான் அவர் புத்திசாலியாகத் தெரிகிறார். மற்றபடி மூளை வளர்ச்சி என்பது நிகழ்ந்திருக்க முடியாது. அதாவது மூளையின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம், ஆனால் மூளை வளர்ச்சியை இதைவிட அதிகப்படுத்த முடியாது. ஏனென்றால், இயற்பியல் விதிகள், மூளை வளர்ச்சி இதைக் காட்டிலும் அடுத்த படிக்குச் செல்வதற்கு அனுமதிக்காது.\nஒரு மனிதனின் பரிணாம வளர்ச்சியில், உடலளவில் பரிணாமம் நடந்தது முதல்நிலைதான். பரிணாமம் உடலளவில் நடந்தபிறகு, உடல் தாண்டி மற்ற நிலைகளிலும் நடக்கிறது. விலங்கிலிருந்து, ஒரு மனிதனாக மாறுவதற்கு, பரிணாம வளர்ச்சி வெவ்வேறு பரிமாணங்களில் நிகழ்ந்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, அடிப்படையான விழிப்புணர்வு மலர்ந்துள்ளது.\nஉங்களின் பெரும்பகுதியை விழிப்பான நிலைக்கு வழிநடத்தக்கூடிய பலவிதமான முறைகள் ஆன்மீகத்தில் உள்ளன. ஆன்மீகத்தின் முழு சிறப்பே அதுதான். சில யோகிகள் இயற்கைக்கு மாறான செயல்கள் - இதயத்தின் இயக்கத்தை நிறுத்துவது போன்றவை - நிகழ்த்துவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் யோகத்தைப் பயின்றவர்கள் என்றாலும், சர்க்கஸ் கலைஞராகும் ஆசை கொண்டவர்கள். ஆனால், இதில் நீங்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இதயம் போன்ற தானாக இயங்கக்கூடிய உடல் இயக்கங்களைக் கூட ஒரு தன்னுணர்வான செயலாக மாற்றமுடியும் என்பதைத்தான். ���துபோன்ற ஒரு விழிப்புணர்வை அடைந்துவிட்டால், அதன்பிறகு எப்போதும் அது தானாக இயங்கும் ஒரு செயலாக இருப்பதில்லை.\nபயமுறுத்தும் மனநோய்: ஒரு க்ளோஸ் அப் பார்வை\nமன நோய் மருத்துவரிடம் சிகிச்சைக்குப் போவது இன்று சகஜமாகிக் கொண்டிருக்கிறது. வாரம் ஒருமுறை என டாக்டரிடம் அட்டென்டன்ஸ் போடுபவர்கள் ஏராளம். சமீப காலங்களி…\nஆசை நமக்குள் எப்படி உருவாகிறது\nநம் மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாமே ஆசைகளாக உருவெடுப்பதில்லை எனில், ஆசை எப்படி உருவாகிறது எனில், ஆசை எப்படி உருவாகிறது ஆசைக்கும் எண்ணத்திற்கும் என்ன வித்தியாசம் ஆசைக்கும் எண்ணத்திற்கும் என்ன வித்தியாசம்\nஒரு பக்தராக மாறுவது எப்படி\nநான் என்னும் தன்மையை அழித்துக்கொண்டு, உங்களது பக்திக்குரிய ஏதோ ஒன்றுக்குள் நீங்கள் முழுமையாக கிரகிக்கப்பட்டால், அந்த ஏதோ ஒன்றும் போதிய சக்தி வாய்ந்ததா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actor/?filter_by=popular7", "date_download": "2018-06-25T04:33:48Z", "digest": "sha1:XFPKTH5L6OMALDSGXGAHAJ3AXUINWWZ2", "length": 7177, "nlines": 140, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகர் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n டாப் 5 பிக் பாஸின் ஓவர் ஆக்டிங்’ போட்டியாளர்கள் யார் தெரியுமா..\nபிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களின் சம்பளம் இத்தனை லட்சமா.\nவிஜய் சர்கார் First look போஸ்டரில் இதை கவனித்தீர்களா.. நீங்கள் பார்க்க மறந்த 5 விஷயம்.. நீங்கள் பார்க்க மறந்த 5 விஷயம்..\nபிக் பாஸ் ஆரவ்வுடன் நெருக்கமாக கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த.\nபிரகாஷ் ராஜ் 51 வயது. 12 வயது பெரியவரை மணந்த இரண்டாம் மனைவி யார் தெரியுமா..\nமஹத்தின் முதல் காதலை கிண்டல் செய்த ரம்யா ,ஜனனி. யார் அந்த நடிகை தெரியுமா..\n யாரும் பாக்காத ஷாரிக்கின் கோபம். உமா ரியாஸ் ஓபன் டாக்\nசிவகார்த்திகேயனின் டீச்சர் இந்த அழகான பெண்ணா..\nபிக் பாஸ் 2-விற்கு மீண்டும் வரும் பிரபல நடிகர்.குஷியில் ரசிகர்கள்.\nபிக் பாஸ் பாலாஜி, நித்யாவை கலாய்த்த தமிழ் படம். குசும்பு தாங்க முடியல.\nலீக் ஆனது விஜய்யின் சர்கார் பட சண்டை காட்சி.. அதிர்ச்சியில் படக்குழு .\nஆரவ்,ஓவியாவாக மாறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.காதலை சொன்ன நடிகை\nபிக் பாஸ் 1 போட்டியாளர்களை பிக் பாஸ் 2-வுடன் ஒப்பிட்ட சதிஷ்.\nவிஜய் 62 டைட்டில் இதுவா. வைரலாகும் போஸ்டர்.\nஅப்பாவை இயக்க ஆசைப்படும் மகன்.. அடுத்தக்கட்ட பிளான் என்ன தெரியுமா..\n பாவனாவை மோசமாக கிண்டல் செய்த ரசிகர்கள்.\nவிஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்\", \"ஜோடி\" போன்ற பல நிகழ்ச்சிகளில்...\nஇவர் தான் என் முதல் காதலன் .. பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக். பொது மேடையில் அமலாபால் கொடுத்த ஷாக்.\n35 வயதாகியும் திருமணம் ஆகலை.. முதன் முறையாக காரணத்தை சொன்ன த்ரிஷா.\n NGK பட ரகசியம் கசிந்தது\nகவர்ச்சி ஆடையுடன் வந்த அமலாபால் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-antony-who-became-a-drunkard/11115/", "date_download": "2018-06-25T04:21:38Z", "digest": "sha1:3WU2JQ7ZMABRHJA72VJQJLUEIORYJQ45", "length": 7070, "nlines": 83, "source_domain": "www.cinereporters.com", "title": "குடிகாரராக மாறிப்போன விஜய் ஆண்டனி - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஜூன் 25, 2018\nHome சற்றுமுன் குடிகாரராக மாறிப்போன விஜய் ஆண்டனி\nகுடிகாரராக மாறிப்போன விஜய் ஆண்டனி\nதமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்துள்ள பெரும்பாலான படங்கள் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேபோல், தன்னுடைய படத்திற்கான தலைப்பையும் வித்தியாசமாகவே தேர்வு செய்து வருகிறார்.\nஅந்த வரிசையில் தற்போது மறைந்த முன்னாள் முதல்வர் ‘அண்ணாதுரை’ பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் தான் விஜய் ஆண்டனி குடிகாரனாக நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், ஆசிரியராகவும் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மொத்தம் இரண்டு வேடங்களில் விஜய் ஆண்டனி நடிப்பதாக கூறப்படுகிறது.\nஇப்படத்தை புதுமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனி இசையமைப்பதோடு இப்படத்திற்கான எடிட்டிங் பணியையும் அவரே மேற்கொள்ளவிருக்கிறார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் எடிட்டராகவும் வலம்வர உள்ளார். ராதிகா சரத்குமார், பாத்திமா விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து இப்ப���த்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கும் காளி என்ற படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleசினேகன் மீது ஜூலிக்கு அப்படி என்ன கோபம்\nNext articleஅவர் ஒரு பைத்தியம்- பிரபல நடிகையை வறுத்தெடுத்த தயாரிப்பாளர்\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\nமாரி 2 படப்பிடிப்பில் தனுசுக்கு விபத்து: அதிர்ச்சியில் ரஜினி குடும்பத்தினர் \nபாலியல் தொல்லை: ஜீவா பட நாயகி கூறும் பகீர் தகவல்கள்\nவிஜய் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர்\nஇரவில் அனுபவித்த உடல் வேதனை: 38 வயதான கணவரால் 11 வயது சிறுமிக்கு நரக வேதனை\nபிரிட்டோ - ஜூன் 25, 2018\nபிரிட்டோ - ஜூன் 24, 2018\nஆளுநரை கோபப்படுத்திய அந்த வார்த்தை: திமுகவினர் சிறையிலடைப்பு\nதாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான் – கஸ்தூரி டுவிட்\nதிருமணம் செய்யாமல் வாழ விரும்பும் கும்கி நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=27296&page=3&p=317371", "date_download": "2018-06-25T04:06:04Z", "digest": "sha1:KUEVH4LSEH6GBCFUAQR3YDAXXAAAVQ5Q", "length": 36502, "nlines": 376, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "அபிவாதனம்-ஏன்_பெரியவர்களுக்கு அபிவாதயே & - Page 3", "raw_content": "\nThread: அபிவாதனம்-ஏன்_பெரியவர்களுக்கு அபிவாதயே &\nசமீபத்தில் உபநயனம் செய்வித்த ஒரு சிறுவன் தனது பெற்றோரிடத்தில் ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் என்னிடம் கேட்கப்பட்டது. இது பலருக்கும் உபயோகம் ஆகும் என்று தோன்றியதால் அங்கு டைப் செய்ததை இங்கும் இடுகிறேன். முதலில் கேள்விக்கான பதில் பிறகு அறிமுகம்.\nஅபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. அவரவர் குல முதல்வர்கள் என்னும்படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.\nஅபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்ற��ய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.\nசாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.\nநம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.\n\"ரிஷி\" என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.\nஅபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.\nஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.\n'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம், அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.\nப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.\nகோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.\nதிருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.\nஇவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;\n1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.\n2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது\n3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.\n4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.\n5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.\nஎங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;\n1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்\n2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபி��ாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.\n3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.\n4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.\n5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்\nசமீபத்தில் உபநயனம் செய்வித்த ஒரு சிறுவன் தனது பெற்றோரிடத்தில் ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்க, அதற்கு பதில் என்னிடம் கேட்கப்பட்டது. இது பலருக்கும் உபயோகம் ஆகும் என்று தோன்றியதால் அங்கு டைப் செய்ததை இங்கும் இடுகிறேன். முதலில் கேள்விக்கான பதில் பிறகு அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://sathivenkat.blogspot.com/2012/06/", "date_download": "2018-06-25T03:49:34Z", "digest": "sha1:6DSHZVTPP5ESQIUALM4QUGITYUXZFAPL", "length": 30698, "nlines": 161, "source_domain": "sathivenkat.blogspot.com", "title": "Sathi Venkat: June 2012", "raw_content": "\nஇத்தளத்தில் வரும் பதிவுகள் அனைத்தும் நான் தெளிவான மனநிலையில் இருக்கும்போது தோன்றிய சொந்த கற்பனையே எனது ஆருயிர் நண்பன் வெங்கியின் ப்ளாகில் இருந்து சுட்டது அல்ல \n1)டீ கடையில் ஒரு நாளைக்கு எவ்வளவு டீ வித்துச்சுன்னு கணக்கு போடறவர் தானே டீடோட்டலர் \n2)போதும் என்ற மனமே ஹாங் ஒவருக்கு மருந்து #சரக்குத்துவம்\n3)புதன் கிழமைகளில் நீ மௌன விரதம் இருக்கிறாய்; முதன் முறையாய் வருடத்திற்கு 52 புதன் கிழமை மட்டுமே இருப்பதற்கு வருந்துகிறேன் \n4)ராகுல் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியேறப் போகும் சச்சின் # தல, அந்த ஆள் அடிக்கடி சோறு கேட்டு வருவான், வீட்டுக்குள்ள உட்றாத..\n5)தம்பி ராசாவை சந்தித்தது மகிழ்ச்சி - கருணாநிதி # புரில விடிய விடிய கத கேட்டாலும் கனிமொழிக்கு ராசா சித்தப்பாங்குறாரு\n6)தன் முதுகைப் பார்த்து விட்டு அடுத்தவர் முதுகைப் பார்க்க வேண்டும்-விஜயகாந்த் #எங்க அத நீங்க செஞ்சு காட்டுங்க மொதல்ல \n7)சோப்புப் போட்டுக் குளிப்பதை விட தாப்பாழ் போட்டுக் குளிப்பதே முக்கியமானது\n8)பல் தேய்க்கும் பழக்கம் மட்டும் இல்லையெனில் மிகவும் குழம்பி விடும் எழுந்ததும் என்ன செய்வது என்று\n9)மோதலில் காதல் பிறக்கிறது - காதலுக்கு பிறகான தொடர் மோதல்களில் பிறப்பதுதான் - கள்ளக்காதலோ \n10)படுத்தவுடன் தூங்கினால் நிம்மதி, இல்லையென்றால் சந்ததி.\n11)கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்களை���் பார்க்கும்போது ராசியப்பன் பாத்திரக்கடை தான் நினைவுக்கு வருகிறது\n12)குழந்தைகளுக்கு காதலி பேரு வைக்கிறது பழசுனாலும் தனி கிக்குதான். ஆனா வர்றவ டசன் புள்ளைங்கள பெத்துக்க ஒத்துக்கணுமே\n13)கார்னர் சீட் கிடைத்த இரண்டு காதலர்களை சில்மிஷம் பன்ன விடாமல் திரையிலே கட்டி போடும் சினிமாவே நல்ல சினிமா \n15)பொண்ணுங்க பத்து பேரு நடந்து போனாலும் PARALLEL லா தான் போறாங்க பின்னாடி வர்றவங்க எக்மோர் சுத்தி தான் போகணும் போல\n16)மனிதன் இருக்கும் வரை மரங்களை அழித்துக் கொண்டிருக்கின்றான், மரங்கள் இல்லாத போது மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கும்\n17)ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஆசையா கம்ப்யூட்டர் ஷட்டவுன் பண்ணிட்டு, ஒழுங்கா நம்ம வேலைய பாக்குறது தான்...\n18)இப்போதைக்கு தமிழ் நாட்டில் சிறந்த தானம் - சந்தானம் \n19)இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண\n\"இன்னாபா, இப்புடி செஞ்சிட்டியே' என்று கேட்டு விடல்.\nஇடுகையிட்டது Sathish நேரம் 8:15 AM\n1 comment: இந்த இடுகையின் இணைப்புகள்\nFacebookல அச்சுன்னு தும்மினா 1000 Likes \n\" பொன்மாலை பொழுது \" - துரை இயக்கத்தில் கவியரசு கண்ணதாசனின் பேரன் அறிகுமகமாக உள்ள படம். எங்கேயும் எப்போதும் புகழ் சத்யாவின் இசையில் இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.\nஎந்திரனிலும், அஸ்க் லஸ்காவிலும் ஏற்கனவே நம் மனம் கவர்ந்த மதன் கார்கி \"பு\"க்கு பிறந்தது \"பூ\"வாகாது என்பதை தனது இளமை துள்ளும் வரிகளில் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார். மொத்தம் ஐந்து பாடல்கள், ஐந்திலும் கார்கி சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். சில இடங்களில் இசையின் இரைச்சலால் வரிகள் புரியாமல் போனாலும், சிறப்பாகவே இசை அமைத்திருக்கிறார் சத்யா.\nவாரக்கடைசியை கொண்டாட போகும்போது ஒரு இளமை துள்ளும் பாடலி இயக்குனர் கேட்க, அதுவும் நல்ல தமிழ் வரிகளாய் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் பிரியப்பட, பாடலின் ஆரம்ப வார்த்தையே வாற்கோதுமைக்கள். இதுவரை பீருக்கு தமிழ்ல என்ன சொல்றதுன்னு யாரவது யோசிச்சிருகான்களா தெரியல, கார்கி அழகாக அதை வாற்கோதுமைக்கள் என்று தமிழ்படுத்திருக்கிறார் . இதில் நம்மை கவரும் வரிகள் சில ..\nநீ இன்றி கிடக்கும் :\nஎன்னை மிகவும் கவர்ந்த பாடல், அந்தாதி ஸ்டைலில், முதல் வரியின் கடைசி வார்த்தையில் அடுத்த வரியின் முதல் வார்த்தையாய் துவங்கி அசத்தியிருப்பார். இதில் இசையும் அருமை. \"ஏன் பாட்டைநிறுத்திவிட்டாய், உன் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் கரைய ஓடோடி வந்திருக்கும் என்னை பார்த்ததும், ஏன் நிறுத்திவிட்டாய், பாடு சாந்தா, பாடு \" என்று ஒரு பழைய பாடலில் கூறுவது போல், இந்த பாடல் இரண்டே நிமிடத்தில் முடிந்துவிடுவது மிகுந்த ஏமாற்றம்\"\nநீ இன்றி கிடக்கும் இருக்கை அருகே\nதவளை கிணறாய் சுருங்கும் உலகம்\nசுழலின் உள்ளே உறங்கும் மீனாய்\nஅடிகடி முடி களைவதில் :\nஇந்த பாடலில் நம்மை ஈர்ப்பவர் இசை அமைப்பாளர். அழகான மெலடி கலந்த பீட் ..\nஇதழ் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்\nவலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்\nஉடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்\nஇடை தீர்ந்த போதும் அட காண்கிறேன்\nகல்லூரி பெண்கள் பாடுவது போல் அமைந்துள்ள இப்பாடலில், கார்கியின் வரிகள் அருமையோ அருமை. facebook twitter என்று கரண்ட் ட்ரெண்டை அழகாக உபயோகபடுதிருப்பார்.\nmannequin - அர்த்தம் தெரியாதவர்கள், கூகிள் உதவியை நாடவும். நானும் அததான் செய்தேன். அர்த்தம் தெரிந்ததும் அசந்தேன் \nஇதில் உச்சபட்ச highlight ஆகா, அவர் எழுதிய வரிகள் தான்..\nthousand likes மசாலா சிக்ஸ்\nபெண்கள் facebookல தும்மினாதான் 1000 likes , ஆனால் கார்கி இனி நீ login மட்டும் செய்தாலே எனது 1000 likes ..\nபாடகளை டவுன்லோட் செய்ய :\nஇடுகையிட்டது Sathish நேரம் 7:46 AM\n1 comment: இந்த இடுகையின் இணைப்புகள்\nஒரே ஒரு பிளையிங் கிஸ் போதும் \nமுன்குறிப்பு :: இப்பதிவில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே .. யாரையும் குறிபிடுவன அல்ல \nஅது ஒரு பள்ளிக்கூடம் .. உலக மக்கள் அனைவரும் செல்ல ஏங்கும் ஒரு சொகுசு நகரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம், உயர்தட்டு மக்கள் மட்டுமே படிக்ககூடிய, பல நாட்டு பணக்கார வியாபார காந்தத்தின் வாரிசுகள் படிக்கும் பள்ளிக்கூடம்.\nபள்ளி பருவத்தின் கடைசி கட்டமான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறை ::\nஅங்கு படிக்கும் மாணவர்களின் ஒரே லட்சியம் அழகிய மாணவிகளை இம்ப்ரெஸ் செய்து, கடலை போட்டு டேட் செய்ய டேட் குறிப்பது. அங்கே நடைபெற்றுகொண்டிருந்தது பிசிக்ஸ் வகுப்பு என்றாலும் மாணவிகளின் விழிகளில் மாணவர்கள் கெமிஸ்ட்ரியை தேடிகொண்டிருந்தார்கள்.\nஅப்போது \"excuse me, may i come in\" என்ற தேன் குரல் கேட்டு, அனைவரது கழுத்தும் வாசல் பக்கம் திரும்பியது.\nஅங்கே நின்றுகொண்டிருந்தாள் அவள். அவள்தான் இந்த கதையின் நாயகி என்றாலும் அவளது பெயர் இக்கதைக்கு தேவையில்லை. அவள் தான் அந்த வகுப்பின் அழகு ராணி..அவள் கடைக்கண் பார்வைக்காக ஏங்காத மாணவர்கள் அங்கு இல்லை..அவளுக்கு எப்போதுமே தனது அழகின் மீது ஒரு கர்வம்...அவளை கடந்துசென்ற பின்னும் திரும்பிபார்க்கும் கண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போவதால் தனது அழகின் மீது பெருமை. வாத்தி அனுமதி தந்ததும், தன்னையே பார்க்கும் மாணவர்களுக்கு ஒரு ஏளன பார்வையை வீசிவிட்டு ஒயிலாக வந்து தனது இருக்கையில் அமர்ந்தால்..\nஆனால் அவள் கண்களில் வழக்கமான தென்படும், குறுகுறுப்பு மிஸ்ஸிங். இதை அழகாக கண்டுபிடித்துவிட்டான் அவளை எப்படியாவது தனது பெண் நண்பர்கள் லிஸ்டில் சேர்த்துவிட துடிக்கும் \"வாஷிங்டன்\" வின்சென்ட்\nகிளாஸ் முடிந்ததும் நேராக அவளிடம் சென்ற \"வாஷிங்டன்\" வின்சென்ட், \"ஹே ஸ்வீட்டி, இன்னிக்கு என்ன ரொம்ப டல்லா இருக்க\" என்றான் ..\nஅவள், \" இல்ல வின்ஸ் எனக்கு வர வர ஹோம் வொர்க் செய்யவே பிடிக்கல, அதான் ஒரு ஹோம் வொர்க்கும் முடிக்கல, எந்த வாத்திட்ட மாட்ட போறேன்ன நெனச்சாலே பயமா இருக்கு\" என்றாள்.\n\" இவ்ளோதானே கவலைய விடு, உன் ஹோம் வொர்க்கும் சேர்த்து நாளைலேர்ந்து நான் செய்றேன் \"..\nஅடுத்த நாள் அவளது வீட்டு பாடத்தை செய்து கொண்டுவந்து அவளிடம் நீட்டினான். வாங்கி பார்த்த அவளுக்கு, அவனது மோசமான கையெழுத்து திருப்தியை தராவிட்டாலும், முகத்தில் சிரிப்பை வரவழைத்து, \"ரொம்ப தேங்க்ஸ் வின்ஸ்\", பட் டெய்லி நீயே என் ஹோம் வொர்க்கும் பண்ணிடுவியா \n\" sure , ஸ்வீடி \" என்றான் வின்ஸ்\n\" சும்மா உன்ன வேலை வாங்கினா, எனக்கு கில்டியா இருக்குமே \"\nசரி அப்ப, டெய்லி ஹோம் வொர்க் எழுத எனக்கு 10 கிஸ் கொடு..\nஇந்த வேலைக்கு பத்து கிஸ் ஜாஸ்தின்னு பீல்பன்னினாலும், வேறு வழியின்றி ஓகே சொன்னால் அவள் ..\nஇப்படியே சில நாட்கள் செல்ல, வின்ஸ் ஹோம் வொர்க் செய்ய, இவளும் தினமும் பத்து முத்தங்கள் அவனுக்கு தந்து வந்தாள். அன்று ஒரு நாள் எதேற்சியாக சக மாணவன், \"அசின்ராம்ஜியின்\" ஹோம் வொர்க் நோட்டை பார்த்தவள், அவனது கையெழுத்தின் அழகை கண்டு வியந்தாள்.\nஅசின்ராம்ஜிக்கு ரொம்ப நாலா, இவளின் ஹோம் வொர்க் ரகசியம் தெரியும். எப்படியாவது அந்த வெள்ளகாரநிடமிருந்து, இவளது ஹோம் வொர்க் செய்யும் வேலையை இவன் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்..\nஇதுதான் சமயம் என்று அசின்ராம்ஜி அவளிடம், \" நான் உனக்கு ஹோம் வொர்க், செஞ்சு தரேன், நீ எனக்கு அஞ்சு கிஸ் குடுத்தா போதும்\" என்று பிட்டு போட்டான். அருகில் இருந்த அவனது நண்பன் \"டாட்டா கிர்லா\" கூடவே இருந்து குழி பறிக்கும் ரகத்தை சேர்ந்தவன். சடாரென்று அவளிடம் \"நான் உன் ஹோம் வொர்க்க மூணு கிஸ்ஸுக்கு செஞ்சு தரேன்\" என்று ராம்ஜியை கிழட்டி விட பார்த்தான். அவுளுக்கோ இப்ப பயங்கர குழப்பம். இவங்க ரெண்டு பேர்ல யாருக்கு தருவது இந்த வேலையை என்று.\nஇவர்களுக்குள் நடக்கும் பேச்சை, தள்ளி நின்று ஒட்டு கேட்டுகொண்டிருந்தான் அதே வகுப்பில் படிக்கும் \"சாரயனகீர்த்தி\". இவன் கொஞ்சம் மண்டைகாரன். எப்படியும் அவளிடம் இந்த வேலையை கைப்பற்றிவிட அந்த இடத்துலயே ஒரு திட்டம் போட்டு நேராக அவளிடம் வந்தான்.\nஇரண்டு முத்தத்திற்கு இந்த டீலை நான் நடத்துகிறேன் என்று சொல்ல சாரயனகீர்த்தி வாயெடுக்க, அந்த நேரம் பார்த்து வகுப்பறையில் நுழைந்தான் சீனாகார \"டோங்க்லீ\".. ஆஹா இவன் வந்தா ரொம்ப சீப்பா இல்ல பண்ணிதருவான், ரெண்டு கிஸ் கேட்டா வேலை ஆகாது என்று முடிவெடுத்த சாரயனகீர்த்தி, அவளிடம் திரும்பி \"நீ ஒரே ஒரு பிளையிங் கிஸ் மட்டும் குடு போதும், உன் ஹோம் வொர்க நான் டெய்லி செய்யறேன்\" என்றான்.\nஒரு பிளையிங் கிஸ்ஸா என்று அவள் ஆனந்த அதிர்ச்சியில் கேட்க, இதை தவறாக புரிந்துகொண்ட நம்ம சாரயனகீர்த்தி, வேணும்னா \"Value added service ஆ\" , நாளைக்கு கிளாஸ்ல நடக்கற டெஸ்டுக்கு, உனக்கும் பிட்டும் சேர்த்து எழுதி வரேன், என்றான்..\nஅப்பறம் என்ன \"டீல் ஓவர்\"\nஇதையெல்லாம் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ஒரு மூளைக்காரன் ஆரம்பித்ததுதான் இன்று உலகெங்கிலும் கொடி கட்டி பறக்கும் \"BPO\" எனப்படும் பிசினெஸ் ப்ராசெஸ் அவுட்சோர்சிங்\nபின்குறிப்பு : சமிபத்தில் வெளியான \"பொன்மாலை பொழுது\" திரைப்பட பாடல் ஒன்றில் பள்ளி மாணவி பாடுவது போல் வரும் பாடலில் \"ஹோம் வொர்க்கை அவுட்சோர்சிங் செய்த அழகி நாங்கள் \" என்ற மதன் கார்கியின் வரிகளே எனது இந்த பதிவை எழுத தூண்டியது...\nஇடுகையிட்டது Sathish நேரம் 10:49 AM\n1 comment: இந்த இடுகையின் இணைப்புகள்\nFacebookல அச்சுன்னு தும்மினா 1000 Likes \nஒரே ஒரு பிளையிங் கிஸ் போதும் \nபிறந்தது - நாகை மாவட்டம் நாகூரில் .. படித்தது - கோவை மாவட்டம் திருப்பூரில். வேலை பார்ப்பது - தற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில்.\nஅடடடா, இவரு ஊதரதையும் அந்த பொண்ணு ஆடறதையும் பாக்கறப்ப தில்லான மோகனாம்பாள் சிவாஜியையும் பத்மினியையும் நேர்ல பாக்கற மாதிரி இருக்கு...\nFacebookல அச்சுன்னு தும்மினா 1000 Likes \n\" பொன்மாலை பொழுது \" - துரை இயக்கத்தில் கவியரசு கண்ணதாசனின் பேரன் அறிகுமகமாக உள்ள படம். எங்கேயும் எப்போதும் புகழ் சத்யாவின...\n\"யாகவராயினும் நாகாக்க\" என்பது வள்ளுவன் வாக்கு. யாராக இருந்தாலும் நாவடக்கம் வேண்டும், பிறர் மனம் புண்படும்படியோ, ...\nகையளவு நெஞ்சத்துல கடலளவு ஆச மச்சான் \nலிங்குசாமி தயாரிப்பில் \"மைனா\" புகழ் பிரபு சாலமன் தனது ஆஸ்தான இசைஅமைப்பாளர் இமானுடன் களமிறங்கியிருக்கும் படம் &q...\nநான் ஈ - மாஸ் இயக்குனரின் மாஸ்டர் பீஸ் \nமிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வந்து புஸ்வானமாய் போகும் படங்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடும் ...\nப்பா, யாரடா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டுகிட்டு\nசந்தானம் இல்லாம, வடிவேலு இல்லாம - அடேய் மங்கூஸ் மண்டையா - எல் போர்டு வாயா -என்று யாரையும் கலாய்க்காம, இரட்டை அர்த்த வசனங...\nநான் ஈ - சரவெடி பட்டாசு \nநான் இதுவரை ஒரு படத்தை இத்தனை பேர் இவ்வளவு புகழ்ந்து எழுதி படித்ததில்லை பல பேரின் பாராட்டுகளின் தொகுப்பு பல பேரின் பாராட்டுகளின் தொகுப்பு \nFigure - சில குறிப்புகள் சில கேள்விகள் ..\nஅது ஒரு பொழுது போகாத() திங்கட்கிழமை காலை நேரம். ஜனவரி மாத பனிபொழிவு மூக்கை பதம் பார்க்க, உச்சி முதல் நெஞ்சு வரை சளித்தொல்லை...\nஅந்த பொன்னும் ஈரோடு தான் \nசெம காமடி பாஸ், \"நேத்திக்கு காலைல 6 மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு, என்ன பண்ணேன், எந்திருச்சு பல் வெளக்கிட்டு, டீ கட...\nஉருமி - பாடல்கள் - செவிவிருந்து\nசந்தோஷ் சிவன் இயக்கத்தில், ஆகஸ்ட் சினிமா பேனர் தயாரிப்பில், ஆர்யா, ப்ரித்விராஜ், பிரபுதேவா, ஜெனிலியா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் உருமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/e-paper/145110.html", "date_download": "2018-06-25T04:19:56Z", "digest": "sha1:VT35RYFYXJ7U3J5IWEOXLUEBKBDM57KE", "length": 6235, "nlines": 105, "source_domain": "viduthalai.in", "title": "19-06-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 7", "raw_content": "\nமாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் க��து செய்வதா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ...\nசுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் » ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ம...\nஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அரசுகள் நீடிக்காது - நிலைக்காது » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்கள...\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nதிங்கள், 25 ஜூன் 2018\ne-paper»19-06-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 7\n19-06-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 7\nதிங்கள், 19 ஜூன் 2017 15:22\n19-06-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 7\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writterpugal.blogspot.com/2016/02/blog-post_87.html", "date_download": "2018-06-25T04:28:48Z", "digest": "sha1:CA2ZVINVCRUE4D4NK4JUYYOH3BUNLYKI", "length": 24722, "nlines": 168, "source_domain": "writterpugal.blogspot.com", "title": "அரவம் | நாகம்| சர்ப்பம்| பாம்புகள்", "raw_content": "\nஅரவம் | நாகம்| சர்ப்பம்| பாம்புகள்\nசம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தோம். அது வழக்கம்தான் என்றாலும், இன்றைக்கு சர்ப்பங்கள் குறித்து அவள்தான் தொடங்கினாள். பாலா அண்ணனின் பதிவில் என் பின்னூட்டம் பார்த்துவிட்டு, நாகங்கள் பற்றி என்ன நினைக்கிறாய் என்றாள். தூங்கப் போகிற நேரத்தில் இவளொருத்தி என்று திட்டிவிட்டு போனை வைத்தேன்.\nகண்மூடின திசையெல்லாம் அரவ அசைவு தான். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி. சார்ஜர் ஒயர், ஹேல்டரில் தொங்கும் இடுப்பு பெல்ட், கொடிக்கயிற்றின் மிச்சம், புது ட்யூப் லைட்டின் உறை என எல்லாம் பாம்புபோல நெளிகின்றன. திட்டிக்கொண்டேன்.கேட்டிருக்காது அவளுக்கு. பாம்புக் காதில்லை. கண்தான் கொஞ்ச(சு)ம் கழுகு.\nஇந்தக் காலையில், நாகங்கள் பற்றி, நாக நெடுந்தீவு பற்றி, நாகர்கள் பற்றி ஏன் நாகர்கோயில் பற்றிகூட வாசித்தது, கதைகேட்டதெல்லாம் நினைவுக்குள் ஓடினது.\nபாண்டவ சகோக்கள், நாகர்களின் காட்டை அழிக்க, அங்கே மயனால் கட்டப்பட்ட “இந்திரப்பிரஸ்த மாளிகை”. நாகர் உலகம் புகுந்து நஞ்சு குடித்து வீராதிவீரனான பீமன் இப்படி இதிகாசங்கள் ஒருபக்கம்.\nஊர்க்காட்டில் பாம்பின் வால் பிடித்து, தலைசுற்றி அடித்து இன்புற்ற சேக்காளி நினைப்புகள் இன்னொரு பக்கம். இப்படி பல கிளர்ச்சிகள். ஒருதடவை பனிவாடாத நுனி கருக்கலில் வயலுக்குப் போன தங்கையா ஆசாரியைப் பாம்பு கொத்திவிட, வெள்ளக்கோயில் மருத்துவச்சி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். இப்போதுதானே அச்சும்ன்னு தும்மினாலே ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார்கள்.\nமருத்துவச்சி வீடு வருகிற வரைக்கும்,\"அந்தப் பாம்பைக் கொன்னுடாதீங்கய்யா, நாந்தான் தெரியாம வால் மிதிச்சுட்டேன்\" என்று அனத்திக்கொண்டே போனாராம் ஆசாரி. சம்சாரிகளை வயல் எலிகள் படுத்தும் பாட்டுக்கு பாம்புகள்தான் நிவாரணம். \"நல்லது போகுது கொஞ்சம் நின்னுப் போப்பா\" என்பார்கள்.\nஇங்கே \"நல்லது\" என்பது நல்லப்பாம்பு. சக்கர வளைவு தலை அடையாளம்.\nராசி, நட்சத்திரம், பெயர்க்காரணங்கள் வைத்தெல்லாம் பாம்பை அடிக்காதவர்கள் உண்டு. ஆயில்யக் காரர்கள் பாம்பை அடிக்காதார். நானும் ஆயில்யமாம். முன்கூட்டியே தெரிந்திருந்தால் ஏழெட்டு பாம்புகள் உயிர் பிழைத்திருக்கும். நாகராஜா, நாகலிங்கம், நாகலெட்சுமி பெயர்கொண்ட ஆட்களை பாம்பு ��ீண்டிக் கேள்விப் பட்டதில்லை. அவர்களும் பாம்புகளை அடித்தும் பார்த்ததில்லை.\nசின்ன வயசில் பாம்புன்னு சொல்லாதே \"பூச்சி\"ன்னு சொல்லு என்று எங்கள் வாயில் அடித்த விஜயா அக்காளை நினைத்துக் கொள்கிறேன். என்னமாதிரி ஒரு ஏமாத்துத்தனம். அவசரத்துக்கு பூச்சி பூச்சி என்று கத்தி ஆளைக் கூப்பிடுவதற்குள் ஒரு காட்டு காட்டிவிட்டுப் போய்விடாதா. அரவத்தை ஒரு துண்டுமாதிரி சுழற்றி விளையாடுகிற பிள்ளைகளை திட்டுவிளையில் வசித்த நாட்களில் பார்த்திருக்கிறேன். திட்டுவிளை அமரர் ஜீவானந்தம் பிறந்த ஊர். அங்கே ஓடைப் பாம்புகள் ஏகப்பட்டது பார்த்திருக்கிறேன்.\nஇத்தனை காலத்தில் நான் பார்த்ததிலே 'பெரிய்ய்ய்ய்ய\" சர்ப்பத்துக்குச் சொந்த ஊர். கோழிக்கோடு. அப்போது லாரி ஓட்ட வேணும் என்று ஒரு பேராசை. ஓட்டியும்விட்டேன். சென்னை, சேலம், கோவை வழியாக வாளையார் நுழைந்து, கோழிக்கோட்டில் சரக்குகள் இறங்கின பிறகு, (சரக்கு என்ன என்பது இங்கே ரகசியமாகவே விடப்படுகிறது) ஊர்திரும்பும் வழியில் \"மலையாளக்கராவில்\" ஒரு குளியல் போடலாம் என்றார் மாமன். லாரியை ஒதுக்கிவிட்டு நதிக்கரையில் ஊறுகிற தமிழகத்து ஓட்டுநர்களை அங்கே யாரும் சட்டை செய்வதே இல்லை.\nநாற்பதடி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த நதிக்குள் இறங்குகிறபோது அது எங்களைக் கடந்து போனது. சுமார் ஒரு முப்பது வினாடி வரைக்கும் அது வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அத்தனை நீளம். தொடை அகல வயிறு. சரள் மண்ணில் வெயில் அடித்த மாதிரி ஒரு மினுமினுப்பு. மிரண்டுவிட்டேன். இனி எங்கே குளிப்பது. படங்களில் பார்த்த பைத்தான், அனகோண்டா எல்லாம் நினைப்பில் வந்துமிரட்ட, தீர்த்தம்போல் தண்ணீரைத் தலையிலள்ளித் தெளித்துக் கொண்டு வண்டியில் ஏறினவன் தான்.\nநாகங்களில் ரொம்ப சிநேகமானது தண்ணீர் சாரை. பாவப்பட்டது பச்சைப் பாம்பு, கொடூரமானது கருநாகம், தொடை நடுங்க வைப்பது ராஜநாகம். நல்லது \"ஆள்ப்பார்த்து\" செய்யும் போல. \"நீங்கள் கேட்டவை\" படத்தில் மூத்த அண்ணன் கதாப்பாத்திரம் சின்ன வயதில் செய்த தவறுக்காக ஆற்றிலே கழுத்தளவு தண்ணீரில் நிற்கவைத்து தண்டிப்பார் அவரது மாமன். அப்போது பாம்பு ஒன்று அவன் தோள்மீது ஊர்ந்து போகுமே அப்படி பலதடவை வாய்க்கால் கரை அனுபவங்கள் “எங்கள்வளுக்கு” உண்டு.\nதுணிக்கு சோப்பு போட்டுக் கொண்டிருந்த வசந்த��� அக்கா ஒருதடவை காலைச் சுத்தின சாரையை கரகரன்னு பிடித்து தூக்கி வீசிவிட்டு, \"நான் ஆரல்ன்னு நினைச்சேன். கடசீல பார்த்தா தண்ணிச்சாரை\" என்று அசால்ட்டாகச் சொன்னது.\nமேலே சொன்னேனில்லையா வெள்ளக்கோயில் மருத்துவச்சி. அது ஒருநாள் அடித்த சாரையை பாளமாக உரித்து, \"சாரக் கொழுப்பெல்லாம் மருந்து பார்த்துக்க\" என்றபடி தலைகீழாகப் பிடித்து தோலுரித்துக் கொண்டிருந்தது. சிரட்டையில் வழித்து வைத்திருந்த சாரைக் கொழுப்பை பார்த்து குமட்டிக்கொண்டு ஓடினவன் ஓடினவன் தான்.\nதிருநெல்வேலியில் அப்படி பெருசாய் ஒன்றும் சொல்லிவிட முடியாவிட்டாலும். நாஞ்சில் மண்டலம் நாகங்களின் சொர்க்க பூமி. அதைக் கண்ணாரக் கண்டதுண்டு. அங்கே பாம்புகளை வைத்து ஏகக்கணக்கில் கதைகளுண்டு. அதாவது பாம்புகள் எண்ணிக்கை அளவுக்கு பின்னப்பட்டவை.\nநகர்த்தில் பாம்பு பார்ப்பது வருடத்தில் பிப்பிரவரி 29மாதிரிதான். பழசுபோல் இப்போது தமிழ் சினிமாவிலும் பாம்புப் படங்கள் வருவதில்லை. வந்தாலும் ராமநாராயணனும், முமைத்கானுமே கதி.\nமகாபாரதத்தில் யாரைப் பிடிக்கும் என்று நண்பன் ஒருதடவைக் கேட்டான். நான் \"அரவான்\"என்று சொன்னேன். பிறகுதான் அந்தப் பெயர் பாம்பைக் குறிக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். அரவானுக்கு \"அப்பன் அர்ச்சுனன்\" தெரியும். அம்மை யாராயிருக்கும் என்று யோசனை வந்தது. தேடிப்பார்த்தால் அவள் ஒரு \"நாகர் குல இளவரசி\" பேர் உலூபி.\n இந்த சங்கதியை விசயம் தெரியாத யாரிடமாவது பேச்சுக்கு ஊடாக பெருமை பீத்திக் கொள்ளவேண்டுமே என்று அடித்துக் கொண்டது மனது.\nதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்\nநிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே\nபுழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்\nபுளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\nமிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே\nஅலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்\nஅழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே\nஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்\nஅதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச\nஇடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்\nப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்\nதளருன்னு ஒரென்றே ���னு தோறும் நின்றே\nஅலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......\nகுளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்\nமனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்\nஅகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்\nஎன் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்\n‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா\n2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.\nஅன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.\nமுழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…\nசிலமாதங்களுக்கு முன்பு, சாத்தூர் ஜமீனுக்கு நெருங்கிய உறவினரான நண்பர் சாமிநாதன் தன் வீட்டின் புதியவரவான இரண்டு நாய்க்குட்டிகளின் படங்களை அனுப்பி, அவற்றுக்கு நல்ல தமிழ் பேர் வைக்க பரிந்துரை கேட்டிருந்தார். இரண்டும் ஒரு தாய்க்குப் பிறந்த நாற்பது நாட்களான கன்னி குட்டிகள். நல்ல ஊசிமூக்கு, மடி காது கொண்ட வேட்டைரகம். ஆண் ஒன்று பெண் ஒன்றாக இருந்த குட்டிகளில் ஆணுக்கு ‘கோவிவன்’ என்றும், பெண்ணுக்கு ‘சரமை’ என்றும் பேர்கள் சொன்னேன். இரண்டு பெயருக்கும் அர்த்தம் கேட்டு எழுதியிருந்தார். அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.\nசமீபத்தில் நண்பரொருத்தர் அரபு பாலைவனத்தில் நடந்த ‘ஹவுண்ட் பந்தயம்’ ஒன்றின் காணொளியை அனுப்பி இருந்தார். ஹை-க்ளாஸ் ஜனங்கள் ‘ஜிம்மி இங்க வா’ என்று நாய்களைக் கொஞ்சி அழைத்து, அவற்றை ரெண்டு காலில் நடக்க வைத்து, பந்து பொறுக்க விட்டு, வட்டுகளுக்குள் தாவ விடுகிற ஜோக்கர் பந்தயம் அல்ல அது. அசலான வேட்டைக்குத் தகுதியான நாய் இனத்தை அடையாளம் காண்கிற பந்தயம்.\nஒரு திறந்த ட்ரக்கின் பின்தளத்தில் கழி ஒன்றை நேர்குறுக்காக ஊன்றி, அதன் அகல முனையில் மான் ஒன்றை தொங்கும் வாக்கில் கட்டிவிடுவார்கள். வரிசையாக நிறுத்தி வை…\nஅகம் புறம் மரம் | குகை.மா.புகழேந்தி\nரோலக்ஸ் வாட்ச் | சரவணன் சந்திரன் | 2ன்ட் இன்னிங்ஸ்...\nஅரவம் | நாகம்| சர்ப்பம்| பாம்புகள்\nசொக்கப்பனை | கடங்கநேரியான்| கவிதைநூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2039867", "date_download": "2018-06-25T03:51:18Z", "digest": "sha1:EEQQWWBCVEW6R3LKX5JKPLDTGK57U6OU", "length": 26030, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "டிரம்ப் - கிம் ஜாங் சந்திப்பால் உருவானது புதிய வரலாறு! அணு ஆயுதத்தை ஒழிக்க தலைவர்கள் உறுதி Dinamalar", "raw_content": "\nஓரணியில் திரளும் எதிர்க்கட்சி தலைவர்கள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 12,2018,22:26 IST\nகருத்துகள் (5+ 49) கருத்தை பதிவு செய்ய\nடிரம்ப் - கிம் ஜாங் சந்திப்பால் உருவானது புதிய...\nஅணு ஆயுதத்தை ஒழிக்க தலைவர்கள் உறுதி\nசிங்கப்பூர் : உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் - வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு, சிங்கப்பூரில் நேற்று நடந்தது. இந்த சந்திப்புக்குப் பின், அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, வட கொரிய அதிபர், கிம் ஜாங் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபருடனான சந்திப்பு, நேர்மையான, நேரடியான, ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததாக, அமெரிக்க அதிபர், டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா - வட கொரியா இடையே, பல ஆண்டுகளாக பனிப் போர் நடந்து வந்த நிலையில், இரு நாட்டு அதிபர்களும் நேற்று, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின், சென்டோசா தீவில் உள்ள கேபல்லா நட்சத்திர ஓட்டலில் சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து முக்கிய பேச்சு நடத்தினர்.\nஇரு தலைவர்களிடையிலான சந்திப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு, வட கொரிய அதிபர், கிம் ஜாங், 34, முதலில் வந்தார். அவர் வந்த, ஏழு நிமிடங்கள் கழித்தே, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், 71, அங்கு வந்தார்.\nவட கொரிய வழக்கப்படி, வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், டிரம்ப் வருகைக்கு முன்பே, கிம் ஜாங் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதே போல், வட கொரிய மக்களுக்கு பிடித்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிவப்பு நிறத்தில், 'டை' அணிந்திருந்தார். இருவரும், முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்தனர்.\nஇந்த சந்திப்பின் போது, ''அணு ஆயுத பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவீர்கள் தானே,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கிடம், மூன்று முறை கேள்வி எழுப்பினார். அதற்கு, வாய் திறந்து பதில் கூறாத கிம் ஜாங், சிரித்தபடி இருந்தார்.\nஇந்த சந்திப்பின் போது, இருவரின் மொழிபெயர்ப்பாளர்கள் தவிர, வேறு யாரும் அவர்களுடன் இல்லை.\nமுதல் சந்திப்பின் போது, இருவரும், 12 வினாடிகள் கை குலுக்கினர். உலக நாடுகளிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, அமெரிக்க - வட கொரிய அதிபர்களிடையிலான சந்திப்பு, எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக முடிந்துள்ளதாக, அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nவட கொரிய அதிபர், கிம் ஜாங் உடனான சந்திப்புக்குப் பின், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nவட கொரிய அதிபருடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கொரிய பிராந்தியத்தில், அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, கிம் ஜாங் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே, ஒரு மிகப் பெரிய அணு ஆயுத சோதனை கூடத்தை, வட கொரியா மூடியுள்ளதாக, அவர் என்னிடம் தெரிவித்தார். அவரது இந்த முடிவை, அமெரிக்கா ஆதரிக்கிறது. வட கொரியாவுக்கு அனைத்து வகையிலும், பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.\nவட கொரிய பொருளாதார முன்னேற்றத்தை பற்றி, அந்நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எனினும், கிம் ஜாங் உறுதியளித்த நடவடிக்கைகளின் போக்குக்கு ஏற்ப, அவர்களுக்கு அமெரிக்கா நிச்சயம் உதவும். இளம் தலைவரான கிம் ஜாங், மிகச் சிறந்த புத்திசாலி. அவரிடம் அதிக திறமை உள்ளது. சரியான நேரத்தில், அவருக்கு, வெள்ளை மாளிகை வரும்படி அழைப்பு விடுக்கப்படும்.\nஅணு ஆயுத கொள்கை குறித்து, தென் கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடமும், அமெரிக்கா பேச்சு நடத்தும். கிம் ஜாங் உடனான சந்திப்பு, எதிர்பார்த்ததை விட, மிகச் சிறப்பாக அமைந்தது. இரு நாட்டு உறவுகள் குறித்து, இருவரும் முக்கிய பேச்சு நடத்தினோம். அதில் சில உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nசெய்தியாளர்களிடம் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், கிம் ஜாங் பேசியதவாது: இரு நாடுகளிடையே இருந்த, பழைய, கசப்பான நிகழ்வுகளை மறந்து, புதிய பயணத்திற்கு பாதை வகுத்துள்ளோம். இந்த உலகம், விரைவில் மிகப் பெரிய மாற்றத்தை காண உள்ளது. ஏராளமான தடைகளையும், சோதனைகளையும் கடந்து, வட கொரியா, இன்றைய நிலையை அடைந்துள்ளது.\nஅதிபர் டிரம்புடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பு, அமைதிக்கு வழி வகுக்கும். எதிர் காலத்தில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும். அணு ஆயுத பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇரு தலைவர்களிடையே, 45 நிமிடங்கள் பேச்சு நடந்தது. அதன் பின், இருவரும் விருந்து சாப்பிட்டனர். அதில், மேற்கு ஆசிய மற்றும் கொரிய வகை உணவுகளும் இடம் பெற்றிருந்தன. மதிய விருந்துக்குப் பின், இரு தலைவர்களும், ஒருவருடன் ஒருவர் பேசியபடி, சற்று நேரம் உலாவினர்.\nஇரு நாட்டு சிறைகளில் இருக்கும் போர் குற்றவாளிகளை, அவரவர் நாடுகளுக்கு பரிமாறிக்கொள்வது, கைதிகள் விடுதலை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, இருவரும் பேச்சு நடத்தினர்.\nஇரு நாட்டு தலைவர்களிடையேயான அடுத்த சந்திப்பை, அமெரிக்கா அல்லது வட கொரியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சுற்று பேச்சுகளில், முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே, வட கொரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகள், முற்றிலும் விலக்கப்படும் என, தகவல் வெளியாகிஉள்ளது.\nஅமெரிக்கா - வட கொரியா அதிபர்கள் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பை, இந்தியா வரவேற்றுள்ளது. இது, கொரிய பிராந்தியத்தில், அமைதிக்கு வழி வகுக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா - வட கொரியா அதிபர்கள், நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதை, இந்தியா வரவேற்கிறது. இதன் மூலம், கொரிய கடல் வழிப் பாதையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என நம்பலாம். அமைதி வழியை இந்தியா எப்போதும் ஆதரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அணு ஆயுத பயன்பாடு நிறுத்தம் குறித்த, கிம் ஜாங்கின் முடிவுக்கு, சீனாவும் வரவேற்பு தெரிவித்துள்ளது.\n''டிரம்ப் - கிம் ஜாங் இடையிலான பேச்சு எப்படி அமையுமோ என எண்ணி, சில நாட்களாக எனக்கு உறக்கம் போய்விட்டது. இரு நாட்டு தலைவர்களிடையிலான பேச்சு, நல்ல வகையில் முடிய வேண்டும் என, வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவதாக கூறியுள்ள, கிம் ஜாங்கின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம், வட, தென் கொரியாவில் அமைதியான சூழல் நிலவும்'' -மூன் ஜேயின், தென் கொரிய அதிபர்\nRelated Tags Donald Trump Trump டிரம்ப் டோனால்ட் டிரம்ப் கிம் ஜாங் சந்திப்பு புதிய வரலாறு அணு ஆயுதம் ஒழிக்க தலைவர்கள்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nடிரம்ப் கருத்துக்கு ஜெர்மனி பிரதமர் கடும் எதிர்ப்பு ஜூன் 11,2018 1\nஅமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீத வரி; இந்தியா மீது ... ஜூன் 11,2018 21\n41 நிமிட சந்திப்பு திருப்தி: டிரம்ப் ஜூன் 12,2018 22\nடிரம்ப் - கிம் ஜாங்: உரசல் டூ சமாதானம்... ஜூன் 13,2018\nவாசகர் கருத்து (5+ 49)\nவாழ்த்துக்கள். ஒபாமா செய்ய முடியாததை டிரம்ப் செய்து விட்டார் . இப்போது யார் திறமையான ஆள் என தெரிந்து கொள்ளலாம்.\nபடு கேவலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு ஒரு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த சூழலில், அதிசியமாக இருவரும் சந்தித்து சமாதான திசையை நோக்கி பயணிக்க ஒரு சூழல் ஏற்பட்டிருப்பது, மிகப்பெரிய விஷயம் தான், வடகொரியாவுக்கு வேறு வழியில்லை, அமெரிக்காவின், மேலாதிக்க, ஆதிக்க உணர்வுக்கு மீண்டும் ஒரு வெற்றி., பெரிய நிம்மதி தென்கொரியாவுக்குத்தான், ஒரு சமாதானம் ஏற்பட்டால், நிரம்பிக்கிடக்கும் வடகொரியாவின் இயற்கை வளங்களை அமெரிக்கா சர்வ சாதாரணமாக கொள்ளையடிக்க களம் இறங்கும்,\nஇறங்கி வந்தது வட கொரியா அல்ல ..அமெரிக்கா ....தென் கொரியா ..ஜப்பான் நாடுகளில் வட கொரியா தாக்குதல் நடத்தினால் அமெரிக்க பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும்...\nகோரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவது வரவேற்கத்தகுந்த நல்ல விஷயம்... சரித்திரம் படைத்த இருவருக்கும் பாராட்டுக்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/10/01/news/26348", "date_download": "2018-06-25T03:46:46Z", "digest": "sha1:LTDUT4QP234G4T7AFWWVLONCK6O77TOR", "length": 9308, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஐ.நா உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்கா வரவுள்ளன | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐ.நா உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்கா வரவுள்ளன\nOct 01, 2017 | 3:56 by கார்வண்ணன் in செய்திகள்\nஅடுத்த மூன்று மாதங்களுக்குள் ஐ.நாவின் இரண்டு உயர்மட்டக் குழுக்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.\nஉண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பாக ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் வரும், 10ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஅவர் ஒக்ரோபர் 23ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் தங்கியிருந்து பல்வேறு தரப்புகளையும் சந்தித்துப் பேசுவார். அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்துக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்.\nஅதேவேளை, நியாயமற்ற தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு, சிறிலங்காவுக்கு டிசெம்பர் 4ஆம் நாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளது. டிசெம்பர் 15ஆம் நாள் வரை இந்தக் குழு சிறிலங்காவில் தங்கியிருக்கும்.\nஇந்த இரண்டு பயணங்களையும் சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.\nகடந்த ஜூலை மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் பென் எமர்சன், மோனிகா பின்டோ, ஜூவான் டென்டஸ் ஆகியோர், சிறிலங்காவில் சித்திரவதைகளும், மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து இடம்பெறுவதாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: ஐ.நா, ஜூவான் டென்டஸ், பென் எமர்சன், மோனிகா பின்டோ\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்\nசெய்திகள் அமெரிக்கா வெளியேறியது பாதகம் – மாற்று வழியை ஆராய்வோம் என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள் 14 தமிழர்களுக்கு சிறிலங்காவுக்குள் நுழைய தடை – அரசிதழ் வெளியீடு\nசெய்திகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nசெய்திகள் ஜெனிவா வாக்குறுதிகளை காப்பாற்ற சிறிலங்காவுக்கு ஒத்துழைப்போம் – அமெரிக்கா\nசெய்திகள் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது 0 Comments\nசெய்திகள் முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் 0 Comments\nசெய்திகள் “கொள்கை வழி ஒற்றுமையே தேவை” – சம்பந்தனுக்கு விக்னேஸ்வரன் பதில் 0 Comments\nசெய்திகள் “பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் 0 Comments\nசெய்திகள் விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன் – ஒரே மேடையில் பங்கேற்கின்றனர் 0 Comments\n‌மன‌ோ on நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\n‌மன‌ோ on சிறிலங்கா ரூபாவுக்கு வரலாறு காணா வீழ்ச்சி\n‌மன‌ோ on நாவற்குழி இளைஞர்களை காணாமல் ஆக்கிய மேஜர் ஜெனரலுக்கு சிறிலங்கா இராணுவத்தில் முக்கிய பதவி\namalraj on தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்\n‌மன‌ோ on சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/articles/page/45", "date_download": "2018-06-25T04:07:03Z", "digest": "sha1:WQO2PMOGYWEBBZX336IQYCI3H5IWOQVO", "length": 14375, "nlines": 119, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கட்டுரைகள் | புதினப்பலகை | Page 45", "raw_content": "அறி – தெளி – துணி\n‘மோடியின் அறிவுரையும், யாழ்ப்பாண மக்களின் யதார்த்தமும்’ – இந்திய ஊடகவியலாளரின் பார்வை\nசிறிலங்கா அரசாங்கமானது ஒருபோதும் அழுத்தமின்றித் தனக்கான பணிகளை ஆற்றவில்லை என்பதைத் தனது 67 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகிறார். இவர் கூறிய இந்த அழுத்தம் என்பது இந்திய அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகிறார்.\nவிரிவு Mar 27, 2015 | 9:26 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nமோடியின் சிறிலங்கா பயணம் – சீன ஆய்வாளரின் பார்வை\nஒவ்வொரு சிறிய நாடுகளும் பல்��ேறு சக்திகள் மத்தியில் அதிகார சமநிலையைப் பேணுவதற்காகப் போராடுகின்றன. மேலாதிக்க சக்திகளின் மத்தியில் நிலவும் போட்டித்தன்மையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சில சிறிய நாடுகள் தமது தேசிய நலன்களை இயன்றளவு அடைந்து கொள்ள முயற்சிக்கின்றன.\nவிரிவு Mar 21, 2015 | 8:40 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nநாடு திரும்பிய இலங்கைத் தமிழர்களின் வேதனை\nஆல்பிரட்டின் தாய்க்கு, ‘என்றாவது ஒரு நாள் இலங்கைக்குத் திரும்புவோம்’ என்ற கனவு இருந்தது. ஆனால் தற்போது, “இலங்கைக்குத் திரும்பி வருவது என்ற முடிவின் மூலம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டேன் என்று பிள்ளைகள் என்னைக் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறுகிறார் ஆல்பிரட்டின் தாய்.\nவிரிவு Mar 20, 2015 | 9:44 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nபுதிய அரசின் மீது அதிகரிக்கும் தமிழ்மக்களின் அதிருப்தி – ஆங்கில ஊடகம்\nதமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கமானது தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதால் தமிழ் மக்கள் மத்தியிலும் இது தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nவிரிவு Mar 18, 2015 | 8:16 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஇந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் சவால்களை முறியடிக்குமா இந்தியா\nஇந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கினால் அது இந்தியாவின் அதிகார சக்தியாக மிளிரவேண்டும் என்கின்ற இலட்சியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையே குறித்து நிற்கும். இதன்பின்னர், இந்தியா இப்பிராந்தியத்தின் அதிகாரத்துவ சக்தியாக விளங்குவது கடினமானதாகும்.\nவிரிவு Mar 13, 2015 | 10:53 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஇந்தியாவையும் விக்னேஸ்வரனையும் எதற்காகத் தாக்குகிறார் ரணில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ\nசிறிலங்கா கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் என ரணில் கூறியது போல, ராஜபக்சாக்கள் ஒருபோதும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலை விடுக்கவில்லை.\nவிரிவு Mar 12, 2015 | 6:25 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவின் முன்னாள் அதிபருடன் 5 நிமிடங்கள் – பாகிஸ்தான் ஊடகவியலாளர்\nஎனது நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சி போன்றே உங்களுடைய நாட்டிலும் கிளர்ச்சி இடம்பெறுகிறது. இதற்குப் பின்னால் ���ந்தியாவின் றோ அமைப்பு செயற்படுகிறது என ராஜபக்ச குறிப்பிட்டார்.\nவிரிவு Mar 03, 2015 | 8:18 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஇந்திய – சிறிலங்கா நல்லுறவு – அமைதித் தீர்வுக்கு வழிகாட்டுமா\nஇனப்பிரச்சினைக்கு அமைதியான தீர்வை எட்டுவதற்கு, முற்போக்கு புலம்பெயர் தமிழர்களையும், சிறிலங்கா அரசாங்கத்தையும் ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும்.\nவிரிவு Mar 01, 2015 | 9:30 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nபேராசிரியர் றொகான் குணரத்னவுக்கு ஒரு பதிலடி\nகடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடுவதும், இராணுவத்தினர் பண்ணைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களை வைத்திருப்பதும் தான் தேசிய பாதுகாப்பின் நோக்கங்களா இவ்வாறு பேராசிரியர் றொகான் குணரத்னவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் பொருளியல் நிபுணரும், ஆய்வாளருமான கலாநிதி முத்துகிருஸ்ண சர்வானந்தா.\nவிரிவு Feb 27, 2015 | 12:04 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nமகிந்த ஆட்சிக்காலத் திட்டங்களின் இன்றைய நிலை – ஏஎவ்பி\nஅம்பாந்தோட்டையில் 15.5 மில்லியன் டொலர் செலவில் மாநாட்டு மண்டபம் அமைக்கப்பட்டது. 2013 பொதுநலவாய மாநாடு இடம்பெற்ற பின்னர், இந்த மண்டபம் வெறுமையாகக் காணப்படுகிறது. இதில் தற்போது திருமண விழாக்களும் இடம்பெறுகின்றன.\nவிரிவு Feb 26, 2015 | 7:09 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன\nகட்டுரைகள் தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய���… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/28796-centre-cancel-citizenship-of-trs-mla-says-he-is-german.html", "date_download": "2018-06-25T03:56:50Z", "digest": "sha1:X3ITULL4E4SVBPSWTAYEZP3TIMDVR4P5", "length": 11306, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போலி ஆவணங்கள் தாக்கல் செய்த எம்.எல்.ஏ.வின் குடியுரிமை ரத்து | Centre cancel citizenship of TRS MLA, says he is ‘German’", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\nபோலி ஆவணங்கள் தாக்கல் செய்த எம்.எல்.ஏ.வின் குடியுரிமை ரத்து\nதெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிச் சேர்ந்த எம்.எல்.ஏ. சன்னமநேனி ரமேஷின் குடியுரிமையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.\nதெலங்கானா மாநிலம் வெமுலவாடா தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ். இவர், முதன் முதலில் 2009-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தாவி விட்டார். பதவியை ராஜினாமா செய்து 2010 தேர்தலில் வெற்றி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nரமேஷ் குடியுரிமைக்கு எதிராக அவரிடம் தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதி ஸ்ரீநிவாஷ் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அப்போது தேர்தலை ஐதராபாத் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர், உச்சநீதிமன்றம் சென்று ஐதராபாத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ரமேஷ் தடை வாங்கினார்.\nபின்னர், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் வெமுலவாடா தொகுதியில் 2014 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே ஆதி ஸ்ரீநிவாஷ் ரமேஷ் குடியுரிமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்நிலையில், எம்.எல்.ஏ. ரமேஷின் குடியுரிமை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், ரமேஷ் ஜெர்மன் குடியுரிமை பெற்றவர், போலி ஆவணங்கள் தாக்கல் செய்து இந்திய குடியுரிமையை வாங்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளது. குடியுரிமையை ரத்து செய்துள்ளதாக அதில் குறிப்பிட்டு இருந்தது.\nரமேஷ் தமிழக பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர்ராவ் மருமகன் ஆவார். ரமேஷின் தந்தை ராஜேஷ்வர் ராவ் ஒரு மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். 5 முறை எம்.எல்.ஏ. ஆக இருந்தவர். இந்திய குடியுரிமை பெறாத யாரும் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nடெங்கு பாதிப்பு அதிகரிப்பு - 2,500 உதவி மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப உத்தரவு\nநீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை கோரும் மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநாக் அவுட் வாய்ப்பை தக்கவைத்தது ஜெர்மனி\nஉலகக் கோப்பை கால்பந்து: இன்று 3 போட்டிகள்\nவாட்ஸ் அப் வதந்தி : தண்டோரா போட்டு சபாஷ் வாங்கும் பெண் எஸ்பி \nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்த மெக்சிகோ..\nகால்பந்து போட்டிக்காக நாயுடன் டிராக்டரில் ரஷ்யா செல்லும் ரசிகர்\nகீர்த்தி சுரேஷை பாராட்டிய ஆந்திரா முதலமைச்சர்..\nஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தம்: ஜெர்மனி, சீனா அறிவிப்பு\nகைகொடுக்க மறுத்த முஸ்லிம் பெண்ணுக்கு பிரெஞ்ச் குடியுரிமை மறுப்பு\n700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு ஆபத்து: மீட்டெடுக்க சிகிச்சை\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெங்கு பாதிப்பு அதிகரிப்பு - 2,500 உதவி மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப உத்தரவு\nநீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை கோரும் மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-25T04:19:39Z", "digest": "sha1:XZK5RTYBBBREV22SHZQS3VCFZHZQDWLX", "length": 9009, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "கல்யாணம் ஆகாமலே கர்ப்பமான ஜூலி: திகைத்து போன ரசிகர்கள்! « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / சினிமா செய்திகள் / கல்யாணம் ஆகாமலே கர்ப்பமான ஜூலி: திகைத்து போன ரசிகர்கள்\nகல்யாணம் ஆகாமலே கர்ப்பமான ஜூலி: திகைத்து போன ரசிகர்கள்\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் June 6, 2018\n ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள், ஜல்லிக்கட்டின் மூலம் பிரபலமானவர் ஜூலி இவர் ஜல்லிக்கட்டில் வீரதமிழச்சி என பெயர் எடுத்தார் அதில் பிரபலமானதால், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது அதில் இவருக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுத்து கொண்டார்.\nதற்பொழுது பிரபல தனியார் தொலைகாட்சியில் குழந்தைகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் தற்பொழுது ஒரு சில பட வாய்ப்புகள் ஜூலியை தேடி வர தொடங்கிவிட்டன, தற்பொழுது ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததும் தனது முதல் படத்திலேயே கர்ப்பமாக இருப்பது போல் நடித்துள்ளார்.\nபுது முக நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜூலி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது இது திரைப்படத்தின் புகைப்படம்தான் என ரசிகர்கள் லேட்டாக தான் புரிந்துகொண்டார்கள், பல நடிகைகள் நடிக்க தயங்கும் இந்த கதாபாத்திரத்தை தைரியமாக நடிக்க ஒப்ப���க்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious: யாழில் தொலைக்காட்சி கேபிள்கள் நீக்கம்\nNext: இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல்\nபெண்களுடன் முத்தக்காட்சியில் நடிக்கும் பிரபல ஹீரோயின்\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கமல்ஹாசன் \nகாதலருடன் மிக நெருக்கமாக ஓவியா – ட்விட்டரில் புகைப்படம் வெளியீடு\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nஷாப்பிங் மாலில் கீழே விழுந்த கஜோல் (வீடியோ)\nமும்பையில் ஷாப்பிங் மாலில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது நடிகை கஜோல் கால் இடறி விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. கடை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-06-25T04:00:20Z", "digest": "sha1:NY4R4YN6FFLHAPISC3CFCITSQXCP3W3W", "length": 7143, "nlines": 126, "source_domain": "livecinemanews.com", "title": "விருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா! ~ Live Cinema News", "raw_content": "\nதளபதி விஜய் புதிய படத்தின் பெயர் “சர்கார்” \nவிஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா \nஅரசியலில் விஜய் புலி சொல்கிறார் : எஸ்.ஏ.சந்திரசேகர்\nHome/ தமிழில்/விருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா\nவிருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா\nவிருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா\nஹலோ ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் 2018 நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தீபிகா வெள்ளை நிற கவுன் அணிந்து விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த கவுனின் முன் பக்கத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தீபி��ா இந்த கவுன் அழகாக உள்ளது ஆனால் கொஞ்சம் முன்னழகை மறைத்தது போன்று இருந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிருது விழாவில் படுகவர்ச்சியாக உடை அணிந்து வந்த தீபிகா\n‘மெர்சல்’ தொலைக்காட்சி உரிமையைக் – ஜி தமிழ் கைப்பற்றியது\nபெண் வேடத்தில் விஜய் சேதுபதி- சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்\nஅருண் விஜய் புதுப்பட தலைப்பு குற்றம்-23\nபிரபல தியட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு\nதளபதி 62 படத்தின் புதிய தகவல் \nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nதளபதி விஜய் புதிய படத்தின் பெயர் “சர்கார்” \nவிஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா \nஅரசியலில் விஜய் புலி சொல்கிறார் : எஸ்.ஏ.சந்திரசேகர்\nவட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் \n​அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் விஜய்\nவட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-25T04:31:25Z", "digest": "sha1:XV72J4SVFN2I4G7MFEJBRFHBFTX4GIOX", "length": 9935, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "மான்க்ஸ் பவுண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமான்க்ஸ் பவுண்டு (ஆங்கிலம்: Manx pound) மாண் தீவின் நாணயம். மாண் தீவு ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரிட்டிஷ் பவுண்டுகளும் மான்க்ஸ் தீவில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. மான்க்ஸ் பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் பவுண்டிற்கான “£” சின்னமே மான்க்ஸ் பவுண்டிற்கும் பயன்படுத்தப்படு��ிறது. ஒரு மான்க்ஸ் பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.\nபிரித்தானிய பவுண்டு (குயெர்ன்சி, மாண் தீவு, ஜேர்சி) · டானிய குரோன் (பரோயே தீவுகள்) · யூரோ · யூரோ (யூரோ பிரதேசம்) · பரோயே குரோனா · குயெர்ன்சி பவுண்ட் · ஐஸ்லாந்திய குரோனா · ஜெர்சி பவுண்ட் · லாத்வியன் லாட்ஸ் · லித்துவேனிய லித்தாசு · மான்க்ஸ் பவுண்டு · சுவீடிய குரோனா · நார்வே குரோனா\nஆர்மேனிய டிராம் (நகோர்னோ கரபாக்) · அசர்பைஜானிய மனாட் · பெலருசிய ரூபிள் · பல்கேரிய லெவ் · யூரோ (யூரோ பிரதேசம்) · செக் கொருனா · ஜார்ஜிய லாரி · அங்கேரிய போரிண்ட் · கசக்ஸ்தானிய டெங்கே · மல்டோவிய லியு · போலந்திய ஸ்வாட்டெ · ரொமேனிய லியு · ரஷ்ய ரூபிள் (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா) · உக்ரைனிய ஹிருன்யா\nஅல்பேனிய லெக் · பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் · பிரிட்டிஷ் பவுண்ட் (கிப்ரால்ட்டர்) · குரோவாசிய குனா · யூரோ (யூரோ பிரதேசம்; சான் மரீனோ, வாடிகன் நகரம்; அக்ரோத்திரியும் டெகேலியாவும், அண்டோரா, கொசோவோ, மொண்டெனேகுரோ) · ஜிப்ரால்ட்டர் பவுண்டு · மாசிடோனிய தெனார் · செர்பிய தினார் · துருக்கிய லிரா (வட சைப்பிரசு)\nயூரோ (யூரோ பிரதேசம்; மொனாக்கோ) · சுவிஸ் பிராங்க் (லீக்டன்ஸ்டைன்; காம்பியோன் டி இடாலியா; பூசிங்கென் ஆம் ஹோக்ரேய்ன்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/03/dollar.html", "date_download": "2018-06-25T03:56:51Z", "digest": "sha1:FMJVKQW5I33OB4LKDXGI6E3MOORN6HRR", "length": 7379, "nlines": 153, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி அமெரிக்க டாலர்களை அச்சடித்த கும்பல் கைது | Police arrest a gang for printing fake US currencies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போலி அமெரிக்க டாலர்களை அச்சடித்த கும்பல் கைது\nபோலி அமெரிக்க டாலர்களை அச்சடித்த கும்பல் கைது\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nஅமெரிக்க டாலர் நோட்டுகளை அச்சிட்ட ஒரு கும்பல் சென்னையில் பிடிபட்டது.\nஇந்திய ரூபாயில் சுமார் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் இவர்களிடம் இருந்து பறிமுதல்செய்யப்பட்டன.\nசென்னையில் அமெரிக்க போலி டாலர்களின் நடமாட்டம் குறித்து ர��சிய விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடிபோலீசாரிடம் இக் கும்பல் சிக்கியது.\nஇந்த டாலர்களை அச்சடித்த சென்னையைச் சேர்ந்த காஜா முகமது, கிறிஸ்டி, சக்திவேலு மற்றும் இன்னொருவர்சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யபட்டனர்.\nஇவர்களுக்கும் மும்பையில் உள்ள போலி டாலர் மாபியா கும்பலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்துவிசாரிக்கப்பட்டு வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nபெண்களின் சடையை மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்த கவியரசர்.. கண்ணதாசனின் சுவாரஸ்ய மறுபக்கம்\n\"நம் நெஞ்சிலும்.. நாவிலும் குடிகொண்டுள்ளார் கண்ணதாசன்\"\nநாமக்கல் அருகே பேக்கரிக்குள் லாரி புகுந்து விபத்து.. டீ குடித்து கொண்டிருந்தவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerjeyamohan.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/cinema/", "date_download": "2018-06-25T03:54:16Z", "digest": "sha1:KQY2T4SJMRGQ46AFP3TIJSP54MA64YJY", "length": 16421, "nlines": 106, "source_domain": "writerjeyamohan.wordpress.com", "title": "திரைப்படம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\n‘நான்கடவுள்’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ”வாங்க, வந்து ஒரு நாலுநாள் ஜாலியா இருந்துட்டுப் போங்க” என்றார் பாலா. இரண்டு மலைகளில் கோயில் அரங்குகளை கிருஷ்ணமூர்த்தி அமைத்திருக்கிறார். எது கல்மண்டபம் எது தக்கை என்று கண்டுபிடிக்க முடியாது. கல் என நினைத்து சாய்வது தக்கையாக இருப்பதும் தக்கை என ஓங்கி குட்டி கல்லில் கை … Continue reading →\nPosted in அனுபவம், திரைப்படம், நகைச்சுவை\t| Tagged அனுபவம், திரைப்படம், நகைச்சுவை\t| 1 Comment\nதமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை\nதமிழ் சினிமாவில் இது ஒரு பொற்காலம். பொற்காலம் என்றால் வருடத்தில் ஐந்து படங்களாவது யதார்த்தமாகவும் ரசிக்கக் கூடியனவாகவும் அமைவது. இதற்கு முக்கியமான காரணம் இன்று ஒரு நல்ல திரைக்கரு அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தொடர்ச்சியாக இளம் இயக்குநர்கள் உள்ளே வர முடிகிறது. இரண்டுவருடங்களுக்குள் தமிழ் திரைப்படத்தின் அமைப்பிலும் நோக்கிலும் ஏதேனும் ஒரு மாறுதல் நிகழ்ந்துவிடுகிறது என்பதை … Continue reading →\nPosted in கட்டுரை, திரைப்படம்\t| Tagged கட்டுரை, திரைப்படம்\t| Leave a comment\nதிரையும் சமரசமும்- ஒரு கடிதம்\nதங்கள் “இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்” பார்த்த��ன். “நான் கடவுள்” திரைப்படத்திற்கு வசனம் அமைப்பது வணிக இதழ்களுக்கு எழுதுவதற்கு ஈடானது தானே மேலும் சமரசங்கள் அதிகமாக கூட செய்ய வேண்டி இருக்குமே மேலும் சமரசங்கள் அதிகமாக கூட செய்ய வேண்டி இருக்குமே அது நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்றா அது நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்றா உங்கள் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அன்புடன் முருகேஷ் அன்புள்ள முருகேஷ் இன்றைய சூழலில் தமிழில் … Continue reading →\nPosted in எதிர்வினைகள், திரைப்படம்\t| Tagged எதிர்வினைகள், திரைப்படம், நான் கடவுள்\t| 3 Comments\nசைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக … Continue reading →\nPosted in ஆளுமை, திரைப்படம், நகைச்சுவை\t| Tagged சினிமா, நகைச்சுவை\t| Leave a comment\nகன்யாகுமரிமாவட்ட எழுத்தாளர்களில் நான் நாஞ்சில்நாடன் தோப்பில் முமமது மீரான் ஆகியோரின் எழுத்துகக்ளை படிப்பவர்களுக்கு மூவரும் மூன்று தேசத்தவர்களாகத் தோன்றலாம். நாஞ்சில் மருதம், நான் குறிஞ்சியும் முல்லையும் என்றால் தோப்பில் நெய்தல். இருபது கிலோமீட்டர் நீளமும் பதினைந்து கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்தச் சின்ன நிலப்பகுதியில் எல்லாவகையான நிலங்களும் உண்டு– பாலையைத்தவிர. இதில் நாஞ்சில்நாடு பண்பாட்டால் அதிகமும் … Continue reading →\nPosted in திரைப்படம், நகைச்சுவை\t| Tagged கதை, சினிமா, நகைச்சுவை\t| Leave a comment\nகனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி'\nதிருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர் ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார். பத்துவருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையான அணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களே இல்லாத நேரடியான இந்த உணர்ச்சிவெளிப்பாட்டை ஏன் … Continue reading →\nPosted in அனுபவம், திரைப்படம், விமரிசகனின் பரிந்துரை\t| Tagged சமூகம், திரைப்படம், விமர்சனம்\t| 2 Comments\nபழனிக்கு படப்பிடிப்புக்கு இடம்பார்க்க ஒளிப்பதிவாளருடன் வரப்போவதாக சுரேஷ் சொன்னார். நான் நாகர்கோயிலில் இருந்து போனேன். காலையில் போய் இறங்கியபோது விடுதியிலிருந்து இருவரும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். சுரேஷ் அருகே நின்ற கரிய பெரிய மனிதரை காட்டி ”காமிராமேன் ஆர்தர் வில்சன்” என்றார். நான் தயக்கத்துடன் கைநீட்டி, ”ஹலோ” என்றேன். உதடு மட்டும் சற்றே விரிய கனத்த கரங்களை நீட்டி … Continue reading →\nPosted in அனுபவம், ஆளுமை, திரைப்படம், நகைச்சுவை\t| Tagged ஆளுமை, நகைச்சுவை, நான் கடவுள்\t| 1 Comment\nஆனந்த விகடன் பேட்டி 2007\nகேள்வி : தமிழ்ல முக்கியமான எழுத்தாளரா, நிறைய எழுதுற எழுத்தாளரா அறியப்பட்டுள்ளவர் நீங்க. ஆனா இப்ப ஒரு வருஷமா எழுதறத நிறுத்திட்டீங்க. ஏன் கடைசியா வந்த ‘கொற்றவை’ நாவலை மூணுவருஷமா எழுதிட்டிருந்தேன். அந்த நடையைப் பாத்தீங்கன்னா தெரியும். ரொம்ப கவித்துவமான உருவகநடை. தனித்தமிழ். அதாவது சிலப்பதிகாரத்தில இருக்கிற வடமொழி வார்த்தைகளைக்கூட தமிழாக்கம் செஞ்சு எழுதிய நாவல். … Continue reading →\nPosted in ஆளுமை, திரைப்படம், நேர்காணல்\t| Tagged ஆளுமை, திரைப்படம், நேர்காணல்\t| 3 Comments\nகேள்வி பதில் – 69\nகண்ணதாசனும், அதைவிட வைரமுத்துவும் சிறந்த திரைஇசைப்பாடலாசிரியர்கள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதில் பாரதி எங்கே வந்தார் பாரதியின் காலமும் கண்ணதாசன், மற்றும் அவரைத்தொடர்ந்த வைரமுத்து காலமும், இசையும் திரைப்பாடலும் ஒன்றா பாரதியின் காலமும் கண்ணதாசன், மற்றும் அவரைத்தொடர்ந்த வைரமுத்து காலமும், இசையும் திரைப்பாடலும் ஒன்றா பாரதி திரைஇசைக்கென்று ஏதாவது அப்படி எழுதியிருக்கிறாரா பாரதி திரைஇசைக்கென்று ஏதாவது அப்படி எழுதியிருக்கிறாரா நீங்கள் ஒப்பிட்டுச் சொன்னது ஏன் நீங்கள் ஒப்பிட்டுச் சொன்னது ஏன் என்றாலும் இப்பொழுதும் திரைப்பாடல்களில் பாரதியின் பாடல்கள் எந்த … Continue reading →\nPosted in இசை, கேள்வி பதில், திரைப்படம்\t| Tagged இசை, கேள்வி பதில், திரைப்படம்\t| Leave a comment\nகேள்வி பதில் – 25\nநாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவதை வரவேற்கிறீர்களா எழுத்தாளர்கள்தாம் தமிழ்த்திரைப்படத்தை வேறு நல்ல பு��ிய தளத்திற்குப் பெயர்க்கக்கூடியவர்கள் என்கிற கருத்துச் சொல்லப்படுகிறது. இதை ஏற்கிறீர்களா எழுத்தாளர்கள்தாம் தமிழ்த்திரைப்படத்தை வேறு நல்ல புதிய தளத்திற்குப் பெயர்க்கக்கூடியவர்கள் என்கிற கருத்துச் சொல்லப்படுகிறது. இதை ஏற்கிறீர்களா — ஹரன்பிரசன்னா. திரைப்படம் என்பது இலக்கியமல்ல. அது ஓவியம், புகைப்படம், நாடகம், இசை ஆகிய கலைகளின் கலவையாலான நவீன கலை. அதில் உள்ள நாடக அம்சத்தில் ஒருபகுதியாக இலக்கியம் உள்ளது. ஒரு திரைப்படத்தில் … Continue reading →\nPosted in கேள்வி பதில், திரைப்படம்\t| Tagged கேள்வி பதில், திரைப்படம்\t| Leave a comment\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nஎல்லாமே இலக்கியம் தானே சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20171110&paged=2", "date_download": "2018-06-25T03:45:38Z", "digest": "sha1:JOHDN54RNGSM4J3V3NETM2VTWQXWEGLL", "length": 12348, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "November 2017 - Page 2 of 2 - Metronews", "raw_content": "\nஅதிபரான கணவர் மூன்று நாட்கள் வீட்டுக்கு வராமையினால் ஆத்திரமுற்ற மனைவி பாடசாலைக்கு சென்று கணவரைக் கீழே தள்ளி மண்ணெண்ணெய் ஊற்றினார்: யாழ். நகரப் பாடசாலை ஒன்றில் சம்பவம், சமாதானப்படுத்தி அனுப்பிய ஆசிரியர்கள்\n(மயூரன்) அதி­ப­ராக கட­மை­யாற்றும் தனது கணவர் சில நாட்­க­ளாக வீட்­டுக்கு வராத கார­ணத்தால் அவரை பாட­சா­லைக் குத் தேடிச் சென்ற மனைவி மண்­ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்­சித்த சம்­பவம் ஒன்று யாழ் நகரப் பாட­சாலை ஒன்றில் இடம்­பெற்­றுள்­ளது. யாழ். நகரப் பகு­தியில் உள்ள பாட­சாலை ஒன்றில் கட­மை­யாற்றும் அதிபர் ஒருவர் கடந்த விடு­முறை தினங்­க­ளான மூன்று நாட்­களும், தனது வீட்­டுக்கு செல்­லாமல் வேறு இடத்தில் தங்­கி­யுள்ளார். இவர் கடந்த திங்­கட்­கி­ழமை வீட்­டுக்கு வருவார் என எதிர்­பார்த்த […]\nசைக்­கிளில் வரு­வ­தற்கு கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை நிலைமை மோச­ம­டைந்து விட்­டது\n(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) நாடா­ளு­மன்­றத்­திற்குள் சைக்­கிளில் வரு­வ­தற்கு கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை. நிலைமை மோச­ம­டைந்து விட்­டது என முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்­க்ஷ குற்றம் சாட்­டி­யுள்ளார். நாடா­ளு­மன்­றத்­துக்கு சைக்­கிளில் வருகை தந்­தமை தொடர்பில் நாடாளுமன்ற வளா­கத்தில் வைத்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் ம���லும் தெரி­விக்­கையில், நாங்கள் பொது­மக்­களின் அவ­லத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் சைக்­கிளில் நாடா­ளு­மன்­ற­திற்கு வருகை தந்தோம். அதற்குக் கூட அனு­ம­திக்­கின்­றார்கள் இல்லை. நிலை­மைகள் மிகவும் மோச­ம­டைந்து விட்­டன என்றார். இதே­வேளை நாமல் ராஜ­பக்க்ஷ […]\nஎனது கல்வி அமைச்­சி­லேயே அதி­காரப் பகிர்வு இல்­லாத நிலையில் இந்த நாட்டில் எவ்­வா­று­ அ­தி­காரப் பகிர்வை அரசு வழங்க முடியும் ; வர்த்­த­மானி மூலம் தனக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் எத­னை­யுமே செயற்­ப­டுத்த முடி­யா­துள்­ளது என்­கிறார் இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன்\nநாட்டில் அதி­காரப் பகிர்வு தொடர்­பாக பல மட்­டத்­திலும் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­கின்­றன. ஆனால், எங்­க­ளு­டைய கல்வி அமைச்சில் அந்த அதி­காரப் பகிர்வு இல்லை. எனவே, எவ்­வாறு நாட்டில் அனைத்துப் பகு­தி­க­ளுக்கும் இந்த அர­சாங்கம் அதி­காரப் பகிர்வை வழங்க முடியும் என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் கேள்வி எழுப்­பி­யுள்ளார். கொழும்­பி­லுள்ள கல்வி இரா­ஜாங்க அமைச்சின் காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­விகளுக்கு பதில் அளிக்கும் போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். தொடர்ந்து அவர் […]\nவரவு – செலவுத் திட்­டத்தில் வாக்­க­ளிப்­பதா இல்­லையா என்­பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் கூடி ஆராய்வு\n(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ் மக்­களின் உட­னடிப் பிரச்­சி­னைகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை எதிர்­வரும் 16ஆம் திக­திக்கு முன்­ன­தாக சந்­திப்­ப­தற்கு பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்றக் குழு தீர்­மா­னித்­துள்­ளது. வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு வாக்­க­ளிப்­பது குறித்த விட­யத்தை, மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­கு­ரிய தீர்­வினை வழங்­கு­வது குறித்த விட­யத்­தி­னையும் இரு­மு­றை­களில் அணு­க­வேண்­டு­மெ­னவும் இரண்­டையும் ஒன்­றை­யொன்று இணைத்­துக்­கொண்டு பய­ணிக்க முடி­யாது எனவும் உறுப்­பி­னர்­க­ளுக்கு தலைமை அறி­வு­றுத்­தி­ய­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்��ாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள […]\n‘நீலப்­ப­சுமை’ எனும் தொனிப்­பொ­ருளில் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்டம் சமர்ப்­பிப்பு\n(ஆர்.ராம், எம்.எம்.எம்.மின்ஹாஜ்) நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தினை மீளவும் சரி­யான தடத்தில் முன்­னெ­டுத்துச் செல்­வ­தனை இலக்­காகக் கொண்டு ‘நீலப் பசுமை’ எனும் தொனிப்­பொ­ருளில் 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்டம் இரண்­டா­வது வாசிப்­புக்­காக நாடா­ளு­மன்­றத்தில் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்­டது. நாடா­ளு­மன்றம் நேற்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 3மணிக்கு சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் கூடி­ய­போதே நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர மேற்­படி வரவு செல­வுத்­திட்­டத்­ததை சமர்ப்­பித்தார். பர­ப­ரப்­பான நாடா­ளு­மன்றம் நாடா­ளு­மன்­றத்தில் 2018ஆம் ஆண்­டுக்­கான […]\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/merkuthodarchi-malai-movie-stills-117061500050_1.html", "date_download": "2018-06-25T04:12:14Z", "digest": "sha1:J4CD7CACIPU55OOZMM7STEAWZ4SOIVAK", "length": 8718, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மேற்குத் தொடர்ச்சி மலை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜெஸ்ஸியை பார��த்து மயங்கினேன். த்ரிஷாவிடம் ஜொள்ளுவிடும் விஜய்சேதுபதி\nதனுஷ், சிம்புவுடன் மோத முடிவெடுத்த விஜய்சேதுபதி\nவிஜய் சும்மா நடந்து வந்தாலே மாஸ் தான். சொல்வது விஜய்சேதுபதி தங்கை\nவிஜய்சேதுபதி படத்தில் மீண்டும் நயன்தாரா\nரிலீஸ் தினத்தில் 'கவண்' படத்திற்கு கிடைத்த உற்சாக செய்தி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் படங்கள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sathiyavellam/sathiyavellam1.html", "date_download": "2018-06-25T04:00:28Z", "digest": "sha1:T5GDVO3ILGC552QD4GHMALYUESI5BS3G", "length": 86878, "nlines": 239, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sathiya Vellam", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\n25.09.2006 முதல் 12வது ஆண்டில்\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nஎமது சென்னைநூலகம்.காம் தளத்திற்கு நன்கொடை அளிக்கவோ அல்லது உறுப்பினர் கட்டணம் செலுத்தவோ விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக இணையம் மூலம் எமது ஆக்சிஸ் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பலாம். பல்வேறு பழந்தமிழ் இலக்கிய நூல்களும், நவீன இலக்கிய நூல்களும் தொடர்ந்து வெளியிட இருப்பதால், வாசகர்கள் தங்களால் இயன்ற அளவு நன்கொடை அளித்து உதவிட வேண்டுகிறோம். (எமது வங்கி விவரம்: Axis Bank, Branch: Anna Salai, Chennai A/c Type: SB Account, A/c Name : G.Chandrasekaran A/c No.: 168010100311793 IFS Code: UTIB0000168 SWIFT Code : AXISINBB168) (இந்தியாவில் உள்ளவர்கள் மேலே உள்ள பேயூமணி (PayUMoney) பட்டனை சொடுக்கி பணம் செலுத்தலாம்.)\nமொத்த உறுப்பினர்கள் - 452\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி ம���ர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு ��றையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nமருதியின் காதல் - 7. இது வீரமா\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nபாண்டியன் விடுதி அறைக்குத் திரும்பும் போது காலை மணி எட்டே முக்கால். சுதந்திர தின பரேடும் கொடியேற்றமும் எட்டரை மணிக்கே முடிந்து விட்டன. என்.சி.சி. உடைகளைக் கழற்றி மாட்டிவிட்டு உடுத்திக் கொண்டு வெளியே கிளம்புவதற்கு ஏதாவது கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு வேஷ்டி சட்டைகளைத் தேடிய போது கைப் பக்கத்தில் சற்றே கிழிந்திருந்த ஒரு கதர் அரைக்கைச் சட்டையும் வேஷ்டியும் தான் பெட்டியில் மீதமிருந்தன. பல்கலைக்கழகத்தின் கிழக்குப் பக்கத்து வாயிலின் அருகே காம்பவுண்டுச் சுவரை ஒட்டிச் சலவைக் கடை வைத்திருக்கும் 'ஹில்டாப் டிரை கிளீனர்ஸில்' கதர்த் துணிகளைக் கிழிப்பதில் மகிழ்ச்சியடைகிற சிலர் நிரந்தரமாக இருப்பதைப் பாண்டியன் அங்கே வந்த நாளிலிருந்து கவனித்திருக்கிறான். இதற்காகச் சென்ற ஆண்டில் அவனும் வேறு சில மாணவ நண்பர்களும் 'ஹில்டாப் டிரை கிளீனர்ஸ்' உரிமையாளர் தங்கப்பனிடம் சண்டை கூடப் போட்டிருந்தார்கள். அந்தச் சண்டை கூட இப்போது நினைவு வந்தது.\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக\nகாலை ஒன்பதரை மணிக்குச் சைக்கிள் கடை அண்ணாச்சி அவனையும் வேறு சில மாணவர்களையும் வரச் சொல்லியிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி பல்கலைக்கழகமாக மாறிய காலத்திலிருந்து அண்ணாச்சி கடை என்பது ஓர் அடையாளமாக - ஓர் இயக்கமாக, ஒரு சார்புள்ள தேசிய மாணவர்களிடையே பெயர் பெற்றிருந்தது. மாணவர்களுடைய நிறைகுறைகள், இயக்கங்கள், போராட்டங்கள் எதுவாயிருந்தாலும் அண்ணாச்சிக்கும் அதில் பங்கு இருக்கும். அண்ணாச்சி ஒரு விநோதமான மனிதர். அவருடைய கடையில் முருகன் படத்துக்கு அருகிலேயே நேரு படமும், விநாயகர் படத்துக்கு அருகிலேயே காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் படங்களும் இருக்கும். வெள்ளிக்கிழமை வாராந்தர பூஜையின் போது கடவுளுக்குச் சூட தீபாராதனை செய்கையில் இந்தத் தலைவர்களின் படங்களுக்கும் சேர்த்தே தீபாராதனை செய்வார். அவர் வெட்டரிவாள் மீசையும், ��யில்வான் உடம்புமாக அவரைப் பார்க்கும் போது ஏற்படுகிற பயம், அந்த மீசையின் நடுவே வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி, \"வாங்க தம்பீ\" என்று அவர் வரவேற்கும் போது மகிழ்ச்சியாக மாறிவிடும். அண்ணாச்சி கடையின் பின்புறம் மூங்கில் கழிகளால் தென்னோலைத் தடுப்புச் செய்த ஒரு சிலம்புக் கூடமும் உண்டு. அதில் காலை மாலை வேளைகளில் சில மாணவர்களுக்கு அண்ணாச்சி சிலம்பமும் மல்யுத்தமும் சொல்லித் தருவது வழக்கம். அண்ணாச்சியின் முழுப் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவருடைய முழுப் பெயர் உக்கிர பாண்டியத் தேவர் என்று பாண்டியன் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தான். ஆனாலும் அவரை அந்த முழுப் பெயர் சொல்லிக் கூப்பிட்டவர் யாரையும் அவன் பார்த்ததில்லை.\nபல்கலைக்கழகத்துக்கு வந்த பின் கடந்த இரண்டாண்டுகளில் அண்ணாச்சி கடைக்கு அவர் கூப்பிட்டனுப்பியும், கூப்பிட்டனுப்பாமலும் அவன் பலமுறை சென்றிருக்கிறான். அங்கே போவதில் மகிழாத மாணவர்களே அந்த வட்டத்தில் கிடையாது. பெயர்தான் சைக்கிள் கடையே தவிர நியூஸ் பேப்பர் வியாபாரம், மலைக் குளிருக்குக் கவசம் போன்ற முரட்டுக் கம்பளிகள் நாள் வாடகைக்குக் கொடுப்பது, வெற்றிலைப் பாக்கு, சிகரெட், சோடா கலர் போன்ற பெட்டிக் கடைப் பொருள்களின் விற்பனை எல்லாமே அங்கு உண்டு.\nஅண்ணாச்சி கடைக்குப் போனால் தனக்குப் பிடித்ததும் தன்னைப் பிடித்ததுமாகிய கருத்து ஒற்றுமை உள்ள பல மாணவர்களை அங்கே சந்திக்கலாம் என்று தெரிந்திருந்தும் இன்று மட்டும் அவன் சிறிது தயங்கினான். தயக்கத்துக்குக் காரணம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலுக்கு முதற்படியான தமிழ் அசோஸியேஷன், எகனாமிக்ஸ் அசோஸியேஷன், பாட்டனி அசோஸியேஷன் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட அசோஸியேஷன்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். இனி அந்தப் பிரதிநிதிகள் கூடிப் பல்கலைக் கழக மாணவர்கள் பேரவைக்கு ஒரு தலைவனையும், துணைத் தலைவனையும், ஒரு செயலாளனையும், துணைச் செயலாளனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அண்ணாச்சியும் மாணவ நண்பர்களும் தன்னைச் செயலாளனாக நின்று போட்டியிடச் சொல்லி வற்புறுத்துவார்களோ என்ற பயம் தான் அன்று அவர் கடைக்குப் போவதிலிருந்து பாண்டியனைத் தயங்கச் செய்தது. ஆறாயிரத்துக்க�� மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு 'ரெஸிடென்ஷியல் யுனிவர்ஸிடியில்' மாணவர் தலைவனாகவோ, செயலாளனாகவோ இருப்பதிலுள்ள சிரமங்களை அந்த இரண்டாண்டுகளில் பாண்டியன் மிக நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான். அண்ணாச்சிக்கும் பல்கலைக் கழகத்துக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் அந்தப் பல்கலைக்கழக எல்லையில தேசிய சக்தி வலுவிழந்து விடாமல் பாதுகாக்கும் முரட்டுப் பாதுகாவலராக அவர் விளங்கி வந்தார். பல மாணவர்களைப் பல சந்தர்ப்பங்களில் அண்ணாச்சி காப்பாற்றியிருக்கிறார்; உதவியிருக்கிறார்.\nதயக்கத்தோடு தயக்கமாக அறையிலிருந்து புறப்படும் போது இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு ஜூலை மாதத்து முன்னிரவில் தான் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நாளன்று, முதல் முதலாக அண்ணாச்சி கடையில் தஞ்சம் அடைந்து பாதுகாப்புப் பெற்ற பழைய நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டான் பாண்டியன்.\nவிடுமுறைக்குப் பின் பல்கலைக்கழகம் திறந்து சில நாட்களே ஆகியிருந்தன. புது அட்மிஷன்கள் இன்னும் முடியவில்லை. பாண்டியன் அன்றுதான் பி.யூ.சி. என்னும் புதுமுக வகுப்பில் இடம்பெற்று, 'நியூ ஹாஸ்டல்' பதினெட்டாவது எண்ணுள்ள அறையில் தங்கியிருந்தான். ஹாஸ்டல் ரிஜிஸ்டரில் பதிந்து கொண்டு அவனை அறைக்கு அனுப்புவதற்கு முன் அவனுடைய பேதைமை நிறைந்த முகத்தைப் பார்த்து அன்பும் அநுதாபமும் சுரந்ததாலோ என்னவோ எச்சரித்து அனுப்பினார் வார்டன்.\n நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே. உன் நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன். சீனியர் மாணவர்களிடம் சகஜமாகவும் நேச பாவத்துடனும் பழகத் தெரிந்து கொள். 'இந்தப் பல்கலைக்கழகத்திலுள்ள என்ஜினீயரிங், மெடிகல், விவசாயப் பிரிவுகள் உடபட எதிலும் 'ராகிங்' என்ற பெயரில் புதிய மாணவர்களிடம் பழைய மாணவர்களோ, பழகிய மாணவர்களோ எந்தக் குறும்பு செய்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்' என்று ரிஜிஸ்திரார் கையெழுத்துடன், நோட்டீஸ் போர்டில் அறிக்கை தொங்குகிறது. ஆனால், அந்த அறிக்கையை மதித்து, அதன்படியே சீனியர் மாணவர்கள் நடந்து கொள்வார்கள் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. மேலும் 'ஓரியண்டேஷன் டே' கொண்டாடுவதற்கு முன் யாரையும் யாரும் எதற்காகவும் கண்டிக்க முடியாது. இதெல்லாம் நீயாகப் பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இரண்டொரு நாளைக்கு வேதனையாகத்தான் இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும். முதலிலேயே ஆத்திரப்பட்டு நீ என்னிடமோ, ரிஜிஸ்திராரிடமோ 'கம்ப்ளெயிண்ட்' செய்தால் நாங்கள் சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்களைக் கூப்பிட்டு விசாரிப்போம். ஆனால் அப்படி எங்களிடம் புகார் செய்வதும் உன்னோடு இருக்கும் சீனியர் மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதும் உன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அதன் மூலம் நீ அவர்களை உன் நிரந்தர எதிரிகளாக்கிக் கொண்டு விடுகிறாய். பார்த்துச் சமாளித்துக் கொள். சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டு பின்னால் சிரமப்படாதே. உன் அறையில் ஏற்கெனவே சி. அன்பரசன் என்கிற பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவன் இருக்கிறான்.\"\n'ராகிங்' பற்றி ஏற்கனவே ஊரில் சக நண்பர்களிடம் நிறையக் கேள்விப் பட்டிருந்தான் அவன். அப்பாவியான புதிய மாணவர்களும், பயந்த சுபாவமுள்ளவர்களும் கூச்சமுள்ளவர்களுமே அதற்குப் பலியாவதுண்டு என்று தன் ஊரிலிருந்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் படிக்கப் போய் விடுமுறைக்கு வரும் மாணவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தான் பாண்டியன். இப்போது இந்த வார்டன் அநாவசியமாக அதை மிகைப்படுத்தித் தன்னை எச்சரிப்பதாகத் தோன்றியது அவனுக்கு.\nஅவனிடம் வார்டன் பதினெட்டாம் நம்பர் அறைக்கான இரண்டாவது சாவியைக் கொடுத்திருந்தார். 'நியூ ஹாஸ்டல்' என்ற அந்த விடுதி மலைச் சரிவில் இருந்தது. அறைக்குள் தன் பெட்டி படுக்கை - பொருள்களள வைத்துவிட்டு அவன் ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட போது மாலை மூன்று மணி.\nஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போன்ற ஐரோப்பிய நாட்டு மலை நகரங்களை நினைவூட்டுவதாயிருந்தது மல்லிகைப் பந்தல். கண்ணாடி கண்ணாடியாக ஏரிகளும், பூத்துக் குலுங்கும் பூங்காக்களும், சுற்றிலும் மேகம் மூடிய நீலமலைகளும், குப்பை கூளங்கள் அடையாத அழகிய தார் ரோடுகளும், காற்றில் வெப்பமே இல்லாத குளிர்ச்சியும் அவனுக்குப் புதுமையாயிருந்தன. ஏரி, ஏரியைச் சுற்றிய சாலைகள், கடை வீதி, நகரம், இவை தவிர பல்கலைக் கழகக் கட்டிடங்களும், விடுதிகளும், பாட்டனி பிரிவைச் சேர்ந்த பொடானிகல் கார்டனும், பூங்காக்களும், நீச்சல் குளமுமாக யுனிவர்ஸிடி காம்பஸின் அறுநூறு ஏக்கர் நிலப்பரப்பிலும் மற்றொரு தனி நகரமே இருப்பது போல் தோன்றியது. குளிர் நடுக்கவே, இரவில் ���்வெட்டரும் கம்பளியும் இல்லாமல் தூங்க முடியாது போலிருந்தது. பிளவர்ஸ் கார்னரில் இருந்த 'உல்லன் ஷாப்' ஒன்றில் போய்க் கம்பளியும் ஸ்வெட்டரும் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினான் பாண்டியன். மலை நகரமாகையினால் சீக்கிரமே இருட்டிவிட்டது. அவன் திரும்பிய போது அறை திறந்திருந்தது. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று மாணவர்களின் அரட்டைக் குரல்களும், வெடிச் சிரிப்புகளும், கும்மாளமும் அறையை அதிரச் செய்து கொண்டிருந்தன.\nபாண்டியன் அமைதியாக உள்ளே நுழைந்து தன் கட்டிலில் கம்பளி ஸ்வெட்டர் அடங்கிய பொட்டலத்தை வைத்துவிட்டுத் திரும்பி இன்னும் தனக்கு அறிமுகமாகாத மற்ற மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தினான்.\nமற்ற மூவரும் பாண்டியனுக்குப் பதில் வணக்கம் செலுத்தாததோடு ஒரு கொசுவைப் பார்ப்பது போல் அவனை அலட்சியமாகப் பார்த்தனர். அந்த மூவரில் ஒருவன் தான் சி. அன்பரசனாக இருக்க வேண்டும் என்றும் மற்ற இருவரும் வேறு அறையில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் சுலபமாக அநுமானம் செய்ய முடிந்தது. பாண்டியன் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. சுபாவமாகவே அவர்களிடம் பழக முயன்றான்.\n\"நான் பாண்டியன். புதுமுக வகுப்பில் புதிதாகச் சேர்ந்திருக்கிறேன்\" - என்று தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டு குலுக்குவதற்காக அவர்களை நோக்கி வலது கையை நீட்டினான் அவன். முதல் மாணவன் தன் பெயர் கலையழகன் என்று சொல்லிக் கைகுலுக்கிவிட்டு, இரண்டாமவனையும் மூன்றாமவனையும் பார்த்துக் குறும்புத்தனமாகக் கண்ணடித்து ஏதோ குறிப்புக் காட்டினான். இரண்டாமவன் தன் பெயர் மனோகரன் என்று சொல்லி கைகுலுக்கி விட்டு அடுத்தவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சைகை செய்தான். மூன்றாமவன் தன்னை அன்பரசன் என்று அறிமுகம் செய்து கொண்டு குலுக்குவதற்கு நீட்டப்பட்ட பாண்டியனின் கையை அப்படியே பிடித்து இழுத்து அவனை ஒரு பல்டி அடிக்க வைத்தான். நல்ல வேளையாகப் பாண்டியன் உயரமாகவும் பலமுள்ளவனாகவும் இருந்ததால் மோவாய்க் கட்டை தரையில் மோதிப் பல் உடைபடாமல் பிழைத்தது.\nஅவ்வளவில் பாண்டியன் விழித்துக் கொண்டான். அவர்கள் தன்னை வம்புக்கு இழுக்கப் போகிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது. வார்டன் செய்த எச்சரிக்கையும் நினைவு வந்தது. முடிந்த வரை பொறுத்துப் போவதென்று ���னக்குள் முடிவு செய்து கொண்டான் அவன். ஆனால் அவர்களோ அவன் பொறுமையை அளவு கடந்து சோதித்தார்கள். அவனை வலிந்து துன்புறுத்தினார்கள்.\nஅன்பரசன் தன் சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து உடனிருந்தவர்களுக்குக் கொடுத்து விட்டுத் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு தீப்பெட்டியை பாண்டியனிடம் நீட்டி ஒரே தீக்குச்சியில் மூன்று பேருக்கும் பற்ற வைத்து விடும்படி சொன்னான். பாண்டியன் சிரித்துக் கொண்டே அதைச் செய்து முடித்து விட்டான்.\nஅன்பரசன் தன்னுடைய சிகரெட்டைப் பாதி புகைத்ததும் பாண்டியனிடம் நீட்டி, \"இந்தா... மீதியை நீ பிடி\" என்று அதிகாரக் குரலில் சொன்னான். பாண்டியன் முகத்தில் சிரிப்பு மறைந்தது. புருவங்கள் கூடி நெற்றி மேடு சுருங்கியது.\n\"உன்னிடம் இருக்கும் வழக்கங்கள் எல்லாம் புனிதமானவையும் அல்ல; இல்லாத வழக்கங்கள் எல்லாம் மோசமானவையும் அல்ல. நீ இந்தச் சாக்குத் துணி வேஷ்டியும் கோணிப்பைச் சட்டையும் போடுகிறாய் என்பதால் எங்களைக் காட்டிலும் சிறந்தவனாகிவிட மாட்டாய்\" என்று பாண்டியன் அணிந்திருந்த கதரைக் கிண்டல் செய்தான் அன்பரசன்.\n\"நான் அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லையே\" என்று பாண்டியன் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே அன்பரசன் தன் விரலிடுக்கில் இருந்த பாதி சிகரெட்டைப் பலாத்காரமாகப் பாண்டியனின் வாயில் உதடுகளுக்கிடையே திணிக்க முற்பட்டான். பாண்டியன் அதைப் பறித்து ஜன்னல் வழியே வீசி எறிந்ததும் அன்பரசன் அடிபட்ட புலிபோல் சீறிக் கொண்டே அறைச் சுவரில் ஒட்டியிருந்த தனக்குப் பிடித்தமான தலைவர் ஒருவரின் படத்தைச் சுட்டிக் காட்டி, \"நீல் டௌன்...\" என்று கூப்பாடு போட்டு அந்தப் படத்துக்கு முன் பாண்டியனை மண்டியிடச் சொன்னான். படத்துக்குக் கீழே, மானம், மரியாதை, மதிப்பு என்று மூன்று வார்த்தைகள் பெரிதாக எழுதப் பட்டிருந்தன.\n மானமுள்ள எவனும் பிறரை அவமானப் படுத்த மாட்டான். மரியாதை தெரிந்த எவனும் பிறரை அவமரியாதைப் படுத்த மாட்டான். மதிப்பை விரும்புகிற எவனும் பிறரை அவமதிக்க மாட்டான்.\"\n\"நான் உன்னிடம் உபதேசம் கேட்கவில்லை, தம்பீ மண்டியிடு என்றால் மண்டியிட வேண்டும் மண்டியிடு என்றால் மண்டியிட வேண்டும்\nஅவ்வளவில் ஹாஸ்டல் உணவு விடுதி மணி அடித்தது. சீனியர் மாணவர் யாவரும் பாண்டியனை விட்டு விடாமல் ஏதோ சிறைப்பட��ட கைதியை இழுத்துப் போவது போல் உணவு விடுதிக்கு உடன் கூட்டிக் கொண்டு போனார்கள். சாப்பிடும் போது ஒரே கலாட்டாவாக இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் அன்பரசன் தன் கால் செருப்புக்களைக் கழற்றி, \"இந்தா இதை ரெண்டையும் வலது கையில் எடுத்துக் கொண்டு, 'லேக் ரோடில்' மூன்று தரம் சுற்றி விட்டு வா. நீ சுற்றுகிறாயா இல்லையா என்று பார்க்க நாங்கள் மூன்று பேரும் உன் பின்னாலேயே வருவோம்,\" என்று பாண்டியனை அதட்டினான். பாண்டியின கையில் செருப்புக்களையும் திணித்து விட்டான். மூன்று முரட்டு உருவங்கள் அவனை நெருக்கிப் பிழிந்து விடுவது போல் தொடர்ந்தன. பல்கலைக்கழகக் காம்பவுண்டுக்கு அப்பால் வெளியே மெயின் ரோட்டுக்கு வந்ததும் அந்தச் செருப்புக்கள் இரண்டையும் அப்படியே அன்பரசன் மூஞ்சியில் வீசி எறிந்து விட்டு அருகிலிருந்த சைக்கிள் கடைக்குள் புகுந்து விட்டான் பாண்டியன். முரட்டு மீசையும் பயில்வான் போன்ற தோற்றமுமாகச் சைக்கிள் கடையில் உட்கார்ந்திருந்த அண்ணாச்சியை அடைக்கலம் நாடி நடந்ததைச் சொன்னான் பாண்டியன். சைக்கிள் கடையில் தென்பட்ட படங்களும் அண்ணாச்சியின் சுதேசிக் கோலமும், 'இந்த மனிதர் நமக்கு உதவுவார்' என்ற நம்பிக்கையைப் பாண்டியனுக்கு அளித்திருந்தன. 'விடுதி அறையில் சுவரிலிருந்த படத்தைக் காட்டி மண்டியிடச் சொன்னார்கள்' என்ற விவரத்தைக் கேட்டதும் அண்ணாச்சியின் கண்கள் சிவந்தன. அவரது மீசை துடித்தது.\n... இது மேற்படி ஆட்கள் வேலைதான். ஒவ்வொரு வருசமும் நம்ம பையன்களிலேயே யாராவது ஒருத்தனை இப்படி வம்பு பண்றதே அவங்களுக்கு வழக்கமாப் போச்சு... நீங்கள் பேசாம இப்பிடி உட்காருங்கள் தம்பீ இனிமே இதை நான் கவனிச்சுக்கிறேன்\" என்று அவனுக்குப் பதில் கூறிய அண்ணாச்சி, கடைப்பையன் ஒருவனைக் கூப்பிட்டு ஏதோ சொல்லி, சைக்கிளில் துரத்தினார். அதற்குள் அன்பரசன் இருபது முப்பது மாணவர்களைக் கட்சி சேர்த்துக் கொண்டு அந்தக் கடையின் மேல் படையெடுப்பது போல் வந்துவிட்டான். ஆனால் என்ன ஆச்சரியம் இனிமே இதை நான் கவனிச்சுக்கிறேன்\" என்று அவனுக்குப் பதில் கூறிய அண்ணாச்சி, கடைப்பையன் ஒருவனைக் கூப்பிட்டு ஏதோ சொல்லி, சைக்கிளில் துரத்தினார். அதற்குள் அன்பரசன் இருபது முப்பது மாணவர்களைக் கட்சி சேர்த்துக் கொண்டு அந்தக் கடையின் மேல் படையெடுப��பது போல் வந்துவிட்டான். ஆனால் என்ன ஆச்சரியம் கடை வாசலில் அண்ணாச்சி நிற்பதைக் கண்டதும் அந்தக் கூட்டம் பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டதைப் பாண்டியன் பார்த்தான்.\nஆவேசமாக வந்த அன்பரசன், \"அந்தப் பையனை வெளியிலே விட்டுடுங்க. வீணா நீங்க இதிலே சம்பந்தப்படாதீங்க...\" என்று அண்ணாச்சிக்குக் கோரிக்கை விடுத்தான். அண்ணாச்சி மீசையை முறுக்கிவிட்டுச் சிரித்துக் கொண்டார்.\n ஏதோ படத்தைக் காமிச்சு அதுக்கு முன்னாலே மண்டி போட்டுக் கும்புடணுமின்னிங்களாமே, அதை இந்தத் தம்பி மட்டும் தனியாவா செய்யிறது... கூட வந்து மண்டி போடறதுக்கு இன்னும் கொஞ்சம் பேரை வரச் சொல்லியிருக்கேன். இருந்து அவங்களையும் கூட்டிக்கிட்டுப் போங்க...\" என்று அண்ணாச்சி சொல்லி முடிப்பதற்குள்ளே திமுதிமு திமுவென்று நானூறு ஐநூறு பேரடங்கிய ஒரு பெரிய மாணவர் கூட்டம் அங்கே வந்து அன்பரசன் குழுவினரை வளைத்துக் கொண்டது. பாண்டியனைக் கொடுமைப்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின்பே அன்பரசன் குழு அங்கிருந்து தப்ப முடிந்தது. அப்போது மணவாளன் என்ற என்ஜினீயரிங் மாணவரை அண்ணாச்சி பாண்டியனுக்கு அறிமுகப்படுத்தி, \"இங்கே இவரைப் போல் நம்ம ஆளுங்க நிறைய இருக்காங்க தம்பீ... கூட வந்து மண்டி போடறதுக்கு இன்னும் கொஞ்சம் பேரை வரச் சொல்லியிருக்கேன். இருந்து அவங்களையும் கூட்டிக்கிட்டுப் போங்க...\" என்று அண்ணாச்சி சொல்லி முடிப்பதற்குள்ளே திமுதிமு திமுவென்று நானூறு ஐநூறு பேரடங்கிய ஒரு பெரிய மாணவர் கூட்டம் அங்கே வந்து அன்பரசன் குழுவினரை வளைத்துக் கொண்டது. பாண்டியனைக் கொடுமைப்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின்பே அன்பரசன் குழு அங்கிருந்து தப்ப முடிந்தது. அப்போது மணவாளன் என்ற என்ஜினீயரிங் மாணவரை அண்ணாச்சி பாண்டியனுக்கு அறிமுகப்படுத்தி, \"இங்கே இவரைப் போல் நம்ம ஆளுங்க நிறைய இருக்காங்க தம்பீ பயப்படாதீங்க... உங்களை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. ஆனா அந்தப் பய ரூம்லே இனிமே நீங்க இருக்க வேண்டாம். நம்ம வகை சீனியர் மாணவர் ஒருத்தரையே தன் ரூமுக்கு உங்களை அழைச்சிக்கிட ஏற்பாடு பண்ணறேன்\" என்று சொல்லி உடனே வந்திருந்த மாணவர்கள் மூலம் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார் அவர்.\nஅன்று இரவே அவன் அறை மாறிவிட்டான். வார்டனிடம் நடந்ததைச் சொல்ல ஒரு பெரும் மாணவர் கூட்டமே சென்றதால் அவர் அந்த வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. மறுநாள் காலையிலேயே புது மாணவர்களிடையே அவனை ஹீரோ ஆக்கியிருந்தது இந்த நிகழ்ச்சி. இதற்காக அண்ணாச்சிக்கு அவன் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருந்தான்.\nஇப்போது இவ்வளவு காலத்துக்குப் பின் மீண்டும் நினைத்த போது கூட அந்தப் பழைய சம்பவம் நேற்று நடந்தது போல் நினைவிருந்தது. பி.யூ.சி. முடிந்து பி.ஏ. முதலாண்டும் முடிந்து பல்கலைக்கழகமும், ஊரும் நண்பர்களும் நன்றாகப் பழக்கமான நிலையிலும் அன்று அண்ணாச்சி செய்த அந்த உதவியைப் பசுமையாக நன்றியோடு நினைவு வைத்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.\nஅவன் அண்ணாச்சி கடைக்குப் போய்ச் சேர்ந்த போது கொடியேற்றி முடிந்து எல்லாருக்கும் சுதந்திர தின 'ஸ்வீட்' வழங்கிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி. சைக்கிள் கடையின் பின்பக்கத்து அறையில் மாணவர்கள், நாலைந்து மாணவிகள் உட்படக் கூட்டமாக அமர்ந்திருந்தனர். பாண்டியனும் உள்ளே போய் அமர்ந்தான். பாண்டியனைப் பார்த்ததுமே ஒருவன் ஆரம்பித்தான்.\n\"இந்த ஆண்டின் மாணவர் பேரவைச் செயலாளர் வந்தாச்சு\nஉடனே ஒரு பெரிய கைத்தட்டல் ஒலி எழுந்தது. அங்கிருந்த எல்லாரையும் அவனுக்குத் தெரியும். பெண்களில் மட்டும் ஒரே ஒரு புதுமுகம் - முகம் நிறைய மறைக்கும் கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்தாள். யாரென்று தெரியாத அவள் அத்தனை பேர் நடுவிலும் வண்ணங்கள் நிறைந்த தொரு பட்டுப் பூச்சிப் போல் தோன்றினாள். வந்து அமர்ந்ததுமே அவள் யார் என்று அறியும் ஆவல் இருந்தும் ஒரு பெண்ணைப் பற்றி முந்திக் கொண்டு அவசரப்பட்டு விசாரிப்பது மற்ற மாணவர்களிடையே தன்னைக் கேலிக்கு ஆளாக்கிவிடும் என்ற தயக்கத்தில் பேசாமல் இருந்தான் பாண்டியன்.\nஅண்ணாச்சி உள்ளே வந்து அவனிடம் ஒரு தாளைக் காட்டி, \"எல்லா மாணவர்களும் நீங்க தான் வரணும்னு ஆசைப்படறாங்க தம்பீ இதிலே முன்மொழிபவர், வழி மொழிபவர் எல்லோரும் கையெழுத்துப் போட்டாச்சு. நீங்க கையெழுத்துப் போட வேண்டியதுதான் பாக்கி\" என்று அபேட்சை மனுவை நீட்டினார்.\n\"என்னாலே முடியாது அண்ணாச்சி. எனக்கு இது ஸெகண்ட் இயர். ஸெகண்ட் இயர், தேர்ட் இயர் பூரா படிப்பிலே கவனம் செலுத்தலாம்னு இருக்கேன்.\"\n\"படிப்பிலே நல்லா கவனம் செலுத்துங்க... ஆனா அதோட இதுவும் இருக்கட்டும்.\"\n\"உன்னை நம்பி இங்கே ஒரு பெரிய இயக்கமே காத்துக��கிட்டிருக்கு அப்பா நீயே மாட்டேன்னா எப்படி\n\"இல்லை. தயவு செய்து என்னை விட்டுடுங்க. நான் எந்த வம்பும் வேண்டாம்னு பார்க்கிறேன்.\"\n\"பிளீஸ் அக்ஸெப்ட் இட் அண்ட் ஸைன்.\"\nஅண்ணாச்சி நாமினேஷன் தாளை அவன் முன் வைத்து, \"நான் இவ்வளவுதான் சொல்லலாம். இனி உங்க பாடு, உங்க நண்பர்கள் பாடு\" என்று சொல்லி விட்டு முன்புறம் கடையைக் கவனிக்கப் போய்விட்டார். தாளில் வழி மொழிபவர்களின் பெயர்களை வரிசையாகப் படித்துக் கொண்டு வந்தவன், 'கண்ணுக்கினியாள்' என்ற பெயரைப் படித்ததும் அது யாராக இருக்கும் என்ற வினா மனத்தில் எழப் பெண்கள் பக்கம் நிமிர்ந்து பார்த்தான். தனக்கு ஏற்கெனவே அறிமுகமான பெண்களின் பெயர்களைத் தவிர மீதமிருந்தவள் அந்தப் புதியவள் தான். அவள் பெயர் தான் கண்ணுக்கினியாளாக இருக்க வேண்டுமென்று பாண்டியன் புரிந்து கொண்டான். அந்தப் பெயருக்கும் அவள் தோற்றத்துக்கும் இருக்கிற பொருத்தத்தை அவன் வியந்து கொண்டிருக்கும் போதே அதற்குப் பொருத்தமில்லாத ஓர் அதிகப் பிரசங்கித்தனமான காரியத்தை அவள் செய்தாள்.\nஒரு தந்தப் பதுமை துள்ளி எழுந்திருப்பது போல தன் இடத்திலிருந்து எழுந்து தன்னுடைய முன் கைகளை அணி செய்த வளையல்களில் இரண்டைக் கழற்றி, \"மிஸ்டர் ஒண்ணு, இதில் கையெழுத்துப் போட்டுக்குடுங்க... அல்லது இந்த வளையல்களைக் கையிலே போட்டுக் கொண்டு வெளியில் புறப்படுங்கள்\" என்று அவன் முன் அவள் வளையல்களை எறிந்த போது ஒரே கைதட்டலும், சிரிப்பொலியும், விசில்களும் எழுந்தன. பாண்டியனுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. அவள் செய்த காரியம் அவனை ஓரளவு அவமானப்படுத்தி விட்டாலும் அவளது அந்தத் துணிச்சல் வியப்புக் கொள்ளக் கூடியதாக இருந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு மறுபேச்சுப் பேசாமல் தலையைக் குனிந்த நிலையிலிருந்து நிமிராமலே அந்தத் தாளில் 'சுபாஷ் சந்திர பாண்டியன் என்னும் எஸ்.சி. பாண்டியன், இரண்டாவது ஆண்டு பி.ஏ. என்பதற்கு நேரே கையெழுத்திட்டு முன் மொழிந்து எழுதியிருந்த மாணவனிடம் அதைக் கொடுத்தான் பாண்டியன். அவன் இணங்கியதைப் பாராட்டும் வகையில் மீண்டும் கர ஒலி எழத் தொடங்கியது. அவளோ இப்போது ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு கைத் தட்டுவதை அவன் கவனித்தான். அண்ணாச்சியும் உள்ளே வந்து அவனைக் கட்டித் தழுவிப் பாராட்டுத் தெரிவித்தார���. அந்தக் குழுவின் அப்போதைய மகிழ்ச்சி எல்லையற்றதாயிருந்தது.\nசிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள். மாணவிகளில் கூட இரண்டு மூன்று பேர் போய்விட்டார்கள். பாண்டியனுக்கு நெருக்கமான சில மாணவிகளும், அந்தக் கண்ணுக்கினியாளும், அவளுடைய சக மாணவி ஒருத்தியுமே அங்கே மீதமிருந்தனர். நண்பன் ஒருவன் பாண்டியனின் காதருகே மெதுவாகச் சொன்னான்.\n\"ஒரு காலத்திலே மதுரையில் டிராமா கம்பெனி நடத்திய பிரபல கந்தசாமி நாயுடுவின் மகள். மதுரையிலேயே பி.யு.சி. முடித்துவிட்டு நம்ம பல்கலைக் கழகத்தில் ஃபைன் ஆர்ட்ஸ் ஃபேகுல்டியில் 'டிப்ளமா இன் டிராமா' படிக்க வந்திருக்கிறாள். பெயர் கண்ணுக்கினியாள். நம் அண்ணாச்சி, நாயுடு குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்.\"\n\"பெயரே நட்சத்திர அந்தஸ்தில்தான் இருக்கிறது\" என்று நண்பனின் காதருகே முணுமுணுத்தான் பாண்டியன். அப்போது அவளே அவனருகில் வந்து, அவன் தேர்தலில் நிற்க இணங்கியதைப் பாராட்டும் வகையில், \"நன்றி\" என்றாள். அவனும் விடவில்லை.\n\"நீங்கள் கொடுத்திருக்கும் அன்பளிப்பும் என்னிடம் பத்திரமாக இருக்கும். அதை எப்போது திருப்பித் தரவேண்டுமோ, அப்போது திருப்பித் தருவேன்\n\" அவள் அவன் உள்ளத்தைச் சூறையாடுவது போல் சிரித்தாள். உரையாடலை வேறு பக்கத்தில் திருப்ப விரும்பினான் பாண்டியன். \"இந்த ஊர் குளிர்ப் பிரதேசம். இவ்வளவு பெரிய 'ஸன் கிளாஸ்' இங்கே தேவைப்படாது.\"\n\"இது ஸன் கிளாஸ் இல்லை. கோ... கோ... கிளாஸ், அழகுக் கண்ணாடி. ஒரு ஃபேஷன்.\"\n\"தங்கச்சி ஒரு டிராமாவே ஆடினதாகக் கேள்விப் பட்டேனே\n\"டிராமாவாலே தான் அண்ணன் வழிக்கு வந்தாரு\" என்றான் உடனிருந்த மாணவன்.\n\"இது என்ன ஸப்ஜெக்ட்னு இதிலே வந்து சேர்ந்தீங்க\n ரொம்ப நல்ல ஸப்ஜெக்ட்னு ஆசைப்பட்டுத் தான் சேர்ந்திருக்கேன். கல்கத்தாவிலே ரவீந்திர பாரதி சர்வகலாசாலையில் இந்த சப்ஜெக்ட் ரொம்ப நாளா இருக்கு. அவ்வளவு தூரம் என்னை அனுப்ப அப்பாவுக்கு மனசு இல்லை. இங்கே சேர்த்திருக்காரு.\"\n\"உங்க நாயினாவுக்கு வாழ்க்கையே இதுதானே அம்மா\" என்று அண்ணாச்சி கந்தசாமி நாயுடுவைப் பற்றிக் குறிப்பிட்டார்.\n\"நானும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்\" என்றான் பாண்டியன்.\nஅண்ணாச்சி ஒரே உற்சாகத்தில் இருந்தார். \"தம்பீ அந்தக் காலத்திலே இவங்க நாயினா கம்பெனிய��லே சம்பூர்ண மகாபாரத நாடகத்திலே நானு பீமசேனன் வேஷம் கட்டியிருக்கேன். அப்ப இந்தக் கண்ணு சின்னப் பாப்பாவா இருந்திச்சு.\"\n'கண்ணுக்கினியாள்' என்ற முழுப் பெயரை உரிமையோடு 'கண்ணு' என்று செல்லமாக அழைத்ததிலிருந்து அண்ணாச்சிக்கு அந்தக் குடும்பத்தின் மேலிருந்த பாசத்தைப் பாண்டியன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவள் அழகோ அவனை நேராகவும் ஓரக் கண்களாலும் திரும்பத் திரும்பப் பார்க்கச் செய்தது.\nசிறிது நேரத்தில் அவளும் சக மாணவியும் விடை பெற்றுக் கொண்டு விடுதிக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். ஹாஸ்டலிலிருந்து வெளியே சென்று திரும்பும் விதிகள் பெண்கள் பிரிவில் மிகவும் கண்டிப்பானவை. அன்று சுதந்திர தினமாகையால் காலை பதினொரு மணி வரை அனுமதி இருக்கும். பத்தே முக்காலுக்கு கண்ணுக்கினியாளும் அவள் தோழியும் புறப்பட்டதற்கு அதுதான் காரணம் என்று பாண்டியன் புரிந்து கொண்டான். அவள் போனதும் அண்ணாச்சியை அவன் கேட்டான்:\n இதென்ன உங்க நாயுடு 'கண்ணுக்கினியாள்'னு ரொம்பப் பழைய காலத்துப் பேரா வச்சிருக்காரே ஏதோ சரித்திரக் கதையிலே வர்ற மாதிரியில்ல இருக்கு ஏதோ சரித்திரக் கதையிலே வர்ற மாதிரியில்ல இருக்கு இந்தப் பேர் நல்லாத் தெரியலியே... இந்தப் பேர் நல்லாத் தெரியலியே...\n அது நாயினாவோட கிராமத்துக் குலதெய்வமான அம்மன் பேரு நாயினா செல்லமா 'கண்ணு'ன்னுதான் கூப்பிடுவாரு.\"\nஅவனுக்கும் மீதமிருந்த சில மாணவர்களுக்கும், அண்ணாச்சி பையனை அனுப்பி, எதிர் வரிசையிலிருந்த டீக்கடையிலிருந்து தேநீர் வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போதே ஓர் ஆள் வந்து, \"சார், ஹேண்ட்பில்ஸ் பத்தாயிரமும் அடிச்சாச்சு\" என்று ஒரு பெரிய பாக்கெட்டைக் கொண்டு வந்து அண்ணாச்சிக்கு முன்னால் வைத்தான். அண்ணாச்சி பாக்கெட்டைப் பிரித்து அவனுடைய தேர்வுக்கு வாக்குகளை வேண்டும் அந்த முதல் நோட்டீஸை அவனிடமே வழங்கினார். அவன் திகைப்பு அடங்குவதற்குள், \"தம்பீ மன்னிச்சுக்குங்க. நீங்க சம்மதிப்பீங்கன்னு நம்பி நானும் உங்க சிநேகிதன்மாருங்களுமாகச் சேர்ந்து, முந்தா நாளே நோட்டீஸ், போஸ்டர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டோம்\" என்று சொல்லிச் சிரித்தார் அண்ணாச்சி.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nவெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\n- யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\n© 2018 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=489672", "date_download": "2018-06-25T03:43:35Z", "digest": "sha1:H2E4YIKZFLUOVIPAF6KNIZHZM3FKHYC4", "length": 15394, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "peace flag to escape from the murder case | இன்ஜி.,மாணவர்கள் 30 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள் :பல்கலை துணை வேந்தர் கவலை| Dinamalar", "raw_content": "\nஇன்ஜி.,மாணவர்கள் 30 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள் :பல்கலை துணை வேந்தர் கவலை\nகாரைக்குடி : இன்ஜி.,படிப்பு முடித்த மாணவர்கள் 30 சதவீதத்தினரே வேலக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர், என அழகப்பா பல்கலை துணை வேந்தர் சேது. சுடலை முத்து கூறினார். காரைக்குடி அமராவதி புதூரில் ஸ்ரீராஜராஜன் இன்ஜி.,கல்லூரியில் பிளஸ் 2, டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.கல்லூரி முதல்வர் ஹயாசிங் சுகந்தி வரவேற்றார். அழகப்பா பல்கலை துணை வேந்தர் சேது.சுடலைமுத்து பேசியதாவது: இன்ஜி., படிப்பு முடித்த மாணவர்களில் 30 சதவீதத்தினரே வேலைக்கு தகுதியானவர்களாக இருக்கின்றனர். எனவே மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள அதிக அளவில் முயற்சி செய்ய வேண்டும், என்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலை துணை வேந்தர் மீனா, அழகப்பா பல்கலை பதிவாளர் (பொ) மணிமேகலை பேசினர். விப்ரோ கிளை மேலாளர் லாவனம் அம்பலா, சென்னை டிரான்ஸ்டாப் சோலிசன் நிர்வாக இயக்குனர் வீரா விசுவாமித்திரர், கல்லூரி சேர்மன் பெரியசாமி, ஆலோசகர் சுப்பையா, அறங்காவல் உறுப்பினர் ராமையா பங்கேற்றனர். சிறப்பு அலுவலர் அண்ணாமலை நன்றி கூறினார்.\nRelated Tags இன்ஜி. மாணவர்கள் 30 சதவீதம் பேர் ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது ஜூன் 25,2018\nபிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஷெசல்ஸ் அதிபர் ஜூன் 25,2018 1\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி ஜூன் 25,2018 16\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும�� கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-25T03:46:11Z", "digest": "sha1:QYAWIJTNYAHHB2YDJX6KHZ7GYNVFJ4VG", "length": 3938, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மற்றுமொரு பிரச்சினை | INAYAM", "raw_content": "\nசைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மற்றுமொரு பிரச்சினை\nபல்கலைக்கழக மாணவர்களை விசேட அதிரடிப்படையை கொண்டு திட்டமிட்டு தாக்கமுற்பட்டமை, முறையற்ற வகையில் கண்ணீர்ப் புகை தாக்கம் மேற்கொண்டமை, தாக்குதல் நடத்தியமை தொடர்பில் எம்மிடமுள்ள ஒளி, ஒலி வடிவ ஆதாரங்கள் அனைத்தையும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளதாக வைத்திய பீட மாணவ பெற்றோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nதொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவ்வமைப்பின் செயலாளர் சட்டத்தரணி காமினி ஏக்கநாயக்க தெரிவித்தார்.\nயாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல்\nவிக்னேஸ்வரனின் நூலை வெளியிட்டு வைத்தார் சம்பந்தன்\nசிறுத்தை கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nதேர்தல்கள் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்பு\nகிளிநொச்சியில் மூன்று உருவச்சிலைகள் திறப்பு\nஇரட்டைக் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 3 இலட்சம் ரூபா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/08/gangs.html", "date_download": "2018-06-25T03:50:56Z", "digest": "sha1:CVNO3AFJPFRJ4VKEVE5FSMVO4QX5KPM6", "length": 12002, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "கந்து வட்டிக்கு வெடி: வருகிறது கடுமையான சட்டம் | TN promulgates anti kandu vatti bill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கந்து வட்டிக்கு வெடி: வருகிறது கடுமையான சட்டம்\nகந்து வட்டிக்கு வெடி: வருகிறது கடுமையான சட்டம்\nஇயக்குநர் கவுதமன் திடீர் கைது\nநீட்டில் குறைந்த மார்க்.. வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளியேறிய சென்னை மாணவி.. பீகாரில் மீட்பு\nநீட் முடிவுகளை அறிய சென்ற மாணவி மாயம்...பெற்றோரிடம் விட்டு விடுமாறு கூறி செல்போன் துண்டிப்பு\nதூத்துக்குடி.. மக்கள் அதிகார அமைப்பினர் 6 பேரை காணவில்லை.. உறவினர்கள் பகீர் புகார்\nதமிழகத்தில் ஏழைகளின் பணத்தையும், அவர்களது மானத்தையும் பறித்து வரும் கத்து வட்டிக் கும்பல்களைஒழிக்க கடும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கந்து வட்டிக் காரர்களை 3 ஆண்டு வரை சிறையில் தள்ளும்வகையில் இச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சட்ட மசோதாவுக்கு நேற்றிரவு ஆளுநர் ராம்மோகன் ராவ் அனு��தியளித்தார்.\nதமிழகத்தின பல பகுதிகளிலும் அந்ததந்தப் பகுதியில் ஜாதிரீதியில் பலம் வாய்ந்த கும்பல்கள் தான் இந்தக்கந்துவட்டித் தொழிலை நடத்தி வருகின்றன. அரசியல்வாதிகளின் பினாமிகள், பண முதலைகள், காண்ட்ராக்டர்கள்,கள்ளச் சாராயம் மூலம் பணம் குவித்துள்ள கும்பல்கள், போலீஸ்காரர்களின் பினாமிகள் ஆகியோர் தான் இந்தக்கந்துவட்டித் தொழிலில் உள்ள முக்கியமான நபர்களாவர்.\nரூ. 100 கடன் வாங்கியவர்களை காலம் முழுவதும் தினமும் ரூ. 10 வட்டி கட்ட வைப்பது, ரன் வட்டி, அவர் வட்டி,மீட்டர் வட்டி, நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என்று பல பெயர்களில் வட்டி வசூலிப்பது இந்தக் கந்துவட்டியின் ஸ்பெஷாலிட்டி. 360 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும்கும்பல்களும் உண்டாம்.\nமேலும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரில் வசூலிக்கப்படும் இந்த வட்டியால் வாழ்விழந்து,இவர்களிடம் மானத்தையும் இழந்து வரும் ஏழைகள் லட்சக்கணக்கில் உள்ளனர். வட்டி கட்ட முடியாதவர்களின்வீட்டுக்குள் குடித்துவிட்டு நுழைவது, வீட்டுப் பெண்களிடம் முறைகேடு செய்வது மதுரைப் பக்கம்சர்வசாதாரணமான நிகழ்வுகள்.\nகந்து வட்டிக் கொடுமையால் எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், குடும்பத்தைஇழந்துள்ளனர், சொத்துக்களை பறிகொடுத்துள்ளனர்.\nஇப்போது இந்தக் கந்து வட்டிக் கொடுமைக்கு முடிவு கட்ட புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளதுதமிழக அரசு.\nகடன் கொடுப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்து இச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இனிகந்து வட்டிக்காரர்கள் மீது போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியும். இதுவரை அவர்களுக்கு இந்த அதிகாரம்இல்லாமல் இருந்தது.\nகடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே ஆளுநர் உரையில் கந்து வட்டிக் கொடுமைக்கு விரைவில் முடிவுகட்டப்படும் என்று அரசு உறுதி கூறியிருந்தது.\nதற்போதுள்ள சட்டப்படி வருவாய் துறையினரும், தாசில்தார்களும் மட்டுமே வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கைஎடுக்க முடியும், போலீஸாருக்கு அதிகாரம் இல்லை. புதிய சட்டத் திருத்தப்படி போலீஸாரும் நடவடிக்கை எடுக்கமுடியும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nநடத்தையில் சந்தேகம்... திருமணமான ஒரே மாதத்தில் மனைவியை இரக்கமின்றி கொன்ற சிறை வார்டன்\n\"நம் நெஞ்சிலும்.. நாவ���லும் குடிகொண்டுள்ளார் கண்ணதாசன்\"\nசெங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் இன்று இயங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69809", "date_download": "2018-06-25T04:28:11Z", "digest": "sha1:VBNHDEVOEJMYYQ3MNLLSWXGHONYDHQPZ", "length": 12591, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெருமாள் முருகன் கடிதம் 8", "raw_content": "\n« பெருமாள் முருகன் கடிதம் 7\nபெருமாள் முருகன் கடிதங்கள் 9 »\nபெருமாள் முருகன் கடிதம் 8\nசார்லி ஹெப்டோ மற்றும் மாதொருபாகன் நிகழ்வுகளின் பின் கருத்துச் சுதந்திரம் குறித்து (மீண்டும்) ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கிறேன். இது போன்ற சில சமயங்களில் WWGD – What would Gandhi do – என்று யோசிப்பது பிரயோசனமாக இருந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அதன் எல்லைகள் குறித்த காந்திய பார்வை என்ன\nநான் யோசித்த வரை: சார்லி விஷயத்தில் கேலிச்சித்திரம் வாயிலாக கருத்தைச் சொல்லும் உரிமையை அங்கீகரிக்கும் அதே வேளையில், அவ்வுரிமையை அவர்கள் பிரயோகித்த விதங்களை ஆதரித்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஒரு சமூகத்தினை காயப்படுத்துவதற்கென்றே ஒரு உரிமை பயன்படுத்தப் படுகின்றது என்றால் அதை அவரால் ஏற்றுக் கொண்டிருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சீண்டுவதற்கான உரிமை (right to provoke) போன்றவற்றை பயனற்ற செயல்பாடுகளாகக் கருதியிருப்பார் என்று நினைக்கிறேன். (அவர்களுக்கு எதிரான வன்முறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்தி இருக்க மாட்டார் என்று சொல்லத் தேவையில்லை)\nமாதொருபாகன் விஷயத்தில், பெ.மு கண்டிப்பாக யாரையும் காயப்படுத்தவென்று எழுதவில்லை. எழுதி சில வருடங்கள் கழித்து சிலர் கிளம்பி ஆட்சேபித்த போது, பெருந்தன்மையாக ஊர் பெயரை எடுத்து விடுவதாகவும் அறிவித்தார். ஆதலால், இந்த விஷயத்தில் காந்திய நிலைப்பாடு என்பது முழுவதும் பெ.முருகனுக்கு ஆதரவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.\nகாந்தியின் நிலைப்பாடுகளை அவரது செயல்களில் இருந்து இப்படித் தொகுக்கமுடியும்\n1. செயல் அல்ல அதன்பின் உள்ள நோக்கமும் இலக்குமே முக்கியமானது. உயர்ந்த நோக்கம் கொண்ட நேர்மையான செயல்பாடு என்றால் அதை துணிவுடன் செய்யலாம்.\n2. ஒற்றைப்படையான மூர்க்கமான உணர்ச்சிகரமான செயல்பாடுகள் அந்த இலக்கை எட்ட எவ்வகையிலும் உதவாது. மாற்றுத்தரப்புடன் ஓர் உரையாடலுக்கு வாய்ப்பிருக்கும் கருத்துக்கள் மட்டுமே எவ்வகையிலேனும் பயனுள்ளவை. மற்றவை எதிர்தரப்பை மேலும் மூர்க்கமாக ஆக்கும்\n3. தற்காலிக சமரசங்கள் ஆற்றலை பெருக்கவே செய்யும். எந்த ஓர் அறிவியக்கச் செயல்பாடும் நெடுநாள் தொடர்ந்து செய்யப்படுவதாகவே இருக்கமுடியும்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nமின் தமிழ் இதழ் 3\nTags: காந்தி, சார்லி ஹெப்டோ, பெருமாள் முருகன், மாதொருபாகன்\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2\n'வெண்முரசு' – நூல் பதினெட்டு - 'செந்நா வேங்கை' - 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000004851.html", "date_download": "2018-06-25T03:59:10Z", "digest": "sha1:K4LZDRJYRLBIK5MABEOGTRVLGM3V4FQB", "length": 5502, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சினிமாக் கோட்பாடு", "raw_content": "Home :: திரைப்படம் :: சினிமாக் கோட்பாடு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசுவாமி விவேகானந்தர் வரலாறு கிறித்தவக் காப்பியங்கள் பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் பெரியநாயகம் பிள்ளை வரலாறு தெற்கு வாசல் மோகினி\nகடையேழு வள்ளல்கள் சரித்திரம் வசந்தம் இதழ்த் தொகுப்பு ஏகாந்தப் பறவைகள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2011/10/blog-post_4281.html", "date_download": "2018-06-25T04:17:19Z", "digest": "sha1:JKGKGKNOPOJDWMIUB4RWG4M67NNGT7WP", "length": 57517, "nlines": 331, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: ஜனநாயகத்தை மீட்ட தபஸ்வி", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\n'லோக்நாயக்' என்பரால் மக்கள் தலைவர் என்று பொருள் . இவ்வாறு அழைக்கப்படும் பெருமைக்குரியவர், பீகாரில் பிறந்த விடுதலை வீரரும், நெருக்கடியான நேரத்தில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்தவருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன்.\nஇந்தியாவில் 'சோஷலிசம்' எனப்படும் சமதர்மக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளின் மூலவர் இவரே. 'முழுப் புரட்சி' என்ற சொல்லின் பிதாவும் இவரே. வினோபா பாவே நடத்திய சர்வோதய இயக்கம் பரவலாக இவரது பணிகள் பெரும்பங்கு வகித்தன.\nபிகாரில் உள்ள சிதாப்தியரா என்ற கிராமத்தில் காயஸ்த ஜாதியைச் சார்ந்த அரசு ஊழியர் ஒருவரது குடும்பத்தில், 1902, அக். 11-ல் பிறந்தார். இவரது தாயின் பெயர் புல்ராணி தேவி. இவரது தந்தை ஹர்ஸ்தயாள் மாநில அரசு ஊழியராக இருந்ததால் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவராக இருந்தார். எனவே ஜெயப்பிரகாஷ் தனது பாட்டியுடன் சென்று ஆரம்பக்கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்விக்கு பாட்னா சென்றார்.\nபடிப்பில் சுட்டியாக விளங்கிய ஜெயப்பிரகாஷ், அந்நாளிலேயே 'பீகாரில் தற்போது ஹிந்தியின் நிலைமை' என்ற கட்டுரை எழுதி பரிசு பெற்றார். பிறகு கல்வி உதவித் தொகையுடன் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். எனினும் விடுதலைப்போரில் ஆர்வம் கொண்டிருந்த அவரால் அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்தக் கல்லூரி ஆங்கிலேயர் நிதியுதவியால் நடத்தப்பட்டது என்பதால், இரண்டாமாண்டு படித்தபோது அங்கிருந்து வெளியேறினார் ஜெயப்பிரகாஷ் அப்போதுதான், அங்கு தான் பாபு ராஜேந்திர பிரசாத்தின் (நமது நாட்டின் முதல் ஜனாதிபதி) தொடர்பு ஜெயப்பிரகாஷுக்கு ஏற்பட்டது. அவர் நடத்திவந்த பீகார் வித்யாபீடத்தில் ஜெயப்பிரகாஷ் இணைந்தார்.\nஜெயப்பிரகாஷுக்கு இயல்பிலேயே கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எனினும் அவரது குடும்பப்பாரம்பரியம் காரணமாக மகாபாரதம், பகவத்கீதை ஆகியவற்றை சிறு வயதிலேயே படித்துவிட்டார். அந்தக்கால நவீன இளைஞர்கள் போலவே அவரும் மேலைநாட்டில் பரபரப்பை ஏற்படுத்திவந்த மார்க்ஸிசம் தத்துவம் மீது மோகம் கொண்டார். இந்த உலகின் அனைத்து செல்வ வளமும் எல்லோருக்கும் பொதுவானது என்ற கார்ல்மார்க்ஸின் முழக்கம் ஜெயப்பிரகாஷை கவர்ந்ததில் வியப்பில்லை. ஆயினும் அவர் காங்கிரஸ் கட்சியில் விருப்பம் கொண்டிருந்தார். மகாத்மா காந்தி இந்தியா அரசியலில் நுழைந்த சமயம் அது. அவரது அறைகூவலை ஏற்று நாடே ஒத்துழையாமை இயக்கத்தில் (1919) குதித்தது. ஜெயப்பிரகாஷும் விடுதலைப்போரில் தீவிரமாக ஈடுபட்டார். அடக்குமுறை சட்டமான ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடந்த இந்த���்போராட்டம் நாட்டில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.\nஇதே காலகட்டத்தில் ஜெயப்பிரகாஷுக்கு திருமணம் நடந்தது. அவரது 18 -வது வயதில், பிரிஜ் கிஷோர் பிரசாத் என்பவரின் மகள் பிரபாவதியை மணந்தார். பிரிஜ் கிஷோர் காந்தீயவாதி. அவருக்கு காந்தியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. இவர்களது மணவாழ்க்கை சிறிது காலமே நீடித்தது. 1922 -ல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல ஜெயப்பிரகாஷ் முடிவெடுத்தார். அப்போது அவருடன் வெளிநாடு செல்ல மறுத்து, சபர்மதியிலுள்ள காந்தி ஆசிரமத்துக்கு சென்றுவிட்டார் பிரபாவதி. அங்கு கச்துரிபா காந்தியின் மகளாகவே அவர் உடன் வாழ்ந்தார்.\nவெளிநாட்டுப் பயணமும் கம்யூனிச மோகமும்:\nஅமெரிக்கா சென்ற ஜெயப்பிரகாஷ் அங்கு பல சிறிய வேலைகள் செய்து சம்பாதித்துக் கொண்டே மேற்படிப்பு படித்தார். ஹோட்டல் தொழிலாளியாகவும் கூட அவர் வேலை செய்திருக்கிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சில நாட்களிலேயே தனக்கு ஆர்வமுள்ள துறை சமூகவியல் தான் என்பதைக் கண்டுகொண்டார். எனவே விஸ்கான்சின் பல்கலையில் சமூகவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போதுதான் அவருக்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், டிராட்ஸ்கி, ரோசா லக்சம்பர்க் ஆகியோரது நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. காரல்மார்க்ஸின் 'மூலதனம்' நோல்லின் மூன்று பெரும் பாகங்களையும் படித்த ஜெயப்பிரகாஷுக்கு ஏற்கனவே இருந்த இடதுசாரி நாட்டம் அதிகரித்தது. அமெரிக்காவில் ஏழு ஆண்டுகள் படித்து முடித்தபின், சோவியத் ரஷ்யாவில் முனைவர் படிப்பு படிக்க அவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவரது குடும்பச் சூழல் காரணமாக இந்தியா (1929) திரும்ப நேர்ந்தது.\nநாடு திரும்பிய ஜெயப்பிரகாஷுக்கு அவரது மனைவி பிரபாவதியின் மனமாற்றம் அதிர்ச்சி அளித்தது. அவர் காந்தி ஆசிரமத்திலேயே துறவு வாழ்க்கை வாழா விரும்பியதை ஏற்றுக்கொண்டு குடும்ப வாழ்விலிருந்து ஒதுங்கினார் ஜெயப்பிரகாஷ். அவரது உள்ளம் முழுவதும் சோஷலிசக் கொள்கைகள் தீவிரமாகி இருந்த சமயம் அது. ஆயினும் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதை அவரால் ஏற்க முடியவில்லை.\nஅந்தக் காலகட்டத்தில் கம்யூனிச இயக்கத்தை இந்தியாவில் கட்டி எழுப்பிய எம்.என்.ராயின் பல ஆக்கங்களை படித்த அவர், தேசிய ந���ரோட்டத்துடன் இணைய முடியாமல் கம்யூனிஸ்ட்கள் ஒதுங்கி நிற்பதை விமர்சித்தார். விடுதலைப்போரில் முன்னிற்கும் காங்கிரஸ் கட்சியுடன் மோதும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைப்பற்றை அவர் கண்டித்தார். அதே சமயம் அலகாபாத்தில் இயங்கும் தொழிலாளர் ஆய்வு மையத்துக்கு தலைமை தாங்குமாறு தன்னை ஜவகர்லால் நேரு அழைத்ததையும் அவரால் ஏற்க முடியவில்லை. வசதியான வாழ்விலோ, ஆடம்பரங்களிலோ அவருக்கு சிறிதும் நாட்டமில்லை. எளிய மக்களின் வாழ்க்கைக்கு உதவக் கூடியதாக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதில் மட்டும் ஜெயப்பிரகாஷ் பிடிவாதமாக இருந்தார்.\nகாங்கிரஸ் கட்சியில் இருந்தபடியே சமதர்ம சமுதாயம் குறித்தும் சிந்தித்துவந்த ஜெயப்பிரகாஷுக்கு கம்யூனிஸ்ட்கள் விடுதலைப்போரில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பப்ட வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது, ஆனால் காலம் அதற்கு முரணாக இருந்தது. இந்த இடைக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் செயல்வேகம் மிகுந்த தலைவராக ஜெயப்பிரகாஷ் உருவெடுத்தார். 1932 -ல் தனது தலைமைப்பண்பை அவர் வெளிப்படுத்த அறிய வாய்ப்பு கிடைத்தது.\nஅந்த ஆண்டு காங்கிரஸ் அறிவித்த சட்டமறுப்பு இயக்கம் அரசை சீண்டுவதாக இருந்தது. அதையடுத்து காந்தி, நேரு உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்த ஜெயப்பிரகாஷ் தலைமறைவாக இருந்தபப்டி விடுதலை இயக்கத்தை வழிநடத்தினார். முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைதான நிலையிலும் சட்ட மறுப்பு இயக்கம் தொடர்வதன் காரணம் என்ன என்று ஆராய்ந்த அரசு, இறுதியில் 'காங்கிரஸ் போராட்டத்தின் மூளை' ஜெயப்பிரகாஷ் என்று கண்டறிந்து, சென்னையில் இருந்த அவரை அதே ஆண்டு செப்டம்பரில் கைது செய்தது. அவர் நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார்.\nநாசிக் சிறைவாசம் தான் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்படுத்திய நிகழ்வாகும். அமெரிக்கா சென்று படித்தபோது இடதுசாரி சிந்தனைக்கு ஆளானது போலவே, நாசிக் சிறையில் உடனிருந்த தோழர்களுடனான விவாதம் காரணமாக இந்திய அரசியலில் ஒரு புதிய பாதையை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டது.\nநாசிக் சிறையில் இருந்த ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மினு மசானி, அச்யுத் பட்வர்த்த��், யூசுப் தேசாய் போன்ற சக சிறைவாசிகளுடன் வாத பிரதிவாதங்களில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷுக்கு சோஷலிசம் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது. சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை ஆனவுடன், ஒத்த சிந்தனையுள்ள தலைவர்கள் ஒருங்கிணைந்து (1934) காங்கிரஸ் சோஷலிச கட்சியை நிறுவினர். அதன் தலைவராக ஆச்சார்யா நரேதிரதேவும், செயலாளராக ஜெயப்பிரகாஷும் தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சோஷலிசம் கொள்கையுடன் தனித்து இயங்கும் ஒரு குழுவாக அக்கட்சி செயல்பட்டது. எனினும் இக்கட்சி, தேர்தல் அரசியலுக்கு ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.\nசமதர்மக் கொள்கை கொண்ட கம்யூனிஸ்ட்களையும் தேசிய இயக்கமான காங்கிரசையும் இணைக்கும் முயற்சியில் தோல்வி கண்டாலும், இரு இயக்கங்களின் அடிப்படையான சமதர்ம சமுதாயம், விடுதலைப்போராட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கட்சியை அமைக்க ஜெயப்பிரகாஷால் இயன்றது. இக்கட்சியின் அரசியல் தாக்கம் இன்றளவும் பேரிடம் வகிப்பது கண்கூடு.\nஇரண்டாம் உலகப்போர் வெடித்தபோது (1939) காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து பேதங்கள் ஏற்பட்டன. போரில் ஈடுபடும் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இந்தியப் படைகள் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்பதில் மோதல் ஏற்பட்டது. இந்த இக்கட்டான சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயல்ப்பட வேண்டும் என்பதே ஜெயப்பிரகாஷின் எண்ணம். காங்கிரஸ் சோஷலிச கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில், ஆங்கிய அரசின் சுரண்டலுக்கு எதிராக வேலை நிறுத்தத்துக்கு அவர் அறைகூவல் விடுத்தார். போருக்கு ஆயத்தமாகும் ஆங்கிலேயப் படைக்கு இந்தியர்கள் உதவாது போனால் அவர்கள் வேறு வழியின்றி நம் நாட்டை விட்டு தாமாகவே வெளியேறும் நிலை ஏற்படும் என்பதே ஜெயப்பிரகாஷின் கருத்து. ஆனால் காந்தியின் கருத்து வேறாக இருந்தது. எனினும் காந்தி ஜெயப்பிரகாஷை மதித்தார்.\nஇந்நிலையில், ஆங்கிலேய அரசால் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இந்த நேரத்தில் தான் காந்தி- நேதாஜி மோதல் முற்றி நேதாஜி காங்கிரசிலிருந்து வெளியேறி இருந்தார். 9 மாத சிறைவாசத்துக்குப் பின்னர், சிறையிலிருந்து மீண்ட ஜெயப்பிரகாஷ் இவ்விருவரிடையே இணக்கம் ஏற்படுத்த முயன்���ார். ஆனால், பலன் கிட்டவில்லை. அதன்பிறகு (1942) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை காந்தி துவக்கினார். நேதாஜி காங்கிரசிலிருந்து முற்றிலும் வெளியேறி தனி புரட்சிப்பாதை அமைத்தது தனி வரலாறு.\nஇதனிடையே ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டு மும்பை, ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு தில்லி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஆயுதப்போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கும் கடிதங்களுடன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆயுதப்போருக்கு மக்களைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த மகாத்மா காந்தி, ''ஆயுதப்போருக்கு இந்தியா தலைவர் ஒருவர் ஆயத்தமாகிறார் என்றால், அதற்கு ஆங்கிலேய அரசின் கீழ்த்தரமான அடக்குமுறை ஆட்சியே காரணம்'' என்றார்.\nபிறகு காந்தி அறிவித்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி பெரும்பங்கு வகித்தது. ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், அங்கிருந்து 5 தோழர்களுடன் சிறைச்சுவரை சுரண்டி ஓட்டையிட்டுத் தப்பினார். அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு நேபாளம் சென்ற ஜெயப்பிரகாஷர், 'ஆசாத் தாஸ்தா' எனப்படும் விடுதைப்படையைத் திரட்ட முயன்றார். எனினும் ரயிலில் பஞ்சாப் செல்லும்போது 1943, செப்டம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டார். டிசம்பரில் இவர் அதிமுக்கியமான அரசாங்கக் கைதி என்று அறிவிக்கப்பட்டார். லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயப்பிரகாஷரை ஆங்கிலேய அரசு கடுமையான சித்ரவதைக்கு உட்படுத்தியது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுப்பெற்று வந்தது. இதன் விளைவாக 1945, ஜனவரியில் - ல் 16 மாதங்கள் கழிந்த நிலையில் ஜெயப்பிரகாஷர் ஆக்ரா சிறைக்கு மாற்றப்பட்டார்.\nவிடுதலைப்போரின் இறுதி கட்டத்தில் நாடே கொந்தளித்திருந்த காலம் அது. அரசுடன் பேச்சு நடத்த வேண்டுமானால் சிறையிலுள்ள ராம் மனோகர் லோகியாவையும் ஜெயப்பிரகாஷரையும் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி நிபந்தனையிட்டார். அதன்படி இருவரும் 1946, ஏப்ரலில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது விடுதலையை நாடே கொண்டாடியது. 'இந்திய இளைஞர் இதயங்களின் மன்னன்' என்று ஜெயப்பிரகாஷ் புகழப்பட்டார்.\nஅதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சுய���லமிகளால் சோஷலிச கட்சியினர் புறக்கணிக்கப்பட்டனர். தேசப்பிரிவினை கட்டாயமானது என்றே சோஷலிசக் கட்சியினர் கருதினர். இதுபோன்ற கருத்து வேற்றுமைகளால் காங்கிரஸ் தலைமையிலான விடுதலைபோரட்ட மைய நீரோட்டத்திலிருந்து காங்கிரஸ் சோஷலிசக் கட்சியினர் விலகினர். பிற்பாடு தேசம் பிரிவினை செய்யப்பட்டபோது (1947) நிகழ்ந்த சோகங்கள் சோஷலிசக் கட்சியினரையே அதிரவைத்தன.\nநாடு சுதந்திரம் பெற்ற பிறகு, ஆட்சி அதிகாரத்தில் நாட்டமில்லாத சோஷலிஷ கட்சியினர் தனியே எதிர்க்கட்சியாக இயங்கினர். அவர்கள் ஒருங்கிணைத்து 'பிரஜா சோஷலிஸ்ட்' கட்சியைத் துவக்கினர். காந்தியின் மறைவுக்குப் பின் ஜவஹர்லால் நேரு முன்னெடுத்த தொழில்மயமாக்க அடிப்படையிலான சோஷலிசக் கனவினை ஜெயப்பிரகாஷால் ஏற்க முடியவில்லை. சுதந்திர இந்தியாவில் நேரு தலைமயிலான காங்கிரஸ் கட்சிக்கு கடிவாளமாக சோஷலிஸ்ட்கள் செயல்பட்டனர்.\n1954 -ல் ஆச்சார்யா வினோபா பாவே துவங்கிய சர்வோதய இயக்கத்துக்கும் பூதான இயக்கத்துக்கும் ஆதரவளிப்பதாக அறிவித்த ஜெயப்பிரகாஷர், ஹசாரிபாகில் அதற்கென ஓர் ஆசிரமத்தை நிறுவினார். கிராமங்களை முன்னேற்றுவதே தனது நோக்கம் என்று அவர் அறிவித்தார். இந்நிலையில், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியுடன் சித்தாந்தம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் 1957 -ல் அக்கட்சியிலிருந்து ஜெயப்பிரகாஷர் விலகினார். அதன்பிறகு நேரடி அரசியலில் ஆர்வம் குறைந்த அவர் சர்வோதயப் பணிகளில் ஈடுபட்டார்.\n1964 -ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி தொடர்பாக இவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோதும் தனது கருத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.\n1970 -களில் பிகாரில் தீவிர அரசியலுக்கு ஜெயப்பிரகாஷர் மீண்டும் திரும்பினார். அம்மாநிலத்தில் நிலவிய ஊழலுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும் தார்க்குண்டே உடன் இணைந்து முழுப் புரட்சி இயக்கத்தைத் துவக்கினார். இந்த இயக்கம் மாணவர்களின் போராட்டமாக உருவெடுத்து இந்திய அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றுள்ள பிரதானமான அரசியல் தலைவர்கள் பலர் (முலாயம் சிங், லாலு, நரேந்திர மோடி உள்பட பலர்) அந்தக் காலத்ததில் வார்க்கப்பட்டவர்களே.\nமுழுப்புரட���சி இயக்கத்துக்காக ஜனநாயகம் வேண்டும் குடிமக்கள் (1974), மக்கள் குடியுரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு (1976) என்ற அரசு சாரா அமைப்புகளை தோற்றுவித்தார். அதே காலகட்டத்தில், தனது பதவிக்கு வந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள நெருக்கடி நிலை அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் நாட்டின் (25.06.1975) மீது ஏவப்பட்டது. பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட நிலையில், ஜெயப்பிரகாஷரும் கைதானார். சண்டிகார் சிறையில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர் சிறுநீரக பாதிப்புக்கு ஆளானார். நாடு முழுவதும் கொந்தளித்த நிலையில், அதே ஆண்டு நவம்பரில் ஜெயப்பிரகாஷர் விடுதலை ஆனார்.\nநெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டம் குறித்து மட்டுமே தனி ஒரு அத்தியாயம் எழுதப்பட வேண்டும். நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் ஜெயப்பிரகாஷரின் பங்கு அளப்பரியது. பல்வேறு சித்தாந்த வேறுபாடுகள் கொண்ட பிரஜா சோஷலிஸ்ட், லோக்தளம், பழைய காங்கிரசம் சுதந்திரா, பாரதீய ஜனசங்கம் உள்ளிட்ட இடத்சாரிகள் அல்லாத கட்சிகள இந்திரா காந்தியின் அடுக்குமோரை ஆட்சிக்கு எதிராக ஒன்றுபடுத்தினார் ஜெயப்பிரகாஷர். அதன் விளைவாக ஜனதா கட்சி மலர்ந்தது. நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய தலைமறைவுப் போராட்டமும் ஜெயப்பிரகாஷர் ஆசியுடன் நடைபெற்றது.\nநெருக்கடி நிலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், உலக நாடுகளின் எதிர்ப்புகளால் மிரண்ட இந்திரா காந்தி தேர்தல் நடத்துவதாக அறிவித்தார். அந்தத் தேர்தல் தான் ஜனநாயகத்தை நாட்டுக்கு மீட்டுத் தந்த தேர்தல். நெருக்கடி நிலைக் காலத்திலேயே எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்திய ஜெயப்பிரகாஷர் இந்திரா காந்தியின் அடக்குமுறை அரசியலுக்கு சவாலானார். இந்தத் தேர்தலில் ஜெயப்பிரகாஷர் வகுத்த வியூகம் வென்றது. இந்திரா காந்தி தோல்வியுற்றார்; ஜனநாயகம் மீட்கப்பட்டது; ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமர் (24.03.1977) ஆனார். அதன் பிறகு ஜனதா கட்சிக்குள் நிலவிய குழப்பங்கள் ஜெயப்பிரகாஷருக்கு மனவேதனை அளித்தன. அவரது உடல்நலமும் குன்றிவந்தது.\nஆட்சியை மாற்றியபோதும் பதவியை நாடாத அந்த உத்தமர், வாழ்நாள் முழுவதும் எளிய மக்களின் வாழ்க்கை முன்னேறுவது குறித்து சிந்தி��்த அந்த தவயோகி, தனது ஒப்பற்ற தலைமையால் இந்திய ஜனநாயகத்தை மீட்ட அந்த மாவீரர், நாட்டுநலனே உயிர்மூச்செனக் கொண்ட அந்த லோக்நாயகர் உடல்நலக்குறைவால் 1979, அக். 8-ல் மண்ணுலகை விட்டு மறைந்தார். அவருக்கு பாரத நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' 1998 -ல் வழகப்பட்டது.\nஜெயப்பிரகாஷ் நாராயணன் 'இந்திய மனங்களின் மனசாட்சி' என்று வர்ணிக்கப்படுகிறார். அவர் ஒருபோதும் அதிகார அரசியலை நாடவில்லை. 1977-ல் அதிகாரவர்க்கமே அவர் முன் மண்டியிட்டபோதும் அவர் ஒரு சித்தராக, தபஸ்வியாக வாழ்ந்து மறைந்தார். அவரது வாழ்க்கை நமக்கு என்றும் வற்றாத ஆற்றலை வழங்கும் ஜீவநதியாகும். நாட்டில் ஊழல் மலிந்த இன்றைய சூழலில் ஜே.பி. குறித்த நினைவுகளே நமக்கு ஒரே நம்பிக்கையூற்றாகும்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 3:31 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குழலேந்தி, பாரத ரத்னா, மக்கள் சேவகர், விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nதேசியத் தலைவனாய்... தெய்வீகத் திருமகனாய்...\nநாம் எல்லோரும் கிருஷ்ணன் தானே\nநிலைத்து நிற்கும் கட்டபொம்மன் பெருமை\nநாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்\nநமது பயணம் என்றும் தொடரும்...\nநீறின் பெருமை நிலைக்கச் செய்தவர்\nகாந்தியம்: கற்றுத் தருவதும் கற்றுக் கொள்வதும்.\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\n*நீ கொண்டிருக்கும் உண்மையான கருத்திற்கு ஆதரவு இல்லாமல் போனாலும் உண்மை உண்மையாகத் தானே இருக்கும் *உண்மை என்பது சுய ...\nகுருஜி கோல்வல்கர் பிறப்பு: பிப். 19 \"தன்னை உணர்ந்திட தவம்பல புரிந்திட துறவறம் வேண்டிப் புறப்பட்டாய் தனிநப...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\nதாயுமானவர் திருநட்சத்திரம்: தை - 13 - விசாகம் (ஜன. 27) தமிழ் மொழிக்கு இறவாத புகழுடைய பாடல்களை வழங்கியவர் தாயுமானவ சுவாமிகள். இவரது ...\nஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்\nகுலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம்: மாசி - 4 - புனர்பூசம் (பிப். 16) சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் ப...\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு: பிப். 18 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (பிப். 18, 1836 - ஆக. 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் கதாதர் ...\nஆன்றோர் திருநட்சத்திரங்கள்: புத்த பூர்ணிமா (வைகாசி 3 - மே 17) நம்பியாண்டார் நம்பி (வைகாசி - - புனர்பூசம்) சேக்கிழார் (வைக...\nமு.வரதராசனார் (பிறப்பு: 24 .04.1912 மறைவு: 10.10.1974 ) இருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழிலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேரா...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nஆறுமுக நாவலர் பிறப்பு: டிச. 18 ''தமிழ் , சைவம் இரண்டும் என் இரு கண்கள் ; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்து...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livecinemanews.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-25T03:56:27Z", "digest": "sha1:MTX4KZSM5ENA66DTR5XS4S3FQADURMUD", "length": 6903, "nlines": 125, "source_domain": "livecinemanews.com", "title": "மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை திரையரங்கில் வெளியாகிறதா – பிரம்மிப்பில் திரையுலகம்? ~ Live Cinema News", "raw_content": "\nதளபதி விஜய் புதிய படத்தின் பெயர் “சர்கார்” \nவிஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா \nஅரசியலில் விஜய் புலி சொல்கிறார் : எஸ்.ஏ.சந்திரசேகர்\nHome/ தமிழில்/மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை திரையரங்கில் வெளியாகிறதா – பிரம்மிப்பில் திரையுலகம்\nமெர்சல் உலகம் முழுவதும் இத்தனை திரையரங்கில் வெளியாகிறதா – பிரம்மிப்பில் திரையுலகம்\nவிஜய் நடிப்பில் மெர்சல் தீபாவளி சரவெடியாக திரைக்கு வருகிறது. மெர்சல் படத்தை எப்போது பார்ப்போம் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மெர்சல் திரைப்படம் எத்தனை திரையரங்கில் வெளியாகிறது. என்பதை அதன் தயாரிப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி மெர்சல் படம் உலகம் முழுவதும் சுமார் 3292 திரையரங்கில் வெளியாகிறதாம்.\n3292 திரையரங்கில் வெளியாகிறதாம். பிரம்மிப்பில் திரையுலகம் மெர்சல் உலகம் முழுவதும் தீபவாளி அன்று வெளியாகிறது விஜய்\nசிம்புவின் அச்சம் என்பது மடமையடா மாபெரும் வசூல் சாதனை\n‘விசுவாசம்’ பத்தே நிமிடங்களில் இந்திய அளவில் சாதனை \nஜி வீ பிரகாஷ் நடிக்கும் குப்பத்து ராஜா first look போஸ்டர் வெளிட்டார் தனுஷ்\nகபாலி இசை வெளியிட்டு தேதி அறிவிப்பு\nமெர்சலின் முதல் நாள் சாதனைகள்\nகுலுங்கியது நெல்லை காரணம் விஜய் ரசிகர்கள் \nஉலகநாயகனும் தளபதியும் ஒரே அணியில்\nஹாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் முதலீடம் பிடித்த மெர்சல்\nGST பற்றி பேச விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – தமிழிசை காட்டம்\nமோகன்லால் விஜய் ரகசிய ஒப்பந்தம் – மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்\nதளபதி விஜய் புதிய படத்தின் பெயர் “சர்கார்” \nவிஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா \nஅரசியலில் விஜய் புலி சொல்கிறார் : எஸ்.ஏ.சந்திரசேகர்\nவட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் \n​அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லும் விஜய்\nவட சென்னை படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்த தனுஷ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/145001-2017-06-17-10-02-17.html", "date_download": "2018-06-25T04:28:23Z", "digest": "sha1:AWQP5IQUJBTRRWREI3JMA42VYE6WJHKH", "length": 12777, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "நன்னடத்தைதானா?", "raw_content": "\nமாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டி ஜனநாயகக் கடமையை செய்யும் திமுகவினரைக் கைது செய்வதா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா » அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை ...\nசுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் » ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ம...\nஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அரசுகள் நீடிக்காது - நிலைக்காது » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா » மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்கள...\nமோடி ஆட்சியில் கல்வித்துறையும் நிலைகுலைந்தது அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள் » 'த எக்னாமிக்' ஆங்கில இதழ் அம்பலம் புதுடில்லி, ஜூன் 21 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் \"கல்வியால் நாட்டை ஒருமைப்படுத்த முடியும் ஆகையால் கல்விக்கு முக்கியத்துவம் தருவோம், அதன் மூலம்...\nமாணவச் செல்வங்களே, மாணவச் செல்வங்களே கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன் ஏன் » பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - அரசியல்வாதிகள் - ஊடகங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த கரங்களை உயர்த்தட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட இந்தக் காலகட்டத் திலேயே மாணவர்கள் கைகளில் கத்தியுடன் திரிந்தார்கள்-காவ...\nதிங்கள், 25 ஜூன் 2018\n‘‘பல்வேறு சந்தேகங்கள், பிரச்சினை களுக்குத் தீர்வு காண முயலாமல், ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிடவும், சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்தவும், அகில இந்திய மாணவர் சேர்க்கையை முறைப��படுத் தவும், நாடு தழுவிய அளவில் ஒரு பொது நுழைவுத் தேர்வுக்குப் பரிந்துரைத்தது நாடாளு மன்ற நிலைக் குழு (சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்: 92 ஆவது அறிக்கை). அதன்படிதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதேசமயம், இந்தத் தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கவும், அந்த நிலைக்குழுப் பரிந்துரைத்தது. ஆனால், இவற்றை உச்சநீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை.\nமாடர்ன் பல் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கில், ‘‘மருத்துவ மாணவர் சேர்க்கை மத்திய அரசின் பட்டியலில் வரு வதல்ல. பொதுப் பட்டியலில் உள்ள விஷயம். எனவே, இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அவசியம். இத்தகைய சூழல் எழும்போது மத்திய அரசும், சம்மந்தப்பட்ட மாநில அரசும் இணக்கத்துடன், சுமூகமாகவும் தீர்த்துக் கொள்ள வேண்டும்‘’ என்று இதே உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.\n‘நீட்’ தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாக்கள் மூன்று மாத காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்தும் எந்தவிதக் கேள்வியும் எழுப்பப்பட வில்லை. இந்நிலையில், மருத்துவக் கல்விச் சேர்க்கை பொதுப் பட்டியலில் வருமா வராதா, மாநில அரசுக்கு உரிமை உண்டா இல்லையா உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் முயல வேண்டும்.’’\n- முனைவர் நா.மணி, அமைப்பாளர்,\nகல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு.\nஇந்தக் கடிதம் ‘தமிழ் இந்து’ (15.6.2017) ஏட்டில் வெளிவந்துள்ளது.\nஇந்தக் கடிதம் துல்லியமான தகவல்களை வெளி யிட்டதோடு அல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ‘நீட்’டை எதிர்க்கவேண் டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.\nநுழைவுத் தேர்வு குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டிருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nபொதுப் பட்டியலில் உள்ள ஒரு பிரச்சினையில் மத்திய அரசு மாநில அரசின் கருத்தைக் கேட்டுப் பெறவில்லை.\nஇந்தப் பிரச்சினையில் மத்திய அரசும், மாநில அரசும் இணக்கத்துடன் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்தாண்டு கூறி யதே -அது என்னாயிற்று என்பதும் விழுமியமான வினாவாகும்.\nஎந்த வகையில் பார்த்தாலும் மத்திய பி.ஜே.பி. அரசு ‘நீட்’ பிரச்சினையில் தானடித்த கடும் மூப்பாகவே நடந்துகொண்டுள்ளது என்பதில் அய்யமில்லை.\nஇதில் உச்சநீதிமன்றமும் முன்னுக்குப்பின் முர ணாகவே நடந்துகொண்டுள்ளது என்பது கசப்பான உண்மையே\nஇறுதியாக முத்தாய்ப்பான கருத்தை அந்தக் கடிதம் எடுத்து வைக்கிறது.\n‘நீட்’ குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதா மூன்று மாத காலமாக மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளதே - இது அரசுக்கேற்ற நன்னடத்தை தானா\nமாநில அரசும் தன் கடமை முடிந்துவிட்டது என்று கடையைக் கட்டிக்கொண்டு விட்டது.\nவெகுமக்கள் எழுச்சியே வெடிகுண்டைவிட பலமானது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=489475", "date_download": "2018-06-25T03:46:40Z", "digest": "sha1:EEWPA36GF642YZLXXXKZU5MAU7GODQWF", "length": 18234, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "PODHU NEWS | மாநகராட்சியின் \"குப்பை நிர்வாகம்' : சென்னை அதிகாரி ஆய்வு| Dinamalar", "raw_content": "\nமாநகராட்சியின் \"குப்பை நிர்வாகம்' : சென்னை அதிகாரி ஆய்வு\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 282\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 98\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 53\nகோவை : கோவை மாநகராட்சி செயல்படுத்தி வரும், திடக்கழிவு நிர்வாகம் குறித்து பார்வையிட, சென்னை மாநகராட்சி இணை ஆணையர்,நேற்று, கோவை வந்தார். சென்னை மாநகராட்சியில், தினமும் குவியும் குப்பைக் கழிவுகள், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் குவிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக இவ்வாறு குவிக்கப்பட்டுள்ள குப்பைக் கழிவுகள், சிறு மலைகளாக குவிந்து, அப்பகுதி மக்களுக்குப் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த பத்து நாட்களுக்கு முன், குப்பையில் வைக்கப்பட்ட தீயில் இருந்து, கிளம்பிய புகை, வாகன நடமாட்டமே தெரியாத அளவுக்கு ரோட்டில் சூழ்ந்தது. கோவை மாநகராட்சியில், தினமும் 600 டன் குப்பை குவிந்தாலும், அவற்றைப் பாதுகாப்பான முறையில், தற்போது குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. தனியார் உதவியுடன், குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. கோவையில் செயல்படுத்தப்படும், இத்த��ட்டம் குறித்து நேரில் கண்டறிய, சென்னை மாநகராட்சி இணை கமிஷனர் அனந்தகுமார், நேற்று, கோவை வந்தார். வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கு, உரம் தயாரிக்கும் முறை, மீதமாகும் குப்பைகளை அறிவியல்சார் முறையில் பாதுகாப்பாக குழிதோண்டிப் புதைக்கும் தொழில்நுட்பம், புகை எழும்பாமல் தடுக்கும் முறை உள்ளிட்ட அனைத்து நிர்வாக முறைகளையும் ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பொறியாளர் லட்சுமணன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் அவருக்கு திட்டம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து விளக்கினர். கோவை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், \"\"பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டுள்ள பழைய குப்பைகளைப் பாதுகாப்பாக, குழிதோண்டி மூடும் தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார். கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர் பகுதிகளில் ஏற்கனவே குப்பைக் கழிவுகள் மூடப்பட்டு, அந்த இடத்தில் பூந்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களையும் பார்வையிட்ட இணை கமிஷனர் அனந்தகுமார், சென்னை மேயர் மற்றும் கமிஷனரிடம் ஆலோசித்த பின், இதே திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்,'' என்றனர்.\nRelated Tags மாநகராட்சியின் \"குப்பை ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇன்று காஷ்மீர் செல்கிறார் நிர்மலா ஜூன் 25,2018\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது ஜூன் 25,2018\nபிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஷெசல்ஸ் அதிபர் ஜூன் 25,2018 1\nஎட்டு வழிச்சாலை: வி.ஐ.பி.,க்கள் நிலங்களில் அளவீடு பணி ஜூன் 25,2018 16\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நி���ாகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/91-217211", "date_download": "2018-06-25T03:58:11Z", "digest": "sha1:45QYNP465VTMQRF4CUXKTY2ED2FJ6X3J", "length": 31167, "nlines": 123, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சி.ஐ.ஏ: சித்திரவதையின் உலகமயமாக்கல்", "raw_content": "2018 ஜூன் 25, திங்கட்கிழமை\nஅனைத்தும் உலகமயமாகியுள்ள சூழலில், சித்திரவதை விலக்கல்ல.\nசித்திரவதை பல வகைகளில் நடக்கின்றன. ‘உண்மையை அறியும�� வழி’ என்ற போர்வை, சித்திரவதைகளைக் கண்மூடித்தனமான அனுமதிக்கிறது.\n‘பயங்கரவாதி’ என்ற சித்திரிப்பு மட்டுமே, ஒருவர் சித்திரவதைக்குள்ளாகப் போதிய காரணியாகிறது. பொதுப்புத்தி மனநிலை, அதை விமர்சனமின்றி ஏற்கிறது.\nதம்மை நாகரிக ஜனநாயக சமூகங்கள் என்போர், சித்திரவதையை அனுமதிக்கிறார்கள். சித்திரவதை ஜனநாயகத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது. நாம், மனிதரை மனிதராக மதிக்கும் ஒரு சமூகமா என்ற கேள்வியை, நாமெல்லோரும் கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டும்.\nசித்திரவதையையும் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏயையும் மையப்படுத்திய இரண்டு நிகழ்வுகள், இக் கட்டுரையை எழுதத் தூண்டின.\nமுதலாவது, மே 31ஆம் திகதி, ‘ரொமானியா, லித்துவேனியா ஆகிய ஐரோப்பிய நாடுகள், சி.ஐ.ஏயின் சித்திரவதைகளுக்கும் ஆட்கடத்தல்களுக்கும் உடன்பாடகச் செயற்பட்டதோடு, மனித உரிமை மீறல்களுக்கும் வழிசெய்துள்ளன என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையாகும்.\nபலநாடுகளில், அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவுடன், சி.ஐ.ஏ சித்திரவதை முகாம்கள் இயங்கியதை இத்தீர்ப்பு மீள நிறுவியுள்ளது.\nஇரண்டாவது காரணம், சித்திரவதைகள் பலவற்றை முன்னின்று நடாத்தியவர் என்று அறியப்பட்ட ஜினா ஹஸ்பெல்லை, சி.ஐ.ஏயின் புதிய இயக்குநராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்தமையின் ஊடாக, ஹஸ்பெல்லின் செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.\nகுறிப்பாக, 2002ஆம் ஆண்டு தாய்லாந்தில் சித்திரவதைக் கூடமொன்றை இவர் நடத்தியமை, அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பின்னணியில், இனி வரன்முறையின்றிய சித்திரவதைகளை நடாத்த, அமெரிக்க அரசாங்கம் தனது மௌன அங்கிகாரத்தைத் தயங்காது வழங்கும் என்று எதிர்வுகூறப்படுகிறது.\nகுவான்டனோமோவில் உள்ள கைதிகள் இருவர், தங்கள் மனித உரிமைகள் மீறப்பட்டதாக, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அபு சுபைதா என்பவர் பெப்ரவரி 2005 முதல் மார்ச் 2006 வரை லித்துவேனியாவில் சி.ஐ.ஏ நடத்தும் சித்திரவதை முகாமில் சித்திரவதைக்கு உட்பட்டதாக வழக்குத் தொடுத்தார்.\nஅப் அல் நஸ்ஹீரி என்பவர், ரொமானியாவில் சி.ஐ.ஏ நடத்தும் சித்திரவதை முகாமில் வைத்து, செப்டெம்பர் 2003 முதல் நவம்பர் 2005 வரை சித்திரவதைக்கு ஆளானார். அவரைச் சித்திரவதை செய்து பெற்ற, வாக்குமூலத்தை வைத்தே, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.\nவழக்குத் தொடர்ந்த இருவரும், கியூபாவில் உள்ளதான, அமெரிக்காவின் குவாண்டானாமோ சிறையில், பலத்த பாதுகாப்புடன் மறியலில் உள்ளனர்.\nஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்துக்குச் சாட்சிகூற இருவரும் அனுமதிக்கப்படவில்லை. ஐரோப்பிய மனித உரிமைச் சட்டப்படி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் சித்திரவதையில் ஈடுபடலாகாது.\nலித்துவேனியாவிலும் ரொமானியாவிலும் சி.ஐ.ஏயின் இரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்கிதையும் அதற்கு முழுமையான அரசாங்கத்தின் ஆதரவு இருந்ததையும் ஆதாரங்கள் கேள்விக்கிடமின்றி நிறுவுவதாக நீதிமன்றத் தீர்ப்புக் கூறியது.\nஅத்துடன், இருவருக்கும் ஆளுக்கு ஓர் இலட்சம் யூரோ நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் கூறிய இத்தீர்ப்பு, இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடமளிப்பதை வன்மையாகக் கண்டித்தது.\nஇத்தீர்ப்புகளுடன், இதுவரை ஐந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சி.ஐ.ஏயின் இரகசியச் சிறைக்கூடங்களை நடாத்தியமை, நீதிமன்றம் மூலம் வெளிப்பட்டுள்ளது. இதற்கு முன் மசிடோனியாவும் இத்தாலியும் போலந்தும் சி.ஐ.ஏயின் சித்திரவதை முகாம்களை நடாத்தியதை இந்நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிப்படுத்தின.\nஅரசாங்கங்கள் சி.ஐ.ஏயின் எடுபிடிகளாகச் செயற்படுவது இதுவே முதலுமன்று; நிச்சயமாகக் கடைசியுமன்று. அல்பிரட் மக்கோய் எழுதியுள்ள ‘சித்திரவதை என்ற வினா: கெடுபிடிப் போர் முதல் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் வரை சி.ஐ.ஏ விசாரணை’ (A Question of Torture: CIA Interrogation, From the Cold War to the War on Terror) என்ற புத்தகம், சி.ஐ.ஏ, 1950கள் முதல் எவ்வாறு சித்திரவதையை ஒரு கருவியாகப் பாவித்துள்ளது என்பதையும் அது எவ்வாறு புதிய புதிய சித்திரவதை முறைகளைக் கண்டறிந்தது என்பதையும் அதற்கு அறிவியல்த்துறை (குறிப்பாக பல்கலைக்கழக ஆய்வுகள், மருத்துவ ஆய்வுகள்) எவ்வாறு பங்களித்தது என்பதையும் விரிவாகப் பதிவு செய்கிறது.\nசித்திரவதைகள் பயனுள்ள கருவி என்ற சிந்தனை ஆட்சியாளர்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது. பின்னர், ஆட்சியாளர்களும் அரசாங்கத்தின் நிர்வாகிகளும் சித்திரவதையை, அமைதியாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படுகிறது. அதன்பின்னர், சித்திரவதைக்குச் சட்ட அங்கிகாரத்தைப் பெற முயல்வதுடன் அனுமதியின்றியும் வரன்முறையின்றியும் சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. இதை சி.ஐ.ஏ எவ்வாறு கனகச்சிதமாக நிறைவேற்றுகின்றது என்பதை, மேற்கூறிய நூல் விவரிக்கிறது.\n‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்ற பெயரில் சி.ஐ.ஏயால் சட்ட விரோதமாகக் கடத்தப்பட்டவர்களைப் பற்றிய விவரங்களையும் சி.ஐ.ஏயுடன் ஒத்துழைத்துத் தமது குடிமக்களை அமெரிக்காவிடம் கையளித்த நாடுகளின் பட்டியலையும் ‘ஓப்பன் சொசைட்டி ஜஸ்டிஸ் இனிஷ்யேட்டிவ்’ (Open Society Justice Initiative) என்ற அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் தனது அறிக்கையில் தொகுத்திருந்தது.\nதமது சட்டங்களுக்கும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கும் முரணாக, அமெரிக்க உளவுத் துறையின் (சி.ஐ.ஏ) சிறைப்படுத்தல், சித்திரவதை நடவடிக்கைகளில் 54 நாடுகள் பங்கேற்றன என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nகிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 136 பேரின் விவரங்கள் அதில் தொகுக்கப்பட்டுள்ளன. ‘இந்த எண்ணிக்கை மேலும் பன்மடங்கு அதிகமாக இருக்கலாம்’ என்றும் ‘அமெரிக்க அரசாங்கமும் பங்கேற்ற மற்ற அரசாங்கங்களும் தகவல்களை வெளியிடும்வரை, பாதிக்கப்பட்ட பிறர் பற்றிய விவரங்கள் மர்மமாகவே தொடரும்’ என்றும் அறிக்கை கூறுகிறது. விவரித்துள்ள தகவல்கள் நெஞ்சை உறைய வைப்பன; அவற்றில் சிலதை மட்டும் இங்கு பார்ப்போம்.\n2004ஆம் ஆண்டு பாத்திமா பவுச்சர் என்ற சிரியப் பெண்ணை, மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடித்து, விமான நிலையத்திலேயே அமைந்த ஒரு சிறப்பு அறையில், அமெரிக்க உளவுத் துறையினர் பல நாட்கள் சித்திரவதை செய்தனர்.\nநான்கரை மாதக் கர்ப்பிணியான பவுச்சரைச் சங்கிலியால் கட்டி, ஐந்து நாட்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தினர்.\nஈரானில் பிடிபட்ட வேசம் அல்துல்ரஹ்மான் அகமது அல்-தீமா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத் துறையின் இருண்ட சிறையில், 77 நாட்கள் அடைக்கப்பட்டார். அதன் பிறகு, பாக்ரம் என்ற இடத்துக்கு கடத்திச் சென்று தூங்காமல் தடுப்பது, கூரையில் தொங்க விடுவது, நாய்களால் அச்சுறுத்துவது, சித்திரவதை வீடியோக்களைப் பார்க்க வைப்பது, எந்திரத்தால் அறுக்கும் சத்தத்தோடும் வலியால் அலறும் சத்தத்தைக் கேட்க வைப்பது என்று நாற்பது நாட்களாகச் சித்திரவதைக்கு ஆளானார்.\nஅறிக்கையில் பட்டியலிடப்பட்ட 54 நாடுகளில், 27 ஐரோப்பிய நாடுகளும் உள்ளடங்குகின்றன. அவற்றுள் ஜனநாயகத்தின் உறைவிடங்கள் எனப்படும் நோர்டிக் நாடுகளான ஸ்வீடனும் டென்மார்க்கும் பின்லாந்தும் கூடவே பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, அயர்லாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியனவும் குறிப்பிடத்தக்கன. அவுஸ்திரேலியாவும் கனடாவும் அப்பட்டியலில் உள்ளன.\nதமது நாட்டில், சி.ஐ.ஏக்குச் சிறைகளை ஏற்படுத்தல்; சி.ஐ.ஏ, பிடிக்க விரும்புவோரைப் பிடிக்கவும் கடத்தவும் உதவுதல், இரகசிய விமானங்கள் நாட்டுக்குள் வந்து போக அனுமதித்தல் எனப் பலவாறு, இந்த நாடுகள், அமெரிக்க உளவுத் துறைக்குப் பணியாற்றியுள்ளன. அதற்குப் பிரதியுபகாரமாகப் புலனாய்வுத் தகவல்கள் வழங்குதல், பணம், பிற உதவிகள் என சி.ஐ.ஏ பலதையும் வழங்கியுள்ளது.\nசித்திரவதை பற்றிய பொதுப்புத்தி மனநிலை, பொது நன்மைக்காக அது நடைபெறுவது போன்ற படிமத்தை ஏற்கிறது.\nசி.ஐ.ஏ உதவியுடன் 2012ஆம் ஆண்டு வெளிவந்த Zero Dark Thirty என்ற திரைப்படம், வரலாற்றைத் திரித்ததோடு, கைதிகளைச் சித்திரவதை செய்வதே அவர்களிடமிருந்து தகவல்களைக் கறக்கும் வழி என்று மக்களை நம்ப வைத்தது.\nஇந்தப் படத்தின் மூல வடிவம், 2001 முதல் 2010 வரை ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சி தொடராகும். ‘24’ என்று பெயரிடப்பட்ட இந்தத் தொடருக்கு சி.ஐ.ஏ நிதி உதவியது.\n‘எமி’ விருது பெற்ற ‘ Homeland ‘ நிகழ்ச்சியும் சி.ஐ.ஏ புகழ் பாடியதோடு, சித்திரவதைகளையும் ஆதரித்தது. இவ்வாறு சித்திரவதைக்கு ஆதரவு திரட்டப்படுகிறது.\nஇதன் சமூகப் பரிமாணமும் நோக்கற்குரியது. கொலைகள் கொடியவை; அவை ஏற்படுத்தும் வேதனை கொடியது. எனினும், சாவின் அவலத்தைப் பொழுதுபோக்காக்கும் ஓர் ஊடகக் கலாசாரம், நம்மிடையே இருப்பது எந்தக் கொலையிலும் கொடியது. சித்திரவதையை நியாயப்படுத்தி, ஊடகங்கள் கட்டமைத்துள்ள அறத்தையும் இவ்வாறே நோக்கலாம்.\nதிரைப்படங்களில் சித்திரவதைக் காட்சிகளையும் குரூரமான சண்டைக் காட்சிகளையும் அருவருப்பூட்டுமாறு வழங்கும் மனித அவலங்களையும் இப்போது முன்னிலும் அதிகம் காண்கிறோம்.\nஇவற்றில் ஒரு கணிசமான பகுதி, செய்மதி மூலம் பலரது வீடுகளுக்குள் நுழைகிறது. இவ்வாறான இரசனை, வேர்கொண்ட பிறகு, அதை வளர்த்தெடுக்கத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களும் பங்களிக்கின்றன. சிலவகைக் காட்சிகள், மிக நீட்டப்படுவது, இவ்வாறான நோக்கிலேயே என்றே தோன்றுகிறது.\nமிருகத்தனமாக, மனிதரை அடித்துத் துன்புறுத்துவதையும் கதறக் கதற வெட்டிக் கொல்வதையும் நீண்டநேரமாகக் காட்டுவது, தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் வழமையாகி விட்டன. மரண வீட்டுக் காட்சிகளும் நீண்ட நேரம் காட்டப்படுகின்றன.\nஇவற்றையெல்லாம் பார்த்து, இரசிக்கப் பழகியவர்களுக்கு, அவை உண்மையாக நிகழும் போது, அவற்றையும் பார்த்து அனுபவிக்கக் கூடியனவாகின்றன. அவற்றை ஏற்கத் தயக்கங்கள் இரா.\nமற்றவர்கள் கதறி அழுவதைத் தொடர்ந்து பல நிமிடங்கள் காட்டும் தொலைக்காட்சி நிறுவனங்களும் பல கோணங்களில் புகைப்படங்களாக வெளியிடும் ஊடகங்களும் அப் பதிவுகளைப் பார்ப்போர் பற்றிய எத்தகைய மதிப்பீட்டைக் கொண்டிருக்கின்றன\nஇன்னொரு வகையில் சொன்னால், மக்கள் அவற்றை விமர்சனங்களின்றி ஏற்பார்கள் என ஊடகங்கள் நம்புகின்றன என்றும் கொள்ளவியலும்.\nஇது தனியே ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் குற்றமல்ல. ஒரு சமூகமாக நாம் எல்லாருமே இவ்வாறான குற்றங்களுக்குப் பொறுப்பாவோம்.\nமுன்பு கூறியவாறான காட்சிகள், நம்மில் எத்தகைய எதிர்வினையை ஏற்படுத்துகின்றன முதற்தடவையில் ஒரு வேளை அதிர்ச்சி, கோபம், அருவருப்பு, வெறுப்பு இப்படியான பாதிப்பு இருக்கலாம். ஆனால் நாம், நுணுக்கமாகக் காணும் மனித அவல விவரணம் ஒவ்வொன்றும், அடுத்து வருவதைக் காண நம்மை ஆயத்தமாக்குகின்றன. சிலரிடம் அடுத்ததை எதிர்பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டாலும் வியப்பதற்கில்லை.\nசித்திரவதைகள் நிறைந்த கோரக் காட்சிகளை அலுக்காமல் திரும்பத் திரும்பப் பார்க்கும் அளவுக்கு, நெஞ்சங்கள் பக்குவப்பட்டிருக்கின்றன என்றால், நாம் எத்தகைய பண்பாட்டுச் சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறோம் எனக் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.\nநிறைவாக ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். 54 நாடுகள் பட்டியலிடப்பட்ட அறிக்கையில் உள்ள இன்னொரு நாடு இலங்கை.\nசி.ஐ.ஏ ஆட்கடத்தலுக்கு இலங்கை அரசாங்கமும் உதவியுள்ளது. 2003இல் சி.ஐ.ஏயின் ஆட்கடத்தலுக்கு உபயோகிக்கும் ‘ரிச்மோர் ஏவியேஷன்’ நிறுவனத்தின் விமானம், ரித்வான் இசாமுதீனை பாங்கொக்கிலிருந்து கடத்துவதற்கு முன்னர், இலங்கையில் தரையிறங்கியுள்ளது.\nபின்னர் அவர், மூன்றாண்டுகள் சி.ஐ.ஏயின் பல்வேறு இரகசிய முகாம்களில் சித்திரவதைக்குட்பட்டு, 2006இல் குவாண்டனோமோ சிறைக்கு மாற்றப்பட்டார். இது குறித்த மேலும் குற��ப்புகளும் இவ்வறிக்கையில் உள்ளன.\nஇன்று தமிழர்களாக, ஒரு சித்திரவதையாளனுக்கு எதிரான நியாயத்தை இன்னொரு சித்திரவதையாளனிடம் எதிர்பார்க்கிறோம். இது எமது முரண்நகை.\nஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராகவும் நாம், எந்தெந்த நாடுகளின் தலைநகரங்களில் காத்துக் கிடக்கிறோமோ, அந்நாடுகள் யாவும் அந்த அறிக்கையில் பட்டியலில் உள்ள நாடுகளேயாகும். இவ்வாறான அவலத்துக்குத் தமிழ் மக்களின் எதிர்காலம் அடகு வைக்கப்பட்டுள்ளது.\nதமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் தீர்வை உலகின் மிகப் பெரிய அடக்குமுறையாளனாக, மனித உரிமை மீறல்களில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவிடம் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதன் அபத்தத்தை என்னவென்பது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/blog/article/mazhai-neerai-kudineerakkum-murai", "date_download": "2018-06-25T03:58:14Z", "digest": "sha1:RASQEQVQ7XXJFIBMRS3757J4WPILMEB7", "length": 21555, "nlines": 238, "source_domain": "isha.sadhguru.org", "title": "மழை நீரை குடிநீராக்கும் முறை | Isha Sadhguru", "raw_content": "\nமழை நீரை குடிநீராக்கும் முறை\nமழை நீரை குடிநீராக்கும் முறை\nகுடிநீருக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருக்கும்போது தூய்மையாக வரும் மழைநீரை, நிலத்தில் விடாமல் அப்படியே குடிநீருக்காகவும் சேமிக்கலாம் அல்லவா, இதை பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் தற்போது அத்தியாவசியமாகிறது.\nகிராமங்களில் 15 வருடங்களுக்கு முன்புவரை தண்ணீர் தேவையென்றால் கிணற்றில் இறைக்கப்படும். அதிலும், ஒவ்வொரு ஊரிலும் நல்ல தண்ணிக் கிணறு-உப்புத்தண்ணி கிணறு என இரண்டு வகை கிணறுகள் இருக்கும். வீட்டிற்கு வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்தால், \"நல்ல தண்ணி பானையிலதான மொண்டு வந்த...\" என்று கேட்டு ஐயம் தீர்த்த பின்பே தண்ணீரை குடிக்கக் கொடுப்பார்கள்.\nகுடிநீருக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருக்கும்போது தூய்மையாக வரும் மழைநீரை, நிலத்தில் விடாமல் அப்படியே குடிநீருக்காகவும் சேமிக்கலாம் அல்லவா, இதை பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் தற்போது அத்தியாவசியமாகிறது.\nஇப்போது அந்த கேள்வியெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. ஒரு ஃபோன் செய்தால்போதும் மினரல் வாட்டர் கம்பெனியிலியிலிருந்து தண்ணீர் கேன்கள் வீடுதேடி வந்து விடுகின்றன. இது நாகரீக வளர்ச்சியையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ குறிப்பதாக இல்லை, இது நிலத்தடிநீர் இல்லாமல் போனதையும் உப்பாகிப் போனதயுமே காட்டுகிறது.\nஇந்திய அரசு வெளியிட்டுள்ள 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நமது நாட்டில் பருகத் தகுந்த நீர் நூற்றுக்கு 85 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது, அதிலும் பீகார் போன்ற பின் தங்கிய மாநிலங்களில் 31 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது, தமிழ்நாட்டில் 92 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது, மற்ற அனைவரும் மாசடைந்த நீரையே, குடிநீராக பயன்படுத்துகின்றனர்.\nமுன்பு நகரமானாலும் கிராமமானாலும் வீட்டிற்கு பின் புறத்தில் கேணி அமைந்திருக்கும். இப்போதோ புதுவீடு கட்டப்படும்போது ஒரு போர்வெல் போடப்படுகிறது. அதுவும் குடிதண்ணீருக்காக என்று கனவிலும்கூட யாரும் எண்ணுவதில்லை. பாத்திரங்கள் கழுவது, துணி துவைப்பது போன்ற பிற தேவைகளுக்காக மட்டுமே அந்த தண்ணீர் ஆனால், அந்த போர்வெல்லில் தண்ணீர் வருகிறதா, முந்நூறு அடி துளைபோட்ட பின்னும் வெறும் காற்று மட்டுமே வருகிறதா என்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே\nமழைநீர் சேமிப்பே ஒரே தீர்வு\nஇந்நிலை மாறுவதற்காக பூமிக்கு வரும் மழைநீரை சேமிப்பதின் அவசியத்தை அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக “மழைநீர் சேகரிப்புத் திட்டம்” (Rain Water Harvesting Plan) பற்றி வலியுறுத்தி வருவதை காணமுடிகிறது. தூய மழைநீரை அதிகபட்சமாக நிலத்தடி நீராக சேகரிக்கும்போது படிப்படியாக நிலத்தடி நீரின் மட்டம் உயர்கிறது, மேலும் நீரின் சுவையும் மேம்படுகிறது.\nகுடிநீருக்கு இவ்வளவு தட்டுப்பாடு இருக்கும்போது தூய்மையாக வரும் மழைநீரை, நிலத்தில் விடாமல் அப்படியே குடிநீருக்காகவும் சேமிக்கலாம் அல்லவா, இதை பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் தற்போது அத்தியாவசியமாகிறது.\nஈஷா ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிமுகமான இயற்கை வாழ்வியல் நிபுணர் திரு.சிவசுப்பிரமணியன் அவர்களை ஈஷா விவசாயக் குழு அவரது இல்லத்தில் சந்தித்தது.\nஇத்தகைய சூழ்நிலையில் மழைநீர் வளம் மற்றும் சூரிய ஆற்றல் இரண்டையும் ஒருங்கே நாம் முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் என்று கூறும் திரு. இயற்கை சிவா அவர்கள் தனது இல்லத்திலேயே முழு செயல் வடிவம் கொடுத்துள்ளார். இந்த அமைப்பை “மழைக் குடிநீர் சேகரிப்புத் திட்டம்” (Drinking Rain Water Harvesting Plan) என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.\nமழை நீரை குடிநீராக்கும் முறை\n20 அடிக்கு 30 அடி என்ற அளவில் அமைந்த அவரது இல்லத்தின் மொட்டை மாடியில் இருந்து வரும் நீர் அனைத்தையும் சேமிக்கும் படி வழிவகைகளை செய்துள்ளார். முதலில் மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீர், வேகம் குறைக்கப்பட்டு, எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கும் தொட்டிக்கு செல்கிறது.\nவடிகட்டும் தொட்டி துத்தநாகத் தகட்டினால் (Zinc) ஆனது, மழை நீரினால் துருபிடிக்காத இத்தொட்டியில் நீரில் உள்ள அழுக்குகள் வடிகட்டப்பட்டு தூய்மைப்படுத்தப் படுகிறது.\nதொட்டி அமைப்பு - இரண்டடி நீளம், ஒன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் கொண்டது, இதில் கீழிருந்து மேலாக ஜல்லி, மணல் மற்றும் அடுப்புக்கரி போன்றவை அடுக்குகளாக (Layers) பரப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்குக்கு இடையில் நைலான் கொசுவலை உள்ளது, இதனால் வடிகட்டும் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காதவாறு தடுக்கப்படுகிறது.\nதூசுகள் வடிகட்டப்பட்ட தூய்மையான நீர், சமையலறை பரண் (loft), படுக்கையறை பரண் மற்றும் முற்றங்களில் உள்ள பரண்களிலும் வைக்கப்பட்டுள்ள pvc தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு குடிநீருக்காகவும், மற்ற உபயோகத்துக்கும் பயன்படுகிறது.\nஇதைப்பற்றி திரு. சிவா அவர்கள் தெரிவித்தவை “குடிநீருக்கு பயன்படுத்துவதால், pvc தொட்டிகளின் மேல் சூரிய ஒளி படாமல் இருக்கும் படி அமைக்கப்பட வேண்டும், சூரிய ஒளி படநேர்ந்தால் நீரில் நுண்ணுயிரிகள் பெருகி நீர் பருக முடியாத அளவுக்கு கெட்டுவிட வாய்ப்புள்ளது.\nமேலும் அவ்வப்போது பெய்யும் மழைநீர் தொடர்ந்து சேமிக்கப்படுவதால் குடிநீர் தொடர்ந்து கிடைக்கிறது, நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு குடிநீர் தேவைக்கு மட்டும் 3000 லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டிகளை அமைப்பதற்கு ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே செலவாகும்.”\nதமது தொழில்நுட்பங்களை அனைவருக்கும் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார். தேவைப்படுவோருக்கு அவர்களது இல்லங்களுக்கே சென்று ஆலோசனை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார். (தொடர்புக்கு: 9095156797)\nதமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை இன்றி, நீர் மிகை மாநிலமாக வேண்டும் என்பதே என் கனவு என்று கூறிய திரு. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு ஈஷா விவசாயக்குழு நன்றியையும், வணக்கத்தையும் கூறிக்கொண்டு விடைபெற்றது.\nஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் முயற்சி...\nசத்குருவின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டமானது தமிழக விவசாயிகளை இயற்கை வேளண்மைக்கு திரும்பச்செய்யும் தனது முதற்கட்ட முயற்சிகளைத் துவங்கியுள்ளது. செலவில்லாமல் குறைந்த நீர் பாசனத்தில், குறைந்த மின்சாரத்தில், பணியாட்கள் செலவை குறைக்கும் தொழிற்நுட்பத்துடன், நாட்டுக் கால்நடைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் முறையை பின்பற்றி ஈஷா விவசாய இயக்கம் செயல்பட்டு வருகிறது.\nமேலும், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062\n'நிலத்தடி நீர் பற்றாக்குறை' என்ற புலம்பல்கள் தமிழ்நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கேட்கிறது. வீட்டிற்கு ஒன்றென நிலத்தடியிலிருந்து நீரை உறிஞ்சுவத…\nசமீபத்தில் உடல் துறந்த நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய செயல்கள் இப்போதும் பல சமூக ஆர்வலர்களால் தொடர்கிறது. எத்தனை யோகிகள், எத்தனை ஞானிகள் வந்துள்ளனர் நம் ப…\n'கிணற்றைக் காணவில்லை' என்ற அந்த நகைச்வைக் காட்சியில் கூறுவதைப்போல், இனி நம்மை ஆற்றைக் காணவில்லை எனச் சொல்ல வைப்பதாக இருக்கும் நமது எதிர்காலம். இந்த அவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/9251", "date_download": "2018-06-25T04:32:51Z", "digest": "sha1:ZBQLUC7CDUHGDVAPW73P2ZO4LWX5F2HG", "length": 36089, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெருவெனும் ஆட்டம்", "raw_content": "\nஒரு தெருவை எப்படி வர்ணிப்பது தமிழிலக்கியத்தின் பிரபலமான வர்ணனைகளை நினவுகூரலாம். புதுமைப்பித்தன் ஒற்றையடிப்பாதை இட்டுச்செல்லும் திருநெல்வேலி சிற்றூர்களை வர்ணித்திருக்கிறார். தி.ஜானகிராமன் காவேரிக்கரையை காட்டியிருக்கிறார். சுந்தர ராமசாமி புளியமரத்து சந்திப்பை விவரித்திருக்கிறார். கி.ராஜநாராயணன் கரிசல்காட்டை பிரியமாக சித்தரித்திருக்கிறார்\nஇந்த சித்தரிப்புகளுக்கு உள்ள பொது அம்சம் என்னவென்றால் இவையெல்லாமே அபூர்வமானவை என்பதே. அல்லது இக்கலைஞர்கள் அந்த யதார்த்ததில் இருந்து ஓர் அபூர்வத்தன்மையைக் கண்டடைந்தது அதை முன்வைத்து அந்தச் சித்திரத்தை நம் மனதில் அழியாமல் உருவாக்குகிறார்கள். இலக்கிய விவரிப்பின் நுட்பமே அதுதான். ஒரு சூழலில் உள்ள அசாதாரணமான ஒன்றை சுட்டிக்காட்டி அதன் தனித்தன்மையை உணர்த்துவது. அந்த அசாதாரண விஷயத்தை வாசகன் ஏற்கனவே அறிந்த சாதாரண விஷயமொன்றில் இருந்து அவன் தன் கற்பனைமூலம் வந்தடையக்கூடியதாக ஆக்குவது.\nஆனால் அந்த வசதி இயல்புவாதத்துக்கு இல்லை. அது அனைத்தையும் சர்வசாதாரணமாகக் காட்டுவதையே தன் கலையாகக் கொண்டிருக்கிறது. அது வாசகனின் கற்பனையை மேலே எழ விடுவதில்லை, தன்னைச்சுற்றிப் பரவ விடுகிறது. எந்த மன எழுச்சியையும் அது கவனமாக விலக்கவே முற்படுகிறது. அந்நிலையில் அது ஒவ்வொன்றையும் அதன் அன்றாடநிலையில் வைத்து காட்டுவதன் மூலமே சித்தரித்தாகவேண்டும்.\nஆ.மாதவனின் கதைகளில் சாலைத்தெரு விவரிக்கப்பட்டிருக்கும் விதம் இயல்புவாதச் சித்தரிப்பின் சிறந்த உதாரணம். தெருவைப்பற்றிய கவர்ச்சியான வர்ணனைகள் அனேகமாக இல்லை. தெருவின் ஒட்டுமொத்தமான எளிய வரைபடச்சித்திரம் சிலகதைகளில் உள்ளது. அதன்பின் வெறும் இடப்பெயர்கள் மட்டுமே. தெருவை பார்ப்பதன் காட்சிவிவரணைகூட இல்லை.\n’தைக்காடு மைதானம் தாண்டி, தாணாமுக்கு அம்மன் கோயில் பக்கம் வந்தபோது, தினசரி பேப்பர் கட்டுகளுடன் சைக்கிளை அள்ளிக் கொண்டு ‘சர்’ வென்று நடந��து வருகிறான் நாணக்குட்டன். நேரம், பலபலவென்று வெளிச்சம் பூசத் தொடங்கியிருந்தது, மணி ஐந்தரை’ [சாத்தான் திருவசனம்] தைக்காடு மைதானம் தாணாமுக்கு அம்மன்கோயில் என்ற இரு இடங்களின் பெயர்களுடன் வர்ணனை முழுமைபெற்றிருக்கிறது.\nஇப்படி சொல்லலாம். தெரு என்பது எங்கும் ஒன்றுதான். சந்திப்பிள்ளையார் என்று சொன்னால் எங்கும் அது ஒரேபிள்ளையார்தான். முக்குத்தெரு அம்மன் என்றாலும் அப்படித்தான். சொல்லும் விதத்தில் ஒரு சரளத்தன்மையை கொண்டு வருகிறார் ஆ.மாதவன். சாலைவழியாக செல்லும் ஒருவனின் கண்பட்டுபட்டு செல்லும் வேகத்துடன். அந்த வேகமே ஒரு கடைத்தெருவை பார்க்கும் அனுபவத்தை அளித்துவிடுகிறது. நாம் பார்த்திருக்கும் எந்த ஒரு கடைத்தெருவுக்கும் சமானமானதே அது. நாமறிந்த கடைத்தெருக்களின் துணுக்குகள் நம் கற்பனையில் அச்சொற்கள் வழியாக தொகுக்கப்பட்டு சாலைத்தெரு நம்முள் உருவம் கொண்டு விடுகிறது.\n‘கமுகுவிளாகம் முடுக்கில் பெரிய புகையிலைக்கடைக்கு கிட்டங்கியின் சிமிண்டு திண்ணையில் உடுத்திய அழுக்கு வேட்டியை தலைமுதல் கால்வரை போர்த்திக்கொண்டு ழ போல படுத்திருக்கிறான் உம்மிணி’ [ உம்மிணி] ‘கச்சேரி முக்கில் மைல்கல்பக்கத்தில் பெட்டியை அவிழ்த்து பிளாஸ்டிக் காகிதத்தை பரப்பி அதில் மிச்சமிருந்த பாச்சா வில்லைகளையும் மூட்டைப்பூச்சி மருந்து சீசாக்களையும் எழுத்து வைத்தான். ரோட்டில் வண்டி, கார்கள், மாடிபஸ், ஸ்கூட்டர், விதவிதமான ஆட்கள் போகிறார்கள் வருகிறார்கள்.’ [தூக்கம் வரவில்லை] என்ற வகையில் சாதாரணமாக சாலைத்தெருவை கதைவழியாக அல்லது கதாபாத்திரம் வழியாகச் சொல்லிச் செல்கிறார் ஆ.மாதவன்\nஇந்த சாதாரணத்தன்மையை கவனித்தால் ஒன்று தெரியும், இந்த இயல்பு காரணமாகத்தான் சாலைத்தெரு அங்கே வாழும் ஒருவரால் வர்ணிக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் நமக்கு உருவாகிறது. அந்தத்தெருவுக்கு புதியதாக வரும் ஒருவர் அடையும் ஆச்சரியமோ அவர் கவனிக்கும் நுட்பங்களோ ஆசிரியர் கண்ணுக்குப் படுவதில்லை. அவருக்கு கமுகுவிளாகம் முடுக்கு என்றால் அங்கே புகையிலைக்கிட்டங்கி இருக்கும் அவ்வளவுதான். ஒருபோதும் புதுமைவியப்பு [Exoticness] ஆசிரியரில் உருவாவதேயில்லை. சாலைத்தெரு என்றால் ஒரு கடைத்தெரு அவ்வளவுதான்.\nஇந்தவகைச்சித்தரிப்பை ஆசிரியர் எங்கேயிருந்து பெற்றுக்கொண்டார் என்பதை சிலகதைகளின் உள்ளே கதைமாந்தரின் பார்வையில் சாலைத்தெரு விவரிக்கப்படுவதை வாசிக்கும்போது ஊகிக்க முடிகிறது. அந்த விவரணைகள் எப்போதும் சாதாரணமான தகவல்களாகவே இருக்கின்றன. ஏனென்றால் அந்தக் கதாபாத்திரங்களுக்கு சாலைத்தெரு என்பது ஒரு வசிப்பிடம் ஒரு பிழைப்பிடம். வசிக்கவும் பிழைக்கவும் உதவக்கூடிய தகவல்கள் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அவர்கள் அங்கே எந்த அபூர்வத்தையும் உணர்வதில்லை.\n‘அப்போ முக்கிலே இப்போ கச்சவடம் செய்யக்கூடிய சாமிசெட்டியாகே அப்பன் பட்டன் செட்டியாருக்கு பலசரக்குக் கச்சவடம். ஓல்சேலும் சில்லறை வியாபாரமும் உண்டு. நமக்கு அங்கேதான் சொமட்டு ஜோலி…’ என்ற நினைவுகளாக ‘தம்பானூர் பஸ்ஸ்டாண்டு, ரெயில்வே ஸ்டேஷன், பொறவு புத்தன்சந்தை பாளையம், ஜனரல் ஆசுபத்திரிமுக்கு, பட்டம், உள்ளூர், சாஸ்தமங்கலம், மகாராஜா கொட்டாரமெல்லாம் இருக்கிற கவடியார், பேரூர்க்கடைச் சந்தை, மேட்டுக்கடை, கரமனை, தைக்காடு எல்லா இடமும்…’ என்று சாளைப்பட்டாணி திருவனந்தபுரத்தைச் சுருக்கிச் சொல்கிறான் [சாளைப்பட்டாணி]\nஇந்த விவரிப்பில் வெறும் இடப்பெயர்கள் மட்டும் உள்ளது என்று பட்டாலும் அது உண்மையல்ல. இடங்களில் ஒரு தேர்வுள்ளது. சுமட்டுதொழிலாளியாகவும் பின்னர் கடை ஊழியராகவும் இருந்த அவனுக்கு தேவையான இடங்களால் மட்டும் ஆனதாக உள்ளது திருவனந்தபுரம். பேருந்து நிலையம், ரயில்நிலையம்,சந்தை. பின்னர் அவனுக்குத்தேவையான ஆஸ்பத்திரி. ஒரே வேறுபாடு அவன் ஒரு மலையாளி என்பதன் தடையம் மகாராஜா அரண்மனை பற்றிய அவனது தனிக்கவனம்.கிட்டத்தட்ட இதேபாணியில்தான் ஆ.மாதவனும் ஆசிரியர்கூற்றாக வரும் சித்தரிப்புகளில் திருவனந்தபுரம் நகரையும், சாலைத்தெருவையும் சித்தரிக்கிறார் என்பதை காணலாம்.\nஆ.மாதவன் கதைகளில் வரும் திருவனந்தபுரத்தின் சித்திரத்திலும் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. ஒரு ஒப்புமை தோன்றுகிறது. திருவனந்தபுரத்தை எழுதிய இரு படைப்பாளிகள். ஒருவர் நீலபத்மநாபன். அவரது ‘பள்ளிகொண்டபுரம்’ திருவனந்தபுரத்தையே களமாகவும் ஒருவகையில் பேசுபொருளாகவும் கொண்ட நாவல். தன் இல்லறச்சிக்கல்களை எண்ணியபடி நகரில் அலையும் அனந்தன்நாயரின் அகப்புறக்கொந்தளிப்புகள் வழியாக ஓடிமுடிகிறது தமிழின் இலக்கியச் சாதனைகளில் ஒன்றான இந்நாவல்.\nநீலபத்மநாபன் காட்டும் திருவன்ந்தபுரம் தெருக்கள் மற்றும் வீடுகளால் ஆனது. ஒரு வீட்டில் இருந்து கிளம்பி நகரில் அலையும் பிரக்ஜையால் சொல்லப்படுவது. ஆகவே வீடுகளின் தொகுதியாக, வீட்டின் பிரம்மாண்டமான நீட்சியாக உள்ளது அந்த நகரம். ஆனால் ஆ.மாதவன் காட்டும் திருவனந்தபுரம் ஒரு கடைத்தெருவில் இருந்து கிளம்பி நகரைச் சுற்றிவருவதாக உள்ளது. கடைத்தெருவின் விரிவாக நாம் அறியும் நகரமே ஒரு பெரும் கடைத்தெரு என்ற பிரமை எழுகிறது.\nஉண்மையில் ஆ.மாதவனின் கதைகளின் எண்ணிக்கையில் கடைத்தெருவை நேரடியாகக் களமாக்கியவை ஒப்பீட்டளவில் குறைவே. பாதிக்கும் மேல் கதைகளில் திருவனந்தபுரம் நகரமே கதைக்களனாக ஆகியிருக்கிறது. ஆனால் கதைகள் சொல்லப்பட்டிருக்கும் விதம் காரணமாக அக்கதைகளும் கடைத்தெருவின் ஒரு விரிவாக்கத்தில் நிகழ்வதான பிரமை வாசகனுக்கு உருவாகிறது. கடைத்தெரு நகரமாக உருவம் காட்டுவதைப்போல நகரமும் ஒரு கடைத்தெருவாக தோற்றமளிக்கிறது.\n‘கோட்டை, சிட்டி பஸ்நிலையம் முதல் மேலப்பழவங்காடி ஓவர் பிரிட்ஜ் வரையில் உள்ள மெயின்ரோடு வட்டாரம், பிள்ளையார்கோயிலின் முன்புற மைதானம், கோட்டையினுள் சுவாமிகோயில், குளக்கரை, ஆனந்தாஸ்ரம சுற்றுவட்டம், அரசமரத்தடி இதெல்லாம் கோமதியின் சாம்ராஜ்ய ஆதிக்கத்தில் சேர்ந்தது..’ [கோமதி] என்று விரியும் சித்தரிப்பில் நகரின் மையம் முழுக்க வந்துவிடுகிறது. ஆனால் சாலைபஜாரின் ஒரு பசுவின் வாழ்விடம் இது. கோமதி சதாரணமாக சாலையில் இருந்து கிளம்பி இங்கெல்லாம் வட்டமிட்டு மீள்கிறாள். ஆகவே இவையும் ஒருவகை சாலைபஜார்களே. திருவனந்தபுரம் ஆ.மாதவனின் கதைகளில் பெரும்பாலும் இப்படித்தான் சித்திரம் கொள்கிறது.\nஆ.மாதவனின் பிரக்ஞையில் கடைத்தெருவுக்கு இருக்கும் முக்கியத்துவம் நகரத்துக்கு இல்லையோ என்ற எண்ணம் வாசகர்களுக்கு உருவாகும்.அவர் தன்னை சாலைத்தெருவின் பிரஜையாக உணர்கிறார். ஆனால் திருவனந்தபுரம் அவருக்கு மலையாளிகளின் அன்னியமான நகரமாகவே இருக்கிறது. சாலைத்தெரு சொந்தத்துடன் சாதாரணமாகச் சொல்லப்படும்போது திருவனந்தபுரம் எப்போதும் ஒரு எளிய நக்கலுடன் மட்டுமே விவரிக்கப்படுகிறது.\nஅல்லது சாலைத்தெருவின் எளிய பிரஜை ஒன்றுக்கு நகரம் அளிக்கும் அன்னியத்தன்மை என்று அதைச் சொல்லலாம். பெரிய கட்டிடங்கள், ���யாத போக்குவரத்து கொந்தளிப்பு, விதவிதமான மனிதர்கள், போலீஸ், அதிகாரம், நிர்வாகம். சாலைத்தெரு அந்த உலகில் இருந்து விலகி தனக்கென சொந்தமாக நியதிகளும் விதிகளும் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் தனி உலகம் அல்லவா சாலைத்தெருவில் இருந்து நகருக்குள் நுழைந்தால் சாலைப்பட்டாணி கொள்ளும் அன்னியத்தன்மை ஆ.மாதவனின் சித்தரிப்பில் எங்கும் பொதுவாக நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று படுகிறது.\nசாலைத்தெரு குறித்த சித்தரிப்புகளில் ஆ.மாதவனின் பிரக்ஞை எங்கே படிகிறது, எவற்றையெல்லாம் தவிர்த்துவிடுகிறது என்ற பார்வை பலவகையான திறப்புகளை அளிக்கக்கூடியது. சாலைத்தெரு பெரும் மொத்தவணிகம் நிகழும் இடம். அதன் பேரங்கள், ஒப்பந்தங்கள், துரோகங்கள், நம்பிக்கைகள், முதலாளிகளின் எழுச்சிகள், திடீர் வீழ்ச்சிகள் எவையும் ஆ.மாதவன் கதைகளில் இல்லை. சொல்லப்போனால் ஆ.மாதவனின் கடைத்தெருவில் வணிகம் நிகழ்கிறது என்ற தகவல் மட்டுமே உள்ளது. அதன் விவரிப்பே இல்லை.\nமொத்தவணிகம் ஆ.மாதவன் கதைகளில் எப்படி வருகிறதென்பதை கவனிக்கலாம். பெரும் கிட்டங்கிகளைப்பற்றிய விவரணைகள் வருகின்றன. அவற்றுக்கு காவலாக இருக்கும் முஸ்தபா போன்ற காவலர்களின் சித்திரங்கள் வருகின்றன. மொத்தவணிகத்துக்காக சரக்குகள் வந்திறங்கும் நாட்களில் சாலைத்தெருவில் வந்துசெல்லும் வாகனங்களால் உருவாகும் நெரிசலும் சந்தடியும் வருகின்றன. சில இடங்களில் வந்திறங்குபவை அரிசி என்று சொல்லப்படுகிறது. அவ்வளவுதான். வந்திறங்கும் சரக்குகள் என்ன, அவை எங்கிருந்தெல்லாம் வருகின்றன, எங்கே செல்கின்றன, அந்த வணிக உலகின் விதிகளும் விதி மீறல்களும் என்ன – எந்த சித்திரமும் இல்லை.\nஆ.மாதவனின் கடைத்தெருவில் முதலாளிகளே இல்லை என்பது மிக ஆச்சரியமான ஒன்று. சில சில்லறைக் கடை உரிமையாளர்களின் வாழ்க்கை உள்ளது. அப்பளக்கடை கோபால பட்டர் [காளை] போல சிலரை நாம் காணமுடிகிறது. இந்த விடுபடல் ஆச்சரியமான ஓரு புனைவியல்பை நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த முதலாளிகளின் வாழ்க்கை, அவர்களின் வணிகச்சதுரங்கத்தின் வெற்றிதோல்விகள் ஒருநவீனகால இதிகாசத்துக்குரியவை. அந்தப்பக்கமே ஆசிரியரின் கவனம் செல்வதில்லை.\nஇந்த விடுபடல் காரணமாகவே சாலைத்தெருவின் வரலாற்றை நோக்கியும் ஆ.மாதவனின் கவனம் செல்வதில்லை என்று ஊகிக்கல���ம். இந்த தெருவுக்கு ஒரு தொன்மையான வரலாறு உள்ளது. இது சரித்திரப்புகழ்பெற்ற காந்தளூர்ச்சாலை என்று சொல்லப்படுகிறது. ஆ.மாதவன் சித்தரிக்கும் இடங்களுக்கு சற்று அப்பால்தான் சாலை மகாதேவர் ஆலயம் உள்ளது. அதற்கு காந்தளூர் மகாதேவர் ஆலயம் என்று பெயர். அவை எதுவுமே இப்புனைவுலகில் இல்லை. ஏன், சாலை என்ற பெயர் ஏன் வந்தது என்பதையே நாம் இப்புனைவுலகில் காணமுடியாது. ஒரு வேதபாடசாலையாக, கல்விச்சாலையாக, இருந்த இடம் எப்படி ஒரு வணிகச்சாலையாக ஆகியதென்பது ஒரு புனைவெழுத்தாளனின் கற்பனையை தூண்டி எரியவிடக்கூடிய ஒன்று. அதில் ஆசிரியர் கவனம் கொள்வதில்லை.\nஏனென்றால் ஆ.மாதவனின் கவனம் சாலையின் நிகழ்காலத்தில் மட்டுமே குவிகிறது. நிதர்சனம் என்பதே இயல்புவாதத்தின் இலக்கு. நிதர்சனம் என்ற சொல்லின் பொருள்படி கண்ணுக்குமுன் நிகழ்வது. அதன் நேற்று என்பது நினைவுகளில், நூல்களில் உள்ளது. அது கண்முன் இல்லை. அதேபோலத்தான் அங்கே நிகழும் பெருவணிகமும். அது எங்கே எவ்வகையில் நிகழ்கிறதென்பது சாலைத்தெருவில் நின்றால் காணக்கூடிய யதார்த்தம் அல்ல. காணக்கூடிய யதார்த்தம் என்பது கிட்டங்கிகளும் நெரிசல்களும் மட்டுமே.\nஆம், கண்ணால் உருவாகி வரக்கூடிய யதார்த்தத்தைப்பற்றி மட்டுமே ஆ.மாதவனின் புனைவு கவனம் கொள்கிறது. ஆராய்ந்தோ விசாரித்தோ அறியும் யதார்த்தம் அல்ல. ஊகித்தறியும் யதார்த்தமும் அல்ல. அந்த யதார்த்தம் என்பது சாலையின் எளிய மக்களால் ஆனது. அவர்களின் அன்றாட வாழ்க்கையினால். அந்த யதார்த்தம் காமத்தினாலும் ஒருவரை ஒருவர் சார்ந்தும் பிடுங்கியும் வாழும் ஆட்டத்தினாலும் ஆனது.\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nஆ. மாதவனுக்கு சாகித்ய அக்காதமி விருது\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nகடைத் தெருவின் கலைஞன், முன்னுரை\nஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2\nதிராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்\nTags: ஆ.மாதவன், இயல்புவாதச் சித்தரிப்பு\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nSelect Category அஞ்சலி ��னுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2012/05/blog-post_6216.html", "date_download": "2018-06-25T04:01:48Z", "digest": "sha1:AYVC3PUCXYAZHLRL3KBIQH7LVPSM7JHU", "length": 29123, "nlines": 470, "source_domain": "arivumca.blogspot.com", "title": "தியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்", "raw_content": "\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nதியானம்-உடலையும், மனதையும் கட்டுப்படுத்த, வலிமையாக்க ஒரு எளிய கருவி.\nஇந்தக்கருவியை ஆப்பரேட் பண்ண கத்துக்கறது கொஞ்சம் சிரமம். ஆனா இதோட பயன்கள் ரொம்ப எஃபெக்டிவ்வா இருக்கும்.\nஎல்லாம் சரி எங்க இருந்து ஆரம்பிக்கிறது.\nகொஞ்சம் அடிப்படையா போய் தெரிஞ்சிக்கலாமா\nஎன்னதான் வானம், பூமி, மலைன்னு குதிச்சாலும் தியானத்துக்கு அடிப்படை நம்ம மனசும். உடலும்தான். மனமும் உடலும் ஒத்து செய்யிற எல்லா செயல்களுமே ஏறக்குறைய தியானம்தான்.\nஒரு உடலை உருவாக்கி உருவம் தருவது மில்லியன் கணக்கான செல்கள்தான்னு எல்லாருக்குமே தெரியம். கண்டிப்பா, செல் படம் வரைஞ்சு பாகம் குறிக்காம யாரும் பத்தாவது பாஸ் பண்ணமுடியாதுன்ற நிலமை இன்னிக்கு வரைக்கும் தொடருது.\nசின்னச் சின்ன மணல் துகள்களைவைத்து கட்டிடம் கட்டுவது போல, அந்த சிறு சிறு செல்களால்தான் இவ்வளவு பெரிய உடல் உருவாக்கப்பட்டுள்ளது. செல்கள் மணல்துகள்களை விட மிகச்சிறியதாய் இருப்பதால் அவற்றை மைக்ராஸ்கோப் மூலம் மட்டும்தான் பார்க்க முடியும்.\n“ஒவ்வொரு நொடியிலும் நம் உடலில் இலட்சக்கணக்கான செல்கள் இறக்கின்றன. புதிதாய் தோன்றுகின்றன. நம் புறத்தோலில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 30000 முதல் 40000 செல்கள் வரை இறந்து, உதிர்ந்து விழுகின்றன.”\nசாதாரணமாக ஒரு செல் உருண்டை வடிவத்தில் இருந்தாலும், அசையும் போது விரல்போல நீண்டும், சில சமயம் தன்னோட உடலை உள் இழுத்தும் இடத்திற்கு இடம் மாறுபடும். ஒரு பக்கம் விரல் போன்ற நீட்சிகளினால் உணவை உள்ளிழுத்தும் மறுபுறம் கழிவுகளை வெளித்தள்ளியவாறும் செயல்படும்.\nஒரு செல் இரண்டாகப் பிரிந்து புதிய செல்லை தோற்றுவிக்கும்போது, முதலில் நடுவிலுள்ள நியூக்ளியஸ் (Nucleus) குரோமோசோம் அமிலங்கள் இரண்டாகப் பிரியும். அப்புறம் நியூக்ளியஸ் பிரியும், இறுதியாக வெளிப்புற சுவர் இரண்டாக பிரிந்து இரண்டு செல்களாக மாறும்.\nஉலகத்திலுள்ள உயிர்களின் முதல் முன்னோர் அமீபா பத்தி உங்களுக்கு தெரியுமா அந்த ஒருசெல் உயிரினம் இருக்கிற ஒரு சொட்டு தண்ணிய மைக்ராஸ்கோப்ல பாத்தா, அது அங்கிட்டும், இங்கிட்டும் நகர்றத பாக்கலாம். அதோட உணவா ஒருசில கிருமிகளை விழுங்கும், அதோட கழிவுப்பகுதியையும் கழிக்கும். அப்புறம் இரண்டா பிரிஞ்சு இரண்டு அமீபாவா மாறிடும் (இனப்பெருக்கம்). அந்த ஒரு சொட்டு தண்ணியோட ஒரு சைடுல கொஞ்சம் ஆசிடு கலந்து பாத்தா அமீபா வேக வேகமா இன்னோரு பக்கம் நீந்தி போறத பாக்கலாம். இந்த நுண்ணியிரிக்கு கூட போஷாக்கு வேணும், ஆக்ஸிஜன் வேணும்னு இதிலிருந்து தெரிஞ்சிக்கலாம்.\nஏறக்குறைய இது மனித செல்லை போலவே செயல்படுது. மனித செல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தா நம்ம உடலை உருவாக்க முடியாது. ஒரு டைப்பான செல்கள் எலும்புகளை உருவாக்குகிறது, இன்னொன்று சதைகளை உருவாக்குகிறது, இன்னுமொன்று இதயம், நுரையீரல், குடல், கண், காது, சருமம் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான செல் கூட்டங்கள் இருக்கு.\nஇந்த செல்கள் தாமாகவே ஒன்று சேர்ந்து உடல் உருவத்தை செய்து முடிக்கிறது.\nஇவ்வளவு பெரிய இன்டர்நேஷனல் பில்டிங் காண்ட்ராக்டுக்கு பிளான் போட்டது யாரு\nசெல்லுக்கு நடுவுல இருக்குற நியூக்ளஸில தான் இந்த பிளானோட மேட்டரே இருக்கு. நியூக்ளஸ்-குள்ள குரோமோசோம்னு ஒன்னு இருக்கு. அதுக்குள்ள ஜீன்ஸ் அப்படின்ற ஒருசில பகுதிகள் இருக்கு. இந்த ஜீன்ஸ்தான் செல்லோட அமைப்பை தீர்மானம் செய்யுது.\nஉதாரணமா ஒருசில உறுப்பு தரைத்தளம் போல இருக்கு. தோல் ஒரு பரந்த ஏரியா. இதுல ஒன்னுமேல ஒன்னா செல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கு. அடியில் உருண்டைய இருக்கும் செல்கள், மேலே போகப்போக தகடு மாதிரி உருப்பெற்றும், அதுக்கும் மேலே ஈரம் நீங்கிய துகள் மாதிரியும் உருவாகியிருக்கு. நுரையீரலில் உள்ள செல்கள் மிக நுண்ணியமாக காற்று கடந்து செல்லும் அளவிற்கு சன்னமானவை. குடலில் உள்ள செல்கள் கனசதுரமானவை, இதில் நீர்ப்பகுதி அதிகம். ஏரியாக்கு ஏரியா ஜீன்ஸ் தேவைக்கு ஏற்றாப்போல செல்களை உருவாக்குகிறது.\nஅப்புறம், வெறும் மணலை குமிச்சு வைச்சு பில்டிங் கட்ட முடியுமா. பேஸ்ட்டு, சிமெண்டு வேணுமில்ல. செல்களை தாங்கி நிக்குற அணுக்கள் கடினமான நரம்பு போல அமைஞ்சிருக்கும். இதுதான் பில்டிங்ல சிமெண்ட் பண்ற வேலய பண்ணுது. எலும்பையும், தசையையும் பிரியாம ஒட்ட வைக்குது. இதை இங்கிலிபீசுல connective tissue அப்படின்னு சொல்வாங்க. ஒரு சில இடத்துல செல்களை சுருங்கியும், விரியவும் வைக்குது (நுரையீரல், தோல்). இதுவும் உடலில் உள்ள முக்கிய அடிப்படை தன்மை. செல் வேலை செய்ய கரண்ட் வேணுமே. அதை உற்பத்தி செய்ய எரிபொருள் (சர்க்கரை) எரிச்சு சாம்பலை (தண்ணீர், கார்பன்-டை-ஆக்சைடு, உப்புகள்) வெளிய தள்ளிடும் (அமீபா போல).\nஇந்த சிக்கலான ரசாயன மாற்றத்தை ஏ.டி.பின்னு சொல்றோம். இதுதான் ஒவ்வோர் உயிருக்கும் அடிப்படை சக்தியா இருக்கு ATP (Adenosine Tri Phosphate). தேவைக்கு ஏத்தாப்புல ஏ.டி.பி. சிறு சிறு துண்டுகளாவும் பிரிஞ்சு செயல்படுது.\nஇந்த உலகத்திலுள்ள எல்லா பாலூட்டிகளோட செல்களனைத்தும் ஒரே பரிமாணத்தில்தான் இருக்கின்றன.\nஅப்புறம் எப்படி ஒன்னு திமிங்கலமாவும், இன்னோன்னு மனிதனாவும் உ��ுவாகியிருக்கு\nஅந்த படைப்புக்கு இன்னோரு பேரு டி.என்.ஏ.[DNA]\nஇவருதான் எல்லா செல்களுக்கும் Top Level Management. ஒவ்வொரு செல்லும் என்ன பண்ணணும். எதை தயாரிக்கணும், எதை ஒதுக்கணும்னு இவருதான் கட்டளை போடுகிறார். DNAவை ஒரு சிற்பிக்கு ஒப்பிடலாம். அதோட வேலையே இந்த பெரிய வாழ்க்கைய டிசைன் பண்றதுதான். ஆனாலும் top level management, அப்படின்றதால அந்த வேலைய அது செய்யாது அதோட அசிஸ்டன்ட் ஆர்.என்.ஏ கிட்ட விட்டுடும். RNA, DNA சுருள்களை அழுத்தி அதுல இருக்கிற டேட்டாவ காப்பி பண்ணிக்கும். அப்புறம் அதோட டாங்குவேஜிக்கு மாத்தி வேல செய்ய ஆரம்பிக்கும். உதாரணமா, 20 டைப்பான அமினோ அமிலங்களை எடுத்து கம்பில மணி கோர்குற மாதிரி கோர்த்து இதய செல்களையும், தசைகளையும் உருவாக்குகிறது. இதேபோல உடலிலுள்ள எல்லா செல்களும் உருவாக்கப்படுது.\nகுறிப்பிடத்தகுந்த ஒரு விதிவிலக்கு நம்ம மூளைதான். நாம பிறக்கும் போதே நம்ம வாழ்நாள் முழுசுக்கும் தேவையான அளவு மூளைச் செல்களோட பிறக்கிறோம். தேய்ஞ்சு போன, ரிப்பேர் ஆன செல்கள் அனைத்தும் மடிஞ்சு போயிரும். அதுக்கு பதிலா புது செல்கள் உருவாவதில்லை.\nஒரு செல் 600 வகையான என்சைம்களை உருவாக்க கூடிய ஒரு உற்பத்திக்கூடம். ஆர்.என்.ஏ சொல்றமாதிரி கேட்டு எப்போ எது வேணுமோ அதை உருவாக்கி புரதங்களை தொகுக்குது.\nஉதாரணமா நாம வாயில போடுற ஒரு மீன் துண்டிலுள்ள புரதத்தை எடுத்து, துண்டு துண்டா உடைச்சு, அமினே ஆசிடுகளா மாத்தி, கட்டை விரலுக்கு கொஞ்சமாவும், கிட்னிக்கு கொஞ்சமாகவும் மனித புரதமாக மாற்றி கொடுக்கிறது.\nசெல்லினுடைய என்சைம்கள் சிக்கலான ஹார்மோனையும், நோய் எதிர்க்கும் சக்தியையும் உடலில் கட்டுகின்றன.\nசெல்லின் மேல் உறை ஒரு சிக்கலான துணைப்பொருளாக உள்ளது. அது கேட் வாட்ச் மேனா வேலை செஞ்சு எத உள்ள வர அனுமதிப்பது, எதை ஒதுக்குவது என தீர்மானிக்கிறது, சமவிகித உப்பு, சர்க்கரை, நீர் இன்னும் எவ்வளவோ பொருட்களை செல்லில் வைத்திருக்கிறது.\nஉலகில் எந்த ஒரு வேதியியலாரும் செய்ய முடியாதவற்றை செல்கள் சாதாரணமாக செய்துகொண்டு இருக்கின்றன.\nஉயிர் முழுவதும் இந்த ஒற்றைச்செல்களை சார்ந்து தான் உள்ளது.\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும்\nவள்ளலார் வலியுறுத்திய ஒரு விரதம்தான் செவ்வாய்க்கிழ...\nஅதி சூட்சும ��ுருக மந்திரம்\nபைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nடாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவ...\nபாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்\nசனிபகவான் அருள் பெற உதவும் பரிகாரங்கள்\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nஅகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர்\nஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய நட்சத்திர ப...\nசகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க ஸ்லோகம்\nஇனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்...\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nஆகாச கருடன் பில்லி சூனியத்தை அழிக்கும் மூலிகை\nசில தமிழ் மருத்துவ புத்தகங்கள்\nஸ்ரீ ராம் சாலிசா MP3\nஅகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர்\nஅறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்\nபிறவி தோஷம் தீர்க்கும் ஸ்ரீநரசிம்ம மஹா மந்திரம்\nநீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹ...\nஸ்ரீ ஆஞ்சநேய த்யான ஸ்லோகம். MP3\nகடவுள் கிட்ட பேசணும் - தென்கச்சி கோ சுவாமிநாதன்\nமுற்பிறவிக்கு சென்று வர ஆசையா \nமஹாம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திர சத நாமாவளி\nதியானத்தில் உடல் பற்றிய விஞ்ஞான விளக்கம்\nஆன்மா வழங்கும் அபாரப் பரிசுகள்\nதியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது\nதியானம் உடலையும் மனத்தையும் ஒருங்கிணைக்கும்\nசிவன் கோயிலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்\nநமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.\nதமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்\nஅன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்\nகல்வியும், செல்வமும், வீரமும் தரும் மந்திரங்கள்\nஆனை ந்து என்கிற பஞ்சகவ்யம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/756-bandwidth.html", "date_download": "2018-06-25T03:39:53Z", "digest": "sha1:JPNHLMTD2TPDWJOLSBBPSUOWVOUI3LV3", "length": 3657, "nlines": 71, "source_domain": "darulislamfamily.com", "title": "அலைவரிசை", "raw_content": "\nவார்த்தைகளும் வாக்கியங்களும் தகவல் தொடர்புக்கு எல்லா நேரங்களிலும் ஒத்துழைப்பதில்லை.\nமனங்களுக்கு இடையேயான மெளன மொழி வெகு முக்கியம்.\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/13709", "date_download": "2018-06-25T04:04:11Z", "digest": "sha1:EAUGIUQNTOIMXACDHRZMWOKQDIRRYQWR", "length": 3395, "nlines": 58, "source_domain": "kalaipoonga.net", "title": "விஸ்வரூபம்-2 டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு – Kalaipoonga", "raw_content": "\nவிஸ்வரூபம்-2 டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஸ்வரூபம்-2 டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.\nசில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்த நிலையில், சமீபத்தில் தணிக்கை குழுவில் படத்திற்கு யு/ஏ சான்றிதழை் கிடைத்தது. அதுமுதல் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் விஸ்வரூபம்-2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nPrevஏஞ்சல்ஹாக் குளோபல் ஹேகத்தான் 2018: எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக டெக் லேப் உறுப்பினர்கள் முதல் இடம்\nடிராபிக் ராமசாமி சினிமா விமர்சனம்\nடிராக்டர் வடிவமைப்பு போட்டி 2018 @ SRM IST\nஊட்டியில் படமான திகில் படம் ‘ரோஜா மாளிகை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://konjammazai.blogspot.com/", "date_download": "2018-06-25T03:39:09Z", "digest": "sha1:JKZK33ZQXKDQAD2JYQDZTSG2F4EJOKCP", "length": 13161, "nlines": 227, "source_domain": "konjammazai.blogspot.com", "title": "கொஞ்சம் மழையுடன் கொஞ்சலாம்......", "raw_content": "\nரோஜா நிறக் குட்டிக் கால்\nஎன் முன் நிற்கும் போது\nகைகளில் ஒட்டிக் கொண்டு வீடு\nவந்து சேர்ந்து அழ வைத்தது...\nவீடு முழுவதும் நீ செய்த\nசிக்கி கொண்டு சொன்ன கதையும்\nஇடம் பெயர்த்துத் தூக்கிப் போன\nஎறும்புக் கூட்டம் சொன்ன கதையில்\nசுவற்றோடு போய் ஒட்டிக் கொண்டேன்....\nசட்டெனக் காணாமல் ஓடி மறைந்தது\nஎப்போதும் வீழ்ந்து கிடக்கும் அது\nகை விரித்துச் சிரித்தது மரம்\nதானே கீழே விழுந்த மழை\nகை விரித்துச் சிரித்தது மரம்\nமுன் யோசனையுடன் ���ுன் ரூம்\nபாட்டி வீடு ரெண்டு படும்படிக்\nவீடு மட்டும் எப்போதும் போல\nமுன் வாசலில் ஒரு சாக்கும்\nமழை கொஞ்சம் அடித்துப் பெய்ய...\nகையில் கிடைத்த அண்டா குண்டா\nஎடுத்து ஓடி ஓடி இடம் மாற்றி\nஎன்னை இழுத்துச் செல்லும் ஒரு நதியும்\nபறவையிறகு போல் மிதக்கச் செய்யும் காற்றும்\nநிமிர்ந்து பார்க்க ஒரு வானமும்\nநினைத்ததைக் கொடுக்கும் ஜீ பூம்பா பூதங்கள் சிலவும்\nசொர்க்கத்துக்கு வழி தெரிந்த தேவதைகளும்\nஉண்மை பேசிக் கொள்ளும் மனிதர்களும்\nகொஞ்சம் என்னைத் தொலைக்கும் வெயிலும்\nகொஞ்சம் என்னை மீட்டுத் தரும் மழையும்\nநான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்....\nபிடித்த கையில் ஒட்டிக் கொள்ளும் வண்ணங்களுக்காக\nகை விரித்துச் சிரித்தது மரம்\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2010/12/55-22_18.html", "date_download": "2018-06-25T03:55:52Z", "digest": "sha1:SHHLMWDGMXQ4GIYXPHVROM5SFQJRY6GJ", "length": 2857, "nlines": 81, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: ஹஜ்ஜா பாத்திமா நாச்சியா (வயது 55) - 22,பெரியத் தெரு.", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nஹஜ்ஜா பாத்திமா நாச்சியா (வயது 55) - 22,பெரியத் தெரு.\nஅல்லிராய் ஹமீது சுல்தான் (வயது 86) 37,ஷௌகத் அலி தெ...\nM.K.மைம்பா அப்துல் ஜப்பார் (வயது 75) - 43,சின்ன ஜா...\nஹஜ்ஜா பாத்திமா நாச்சியா (வயது 55) - 22,பெரியத் தெர...\nமீராங்கனி நூர் முஹம்மது (வயது 58) - 94/B,ஷவ்கத் அல...\nK.A.மும்தாஜ் பேகம் (வயது 69) - 90,பெரியத் தெரு.\nஹதீஜா நாச்சியா (வயது 76) 39,ஷவ்கத் அலி தெரு.\nபெரார்த்தர் முஹம்மது ஜக்கரியா (வயது 81) - 33/B, ரஹ...\nமுஹம்மது ஆஹில் (4 மாத குழந்தை) - 3,சின்னப்பள்ளி தெ...\nDr. J.K. முஹம்மது உசேன் (வயது 82) - 38/13, புளியங்...\nபு.அ.மு.ஆபிதா பீவி (வயது 84) - 43,பெரியத் தெரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://malarum.com/article/tam/2016/02/20/13668/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-.html", "date_download": "2018-06-25T04:28:09Z", "digest": "sha1:3SOSBFVHWYRXX4EO7TV34E2V2YFKCFT3", "length": 11766, "nlines": 112, "source_domain": "malarum.com", "title": "சிரேஷ்ட ஊடகவியலாளர் இருவருக்கு சமாதானத் தூதுவர் விருது! - Malarum.com", "raw_content": "\nசெய்திகள் ஒருமித்து வாழ முடிவெடுத்தா��் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர் மேலும் »\nசெய்திகள் மகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா மேலும் »\nசெய்திகள் போதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு மேலும் »\nசெய்திகள் வடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் மேலும் »\nசெய்திகள் வடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் இருவருக்கு சமாதானத் தூதுவர் விருது\nசிரேஷ்ட ஊடகவியலாளர் இருவருக்கு சமாதானத் தூதுவர் விருது\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nவடக்கில் 20 போலி ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்\nமத்திய அரசின் புத்தாண்டு பரிசு\nஇந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா\nஅணு உலை கதிர்வீச்சில் 13 பேர் பாதிப்பு\nஆஸ்திரேலிய விமான நிறுவனம் 5 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற முடிவு\n116 வயது இளைஞரின் அபார சாதனை\nஇலங்கை சமாதான கற்கைகள் நிலையம் வழங்கி வரும் வருடாந்த சமாதானத் தூதுவர் விருது இம்முறை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.\nநிந்தவூரை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம், அக்கரைப்பற்றை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் மீரா. எஸ்.இஸடீன் ஆகியோருக்கே இந்த விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.\nவிருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமாதானக் கற்கைகளுக்கான நிலையத்தின் ஸ்தாபகரும் இயக்குநருமான கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் நேற்று சனிக்கிழமை சமாதன கற்கைகளுக்கான நிலையத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nவடகொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனையால் மீண்டும் நிலநடுக்கம்\nஉலகின் முதலாவது முகமாற்று அறுவைச் சிகிச்சை தோல்வி\nபொலிவிய துணை உள்துறை அமைச்சர் சுரங்கத் தொழிலாளர்களால் கடத்திக் கொலை\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஒருமித்து வாழ முடிவெடுத்தால் சிங்களத்தையும் ஆங்கிலத்���ையும் படியுங்கள், வடக்கு முதலமைச்சர்\nமகஸீன் சிறையில் கிரிக்கெட் விளையாடிய துமிந்த சில்வா\nபோதையற்ற தேசத்தை உருவாக்க ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு\nபலவித கனவுகளுடனேயே நீதியரசரை முதலமைச்சராக்கினர் தமிழ் மக்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனும் நல்லாட்சி தத்துவமும்\nபொய் உரைப்பதா 'புதிய பண்பாடு'\nவடக்கு முதலமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றும் சதிமுயற்சிக்கு துணைபோகும் ஒரு தமிழ்க் கும்பல்\nதமிழ் சமூகத்தின் கட்டமைப்பை உடைக்கும் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு\nபோராளிகளின் தடுப்பூசி விவகாரம்: மருத்துவ பரிசோதனையும் உளவியல் நிவாரணமும் அவசியம்\nகுமாரபுரம் கொலை வழக்கு: மேன்முறையீடு சாத்தியமா\nபந்தாடப்பட்டு வரும் \"கல்முனைக் கரையோர மாவட்டம்\"\nசமாதான சக வாழ்வை விளக்கிய புரட்சி நாயகன் சே குவேரா நினைவு தினம் இன்று\nஅ.தி.மு.கவின் புதிய அரசு என்ன செய்ய வேண்டும்\nபுதிய கடிகாரம் கட்டிய மாணவனுக்கு நேர்ந்த கதி\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\nசர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறுகிறார் டில்ஷான்\n4x100 மீற்றர் ஓட்டதில் ஜமேக்கா ஹட்ரிக் தங்கம் வென்றது\n200 மீற்றரிலும் போல்ட்டுக்கு தங்கம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nசாரதி இல்லாமல் ஓடும் வாடகைக் கார் சேவை சிங்கப்பூரில் ஆரம்பம்\nஇன்று முதல் வின்டோஸ் 10 ஐ இலவசமாகப் பெறலாம்\nதண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள் பிரேஸிலில் கண்டுபிடிப்பு\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபாலாவின் புதிய படத்தில் நாயகியாகிறார் 'சுப்பர் சிங்கர்' புகழ் பிரகதி\nபிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nசுறாவுக்கு 'டிமிக்கி' விட்ட சீல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20171112&paged=2", "date_download": "2018-06-25T03:42:40Z", "digest": "sha1:IKYM7IOV6I6ZSNLGHEGYTRP7FL75LV5X", "length": 6597, "nlines": 54, "source_domain": "metronews.lk", "title": "November 2017 - Page 2 of 2 - Metronews", "raw_content": "\nமன நலனில் கவனம் செலுத்தியதால் வெற்றியடைந்தேன் – கங்கணா ரணவத்\nதனது மன நலனில் கவனம் செலுத்தியதால், பொலிவூட்டில் தான் சந்தித்த தடைகளைத் தாண்டி வரமுடிந்தது என நடிகை கங்கணா ரணவத் கூறியுள்ளார். திரைத் துறையில் தனக்கு நேர்ந்த பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசுபவர் கங்கணா. துறையில் இல்லாதபோதும் நடிகர் ஆதித்யா பாஞ்சோலியுடன் இருந்த உறவைப் பற்றி, அதில் தான் சந்தித்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். தற்போது ரீபொக் இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக கங்கணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். போராட உடலுறுதியுடன் இருப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை […]\nகனடாவில் குடும்பமொன்றை ஆடம்பர காரில் கடத்திய ஐவர் நிர்வாண கோலத்தில் பொலிஸரால் கைது\nகனடாவில் ஒரு குடும்பத்தினரை அந் நாட்டு பொலிஸார் மீட்டுள்ளதுடன், அக் குடும்பத்தினரைக் கடத்தி யதாகக் கூறப்படும் ஐந்து பேர் நிர்வாண கோலத்தில் கைது செய்யபட்டுள்ளனர். கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்திலுள்ள லெடுக் பிரதேசத்தில் அண்மையில் இச் சம்வம் இடம் பெற்றுள்ளது. ஒரு பெண், அவரின் 6 வார வயதுடைய குழந்தை மற்றும் அப் பெண்ணின் தந்தை ஆகியோரை மேற்படி ஐவரும் ஆடம்பர காரொன்றில் பலவந்தமாக ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், கடத்தப்பட்ட குடும்பத்தினர் ஒருவாறு காரிலிருந்து தப்பிச் […]\nஇறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்த அழகுராணி போட்டியாளர்கள்\nபிரேஸிலில் சிறந்த பின்னழகு கொண்ட பெண்ணை தெரிவுசெய்தவற்கான அழகுராணி போட்டி அண்மையில் நடைபெற்றது. மிஸ் பம் பம் பிரேஸில் எனும் இப் போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் சிலர் இறைச்சியினால் தயாரிக்கப்பட்ட ஆடையணிந்து போஸ் கொடுத்தனர். பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்குடன் அவர்கள் இறைச்சியினலான ஆடை அணிந்தனராம். பிரேஸிலின் சாவோ பௌலோ நகரிலேல் அண்மையில் மிஸ் பம்பம் போட்டி நடைபெற்றது. இதன்போது சுமார் 50 கிலோ எடையுள்ள இறைச்சியை தமது நீச்சலுகைளுக்கு மேலாக இவர்கள் […]\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி; அடுத்தடுத்து 9 பேர��� மாட்டிக்கொண்டனர்….\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stockandsharesanalyst.blogspot.com/2018/06/blog-post_7.html", "date_download": "2018-06-25T04:18:41Z", "digest": "sha1:I5XAKR2RWFTNLSOWQ6PPKBAFZRDAIC3H", "length": 4844, "nlines": 68, "source_domain": "stockandsharesanalyst.blogspot.com", "title": "prabhagharan.mk: குவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்", "raw_content": "\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸ் என்பது ஒரு நிறுவனத்தின் எண்களை அலசி ஆராய்வது. எந்தவிதமான நிறுவனத்திற்கும் மூன்று அடிப்படை ஸ்டேட்மென்ட் உள்ளது. அவை, இன்கம் ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் ஷீட் மற்றும் கேஷ் ஃபுளோ ஸ்டேட்மென்ட்.\nஇன்கம் ஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் வரவு-செலவுகள் சொல்லப்படும். பேலன்ஸ் ஷீட்டில் நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் சொல்லப்படும், கேஷ் ஃபுளோஸ்டேட்மென்டில் நிறுவனத்தின் பணம் எவ்வாறு வந்து செல்கிறது என்பது சொல்லப்படும்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nடிவிடெண்ட் யீல்ட் என்றால் என்ன\nசந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம்\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nபி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது...\nபி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்க வேண்ட...\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்...\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்...\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=17165", "date_download": "2018-06-25T04:05:51Z", "digest": "sha1:YVPCMMHDTDG36DBF2RN4LVJJ5DKJN6Y4", "length": 9772, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Machamuni | மச்சமுனி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (532)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 தி���்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுதர்சன தன்வந்திரி ஹோமம்\nஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் பெரியாழ்வார் தேரோட்டம்\nஅருணாசலேஸ்வரர் கோவில் அணையா தீபம் பொருத்தம்\nதிருவொற்றியூர் தியாகராஜ சுவாமி தேர் ஷெட்டில் நிலைநிறுத்தம்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள்பாலிப்பு\nபழநியில் பலத்த காற்று வீசுவதால் ‘ரோப்கார்’ இயங்குவதில் சிக்கல்\nகண்களுக்கு இதமாகும் பாறை சிற்பங்கள்\nசவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சுதர்சன ஏகதின லட்சார்ச்சனை\nசூலூர் வடக்கு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nசிவகாமசுந்தரி அம்மனுக்கு ரூ.15 லட்சத்தில் தங்க மஞ்சம்\nமுதல் பக்கம் » 18 சித்தர்கள்\nமச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ஆகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் 18 சித்தர்கள் »\nவான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்\nபதஞ்சலி முனிவர் மார்ச் 06,2013\nஇவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்\nநந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்\nகமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 4000 ஆண்டுகள் 48 நாள் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadueditorsguild.blogspot.com/2010/12/blog-post_23.html", "date_download": "2018-06-25T04:01:28Z", "digest": "sha1:GP6BECMM7AHEN7JPZ262OWYUP5FRE6UL", "length": 6927, "nlines": 28, "source_domain": "tamilnadueditorsguild.blogspot.com", "title": "தமிழ்நாடு எடிட்டர்ஸ் கில்ட்: நன்றி மறவா நல்ல மனம் வேண்டும்!", "raw_content": "\nநன்றி மறவா நல்ல மனம் வேண்டும்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன், வாழ்க்கையைப் பற்றி ஓர் அருமையான கருத்தை வெளியிட்டார். “மனித வாழ்க்கையை நாம் இரண்டு விதமாக வாழலாம். இந்த உலகில் எதுவுமே சுவாரஸ்யமானதில்லை என்ற கண்ணோட்டத்துடன் வாழ்வது ஒருவகை. உலகில் நடப்பவை அனைத்துமே அற்புதமானவை என்ற கண்ணோட்டத்துடன் வாழ்வது மற்றொரு வகை”. நம்மில் பலர் நம்மைச்சுற்றி நடக்கும் அதிசயங்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்த அற்புதமான பூமிக் கோளத்தில் மனிதர்களாகப் பிறந்ததற்காகவே நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். நமக்கு நல்ல பெற்றோர், நல்ல ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதை எண்ணி நாம் மகிழ்ச்சிகொள்ள வேண்டும். வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகளுக்காக நீங்கள் நன்றி உணர்வுடன் நடந்துகொள்கிறீர்களா உங்களுக்கு உதவுபவர்களுக்கு நீங்கள் நன்றி தெரிவிக்கிறீர்களா\nநன்றி பாராட்டும் பண்பாளர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகளின் கதவுகள் திறந்துகொள்கின்றன. அவர்களுக்கு தடைக்கற்கள் படிக்கற்களாக மாறுகின்றன. அவமதிப்பு மரியாதையாக மாறுகிறது. பிரச்சினைகளே பரிசுகளாக மாறிவிடுகின்றன. தோல்வி வெற்றியாக மாறுகிறது. நான் எனது வாழ்க்கையில் நன்றிமறவாமல் செயல்படுவதற்கு நன்றிப் பட்டியல் என்ற உத்தியை பயன்படுத்துகிறேன். ஓவ்வொரு நாள் இரவிலும் தூங்கச்செல்லும் முன்பாக, எனக்கு நன்மை தந்த மனிதர்களையோ, சம்பவங்களையோ நன்றியுடன் நினைவுகூர்ந்து பட்டியலிடுகிறேன். அது, எனக்கு உத்வேகம் தந்த புத்தகமாக இருக்கலாம், எனது குடும்பத்தினரின் பாசமிகு உதவியாக இருக்கலாம், அல்லது நான் சந்தித்த ஓரு புதிய மனிதரின் புன்னகையாக இருக்கலாம்.\nநன்றிப் பட்டியலின் கடைசி வரியாக, அன்றைய நாளில் எனக்கு மிக அதிக மகிழ்ச்சி தந்த தருணத்தை நினைவுபடுத்தி எழுதி வைக்கிறேன். இதனால் எனக்கு உண்மையிலே மகிழ்ச்சி தருவது எது என்பதை நான் அறியமுடிகிறது. இந்த நன்றிப் பட்டியல் உத்தியை நீங்களும் பின்பற்றலாம். நன்றி மனதில் இருந்தால் போதும் என்ற கண்ணோட்டம் தவறானது. படிப்பிலும் வாழ்க்கையிலும் நீங்கள் முன்னேற உதவுபவர்களுக்கு நீங்கள் வெளிப்படையாக நன்றி தெரிவியுங்கள். வார்த்தைக���ில் நன்றி கூறலாம். நன்றியுடன் கைகுலுக்கலாம். நன்றிக் கடிதம் அனுப்பலாம். நன்றிபாராட்டும் நற்பண்பை வளர்த்துக்கொண்டால் சோதனையான நாட்கள்கூட மிகுந்த மகிழ்ச்சியான நாட்களாக மாறிவிடும்.\nரோமானிய தத்துவமேதை சிசரோவின் வரிகளை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். “நன்றிபாராட்டுவது மிகச்சிறந்த பண்பு மட்டுமல்ல, அதுவே மற்ற அனைத்து நற்பண்புகளுக்கும் தாய்”\nPosted by தமிழ்நாடு எடிட்டர்ஸ் கில்ட் at 6:16 AM\nநன்றி மறவா நல்ல மனம் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-01-01", "date_download": "2018-06-25T04:48:41Z", "digest": "sha1:IY5KT53XGNHNVMUW2AOG4OQA54LHIOHN", "length": 8934, "nlines": 143, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nமுதலிடம் பெற்ற துவாரகனுக்கு ஆளுநர் பாராட்டு\nவடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே...\nவவுனியா இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு; வர்த்தகர்கள் கறுப்பு கொடி\nஉரிய தீர்வு கிடைக்காவிடின் தொடர்ந்தும்...\nபிணைமுறி அறிக்கை, பரிந்துரை தொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு\nபிணை முறி அறிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு...\nயாழ் போதனா வைத்தியசாலை இருதய சத்திரசிகிச்சை வசதிகள், அபிவிருத்தி\nDr. சி. முகுந்தன்யாழ் போதனா வைத்தியசாலையில்...\nசிறந்த நோக்கங்களை அடையும் துணிச்சல் மிகு ஆண்டாக மலரட்டும்\nநீண்டகால மக்கள் எதிர்பார்ப்புகளை வெற்றி...\nஅர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே வெற்றிக்கு இட்டுச் செல்லும்\nஜனாதிபதி புதுவருட வாழ்த்து' கடந்த...\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை விழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maidenpost.com/2014/04/07/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-25T04:09:59Z", "digest": "sha1:OPC3JQEBEHFVZRIL5ZTZ3BJMNNBH3EEH", "length": 6943, "nlines": 172, "source_domain": "maidenpost.com", "title": "என்றும் உன்னோடு ! ! | MAIDENPOST", "raw_content": "\nஎன் தமிழே, என் இனிய தாய் மொழியே, உன்னை மறந்து இருக்க முடியுமா உன்னை உதாசீனப் படுத்தவில்லை, முற்றிலுமாக விலக்க முடியுமா உன்னை உதாசீனப் படுத்தவில்லை, முற்றிலுமாக விலக்க முடியுமா தாய் மொழியே, என் தாயும் நீயும் ஒன்று. அவளின்றி ஒரு அனுவும் அசையாது, இந்த அனுவும் அசைய மாட்டாள். உன்னை அவமதிக்கவும் முடியுமோ இந்த பேதையினால்.\nதமிழ் தெரியாதவரும் படிக்க ஏதுவாக மட்டுமே ஆங்கிலத்தை உபயோகப் படுத்துகிறேன். காலத்தின் கட்டாயம், கடல் கடந்து நான் வந்தது போல் என் எழுத்துக்களும் செல்ல வேண்டும் என்ற பேராசையால் அன்பே உன்னை சற்று ஒதுக்கி இருக்கிறேன்.\nபல சமயங்களில் அன்பினையும், காதலையும், வேறு வார்த்தைகளில் சொல்ல முடியாமல் தடுமாறியபோது எனக்கு தெரியும் என் தாய் மொழியின் இனிமை.\nஎன் தமிழே உன்னோடு நான் கொண்ட காதல் என் வார்த்தைகளில் தெரியும். என் வலிகளை உன்னால் மட்டுமே ஆழத்தோடு சொல்ல முடியும். ஆயினும் அன்பே, முழுவதுமாக உன்னை நிராகரிக்க முடியாது, அதே நேரத்தில் என்னால் தமிழில் முழுவதுமாக எழுதவும் முடியவில்லை.\nஉந்தன் அன்பான அரவனைப்பில் வளர்ந்த என் தமிழ்க் காதல் உன்னை விட்டு விலகாது. இந்த பேதையின் பேராசையினால் நீ மடிந்து விடமாட்டாய் என்றும், என் காதல் குறைந்துவிடாது, எந்தன் மொழியின் மோகம் என்றுமே தனியாது என்பது மட்டுமில்லை, கண்ணே உன் (என் மொழியின்) மீது உள்ள தன்னம்பிக்கையில் கொஞ்சம் ஆங்கிலத்தையும் கொஞ்சுகிறேன்.\nரொம்ப நாளாக சொல்ல எனக்கொரு ஆசை…..\nஎந்தன் காதல் என்றும் உன்னோடு தான்.\nமுதலும் நீ முடிவும் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2008/01/17.html", "date_download": "2018-06-25T04:30:04Z", "digest": "sha1:YVBLUL34ZNE3CZ6XGXXOGKHNO73GBVRC", "length": 6975, "nlines": 100, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: திருவெம்பாவை - 17", "raw_content": "\nமூன்றாம் கண்ணால் நமது மலங்களை எரித்துவிடுவான்\nசெங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்\nஎங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்\nகொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி\nஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்\nசெங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை\nஅங்கண் அரசை அடியோங்கட் காரமுதை\nநங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்\nபங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்\n'சிவந்த கண்களையுடைய திருமாலுக்கும், திசைக்கொன்றாக நான்கு முகம் கொண்ட பிரம்மனுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத மெய்ஞ்ஞானப் பேரின்பம் நமக்கு மட்டும் கிடைக்கும் படியாகச் செய்பவன் சிவன்.\n'அவன் நமது மலங்களை அறுத்து, பாவை நோன்பு நோற்கும் இல்லந்தோறும் மணப்பொடிகள் விரவிய கூந்தலைக் கொண்ட உமையம்மையை எழுந்தருளச் செய்திருப்பதோடு, தனது சிவந்த தாமரை மலர்ப் பாதங்களைத் தந்தருளுகிறான்.\n'அவனே விரூபாட்சன் என்று சொல்லப்படும் மூன்றாவது கண்ணைக் கொண்ட அரசன். அடியவர்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வை நல்கும் ஆரமுதம். எமது பெருமானும் அவனே. அவனது புகழைப் பாடியபடி, நமக்கெல்லாம் நன்மை வாய்க்கும்படித் தாமரைப் பொய்கையில் பாய்ந்து நீராடுவோம், வாரீர் தோழியரே\nசிறப்புப்பொருள்: பாவை நோன்பு நோற்கும் பெண்டிர் மலைமகளாம் பார்வதியைக் குறித்து நோன்பு செய்வர். எனவேதான் இப்பாடலில் 'இங்கு நம் இல்லங்கள் தோறும் கொங்குண் கருங்குழலி எழுந்தருளி' இருப்பதாகக் கூறுகின்றனர். இவ்வாறு செய்வதாலே தேவருக்கும் அரிக்கும் அயனுக்கும் கிட்டாத பேரின்பம் இவர்களுக்கு வாய்க்கிறதாம்.\nமனிதப் பிறவி எடுத்துவிட்டால் அவர்களிடம் ஆணவம், கன்மம், மாயை என்றை மும்மலங்களும் அவர்தம் ஆன்மாவைச் சூழ்ந்து பரஞ்சோதியை அறியவிடாமல் தடுக்கின்றன. ஆனால் அவனைப் பாடி நோன்பிருந்தால் அவனே நம்மைக் 'கோதாட்டி' அதாவது நமது மலங்களை அகற்றி, பின் தனது செங்கமலப் பொற்பாதத்தைத் தந்தருளுகிறான்.\nஅவனது அங்கண்ணான விரூபாட்சத்தால் நம்மை நோக்கினால் அதிலிருந்து புறப்படும் ஞானாக்கினி நமது மலங்களை எரித்து நம்மிலிருக்கும் ஞானச்சுடரைப் பிரகாசிக்கச் செய்கிறது.\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftetn.org/2018/01/04/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-06-25T04:21:30Z", "digest": "sha1:WEM5FMJRATXO67YGU64PLI5KJEF5F4HX", "length": 3807, "nlines": 77, "source_domain": "nftetn.org", "title": "ஒற்றுமையின் வெற்றி | NFTE", "raw_content": "\nகாண்டிராக்ட் ஊழியர்களின் ஊதியம் 2 மாதங்களாக வழங்கபடாமல் இருந்ததை கண்டித்து NFTE-BSNL, TMTCLU சங்கங்கள் 3ம் தேதியில் ஒரு நாள் உண்ணவிரத போராட்டத்தை திட்டமிட்டது BSNLEU TNECWU 2ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியநிலையில் NFTE BSNL, TMTCLU, STR சங்கங்கள் இணைந்து நடத்திட திட்டமிடபட்டு ஒன்றுபட்ட போராட்டம் நடைபெற்றது, தீர்வு காலதாமதமானதால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது..மாநில நிர்வாகம் சாதகமான நிலை எடுத்த போழுதும் நிதி குறித்த உறுதியான தகவல் இல்லாதால் போரட்டம் 4 ம் தேதி தொடர்ந்தது.மத்திய சங்கங்கள் தலையிட்டு நிதி பெற ஏற்பாடு செய்தன. பின்னர் நிதி வழங்கப்படும் செய்தியை தலைமை பொது மேலாளார்/மத்திய சங்கம் தெரிவித்த அடிப்படையில் போராட்டம் முடிவுக்கு வந்தது.போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கும், இரு நாளும் வந்து வழிகாட்டிய தோழர்கள் ஆர்.கே,. பட்டாபி அவர்களுக்கும் NFTE BSNL, TMTCLU STR மாநில சங்கங்கள் நன்றியை உரித்தாக்குகின்றது.\nகடமைகள் நம்மை வழி நடத்தட்டும்\n21/06/2018 அன்று மாவட்ட செயலர்கள் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D!-", "date_download": "2018-06-25T03:55:27Z", "digest": "sha1:TXVYKFZLTIUTFAICAKGVNUT2FGFNBU2I", "length": 7221, "nlines": 49, "source_domain": "www.inayam.com", "title": "கடல் நீர் மட்டம் அதிகரிப்பாதல் வெள்ள அபாயம் ஏற்படலாம்! | INAYAM", "raw_content": "\nகடல் நீர் மட்டம் அதிகரிப்பாதல் வெள்ள அபாயம் ஏற்படலாம்\nவரும் காலத்தில், ஆசிய பிராந்தியத்தில், சென்னை, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட, 25 நகரங்களில், 1 மீட்டர் அளவுக்கு, கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், இந்த நகரங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசியா, பசிபிக் நாடுகளில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த புதிய ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் மிக தாழ்வான கடற்கரையோர பகுதிகளில், 2000ல், மக்கள் தொகை, 6 கோடியாக இருந்தது. வரும், 2060ல், இது, 21.6 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. தற்போது காணப்படும் தொழில் வளர்ச்சி, புவி வெப்பமயமாதலை வைத்து பார்க்கையில், வருங்காலத்தில், ஆசிய கண்ட நிலப்பரப்பில், 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nதஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனாவின் வடமேற்கு பகுதி ஆகியவற்றில், 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். ஆப்கானிஸ்தானில், மழை பொழிவு, 20 - 50 சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது. ஆசிய பிராந்தியத்தில், தாழ்வான பகுதிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. 25 நகரங்களில், 1 மீட்டர் அளவுக்கு, கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் மட்டும், ஏழு நகரங்கள், இந்த ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன.\nஇந்தோனேஷியாவில் பல நகரங்களின் கடலோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். இதனால், 2100 வரை, ஒவ்வொரு ஆண்டும், 59 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும். கடந்த, 2005லிருந்து, வரும், 2050ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், வெள்ளத்தால் அதிக இழப்பு ஏற்படும், 20 நகரங்களில், 13 நகரங்கள், ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ளன.\nஇவற்றில், இந்தியாவைச் சேர்ந்த, சென்னை, மும்பை, கோல்கட்டா, சூரத், சீனாவைச் சேர்ந்த, குவாங்ஸு, ஷென்ஷென், டியான்ஜின், ஜான்ஜியாங், ஜப்பானைச் சேர்ந்த, நகோயா, பாங்காக் தலைநகர் தாய்லாந்து, வியட்நாமைச் சேர்ந்த, ஹோ சி மின் சிட்டி, இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஜகர்த்தா ஆகிய நகரங்கள் உள்ளன.\nபாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை உறுதியுடன் பின்பற்றினால், வெப்பநிலை உயர்வு, வெள்ள அபாயம் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது\nதுருக்கி அதிபர் தேர்தல்: தாயீப் எர்டோகன் வெற்றி\nதுருக்கி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு\nஉணவு கிடைக்காமல் பசியால் வாடும் 14 நாடுகள்\nவடகொரியா விவகாரத்தில் டிரம்ப் ‘பல்டி’\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/90649.html", "date_download": "2018-06-25T04:15:14Z", "digest": "sha1:O7YQLBT62NEPG5RR4T7WTCINVVWTC4A2", "length": 8438, "nlines": 81, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் – வட மாகாண ஆளுநர் – Jaffna Journal", "raw_content": "\nதமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் – வட மாகாண ஆளுநர்\nதமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன் என வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nபுங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கத்தின் முதலாம் ஆண்டு நிகழ்வில் நேற்று (22) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nகடந்த ஒரு வாரங்களுக்கு முன்பதாக மத்திய மாகாண ஆளுநராக நான் நிமிக்கப்பட்டபோதும் ஒரு நாளேனும் அக்கடமையினை செய்யாது மீண்டும் வட மாகாணத்திற்கு சேவையாற்ற வந்திருக்கின்றேன். அந்த தருணத்தில் தமிழ் மக்களின் மனிதநேயப் பண்பினை நான் நன்கு அறிந்து கொண்டேன்.\nவடமாகாணத்திற்கு நான் ஆளுநராக கடமைக்கு வரும்போது என்னுடய மனைவி அங்கே போகவேண்டாம் என்று சொல்லி அழுதார். நான் இறக்க நேரிடும் என்று கூறினார். இன்று அவரும் இங்கே வடக்கு மாகாணத்திற்கு வந்திருக்கின்றார். அவருக்கும் வடக்கு தமிழ் மக்களின் மனிதநேயம் நன்றாக புரிந்துவிட்டது.\nகடந்த வருடங்களை விட மேலும் மேலும் இந்த வட மாகாண மக்களுக்கு சேவையாற்ற முடிவு செய்திருக்கின்றேன்.\nநான் வயது முதிர்ந்தவன் கவிஞர் கண்ணதாசன் கூறியதைப் போன்று “வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ” என்றதைபோன்று கடைசியில் வடமாகாண தமிழ் மக்களுக்காக என் உயிரையும் கொடுத்து சேவையாற்ற இங்கு வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\nஅம்பலவாணர் கலையரங்கினை கட்டுவதற்காக கனடா, பிரித்தானியா, ஆஸ்ரேலியா, ஜேர்மனி போன்ற பல நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான பணத்தினை பலர் நன்கொடையாக வழங்கியிருக்கின்றார்கள். இதனை பார்க்கும்போது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மாதம் ஒன்றிற்கு ஒரு டொலர் பணத்தினை அனுப்பினால் இங்கு அபிவிருத்தி செய்வதற்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியே தேவையில்லை என தோன்றுகின்றது.\nஇங்குள்ள அரசியல் தலைமைகள் தமது வாய்களை திறந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் ஒரு டொலரை மாதம் ஒன்றுக்கு அனுப்புங்கள் என்று கேட்பது கிடையாது. நிச்சயமாக அவர்கள் கேட்பார்களே ஆனால் அவ்வாறு ஒரு பணத்தினை புலம்பெயர் தமிழர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.\nஇந்த நாட்டில் ஓரிரு நாட்களில் அரசியல் தலைவர்கள் ஆகவேண்டுமானால் ஒரு முறையிருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாம், மதவாதம் இவற்றில் ஒன்றினை எடுத்துக்கொண்டு பேசினால் ஓர் இரு நாட்களில் தலைவராக முடியும்.\nஇதனை மக்களாகிய நாம் புரிந்து கொண்டு ஒன்றாக வாழ்வதற்கு உரிய வழிகளை தேடிக்கொண்டு வாழ வேண்டும். அதற்காக நான் பணியாற்றவுள்ளதாக தெரிவித்தார்.\nநீதியரசர் பேசுகிறார் நூல் வெளியீடு\nகுடும்பத்தலைவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்\nஜனாதிபதி மாமா ஏமாற்றிவிட்டார்: ஆனந்தசுதாகரின் பிள்ளைகள்\nயாழ்.பல்கலைக்கழகத்தில் கத்திக் குத்து: இருவர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120845/news/120845.html", "date_download": "2018-06-25T04:05:23Z", "digest": "sha1:ORK6N2GGWGSPZBBWG4DQYN6VY5UBOD3L", "length": 4991, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாய்ப்பால் அருந்திய பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலி..!! : நிதர்சனம்", "raw_content": "\nதாய்ப்பால் அருந்திய பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலி..\nபொகவந்தலாவை மோறா தோட்டத்தில் பிறந்து பதின்மூன்று நாட்களேயான பெண் குழந்தை ஒன்று தாய்ப்பால் அருந்திய நிலையில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.\nகுறித்த சம்பவம் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஅதிகாலையில் குழந்தை அழுதுகொண்டிருந்ததால், குழந்தைக்கு தாய் பாலூட்டி தூங���க வைத்துள்ளார்.\nபின்னர் குழந்தை காலை ஆறு மணிவரை எவ்வித அசைவுகளும் இல்லாதிருந்தமையினால் பெற்றோர் உடனடியாக பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர்.\nஎனினும் சிசுவை பரிசோதித்த வைத்தியர்கள், தாய்ப்பால் தொண்டையில் இறுகியதால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\n6500 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது \nகார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகணவர் கள்ளத் தொடர்பு – நடிகை தற்கொலை \nஅவசர வாழ்வுக்கு அவசியமான கலை\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nசெக்சில் தன்னை மறந்த நிலை என்பது என்ன\nஅதிக வப்பாட்டி வச்சிருந்த நடிகர்கள்\nவிபச்சாரத்தில் வீழ்ந்த தமிழ் நடிகைகள்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/29041-seeman-press-meet.html", "date_download": "2018-06-25T04:02:57Z", "digest": "sha1:YPWFAT5EG2DQZQALYJVMKSXASGA5RTSL", "length": 8191, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'குடிப்பதில் தலையிட முடியாது; படிப்பதில் முடியுமா?' - சீமான் ஆவேசம் | Seeman Press Meet", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nஅரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்\nகர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்\nசமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்\nபாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்\nமாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்\nமதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்\n'குடிப்பதில் தலையிட முடியாது; படிப்பதில் முடியுமா' - சீமான் ஆவேசம்\nகுடிப்பதில் தலையிட முடியாது எனக்கூறும் நீதிமன்றம் படிப்பதில் தலையிடுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.\nநீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அமைதி வழியிலேயே மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு பல கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கூறினார். நாட்டில் நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகமா அல்லது நீதிமன்ற ஜனநாயக���ா என தெரியவில்லை என்றும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சீமான் வினவியுள்ளார்.\nமெக்சிகோ நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 61-ஆக உயர்வு\nகாவல்துறையினர் பொதுமக்கள் மோதல் - காவலர் உயிரிழப்பால் 144 தடை உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய பார் கவுன்சில் செல்லமேஸ்வர்க்கு கண்டனம்\nமருத்துவக் கலந்தாய்விற்கு ஆதார் அவசியம் : உயர்நீதிமன்றம்\nஎங்கு பணியாற்றினாலும் எம் பணி தொடரும் : ஆசிரியர் பகவான்\nமருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க ஆதார் கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்\n“தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நீட் தேர்வு” - பிரகாஷ் ஜவடேகர் உறுதி\nஆபாசம் பார்ப்பவரின் எண்ணத்தில் இருக்கிறது : கேரள உயர்நீதிமன்றம் அதிரடி\nயோகா மைதானத்திலேயே தூங்கிய மாணவர்கள்\n“கேரி பேக் இல்லை; இது பயோ பேக்” - வழி காட்டுகிறது கோவை\n“எனது கடமையைதான் செய்தேன்” - ஆச்சர்யம் தருகிறார்‘வைரல்’ஆசிரியர் பகவான்\nRelated Tags : Seeman , Press meet , நீட் தேர்வு , தமிழகம் , மாணவர்கள் , நீதிமன்றம் , ஜனநாயகம் , சீமான்\n'நான் மட்டும் சூப்பரா விளையாடிருந்தா தோனிக்கு இடம் கிடைச்சிருக்காது' பார்த்திவ் படேல்\nசென்னையில் சந்திப்போம் கிராண்ட் மாஸ்டர் \nஅரசாங்கத்தின் கடமை தியாகமல்ல - பிக்பாஸில் கமல்ஹாசன் சாடல்\nவிவசாயிகளிடம் தனித்தனியாக மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி\nஎங்க டாக்டரை மாத்தாதீங்க” : ஒரு கிராமத்தின் பாசப்போராட்டம்\n“1500 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ்” - அமைச்சர் விஜயபாஸ்கர்\n“விரைவில் மீண்டு வாருங்கள் மெஸ்சி”- ரசிகர்கள் ஆவல்\nஓய்வு பெற்றார் உச்சநீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமெக்சிகோ நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 61-ஆக உயர்வு\nகாவல்துறையினர் பொதுமக்கள் மோதல் - காவலர் உயிரிழப்பால் 144 தடை உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-25T04:10:10Z", "digest": "sha1:I3BSTEW4ENNHMHLQELXN6GPDDQ3XXXUH", "length": 8392, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "ரொறொன்டோவில் குப்பைதொட்டி மீது விழுந்த நபர் பலி! « Radiotamizha Fm", "raw_content": "\nபுதிய முறைமை மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் மஹிந்த அணி..\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இ��ர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nவவுனியாவில் வைத்தியர் செய்த பாலியல் கொடுமை\nHome / உலகச் செய்திகள் / ரொறொன்டோவில் குப்பைதொட்டி மீது விழுந்த நபர் பலி\nரொறொன்டோவில் குப்பைதொட்டி மீது விழுந்த நபர் பலி\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் March 29, 2018\nரொறொன்டோவில் காண்டொ என அழைக்கப்படும் குடியிப்பு கட்டிடத்தின் ஒன்றின் 9ஆவது தளத்திலிருந்து குப்பை தொட்டி மீது விழுந்த நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது குறித்து ரொறொன்டோ பொலிஸார் தெரிவிக்கையில், எர்ஸ்கின் அவென்யூவிலுள்ள ஒரு குடியிப்பு கட்டிடத்தின் 9 ஆவது தளத்திலிருந்து சுமார் 30 வயதான நபர் கீழ் உள்ள குப்பை தொட்டி மீது விழுந்து பலியாகியுள்ளார்.\nஇது குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் அவசர சேவை பிரிவிற்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nமேலும், இந்த மரணம் குறித்து எதுவித காரணமும் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் தெரித்துள்ளனர்.\ncanada வெளிநாட்டுச் செய்திகள்\t2018-03-29\nTagged with: canada வெளிநாட்டுச் செய்திகள்\nPrevious: பேஸ்புக்கின் புதிய அறிமுகம்.\nNext: ஆனந்த சுதாகரனின் விடுதலை உறுதி.\nஉலகின் மறக்க முடியாத கொலைகளை நடத்தியவர்கள் இவர்கள் தான்\n5 வயது கணவனுடன் 54வது வயதில் 5ஆவது குழந்தைக்கு தாயான பிரபல நடிகை\nதமிழர்களின் மனதை கவர்ந்த கனடா பிரதமரின் சுவாரசிய காதல்\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2018\nஇன்றைய நாள் எப்படி 24/06/2018\nஇன்றைய நாள் எப்படி 23/06/2018\nசட்டப்பூர்வமானது கஞ்சா பயன்பாடு- கனடா நாடாளுமன்றம் ஒப்புதல்\nஉற்சாகத்தில் கஞ்சா பயன்படுத்துவதை சட்டம் கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது ஏற்கனவே, பல நிலைகளை கடந்து வந்திருந்த இந்த சட்டம் கடைசியாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-01-02", "date_download": "2018-06-25T04:47:38Z", "digest": "sha1:BXM7KWCCGMT6WDRZCYQYA3EZKRXEAZWO", "length": 17413, "nlines": 233, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nபாரிய ஊழல் மோசடி ஆணைக்குழு இறுதி அறிக்கையும் ஜனாதிபதியிடம்\nபாரிய ஊழல், மோசடி, அரச வழங்கள், சலுகைகள்,...\nகிராண்ட்பாஸில் துப்பாக்கிச்சூடு; நால்வர் காயம்\nகொழும்பு 14, கிராண்ட்பாஸ் பிரதேசத்தில்...\nஉடனடித் தீர்வு இன்றேல் நாடளாவிய பணிப் பகிஷ்கரிப்பு\n- போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.01.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nசட்டவிரோத மண் அகழ்வு; 08 வாகனங்களும் சாரதிகளும் கைது\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...\nரூ. 1.45 கோடி பணம், 37 இலட்சம் காசோலை கொள்ளை\nநுவரெலியா, பார்க் வீதியில் இடம்பெற்ற...\nநூற்றாண்டு விழா கொண்டாடும் டெய்லி நியூஸ்\nநாளைய டெய்லி நியூஸ் பத்திரிகையுடன் 100 பக்க...\nசிறுமிக்குக் கரம் கொடுத்த ஜனாதிபதி\nபொலன்னறுவை திம்புலாகல பகுதியில் நடைபெற்ற...\nசவூதி, துபாயில் ‘வற்’ வரி அறிமுகம்\nசவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்...\nபுத்தாண்டில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி\nபுத்தாண்டையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது...\nகாங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 'குற்றப்பத்திரிகை'\nகர்நாடக தேர்தலில் பாஜக புது வியூகம்கர்நாடகாவில்...\nபொலிஸ் பணிகளில் ஆறு மொழிகளில் பேசும் திறன் கொண்ட 'ரோபோ'\nபொலிஸ் பணிகளை மேற்கொள்ளக் கூடிய 'ரோபோ'வை...\nஆணைக்குழுவின் அறிக்ைக பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்\nதிறைசேரி முறி விநியோக சர்ச்சை குறித்த...\nபெ.சந்திரசேகரனின் 8 வது சிரார்த்த தினம்\nமலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும்,...\nஒரு கிலோ தங்க பிஸ்கட் கடத்தல் முறியடிப்பு; -சீன பிரஜை கைது\nஹொங்கொங்கிலிருந்து இலங்கைக்கு ஒரு கிலோ...\nபாரிய நிதிமோசடி ஆணைக்குழுவின் அறிக்ைக இன்று ஜனாதிபதியிடம்\n17 அரச நிறுவனங்களின் மோசடி விசாரணைகடந்த ஆட்சியில்...\nஇலவச அம்பியூலன்ஸ் சேவை இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பம்\nஇந்திய, இல ங்கை நீண்டகால நட்புறவை பலப்படுத்தும்...\nபிணைமுறி அறிக்கையை ​கோப் குழுவிற்கு கையளிக்க வேண்டும்\nவற்றாப்பளை- கேப்பாப்புலவு வீதி நேற்று மக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டது\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள...\nடெஸ்ட் தரவரிசையில் ஸ்மித் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பு\nஉலக ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் துடுப்பாட்டத்தில்...\nஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் மேலும் இருவர் பலி: பலரும் காயம்\nஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டங்களில் ஞாயிறன்று...\nசொந்த மகளை எட்டு குழந்தைகளுக்கு தாயாக்கியவருக்கு 12 ஆண்டுகள் சிறை\nதனது மகளை எட்டுக் குழந்தைகளுக்கு தாயாக்கிய தந்தை...\nஅரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொங்கோவில் ஏழு பேர் பலி\nகொங்கோ ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி ஜோசப் கபிலாவை...\nஅமெரிக்காவுக்கான தூதுவரை திரும்ப அழைத்தது பலஸ்தீன்\nஇஸ்ரேல் தலைநகராக ஜெரூசலத்தை அமெரிக்கா அங்கீகரித்த...\nஅவுஸ்திரேலிய அணிக்கு பொண்டிங் பயிற்சியாளர்\n2020ஆம் ஆண்டு ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத்திற்கான...\nபிரிஸ்பேன் ஹீட்டை வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்\nபிக் பாஷ் டி20 லீக் தொடரில், அடிலெய்ட்...\nஆஸி. தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்...\nஇலங்கை முன்னாள் வீரர் தர்மசேன டெஸ்ட் நடுவராக புதிய மைல்கல்\nஇலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் தர்மசேன 50...\nதென் கொரியாவுக்கு நேசக்கரம் நீட்டிய வட கொரியா அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை\n‘அணு ஆயுத பொத்தான்’ தனது...\nகண்காட்சி போட்டியில் தோற்ற செரீனா ஆஸி. ஓபனில் சந்தேகம்\nகண்காட்சி டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ்...\nமென்செஸ்டர் சிட்டி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி\nஇங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில்...\nரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் மற்றொரு அபத்தம்\nதமிழ்நாடு அரசியலில் முதலமைச்சர் ஜெயலலிதாவின்...\nபேச்சளவில் மாத்திரமே தமிழ்மொழி அமுலாக்கல்\nகல்வி அமைச்சின் சுற்று நிருபங்கள் கண்டிப்பாக...\nபாகிஸ்தான் சிறைச்சாலைகளில் உயிருக்கு ஊசலாடும் இந்தியர்கள்\nமுழு பாதுகாப்புடனுள்ள வெளியுறவுத்துறை அலுவலகம்...\nமுத்தலாக் மனுதாரர் இஷ்ரத் முத்தலாக் நடைமுறைக்கு...\nஜப்பான் ஜோடிக்கு மதுரையில் இந்து முறைப்படி திருமணம்\nதமிழர் கலாச்சாரத்தால் கவரப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த...\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை விழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/04/15/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2018-06-25T04:13:19Z", "digest": "sha1:7COSZAAYQ42KPECKGRKF7B3SS6D5XAV2", "length": 4135, "nlines": 71, "source_domain": "mandaitivu-ch.com", "title": "கண்ணகை அம்மன் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மார்ச் மே »\nகண்ணகை அம்மன் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா\nமண்டைதீவு பூமா���டி பூம்புகார் கண்ணகை அம்மன் ஆலயத்தில்\n10.04.2017 அன்று வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றது. தர்மகர்த்தா சபையினர்\nமற்றும் பரிபாலன சபையினர் உட்பட பல பொது மக்களும் அத்துடன் அன்று கடைசி நாள் பங்குனித்திங்கள் விழாவும் அன்னதானமும் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது .\n« மரண அறிவித்தல் திரு செபஸ்ரி இருதயநாதர் அவர்கள் ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-25T04:29:42Z", "digest": "sha1:RZFJUKWMW6NGWW6IEWUF5TCNADWY6WHD", "length": 5876, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "முடிவு செய்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுடிவு செய்தல் என்பது பல்வேறு முடிவுகளுக்கிடையேயான வரவு செலவுகள், சாத்தியக்கூறுகள், தருக்கம் ஆகியவற்றை அலசி ஒரு முடிவைத் தெரிவு செய்தலைக் குறிக்கும். மனித செயற்பாட்டின் அனைத்துக் களங்களிலும் நிலைகளிலும் முடிவு செய்தல் ஒரு அடிப்படைச் செயற்பாடாகும்.\nமுடிவுகள் பல அறிவுபூர்வமாக எடுக்கப்படுவதில்லை. பல முடிவுகள் மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.[மேற்கோள் தேவை]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2015, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/05/14/", "date_download": "2018-06-25T03:57:46Z", "digest": "sha1:WB7SM4EBBXHOLFIU6M6RRP4HTE44NZXE", "length": 11949, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2012 May 14", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nநீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்\nமஞ்சூர், மே 13- நீலகிரி மாவட்ட தெற்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட குந்தா, கோர குந்தா வனச்சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று(14-ந்தேதி)…\nநீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்\nமஞ்சூர், மே 13- நீலகிரி மாவட்ட தெற்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட குந்தா, கோர குந்தா வனச்சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று(14-ந்தேதி)…\nகோவை, மே 13- கோவை காந்திபுரம் சிக்னலில் சட்டக்கல்லூரி மாணவர்கள், பிளஸ்-1 அரசியல் விஞ்ஞான பாட புத்தகத்தில் சட்ட மேதை…\nகோவை, மே 13- கோவை காந்திபுரம் சிக்னலில் சட்டக்கல்லூரி மாணவர்கள், பிளஸ்-1 அரசியல் விஞ்ஞான பாட புத்தகத்தில் சட்ட மேதை…\nஆட்சியாளர்களின் ஜவுளிக் கொள்கைகளால் பின்னலாடை தொழில் எதிர்காலம் கேள்விக்குறி – டீமா சாடல்\nதிருப்பூர், மே 13- மத்திய, மாநில ஆட்சியாளர்களின் ஜவுளிக் கொள்கைகளால் திருப்பூரில் நடுத்தர, சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களின் எதிர்காலம்…\nஆட்சியாளர்களின் ஜவுளிக் கொள்கைகளால் பின்னலாடை தொழில் எதிர்காலம் கேள்விக்குறி – டீமா சாடல்\nதிருப்பூர், மே 13- மத்திய, மாநில ஆட்சியாளர்களின் ஜவுளிக் கொள்கைகளால் திருப்பூரில் நடுத்தர, சிறு, குறு பின்னலாடை நிறுவனங்களின் எதிர்காலம்…\nசூறாவளியால் நாசம்; வாழை வரத்துக் குறைந்தது – வியாபாரிகள் ஏமாற்றம்\nமேட்டுப்பாளையம்,மே 13- மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வீசிய பயங்கர சூறாவளிக் காற்றில் சிக்கி பல லட்சம் வாழை…\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனே நடத்த கோரிக்கை\nதிருப்பூர், மே 13- தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர்…\nதமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனே நடத்த கோரிக்கை\nதிருப்பூர், மே 13- தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர்…\n���ெண்ணந்தூரில் ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் – உதவி தொடக்கக் கல்வி அலுவலரை கண்டித்து\nநாமக்கல், மே 13- நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் ஆசிரியர்கள் விரோதப் போக்கைக் கண்டித்து தொடர்…\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2013/12/vikatan-tamil-cinema-news_28.html", "date_download": "2018-06-25T04:28:50Z", "digest": "sha1:O2E44UCRTXHA56MI2K2JZLSLG6AEEQEW", "length": 2910, "nlines": 35, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Vikatan Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nகார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்\nகலைப்புலி தாணு மகன் கலாபிரபு ஏற்கெனவே சாந்தனு நடிக்க, 'சக்கரகட்டி’…\nகார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார்\nயார் கண் பட்டுச்சோ, தொடர்ந்து மொக்கைப் படங்களாக் கொடுத்திட்டு இருக்கிற கார்த்தி சின்ன வயசுல எப்படி இருந்திருப்பார் ஸ்கூலுக்கு டவுசர் பாக்கெட்டுக்குள் ரெண்டு கையையும் விட்டுக்கொண்டு…\nஒருவேளை இந்த சினிமா மட்டும் இல்லைன்னா, நம்ம வாழ்க்கை என்ன ஆயிருக்கும் பாஸ் வாங்க பார்ப்போம்... ஷார்ட்டெர்ம் மெமரி லாஸ், லாங்க்டெர்ம் மெமரிலாஸ், மெடுலா ஆப்லேங்கேட்டா அப்புறம் வாய்லேயே நுழையாத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/04/dinamani-tamil-cinema-news_7.html", "date_download": "2018-06-25T04:28:29Z", "digest": "sha1:HEDC5L4QWGDT36OYYCVXUVQLOKUH6GGA", "length": 3796, "nlines": 39, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Dinamani Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nவிஜயுடனான திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்: அமலாபால்\nரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா- சோனக்ஷி சிங்கா\nவிஜயுடனான திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்: அமலாபால்\nதலைவா பட இயக்குநர் விஜய்யை அமலாபால் காதலித்துவருவதாகவும், இருவரும் வரும் ஜூனில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கு பதில்\nஈழத்தமிழர்களை மோசமாக சித்தரித்தாக கண்டனங்கள் எழுந்ததையடுத்து சமீபத்தில் வெளிவந்த இனம் திரைப்படம் திரையரங்கில் இருந்து வாபஸ் பெறப்பட்டது\nரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா- சோனக்ஷி சிங்கா\nகோச்சடையானுக்கு பின் ரஜினியை சுரேஷ் கிருஷ்ணா இயக்குவார் என்று கூறப்பட்டது. சுரேஷ் கிருஷ்ணா கூறிய பாட்ஷா 2 வெற்றி பெறுமா என்ற சந்தேகம் வலுக்கவே அந்த திட்டத்தை ஒத்திவைத்து\nகிரீடம், மதராசப்பட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவரும் நடிகை அமலாபாலும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/32-dan-books-t/thozhiar.html", "date_download": "2018-06-25T04:03:15Z", "digest": "sha1:WYNWLAOI5CIEJXZOP5EGSCGTC2URKHX2", "length": 5195, "nlines": 77, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழியர்", "raw_content": "\nதோழியர் - 17 ஸுமைய்யா பின்த் ஃகையாத் (سمية بنت خياط)\nதோழியர் - 16 அஸ்மா பின்த் உமைஸ் (أسماء بنت عميس)\nதோழியர் - 15 உம்மு தஹ்தா (ام الدحداح)\nதோழியர் - 14 ஹவ்வா பின்த் யஸீத் (حواء بنت يزيد)\nதோழியர் - 13 உம்மு மஅபத் (أم معبد)\nதோழியர் - 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு (الربَيّع بنت النضر)\nதோழியர் - 11 அஸ்மா பின்த்தி அபீபக்ர் (أسماء بنت أبي بكر)\nதோழியர் - 10 உம்மு குல்தூம் பின்த் உக்பா (أم كلثوم بنت عقبة)\nதோழியர் - 09 நுஸைபா பின்த் கஅப் (نسيبة بنت كعب)\nதோழியர் - 08 ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (صفية بنت عبد المطلب)\nதோழியர் - 07 உம்மு அய்மன் (أم أيمن)\nதோழியர் - 06 கான்ஸா பின்த் அம்ரு (خنساء بنت عمرو)\nதோழியர் - 05 அஸ்மா பின்த் யஸீத் (أسماء بنت يزيد)\nதோழியர் - 04 உம்மு வரக்கா பின்த் அப்துல்லாஹ் அல்-ஹாரித் (أم ورقة بنت عبد لله الحارث)\nதோழியர் - 02 உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (أم حرام بنت ملحان)\nதோழியர் - 01 உம���மு ஸுலைம் பின்த் மில்ஹான் (أم سليم بنت ملحان)\nசிறப்பான கதை. நல்ல கற்பனை. இன்றைய சூழலின் கடுமையான தன்மையை எடுத்து காட்டுகிறது.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116816-6", "date_download": "2018-06-25T04:45:28Z", "digest": "sha1:FI557JN5JHXI35UMZ7XSBAGKMUZ4TY6X", "length": 20834, "nlines": 334, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..! -", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nசாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..\nயார் இந்த ஆசிரியர் பகவான் மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஇந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’\nஎன்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு\nமாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nஇந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nஅதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை\nமின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nகோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்\nஇனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்\n5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்\nசந்திரபாபு - தினமலர் வாரமலர்\nமாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nமாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nமாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nவர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க..\nஎன் பின்னாடியே வர்றீங்களே, அதுக்கு செக்யூரிட்டி\nதினமும் மாலை 6 ��ணி ஆச்சுன்னா, வாய்க்கு\nவந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nஅதென்ன 6 மணி கணக்கு..\nஅப்போதான் அவ வீட்டுல இருக்க மாட்டா..\nதோல்விக்கு பொறுப்பேற்று நான் பதவி விலகத்\nநீக்கி விட்டதாக பேக்ஸ் வந்திருக்கு...\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nவர வர ரொம்ப மோசம் நீங்க \nபோட்ட படங்களையே போடுகிறீர்கள் .\n(பிகு ) ஜோக்ஸ் பிரமாதம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nநானும் அப்படித் தான், ஆனா எங்க வீட்டுக்கார அம்மா வெளியில போன பிறகு.\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nவர வர ரொம்ப மோசம் நீங்க \nபோட்ட படங்களையே போடுகிறீர்கள் .\n(பிகு ) ஜோக்ஸ் பிரமாதம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1108797\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nவர வர ரொம்ப மோசம் நீங்க \nபோட்ட படங்களையே போடுகிறீர்கள் .\n(பிகு ) ஜோக்ஸ் பிரமாதம் .\nமேற்கோள் செய்த பதிவு: 1108797\nமேற்கோள் செய்த பதிவு: 1108824\nபொண்ணு அழகா தான் இருக்கு\nRe: மாலை 6 மணி ஆச்சுன்னா, வாய்க்கு வந்தபடி நான் என் மனைவியைத் திட்டுவேன்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suryavnwrites.blogspot.com/", "date_download": "2018-06-25T03:51:24Z", "digest": "sha1:QBSV2WTJSGPPLQW7J3HVIATDDLBTERHH", "length": 41980, "nlines": 489, "source_domain": "suryavnwrites.blogspot.com", "title": "மரணவனம்", "raw_content": "\nகவிதை எழுதுவதென்பது ஒரு கல்லறையை ஒரு மனிதனுக்குள் புதைப்பது..\nஒரு ஈக்குச்சி சொன்னது உன் அறை சுத்தமாகவே இல்லையென\nஅதை மட்டும் ஈக்குச்சிகளின் கூட்டத்திலிருந்து தனியே எடுத்தேன்\nஈக்குச்சியால் குத்தி கொலை செய்யவேண்டுமென்ற என் பால்ய ஆசை நினைவுக்கு வந்தது\nஆயுதங்களின் பட்டியலில் ஈக்குச்சி வருமா என யோசித்து திரிந்த காலகட்டம் அது\nஅந்த பால்யம் ஓர் ஈக்குச்சியை போலவேயிருந்தது\nசரி இப்போது ஏன் இதை நினைத்துக்கொண்டிருக்கிறேன்\nஒருவேளை என் கையில் வைத்திருக்கும் இந்த ஈக்குச்சிதான் அந்த பால்யமா\nமனித உள்ளுணர்வின் எதிரி என்பது பரிபூரண அமைதியே. என்றாவது உள்ளுணர்வு அமைதி காத்திருக்கிறதா என்னுடைய உள்ளுணர்வு என் செயல்களின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறது . ஒரு கருணையற்ற விமர்சகன். நான் என்றெல்லாம் மாபெரும் அமைதியை உணர்கிறேனோ அப்போதெல்லாம் என்னை நானே சபித்துக்கொள்வேன் . பதிலுக்கு எனக்குள்ளிருந்து எனக்கு ஒரு குரல் கேட்கும்.\nபுகைப்படங்கள் மீது எப்போதுமே ஒரு வெறுப்பு இருந்துகொண்டே இருக்கிறது, புகைப்படம் எடுக்கப்படும்போது ஏதோ ஒரு காரணம் தெரியாத பயம் சூழ்கிறது. ஏனென்றே தெரியவில்லை. புகைப்படத்தை எரிக்கலாம், நன்றாக எரியக்கூடியதுதான். ஒரு ஐந்து நிமிட சந்தோஷம். இனி எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒர் ஆசுவாசம். ஆனால் மறுபடியும் , நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பார்களே அந்த கதைதான். எரித்தபின்னர் இன்னும் வலுவாக அவை மாறிவிட்டதுபோல தோன்றுகின்றன, சில வினாடிகளுக்கு பால்யம், காதல், திரும்பவேதிரும்பாத தருணங்கள் என நிறைந்திருக்கும் ஒர் உலகத்திற்குள் உலவவிட்டுவிட்டு மறுபடியும் யதார்த்தத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படுவதெல்லாம்…\nவிவரணைகளை தனக்குள் சிறிதுசிறிதாக சேர்த்துக்கொண்டே நாள்தோறும் வளரக்கூடிய கனவு ஒன்றை கண்டிருக்கிறேன். அதில் நான்தான். ஒரு குகையின் வாசலில் நின்றுகொண்டிருந்தேன். முகத்தில் செதுக்கப்பட்டது போன்ற பயத்தின் ரேகைகள். இது முதலில் கண்டது. அந்நாள் முழுவதும் ஒரு பேய் போல பீடித்திருந்தது இந்த படிமம். ஒருவேளை இப்போது இருப்பதே ஒரு குகைக்குள்தானா என எண்ணிக்கொண்டிருந்ததை இன்னும் என்னால் நின��வுகொள்ள முடிகிறது. அதற்கு அடுத்தநாள் குகையின் பயங்கரமான இருட்டை பார்க்கமுடிந்தது. வானத்தை பார்த்து பிரார்த்தனை செய்துகொள்வது போல ஒரு பாவனையை ஏற்று நான் நின்றுகொண்டிருந்தேன். இதில் தெளிவான முகம் எனக்கு இருந்தது. இந்த கனவில் படிக்கட்டில் ஏறுவதுபோல படிப்படியாகவே இவ்விறுதிக் காட்சிக்கு வந்துசேரவும் சரியாக விழிப்பு தட்டியிருந்தது. மூன்றாவது நாள் கனவில், படிப்படியாக இரண்டாவது நாள் கனவில் நிகழ்ந்தவைகளை கடந்துவந்து அக்குகைக்குள் நுழைந்தேன். என் முகத்தை என் கையால் தொட முயன்று ஒரு இலையை தொடுவதுபோல இருட்டை தீண்டும் காட்சி. இருட்டின் இலைகள். அதிர்ச்சியால் உடனே விழித்திருந்தேன். வியர்வை …\nஇரவு இரவில் மட்டுமல்ல. பகலை தோண்டினால் கூட இரவுதான். ஏன் எவ்வேளையை தோண்டினாலும் இரவுதான். மத்தியானத்தை இரண்டாக பிளந்தால் அதில் சந்தேகமேயில்லாமல் ஒரு பகுதி இரவு. எல்லா வேளைகளுக்குள்ளும் புலனால் உணர முடியாதளவுக்கு இரவின் நிழல் அலைந்து கொண்டிருக்கிறது. அதை தொட்டுவிட்டால் போதும் அது அழைத்து சென்றுவிடுகிறது இரவின் முடிவின்மைக்கு. எனக்குள் பார்த்தேன். இப்படி ஒரு காட்சி. ஒரு இரவின் தலையில் இருந்து மேல்நோக்கியபடி இன்னொரு உடல் முளைத்திருந்து. ஒன்று முன்னோக்கி நடக்க இன்னொன்று பின்னோக்கி செல்கிறது. இப்படியாக கணக்கிடமுடியாத அளவுக்கு இரவுகள் உள்ளேயிருந்தன.\nசுயம் ஒரு சுழற்பாதை. என்னை அழித்துக்கொள்ள பழகிக்கொண்டிருக்கிறேன். என் பங்குக்கு இப்படித்தான் இவ்வுலகை என்னால் அழிக்க முடிகிறது.\nஒவ்வொருவருக்கும் தனக்கு மட்டுமே தெரிந்த குரல் ஒன்று இருக்கிறது . இருட்டாலான ஒரு குரல். நாம் மரணிக்கிற வரை அக்குரலின் கரம் எங்கோயிருந்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. வெளிச்சத்தை நோக்கி முன்னேறுகையில…\nநரகத்தை வரைந்தவனின் கற்பனை ஆற்றல் வியப்பூட்டுகிறது, ஒரு மனம் தன்னை தானே நரகத்திற்க்குள் செலுத்திக்கொள்வது எவ்வளவு விந்தையாக இருக்கிறது, உலகத்தில் சொர்க்கம் வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம். இல்லையில்லை, தோன்றி தோன்றி மறைவதாக அது இருக்கும். தற்காலிகத்தின் கனவு. ஆனால் நரகம் இருக்கிறது, நான் மதங்களின் பின்னணியிலோ தொன்மங்களின் நினைவுகளிலோ நின்றுகொண்டு இதைச்சொல்லவில்லை. நான் நிற்பது வாழ்க்கையின��� பின்னணியில். ஒர் உணர்வார்த்தமான தன்மை. நர+அகம் அல்லவா நரகம் என்பது என்ன நாம்தான் நரகம், நம்முடைய உடல்தான் நரகத்தின் நிலம், நம்முடைய எண்ணங்களே தண்டனைகள். சுயமாக செயல்படுகிற நரகம் நம்முடன் இருப்பதாலேயே காலத்தின் அழுத்தத்தையும் மீறி நாம் எஞ்சியிருக்கிறோம். எஞ்சியிருக்கிறோம் என்பதைவிட தப்பித்துக் கொண்டிருக்கிறோம் என்பது பொருத்தமாகயிருக்கிறது.\nசிலநேரங்களில் பெயர்களால் அணியப்பட்டிருக்கும் ஆடைகளே நாம் என்றும் தோன்றுகிறது. இவ்வுலகில் மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கும் பெயரில்லாமல் எதுவும் இருக்கிறதா ஏன் நொடிகளுக்கு கூட பெயரிட தொடங்கிவிட்டோம…\nஒருவேளை எனக்கு கடவுளின் பதவி தரப்பட்டால் வானமெங்கும் தூக்கு மேடைகளை எழுப்பி காரணங்களை தூக்கிலிடுவேன்.\nகாரணங்களே எங்கு பார்த்தாலும் உலவுகின்றன. சிறுமியொருத்தி சாலை விபத்தில் மரணமடைவதற்கு மட்டுமே இப்புவனத்தில் ஏறத்தாழ பத்தாயிரத்திற்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கும்போது ஒவ்வொரு இருப்பவைகளுக்கும் இல்லாதவைகளுக்கும் என கணக்கிட்டால் அது இப்பிரபஞ்சத்தின் கொள்ளளவையும் தாண்டி போய்விடும். நமக்காகத்தான் இப்பிரபஞ்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காரணங்கள் வாழ்வதற்காகவல்ல.\nபுற்றுநோய் கட்டி போல காரணங்களே விளைவுகளாக வளருகின்றன. விளைவுகள் எண்ணற்ற காரணங்களை தோற்றுவிக்கின்றன. அவை எண்ணற்ற விளைவுகளை உருவாக்குகின்றன. இது முடிவிலா தொடர்ச்சியாக உள்ளது. காரணங்களின் தேவையின்றி ஒரு செயலை செய்யமுடியுமென்றால் அதில் என் ஆன்மா தொடங்கி நிழல் வரை பூரணமாக ஈடுபடுத்திக் கொள்ளவிரும்புவேன் .\nகாரணங்களின் மோதலாலானது வரலாறு. ஒன்று இன்னொன்றுடன் மோதுகிறது. எளியது அடிச்சுவடற்று போகிறது. யாராவது கண்டிருக்கிறீர்கள…\nஎங்கேயிருந்து இவ்வளவு பதற்றம் வந்ததென தெரியவில்லை\nஎண்ண முடியா எண்ணங்களையெல்லாம் எண்ணிப்பார்க்கிறது மனது\nமண்டை சூடேறி வியர்வையில் நனைகிறது நெற்றி\nஏறத்தாழ கண்களில் ததும்பி நிற்கிறது கண்ணீர்\n“நான் சும்மா சொன்னேன். உண்மையென்று நினைத்துவிட்டாயா\nயோசித்துக்கொண்டே அடிமேல் அடிவைத்து கவனமாக நகர்ந்து கொண்டிருந்தேன்\nசதா சிரிப்பு பூக்கும் மாநிற முகம் கொண்ட சிறுமி\nரோஜா பதியன்களுக்கு புனல் சொரிந்து கொண்டிருந்தாள்\nமின்னல்வெட்டாய் நான��� பிறப்பதற்கு முன் எனை குறித்து\nஎன் தாய் நினைத்த கற்பனை உருவம் இவள் தானென்று\nஎன் நிழலை பாதாள அரக்கிகள்\nதவறிவிழுந்த சில்லறையை எடுப்பதுபோல நடித்து\nமதில்மேலேறி மியாவ் மியாவ் என்றவாறு ஓடுவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்\nபுத்தம் புதிய அருங்காட்சியகத்தின் உள்ளே\nஒரு பழைய வழிபாட்டுத் தலம்.\nயாரும் என் மீது நம்பிக்கை வைப்பதில்லை\nயாரும் என் மீது நம்பிக்கை\nமற்றவர்களின் கனவுகள் என் முன்பு மூடிக்கொள்கின்றன:\nஅறையிலிருக்கும் குரல் கூட ஒட்டடை போன்ற தனிமையின் குறியீடுதான்.\nஉடலின் தனிமையில் மேலும் சில உடல்களுக்கு அறைகள் உள்ளன\nஇப்போது அவர்கள் அலமாரியிலிருந்து தங்களுக்குரிய நேசத்தை அது காலியாகும் வரை எடுக்கின்றனர்.\nகாதலுக்கு பிறகு ஒரு நாய்\nநீ என்னை விட்டு சென்றபிறகு\nஎன் மார்பின் மீதும் அடிவயிற்றின் மீதும் முகரச் செய்வேன். இது அதன் மூக்கை நிறைத்திருக்கும்\nமேலும் உன்னை தேடச் சொல்லி அதை அனுப்புவேன்\nநான் நம்புகிறேன் அது உன் காதலனின் விரைப்பையை பிய்த்து அவனுடைய ஆண்குறியை கடிக்குமென்று\nகுளத்தின் மீது பிரதிபலிக்கும் மரத்தின் மீது கல்லெறிகிறாள் கல்லேதும் விழாமலே கல் விழுந்ததை போல குளம் சலனமடைகிறது மரமோ அசைவற்ற குளம் போல நிற்கிறது கிளைவிரித்து வந்தமர்ந்த காக்கைகள் வெயில் உலர்த்திக்கொண்டு வழக்கம்போல பழங்களை கொத்தி சென்றன குளத்திலிருந்து இலைகள் சில உதிர்ந்து மரத்தின் மீது மிதந்தன அப்போது கூட அவளெறிந்த கல் திரும்பவில்லை\nமிக அமைதியாக மதில் மேல்\nமூன்று வீடுகளின் மூன்று வாசலிலும்\nஒரு அருவி நிலவிலிருந்து வழிகிறது\nதற்சாவின் தேவனே தயவுசெய்து எனை இன்றுமட்டும்\nதனக்கு மனநோய் இருக்கிறதென தெரிந்து கொண்ட\nகண்களில் இருந்து மங்கலாக காட்சி தரும் உலகம்\nபுத்திக்குள் இருபது வருட நீள தூக்கு கயிறு\nநிழலிலிருந்து ஒரு நிழல் முளைத்து கத்தியெடுத்து குத்துகிறது\nபார்க்கும் கண்ணாடியிலிருந்து உருவம் இடிந்து தரைமட்டமாகிறது\nஅவனுடைய தனியறையின் சுவர்கள் தனக்கு தானே பேசிக்கொள்ள தொடங்குகின்றன\nஅவன் கனவிலிருந்து அவன் தூக்கம் எழுந்து அவனை வதைக்கிறது\nஆனாலும் அவன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறான்\nஒரு சிறுமியைப் போல மனநோயும் துள்ளிக்குதிக்கிறது\nகொடிய கோடையிரவுகளில் ப்ளேடுகளி���் மனநிலை மற்றொன்றாக இருக்கிறது\nஅந்த ப்ளேடு பைத்தியம் பிடித்து இப்போது அனைத்தையும் கிழித்துக் கொண்டிருக்கிறது\nஅர்த்தம், அன்பு யென யெதையும் அந்த ப்ளேடு விட்டுவைக்கவில்லை\nபேசியபோதுதான் ப்ளேடுகளுக்கு பிறவியிலே கண் தெரியாது யென்ற உண்மையை தெரிந்துகொண்டான்\nசிரிப்பை யெப்படி நிறுத்துவதென்று மறந்து போய் இன்று வரை சிரித்துக் கொண்டிருக்கிறான்\nஒரு ப்ளேடு புகைவிட்டபடி போய்க்கொண்டிருந்தது\nஸ்டேஷன்களை மறந்த அந்த ரயில்\nஅவன் கழுத்திற்கு திடீரென தாவியது\nஅதன்பிறகுதான் அங்கு சிவப்பாய் ஒரு பெருமழை பொழிந்தது\nப்ளேடுகளின் மொழி புரியத் தொடங்கியபோது\nஉலகத்துடன் உரையாடுவதை நிறுத்த தொடங்கியிருந்தான்\nஉதிர்ந்த சருகை மீண்டும் பச்சையாக்க தொடங்கியிருந்தன மரணத்தின் மரங்கள்\nஒரு தனித்தனியான ஆள் என்ன செய்வான்\nபின்பு தனித்தனியாக தன்னை உடைத்துப் போடுவான்\nஒரு நீர்த்துளி மெல்லச் சிரிக்கும்\nமழைத்துளியின் கழுத்தில் கயிற்றை கட்டியிழுப்பதாக கனவு வரும்\nஅதற்குபிறகும் அவன் தனியாக இருப்பான்\nஅவனுடைய கண்ணீர் அனைத்தும் உப்பாயிற்று\nஅந்த உப்பை கொண்டு அவன் ஒரு மண்வெட்டி செய்தான்\nஅம்மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு கொடிய இரவில் தன்னைத்தானே\nஅவனுக்கு பல இரவுகளுக்கு பிறகு ஒரு புதையல் கிடைத்தது:\nஇன்னும் நூறு மண்வெட்டி செய்யும் அளவுக்கு உப்பு\nவெட்டவெளியில் தன்னைத்தானே எழுப்பிக் கொள்கிறது ஒரு கோவில்\nஅந்தம் வந்து நடையை சாத்துகிறது\nஅவனுடைய சிலை வெடித்து உடையும்\nஇறுதியாய் எதிலுமே இருட்டையே அவன் தேர்கிறான்\nஇருட்டும் மனமும் ஒன்றுதான் என்ற…\nஒருவேளை மலைகள் குளிரில் நடுங்கினால் அவை எவற்றை போர்த்திக் கொள்ளும் \nஒருவேளை ஆகாயம் நிர்வாணமாய் போனால் அவை எவற்றை உடுத்தும் \nஒருவேளை இறைவனுடைய மனிதன் உலகத்தின் மகிழ்ச்சியில் நாட்டமுள்ளவனாய் போனால் எங்கே நான் படிமத்தை தேடுவது,\n-அல்லாமா பிரபு (Allma Prabhu)\nநாக லோகத்தை சேர்ந்த அனைத்தையும் உண்ணும் ராகு என்னை விழுங்கினான்\nஇன்று என்னுடல் கிரகணத்தில் இருக்கிறது\nஎப்போது எனக்கு விடுதலை ஓ சந்திக்கும் இரண்டு நதிகளின் இறைவனே \nமாயை நிழல் போல உடலுக்கு இடையூறு விளைவிக்கிறது\nகோல் உயர்கையில், மாயை உலகை மேய்க்கிறது\nமல்லிகை பூவைப் போல தூய்மையாக இருப்பவனே\nஉன் மாயையை யாராலு���் மிஞ்ச முடியாது\nவல்லூறு - ப்ரன்ஸ் காஃப்கா\nவல்லூறு ஒன்று என் பாதங்களை கொத்திக்கொண்டிருந்தது. அது ஏற்கனவே என் பூட்ஸை கிழித்து காலுறைகளை கந்தலாக்கிவிட்டது. இப்போது என் பாதங்களை கொத்திக் கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் என் பாதங்களை அது கொத்தியது. ஓய்வின்றி அப்பறவை என்னை பலமுறை வட்டமிட்டது. பின்னர் திரும்பவும் அதனுடைய வேலையை தொடர்ந்தது. அவ்விடத்தை கடந்துசென்றுகொண்டிருந்த ஒருவர் இதை நின்று கவனித்தார். பின்னர், இந்த வல்லூறால் ஏன் துன்பப்படுகிறீர்கள் எனக் கேட்டார்.\n\"எனக்கு உதவிசெய்ய யாருமில்லை\" என்றேன். \"என்னை அது தாக்கத் தொடங்கியபோது, அதை விரட்ட முயற்சி செய்தேன் , குரல்வளையை நெரிக்கக்கூட முயன்றேன் ஆனால் இம்மிருகங்கள் மிக வலிமையானவை. இது என் முகத்தையே கொத்தப் பார்த்தது. யோசித்துப்பார்த்தேன், என் பாதங்களை தியாகம் செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். இப்போது ஏறக்குறைய அவற்றை துண்டுத்துண்டாக கிழித்துவிட்டது.\"\n\"உங்களை நீங்களே இப்படி சித்ரவதை செய்ய அனுமதிப்பது விந்தையாக இருக்கிறது\" என்றார். \"ஒரு தோட்டா போதும் வல்லூறின் கதை முடிந்துவிடுமே\"\n\" என்றேன். \"மேலும் உங்களால் அதை…\nஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே\nஇரண்டு மரத்திற்கு முன்னால் இரண்டு மரங்கள்\nஇரண்டு மரத்திற்கு பின்னாலும் இரண்டு மரங்கள்\nஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே முன்னாலும் பின்னாலும் முன்னாலும் பின்னாலும் தான்\nஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே\nஅதே ஓவ்வொன்றும் ஓவ்வொன்றை காட்டுகிறது\nசெல்லும் ஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே ஓவ்வொன்றுக்கும் ஓவ்வொன்றுக்கும் இடையே ஒன்றுமே இல்லையெனும்\nதன்னைத் தானே எரித்துக் கொண்டே பரவும் நெருப்புக்கு உடலில்லை\nவீழ்வை நோக்கி கூட்டமாய் பாயும் நீருக்கு உடலில்லை\nகரைந்துக்கொண்டே நகரும் மேகங்களுக்கு உடலில்லை\nதன்னைத்தானே புதைத்துக்கொண்டே தகிக்கும் நிலத்திற்கு உடலில்லை\nஇலைகளின் நிழலை அசைக்கும் காற்றுக்கு உடலில்லை\nஓ நீர் நாட்டியமாடும் வெறுமையின் அரசனே இறந்துபோன பின் மரணத்தின் உடலுக்கே உடலில்லை\nஇரவில் அவனை பூனையின் இருமல் எழுப்பிவிட்டது.\nதன்னுடைய மேலங்கியை அணிந்துகொண்டான் ஏனென்றால் குளிராகயிருந்தது.\nதன்னுடைய காலணியை மாட்டிக்கொண்டான் ஏனென்��ால் வெறுங்காலுடனிருந்தான்.\nமெதுவாக சன்னலை நோக்கி முன்னேறி\nதனது வெதுவெதுப்பான படுக்கைக்கு திரும்பினான்.\nபின்பு கொட்டாவி விட்டபடி முணுமுணுத்தான்:\n2. குவார்ட்ஸ் கூழாங்கல்லின் கனவு\nபூமிக்குள்ளிருந்து ஒரு கை தோன்றியது\nஅது மீண்டும் பூமிக்கு திரும்பவில்லை\nஇதோ இருக்கிறது அந்தக் கூழாங்கல்\nபிடிவாதத்துடன் அது தனக்குள்ளே தங்கிவிட்டது\nஎன் எழுத்தை அழிக்க முடியாது\nஇருட்டின் தனிமை கட்டுரை கவிதைகள் மொழியாக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2018/06/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2018-06-25T04:31:21Z", "digest": "sha1:2LRZ4DN7ZGWVURVAH2JKKSSHUTIKER64", "length": 6076, "nlines": 90, "source_domain": "thirukkuralmalai.org", "title": "குறள்மலை விழா – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\n14.07.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை\nஇடம்: OPR கல்லூரி, சுத்த சன்மார்க்க நிலையம் வடலூர்\n1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் கல்வெட்டுகளாக மலையிலே\nகல்வெட்டிலே பதிக்க குறள்மலைச் சங்கம் பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டு\nவருவது தாங்கள் அறிந்ததே. திருக்குறளுக்கு முதல் வகுப்பெடுத்த வள்ளலார்\nநினைவிடமான சன்மார்க்க சங்கம் வடலூரில் தற்போது முப்பெரும் விழா 14.07.2018\nஅன்று நடைபெற உள்ளது. இதில் யுனெஸ்கோவின் மேனாள் இயக்குநர் உள்பட பல\nதமிழ்ச் சான்றோர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தாங்களும் இவ்விழாவில்\nகலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nகுறள்மலை செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸில்..\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nஅமைச்சர் விஜயபாஸ்கருடன் குறள்மலை கலந்தாய்வு\nசென்னை லயோலா கல்லூரியில் குறள்மலை விழா\nஉருசிய நாட்டுத் தமிழறிஞர்களோடு கலந்துரையாடல்\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 25ஆவது வெள்ளி விழா\nஉலகத்தமிழ் மரபு மாநாடு 2018 கலந்தாய்வு\nரி யூனியன் தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வு\nதெய்வமுரசின் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா\nஜெயங்கொண்ட சோழபுரம் திருவள்ளுவர் ஞானமன்றத்தில் நடந்த நிகழ்வு\n10.12.2017 அன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற திருக்குறள் கல்வெட்டுகள் கலந்தாய்வு\n04.10.2017 லயோலாக் கல்லூரி நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_229.html", "date_download": "2018-06-25T03:49:46Z", "digest": "sha1:UHFBGFWUKE74FPHIIQ26MNVIK5STPMBC", "length": 39171, "nlines": 180, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அலி கொமெனி ஒரு ஹிட்லர், இளவசரர் தாக்கு - சர்வாதிகாரிகளின் தலைவிதி சிந்திக்கனும் என ஈரான் பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅலி கொமெனி ஒரு ஹிட்லர், இளவசரர் தாக்கு - சர்வாதிகாரிகளின் தலைவிதி சிந்திக்கனும் என ஈரான் பதிலடி\nஇரானின் அதி உயர் தலைவர் அயத்தொல்லா அலி கொமெனியை மத்திய கிழக்கின் 'ஹிட்லர்' என விவரித்த செளதி அரேபியாவின் இளவரசர் முகமத் பின் சல்மானை 'முதிர்ச்சியற்றவர்' என இரான் குற்றஞ்சாட்டியுள்ளது.\nஇரானுக்கும் சௌதிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து கொண்டிருக்க, சௌதி இளவரசர் முகமத் பின் சல்மான், பிராந்திய சர்வாதிகாரிகளின் 'தலைவிதியை' புரிந்து கொள்ள வேண்டும் என இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nசெளதியின் செயல்முறை ஆட்சியாளர் முகமத் பின் சல்மான், இரானுக்கு எதிராக கடும்போக்கு நிலையை எடுத்துள்ளார்.\nஇரானின் செல்வாக்கு பரவுவதை செளதி அனுமதிக்காது என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் சல்மான் தெரிவித்தார்.\n''திருப்திப்படுத்தும் முயற்சி பலனளிக்காது என ஐரோப்பியாவிடமிருந்து கற்றுக்கொண்டோம். மத்திய கிழக்கின் புதிய ஹிட்லர், ஐரோப்பியாவில் நடந்ததை மீண்டும் மத்திய கிழக்கில் செயல்படுத்த நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை'' என அயத்தொல்லா அலி கொமெனி குறிப்பிட்டு சல்மான் கூறியிருந்தார்.\nஇவரது கருத்துக்கு இரானிடம் இருந்து கடுமையான பதிலடி வந்துள்ளது.\nமுகமத் பின் சல்மான்,''முதிர்ச்சியற்ற, சிந்திக்காத, அடிப்படையற்ற கருத்துக்கள்'' கொண்டவராக இருப்பதாக இரான் வெளியுறத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பஹ்ராம் கஸீமி குற்றஞ்சாட்டி இருப்பதாக ஓரளவு ஆதிகாரப்பூர்வமான இஸ்னா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.\n''பிராந்தியத்தின் பிரபல சர்வாதிகாரிகளின் நடத்தையையும், கொள்கைகளையும் முன்மாதிரியாகக் கொண்டுள்ள சல்மான், அந்த சர்வாதிகாரிகளின் தலைவிதியைப் பற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும்'' என பஹ்ராம் கஸீமி கூறியுள்ளார்.\nஇரண்டு பலமிக்க நாடுகள் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. BBC\nமுஸ்லிமமகளைக் ���ூறு போட ஷீயாக்களால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர் போல் தோன்றுகின்றீர்.\nஉங்களைப் போல் ஷீயா அடிவால்கள் இருக்கும் வரை முஸ்லிம் உலகம் உறுப்படியாகாது,\nBrother Abdhul Raheem உங்கள் இடுகையை வரவேற்கிறேன்.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிங்களச் சிறுவன், பிடித்த நோன்பு (பெற்றோரின் மெய்சிலிர்க்கவைக்கும் வாக்குமூலம்)\nநேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது என்னுடைய மகன் சூரிய சொன்னான், நான் நாளை நோன்பு வைக்க போகின்றேன் என்று சூாியா சாப்ப...\nகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-01-03", "date_download": "2018-06-25T04:48:51Z", "digest": "sha1:D7FEGCAV3RCOUI6P2SXHBTQYL7ROBS5X", "length": 16237, "nlines": 221, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nமத்திய வங்கி முறி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை...\nஉர தட்டுப்பாட்டுக்கு இன்று இரவுக்குள் தீர்வு\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உர...\nஐஸ்லாந்தில் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க சட்டம்\nபெண்களை விட ஆண்களுக்கு அதிக சம்பளம்...\nலேக்ஹவுஸ் ஊழியர்களுக்கு முன்னொருபோதும் இல்லாத சலுகைகள் வழங்க நடவடிக்கை\nலேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் கிருஷாந்த...\nஎதிர்க்��ட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது\nவருடத்தின் முதல் வேலை நாளான நேற்று எதிர்க்கட்சித்...\nமிளகாய்த்தூள் வீசி ஒன்றரைக்ேகாடி கொள்ளை\nநீர்வேலியில் கோர விபத்து சிறுமி உட்பட இருவர் பலி\nயாழ்ப்பாணம், நீர்வேலியில் நேற்று இடம்பெற்ற கோர...\nஅரசுக்கு இதுவரை புகட்டாத பாடத்தை புகட்டுவோம்\nநிறுவனங்களுக்கு எதிராக விரைவில் கடும் நடவடிக்கை\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும்...\nஊடக வழிகாட்டலில் ஒப்பமிட்டார் பிரதமர்\n'தேர்தல் சட்டங்களை கடைப்பிடிக்க அரசு...\nபிணை முறி ஆணைக்குழு பரிந்துரை சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம்\nநாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று அறிவிப்புபிணை...\nஜனாதிபதி செயலகத்தில் சம்பிரதாயபூர்வ கடமை ஆரம்பம்\n2018 புதுவருடப் பிறப்புடன் ஜனாதிபதி செயலகத்தில்...\nஉள்ளூராட்சி தேர்தல் அரசுக்கு பெரும் சவாலாக அமையாது\nஎங்களது தேர்தல் வியூகம் வெற்றியளிக்கும்\nசீன விண்கலம் 2018இல் பூமியை நோக்கி விழும்\nசீனாவின் 8.5 தொன் எடை கொண்ட விண்கலம் ஒன்று 2018...\nபலஸ்தீன யுவதி மீது குற்றச்சாட்டுகள் பதிவு\nஇஸ்ரேல் படையினர் மீது தாக்குதல் நடத்திய...\nஉண்மையான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு\n2018 ஆம் ஆண்டு ஆரம்பமானதை தொடர்ந்து...\nஜெரூசலத்தை பிரிப்பதை தடுக்க இஸ்ரேலில் புது சட்டம் அறிமுகம்\nஜெரூசலத்தை பிரிப்பதை கடினமாக்கும் சட்டமூலம் ஒன்று...\nதொடரும் ஆர்ப்பாட்டங்களில் ஈரானில் மேலும் 9 பேர் பலி\nஈரானில் ஆறாவது நாளாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில்...\nஅமெரிக்காவுக்கு வஞ்சகம் செய்ததாக பாகிஸ்தான் மீது டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிகளை...\nகட்சியின் பெயர் பொங்கலன்று வெளியாகலாம்: ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ் தகவல்\nநடிகர் ரஜினி தனது கட்சியின் பெயர்,...\nஇந்திய வெளியுறவு துறை செயலராக விஜய் கேசவ் கோகலே\nஇந்திய வெளியுறவுத் துறைச் செயலராக மூத்த ஐ.எப்.எஸ்...\nகவர்னருக்கு எதிராக திமுகவினர் கறுப்புக்கொடி போராட்டம்\nதஞ்சையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து ஆய்வு...\nஅணுசக்தி தொடர்பான பட்டியல் இந்தியா பாகிஸ்தான் பரிமாறல்\nஇந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள அணுசக்தி...\nதிருப்பதிக்கும் ரஜினிக்கும் நெருங்கிய தொடர்பு\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறந்த ஆ��்மிகவாதி....\nவவுனியாவில் இடம்பெற்ற ஆதிவாசிகளுடனான கிரிக்கெட் போட்டி\nவரலாற்றில் முதன்முறையாக வவுனியாவில் இடம்பெற்ற...\nஇலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு 'கந்துரட்ட காலுறைகள்' அன்பளிப்பு\nபிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: வைரஸ் பாதிப்பால் கிவிடோவா விலகல்\nபிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து வைரஸ்...\n19 வயது உலகக் கிண்ணம் : தெரிவுக் குழு தலைவராக செல்வது உறுதி\nதன்னுடைய மகன் தற்போது இலங்கையில் வசிப்பதாகவும்...\nPIZZA கொழுப்பை அதிகரித்து, இரத்த அழுத்தம் ஏற்படுத்தும்\nபீட்சா... இன்றைய இளவயதினருக்கு மிகவும்...\nகாசைக் கரியாக்கும் புத்தாண்டுக் குதூகலம்\nபெரிய செஞ்சரி இருந்தால் மட்டுமே ஆஷஸ் கோப்பை-\nஇங்கிலாந்து அணியின் முன்னணி பந்து...\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை விழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்ன��மொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/12/blog-post_33.html", "date_download": "2018-06-25T03:55:26Z", "digest": "sha1:WRPW2ZBLPX3E7URT7UPOUQLC4HR5AK47", "length": 9950, "nlines": 122, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \" கதைச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார்\nஎழுத்தாளர் எச். ஜோஸ் -அவர்கள் \"தமிழ்ச்சுடர்\"விருத்தினைப் பெறுகின்றார் உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ...\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு\nகொழும்பில் நடைபெறும் தடாகம் \"பன்னாட்டு படைவிழா - 2018\" கவியரங்கு தலைமை : பன்முக ஆற்றல் கொண்ட பாவலர் குவைத் வித்யா...\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\n ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nபொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார் வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார் இரைதேடும் ...\nHome Latest கவிதைகள் வெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர்\nவெட்கமிருந்தால் வீறுகொண்டு எழு.. (கவிதை) வித்யாசாகர்\nவிலைநிலமாக்கி விற்றோமே; இன்று விவசாயமும்\nமாடி வீடுகளை விதைத்தோமே; இன்று\nமாடுகள் உயிரறுந்துப் போச்சே, தெரியலையா..\nமரங்களை வெட்டி வெட்டி – மனிதர்களை\nஅறுக்கத் துணிந்தோம், விளம்பரத்தை நம்பி\nபயத்தில் செத்து செத்து பிழைக்கிறோமே, உயிர்பிச்சை உறுத்தலையா \nஎண்ணெய்க் கப்பல் கடலில் கவிழ்வதும்\nஎந்தாய் நிலத்தை எவனோ ஆள்வதும்\nபுடைத்தெழும் நரம்பை புலியேகீறும் வலியில்லையா \nவெள்ளி வானம் மெல்ல உடைவதும்\nமழையும் காற்றும் விலையாய் ஆனதும்\nமழலையைர் உறுப்பை மர்மமாய் விற்பதும்\nஇலையில் மறைத்தாய், துணியில் மறைத்தாய்\nசாதியைப் பூசினாய், மதத்தை தடவினாய்\nஇன��� மானத்தை எதைக் கொண்டு மறைப்பாய் \nசொந்தமண்ணில் சோடையாகி நிற்கிறோமே (\nஇலவசத்திற்கு மயங்கி எலியை புலியாக ஏற்கிறோமே (\nஅரசியல் குப்பையானதும், எவரின் அறிவீனம் \nபசிமூடிய அடுப்புகளெங்கும் இதயம் எரிவதும்\nயானை கட்டிப் போராடித்த எம் மன்னன்\nஅறுபட்டக் கயிற்றிலும் தொங்கி முடிந்தனர்\nஇனி மீத்தேன் கூட மூச்சுவிடும்..\nஅணுமின் நிலையங்கள் உயிரை அசைபோடும்..\nவீட்டிற்கு இத்தனைப் பேர் இறந்துவிட்டார்களென\nநம் மீதே வரியையும் ஏய்க்கலாம்,\nஇதோ மீதமிருக்கும் பொழுதுகள் உன்னுடையவை\nவா.. மீண்டும் நம் வாழ்வை\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chinnuadhithya.wordpress.com/2016/06/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-06-25T04:28:51Z", "digest": "sha1:LNFYFBONWILH6QNDQMMXGGRX74GC2WNP", "length": 5108, "nlines": 46, "source_domain": "chinnuadhithya.wordpress.com", "title": "தேவையுள்ளவனுக்கு தான் பாடம் வேண்டும் – chinnuadhithya", "raw_content": "\nதேவையுள்ளவனுக்கு தான் பாடம் வேண்டும்\nதேவையுள்ளவனுக்கு தான் பாடம் வேண்டும்\nஒரு சைவ பாடசாலையில் சிவகுரு என்ற ஆசிரியரிடம் மாணவர்கள் பாடம் பயின்றனர். ஒரு முறை மாணவன் ஒருவன் இன்னொருவரின் பொருளைத் திருடி விட்டான். கையும் களவுமாக பிடிபட்ட அவனை மாணவர்கள் ஆசிரியரின் முன் நிறுத்தினர். அவனிடம் சிவகுரு “ திருடுவது குற்றம் என்று தெரியாதா” என்று கேட்டார். மன்னிப்பு கேட்ட அவன் “ இனி மேல் திருடமாட்டேன் “ என்று உறுதியளித்ததால் குரு பிரச்னையை விட்டுவிட்டார்.\nஒரு வாரத்தில் மீண்டும் அவன் கைவரிசையைக் காட்ட மற்றவர்கள் கண்டுபிடித்தனர். இந்த முறை மன்னிக்காமல் பாடசாலையில் இருந்து அவனை வெளியேற்றும்படி குருவிடம் கூறினர். ஆனால் சிவகுரு இப்போதும் திருடுவது குற்றம் என்று உனக்குத் தெரியாதா என்று கேட்டார்.\n“ திருடிய அவனை வெளியேற்றாவிட்டால் நாங்கள் வெளியேறுவோம் “ என்று மற்ற மாணவர்கள் குரல் எழுப்பினார். சிவகுருவும் நல்லது நீங்கள் அனைவரும் செல்லலாம். என்றார் அமைதியாக.\nஇந்த பதிலை எதிர்பாராத மாணவர்கள் அதிர்ந்தனர். அப்போது சிவகுரு ‘ நல்லதை கெட்டதை விளங்கச் செய்வ��ே கல்வி. அதைப் புரிந்து கொண்ட நீங்கள் எங்கு சென்றாலும் சரியான வழியில் நடப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் திருடுவது குற்றம் என்பதை அறியாத இவனுக்கு தான் நிறைய போதிக்க வேண்டியிருக்கிறது.’ என்றார்.\nகுருவின் பொறுப்புணர்வை அறிந்த அனைவரும் வாயடைத்து நின்றனர். திருடிய மாணவனும் மன்னிக்கும்படி வேண்டினான். “ நீங்கள் ஆசிரியர் மட்டுமல்ல…………………………….. என் அன்னையும் நீங்களே………………………….. ‘ என்று அழுதான் சிவகுருவும் அவனைத் தழுவிக்கொண்டார்.\nNext postசெய்ய முடிந்ததை செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2014/09/06/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2018-06-25T03:58:13Z", "digest": "sha1:YQDFIFGRJ5HETYGH3575YQJ7C6XR73TG", "length": 4364, "nlines": 88, "source_domain": "mandaitivu-ch.com", "title": "நடந்தால் நடக்கும் நின்றால் நிற்கும் – அது என்ன? | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஆக அக் »\nநடந்தால் நடக்கும் நின்றால் நிற்கும் – அது என்ன\n1) ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் – அது என்ன\n2) முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல்- அது என்ன\n3) நடந்தால் நடக்கும் நின்றால் நிற்கும் – அது என்ன\n4) உயிரற்ற பறவை, ஊர் ஊராய் பறக்கும் – அது என்ன\n5) விறகெரியத் துணையாகும், விளக்கெரிய பகையாகும் – அது என்ன\n6) நம்மைப் போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது – அது என்ன\n« மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தான சப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு) தாய் தமிழுக்காய் ஒரு நாள் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/1d1595d9b4/chennai-technologist-w", "date_download": "2018-06-25T03:59:53Z", "digest": "sha1:QPGWYC4AEPUPJLF3Z7LB4P6YC2LU4VD7", "length": 12230, "nlines": 91, "source_domain": "tamil.yourstory.com", "title": "மக்கள் பாரம்பரிய இசையை கற்க உதவும் சுழலும் இசைச் சக்கரத்தை உருவாக்கிய சென்னை தொழில்நுட்ப வல்லுனர்!", "raw_content": "\nமக்கள் பாரம்பரிய இசையை கற்க உதவும் சுழலும் இசைச் சக்கரத்தை உருவாக்கிய சென்னை தொழில்நுட்ப வல்லுனர்\nசென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணரான லெல்லபள்ளி சேஷசாலா ரமேஷ் கர்நாடக இசை அல்லது ஹிந்துஸ்தானி இசை பயில விரும்புவோருக்கு இந்த இசைச் சக்கரத்தை வடிவமைத்துள்ளார்...\nஇசை பயில்வதற்கு முதலில் விதிகளின்படி வாசிக்கவேண்டும். அதன்பிறகு அதை நினைவில் கொண்டு வாசிக்கவேண்டும். இரண்டாவது வகையைப் பின்பற்ற முதலில் விதிகளைக் கற்கவேண்டும். இசையைக் கற்பது, குறிப்பாக கர்நாடக இசை அல்லது ஹிந்துஸ்தானி இசை கற்பது சற்று சோர்வளிக்கும் செயல்முறைதான். சக்கர வடிவில் இருக்கும் ஒரு வரைபடத்தை தொடர்புப்படுத்தி கிடார், பியானோ அல்லது வீணை வாசிக்க கற்றுக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்\n48 வயதான லெல்லபள்ளி சேஷசாலா ரமேஷ் சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர். இவர் ஒரு இசைச் சக்கரத்தை வடிவமைத்துள்ளார். கர்நாடக இசை அல்லது ஹிந்துஸ்தானி இசை பயில விரும்புவோர் இதன் மூலம் கற்றுக்கொள்ளலாம். சுயமாக இசை கற்றுக்கொண்ட ரமேஷ் இசை குறித்த புரிதல் இல்லாதவர்கள் எளிதாக அவர்களாகவே ராகங்களை கற்றுக்கொள்ள உதவும் விதத்தில் சக்கரத்தை உருவாக்கியுள்ளார்.\n”நான் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையின் அடிப்படையை புரிந்துகொள்ள முயற்சித்தபோது இசை சக்கரத்தை வடிவமைக்கவேண்டும் என்கிற யோசனை தோன்றியது. எனக்கு குரு என்று யாரும் இல்லை. இசை குறித்த பல்வேறு புத்தகங்களை வாசித்தேன். சிறந்த இசை மேதைகளின் ரெக்கார்டிங்களை கேட்டேன்.”\n”அனைத்து இசை வகைகளுக்கும் தாய் என்றழைக்கப்படும் கர்நாடக இசையில் 72 மேளகர்த்தா (முக்கிய ராகங்கள்) உள்ளன. இந்த 72 ராகங்களை அனைவரும் கற்கும் விதத்தில் எப்படி காட்சி வடிவத்தில் வழங்கலாம் என யோசித்தேன்,” என்றார் ரமேஷ்.\nஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான ரமேஷ் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பகல் நேரத்தில் பயிற்சி பிரிவின் தலைவராக உள்ளார். இரவு நேரத்தில் இசை குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். பத்தாண்டுகள் செலவிட்டு இசைச் சக்கரத்தை வடிவமைத்துள்ளார்.\nகர்நாடக இசையின் பல்வேறு ராகங்கள் 72 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுள்ளன. இந்தப் பிரிவுகள் வெவ்வேறு சக்கரங்களாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 சக்கரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன்.\nசக்கரம் குறித்து அவர் விவரிக்கையில்,\nஇசைச் சக்கரத்தை கீபோர்ட், பியானோ போன்றவற்றிகும் கிடார், வீணை போன்ற இசைக் கருவிகளுக்கும் பயன்படுத்தலாம். இந்த இசைக்கருவிகளுக்கான ஸ்வரங்���ள் புள்ளிகளுடன் சக்கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன். அனைத்து ஸ்வரஸ்தானங்களும் சக்கரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.\nஎனவே சக்கரத்தை பார்ப்பதன் மூலமாகவே ராகங்களை நினைவில் கொள்ளமுடியும். பிரின்ஸ் ராமவர்மா, பாலமுரளிகிருஷ்ணா, நடிகர் கமல்ஹாசன் போன்ற கலைஞர்களும், பிரபல இசைக்கலைஞர்களும் இந்தக் கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளனர்.\n1,000 ரூபாய் செலவில் இசைச் சக்கரத்தை Faces108 என்கிற ரமேஷின் வலைதளத்தில் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளலாம். இந்த விற்பனையின் மூலம் ஈட்டப்படும் வருவாய் நன்கொடை வழங்கப் பயன்படுத்தப்படுகிறது. ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி இருவரும் FACES (உணவு, உதவி, உடை, கல்வி, இருப்பிடம்) என்கிற முயற்சி மூலம் 1,000 அனாதைகளுக்கு உதவுகின்றனர்.\nஇந்தியாவில் ஒவ்வொரு நாளும் 5,000 குழந்தைகள் தெருக்களில் வீசப்படுவதாகவும் இந்தக் குழந்தைகள் பல்வேறு குற்றச்செயல்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் யூனிசெஃப் தெரிவிக்கிறது. அதிர்ஷ்டவசமாக இவர்களை ஏற்றுக்கொள்ளவும் தேவையான ஆதரவளிக்கவும் அனாதை இல்லங்கள் உள்ளது.\n”நான் நான்கு வெவ்வேறு அனாதை இல்லங்களிலுள்ள 1,000 அனாதைகளுக்கு ஆதரவளிக்கிறேன். இதில் இரண்டு இல்லங்கள் வாரங்கல் பகுதியிலும், ஒன்று சென்னையிலும் மற்றொன்று பெங்களூருவிலும் உள்ளது. இசை சக்கரத்தின் விற்பனை வாயிலாக கிடைக்கும் வருவாய், பல்வேறு பட்டறைகள், விரிவுரைகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்தப்படும் செய்முறைகள் போன்றவற்றிற்கான கட்டணம் என சேகரிக்கப்படும் தொகையில் ஒரு பகுதியை ஒவ்வொரு மாதமும் அனாதைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வழங்கிவருகிறேன்,” என்றார் ரமேஷ்.\nஆங்கில கட்டுரையாளர் : கல்யாணி பாண்டே\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\nஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் ப்ரோகிராம்: பயிற்சியுடன் பட்டம் பெற்ற 22 சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=23097", "date_download": "2018-06-25T03:56:10Z", "digest": "sha1:XBR4B4E53DFTT72LFDUHHPUMNFGHY4BO", "length": 6412, "nlines": 70, "source_domain": "metronews.lk", "title": "ஓமான் பூங்காவில் பெண்களுக்கு மாத்திரமான நிகழ்வில் பெண்ணைப் போன்று ஆடையணிந்து நுழைந்த ஆண் கைது - Metronews", "raw_content": "\nஓமான் பூங்காவில் பெண்களுக்கு மாத்திரமான நிகழ்வில் பெண்ணைப் போன்று ஆடையணிந்து நுழைந்த ஆண் கைது\nஓமான் நாட்­டி­லுள்ள பூங்­கா­வொன்றில் பெண்கள் மாத்­திரம் அனு­ம­திக்­கப்­பட்ட தினத்தில் பெண்ணைப் போன்று ஆடை­ய­ணிந்து கொண்டு நுழைந்த ஆண் ஒருவர் அந்­நாட்டுப் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nஓமானின் அல் புரைமி பிராந்­தி­யத்­தி­லுள்ள அல் புரைமி பூங்காவில் கடந்த 8 ஆம் திகதி சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு, பெண்கள் மாத்­தி­ர­மான நிகழ்ச்­சிகள் நடத்­தப்­பட்­டன. பெண்கள் மாத்­தி­ரமே அன்­றைய தினம் அல் புரைமி பூங்­கா­வுக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டனர்.\nஇந்­நி­லையில், ஆண் ஒருவர், பெண்­களைப் போன்று ஆடை­ய­ணிந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.இந்த ஆண் குறித்து பொலி­ஸா­ரிடம் பெண்கள் முறைப்­பாடு செய்­தனர்.\nஅதை­ய­டுத்து அந்­நபர் கைது செய்­யப்­பட்டார். ஆசிய நாடொன்றை சேர்ந்த, நிக்காப் மற்றும் ஸ்கார்வ் அணிந்­தி­ருந்த ஆண் ஒரு­வரே கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.\nநீதிமன்றில் அவர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டால் ஒரு வரு­ட­காலம் வரை­யான சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nகமல்ஹாசன் கேட்ட கேள்வியில் பீதியாகிய சென்ராயன்….\nபிக்பாஸ் 2 வது சீசன் தொடங்கிய நிலையில் வீட்டில்...\nசெல்ஃபி மோகம் தலைக்கேறியதில் ஏற்பட்ட மரணம்…\nசெல்ஃபி எடுக்கும் மோகம் பலரிடையே தலைக்கேறி...\nரஷ்யாவில் கால்பந்து வீரரின் வாரிசை சுமந்தால் பரிசு…\nரஷ்யாவில் உள்ள துரித உணவகம் ஒன்று அந்த நாட்டு...\nபாடசலை ஆசிரியருக்காக கதறி அழுத மாணவர்கள்; இந்த காலத்தில் இப்படி ஒரு ஆசிரியரா\nஇப்போது பாடசாலைகளில் மாணவர்களுக்கு நடக்கும்...\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nவெளிநாட்டில் கூத்தடிக்கும் இலங்கை பெண்கள்…..\nபடு மொக்கையாக்கிய பிக்பாஸ் 2; லிம் டு லிப் முத்தங்களால் செழிப்பாக்கியது பார்வையாளர்களை…..\nஅதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட விபச்ச���ர விடுதி; அடுத்தடுத்து 9 பேர் மாட்டிக்கொண்டனர்….\nஅனுஷ்காவுடனான தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்தார் பிரபாஸ்…..\nஆபாச படங்களில் நடித்த நடிகைக்கு இப்படியொரு நிலைமையா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2008/01/2.html", "date_download": "2018-06-25T04:32:21Z", "digest": "sha1:QN3MCQEQID4BBSI5FGISGOLLILIVCISB", "length": 7913, "nlines": 102, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: திருப்பள்ளியெழுச்சி - 2", "raw_content": "\nஅருணண்இந் திரன்திசை அணுகினன் இருள்போய்\nஅகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்\nகருணையின் சூரியன் எழஎழ, நயனக்\nகடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்\nதிரள்நிறை அறுபதம் முரல்வன இவையோர்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஅருள்நிதி தரவரும் ஆனந்த மலையே\n'சூரியன் கிழக்குத் திசையை நெருங்கிவிட்டான். இருளோ ஓடி அகன்றுவிட்டது. உதயம் ஆனது.\n'அதேபோல உன் முகமலரில் கருணையாம் சூரியன் எழுகின்றது. அண்ணலே உன் கண்களாம் எழில் மலர்கள் விரிகின்றன. அவை விரியும்போதே அடியவர்களாம் வண்டுகள் சூழ்ந்து ரீங்காரமிடுகின்றன. இவற்றை நீ அறிந்துகொள்.\n'அருள்நிதியை அள்ளி வழங்கவரும் ஆனந்தமாகிய மலையே, அலைகடலே திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே, துயிலகன்று எழுவாயாக\nசிறப்புப்பொருள்: கதிரவன் ஒற்றைச் சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வருபவன். அந்தத் தேரின் சாரதிதான் அருணன். அருணனின் மக்கள்தாம் சம்பாதியும் ஜடாயுவும். கருடன் இவனது சகோதரன். இந்திரன் திசை என்பது கிழக்கு.\nஅன்பர்களை வண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். 'குளத்தில் மலரும் தாமரைப் பூவின் அருகிலேயே இருந்த போதும் தவளைகள் தேனின் அருமையை அறியமாட்டா. வெகுதூரத்தில் இருக்கும் தேனீக்கள் பூவின் நறுமணத்தைத் தொடர்ந்து வந்து தாமரையில் இருக்கும் தேனைப் பருகிச் செல்லும்' என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.\nநாம் வாழும் காலத்திலேயே ஸ்ரீ சத்ய சாயி பாபா, மாதா ஸ்ரீ அமிர்தானந்த மயி, ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தா போன்றவர்கள் பெரும் ஆன்மிக மலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். ரமணரிடமும் ராமகிருஷ்ணரிடமும் வந்து சென்றவர்கள் சிலரே. அவர்களை அறியாமல் வெற்று வேதாந்தம் பேசியவர்களே பலர். அவ்வாறுதான் நாமும் நமது அறிவு என்னும் சிறிய அளவுகோலால் ஆன்மிகம் என்னும் ஆழ்கடலை அளக்க முயன்று, இயலாததாலே, பெரியோரைப் பழித்தும் இழித்தும் பேசி, அவர்களை அணுகிப் பயன்பெறாமல் இருக்கிறோம்.\nஏன், ஸ்ரீ ராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் இந்த மண்ணில் உலவிய காலத்தில் அவர்களை இகழ்ந்தவர்களும் அசட்டை செய்தவர்களும் இருக்கிறார்களே. அதனால் இழப்பு அவர்களுக்கா 'காந்தம்கூடத் துருப்பிடிக்காத ஊசியைத்தான் இழுக்கும்' என்பார் ஸ்ரீ ரமண மஹரிஷி. நமது மன அழுக்குகளை அகற்றினால், ஞானிகளை இனங்காணலாம். தெய்வம் நமக்குள் தெரியும். பாசியை அகற்றினால்தானே பௌர்ணமி நிலவின் பிம்பம் குளத்தில் தெரியும்\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/16846-kaali-cinema-review.html", "date_download": "2018-06-25T04:06:55Z", "digest": "sha1:SUQHZB5AQ3EA46USMMWJIZ7TQ3D4YURC", "length": 10823, "nlines": 128, "source_domain": "www.inneram.com", "title": "காளி - திரைப்பட விமர்சனம்", "raw_content": "\nசத்தமில்லாமல் சாதித்த 12 வயது தமிழக சிறுவன்\nகாளி - திரைப்பட விமர்சனம்\nவிஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காளி.\nவிஜய் ஆண்டனி படங்கள் என்றாலே ஒரு சைக்கோ கதாபாத்திரம், அம்மா செண்டிமெண்ட் இது இரண்டும் தான் பெரும்பாலும் இருக்கும். அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு எப்போதும் தன் கனவில் ஒரு பாம்பு, மாடு தெரிகின்றது. அமெரிக்காவில் முன்னணி டாக்டராக இருக்கும் இவருக்கு ஒரு கட்டத்தில் நாம் வளர்ப்பு மகன் தான் என தெரிய வருகின்றது.\nபிறகு தன் வளர்ப்பு பெற்றோர்கள் அனுமதியுடன் இந்தியா வர அங்கு தன் தாய் இறந்துவிட்டார் என தெரிகின்றது. அதே நேரத்தில் தன் தந்தை உயிருடன் இருப்பதை அறிந்த விஜய் ஆண்டனி தன் அப்பா யார் என்று தேடி செல்கின்றார். தன் தந்தை யார் தன் அம்மா ஏன் இப்படி ஆனார் என்பதை விஜய் ஆண்டனி கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.\nவிஜய் ஆண்டனிக்கே அளந்து எடுத்த கதாபாத்திரம், தனக்கு என்ன வருமோ அதை அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஆனால், பல பேட்டிகளில் எனக்கு நடிக்க தெரியாது என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்.\nகொஞ்சம் எக்ஸ்பிரஷேன் காட்ட முயற்சி செய்யுங்கள் விஜய் ஆண்டனி, இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு Safe Zone ல் இருப்பீர்கள். அம்மா செண்டிமெண்டும், சைக்கோ செண்டிமென்டும் விஜய் ஆண்டனியின் முந்தய படத்தில் இருக்கும். தற்போது கூடுதலாக அவர் அப்பா செண்டிமெண்டை இதில் சேர்த்திருக்கிறார்.\nபடத்தின் முதல் பாதியை தாங்கி பிடிப்பதே யோகி பாபு தான், தன் ஒன் லைன் கவுண்டரில் கலக்கியுள்ளார், அதிலும் விஜய் ஆண்டனி அப்பாவை கண்டிப்பிடிக்க அவர் கொடுக்கும் ஐடியாக்கள், ஊர் தலைவர் வீட்டில் திருடப்போவது, அவருக்கே சரக்கு வாங்கி கொடுத்து அவர் கதையை கேட்டு கலாய்ப்பது என ஒன் மேன் ஷோ. சூப்பர் யோகி பாபு.\nபடத்தில் மூன்று கதை பயணிக்கின்றது, மூன்று பேரிடம் தன் அப்பாவை பற்றி விஜய் ஆண்டனி விசாரிக்கையில் அந்த கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி வருகின்றார். வித்தியாசமான முயற்சி தான்.\nஆனால், மூன்றாவதாக வரும் கதையை தவிர மற்ற இரண்டு கதையிலும் சுவாரஸ்யம் இல்லை. மூன்றாவது கதை தொடங்கும் போதே மக்களிடம் அட இன்னொன்றா என்ற சோர்வு தெரிகின்றது.\nமூன்று கதையிலும் ஒரு எமோஷ்னல் விஷயத்துடன் முடிவடைந்தாலும் அது எந்த விதத்தில் ஆடியன்ஸுடன் கனெக்ட் ஆனது என்றால் கேள்விக்குறி தான்.\nபடத்திற்கு இசையே விஜய் ஆண்டனி என்பதால் பாடல்களில் கவர்கின்றார், அதிலும் குறிப்பாக அரும்பே பாடலில் செம்ம ஸ்கோர் செய்துள்ளார்.\nநல்ல கதை நடிகர்கள் இருந்தும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\n« நிர்வாணமாக நடித்ததில் என்ன தவறு - பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார் - பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடுக்கிடும் தகவல் - ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் திடுக்கிடும் தகவல் - ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவது இவர்தான்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்துள்ள டைம்ஸ் இதழ்\nபிரபல நடிகர் திடீர் மரணம்\nசவூதியில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்ட தடை நீக…\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் :பொன் ராதாகிருஷ்ணன்\nசேலத்தில் விவசாயிகள் தற்கொலை முயற்சி\nராமேசுவரம் கோவில் ராமலிங்க பிரதிஷ்டை விழா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்\nதமிழிசை சவுந்திரராஜன் மீது தாக்குதல் முயற்சி\nவிஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட…\nசிறையில் மன்சூர் அலிகான் உண்ணா விரதம்\nதுபையிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்த…\nசேலத்தில் விவசாயிகள் தற்க���லை முயற்சி\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் 3 மாதங்கள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-01-04", "date_download": "2018-06-25T04:48:20Z", "digest": "sha1:ANIADZ7B5H7KLDXWIWUMTTQLGX37NC56", "length": 15943, "nlines": 218, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\n3 நாட்களாக தேடப்பட்ட இளைஞன், காயங்களுடன் கிணற்றில் சடலமாக\n- சண்டிலிப்பாயில் சம்பவம்கடந்த மூன்று நாட்களாக...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.01.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...\nதென் மாகாண சபை அமைச்சராக மனோஜ் சிறிசேன பதவியேற்பு\nதென் மாகாண சபை விளையாட்டு, இளைஞர் விவகார,...\nலேக் ஹவுஸ் அருகில் விபத்து; ஒருவர் பலி\nலேக் ஹவுஸ் ஊழியர் ஒருவர் படுகாயம்டி.ஆர்....\nமண்டியிட்டு மாலையணியும் அவசியம் பிரபாகரனுக்கு இருந்ததில்லை\nபிரபாகரன் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம்...\nதமிழக அரசியலில் மாற்றுக் கட்சிகள் தோல்வி அடைந்தது எவ்வாறு\nதிரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை...\nஉள்ளூ. தேர்தலின் பின்பேசுதந்திரக் கட்சி...\n40,000 மெ.தொன் உரத்துடன் கொழும்பு வந்தது பாக். கப்பல்\nநாட்டில் நிலவிவரும் உர தட்டுப்பாட்டை நிவர்த்தி...\nஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது\nரூ 90,000 பணமும் மீட்புகொழும்பு,...\nஐ. தே. கட்சியின் 70வது மாநாடு 07ஆம் திகதி\nஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு...\nஅனல் மின்நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை மீளாய்வு செய்ய கோரிக்ைக\nஆணைக்குழுவின் முடிவு கிடைத்ததும் இறுதித்...\nவரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீரை வழங்க பௌசர்கள் கையளிப்பு\nவரட்சி காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...\n2 1/2 வருடங்களில் ஐ.தே.க பாரிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு\nபிரசாரப்படுத்த அரச நிதியை செலவிடவில்லைஇரண்டரை...\nடெய்லி நியூஸ் பத்திரிகையின் நூறாவது ஆண்டு பூர்த்தி\nஎமது சகோதர பத்திரிகையான டெய்லி நியூஸ்...\nகருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்: மு.க. அழகிரி\nதிமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன்...\nஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன் ஆஜர்\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சென்னை...\nநாட்டை சீரழிவுக்கு இட்டுச் சென்றது யா���்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய...\nரஜினியின் காவலன் நான்: அரசியல் பிரவேசம் குறித்து லாரன்ஸ் அறிவிப்பு\nரஜினிகாந்தின் காவலனாக இன்று தனது பயணத்தை தொடங்க...\nஇந்திய முஸ்லிம்களுக்கு எதிராக இந்து அமைப்புகள் வெறுப்புப் பேச்சு\nஇந்திய முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டிலுள்ள...\nஉறுமீன் வருமளவும் காத்திருந்த கொக்கு\nமக்கள் தலைவர் என்று பெயரெடுத்த கருப்பையா...\n262 அடி உயரத்திலிருந்து பஸ் விழுந்து 48 பேர் பலி\nபெரு நாட்டில் அபாயகரமான வளைவை கடக்கும் போது...\n‘எனது பொத்தான் பெரியது’ கிம்முக்கு பதிலளித்த டிரம்ப்\nவட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் அணு குண்டு...\nமுப்பது ஆண்டுகளில் சொக்லெட் தீர்ந்துவிடும்\nபுவி வெப்பமயமாவதால், அடுத்த 30 ஆண்டுகளில்...\nகாசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்\nதெற்கு காசாவில் செவ்வாயன்று சூரியோதயத்தின்போது...\nநிதியுதவியை நிறுத்தும் டிரம்பின் எச்சரிக்கைக்கு பலஸ்தீன் பதிலடி\nஈரான் எங்கும் அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nஈரானில் கடந்த ஒருவாரமாக ஆர்ப்பாட்டம் மற்றும்...\nமாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் 5 ஆவது உலகக் கிண்ணம்\nஐக்கிய அரபு இராச்சியத்திலும் லாகூரிலும்...\nநெய்மர் அணியில் இருந்து விலகியது கவலை தருகிறது-\nபாசிலோனா பயிற்சியாளர்பாசிலோனா அணியில் இருந்து...\nபிரிஸ்பேன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா காயத்தால் விலகல்\nபிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் 2-...\nஇளையோர் உலக கிண்ணத்துக்கு முன்னர் தேசிய அணிகளில் கலக்கியவர்கள்\nஇளையோருக்கான உலக கிண்ண போட்டிகள் எதிர்வரும்...\nசாதனையுடன் சதம் அடித்தார் முன்ரோ நியூசிலாந்து 119 ஓட்டங்களால் அபார வெற்றி\nநியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்...\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை ���ிழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/anbu-pinaikkirathu-karunai-viduvikkirathu-eppadi", "date_download": "2018-06-25T04:00:54Z", "digest": "sha1:SUSUZUPVTWGUPZVVLFY7LBLP3C5YJSBF", "length": 14113, "nlines": 222, "source_domain": "isha.sadhguru.org", "title": "அன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது! - எப்படி? | Isha Sadhguru", "raw_content": "\nஅன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது\nஅன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது\nயாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும்.\nQuestion:சத்குரு, அன்பிற்கும் கருணைக்கும் என்ன வித்தியாசம்\nஉங்களுக்குள் நீங்கள் பல உணர்ச்சிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அவை யாவற்றிலும் கருணைதான் உங்களை குறைந்தபட்சமாகப் பிணைக்கிறது. மற்றவற்றில் நீங்கள் அதிகம் சிக்கிப்போகிறீர்கள். ஆனால் கருணையில் நீங்கள் மிகவும் குறைவாகவே சிக்கிப் போகிறீர்கள். மேலும் கருணைதான் உங்களுக்கு விடுதலை கிடைப்பதில் அதிக முக்கியமானதாக இருக்கிறது. இப்போது நீங்கள் கருணையற்றவராகக் கூட இருக்கலாம். ஆனால் எப்படியும் உங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. அந்த உணர்ச்சிகளை வேறு ஏதுமாக மாற்றுவதற்கு பதிலாக, கருணையாக மாற்றுவது நல்லது. ஏனெனில், மற்ற உணர்ச்சிகள் உங்களைப் பிணைத்துவிடும் திறன் கொண்டவை. ஆனால் கருணை என்ற உணர்ச்சிப் பரிமாணம், உங்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்கிறது. அது எதனுடனும், யாருடனும் உங்களைப் பிணைப்பதில்லை.\nயாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும்.\n ஏதோ ஒன்றின் மீது அல்லது யாரோ ஒருவர் மீது நீங்கள் விருப்பம் கொள்கிறீர்கள். அவரிடத்தில் இருக்கும் நல்லதை மட்டுமே பார்த்து அவரை விரும்புகிறீர்கள். இது மிகவும் எல்லையுடன் கூடிய உணர்வு. நீங்கள் விரும்பும் நபர் நல்லவராக இருந்தால் மட்டுமே, நீங்கள் அவருடன் அன்பைத் தொடர்வீர்கள். நீங்கள் கெட்டது என்று நினைக்கும் விதமாக அவர் மாறிவிட்டால், அதன் பிறகு நீங்கள் அவரை விரும்புவதில்லை.\nஆனால் கருணை அப்படியல்ல. யாராவது ஒருவர் தீயவராக இருந்தால், மிகுந்த துன்பத்தில் இருந்தால், கொடிய எண்ணத்தின் உந்துதலில் இருந்தால், அவரிடம் நீங்கள் இன்னும் அதிக கருணையுடன் இருக்க முடியும். இந்த வகையில் பார்த்தால் கருணை உங்களை விடுவிக்கும் உணர்ச்சியாக இருக்கிறது. அது உங்கள் மீது எல்லைகளைப் போடுவதில்லை. கருணை, நல்லது-கெட்டது என்று பாகுபாடு பார்க்கவில்லை. எனவேதான் அன்பை விட கருணை நல்லது என்று கூறினேன்.\nஅன்பு எப்போதுமே குறிப்பிட்ட ஒருவர் மீது தான் இருக்கும். அது மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைக்கிறது. அன்பு அற்புதமானது தான்; ஆனால் பிறரை ஒதுக்கி விடுகிறதே உதாரணத்திற்கு, இரண்டு காதலர்கள் சேர்ந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அவர்களுக்கு உலகில் உள்ள மற்ற அனைத்தும் அகன்று விடுகிறது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு செயற்கை உலகை உருவாக்கிக் கொண்டு அதில் சேர்ந்திருக்கிறார்கள். அடிப்படையில் இது ஒரு சதித் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது போல. சதி என்பது ரகசியமாக இருக்கிறது. வேறு யாருக்கும் அது தெ��ியாது. பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு காதல் ஆனந்தம் தருவதற்குக் காரணம் அதில் இருக்கும் இந்த களவுத்தன்மை தான்.\nமனிதர்கள் காதலில் விழுந்ததும், அதை மிகவும் ரசிக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்து, அது அனைவருக்கும் தெரியும்போது அதில் களவு அம்சம் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தது தானே என்றாகிவிடுகிறது. இப்போது அதன் சுவை குறைந்துவிடுகிறது.\nஎனவே இந்த ரகசியமும் களவும் தான் காதலர்களுக்கு மிகுந்த அழுத்தம் தருகிறது. உலகின் மற்ற அனைத்தையும் ஒதுக்கும் தன்மை, அனைவரையும் புறக்கணிக்கச் செய்யும் தன்மை காதலுக்கு இருப்பதால், அது மிகுந்த துன்பத்தை தரக்கூடியதாக இருக்கிறது. ஒரு உணர்வு விருப்பமாக ஆரம்பித்து அது அளவற்ற கருணையாக மாறினால் அது நல்லது. ஆனால் அது விருப்பமாக ஆரம்பித்து, தீவிர விருப்பமாகவே இருந்துவிட்டால், நீங்கள் துன்பத்தை விலைக்கு வாங்குவதாகப் பொருள். எனவே அன்பு பிணைக்கிறது, கருணை விடுவிக்கிறது\n"ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்\nகாதல் இல்லாத திரைப்படங்களும், டூயட் பாடாத ஹீரோக்களும் இல்லையென்றே சொல்லலாம். உண்மையான காதல் என்று திரைப்படங்கள் கூறும் காதலை, கைதட்டி கண்ணீர்விட்டு ரச…\nகணவன் - மனைவி உறவு சிறக்க...\n\" என்ற ஜோதிடர்களின் பிரச்சாரங்களுக்கும், \"கணவன்- மனைவி உறவு மேம்பட, இதோ பத்து டிப்ஸ்\nசத்குரு: ஆன்மீகத்தில் வளர வேண்டுமென்றால் உறவுகளை விட்டுவிட வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். ஆன்மீகம் என்பது உள்நிலை சார்ந்தது. உறவுகளோ புறவுலகம் சா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/nagesh-thiraiyarangam-review-rating/", "date_download": "2018-06-25T04:25:09Z", "digest": "sha1:N6K2Q6AJ35IK7AINXWWMXUC46L72ZGBN", "length": 10619, "nlines": 136, "source_domain": "www.filmistreet.com", "title": "நாகேஷ் திரையரங்கம் விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள் : ஆரி, ஆஷ்னா சாவேரி, காளி வெங்கட், எம்ஜிஆர் லதா, சித்தாரா, அதுல்யா ரவி, மசூம் சங்கர் மற்றும் பலர்\nஇயக்கம் : முகம்மது இசாக்\nஇசை : ஸ்ரீ என்ற ஸ்ரீகாந்த்தேவா\nதயாரிப்பு: ட்ரான்ஸ் இந்தியா மீடியா\nஆரி, ஒரு வீட்டு புரோக்கர். இவருக்கு அம்மாவாக சித்தாராவும் நண்பனாக காளி வெங்கட் நடித்துள்னர்.\nதங்கையாக அதுல்யா ரவி, தம்பியாக அபிலாஷ் நடித்துள்ளன்ர்.\nஆரியும் நாயகி ஆக்‌ஷனாவும் காதலிக்கின்றன்ர.\nஅதுபோல் ஆஷ்னாவின் நண்பரும் அதுல்யாவும் காதலிக்கின்றனர்.\nஅதுல்யாவின் காதலுக்கு ஆரி பச்சைக் கொடி காட்ட, அதுல்யாவை பெண் பார்க்க வருகின்றனர்.\nஅப்போது அதிக வரதட்சணை கேட்கின்றனர். வேறுவழியில்லாமல் சித்தாரா சம்மதிக்கிறார்.\nஎனவே ஒரு கிராமத்தில் உள்ள தமது பூர்விக சொத்தான ஒரு பழைய திரையரங்கம் ஒன்றை விற்று அதுல்யாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.\nஅதன்படி காளி வெங்கட்டுடன் அந்த கிராமத்திற்கு சென்று அந்த தியேட்டரில் தங்குகிறார் ஆரி.\nஅங்கு ஆரியின் கனவில் ஒரு சிலர் கொல்லப்பட அது நிஜத்திலும் நடந்தேறுகிறது. அப்போதுதான் அங்கு பேய் இருப்பதை ஆரி உணகிறார்.\nஅதை வீடியோ எடுத்து பார்க்கிறார். வீடியோவில் இவர்தான் இருக்கிறார்.\nபலரையும் இவரே கொல்ல என்ன காரணம் பேய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அதுல்யாவின் திருமணம் நடைபெற்றதா பேய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அதுல்யாவின் திருமணம் நடைபெற்றதா\nபொதுவாக பேய் படங்கள் எல்லாம் பங்களாவில்தான் இருக்கும். ஆனால் இதில் பேய் தியேட்டர் இதுவே புதுசு.\nஆரியின் காதல் மற்றும் ஆக்ஷன் இரண்டிலும் மாறுபட்டு இருக்கிறார்.\nஇவரே பேயாக உணர்ந்தபின் இவரது நடிப்பில் நல்ல முதிர்ச்சி. க்ளைமாக்ஸ காட்சி அந்த பேய் உடல் மாறும் நிலை வித்தியாசமான முயற்சி.\nகாதல் காட்சிகளில் யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார் ஆஷ்னா.\nபிற்பாதியில் பேயாகவும் அழகு தேவதையாகவும் வந்து மிரட்டல் செய்திருக்கிறார் மாசூம் சங்கர். பேயை விட கவர்ச்சியில் ரசிகர்களை மிரட்டி விடுவார்.\nகாளி வெங்கட்டின் காமெடி ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகிறது. இதில் புதிதாக செக்ஸ்க்கு ஆணி அடித்தல் என புது விளக்கம் கொடுத்துள்ளார்.\nஅதுல்யா அழகாக வருகிறார். நிறைய காட்சிகளை கொடுத்திருக்கலாம்.\nஎம்ஜிஆர் காலத்து லதா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சித்தாரா.\n’இசையமைப்பாளர் ஸ்ரீயின் இசையில் ”கண்கள் ரெண்டும்” என்ற மெலடி பாடல் ரசிக்க வைக்கிறது.\nஆட்டம் போடவும் வைப்பவேன். தலையாட்டி ரசிக்கவும் வைப்பேன் என ஸ்ரீகாந்த் தேவா இதில் நிரூபித்து இருக்கிறார்.\nகவிஞர் முருகன் மந்திரம் எழுதிய சங்கி மங்கி லேடி கபாலி தாடி.. பாடல் தாளம் போட வைக்கிறது. ராபர்ட் மாஸ்டரின் நடனமும் அதற்கு பலம் சேர்க்கிறது.\nபேய் படங்களுக்கு பின்னணி பிரதானம். அதையும் மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.\nஒளிப்பதிவாளர் நெளசத் கேமரா திரையரங்கினை பல இடங்களில் மிரட்டலை காண்பிக்க தவறவில்லை.\nவழக்கமான பேய் படமாக இல்லாமல் மிரட்டலான பேய் படத்தை கொடுத்துள்ளார் இசாக்.\nநாகேஷ் திரையரங்கம் – நம்பி போகலாம்\nஅதுல்யா ரவி, ஆரி, ஆஷ்னா சாவேரி, எம்ஜிஆர் லதா, காளி வெங்கட், சித்தாரா, மசூம் சங்கர்\nநாகேஷ் திரையரங்கம் ஆரி அதுல்யா ஆஷ்னாசாவேரி காளிவெங்கட், நாகேஷ் திரையரங்கம் செய்திகள், நாகேஷ் திரையரங்கம் பேய் படம், நாகேஷ் திரையரங்கம் விமர்சனம், நாகேஷ் திரையரங்கம் ஸ்ரீ இசை\n20 வெட்டு காட்சிகளுடன் யு/ஏ வாங்கிய நாகேஷ் திரையரங்கம்\nஒரே ‘ஷாட்’டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை…\nபிப்-16ல் நாகேஷ் திரையரங்கம்; கின்னஸ் சாதனை இயக்குனரின் அடுத்த அதிரடி\nட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் இராஜேந்திர…\nநாகேஷ் திரையரங்கம் படத்தை திரையிட நஷ்டஈடு வேண்டும்; ஆனந்த்பாபு வழக்கு\nநாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிடத் தடைகேட்டு,…\nஆரிக்கு ஆதரவளிக்கும் இயக்குனர்கள் அமீர்-கரு.பழனியப்பன்\nநெடுஞ்சாலை, மாயா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2011/01/86-43b.html", "date_download": "2018-06-25T04:00:25Z", "digest": "sha1:SACMBV77534SKTXDEHJNMH33P4MJT2ZT", "length": 3214, "nlines": 84, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: அவரத்தர் ஹாஜா மைதீன் (வயது 86) 43/B,சின்ன பள்ளி தெரு", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nஅவரத்தர் ஹாஜா மைதீன் (வயது 86) 43/B,சின்ன பள்ளி தெரு\nஅவரத்தர் முஹம்மது யூசுப் மகனும் ,கொட்டபக்கி முஹம்மது யூசுப் மருமகனும், அப்துல் & நைனா தகப்பனாருமான\nஹாஜா மைதீன் (வயது 86)\nஆதம் டாக்டர் பஷீர் அகமது (வயது 70) 30,கமாலியா தெரு...\nமொளுக்கன் அப்துல் ரஹ்மான் (காமாசோமா) (வயது 96) 23,...\nஅவரத்தர் ஹாஜா மைதீன் (வயது 86) 43/B,சின்ன பள்ளி தெ...\nஆனன்காச்சி முஹம்மது ரபீக் (வயது 29) 64,ஷௌகத் அலி த...\nதிருச்சுளியார் உம்மா ஹபீபா (வயது 80) 30/A, ஷௌகத் அ...\nஅல்வாணி நஜ்முன்னிசா (வயது 57) 18/F ஹாஸ்பிடல் ரோடு\nஅடுப்புகட்டி ஜெஹபர் அலி (வயது 51) 77, ஜின்னா தெரு...\nகணக்கபிள்ளை பாத்திமா கனி (வயது 80) 40, கமாலியா தெர...\nஹதீஜா நாச்சியா (வயது 60) 11, மேலப்பள்ளி லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://mfathima.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-06-25T03:56:50Z", "digest": "sha1:UJO7IM54OGFDUGWFCT7DDWWF6XEAHWDN", "length": 12501, "nlines": 100, "source_domain": "mfathima.blogspot.com", "title": "ரஹமத் பாத்திமா: குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்கள்", "raw_content": "\nஅஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.\nகுர்ஆனில் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு)\n1.ஆதம் (அலை):உலகில் முதன்முதலாக படைக்கப்பட்ட மனிதர்.இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பபட்ட முதல் இறைத்தூதர்.\n2.இத்ரீஸ்(அலை):இறைத்தூதர் நூஹ்(அலை)அவர்களின் முப்பாட்டனாரான இவர்கள் இறைத்தூதர் ஆதம் - ஹூத் அவர்களுக்குப்பின்னால் வந்த நபியாவார்.\n3.நூஹ்(அலை):ஆதித்தந்தை ஆதம் (அலை) அவர்களுக்குப்பின் வந்த இறைத்தூதர்.இவர்கள் 950ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.இவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயம் மிகப்பிரமாண்டமானது.\n4.ஹூத்(அலை):கி.மு 2000 இல் வாழ்ந்த அரபு பழங்குடியின மக்களுக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இப்பழங்குடி மக்கள் யமன் நாட்டில் கடலோரப்பகுதிகளில் வசித்து வந்தனர்.\n5.ஸாலிஹ் (அலை):இவர்கள் கி.மு 2430 இல் சவுதிய்யாவிலுள்ள அல்ஹிஜ்ர் என்னும் இடத்தில் வாழ்ந்த இறைத்தூதர்.ஆடம்பர வாழ்வில் மூழ்கி,சிலைவணக்கத்தில் மாய்ந்து போய்க்கொண்டிருந்த \"ஸமூத்\"கூட்டத்தினரை சீர்படுத்த பாடுபட்டார்கள்.\n6.இப்றாஹீம்(அலை):இவர்கள் கி.மு 2000 வாக்கில் தென் இராக்கில் உள்ள \"உர்\"என்னும் ஊரில் பிறந்த இறைத்தூதர் ஆவார்கள்.இவர்களுக்கு \"இறை நம்பிக்கையாளர்களின் தந்தை\" எனவும்,\"இறைவனின் உற்ற நண்பர்\" எனவும் சிறப்பு பெயர்கள் உண்டு.இறை ஆணைப்படி கஃபா ஆலயத்தை தன் மகனோடு சேர்ந்து புனர் நிர்மாணம் செய்தார்கள்.\n7.லூத் (அலை):நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் சகோதரர் மகனான இவர்கள் ஜோர்தானில் உள்ள \"ஸத்தூம்\"என்னும் பகுதிக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரினசேர்க்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள்.\n8.இஸ்மாயீல்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளுக்கு மூத்த புதல்வராவார்கள்.இவர்களிடம் இருந்து அரபு சந்ததிகள் தோன்றியதால் \"அரபிகளின் தந்தை\" என்பர்.\n9.இஸ்ஹாக்(அலை): இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளின் இளைய புதல்வராவார்கள்.இவரின் மைந்தர்தான் யகூஃப் (அலை) அவர்கள்.எனவேதான் இவர்களை \"���ஸ்ராயீல்களின் தந்தை\"என்று சொல்வர்.\n10.யஃகூப்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் இறைத்தூதர் இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வர்.இவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர்.இந்த 12 பேரின் வழித்தோன்றல்களே இஸ்ராயீல் சமூகத்தினர்.யஃகூப் (அலை) அவர்களின் மற்றுமொரு பெயரே இஸ்ராயீல்.இதனால் இஸ்ரவேலர்களை பனீ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள் என்பர்.\n11.யூசுப்(அலை): யஃகூப் (அலை) அவர்களின் இளைய புதல்வரான இவர்கள் கி.மு 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பேரழகுக்கு சொந்தக்காரர்.இவர்கள் எகிப்தின் அமைச்சராகவும்,பின்னர் அரசராகவும் விளங்கினார்கள்.\n12.ஐயூப்(அலை): நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்தவர்.நபி யூசுப்(அலை) அவர்களுக்குப்பின் ,தென் பாலஸ்தீனுக்கும் \"அல் அகபா\"வளைகுடாவுக்கும் மத்தியில் \"அத்வம்\"பகுதி மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.இவர்கள் பொறுமைக்கு பெயர் போனவர்கள்\nஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A...\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்\nபிறர் துன்பத்தில் இன்பம் காணுதல் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வே...\nநோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\nஅஸ்ஸலாமுஅலைக்கும் \"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்\". இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லா...\n[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம...\nமுட்டைக் கொத்சு தேவையான பொருட்கள் முட்டை - 2 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 மிளகுத்தூள் - 1 ஸ்பூன் உப்பு - 3 சிட்டிகை எ...\nநபிமார்கள் கேட்ட துஆக்கள் 01. துஆக்கள் ஏற்கப்பட நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ ( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّ...\nமவ்லவி அப்துல் பாஸித் அல் புகாரி\nகைக்குழந்தை முதல் சிறுகுழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. 1) எக்காரணத்தை கொண்டும் குழந்தைகள் முன்னால் பெற்...\nமஷ்ரூம் பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை எடுத்தா 5-6 மஷ்ரூம��தான் மீதி இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோ...\nசெருப்பு - நபிமார்களின் அணிகலன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/05/blog-post_619.html", "date_download": "2018-06-25T03:58:52Z", "digest": "sha1:SZQIVLM3EZG5M64NX6EOOX4XF5INAOKN", "length": 22175, "nlines": 448, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுப் பள்ளிகளில் `ஆல் பாஸ்’ எண்ணிக்கை குறைந்தது ஏன்...? பள்ளிக்கல்வித்துறை ஆய்வு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளில் `ஆல் பாஸ்’ எண்ணிக்கை குறைந்தது ஏன்...\nமே 16-ம் தேதி வெளியிடப்பட்ட பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகுறித்து, பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.\nஇதில், அரசுப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையும் ஆசிரியர்களும் ஆராய்ந்துவருகின்றனர்.\nதமிழ்நாட்டில் உள்ள 6,754 மேல்நிலைப் பள்ளிகளில் 1,907 பள்ளிகளில் முழு அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.\nஇதில் 2,574 அரசுப் பள்ளிகளில் 238 பள்ளிகளில் மட்டுமே 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதாவது, 10 சதவிகிதத்துக்கும் குறைவான பள்ளிகளில் மட்டுமே முழு தேர்ச்சி என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.\nதனியார் பள்ளிகளுடன் போட்டிபோடும் திறன் குறைந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதுகுறித்து பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம்\nதமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கோவை மாவட்டத் தலைவர் அருளானந்தம், ``தனியார் பள்ளிகள், `பத்தாம் வகுப்பில் 480 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயிரியல் பாடப்பிரிவிலும், 450 மதிப்பெண் பெற்றவர்களை இதர பிரிவுகளிலும் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்கிறோம்' என்று விளம்பரம் செய்து, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களைச் சேர்த்துக்கொள்கின்றனர்\nஇதனால் நன்கு படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு வருவது தடுக்கப்படுகிறது\nமேலும், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விருப்பப்படி பள்ளிகளில் அனைத்து பிரிவுகளிலும் இடம் வழங்கப்படுகிறது. முதலில் மாணவர்கள் ஆர்வத்தில் கணிதம், உயிரியல் பிரிவில் சேர்வார்கள்.\nபிறகு, கணிதப் பிரிவில் நிலைக்க முடியாமல் `வேறு பிரிவுக்கு மாற வேண்டும்' என்பார்கள். காலம் தாழ்ந்து வேறு பிரிவுக்கு மாற முடியாததால், பொதுத்தேர்வில் வெ��்றியைப் பெற முடிவதில்லை ஒவ்வொரு முறையும் தேர்வுத்தாள் திருத்தும்போது மொழிப்பாடங்களுக்கு முழு மதிப்பெண் வழங்குவதில்லை என்ற எழுதப்படாத சட்டம் இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கு மதிப்பெண் குறைத்து வழங்க தேர்வுத் துறை உத்தரவிட்டது.\nஇதனால் ஏராளமான மாணவர்களின் மதிப்பெண் குறைக்கப்பட்டது. இதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்\nபெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் செயல்பாடு எங்கெல்லாம் சிறப்பாக இருக்கிறதோ அங்கெல்லாம் நல்ல மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். சமூகப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளே அரசுப் பள்ளியை நாடுகின்றனர்\nஇப்போது, கட்டாயக் கல்விச் சட்டத்தில் தனியார் பள்ளியில் காலி இடங்கள் இருக்கும்போது அரசுப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்குகிறது. இதனால் நன்றாகப் படிக்கும் ஒன்றிரண்டு மாணவர்களும் தனியார் பள்ளியில் சேர்கின்றனர்.\nமேலும், ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் முப்பருவக் கல்விமுறையில் பயில்கின்றனர். ஒவ்வொரு தேர்விலும் குறிப்பிட்ட பாடங்களைப் படித்தால் மட்டும் போதுமானதாக இருந்தது.\nஆனால், பத்தாம் வகுப்பில் முழுப் புத்தகத்தையும் படித்துத் தேர்வு எழுதவேண்டிய நிலைக்கு உள்ளாகி, ஐந்து பாடங்களைத் தட்டுத்தடுமாறி தேர்ச்சி பெறுகின்றனர். பத்தாம் வகுப்பு வரை ஒரு பாடத்துக்கு ஒரு பாடநூல். ஆனால், 11-ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு பாடநூல்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு தாள்கள் என பாடச்சுமைகள் கூடுகின்றன.\nபத்தாம் வகுப்பில் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெறுபவர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற சிரமப்படுகின்றனர். இதுவும் மாணவர்கள் முழுமையாகத் தேர்ச்சி பெறாததற்கு முக்கியக் காரணம்\" என்றார்.\nதமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் மைக்கேல்ராஜ், ``கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் முழு அளவில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துவந்தது.\nஆனால், முழு அளவில் தேர்ச்சி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதற்குக் காரணம், பல்வேறு பள்��ிகளில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் முழு பணியாற்றுவதுதான்\nதனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது மட்டுமே அரசுப் பள்ளியில் முழு அளவில் தேர்ச்சிபெறுவது என்பது குறைவாக இருக்கிறது.\nஇதற்குக் காரணம், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதுவும் முழு அளவில் வெற்றி பெறாமல்போனதற்குக் காரணம். அறிவியல் பாடங்களில் செய்முறைத் தேர்வுகள் மாணவர்கள் தேர்ச்சிபெறக் கைகொடுக்கின்றன\nஆனால், கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படுகிறது\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்திருந்தாலும் அவர்களைப் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கிறோம். இதுவும் தேர்வின் முடிவில் எதிரொலிக்கிறது\" என்றார்.\nபள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழகத்தின் வட மாவட்டங்களில் மதிப்பெண் குறைந்ததற்கு, வட மாவட்டங்களில் பணியாற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் இடமாற்றத்தால், வட மாவட்டங்களில் ஆசிரியப் பணியிடங்கள் காலி இடங்களாக இருக்கின்றன இதனால்தான் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டில் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்\" என்கிறார்.\nஇந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக்கு மட்டும் 27,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதும் நடந்துவருகிறது. ஆனால், பள்ளித் தேர்வு முடிவு மட்டும் யோசிக்கவைக்கிறது\n250மதிப்பெண்களுக்கு மேல்பெறுபவர்கள்மட்டும்+1வகுப்பில்சேர்க்கப்பட வேண்டும் மற்றவர்களுக்கு தொழில்கல்விஅளிக்கப்படவேண்டும் அரசு அதிக தொழில்கல்விகூடங்களை திறக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-01-05", "date_download": "2018-06-25T04:49:24Z", "digest": "sha1:LTLMDZNJ475H5JILIB6C5BU5XMVHE3OC", "length": 14821, "nlines": 203, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nநிதி மோசடி; ஜாலிய விக்ரமசூரியவுக்கு திறந்த பிடியாணை\nஜன. 31 இற்கு முன் அலுவலகங்கள், கட்டவுட்கள் அகற்றப்பட வேண்டும்\nஎதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்...\nOIC இற்கு அச்சுறுத்தல்; JVP மாகாண சபை உறுப்பினர் கைது\nமக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை...\nசட்டவிரோதமாக விற்பனை செய்த புகையிலை பொருட்கள் மீட்பு\nவவுனியாவில் சுற்றி வளைப்புவவுனியாவில் அமைந்துள்ள...\nரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் மோடி தொலைபேசியில் உரையாடல்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பிரதமர் மோடி...\nஇந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீன வீரர் விரட்டியடிப்பு\nஇந்திய - சீன எல்லைப்பகுதியான அருணாசலில் சீன...\nஇஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம் ரத்து\nஇந்தியா அதிரடிஇஸ்ரேலின் ரபேல் நிறுவனத்திடமிருந்து...\nஊழல் மோசடி ஒழிப்பு: மக்களின் ஆணையை நிறைவேற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுதி\nஊழல் மோசடியை ஒழிப்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையை...\nஇலங்கை வந்துள்ள பிரிட்டனின் சர்வகட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை வந்துள்ள பிரிட்டனின் சர்வகட்சி பாராளுமன்ற...\nநல்லாட்சியின் சட்டத்தை மதிக்கும் போக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு மூலம் நிரூபணம்\nஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் சட்ட...\nரவி, அர்ஜுனுக்கு எதிராக வழக்கு தொடர்வதை ஐ.தே.க ஏற்பு\nமுன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் மத்திய...\nமத்திய வங்கியில் மோசடி செய்ய முடியாத வகையில் ஜனாதிபதி செயற்பாடு\nஎந்தவொரு அரசாங்கத்தாலும் எதிர்காலத்தில் மத்திய...\nபொலிஸ் தடுப்பு காவலிலுள்ளோர் மீது தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள்\nமுறைப்பாடுகள் கிடைப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு...\nபுது வருடத்தில் விளையாட்டுத்துறையில் பாரிய எழுச்சி ஏற்படுத்தப்படும்\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகரஇந்த வருடம்...\nதந்தையின் ஆளுமை தனயனிடம் இல்லாமல் போனது ஏன்\nதி.மு.க செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று...\nஉள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளரின் குழப்பங்கள்\nஇலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த 37வது கூட்டத்தொடர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடர்...\nமர்ம நட்சத்திரம் பற்றி விஞ்ஞானிகள் விளக்கம்\nசூரியனை விடவும் மிகப் பெரியதும், அதிகம் ஒளிரக்...\nகிம்மின் மனநிலை பற்றி டிரம்ப் நிர்வாகம் கவலை\nஅமெரிக்கர்கள், ஜனாதிபதி டொ��ால்ட் டிரம்பின்...\nசிரிய கிளர்ச்சியாளர் பகுதியில் 23 பேர் பலி\nசிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் உள்ள...\nஈரான் ஆர்ப்பாட்டத்தை அடக்க புரட்சி காவல் படை குவிப்பு\nஈரானில் ஆறு நாட்களாக இடம்பெறும் அரச விரோத...\nவெனிஸ் கண்காட்சியில் கட்டார் அரச குடும்ப நகைகள் திருட்டு\nகட்டார் அரச குடும்பத்திற்கு சொந்தமான நகைகள்...\nபாக். இராணுவ உதவியை நிறுத்த அமெரிக்கா திட்டம்\nபாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை நிறுத்தும்...\nஐ.சி.சி தரவரிசையில் திடீரென முதலிடம் பிடித்த வீரர் முன்ரோ\nஐ.சி.சி இருபதுக்கு 20 தரவரிசையில் திடீரென...\nதலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் திசர பெரேரா\nஇலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட...\nடயலொக் கேடய றகர் சுற்றுப் போட்டி கண்டி அணி வெற்றி\nமுதற்தர கழகங்களுக்கிடையிலான டயலொக் கேடய றகர்...\nகட்சிகளை இணைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் - முதல்வர் விக்கி\nபரிதாபமான நிலையில் தமிழர் அரசியல் யாழ்ப்பாணம் குறூப் நிருபர்...\nஅருங்காட்சியக நிர்மாணத்தில் மோசடி; கோத்தாபய FCID யில்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ பொலிஸ் நிதி மோசடி...\nவிஜய் சேதுபதி | சயீஷா | மடோனா செபஸ்தியன் | சித்தார்த் விபின் | கோகுல்...\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டி நுவரெலியாவில்\nஒலிம்பிக் தின ஓட்டப்போட்டியில் ஒலிப்பிக் பதக்கம் பெற்றவரான சுசந்திகா,...\nமலைப்பாம்பு எவ்வாறு மனிதனை விழுங்கும்\nஒரு இந்தோனேசியப் பெண்ணை 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு விழுங்கி கொன்று...\nஆரம்ப சுற்றுடன் வெளியேறிய பெரு ஆர்ஜன்டினாவை வீழ்த்திய குரேஷியா\nஉலகக்கிண்ண கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ஆர்ஜன்டினாவை 3--0 என்ற கோல்...\nபொழுது போக்ைகத் தொலைத்த இன்றைய பரிதாப சிறுவர் சமூகம்\nபொழுதுபோக்கு என்பது எம் அனைவருக்கும் பொதுவான விடயமாகும். பொழுதுபோக்கு என...\nமுடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்\nஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண���னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nகண் டி மக்கள் பாதுகாப்பு கண் டி தற்போது பயம் கண்டி மக்களின் அறிவியல் தன்மை ஒத்துழைப்பு\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3/", "date_download": "2018-06-25T04:00:07Z", "digest": "sha1:IFV3TTQC6HMKJDEPARQOWTEUIUSATPDQ", "length": 11243, "nlines": 267, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் ஜஹரா கிளையில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்குவைத் ஜஹரா கிளையில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் ஜஹரா கிளையில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜஹரா கிளை சார்பாக கடந்த 31-08-2010 செவ்வாய்க் கிழமை அம்கரா ஐபிசி அரங்கத்தில் அசர் தொழுகைக்குப்பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்துக்கொண்டு “புனித ரமலானை முஸ்லீம்கள் விரும்புவது ஏன் “ என்ற தலைப்பில் சிற்புரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சி மாற்று மத சகோதரர்கள் உட்பட ஏராளமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்\nகுவைத் ரவ்தா கிளையில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் ஜூலைப் சுவைக் கிளையில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – சால்மியா கிளை\nசுலைபிகாத்கிளை – வாராந்திர சொற்பொழிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/cinema/", "date_download": "2018-06-25T04:01:11Z", "digest": "sha1:VQXNRDBQUNGGGP53ORACBDYJ5DKJTJJR", "length": 12907, "nlines": 145, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சினிமா | vanakkamlondon", "raw_content": "\nசண்டையில் நடிகர் தனுஷ் படுகாயம்\nமாரி 2 படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது நடிகர் ���னுஷ் படுகாயமடைந்துள்ளதாக தெந்திய இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனுஷ்…\nகாலா படக்குழுவுக்கும் பெரும் அதிர்ச்சி\nபல சர்ச்சைகளுக்கு நடுவே கர்நாடகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் கடந்த ஜூன் 7 ல் எப்படியே…\nசுருதிஹாசன் தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற…\nமீண்டும் சினிமாவில் குதிக்கிறார் நடிகை நஸ்ரியா\nமலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாள நடிகர்…\nமீண்டும் பிரசாந்துடன் சினேகா இணைந்தார்\nதெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் நடித்துவரும் புதிய படத்தில் இவ்விருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்….\nகர்நாடக தண்ணீர் மற்றும் தூத்துக்குடி விவகாரம் தொடர்பான ரஜினியின் கருத்திற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், காலா…\nமிகவும் எளிமையாக வந்து எங்களது கஷ்டத்திலும், வேதனையிலும் பங்கெடுத்து போய்விட்டார் இந்த மகன் என்று நடிகர் விஜய்யின் வருகை…\nஇசைக்கு உயிர் கொடுத்த குரலுக்கு அகவை 72 வாழ்த்துக்கள்.\n1946-ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இதுவரை 16 மொழிகளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப்…\nதம்பியின் சிங்கம் படத்தில் நடித்த சூர்யா\nகடைக்குட்டி சிங்கம் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா…\nரஜினி, கமல் படத்தை தவிர எந்த படத்துக்கும் தடை இல்லை\nகாவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள ரஜினிகாந்தை கண்டிக்கும் வகையில் காலா படத்துக்கான தடை நடவடிக்கை எடுத்து இருப்பதாக…\nஎனக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர்தான் மறைந்த ஸ்ரீதேவியின் மகள்\nகடந்த பெப்ரவரியில் துபாய் நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்தார். அவரது மகள் ஜான்வி அறிமுகமாகும் ‘தடக்’…\nரஜினிகாந்தின் காலா படத்திட்கு தடை\nபெரும் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்த ரஜினிகாந்தின் காலா படம் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது….\nலண்டனை பிரதிபலிக்கும் படத்துக்கா சூர்யாவுடன் இணையும் மோகன்லால்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் சூட்டிங் வேலைகள் பரபரப்பாக நடந்துக்கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் சூட்டிங்கை முடித்த கையோடு…\nதமிழ் படங்களில் வாய்ப்பு தரவில்லை தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தது பாலிவுட் சென்றேன்\nகண்ட நாள் முதல் என்ற தமிழ் படத்தில் தான் முதலில் அறிமுகமானார் ரெஜினா. தமிழில் வளர்ந்து வரும் நாயகிகளுள்…\nகோவா மாநிலத்தில் நடிகை லைலா 1980 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். துஸ்மன்…\n240 கோடிக்காக நடிகை ஸ்ரீதேவி கொலை\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத்…\nகிரிக்கெட் கேப்டனனின் வாழ்க்கை படமாக வெளிவரவுள்ளது\nபிரபல இந்தி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் எ செஞ்சுரி இஸ் நாட் எனப்’ என்ற பெயரில் இந்திய…\nமும்பையை சேர்ந்த பூனம் பாஜ்வா சேவல் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிகோட்டை,…\n“நடிகையர் திலகம்” வசூல் ரீதியாக பெரிய வெற்றி\nநடிகையர் திலகம் படமானது விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. வாழ்க்கை வரலாறு படங்களை எடுப்பதில் தென்னிந்திய…\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு முறைப்பாடு\nதிருநங்கைகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கைகள் முறைப்பாடு…\nகேதார்நாத் கோவிலில் நடிகை அனுஷ்கா\nஅனுஷ்கா. ‘பாகுபலி-2’க்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘பாகமதி’ படமும் தெலுங்கில் வெற்றி படமாக அமைந்தது. நல்ல வசூலையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D?updated-max=2017-04-22T10:34:00%2B05:30&max-results=20&start=20&by-date=false", "date_download": "2018-06-25T04:14:18Z", "digest": "sha1:5FLSN6IWSBZK2Z6JQQK5WPNPH2IRL26H", "length": 140345, "nlines": 279, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கிருஷ்ணன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரத��ும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 71\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனன் உற்சாகமற்றிருப்பதைக் கண்டு அவனைத் தேற்றிய கிருஷ்ணன்; யுதிஷ்டிரனின் பாதம்பணிந்து, மன்னிப்பைக் கோரிய அர்ஜுனன்; நெடுநேரம் அழுத சகோதரர்கள்; கர்ணனைக் கொல்ல அர்ஜுனனைத் தூண்டிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் பாதங்களில் வீழ்ந்து உறுதியேற்ற அர்ஜுனன்; அர்ஜுனனுக்கு ஆசி வழங்குமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனை வாழ்த்தி ஆசி வழங்கிய யுதிஷ்டிரன்; கர்ணனை அன்றே கொல்வதாக மீண்டும் உறுதியளித்த அர்ஜுனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மன்னன் யுதிஷ்டிரனின் மகிழ்ச்சிகரமான இவ்வார்த்தைகளைக் கேட்டவனும், யதுக்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான கோவிந்தன் {கிருஷ்ணன்}, அப்போது பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} பேசினான்.(1) எனினும், கிருஷ்ணனின் {கிருஷ்ணன் பேசும்} அந்தச் சந்தர்ப்பத்தில் அவன் {அர்ஜுனன்}, யுதிஷ்டிரனிடம் அவ்வார்த்தைகளைச் சொன்னதால், இழைத்துவிட்ட சிறு பாவத்தைக் கருதி மிகவும் உற்சாகமற்றவனாக இருந்தான்.(2) அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்} சிரித்துக் கொண்டே, அந்தப் பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ பார்த்தா {அர்ஜுனா}, அறத்தை நோற்று, உன் கூரிய வாளால் தர்மன் மகனை {யுதிஷ்டிரரை} நீ கொன்றிருந்தால், உன் நிலைமை என்னவாக இருக்கும் பார்த்தா {அர்ஜுனா}, அறத்தை நோற்று, உன் கூரிய வாளால் தர்மன் மகனை {யுதிஷ்டிரரை} நீ கொன்றிருந்தால், உன் நிலைமை என்னவாக இருக்கும் மன்னரை “நீ” என்ற மட்டுமே சொன்னதற்குக் கூட, உன் இதயம் உற்சாகத்தை இழந்துவிட்டது.(3,4) ஓ பார்த்தா, நீ மன்னரைக் கொன்றிருந்தால், அதன் பிறகு என்ன செய்திருப்பாய் மன்னரை “நீ” என்ற மட்டுமே சொன்னதற்குக் கூட, உன் இதயம் உற்சாகத்தை இழந்துவிட்டது.(3,4) ஓ பார்த்தா, நீ மன்னரைக் கொன்றிருந்தால், அதன் பிறகு என்ன செய்திருப்பாய் அறநெறியை அறிந்து கொள்ள முடியாது {அது கடினம்}, அதிலும் குறிப்பாக மூட அறிவால் அஃது அறியப்படமாட்டாது.(5) பாவம் குறித்த அச்சத்தின் விளைவால், ஐயமில்லாமல், பெரும் துயரத்தையே நீ அடைந்திருப்பாய். உன் அண்ணனைக் கொன்றதன் விளைவால் பயங்கர நரகத்திலும் நீ மூழ்கியிருப்பாய்.(6)\n��கை அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், யுதிஷ்டிரன்\nகிருஷ்ணா, துன்பக்கடலில் நீயே படகாவாய் - கர்ண பர்வம் பகுதி – 70\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனுடைய ஆலோசனையின் பேரில் யுதிஷ்டிரனை ஒருமையில் பேசி அவமதித்த அர்ஜுனன்; பீமனைப் புகழ்ந்து, யுதிஷ்டிரனைச் சூதுக்கு அடிமை என நிந்தித்த அர்ஜுனன்; அண்ணனை அவமதித்த குற்ற உணர்வால் தற்கொலை செய்து கொள்ள வாளை உருவிய அர்ஜுனன்; அர்ஜுனனைத் தடுத்த கிருஷ்ணன், தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமமானது என்று சொன்னது; தற்புகழ்ச்சி செய்த அர்ஜுனன்; யுதிஷ்டிரனிடம் மன்னிப்பு கோரிய அர்ஜுனன்; மனம் நொந்து தன்னையே நிந்தித்துக் கொண்ட யுதிஷ்டிரன், காட்டுக்குச் செல்லப்போவதாகச் சொன்னது; யுதிஷ்டிரனுக்கு உண்மையைச் சொன்ன கிருஷ்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு ஜனார்த்தனனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட பிருதையின் மகனான அர்ஜுனன், தன் நண்பனின் அவ்வாலோசனைகளைப் பாராட்டி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், முன்னெப்போதும் பயன்படுத்தாத கடும் மொழியில் பேசினான்.(1)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், யுதிஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 69\nபதிவின் சுருக்கம் : தன் சப்தத்தை நினைத்துக் கோபமடைந்த அர்ஜுனன், யுதிஷ்டிரனைக் கொல்வதற்காக வாளை உருவியது; அர்ஜுனனை அதட்டி நிந்தித்த கிருஷ்ணன்; பொய்ம்மையும் வாய்மைக்கு இணையாக ஆகும் சந்தர்ப்பங்களை அர்ஜுனனுக்குச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; தன் சபதத்துக்குப் பங்கம் நேராதவாறு ஆலோசனைகளைக் கிருஷ்ணனிடம் வேண்டிய அர்ஜுனன்; கிருஷ்ணன் சொன்ன ஆலோசனை...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “யுதிஷ்டிரனால் இப்படிச் சொல்லப்பட்டவனும், வெண்குதிரைகளைக் கொண்டவனுமான அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் பாரதக் குலத்தின் காளையை {யுதிஷ்டிரனைக்} கொல்வதற்காகத் தன் வாளை உருவினான்.(1) (மனித) இதயத்தின் செயல்பாடுகளை நன்கறிந்தவனான கேசவன் {கிருஷ்ணன்}, அவனது {அர்ஜுனனின்} கோபத்தைக் கண்டு, “ஓ பார்த்தா {அர்ஜுனா}, நீ ஏன் உன் வாளை உருவுகிறாய் பார்த்தா {அர்ஜுனா}, நீ ஏன் உன் வாளை உருவுகிறாய்(2) ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, நீ போரிடக் கூடிய எவரும் இங்கு இருப்பதாக நான் காணவில்லையே. நுண்ணறிவு கொண்ட பீமசேனரால், இப்போது தார்தராஷ்டிரர்கள் தாக்கப்படுகிறார்களே.(3) ஓ குந்தியின் மகனே {��ர்ஜுனா}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} காண்தற்காகவே நீ போரில் இருந்து {இங்கு} வந்தாய். மன்னரையும் நீ கண்டுவிட்டாய். உண்மையில், யுதிஷ்டிரர் நலமாகவே இருக்கிறார்.(4) புலிக்கு இணையான ஆற்றலுடன் கூடிய இந்த மன்னர்களில் புலியைக் கண்டு நீ மகிழ்ச்சியுற வேண்டிய இந்நேரத்தில் ஏன் இந்த மடமை குந்தியின் மகனே {அர்ஜுனா}, மன்னரை {யுதிஷ்டிரரைக்} காண்தற்காகவே நீ போரில் இருந்து {இங்கு} வந்தாய். மன்னரையும் நீ கண்டுவிட்டாய். உண்மையில், யுதிஷ்டிரர் நலமாகவே இருக்கிறார்.(4) புலிக்கு இணையான ஆற்றலுடன் கூடிய இந்த மன்னர்களில் புலியைக் கண்டு நீ மகிழ்ச்சியுற வேண்டிய இந்நேரத்தில் ஏன் இந்த மடமை(5) ஓ குந்தியின் மகனே, நீ கொல்லத்தக்க மனிதர் எவரையும் நான் இங்குக் காணவில்லையே. பிறகு ஏன் {யாரை} நீ தாக்க விரும்புகிறாய் உன் மனத்தில் உள்ள இந்த மாயைதான் யாது உன் மனத்தில் உள்ள இந்த மாயைதான் யாது(6) உறுதிமிக்க அந்த வாளை ஏன் இவ்வளவு வேகமாக எடுக்கிறாய்(6) உறுதிமிக்க அந்த வாளை ஏன் இவ்வளவு வேகமாக எடுக்கிறாய் ஓ குந்தியின் மகனே, நான் உன்னைக் கேட்கிறேன். ஓ நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்டவனே, கோபத்துடன் அந்த வாளைப் பிடித்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் நினைத்துப் பார்க்க முடியாத ஆற்றலைக் கொண்டவனே, கோபத்துடன் அந்த வாளைப் பிடித்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், யுதிஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 66\nபதிவின் சுருக்கம் : கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்ட யுதிஷ்டிரன், கர்ணன் கொல்லப்பட்டதாக நினைத்து அவர்களிடம் விசாரித்தது; தன் இதயத்தில் இருந்த அச்சங்களை வெளிப்படுத்திய யுதிஷ்டிரன், கர்ணனை அர்ஜுனன் எவ்வாறு கொன்றான் என்று விசாரித்தது...\n தேவகியைத் தாயாகக் கொண்டவனே {கிருஷ்ணா}, நல்வரவு, ஓ தனஞ்சயா {அர்ஜுனா} உனக்கு நல்வரவு. ஓ தனஞ்சயா {அர்ஜுனா} உனக்கு நல்வரவு. ஓ அச்யுதா {கிருஷ்ண}, ஓ அர்ஜுனா, உங்கள் இருவரையும் கண்டது மிகவும் இனிமையான காட்சியாக இருக்கிறது.(1) கர்ணனின் எதிரிகளான நீங்கள் இருவரும், உங்கள் மேனியில் எந்தக் காயமுமின்றி, வலிமைமிக்கத் தேர்வீரனான அவனைக் {கர்ணனைக்} கொன்றிருக்கிறீர்கள் என்று காண்கிறேன்.(2) அவன் {கர்ணன்} இந்தப் போரில், கடும் நஞ்சுமிக்கப் பாம்பொன்றைப் போலவே இருந்தான். ஆயுதங்கள் அனைத்திலு��் சாதித்தவனாகவும் அவன் இருந்தான். தார்தராஷ்டிரர்கள் அனைவரின் தலைவனாக இருந்த அவன், அவர்களது கவசமாகவும், பாதுகாவலனாகவும் இருந்தான்.(3) போரிட்டுக் கொண்டிருக்கும்போது, பெரும் வில்லாளிகளான விருஷசேனன் மற்றும் சுசேனன் ஆகிய இரு பெரும் வில்லாளிகளால் எப்போதும் பாதுகாக்கப்படுபவனாகவும் அவன் இருந்தான். பெரும் சக்தி கொண்ட அவன் {கர்ணன்}, ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்து ஆயுத பாடங்களைக் கற்றான். போரில் அவன் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(4) உலகமனைத்திலும் முதன்மையான அவன், ஒரு தேர்வீரனாக, உலகங்கள் அனைத்திலும் கொண்டாடப்பட்டான். அவன் {கர்ணன்}, தார்தராஷ்டிரர்களின் மீட்பனாகவும், அவர்களது படைக்கு முன்னணியில் செல்பவனாகவும் இருந்தான்.(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், யுதிஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 65\nபதிவின் சுருக்கம் : போர்வீரர்களை உற்சாகப்படுத்திய அர்ஜுனன்; யுதிஷ்டிரனைக் குறித்துப் பீமனிடம் விசாரித்த அர்ஜுனன்; யுதிஷ்டிரன் உயிருடன் இருப்பது ஐயமே என்று அர்ஜுனனிடம் சொன்ன பீமன்; யுதிஷ்டிரனைக் கண்டு வருமாறு பீமனுக்குச் சொன்ன அர்ஜுனன்; பகைவரைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், யுதிஷ்டிரனை அர்ஜுனனே கண்டு வர வேண்டும் என்றும் சொன்ன பீமன்; யுதிஷ்டிரனைக் காணச் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும்; அவர்களைக்கண்டு மகிழ்ந்த யுதிஷ்டிரன் கர்ணன் கொல்லப்பட்டு விட்டதாகக் கருதியது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} வீழ்த்தி, வலிமைமிக்கதும், வீரம் நிறைந்ததும், அடைவதற்கரிதானதுமான ஓர் அருஞ்செயலைச் செய்தவனும், எதிரிகளால் தடுக்கப்பட முடியாதவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் கைகளில் வளைக்கப்பட்ட வில்லுடன், தன் துருப்புகளுக்கு மத்தியில் கண்களைச் செலுத்தினான்.(1) துணிச்சல்மிக்கச் சவ்யசச்சின் {அர்ஜுனன்}, தங்கள் படைப்பிரிவுகளின் முகப்புகளில் போரிட்டுக் கொண்டிருந்த போர்வீரர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், அவர்களில் தங்கள் முந்தைய சாதனைகளுக்காகக் கொண்டப்படுவோரைப் பாராட்டி, தன் படையின் தேர்வீரர்களைத் தங்கள் நிலைகளில் தொடர்ந்து நிலைக்கச் செய்தான்.(2) கிரீடத்தாலும், தங்கக் கழுத்தணியாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அர்ஜுனன், தன் அண்ணனான அஜமீட குலத்து யுதிஷ்டிரனைக் காணாததால், வேகமாகப் பீமனை அணுகி, “மன்னர் {யுதிஷ்டிரர்} எங்கிருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டு, மன்னன் இருக்குமிடத்தை அவனிடம் விசாரித்தான்.(3)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், பீமன், யுதிஷ்டிரன்\nகர்ணன் ஏவிய பார்க்கவ ஆயுதம் - கர்ண பர்வம் பகுதி – 64\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனை நோக்கி விரைந்த அஸ்வத்தாமன்; கிருஷ்ணனின் வலக்கரத்தைத் துளைத்த அஸ்வத்தாமன்; களத்தில் பாய்ந்த குருதிப்புனல்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த அர்ஜுனன்; ஐந்திராயுதம் ஏவிய அஸ்வத்தாமன்; அஸ்வத்தாமனின் சாரதியை வீழ்த்திய அர்ஜுனன்; தேரைச் செலுத்திக் கொண்டே போரிட்ட அஸ்வத்தாமன்; கடிவாளங்களை அறுத்த அர்ஜுனன்; தப்பி ஓடிய கௌரவப் படை; தடுத்து நிறுத்திய கர்ணன்; பார்க்கவ ஆயுதத்தை ஏவிய கர்ணன்; கர்ணனிடம் போரிட கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட அர்ஜுனன்; யுதிஷ்டிரனைக் கண்ட பிறகு, கர்ணனோடு போரிடலாம் என்று அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காணச் சென்ற கிருஷ்ணனும், அர்ஜுனனும்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதே வேளையில் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் தேர்ப்படை சூழ திடீரெனப் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான்.(1) சௌரியைத் {கிருஷ்ணனைத்} தன் துணைவனாகக் கொண்ட வீரப் பார்த்தன், பொங்கும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, இயல்பான தூண்டலுடன் விரைந்து வந்த அஸ்வத்தாமனை இயல்பான தூண்டலுடனே தடுத்து நின்றான்.(2) அப்போது, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு பெரும் தேர்ப்படை சூழ திடீரெனப் பார்த்தன் {அர்ஜுனன்} இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றான்.(1) சௌரியைத் {கிருஷ்ணனைத்} தன் துணைவனாகக் கொண்ட வீரப் பார்த்தன், பொங்கும் பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல, இயல்பான தூண்டலுடன் விரைந்து வந்த அஸ்வத்தாமனை இயல்பான தூண்டலுடனே தடுத்து நின்றான்.(2) அப்போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தான்.(3) கணைகளால் மறைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களையும் கண்ட (பாண்டவப் படையின்) பெருந்தேர்வீரர்களும், குருக்களும் மிகுந்த ஆச்சரியத்தை அடைந்தனர்.(4) அப்போது அர்ஜுனன் சிரித்துக் கொண்டே ஒரு தெ��்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும் பிராமணனான அஸ்வத்தாமன், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் நிறைந்த துரோணர் மகன், அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரையும் தன் கணைகளால் மறைத்தான்.(3) கணைகளால் மறைக்கப்பட்ட இரு கிருஷ்ணர்களையும் கண்ட (பாண்டவப் படையின்) பெருந்தேர்வீரர்களும், குருக்களும் மிகுந்த ஆச்சரியத்தை அடைந்தனர்.(4) அப்போது அர்ஜுனன் சிரித்துக் கொண்டே ஒரு தெய்வீக ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான். எனினும் பிராமணனான அஸ்வத்தாமன், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அவ்வாயுதத்தை அந்தப் போரில் கலங்கடித்தான்.(5)\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், துரியோதனன்\nகிருஷ்ணனின் நேரடிப் போர் வர்ணனை - கர்ண பர்வம் பகுதி – 60\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களிடம் செல்லுமாறு சொன்ன அர்ஜுனனுக்கு யுதிஷ்டிரனின் நிலையைச் சுட்டிக் காட்டிய கிருஷ்ணன்; போரை நேரடியாக வர்ணித்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனைக் காத்து நின்ற சாத்யகியும், பீமனும்; ஒருவேளை யுதிஷ்டிரர் இறந்திருக்கக்கூடும் என்று ஐயமெழுப்பிய கிருஷ்ணன்; பீமனின் வீரத்தை எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரன் உயிரோடுதான் இருக்கிறான் என ஐயந்தெளிந்த கிருஷ்ணன்; நிஷாத இளவரசன் ஒருவனைக் கொன்ற பீமன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைக் குந்தியின் மகனான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்குச்} சுட்டிக் காட்டிய கிருஷ்ணன், அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(2) “ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கவர்களும், தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகளுமான பலர், அதோ உன் அண்ணனை (யுதிஷ்டிரரைப்) பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரைக் கொல்லும் விருப்பத்தைக் கொண்டவர்களாவர்.(2) போரில் வீழ்த்தப்படக் கடினமானவர்களும் வலிமைமிக்கவர்களுமான பாஞ்சாலர்கள், உயர் ஆன்ம யுதிஷ்டிரரை மீட்கும் விருப்பத்தால் அவரை நோக்கிச் செல்கின்றனர்.(3) ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, வலிமைமிக்கவர்களும், தார்தராஷ்டிரர்களில் பெரும் வில்லாளிகளுமான பலர், அதோ உன் அண்ணனை (யுதிஷ்டிரரைப்) பின்தொடர்ந்து செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவரைக் கொல்லும் விருப்பத்தைக் கொண்டவர்களாவர்.(2) போர��ல் வீழ்த்தப்படக் கடினமானவர்களும் வலிமைமிக்கவர்களுமான பாஞ்சாலர்கள், உயர் ஆன்ம யுதிஷ்டிரரை மீட்கும் விருப்பத்தால் அவரை நோக்கிச் செல்கின்றனர்.(3) ஓ பார்த்தா {அர்ஜுனா}, மொத்த உலகின் மன்னனான துரியோதனன், கவசம்பூண்டு, பெரும்படை ஒன்றின் துணையுடன் அதோ பாண்டவ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பின்தொடர்ந்து செல்கிறான்.(4) தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரியோதனன், ஓ பார்த்தா {அர்ஜுனா}, மொத்த உலகின் மன்னனான துரியோதனன், கவசம்பூண்டு, பெரும்படை ஒன்றின் துணையுடன் அதோ பாண்டவ மன்னரை {யுதிஷ்டிரரைப்} பின்தொடர்ந்து செல்கிறான்.(4) தன் எதிராளியைக் கொல்லும் விருப்பத்தால் தூண்டப்பட்ட அந்த வலிமைமிக்கத் துரியோதனன், ஓ மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, நஞ்சுமிக்கப் பாம்புகளின் தீண்டலையுடைய ஆயுதங்களைக் கொண்டவர்களும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான தன் தம்பிகளின் துணையுடன் அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான்.(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சாத்யகி, துரியோதனன், பீமன்\n - கர்ண பர்வம் பகுதி – 58\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைக் குறித்துக் கவலையடைந்த அர்ஜுனன் அதைக் கிருஷ்ணனிடம் தெரிவிப்பது; கள நிலவரத்தை அர்ஜுனனுக்கு எடுத்துரைத்த கிருஷ்ணன்; யுதிஷ்டிரனிடம் செல்லுமாறு கிருஷ்ணனைத் தூண்டிய அர்ஜுனன்; களநிலவரத்தை மீண்டும் விவரித்தபடியே யுதிஷ்டிரன் இருக்குமிடத்திற்குத் தேரைச் செலுத்திய கிருஷ்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அர்ஜுனன், கர்ணன் மற்றும் பாண்டுவின் மகனான பீமசேனன் ஆகியோர் கோபத்தை அடைந்தபோது பூமியின் தலைவர்களுக்கு இடையே நடந்த அந்தப் போரானது இவ்வாறே நடந்தது.(1) துரோணர் மகனையும் {அஸ்வத்தாமனையும்}, பெரும் தேர்வீரர்களான பிறரையும் வென்ற அர்ஜுனன், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) “ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(2) “ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, பாண்டவப் படை தப்பி ஓடுவதைப் பார். இந்தப் போரில் கர்ணன், நமது பெரும் தேர்வீரர்களைக் கொல்வதைப் பார்.(3) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணா, பாண்டவப் படை தப்பி ஓடுவதைப் பார். இந்தப் போரில் கர்ணன், நமது பெரும் தேர்வீரர்களைக் கொல்வதைப் பார்.(3) ஓ தசார்ஹ குலத்தோனே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை நான் காணவில்லை. மேலும், ஓ தசார்ஹ குலத்தோனே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரை நான் காணவில்லை. மேலும், ஓ போர்வீரர்களின் முதன்மையானவனே, தர்மன் மகனின் {யுதிஷ்டிரரின்} கொடிமரத்தையும் காணவில்லை.(4) ஓ போர்வீரர்களின் முதன்மையானவனே, தர்மன் மகனின் {யுதிஷ்டிரரின்} கொடிமரத்தையும் காணவில்லை.(4) ஓ ஜனார்த்தனா, நாளின் மூன்றாவது பகுதி இன்னும் இருக்கிறது. தார்தராஷ்டிரர்களில் எவரும் என்னை எதிர்த்துப் போரிட வரவில்லை.(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன்\n - கர்ண பர்வம் பகுதி – 53\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களோடு போரிட்ட அர்ஜுனன்; நெருக்கமாகப் போரிட்ட அந்தப் போர்வீரர்கள் அர்ஜுனனையும், கிருஷ்ணனையும் பிடித்துக் கொண்டது; நாகாஸ்திரத்தை ஏவிய அர்ஜுனன்; அதனால் கட்டுண்ட சம்சப்தகர்கள்; கருடாஸ்திரத்தை ஏவிய சுசர்மன்; சம்சப்தகர்களின் கட்டுகள் விலகியது; ஐந்திராயுதத்தை ஏவி சம்சப்தகர்களை அழித்த அர்ஜுனன்; அர்ஜுனன் ஏற்படுத்திய பேரழிவு; அச்சம் நிறைந்ததாக அமைந்த போர்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “க்ஷத்திரியர்கள் பலர் மூழ்கிக் கொண்டிருந்த அந்தப் போர் நடந்து கொண்டிருக்கும்போது, ஓ ஐயா, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஆரவாரத்திற்கும் மேலாகக் காண்டீவத்தின் உரத்த நாணொலியானது, சம்சப்தகர்கள், கோசலர்கள், மற்றும் நாராயணப் படைகளைப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எங்குக் கொன்று கொண்டிருந்தானோ, அங்கே கேட்டுக் கொண்டிருந்தது.(1,2) சினத்தால் நிரம்பியும், வெற்றிக்கான விருப்பத்துடனும் இருந்த சம்சப்தகர்கள் அந்தப் போரில் அர்ஜுனனின் தலையில் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்.(3) எனினும், பலமிக்கப் பார்த்தன் {அர்ஜுனன்}, ஓ மன்னா, அந்தக் கணைமாரியை வேகமாகத் தடுத்து, அந்தப் போரில் தேர்வீரர்களில் முதன்மையானோர் பலரைக் கொல்லத் தொடங்கினான்.(4) அந்தத் தேர்ப் படைப்பிரிவுக்குள் மூழ்கிய பார்த்தன் {அர்ஜுனன்}, கூராக்கப்பட்டதும், கங்க இறகுகளைக் கொண்டதுமான கணைகளின் உதவியுடன் கூடியவனாகச் சிறந்த ஆயுதங்களைக் கொண்டிருந்த சுசர்மனிடம் வந்தான்.(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், சம்சப்தகர்கள், சுசர்மன்\n - கர்ண பர்வம் பகுதி – 32\nபதிவின் சுருக்கம் : கர்ணனுக்குச் சாரதியாக இருக்குமாறு சல்லியனை வேண்டிய துரிய���தனன்; சினம் கொண்ட சல்லியன் வீட்டுக் திரும்புவதாகச் சொல்வது; வர்ணங்களின் உயர்வு தாழ்வு சொல்வது; சல்லியனைத் தடுத்து அவனைப் புகழ்ந்த துரியோதனன்; துரியோதனனின் புகழ்ச்சியில் நிறைந்த சல்லியன், ஒரு நிபந்தனையுடன் கர்ணனுக்குச் சாரதியாக இருப்பதாக ஏற்றது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன் {துரியோதனன்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளனை {சல்லியனை} அணுகி, அவனிடம் பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) “ஓ மெய்நோன்புகள் கொண்டவரே, ஓ பெரும் நற்பேற்றைக் கொண்டவரே, ஓ மெய்நோன்புகள் கொண்டவரே, ஓ பெரும் நற்பேற்றைக் கொண்டவரே, ஓ எதிரிகளின் கவலைகளை அதிகரிப்பவரே, ஓ எதிரிகளின் கவலைகளை அதிகரிப்பவரே, ஓ மத்ரர்களின் ஆட்சியாளரே, ஓ பகைவர் துருப்புகளை அச்சுறுத்துபவரே,(2) ஓ பேச்சாளர்களில் முதன்மையானவரே {சல்லியரே}, என்னிடம் பேசிய கர்ணனின் நிமித்தமாக, இந்த மன்னர்களில் சிங்கங்களின் முன்னிலையில், உம்மிடம் வேண்டிக் கேட்க நான் எவ்வாறு விரும்புகிறேன் என்பதையே நீர் கேட்டுக் கொண்டிருக்கிறீர்.(3) ஓ பேச்சாளர்களில் முதன்மையானவரே {சல்லியரே}, என்னிடம் பேசிய கர்ணனின் நிமித்தமாக, இந்த மன்னர்களில் சிங்கங்களின் முன்னிலையில், உம்மிடம் வேண்டிக் கேட்க நான் எவ்வாறு விரும்புகிறேன் என்பதையே நீர் கேட்டுக் கொண்டிருக்கிறீர்.(3) ஓ ஒப்பிலா ஆற்றலைக் கொண்டவரே, ஓ ஒப்பிலா ஆற்றலைக் கொண்டவரே, ஓ மத்ரர்களின் மன்னரே, எதிரியின் அழிவுக்காக, பணிவுடன் சிரம் தாழ்த்தி நான் இன்று உம்மை வேண்டிக் கேட்கிறேன்[1].(4) எனவே, பார்த்தனின் {அர்ஜுனனின்} அழிவுக்காகவும், எனது நன்மைக்காகவும், ஓ மத்ரர்களின் மன்னரே, எதிரியின் அழிவுக்காக, பணிவுடன் சிரம் தாழ்த்தி நான் இன்று உம்மை வேண்டிக் கேட்கிறேன்[1].(4) எனவே, பார்த்தனின் {அர்ஜுனனின்} அழிவுக்காகவும், எனது நன்மைக்காகவும், ஓ தேர்வீரர்களில் முதன்மையானவரே, தேரோட்டியின் பணியை அன்புடன் ஏற்பதே உமக்குத் தகும்.(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன், துரியோதனன்\n - கர்ண பர்வம் பகுதி – 31\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் சிறப்பைச் சொன்ன திருதராஷ்டிரன்; போர்க்களத்தில் நேர்ந்தவற்றைச் சொல்லத் தொடங்கிய சஞ்சயன்; அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு எதிரான தன் பலங்களையும், பலவீனங்களையும் சொன்ன கர்ணன்; விஜயம் என்ற கர்ணனுடைய வில்லின் சிறப்பு; பலவீனங்களை நேராக்கி மேம்பட்டவனாகத் திகழத் துரியோதனனிடம் சில ஏற்பாடுகளைச் செய்ய சொன்ன கர்ணன்; ஏற்பாடுகள் நிறைவேற்றப்பட்டால் சாதிப்பேன் என்ற கர்ணன்; வாக்களித்த துரியோதனன் சல்லியனிடம் பேசியது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “அர்ஜுனன் உங்கள் அனைவரையும் தன் விருப்பப்படி கொன்றான் என்றே தெரிகிறது. உண்மையில் யமனே அர்ஜுனனுக்கு எதிராக ஆயுதங்களை எடுத்தாலும், அவனும் போரில் அவனிடம் தப்ப முடியாது.(1) தனியொருவனாகவே பார்த்தன் {அர்ஜுனன்} பத்திரையை {சுபத்திரையை} அபகரித்தான், தனியொருவனாகவே அவன் அக்னியையும் மனநிறைவு கொள்ளச் செய்தான். தனியொருவனாகவே அவன் மொத்த உலகையும் அடிபணியச் செய்து, மன்னர்கள் அனைவரையும் கப்பம் கட்டச் செய்தான்.(2) தன் தெய்வீக வில்லுடன் தனியொருவனாகவே அவன் நிவாதகவசர்களைக் கொன்றான். தனியொருவனாகவே அவன் {அர்ஜுனன்}, வேட வடிவத்தில் தன் முன் நின்ற மகாதேவனுடன் {சிவனுடன்} போரிட்டான்.(3) தனியொருவனாகவே அவன் பாரதர்களைக் காத்தான், மேலும் தனியொருவனாகவே அவன் பவனையும் {சிவனையும்} மனநிறைவு கொள்ளச் செய்தான். கடும் ஆற்றலைக் கொண்ட பூமியின் மன்னர்கள் அனைவரும் அவனால் {அர்ஜுனனால்} தனியொருவனாகவே வெல்லப்பட்டனர்.(4) குருக்களை {கௌரவர்களைப்} பழிக்க முடியாது. மறுபுறம் அவர்கள் (இத்தகு போர்வீரனொருவனுடன் போர் செய்ததால்) பாராட்டுக்குரியவர்களே. அவர்கள் {கௌரவர்கள்} என்ன செய்தனர் என இப்போது எனக்குச் சொல்வாயாக. ஓ சூதா {சஞ்சயா}, அதன் பிறகு துரியோதனன் என்ன செய்தான் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான் {திருதராஷ்டிரன்}.(5)\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன், துரியோதனன்\n - கர்ண பர்வம் பகுதி – 21\nபதிவின் சுருக்கம் : பாண்டியன் கொல்லப்பட்டதும் என்ன நேர்ந்தது என்று சஞ்சயனை விசாரித்த திருதராஷ்டிரன்; கர்ணனின் வீரமும், அவனால் உண்டாக்கப்பட்ட பேரழிவும்; திருஷ்டத்யும்னன், உபபாண்டவர்கள், இரட்டயர் மற்றும் யுயுதானன் ஆகியோர் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தது; போர்வீரர்கள் பிறருக்கிடையில் நேர்ந்த கடும்போர்...\n சஞ்சயா, பாண்டியன் {மலயத்வஜன்} கொல்லப்பட்டதும், வீரர்களில் முதன்மையான கர்ணன், அந்தப் போரில் எதிரியை முறியடித்து அழித்துக் கொண்டிருந்தபோது, அர்ஜுனன் என்ன செய்தான்(1) அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் வலிமையையும், தன் கடமைகளில் கவனமும், ஆயுத அறிவியலில் முற்றான திறமும் கொண்ட வீரனாவான். உயர் ஆன்ம சங்கரனே {சிவனே}, உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் அவனை {அர்ஜுனனை} வெல்லப்பட முடியாதவனாக்கினான்.(2) எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயனிடமே {அர்ஜுனனிடமே} நான் பெரும் அச்சம் கொள்கிறேன். ஓ(1) அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பெரும் வலிமையையும், தன் கடமைகளில் கவனமும், ஆயுத அறிவியலில் முற்றான திறமும் கொண்ட வீரனாவான். உயர் ஆன்ம சங்கரனே {சிவனே}, உயிரினங்கள் அனைத்தின் மத்தியில் அவனை {அர்ஜுனனை} வெல்லப்பட முடியாதவனாக்கினான்.(2) எதிரிகளைக் கொல்பவனான அந்தத் தனஞ்சயனிடமே {அர்ஜுனனிடமே} நான் பெரும் அச்சம் கொள்கிறேன். ஓ சஞ்சயா, அங்கே அத்தருணத்தில் பார்த்தன் {அர்ஜுனன்} சாதித்தது அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(3)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பாண்டியன் வீழ்ந்ததும், கிருஷ்ணன் இந்த நன்மையான வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான், “நான் மன்னரை {யுதிஷ்டிரரைக்} காணவில்லை. பிற பாண்டவர்களும் பின்வாங்கிவிட்டனர்.(4) பார்த்தர்கள் திரும்பியிருந்தால், எதிரியின் பரந்த படையானது பிளக்கப்பட்டிருக்கும். அஸ்வத்தாமனால் ஊக்கப்படுத்தப்படும் காரியங்களை நிறைவு செய்யும் விதமாகக் கர்ணன், சிருஞ்சயர்களைக் கொன்று கொண்டிருக்கிறான்.(5) (அந்தப் போர்வீரனால்) குதிரைகளுக்கும், தேர்வீரர்களுக்கும், யானைகளுக்கும் பேரழிவு ஏற்படுகிறது” என்றான். இப்படியே வீர வாசுதேவன் கிரீடம் தரித்தவனிடம் (அர்ஜுனனிடம்) அனைத்தையும் எடுத்துரைத்தான்[1].(6)\n[1] வேறொரு பதிப்பில் கிருஷ்ணன் பேசும் இவ்வரிகள் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன. அவை பின்வருமாறு “பாண்டியன் கொல்லப்பட்டவுடன், வாஸுதேவர் விரைவுடன் அர்ஜுனனைப் பார்த்து ஹிதமான வார்த்தையைக் கூறலானார், “நமது பாண்டியராஜன் கொல்லப்பட்டதையும், பாண்டவர்கள் ஓடுவதையும் பார். பெரும்போர்க்களத்தில் மண்டுகின்ற நெருப்பு போன்ற கர்ணனைப் பார். மஹாவில்லாளியான இந்தப் பீமன் யுத்தத்தை நோக்கித் திரும்பிவிட்டான். த்ருஷ்டத்யும்னனை முதன்மையாகக் கொண்ட அப்படிப்பட்ட இந்தப் பாஞ்சாலர்களும் ஸ்ருஞ்சயர்களும் பாண்ட���ர்களுடைய படைமுகத்தை அனுசரித்து வரவில்லை. மீண்டும் வருகின்ற பார்த்தர்களாலே பெரிதான பகைபடையானது நாசஞ்செய்யப்பட்டது. இதோ கர்ணன், ஓடுகின்ற கௌரவர்களை அதிகமாகத் தடுக்கிறான். குந்தீபுத்திர வேகத்தில் யமனுக்கொப்பானவரும், பராக்கிரமத்தில் இந்திரனையொத்தவரும், சஸ்திரங்களைத் தரித்தவர்களும் சிறந்தவருமான த்ரோணபுத்திரர் செல்லுகிறார். மஹாரதனான இந்த த்ருஷ்டத்யும்னன் யுத்தத்தில் அவரை எதிர்த்துச் செல்லுகிறான். குந்தீபுத்திர வேகத்தில் யமனுக்கொப்பானவரும், பராக்கிரமத்தில் இந்திரனையொத்தவரும், சஸ்திரங்களைத் தரித்தவர்களும் சிறந்தவருமான த்ரோணபுத்திரர் செல்லுகிறார். மஹாரதனான இந்த த்ருஷ்டத்யும்னன் யுத்தத்தில் அவரை எதிர்த்துச் செல்லுகிறான். குந்தீபுத்திர அஸ்வத்தாமாவினால் யுத்தத்தில் எல்லா ஸ்ருஞ்சயர்களும் கொல்லப்பட்டார்கள். ரதங்களுக்கும், குதிரைகளுக்கும், மனிதர்களுக்கும், யானைகளுக்கும் பெரிதான துன்பம் உண்டுபண்ணப்பட்டுவிட்டது” என்றார் வாஸுதேவன். இவை எல்லாவற்றையும் இவ்வாறு கிரீடிக்கு உரைத்தார்” என்றிருக்கிறது.\nதன் அண்ணன் {யுதிஷ்டிரன்} பேராபத்தில் இருப்பதைக் கேட்டுணர்ந்த பார்த்தன் {அர்ஜுனன்} கிருஷ்ணனிடம் விரைவாக, “ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் செலுத்துவாயாக” என்றான்.(7) பிறகு ரிஷிகேசன் தடுக்கப்பட முடியாத அந்தத் தேரைச் செலுத்தினான். அங்கே நடந்த மோதலில் மீண்டும் கடுமை அதிகமானது.(8) பீமசேனனின் தலைமையிலான பாண்டவர்களும், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான நாங்களும், அதாவது குருக்களும், பாண்டவர்களும் அச்சமற்ற வகையில் {ஒருவரையொருவர்} மிகவும் நெருங்கி வந்தோம்.(9) ஓ ரிஷிகேசா {கிருஷ்ணா}, குதிரைகளைச் செலுத்துவாயாக” என்றான்.(7) பிறகு ரிஷிகேசன் தடுக்கப்பட முடியாத அந்தத் தேரைச் செலுத்தினான். அங்கே நடந்த மோதலில் மீண்டும் கடுமை அதிகமானது.(8) பீமசேனனின் தலைமையிலான பாண்டவர்களும், சூதன் மகனின் {கர்ணனின்} தலைமையிலான நாங்களும், அதாவது குருக்களும், பாண்டவர்களும் அச்சமற்ற வகையில் {ஒருவரையொருவர்} மிகவும் நெருங்கி வந்தோம்.(9) ஓ மன்னர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, யமனின் ஆட்சிப்பகுதியில் வசிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கர்ணனுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் போர் ���ொடங்கியது.\nவிற்கள், கணைகள், முள்பதித்த தண்டாயுதங்கள், வாள்கள், வேல்கள், கோடரிகள், குறுங்கதாயுதங்கள், புசுண்டிகள், ஈட்டிகள் {சக்திகள்}, குத்துவாள்கள், போர்க்கோடரிகள்,(11) கதாயுதங்கள், சூலங்கள், பளபளப்பாக்கப்பட்ட குந்தங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்}, அங்குசங்கள் ஆகியவற்றுடன் கூடிய போராளிகள் ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய படியே ஒருவர் மீதொருவர் வேகமாகப் பாய்ந்தனர்.(12) ஆகாயம், திசைகளின் முக்கிய மற்றும் துணைப் புள்ளிகள், வானம், பூமி ஆகியவற்றைக் கணைகளின் விஸ் ஒலி, வில்லின் நாண்கயிறுகளின் நாணொலி, உள்ளங்கையொலி, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி ஆகியவற்றால் நிறைத்தபடியே பகைவரை நோக்கிப் பகைவர்கள் விரைந்தனர்.(13) அந்தப் பேரொலியால் மகிழ்ந்த வீரர்கள், பகைமைகளின் இறுதியை அடையும் விருப்பத்தில் வீரர்களுடனே போரிட்டனர்.(14) நாண்கயிறுகள், கூடுகள், விற்கள், யானைகளின் பிளிறல்கள் ஆகியவற்றாலும், காலாட்படை வீரர்கள் மற்றும் வீழ்ந்த மனிதர்களின் கூச்சல்களாலும் அவ்வொலியானது பேரொலியானது.(15) கணைகளின் பயங்கரமான விஸ் ஒலி, துணிச்சல்மிக்கப் போர்வீரர்களின் பல்வேறு கூச்சல்கள் ஆகியவற்றைக் கேட்ட துருப்புகள் அச்சமடைந்து, நிறம் மங்கிக் கீழே விழுந்தன.(16) கதறுவதிலும், ஆயுதங்களை ஏவுவதிலும் ஈடுபட்ட அந்தப் பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை, அதிரதனின் அந்த வீரமகன் {கர்ணன்} தன் கணைகளால் நொறுக்கினான்.(17)\nபிறகு கர்ணன், தன் கணைகளைக் கொண்டு, துணிச்சல் மிக்கப் பாஞ்சால வீரர்களில் இருபது தேர்வீரர்களை, அவர்களது குதிரைகள், சாரதிகள் மற்றும் கொடிமங்களோடு யமலோகத்திற்கு அனுப்பினான்.(18) அப்போது போர்வீரர்களில் முதன்மையானவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களும், ஆயுதங்களை வேகமாகப் பயன்படுத்துபவர்களுமான பாண்டவப் படையினர் பலர், வேகமாகச் சுழன்று அனைத்துப் பக்கங்களிலும் கர்ணனைச் சூழ்ந்து கொண்டனர்.(19) தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதும், அன்னங்களால் மறைக்கப்பட்டதுமான தடாகத்திற்குள் மூழ்கும் யானைமந்தையின் தலைமையானையைப் போல அந்தப் பகைவர்களின் படையை ஆயுதமாரியால் கர்ணன் கலங்கடித்தான்.(20) எதிரிகளுக்கு மத்தியில் ஊடுருவிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன் சிறந்த வில்லை அசைத்துத் தாக்கத் தொடங்கித் தன் கூரிய கணைகளால் அவர்களது தலைகளை வ��ழ்த்தினான்.(21) போர்வீரர்களின் கேடயங்களும், கவசங்களும் வெட்டுண்டு பூமியில் விழுந்தன. கர்ணனின் இரண்டாவது கணையின் தீண்டல் தேவைப்பட்ட எவருமே அங்கு இருக்கவில்லை.(22)\nசாட்டையால் குதிரைகளைத் தாக்கும் சாரதியைப் போலக் கர்ணன், (தன் எதிரிகளின்) வில்லின் நாணால் மட்டுமே உணரக்கூடிய கூடுகளையும், கவசங்களையும், அவற்றைப் பூண்ட உடல்களையும், உயிர்களையும் நொறுக்கவல்ல தன் கணைகளால் தாக்கினான்.(23) மான்கூட்டங்களைக் கலங்கடிக்கும் சிங்கம் ஒன்றைப் போலக் கர்ணன், தன் கணைகள் செல்லும் தொலைவிற்குள் வர நேர்ந்த அந்தப் பாண்டுக்கள், சிருஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரையும் வேகமாகக் கலங்கடித்தான்.(24) அப்போது, ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் தலைவனும் {திருஷ்டத்யும்னனும்}, திரௌபதியின் மகன்களும், இரட்டையரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, மற்றும் யுயுதானனும் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தனர்.(25) இவ்வாறு குருக்களும், பாஞ்சாலர்களும், பாண்டுக்களும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களையே துச்சமென மதித்த போர்வீரர்கள் பிறர் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(26) கவசங்களும் உறைகளும் நன்கு பூட்டப்பட்டவர்களும், தலைக்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களுமான போராளிகள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, பாஞ்சாலர்களின் தலைவனும் {திருஷ்டத்யும்னனும்}, திரௌபதியின் மகன்களும், இரட்டையரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, மற்றும் யுயுதானனும் ஒன்று சேர்ந்து கர்ணனை எதிர்த்தனர்.(25) இவ்வாறு குருக்களும், பாஞ்சாலர்களும், பாண்டுக்களும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தங்கள் உயிர்களையே துச்சமென மதித்த போர்வீரர்கள் பிறர் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர்.(26) கவசங்களும் உறைகளும் நன்கு பூட்டப்பட்டவர்களும், தலைக்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பெரும் பலத்தைக் கொண்டவர்களுமான போராளிகள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கதாயுதங்களுடனும், குறுந்தண்டங்கள், உயர்த்திப் பிடிக்கப்பட்ட யமதண்டங்களைப் போலத் தெரிந்த முள்பதித்த தடிகள் ஆகியவற்றுடனும் குதித்து, ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, உரக்க முழங்கிக் கொண்டே தங்கள் எதிரிகளை நோக்கி விரைந்தனர்.(27,28)\nபிறகு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தாக்கப்பட்டும், தங்கள் அங்கங்களில் குருதி வழிய, அறிவையும், கண்களையும், ஆயுதங்களையும் இழந்தபடியே அவர்கள் கீழே விழுந்தனர்.(29) ஆயுதங்களால் மறைக்கப்பட்ட சிலர், பற்களால் அலங்கரிக்கப்பட்ட குருதி நிறைந்த வாய்களுடனும், மாதுளை போன்ற அழகிய முகங்களுடன் அங்கே கிடக்கையில், உயிரோடு இருப்பவர்களைப் போலவே தெரிந்தனர்.(30) போரெனும் அந்தப் பரந்த கடலில், சினத்தால் நிறைந்த வேறு சிலர், சிதைக்கப்பட்டனர், அல்லது வெட்டப்பட்டனர், அல்லது துளைக்கப்பட்டனர், அல்லது வீழ்த்தப்பட்டனர், அல்லது துண்டிக்கப்பட்டனர், அல்லது போர்க்கோடரிகளாலும், குறுங்கணைகளாலும், அங்குசங்களாலும், சூலங்களாலும், வேல்களாலும் கொல்லப்பட்டனர்.(31,32) ஒருவரையொருவர் கொன்று குருதியில் மறைந்த அவர்கள், கோடரியால் வெட்டப்பட்ட சந்தன மரங்கள், தங்கள் குளுமையான இரத்தச் சிவப்புத் திரவத்தை உதிர்த்தபடியே கீழே விழுவதைப் போல உயிரையிழந்து கீழே விழுந்தனர்.(33)\nதேரால் அழிக்கப்பட்ட தேர்களும், யானைகளால் யானைகளும், மனிதர்களால் மனிதர்களும், குதிரைகளால் அழிக்கப்பட்ட குதிரைகளும் ஆயிரக்கணக்கில் கீழே விழுந்தன.(34) கொடிமரங்கள், தலைகள், குடைகள், யானைகள், துதிக்கைகள், மனிதக்கரங்கள் ஆகியன கத்திமுக {க்ஷுரப்ரம்}, அல்லது அகன்ற தலை {பல்லம்}, அல்லது பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகளால் வெட்டப்பட்டுப் பூமியில் விழுந்தன.(35) பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களும், யானைகளும், தேர்களுடன் பூட்டப்பட்ட குதிரைகளும் அந்தப் போரில் நொறுக்கப்பட்டன. குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள் பலர் கீழே விழுந்தனர், துதிக்கைகள் வெட்டப்பட்ட யானைகள் பலவும், (தங்கள் உடல்களில் இருந்த) கொடிமரங்கள் மற்றும் கொடிகளுடன் மலைகள் வீழ்வதைப் போலக் கீழே விழுந்தன. காலாட்படைவீரர்களால் தாக்கப்பட்ட யானைகள் மற்றும் தேர்கள் பலவும் அழிக்கப்பட்டு, அல்லது அழிக்கப்படும் வேளையில், அனைத்துப் பக்கங்களிலும் விழுந்தன. சுறுசுறுப்புடன் கூடிய காலாட்படைவீரர்களுடன் மோதிய குதிரைவீரர்கள், அவர்களால் {காலாட்படை வீரர்களால்} கொல்லப்பட்டனர்.(36-38) அதே போலக் குதிரைவீரர்களால் கொல்லப்பட்ட காலாட்படை வீரர்களின் கூட்டங்களும் களத்தில் பட்டுக் கீழே விழுந்தனர். அந்தப் பயங்கரப்போரில் கொல்லப்பட்டோ��ின் முகங்களும், அங்கங்களும், நசுக்கப்பட்ட தாமரைகளைப் போலவும், மங்கிய மலர்மாலைகளைப் போலவும் தெரிந்தன. யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் அழகிய வடிவங்கள், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அழுக்கடைந்த துணிகளுக்கு ஒப்பாகக் காண்பதற்கு வெறுக்கத்த நிலையை அடைந்தன” {என்றான் சஞ்சயன்}[2].(39-40)\n[2] வேறொரு பதிப்பில் இப்பகுதி முழுமையுமே வேறுமாதிரியாக இருக்கிறது. கர்ணன் திருஷ்டத்யும்னனுடன் போரிட்டது போல வர்ணிக்கப்பட்டிருக்கிறது.\nகர்ண பர்வம் பகுதி 21-ல் உள்ள சுலோகங்கள் : 40\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சஞ்சயன், திருதராஷ்டிரன்\n - கர்ண பர்வம் பகுதி – 19\nபதிவின் சுருக்கம் : சம்சப்தகர்களுடன் போரிட்ட அர்ஜுனன்; அவர்களை விரைவாகக் கொல்லும்படி சொன்ன கிருஷ்ணன்; அர்ஜுனனின் வேகத்தை வியந்த கிருஷ்ணன், அவனிடம் போர்க்களத்தை வர்ணித்தது; பாண்டியனால் திருதராஷ்டிரப்படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு வியந்த கிருஷ்ணன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “புதன் கோளானது அதன் சுற்றுப்பாதையில் சுழன்று செல்வதைப் போலச் சுழன்ற ஜிஷ்ணு {அர்ஜுனன்}, மீண்டும் பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களைக் கொன்றான்.(1) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவையும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் பீடிக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவையும், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே} நடுங்கியபடியே திரிந்து நிறம் மங்கிக் கீழே விழுந்து இறந்தன.(2) தன்னுடன் போரில் ஈடுபட்ட பகை வீரர்களின் நுகத்தில் பூட்டப்பட்ட விலங்குகளில் முதன்மையானவை பலவற்றையும், சாரதிகள், கொடிமரங்கள், விற்கள், கணைகள், கரங்கள், அதன் பிடியில் இருந்த ஆயுதங்கள், தோள்கள், தலைகள் ஆகியவற்றையும், அகன்ற தலை கொண்டவை {பல்லங்கள்}, கத்தி போன்ற தலைகளைக் கொண்டவை {க்ஷுரங்கள்}, பிறைவடிவத்திலானவை {அர்த்தச்சந்திரக் கணைகள்}, கன்றின் பல் போன்ற தலை கொண்டவை {வத்சதந்தங்கள்} எனச் சில பல கணைகளால் அந்தப் போரில் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} அறுத்தான்.(3,4) பருவ காலத்தில் பசுவுக்காகச் சண்டையிடும் காளைகளைப் போல நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் துணிச்சல்மிக��கப் போர்வீரர்கள் அர்ஜுனனை நெருங்கி வந்தார்கள்.(5) அப்போது அவர்களுக்கும், அவனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது, மூவுலகங்களை வெற்றி கொள்வதற்காகத் தைத்தியர்களுக்கும், வஜ்ரதாரிக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்ற மோதலைப் போல மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.(6)\nஅப்போது உக்ராயுதனின் [1] மகன், நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான மூன்று கணைகளால் பார்த்தனைத் {அர்ஜுனனைத்} துளைத்தான். எனினும் பார்த்தன், தன் எதிரியின் உடலிலிருந்து அவனது தலையை அறுத்தான்.(7) பிறகு சினத்தால் நிறைந்த அவ்வீரர்கள், கோடையின் நெருக்கத்தில் மருத்தர்களால் {காற்றுகளால்} தூண்டப்பட்ட மேகங்கள், இமயத்தை மறைப்பதைப் போல, பல்வேறு வகைகளிலான ஆயுதங்களால் அர்ஜுனனை அனைத்துப் பக்கங்களிலும் மறைத்தனர்.(8) அனைத்துப் பக்கங்களிலும் இருந்த தன் எதிரிகளைத் தன் ஆயுதங்களால் தடுத்த அர்ஜுனன், நன்கு ஏவப்பட்ட கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைக் கொன்றான்.(9) பிறகு அர்ஜுனன், தன் கணைகளால், தேர்கள் பலவற்றின் திரிவேணுக்கள், குதிரைகள் ஆகியவற்றையும் பார்ஷினி சாரதிகளையும் வெட்டி, {அ தேர்களில்} பலவற்றின் ஆயுதங்களையும், அம்பறாத்தூணிகளையும் புரட்டி, அவற்றில் பெரும்பாலானவற்றின் சக்கரங்கள், கொடிமரங்கள் ஆகியவற்றை இழக்கச் செய்து, பலவற்றின் நாண்கயிறுகள், கடிவாளங்கள், அச்சுகளைப் பிளந்து, பிறவற்றின் கீழ்த்தட்டுகளையும், நுகத்தடிகளையும் அழித்து, பலவற்றின் உபகரணங்கள் அனைத்தையும் அதனதன் இடங்களில் இருந்து விழ வைக்கவும் செய்தான்.(10,11)\n[1] உக்கிராயுதன் என்ற பெயரில் திருதராஷ்டிரனின் மகன் ஒருவன் உண்டு. ஆனால் இங்குக் குறிப்பிடப்படுபவன் திருதராஷ்டிரனின் பேரனல்லன் என்று வேறு நூல்களில் விளக்கங்கள் இருக்கின்றன.\nஅர்ஜுனனால் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் அடித்து நொறுக்கப்பட்ட அந்தத் தேர்கள், நெருப்பு, காற்று மற்றும் மழையால் அழிக்கப்பட்ட செல்வந்தர்களின் ஆடம்பர மாளிகைகளைப் போலத் தெரிந்தன.(12) மூர்க்கத்தில் இடிக்கு ஒப்பான கணைகளால், தங்கள் முக்கிய அங்கங்கள் பிளக்கப்பட்ட யானைகள், மின்னலின் வெடிப்புகளால் மலைமுகடுகளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாளிகைகளைப் போலக் கீழே விழுந்தன.(13) பெரும் எண்ணிக்கையிலான குதிரைகள், அர்ஜுனனால் தாக்கப்பட்டுத் தங்கள் பலத்தையெல்லாம் இழந்து, குருதியில் குளித்துத் தங்கள் நாக்குகளும், உள்ளுறுப்புகளும் வெளியே பிதுங்கத் தங்கள் சாரதிகளுடன் பூமியில் விழுந்து பயங்கரமாகக் காட்சியளித்தன.(14) ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, சவ்யசச்சினின் {அர்ஜுனனின்} கணைகளால் துளைக்கப்பட்ட மனிதர்களும், குதிரைகள் மற்றும் யானைகளும் தள்ளாடியபடித் திரிந்து, கீழே விழுந்து வலியால் கதறி நிறம் மங்கியவைகளாகத் தெரிந்தன.(15) தானவர்களைத் தாக்கும் மகேந்திரனை {இந்திரனைப்} போலப் பார்த்தன், கல்லில் கூராக்கப்பட்டவையும், இடிக்கு ஒப்பானவையும், நஞ்சு போன்ற பயங்கரமானவையுமான கணைகளால் பெரும் எண்ணிக்கையிலான தன் எதிரிகளைத் தாக்கினான்.(16)\nவிலையுயர்ந்த கவசங்களைப் பூண்டவர்களும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பல்வேறு வகைகளிலான ஆயுதங்களைத் தரித்திருந்தவர்களுமான துணிச்சல்மிக்கப் போர்வீரர்கள், பார்த்தனால் கொல்லப்பட்டுத் தங்கள் தேர்கள் மற்றும் கொடிமரங்களுடன் களத்தில் கிடந்தனர்.(17) உயர்ந்த குடியில் பிறந்தவர்களும், பெரும் அறிவைக் கொண்டவர்களும், அறச் செயல்களைச் செய்தவர்களுமான மனிதர்கள், வெல்லப்பட்டு (உயிரை இழந்த) அவர்களது உடல்கள் பூமியில் கிடந்தாலும், தங்கள் மகத்தான செயல்களின் விளைவாக அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர்.(18) பிறகு, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உமது படையின் தலைவர்கள், சினத்தால் நிறைந்து, தங்களைப் பின்தொடர்பவர்களின் துணையுடன் தேர்வீரர்களில் முதன்மையான அந்த அர்ஜுனனை எதிர்த்து விரைந்தனர்.(19) தங்கள் தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றில் சென்ற போர்வீரர்களும், காலாட்படை வீரர்களும், (அர்ஜுனனைக்) கொல்ல விரும்பிய அனைவரும், பல்வேறு ஆயுதங்களைப் பெரும் வேகத்துடன் ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தனர்.(20) பிறகு, அந்த அர்ஜுனக் காற்றானது, மேகக்கூட்டங்களின் திரளைப் போன்ற போர்வீரர்களால் பொழியப்பட்ட அந்த அடர்த்தியான கணைமாரியைக் கூரிய கணைகளால் அழித்தது.(22)\nஅப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓபாவமற்றவனே, ஏன் நீ இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கிறாய்பாவமற்றவனே, ஏன் நீ இவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கிறாய் சம்சப்தகர்களை விரைவாகக் கலங்கடித்து, கர்ணனின் படுகொலைக்காக விரைவாயாக” என்றான்.(23) “அப்ப��ியே ஆகட்டும்” என்று கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன், எஞ்சிய சம்சப்தகர்களைத் தன் ஆயுதங்களால் பலமாகத் தாக்கி, தைத்தியர்களை அழிக்கும் இந்திரனைப் போல அவர்களை அழிக்கத் தொடங்கினான்.(24) அந்த நேரத்தில் நெருக்கத்தில் இருந்து கவனித்தும் கூட, அர்ஜுனன் எப்போது தன் கணைகளை வெளியே எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை வேகமாக விடுத்தான் என்பதை மனிதர்களால் குறிப்பிட முடியவில்லை.(25) ஓ சம்சப்தகர்களை விரைவாகக் கலங்கடித்து, கர்ணனின் படுகொலைக்காக விரைவாயாக” என்றான்.(23) “அப்படியே ஆகட்டும்” என்று கிருஷ்ணனிடம் சொன்ன அர்ஜுனன், எஞ்சிய சம்சப்தகர்களைத் தன் ஆயுதங்களால் பலமாகத் தாக்கி, தைத்தியர்களை அழிக்கும் இந்திரனைப் போல அவர்களை அழிக்கத் தொடங்கினான்.(24) அந்த நேரத்தில் நெருக்கத்தில் இருந்து கவனித்தும் கூட, அர்ஜுனன் எப்போது தன் கணைகளை வெளியே எடுத்தான், எப்போது அவற்றைக் குறிபார்த்தான், எப்போது அவற்றை வேகமாக விடுத்தான் என்பதை மனிதர்களால் குறிப்பிட முடியவில்லை.(25) ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அதைக் கோவிந்தனேகூட ஆச்சரியமாகக் கருதினான். தடாகத்தைப் பிளந்து செல்லும் அன்னங்களைப் போல, அன்னங்களின் வெண்மையையும், வேகத்தையும் கொண்ட அர்ஜுனனின் கணைகள் பகைவரின் படைக்குள் ஊடுருவின.(26)\nஅப்போது கோவிந்தன் {கிருஷ்ணன்}, போர்க்களத்தில் நடக்கும் அந்தப் பேரழிவைக் கண்டு சவ்யசச்சினிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(27) “ஓ பார்த்தா, பாரதர்களுக்கும், பூமியின் பிற மன்னர்களுக்கும் நேரும் இந்தப் பயங்கரமான பேரழிவு துரியோதனனுக்காகவே இங்கே நடைபெறுகிறது.(28) ஓ பார்த்தா, பாரதர்களுக்கும், பூமியின் பிற மன்னர்களுக்கும் நேரும் இந்தப் பயங்கரமான பேரழிவு துரியோதனனுக்காகவே இங்கே நடைபெறுகிறது.(28) ஓ பரதனின் மகனே {அர்ஜுனனே}, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடையவையும், தங்கப் பின்புறம் கொண்டவையுமான இந்த விற்களையும், அவர்களது உடல்களில் இருந்து தளர்ந்து விழுந்த இந்த இடைக்கச்சைகளையும், அம்பறாத்தூணிகளையும் பார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்த நேரான கணைகளையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிபவையும், எண்ணெயில் நனைக்கபட்டவையுமான இந்த நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} பார்.(30) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த அழகிய வேல்கள் சிதறிக் கிடப்பதையும், ஓ பரதனின் மகனே {அர்ஜுனனே}, வலிமைமிக்க வில்லாளிகள் பலருடையவையும், தங்கப் பின்புறம் கொண்டவையுமான இந்த விற்களையும், அவர்களது உடல்களில் இருந்து தளர்ந்து விழுந்த இந்த இடைக்கச்சைகளையும், அம்பறாத்தூணிகளையும் பார்.(29) தங்கச் சிறகுகளைக் கொண்ட இந்த நேரான கணைகளையும், தங்கள் சட்டைகளில் இருந்து விடுபட்ட பாம்புகளைப் போலத் தெரிபவையும், எண்ணெயில் நனைக்கபட்டவையுமான இந்த நீண்ட கணைகளையும் {நாராசங்களையும்} பார்.(30) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த அழகிய வேல்கள் சிதறிக் கிடப்பதையும், ஓ பாரதா {அர்ஜுனா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், போர்வீரர்களின் உடல்களில் இருந்து விழுந்தவையுமான இந்தக் கவசங்களையும் பார்.(31) தங்கத்தால் பளபளபாக்கப்பட்ட இந்தச் சூலங்களையும், அதே உலோகத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஈட்டிகளையும், தங்க இழைகளாலும், சணல் நாராலும் {பொற்பட்டங்களால்} கட்டப்பட்ட கனத்த கதாயுதங்களையும் பார்.(32)\nபிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த வாள்களையும், அஃதாலேயே அலங்கரிக்கப்பட்ட இந்தக் கோடரிகளையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடிகளைக் கொண்ட இந்தப் போர்க்கோடரிகளையும் பார்.(33) சுற்றிலும் சிதறிக்கிடப்பவையான இந்த முள்பதித்த தண்டங்களையும் {பரிகங்களையும்}, இந்தக் குறுங்கணைகளையும் {பிண்டிபாலங்களையும்}, இந்தப் புசுண்டிகளையும், இந்தக் கணபங்களையும், இரும்பாலான இந்தக் குந்தங்களையும், இந்தக் கனத்த முசலங்களையும் {உலக்கைகளையும்} பார்[2].(34) வெற்றியை வேண்டுபவர்களும், பெரும் சுறுசுறுப்பைக் கொண்டவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருப்பவர்களுமான இந்தப் போர்வீரர்கள், இறந்து விட்டாலும், இன்னும் உயிருடன் கூடியவர்களாகவே தெரிவதைப் பார்.(35) கதாயுதங்களால் நொறுக்கப்பட்ட அங்கங்களுடனும், முசலங்களால் தலைகள் பிளக்கப்பட்டும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களால் நொறுக்கிக் கிழிக்கப்பட்டும் கிடக்கும் இந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களைப் பார்.(36)\n[2] புசுண்டி என்பது கையால் எறியப்படும் ஆயுதமாகவோ, கவணாகவோ, நெருப்பை வீசும் ஆயுதமாகவோ, ஏதோ ஒரு வகையான தண்டமாக இருக்கலாம் என்று ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. கணபங்களும், குந்தங்களும் ஏதோ ஒரு வகைச் சூலங்களாகவோ, ஈட்டிகளாகவோ இருக்கக்கூடும். முசலங்கள் என்பன இரும்பு உலக்கைகளாகும்.\n எதிரிகளைக் கொல்பவனே {அர்ஜுனனே}, கணைகள், ஈட்டிகள், வாள்கள், வேல்கள், ரிஷ்டிகள், கோடரிகள், சூலங்கள், நக்கரங்கள்[3] மற்றும் தடிகளால் பயங்கரமாகச் சிதைக்கப்பட்டு, குருதியோடையில் குளித்து உயிரையிழந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உடல்களால் இந்தப் போர்களம் விரவிக் கிடக்கிறது.(37,38) ஓ பாரதா, சந்தனக்குழும்பு பூசி அங்கதங்களால் அலங்கரிக்கபட்டு, மங்கலக் குறிகளால் அருளப்பட்டு, தோலுறைகளில் மறைக்கப்பட்டு, கேயூரங்களால் அலங்கரிக்கப்பட்ட தோள்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமி பிரகாசமாகத் தெரிகிறது.(39) பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட வீரர்களின் உறைகளில் மறைக்கப்பட்ட விரல்களுடன் கூடியவையும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான கரங்களும், துண்டிக்கப்பட்ட தோள்களும், யானைகளின் துதிக்கைகளைப் போலத் தெரியும் அறுக்கப்பட்ட தொடைகளும், காதுகுண்டலங்கள் மற்றும் ரத்தினங்களைக் கொண்ட தலைப்பாகைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் (பூமியை மிகவும் அழகாக்கியபடி) விரவிக் கிடக்கின்றன.(40)\n[3] நக்கரங்கள் என்பன ஒருவகை வளைந்த முனை கொண்ட சூலங்களாகும்.\nதங்க மணிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பல்வேறு வழிகளில் நொறுக்கப்பட்டவையுமான அந்த அழகான தேர்களைப் பார். குருதியில் குளித்த கணக்கற்றக் குதிரைகளையும், அந்தத் தேர்த்தட்டுகளையும், நீண்ட அம்பறாத்தூணிகளையும், பல்வேறு வகைகளிலான கொடிமரங்களையும், கொடிகளையும்,(41) போராளிகளின் அந்தப் பெரும் சங்குகளையும், முற்றிலும் வெண்மையான அந்தச் சாமரங்களையும், வெளியே பிதுங்கிய நாவுகளுடன் மலைகளைப் போலக் களத்தில் கிடக்கும் அந்த யானைகளையும்,(42) அந்த அழகிய வெற்றிக் கொடிகளையும், கொல்லப்பட்ட அந்த யானைவீரர்களையும், அந்தப் பெரும் விலங்குகளின் முதுகில் ஒரே துண்டாக விரிக்கப்படும் அந்த விலையுயர்ந்த கம்பளங்களையும்,(43) வைடூரியங்கள் பதித்த கைப்பிடிகளுடன் பூமியில் விழுந்து கிடக்கும் அந்த அங்குசங்களையும், குதிரைகளின் அந்தத் தங்கமயமான நுகங்களையும், அவற்றின் மார்புக்கான வைரங்கள் பதித்த கவசங்களையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குதிரைவீரர்களால் சுமக்கப்படும் கொடிமரங்களின் நுனியில் கட்டப்பட்ட அந்த வி��ையுயர்ந்த துணிகளையும்,(45) குதிரைகளின் முதுகில் விரிக்கத் தங்கத்தால் இழைக்கப்பட்டுத் தரையில் விழுந்து கிடக்கும் பலவண்ணங்களிலான அந்தக் கம்பளங்களையும், கூடுகளையும், ரங்குத் தோல்களையும்,(46) மன்னர்களின் தலைப்பாகைகளை அலங்கரிக்கும் அந்தப் பெரிய வைரக் கற்களையும், தங்கத்தாலான அந்த அழகிய ஆரங்களையும், நிலைகளில் இருந்து புரண்ட அந்தக் குடைகளையும், அந்தச் சாமரங்களையும், விசிறிகளையும் பார்.(47)\nகாது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்திரன் அல்லது விண்மீன்களின் பிரகாசத்தைக் கொண்டவையும், நன்கு வெட்டப்பட்ட தாடிகளால் அழகூட்டப்பட்டவையும், முழு நிலவைப் போலத் தெரிபவையுமான முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியைப் பார்.(48) அல்லி மற்றும் தாமரை மலர்களைப் போலத் தெரியும் அந்த முகங்களால் விரவிக் கிடக்கும் இந்தப் பூமியானது, அல்லி மற்றும் தாமரை மலர்களின் அடர்த்தியான கூட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடாகத்திற்கு ஒப்பாகத் தெரிகிறது.(49) பிரகாசமான நிலவின் ஒளியைக் கொண்டதும், விரிந்து கிடக்கும் விண்மீன் கூட்டங்களின் நட்சத்திரவொளிகளால் ஒளிரும் கூதிர்காலத்து ஆகாயத்தைப் போலத் தெரிவதுமான இந்தப் பூமியைப் பார்.(50) ஓ அர்ஜுனா, இன்றைய பெரும்போரில் உன்னால் அடையப்பட்ட இந்தச் சாதனைகள் உண்மையில் உனக்கே தகும், அல்லது சொர்க்கத்திலிருக்கும் தேவர்களின் தலைவனுக்கே {இந்திரனுக்கே} தகும்” என்றான் {கிருஷ்ணன்}.(51)\nஇப்படியே கிருஷ்ணன், அர்ஜுனனுக்குப் போர்க்களத்தைக் காட்டினான். (களத்தில் இருந்து தங்கள் முகாமிற்குத் திரும்புகையில்) அவர்கள் துரியோதனனின் படையில் இருந்து பேரொலியைக் கேட்டனர்.(52) உண்மையில், அந்த ஆரவாரம், சங்குகளின் முழக்கங்களாலும், துந்துபிகள், பேரிகைகள், படகங்கள், தேர்ச்சக்கரங்களில் சடசடப்பொலிகள், குதிரைகளின் கனைப்பொலிகள், யானைகளின் பிளிறல்கள் மற்றும் ஆயுதங்களில் கடும் மோதல்களால் ஆனதாக இருந்தது.(53) காற்றின் வேகத்தைக் கொண்ட தன் குதிரைகளின் துணையுடன் அந்தப் படைக்குள் ஊடுருவிய கிருஷ்ணன், பாண்டியனால் உமது படைக் கலங்கடிக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தான்.(54) உயிர்வாழும் காலம் தீர்ந்துவிட்ட உயிரினங்களைக் கொல்லும் யமனைப் போலவே, கணைகள் மற்றும் ஆயுதங்களில் திறம்பெற்ற போர்வீரர்களி���் முதன்மையானவனான அந்தப் பாண்டியன், பல்வேறு வகைகளிலான கணைகளால் பகைவர்க்கூட்டத்தை அழித்துக் கொண்டிருந்தான்.(55) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் உடல்களைக் கூரிய கணைகளால் துளைத்தவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அவன் {பாண்டியன்}, அவர்களை வீழ்த்தி, அவர்களை உயிரை இழக்கச் செய்தான். பகைவர்களில் முதன்மையான பலரால் தன் மீது வீசப்பட்ட பல்வேறு ஆயுதங்களைத் தன் கணைகளால் வெட்டிய அந்தப் பாண்டியன், தானவர்களை அழிக்கும் சக்ரனை {இந்திரனைப்} போலத் தன் எதிரிகளைக் கொன்றான்” {என்றான் சஞ்சயன்}.(57)\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், சம்சப்தகர்கள், பாண்டியன்\n - கர்ண பர்வம் பகுதி – 18\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனுக்கும் தண்டதாரனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; தண்டதாரனையும், அவனது தம்பி தண்டனையும் கொன்ற அர்ஜுனன்; அர்ஜுனனைத் துதித்த போர்வீரர்கள்; மீண்டும் சம்சப்தகர்களை நோக்கி விரைந்த அர்ஜுனன்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில், பாண்டவப்படையின் வடபுறத்தில், தண்டதாரனால் கொல்லப்படும் காலாட்படை வீரர்கள், யானைகள், குதிரைகளாலும் மற்றும் தேர்களாலும் அங்கே உரத்த ஆரவாரம் எழுந்தது.(1) கருடன் அல்லது காற்றின் வேகத்தைக் கொண்ட குதிரைகளை நிறுத்தாமலேயே தேரைத் திருப்பிய கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனிடம்,(2) “(எதிரிகளை) நொறுக்கும் யானையுடன் கூடிய மகதர்களின் தலைவன் {தண்டதாரன்} ஆற்றலில் ஒப்பற்றவனாக இருக்கிறான். பயிற்சியிலும், வலிமையிலும், அவன் பகதத்தனுக்குச் சற்றும் குறைவில்லாதவனாவான்.(3) அவனை {தண்டதாரனை} முதலில் கொன்ற பிறகு, சம்சப்தகர்களைக் கொல்வாயாக” என்று சொன்னான். அந்தக் கேசவன் {கிருஷ்ணன்}, தனது சொற்களின் முடிவில், பார்த்தனை {அர்ஜுனனை} தண்டதாரனின் முன்னிலைக்குக் கொண்டு சென்றான்.(4)\nஅங்குசத்தைக் கையாள்வதில் ஒப்பற்றவனும்[1], கோள்களனைத்தின் மத்தியில் தலையில்லாத கோளான கேதுவைப் போன்றவனுமான அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, மொத்த உலகையும் அழிக்கும் கடும் வால் விண்மீனைப் போல, பகைவர் படையை அழித்துக் கொண்டிருந்தான்.(5) எதிரிகளைக் கொல்வதும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டதும், யானையின் முகத்தையும், வடிவையும் கொண்ட ஒரு தானவனைப் போலத் தெரிந்ததும், மேகக்கூட்டங்களின் திரளுக்கு ஒ��்பாகப் பிளிறியதுமான யானையைச் செலுத்திய அந்தத் தண்டதாரன், தன் கணைகளால் ஆயிரக்கணக்கான தேர்களையும், குதிரைகளையும், யானைகளையும், மனிதர்களையும் அழித்துக் கொண்டிருந்தான்.(6) தன் பாதங்களைக் கொண்டு தேர்களை நசுக்கிய அந்த யானையும் கூட, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் சாரதிகளையும் பூமியில் நசுக்கியது. அந்த முதன்மையான யானை, தன்னிரு முன்னங்கால்கள் மற்றும் துதிக்கையைப் பயன்படுத்தி யானைகள் பலவற்றைக் கொன்றது. உண்மையில் அவ்விலங்கு மரணச் சக்கரத்தை {காலச்சக்கரத்தைப்} போல நகர்ந்து கொண்டிருந்தது.(7) உருக்கு கவசங்களால் அலங்கரிக்கப்பட்ட மனிதர்களையும், அவர்களது குதிரைகள் மற்றும் காலாட்படைவீரர்களையும் கொன்ற அந்த மகதர்களின் தலைவன் {தண்டதாரன்}, தடித்த நாணல்களைப் படபடக்கும் ஒலியுடன் நொறுக்குவதைப் போலத் தனக்குச் சொந்தமானதும், வலிமையானதுமான அந்த முதன்மையான யானையைக் கொண்டு அவர்களைப் பூமியில் நசுக்கினான்.(8)\n[1] “இங்கே குறிப்பிடப்படும் அங்குசக்கிரகம் Ankusa-graha என்பது “அங்குசத்தைக் கையாள்தல்” என்ற பொருளைத் தரும். விகாச கிரகம் Ankusa-graha என்பது தலையற்ற கோளான கேது, அல்லது பேராபத்தைவிளைவிக்கும் கோளான கடும் வால்விண்மீன் என்ற பொருளைத் தரும் என்று நீலகண்டர் விளக்குகிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅப்போது முதன்மையான தேரில் ஏறிவந்த அர்ஜுனன், ஆயிரக்கணக்கான தேர்கள், குதிரைகள், யானைகள் நிறைந்ததும், எண்ணற்ற மிருதங்கங்கள், பேரிகைகள், சங்குகள் ஆகியவற்றின் இசையால் எதிரொலிக்கப்பட்டதும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலி, வில்லின் நாண்கயிறினால் உண்டான நாணொலி, உள்ளங்கையொலி ஆகியவற்றின் ஆரவாரத்துடன் கூடியதுமான படைக்கு மத்தியில் இருந்த அந்த யானைகளின் இளவரசனை நோக்கி வேகமாக விரைந்தான்.(9) பிறகு தண்டதாரன், முதன்மையான பன்னிரு கணைகளால் அர்ஜுனனையும், பதினாறால் ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்}, மூன்றால் குதிரைகள் ஒவ்வொன்றையும் துளைத்து, உரக்க முழங்கி, மீண்டும் மீண்டும் சிரித்தான்.(10) அப்போது பார்த்தன் {அர்ஜுனன்}, பெரும் எண்ணிக்கையிலான அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} தன் எதிரியின் வில்லை அதன் நாண்கயிற்றோடும், அதில் பொருத்தப்பட்ட கணையோடும் அறுத்து, நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த ���வனது கொடிமரத்தையும், அவனது விலங்கின் வழிகாட்டிகளையும், அவ்விலங்கைப் பாதுகாத்த காலாள்களையும் வெட்டினான். இதனால், அந்தக் கிரிவ்ரஜத் [2] தலைவன் {தண்டதாரன்} சினத்தால் நிறைந்தான்.(11) ஆவலால் கன்னக்கதுப்பு {கபோலம்} பிளந்ததும் {மதநீர் ஒழுகியதும்}, மேகத்திரள்களுக்கு ஒப்பானதும், காற்றின் வேகத்துடன் கூடியதுமான தன் யானையைக் கொண்டு ஜனார்த்தனனை கலங்கடிக்க விரும்பிய தண்டதாரன், பல வேல்களால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கினான்.(12)\n[2] கிரிவ்ரஜம், மகதத்தின் தலைநகரமாகும்.\nஅப்போது கிட்டத்தட்ட அதே நேரத்திலேயே அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஒரு யானையின் துதிக்கையைப் போலத் தெரிந்த தன் எதிரியின் இரு கரங்களில் ஒவ்வொன்றையும், முழு நிலவுக்கு ஒப்பான தலையையும் கத்தித் தலை கணைகள் {க்ஷுரப்ரங்கள்} மூன்றைக் கொண்டு வெட்டினான்.(13) தங்கக் கவசத்துடன் கூடிய அந்த யானை, தங்கத்தால் அலங்கரிக்கபட்ட பார்த்தனின் {அர்ஜுனனின்} கணைகளால் மறைக்கப்பட்டு, இரவில் சுடர்விட்டெரியும் காட்டுத்தீயில், செடிகள் மற்றும் மரங்களுடன் கூடிய மலையொன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(14) வலியால் பீடிக்கப்பட்டு, மேகங்களின் திரளைப் போல முழங்கி, மிகவும் பலவீனமடைந்திருந்த அந்த யானை, பிளிறிக் கொண்டே தள்ளாடிய நடையுடன் திரிந்து, இடியால் பிளக்கப்பட்ட மலைச் சிகரம் ஒன்றைப் போலத் தன் கழுத்தில் இருந்த வழிகாட்டியுடன் கீழே விழுந்தது.(15)\nபோரில் தன் அண்ணன் வீழ்ந்ததும், தண்டனானவன், இந்திரனின் தம்பியையும் {விஷ்ணுவான கிருஷ்ணனையும்}, தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} கொல்ல விரும்பி, பனி போன்ற வெண்மையானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், இமயச் சிகரத்தைப் போலத் தெரிந்ததுமான தன் யானையில் அவர்களை எதிர்த்துச் சென்றான்.(16) கதிர்களைப் போலப் பிரகாசமானவையும், கூராக்கப்பட்டவையுமான மூன்று வேல்களால் ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தாக்கிய தண்டன், ஐந்தால் அர்ஜுனனையும் தாக்கி உரக்க முழங்கினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தண்டனின் இரு கரங்களையும் உரக்க முழங்கிய படியே அறுத்தான்.(17) கத்தித் தலை கணைகளால் {க்ஷுரப்ரங்களால்} அறுக்கப்பட்டவையும், சந்தனக்குழும்பால் பூசப்பட்டவையும், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வேல்களைப் பிடித்திருந்தவையுமான அவ்விரு க���ங்களும், யானையின் முதுகில் இருந்து விழுந்த அதே வேளையில், மலைச்சிகரத்தில் இருந்து கீழே விழுபவையும், பெரும் அழகுடன் கூடியவையுமான பெரும் பாம்புகள் இரண்டைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன.(18)\nகிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் (பார்த்தனால் {அர்ஜுனனால்}) பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணையொன்றைக் கொண்டு வெட்டப்பட்ட தண்டனின் தலையும் யானையின் முதுகில் இருந்து கீழே பூமியில் விழுந்தது. குருதியால் நனைந்து கிடந்த அஃது, அஸ்தமலையில் இருந்து மேற்குப் பகுதியை நோக்கி விழுந்த சூரியனைப் போலப் பிரகாசிப்பதாகத் தெரிந்தது.(19) சூரியக் கதிர்களின் பிரகாசத்துடன் கூடிய சிறந்த கணைகள் பலவற்றைக் கொண்டு பார்த்தனால் துளைக்கப்பட்டதும், வெண்முகில்களின் திரளுக்கு ஒப்பானதுமான அந்த எதிரியின் {தண்டனின்} யானை, இடியால் பிளக்கப்பட்ட இமாலயச் சிகரத்தைப் போல, பேரொலியுடன் கீழே விழுந்தது.(20) அப்போது வெற்றியடையவல்லவையும், ஏற்கனவே கொல்லப்பட்ட {யானைகள்} இரண்டிற்கு ஒப்பானவையுமான வேறு பெரும் யானைகள், அந்தப் போரில் வெட்டப்பட்ட (தண்டனுக்கும், தண்டாதரனுக்கும் சொந்தமான) அந்த இரண்டைப் போலவே சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெட்டப்பட்டன. இதனால் அந்தப் பரந்த எதிரிப்படை பிளந்தது.(21) அடர்த்தியான கூட்டங்களாக இருந்த யானைகள், தேர்கள், குதிரைகள் ஆகியவையும், மனிதர்களும் ஒருவரோடொருவர் மோதி களத்தில் விழுந்தனர். தள்ளாடிக் கொண்டிருந்த அவை, ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக் கொண்டு உயிரற்றுக் கீழே விழுந்தன.(22)\nஅப்போது புரந்தரனை {இந்திரனைச்} சூழ்ந்து கொள்ளும் தேவர்களைப் போல அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்ட அவனது படைவீரர்கள், “ஓ வீரா, காலனைக் கண்ட உயிரினங்களைப் போல நாங்கள் அஞ்சிய பகைவன் உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே.(23) ஓ வீரா, காலனைக் கண்ட உயிரினங்களைப் போல நாங்கள் அஞ்சிய பகைவன் உன்னால் கொல்லப்பட்டது நற்பேறாலேயே.(23) ஓ எதிரிகளைக் கொல்பவனே, வலிமைமிக்க எதிரிகளால் ஆழமாகப் பீடிக்கப்பட்ட மக்களை அச்சத்தில் இருந்து நீ பாதுகாக்கவில்லையெனில், எவர்களது மரணத்தில் இப்போது மகிழ்கிறோமோ அந்த நமது எதிரிகளே இந்நேரத்தில் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்” என்றனர்.(24) நண்பர்களும், கூட்டாளிகளும் சொன்ன இவற்றையும், இன்னும் பிற வார்த்தைகளையும் கேட்ட அர்ஜுனன், மகிழ்ச்சி ��ிறைந்த இதயத்துடன், அவரவர் தகுதிகளுக்கேற்ப அம்மனிதர்களை வழிபட்டு, மீண்டும் சம்சப்தகர்களை எதிர்த்துச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}[3].(25)\n[3] வேறொரு பதிப்பில் இந்தப் பகுதி கர்ண பர்வத்தின் 54வது பகுதியாக வருகிறது.\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கிருஷ்ணன், தண்டதாரன், தண்டன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கல���் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-25T03:49:36Z", "digest": "sha1:2NCPTHWCRVY2JB4DEIMHFOKBC5HE636N", "length": 7173, "nlines": 102, "source_domain": "seithupaarungal.com", "title": "பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nபிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்\nசெப்ரெம்பர் 1, 2014 த டைம்ஸ் தமிழ்\nபிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பாப்பு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80. தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பாப்பு, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவர்.மேலும், ஆந்திர அரசின் நந்தி விருதை ஐந்து முறை அவர் பெற்றுள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளிவந்த ஸ்ரீ ராமராஜ்யம் படத்தை எழுதி, இயக்கியவர் இவர். இயக்குநர் பாப்பு மறைவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சினிமா, தெலுங்கு திரைப்பட இயக்குநர் பாப்பு, நயன்தாரா, பாலகிருஷ்ணா, ஸ்ரீ ராமராஜ்யம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவங்கி கடனை கட்ட தவிர்க்கும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நிதி திரட்ட தடை : செபி தலைவர்\nNext postசிறுதொழில் வாய்ப்பு உள்ள மலர் அலங்காரம் மற்றும் பூச்சண்டு தயாரிக்க ஒரு நாள் பயிற்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nHow to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி\nராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nபொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/13/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2018-06-25T03:49:34Z", "digest": "sha1:GH2B3JK7L6SGM7NAXWZNVRLBEMEFMD55", "length": 10281, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "சேது சமுத்திர திட்டம் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\nஇருசக்கர வாகனம் மோதி விபத்து 3 பேர் பலி 6 பேர் படுகாயம்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு: சட்டமன்றத்தில் வால்பாறை எம்எல்ஏ குரல் கொடுக்க சிஐடியு கோரிக்கை\nஉழவர் சந்தை அருகே வேன் திருட்டு\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»நீதிமன்றம்»சேது சமுத்திர திட்டம் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nசேது சமுத்திர திட்டம் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரிய வழக்கில் 6 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராமர் பாலத்தை நினைவு சின்னமாக அறிவிக்க கோரியும், ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரியும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.\nஇந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக 6 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேது சமுத்திர திட்டம் : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nPrevious Articleஎனது கைதுக்கு பின்னால்… மோடி அரசு பினாமி அரசு ஒரு வட இந்திய டவுசர்…\nNext Article அடுத்து கேட்கப்பட வேண்டிய கேள்வி: நீங்க பெரியாரை படிச்சிருக்கீங்களா\nதனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்��ட்டே தீர்ப்பு – நீதிபதி இந்திராபானர்ஜி\n தீருமா தமிழக விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை\nகுட்கா வழக்கில் சிபிஐ விசாரணை தொடரும் – உச்சநீதிமன்றம்\nநம்பிக்கை அளிக்கும் இளைய தலைமுறை\nஒடுக்க முயற்சித்தால் கிளர்ச்சிகள் தீவிரமடையும் மோடி அரசுக்கு சிபிஎம் மத்தியக் குழு எச்சரிக்கை\nஓநாய் கூட்டத்தில் ஒரு சிங்கம்….\nபெருமாள் முருகனின் வார்த்தைகள் நேர்மையும், சத்தியமும், கொண்டவை-மாதவராஜ்\n8 வழிச்சாலையும் – சாகர்மாலா ப்ராஜக்ட்டேதான்….\nமார்க்சிஸ்ட் கட்சி சிறப்பு பேரவை\nகாவிக்கொடியை வீழ்த்தி “இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்துடன் உயர்ந்தது செங்கொடி\nவேலை வாய்ப்பில் முன்னுரிமை தராத தமிழக அரசு மீது வழக்கு தேசிய பார்வையற்றோர் இணைய பொதுச்செயலாளர் பேட்டி\nமின்சார வசதி இல்லாத அங்கன் வாடி பள்ளி\nவிதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: இந்திய மாணவர் சங்க மாநாடு கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamakathaikalblog.com/stories/1129", "date_download": "2018-06-25T04:26:41Z", "digest": "sha1:IA6AYSQL4BSTEY75TP7TVX3TFNBFUWOD", "length": 6135, "nlines": 39, "source_domain": "www.tamilkamakathaikalblog.com", "title": "Tamil Kamakathaikal - Tamil Kamakathaikal – பதினாறு வயதில் மூன்று பேருடன் உறவா?? அதிர்ச்சியான உண்மை", "raw_content": "\nHome » Tamil Kamakathaikal • இன்ப கதைகள் » Tamil Kamakathaikal – பதினாறு வயதில் மூன்று பேருடன் உறவா\nTamil Kamakathaikal – பதினாறு வயதில் மூன்று பேருடன் உறவா\nஇன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் 16 வயதில் சராசரியாக இரண்டு முதல் மூன்று பேருடன் உறவில் ஈடுபட விரும்புவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகின.பத்து சதவிகித பருவ வயதினர் தங்களை விட வயது மூத்தவர்களுடன் உறவில் ஈடுபடுகின்றனர். அவர்கள் கர்ப்பமடைவது குறித்தோ, நோய் தொற்று குறித்தோ எந்த வித விழிப்புணர்வும் இன்றி இருக்கின்றனர்.16 வயது முதல் 22 வயதுவரை உடைய 60 சதவிகித இளைய தலைமுறையினர் காண்டம் உபயோகிப்பது எவ்வாறு என்று தெரியாமல் இருக்கின்றனர். மூன்றில் இருவருக்கு எஸ்.டி.டி எனப்படும் பாலியல் நோய் தாக்கியுள்ளது பற்றி அறியாமலேயே இருக்கின்றனர்.\n1200 பேரிடம் கேட்கப்பட்ட கேள்வியில் மூன்றில் ஒருவர் மட்டுமே உறவின் போது www.tamilkamakathaikal2018.infoகாண்டம் உபயோகிப்பதாக கூறியுள்ளனர். 25 சதவிகிதம் பேர் காண்டம் உபயோகிப்பதில்லையாம்.\n22 வயதுடையவர்களில் 12 சதவிகிதம் பேர் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவில் ஈடுபடுவதை விரும்புவதாக கூறியுள்ளனர்.\nஐரோப்பா கண்டத்திலேயே அதிக அளவில் டீன் ஏஜ் கர்ப்பிணிகள் உள்ள நாடாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.\nஇங்கிலாந்தில் உள்ள பதின் பருவத்தினருக்கு பாதுகாப்பான உறவு பற்றியோ, பாலியல் நோய் பற்றியோ எந்த வித விழிப்புணர்வும் இருப்பதில்லை என்று அரசு கவலை தெரிவித்துள்ளது.\nபாப் பாடகர் ஜே. எல்.எஸ் மூலம் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.\nஇந்த சர்வே இங்கிலாந்தில் எடுக்கப்பட்டதுதான்.\nமேலும் கதைகள் : ஆணும் ஆணும்|Tamil sex stories\nமஜா மல்லிகா கதைகள் 288\nஅக்கா, அவர் ரொம்ப தொந்திரவு செய்வாரா\nஅண்ணியை பண்ணினேன்-Tamil sex story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-mar-16/wrapper", "date_download": "2018-06-25T04:17:32Z", "digest": "sha1:EURJGWCJ44JB6FN2OZ46P56762GYLH5U", "length": 15063, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n`நான்தான் மதுரைக்கு முதலில் எய்ம்ஸ் கொண்டு வந்தேன்' - தமிழிசையைச் சாடும் அன்புமணி டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் டிக்கெட்டை மறந்து, 3000 கி.மீ பறந்து வந்த ரசிகர்; போட்டியை ரசிக்க முடியாததால் வருத்தம் ``இரண்டு பந்துகளை ஆடாமல் விட்டால், ரூ. 1.35 கோடி\" இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து உமர் அக்மல்\n``அந்த ஆண்டவன் வந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது\" காவல்துறையை எச்சரித்த தினகரன் உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா உலகக்கோப்பை கால்பந்து: போலந்து அணியை துவம்சம் செய்த கொலம்பியா #POLCOL பாகிஸ்தானைத் தொடர்ந்து அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா; சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்\nவிஷம் கலந்த மது அருந்திய மூன்று பேர் மரணம்; 7 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை எனக் கூறிய பகுதியில் வீட்டில் பதிந்த 2 தோட்டாக்கள்; தூத்துக்குடியில் பரபரப்பு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2,124 மெட்ரிக் டன் சல்ப��யூரிக் ஆசிட் வெளியேற்றம்\nடாக்டர் விகடன் - 16 Mar, 2018\nஇயற்கை எனும் இனிய சிகிச்சை\nஅடம்பிடிக்கும் சுட்டீஸ் - அப்படியே சாப்பிட வைக்கும் சூப்பர் உணவுகள்\nகணவர் அளித்த புற்றுநோய் கடந்து வந்து சாதிக்கும் நளினி\nகருத்தரிக்கும் நாள்கள்... கண்டறிவது எப்படி\nநிலம் முதல் ஆகாயம் வரை... அரோமா தெரபி\nமெனோபாஸ் - பயங்கொள்ளலாகாது பெண்ணே\n - இனி எளிதாக அறியலாம்\nபிளாக் டீ... பிரியாணி... கொஞ்சம் பழங்கள்... நிறைய தூக்கம்...\nமாடர்ன் மெடிசின்.காம் - 24 - இதயம் காக்கும் நவீனத் தொழில்நுட்பம்\nசகலகலா சருமம் - 29\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 9\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nஇனி இல்லை ஸ்ட்ரெஸ் - ஈஸி டிப்ஸ் 100\nவிகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் மருத்துவ இதழ் டாக்டர் விகடன். ஃபிட்னஸ், டாக்டர் கைடன்ஸ், டயட் டைம்ஸ், மருத்துவம் சார்ந்த தொடர்கள், ட்ரீட்மென்ட்ஸ், மாற்று மருத்துவம், கன்சல்டிங் ரூம், டிடெயில் டிப்ஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. மருத்துவம் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் நடைமுறை நோய்கள் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், பிரபலங்களின் மருத்துவ குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன. ஆரோக்கிய வாழ்விற்கான சிறந்த, நாம் கையில் இருக்கும் டாக்டர் தான் டாக்டர் விகடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267867424.77/wet/CC-MAIN-20180625033646-20180625053646-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}